PDA

View Full Version : Makkal thilagam mgr part 14



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 [15] 16

ainefal
7th April 2015, 11:12 PM
https://www.youtube.com/watch?v=v3V8359apQU

Russellisf
8th April 2015, 06:02 AM
கட்டித்தங்கம் வெட்டியெடுத்து..
ஆயிரமாயிரம் உணர்வுகளை அழுத்தம் திருத்தமாய் சொல்வது கதை!
அதனிலும் அடர்த்தியாய் ஒரு சில வரிகளில் உரைப்பது கவிதை! கதையும் கவிதையும் கைகோர்த்து நடத்திய ஊர்வலம் திரைப்படம்! இன்னிசை என்னும் பின்னணியாலே இதயத்தைத் தொடுகின்ற கலையை நம் திரைக்கலைஞர்கள் செவ்வனே செய்தளித்திருக்கிறார்கள் என்பதற்கு இன்றும் நம் இதயம் தொடுகின்ற அப்பாடல்களே சாட்சி!!
மக்கள் திலகத்தை வைத்து அதிகமான திரைப்படங்களைத் தயாரித்த மாபெரும் தயாரிப்பாளர் சாண்டோ சின்னப்பத் தேவர் ஆவார். அத்தனைப் படங்களிலும் அற்புத இசையமைப்பு கே.வி.மகாதேவன் அவர்கள். பாடல்கள் அனைத்தும் கவியரசு கண்ணதாசன் அவர்களே!!
தேவர் படங்களென்றால் விறுவிறுப்பும், சண்டைக் காட்சிகளும் விலங்குகளைச் சாகசம் செய்ய வைத்த வித்தியாசமான படைப்பாகவும் ஒருபுறமிருக்க, தேனான இசையில் நம்மை மயக்கும் தெள்ளுத் தமிழ்ப்பாடல்களுக்கும் பஞ்சமில்லை. இவ்வரிசையில் அமைந்திருக்கும் நூற்றுக்கணக்கான பாடல்கள் - இன்றும் சாகாவரம் பெற்றவையாக மக்கள் மனதில் உலா வந்து கொண்டிருக்கின்றன. திரைக்கதையின் ஓட்டத்தில் தொய்வின்றி இருக்க தேவரின் ‘பார்முலா’ ஒவ்வொரு இருபது நிமிட இடைவெளியிலும் சண்டைக் காட்சிகளும் பாடல் காட்சிகளும் இடம் பெற வேண்டுமென்பதாகும்.
தாய்க்குப் பின் தாரம் எனத் தொடங்கி.. ‘த’ வரிசையில்.. அதுவும் மக்கள் திலகம் கதாநாயகனாக.. தர்மம் தலைகாக்கும், தாயைக் காத்த தனயன், தாய் சொல்லைத் தட்டாதே.. தனிப்பிறவி என பட்டியல் நீளும்!
இவ்வரிசையில் அமைந்த ‘தாயைக் காத்த தனயன்’ திரைப்படத்தில் விளைந்த பாடலொன்று காதல் சாம்ராஜ்ஜியத்திற்குப் பட்டாபிஷேகம் நடத்தியதுபோல விளங்குகிறது!
ஒரு பெண்ணை வர்ணித்துப் பாடல் புனைவது.. மரபாக நடந்து வருகின்ற ஒன்றுதான்.. அதிலே கண்ணதாசன் பாணி இதுவோ..
கட்டித் தங்கம் வெட்டியெடுத்து
கட்டித் தங்கம் வெட்டி எடுத்து
காதல் என்னும் சாறு பிழிந்து
தட்டிதட்டிச் சிற்பிகள் செய்த உருவமடா!-அவள்
தளதளவென்று ததும்பி நிற்கும் பருவமடா!... (கட்டி)
தொட்டுத் தொட்டு நின்றன கைகள்!
சுட்டுச் சுட்டுக் கொன்றன கண்கள் - தான்
கிட்டக் கிட்ட வந்தது கண்டு
எட்டி எட்டிச் சென்றது வண்டு!... (கட்டி)
தங்கரதம் போல வருகிறாள்! - அல்லித்
தண்டுகள் போலே வளைகிறாள்!
குங்குமப் பூப்போல் சிரிக்கிறாள்-இன்பக்
கோட்டைக்கு என்னை அழைக்கிறாள்!... (கட்டி)
காலையில் மலரும் தாமரைப் பூ! - அந்திக்
கருக்கலில் மலரும் மல்லிகைப் பூ!
இரவில் மலரும் அல்லிப்பூ! - அவள்
என்றும் மணக்கும் முல்லைப் பூ!... (கட்டி)
காதல் ரசம் பொழியும் பாடலாகவே எல்லோரும் நோக்கும் இந்த வரிக்கு (பம்மல்) கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கத் தலைவி பேராசிரியை டாக்டர் சரசுவதி ராமனாதன் அவர்கள் தந்த விளக்கமிதோ..
குங்குமப் பூ போல் சிரிக்கிறாள்..
ஒரு பெண் குங்குமப்பூ போல் சிரிக்க வேண்டும். குங்குமப்பூ எப்படியிருக்கும்? இதழ் எப்படியிருக்கும் என்பதை நோக்கும்போது .. மிகச் சிறிய கோடு விழுந்ததுபோல். தெரியுமாம்.. அதுதான் அந்தப்பூவின் இதழ் திறப்பு.. பெண்கள் அப்படித்தான் மெல்லிய புன்னகை புரிந்தால்தான் அழகு! (எனவேதான் பொம்பளை சிரிச்சா போச்சு என்கிற பழமொழி கூட வந்துள்ளது).

https://www.youtube.com/watch?v=1VbkvbbJ4p4

Russellrqe
8th April 2015, 12:39 PM
ஞாயிற்றுக் கிழமைகளில் எம்.ஜி.ஆருக்கு, காலையில் மட்டும் தான் சிகிச்சை செய்வேன்; "மாலை நேரத்தில் சிகிச்சை வேண்டாம்...' என சொல்லி விடுவார் எம்.ஜி.ஆர்., ஒரு ஞாயிறு காலை, நான் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த போது, "இன்று மாலை, "டிவி'யில் நான் நடித்த கலர் படம் ஒளிபரப்புகின்றனர்; நீங்கள் பார்த்து, "என்ஜாய்' பண்ணுங்க. வீட்டில் என்ன, "டிவி' வெச்சிருக்கீங்க?' எனக் கேட்டார்; "சாலிடார், ப்ளாக் அண்ட் ஒயிட்' என்றேன்.
"பிளாக் அண்ட் ஒயிட், "டிவி'யில பார்த்தால் நல்லா இருக்காதே...' என்றார்.
பின்னர், உதவியாளரிடம், "இப்போ நல்ல காஸ்ட்லி கலர், "டிவி' எது, என்ன விலை?' என்று கேட்டார். ஒனிடா, "டிவி!' 12 ஆயிரத்து, 500 ரூபாய் என்று தகவல் கிடைத்தது. "டாக்டர் ராஜாமணி வீட்டில், மதியம் இரண்டு மணிக்குள்ளே, ஒனிடா கலர், அன்று "டிவி' இருக்கணும்...' எனக் கூறினார் எம்.ஜி.ஆர்.,
அவர் சொன்னதைப் போல, பிற்பகல், 12:30 மணிக்கே, எங்கள் வீட்டுக்கு புது ஒனிடா, "டிவி' கொண்டு வரப்பட்டு, பொருத்தப்பட்டது. 2:30 மணிக்கு நான் வீட்டுக்குச் சென்ற போது, புது, "டிவி' என்னை வரவேற்றது. எனக்கு கொடுத்ததைப் போல, அவரது பி.ஏ.,க்கள், செக்யூரிட்டி அதிகாரிகள் என, 18 பேருக்கு, அன்று "டிவி' வாங்கி, அன்பளிப்பாக வழங்கினார் எம்.ஜி.ஆர்.,
அந்த, "டிவி'யை பார்க்கும் போதெல்லாம், அதை, பரிசாக அளித்த எம்.ஜி.ஆரின் நினைவு தான் எங்களுக்கு வரும்.
மறுநாள் காலை, எம்.ஜி.ஆரை சந்தித்த போது, அவருக்கு மனமார நன்றி சொன்னேன். "டிவி'யில் ஒளிபரப்பப்பட்ட தன் படத்தைப் பற்றியும், அவர் சில விஷயங்களைப் பேசினார்.

ஜன., 17ம் தேதி, எம்.ஜி.ஆருக்கு பிறந்த நாள்; அன்று தான் எனக்கும் பிறந்த நாள். அன்று, அவருக்கு நான் மாலை அணிவித்தேன்; எனக்கும் அன்று தான் பிறந்த நாள் என அறிந்த எம்.ஜி.ஆர்., அதே மாலையை எனக்கு அணிவித்து, வாழ்த்துக்கள் தெரிவித்தார்; மிகவும் பெருமிதமாக இருந்தது.
இந்திராவின் நினைவாக, பல அரசியல்வாதிகள் பங்கேற்ற பெரிய மீட்டிங், டில்லியில் நடந்தது. சென்னையிலிருந்து, டில்லிக்கு சென்று அந்த கூட்டத்தில் பங்கு பெற்ற எம்.ஜி.ஆர்., இந்திராவைப் பற்றி உணர்ச்சிபூர்வமாக பேசினார். அது, அவருக்கே மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. சென்னைக்கு வந்ததும், ஜானகி அம்மாவிடம், "டில்லி மீட்டிங் கில், முப்பது நிமிடங்கள் பேசினேன்; டாக்டர் ராஜாமணி தான் அதற்கு முழுக் காரணம். எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது!' என்றார்.
ஓரிரு நாட்களுக்குப் பிறகு, மதிய வேளையில் என்னை அழைத்த ஜானகி அம்மா, "உங்ககிட்டே ஒரு குட் நியூஸ் சொல்லணும்...' என்றார். எனக்கு சஸ்பென்ஸ் தாங்க முடியவில்லை; இருந்தாலும், என் ஆவலை அடக்கிக் கொண்டேன். "உங்களுக்கு கார் தரச் சொல்லியிருக்காங்க...' என்றார்.
மறுநாளே, பச்சை நிற புது பியட் கார், பட்டினப்பாக்கத்தில் உள்ள என் வீட்டிற்கு கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. என் மனைவிக்கும், எனக்கும், இன்ப அதிர்ச்சி; மகிழ்ச்சி.
என் வாழ்க்கையில், எனக்கு சொந்தமாக கிடைத்த கார், எம்.ஜி.ஆர்., எனக்கு கொடுத்த கார் தான்.
என் மருத்துவத் துறை நண்பர்களுக்கு, இந்த கார் பரிசு, ஆச்சரியமாக இருந்தது.

courtesy-(வர்ம சிகிச்சை நிபுணர் எஸ்.ராஜாமணி பேட்டி)

Russellrqe
8th April 2015, 12:46 PM
நாடோடி மன்னன்”, எம்.ஜி.ஆர் நடித்தும், தயாரித்து, இயக்கமும் செய்த திரைப்படம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். அப்படத்திற்கான பிரத்யேக போட்டோக்கள் சிலவற்றையும் நான் படப்பிடிப்புத் தளத்திலேயே எடுத்துவைத்திருந்தேன். அப்புகைப்படங்களுள் சில பத்திரிக்கைகளில் வெளியாகின. படத்திற்கான எதிர்பார்ப்புகளும் அதிகமாகவே இருந்தது. பின்னர் அத்திரைப்படம் வெளியான முதல் தினத்தின் (ஆகஸ்டு 22, 1958) பொழுதெல்லாம், காலை பத்துமணிக்கு காட்சி என்றால் அதற்குள் பத்திரிக்கையாளர்கள், எல்லாம் திரையரங்கத்தினுள் அமர்ந்திருப்பார்கள், அடுத்த பத்து நிமிடங்கள் கழித்துகூட எந்த பத்திரிக்கையாளர் வந்தாலும் அவர்களுக்கு திரையரங்கத்தினுள் அனுமதி மறுக்கப்படும். ஏனென்றால் பத்து நிமிடங்கள் தாமதாகமாகவந்தவர்கள் படத்தைதவறுதலாக புரிந்துகொண்டு எழுதிவிட்டால், என்னசெய்வது என்பதற்காகத்தான் அவர் இதில் உறுதியாக இருந்தார். இவ்விஷயம் எனக்கு நன்றாகவேத் தெரியும் என்பதற்காக, நான் பத்து நிமிடங்கள் முன்பாகவே ஆஜராகிவிடுவேன். என்னளவில் சில பத்திரிக்கை நண்பர்களையும் காட்சிக்கு வரும்படி உடன் அழைத்து வருவேன். அவர்களும் இப்படத்தைப் பற்றிய செய்திகளை அவரவர் பணிபுரியும் பத்திரிக்கைகளில் வெளியிடுவார்கள். எம்.ஜி.ஆரின் விருப்பத்தின்பேரில் பத்திரிக்கையாளர் சந்திப்பினை ஏற்படுத்துவதும் நானாகத்தான் இருப்பேன். படம் வெளியான தினத்திலிருந்தே மக்களிடத்தில் வரவேற்பும் பாராட்டும் அதிக அளவில் இருந்தது. லாபமும் கூட.

படத்தின் வெற்றியைக் கொண்டாடுவது எனவும் எம்.ஜி.ஆரின் வாயிலாக முடிவுசெய்யப்பட்டது. சி.என்.அண்ணாத்துரை அவர்கள் ”நாடோடி மன்னன்”, வெற்றி விழாவை தலைமை தாங்குவதாக ஒப்புக்கொண்டதும் விழாவிற்கான ஏற்பாடுகள் துரித கதியில் நடந்தேறின. விழா மேடையில், இந்தப் படத்தில் பணியாற்றியவர்களுக்காக, 120பதக்கங்கள் தயார் செய்யப்பட்டு இருந்தன.

அப்பொழுதெல்லாம் படத்தின் வெற்றிவிழாவில் 40, 50 பதக்கங்கள் வழங்குவதே பெரியவிஷயமாக கருதப்பட்டது. அதில் நடித்த நடிகர், நடிகைகள் , தொழிற்நுட்ப கலைஞர்கள் என அனைவருக்குமான பதக்கங்களின் எண்ணிக்கைதான் நூற்றி இருபது. நாடோடிமன்னன் வெளியான காலகட்டத்திலெல்லாம் பி.ஆர்.ஓக்கள் என்பதற்கான அடையாளங்களே இல்லை. அதனால் எனக்கும் எந்த விருதும் கிடைக்கவில்லை. என் வேலைக்கும் அங்கீகாரம் கிடையாது.

G.k.ராம் என்பவர்தான் எம்.ஜி.ஆருடன் அநேக பொழுதுகளில் உடன் இருப்பவர்.

நாடோடி மன்னன் கதை ,வசனத்திலும் உதவியாக இருந்தவர். விழா முடிந்ததும் எம்.ஜி.ஆர் என்னைச் சந்தித்தார். எம்.ஜி.ஆரின் சிவந்த கன்னங்கள் மேலும் சிவக்க என்னை விசாரித்தார். G.k.ராம் கூறியதன்படி, ”ஆனந்தனுக்கு பரிசு ஏதும் கொடுக்கவில்லையே!”, என்று எம்.ஜி.ஆரும் உணர்ந்திருந்தார். பின்பு நானே அவரிடம், ”எனக்கு என்ன பெயரில் விருது கொடுப்பது, நான் செய்த வேலைக்கு ஓர் பிரிவேகிடையாதே!” என்றேன். ஆனால், எம்.ஜி.ஆர் சமாதானம் ஆகவில்லை, அடுத்த ஒருவார காலத்திற்குள் எனக்காக ஒரு பதக்கம் தனியாக தயார் செய்யப்பட்டு, அவரது அலுவலகத்திலேயே பதக்கத்தை எனக்கு அளித்தார். அது நூற்றி இருபத்தி ஒன்று. எம்.ஜி.ஆரின் பெருந்தன்மைக்கு இது ஓர் உதாரணம்.

courtesy- film news ananthan

Russellrqe
8th April 2015, 12:54 PM
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்
உள்ளம் என்றொரு ஊரிருக்கும்
அந்த ஊருக்குள் எனக்கொரு பேரிருக்கும்

கணீரென ஒலிக்கும் இந்த குரலுக்கு சொந்தக் காரர் யார்? MGR ! தவறு. இந்த பாடலை பாடியவர் TMS ஆனால் பிம்பம் - இமேஜ் MGR

என்ன உங்க கருத்துப் பதிவுகள் எல்லாவற்றிலும் MGR பாடல் இருக்கிறதே என்று சிலர் என்னைக் கடிந்து கொள்வார்கள் சிலர் கனிந்து கொள்வார்கள்.

வானத்தில் பறப்பதும் பூமியில் நடப்பதும் அவரவர் எண்ணங்களே..

இதுதான் என்னது புன்னகை பதில்.

புரட்சி தலைவர் MGR தவறு, கார்ல் மார்க்ஸ் புரட்சி தலைவர். அது MGR இமேஜ். அவர் குழந்தைகளுக்கு பாடுவார்.

"அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம்
தந்தை இடம் நீர் அறிவை வாங்கலாம்
இரண்டும் இருந்தால் பேரை வாங்கலாம்
பேரை வாங்கினால் ஊரை வாங்கலாம்"

மணமக்களை வாழ்த்துவார்.

"இருவர் ஒன்றானால் ஒருவர் என்றானால்
இளமை முடிவதில்லை...

மணமகளை வாழ்த்துவார்

"உன் கால் பட்ட இடமெல்லாம் மலராகனும்
கை பட்ட பொருளெல்லாம் பொன்னாகணும்
உன் கண் பட்டு வழிகின்ற நீரெல்லாம்
ஆனந்த கண்ணீரே என்றாகணும்

நாகாரிகம் பேசுவார்

"புரியாத சில பேர்க்கு புது நாகரிகம்
அறியாத சில பேர்க்கு இது நாகரிகம்
முறையோடு வாழ்வோர்க்கு எது நாகரிகம்
முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரிகம்"

பெரிய மனிதர்கள் சின்னத்தனமாக நடக்கும்போது சொல்வார்

எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய மனமிருக்கு
எத்தனை சிறிய பறவைக்கு
எத்தனை பெரிய அறிவிருக்கு

தொழிலாளர்களுக்கு பாடுவார்

உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள்
உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்
மேடுபள்ளம் இல்லாத சமுதாயம் காண
என்ன வழி என்று எண்ணி பாருங்கள்
அண்ணா சொன்ன வழி சென்று நன்மை தேடுங்கள்

மீனவர்களுக்கு பாடுவார்

கடல் நீர் நடுவே பயணம் போனால்
குடிநீர் தருபவர் யாரோ...
முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும்
இது தான் எங்கள் வாழ்க்கை

அள்ளி அள்ளிக் கொடுப்பவர்களுக்கு பாடுவார்

நாம் பாடு பட்டு சேர்த்த பணத்தை கொடுக்கும்போதும் இன்பம்
வாடும் ஏழை மலர்ந்த முகத்தை காணும்போதும் இன்பம்

கொடுக்காதவர்களுக்கும் பாடுவார்

கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
அவன் யாருக்காக கொடுத்தான்
ஒருவருக்கா கொடுத்தான்
இல்லை ஊருக்காக கொடுத்தான்

அரசியலுக்கு வந்த பிறகு கலைஞரையும் சாடினார்

மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவார்
தன் மக்கள் நலம் ஒன்றேதான் மனதில் கொள்ளுவார்

மக்களின் முதல்வர் சொன்னதை போல் எனக்கு எதிரிகளே இல்லை என்று மமதையுடன் சொல்ல மாட்டார். என் எதிரிகளுக்கு தோல்வியையே பரிசாக கொடுத்து பழக்கப் பட்டவன் நான் என்பார்..

இப்படி சமூகத்தின் பல் வேறு தரப்பினருக்கும் அவர் பாடினார் - இல்லை வாய் அசைத்தார் அது MGR - அவரவர்களுக்கு சொன்ன அறிவுரையாகவே மக்கள் பார்த்தார்கள். அதனால்தான் அவர் மரணிப்பதை கூட விரும்பாத அவர் ஆதரவாளார்கள் இப்படி பாடினார்கள்..

உள்ளமது உள்ளவரை அள்ளி தரும் நல்லவரை
விண்ணுலகம் வாவென்றால் மண்ணுலகம் என்ன செய்யும்
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்.

எப்போதும் ஒருவனுடைய இமேஜ் முக்கியமானது. அதை இழந்தால் எல்லாவற்றையும் இழந்து விடுவோம் என்பதற்கு அந்த மூன்றெழுத்து நாயகன் ஒரு நல்ல முன்னுதாரணம். அதற்கு நாம் செய்ய வேண்டியது

"பதவி" வரும்போது "பணிவு" வரவேண்டும் - "துணிவு" வரவேண்டும். பாதை தவறாமல் "பண்பு" குறையாமல் "பழகி" வரவேண்டும்.



எம்.ஜி.ஆர். அவர்கள் 1987ஆம் ஆண்டில் காலமானபோது எனக்கு வயது 12.



தான் இறப்பதற்கு சில ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் - திமுக வேட்பாளர் நெல்லை நெடுமாறனை எதிர்த்து அதிமுக சார்பில் இரா.அமிர்தராஜ் போட்டியிட்டார். (இரண்டு வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர் என்பதைத் தவிர அந்த வயதில் எனக்கு வேறெதுவும் பெரிதாகத் தெரிந்திருக்கவில்லை.) தன் கட்சி வேட்பாளரை ஆதரித்து நடைபெற்ற பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் பேசுவதற்காக, நான் சார்ந்த இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF) அருகில் அமைக்கப்பட்டிருந்த மேடையில், 22.00 மணியளவில் வந்து சேர்ந்தார். வெள்ளைக்காரனுக்கு சற்றும் குறையாத வெள்ளைவெளேர் முகத்தில் கருப்புக் கண்ணாடியணிந்து அவர் காட்சியளித்ததும், “என் இரத்தத்தின் இரத்தமே” என்ற சொற்களுடன் தனதுரையைத் துவக்கியதும் இன்றளவும் என் மனதில் நீங்காமல் நிற்கிறது.

1987ஆம் ஆண்டு அவர் இறந்த நிகழ்வை, தூர்தர்ஷன் சென்னை தொலைக்காட்சி ஒளிபரப்பியபோது, மற்ற நண்பர்களெல்லாம் விளையாடிக் கொண்டிருக்க - நான் அவரது நல்லடக்கப் பேரணி காட்சிகளைக் கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தேன்.

ஓரளவுக்கு விபரம் தெரியும் வயதை எட்டியது முதல், அவர் நம்முடன் இல்லையே என்று ஓர் ஆதங்கம் இருந்துகொண்டே இருக்கிறது...

அச்சு, காட்சி ஊடகங்களில் எம்.ஜி.ஆர். குறித்து சிறிய துணுக்குச் செய்தி வந்தாலும் கூட முதல் முக்கியத்துவம் கொடுத்து அவதானிக்கத் தோன்றுகிறது.

மொத்தத்தில், என் காலத்தில் வாழும் அரசியல் தலைவர்களுள் முற்றிலும் மாறுபட்டவராகவே அவர் காட்சியளிக்கிறார்.

ஏழை - எளியோர் மனதில் இன்றளவும் அவரும், அவரது இரட்டை இலை சின்னமும் நீக்கமற நிறைந்திருப்பதிலிருந்தே அவரது வாழ்வின் நல்ல தாக்கத்தை நன்குணர முடிகிறது.

என் பழைய நினைவுகளைத் தூண்டிவிட்ட ஷுஅய்ப் காக்காவுக்கு நன்றிகள் பல!
COURTESY-mackie noohuthambi

Russellzlc
8th April 2015, 06:49 PM
http://i60.tinypic.com/1628nlt.jpg



நன்றி திரு.வி.பி.சத்யா

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
8th April 2015, 06:54 PM
ஞாயிற்றுக் கிழமைகளில் எம்.ஜி.ஆருக்கு, காலையில் மட்டும் தான் சிகிச்சை செய்வேன்; "மாலை நேரத்தில் சிகிச்சை வேண்டாம்...' என சொல்லி விடுவார் எம்.ஜி.ஆர்., ஒரு ஞாயிறு காலை, நான் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த போது, "இன்று மாலை, "டிவி'யில் நான் நடித்த கலர் படம் ஒளிபரப்புகின்றனர்; நீங்கள் பார்த்து, "என்ஜாய்' பண்ணுங்க. வீட்டில் என்ன, "டிவி' வெச்சிருக்கீங்க?' எனக் கேட்டார்; "சாலிடார், ப்ளாக் அண்ட் ஒயிட்' என்றேன்.
"பிளாக் அண்ட் ஒயிட், "டிவி'யில பார்த்தால் நல்லா இருக்காதே...' என்றார்.
பின்னர், உதவியாளரிடம், "இப்போ நல்ல காஸ்ட்லி கலர், "டிவி' எது, என்ன விலை?' என்று கேட்டார். ஒனிடா, "டிவி!' 12 ஆயிரத்து, 500 ரூபாய் என்று தகவல் கிடைத்தது. "டாக்டர் ராஜாமணி வீட்டில், மதியம் இரண்டு மணிக்குள்ளே, ஒனிடா கலர், அன்று "டிவி' இருக்கணும்...' எனக் கூறினார் எம்.ஜி.ஆர்.,
அவர் சொன்னதைப் போல, பிற்பகல், 12:30 மணிக்கே, எங்கள் வீட்டுக்கு புது ஒனிடா, "டிவி' கொண்டு வரப்பட்டு, பொருத்தப்பட்டது. 2:30 மணிக்கு நான் வீட்டுக்குச் சென்ற போது, புது, "டிவி' என்னை வரவேற்றது. எனக்கு கொடுத்ததைப் போல, அவரது பி.ஏ.,க்கள், செக்யூரிட்டி அதிகாரிகள் என, 18 பேருக்கு, அன்று "டிவி' வாங்கி, அன்பளிப்பாக வழங்கினார் எம்.ஜி.ஆர்.,
அந்த, "டிவி'யை பார்க்கும் போதெல்லாம், அதை, பரிசாக அளித்த எம்.ஜி.ஆரின் நினைவு தான் எங்களுக்கு வரும்.
மறுநாள் காலை, எம்.ஜி.ஆரை சந்தித்த போது, அவருக்கு மனமார நன்றி சொன்னேன். "டிவி'யில் ஒளிபரப்பப்பட்ட தன் படத்தைப் பற்றியும், அவர் சில விஷயங்களைப் பேசினார்.

ஜன., 17ம் தேதி, எம்.ஜி.ஆருக்கு பிறந்த நாள்; அன்று தான் எனக்கும் பிறந்த நாள். அன்று, அவருக்கு நான் மாலை அணிவித்தேன்; எனக்கும் அன்று தான் பிறந்த நாள் என அறிந்த எம்.ஜி.ஆர்., அதே மாலையை எனக்கு அணிவித்து, வாழ்த்துக்கள் தெரிவித்தார்; மிகவும் பெருமிதமாக இருந்தது.
இந்திராவின் நினைவாக, பல அரசியல்வாதிகள் பங்கேற்ற பெரிய மீட்டிங், டில்லியில் நடந்தது. சென்னையிலிருந்து, டில்லிக்கு சென்று அந்த கூட்டத்தில் பங்கு பெற்ற எம்.ஜி.ஆர்., இந்திராவைப் பற்றி உணர்ச்சிபூர்வமாக பேசினார். அது, அவருக்கே மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. சென்னைக்கு வந்ததும், ஜானகி அம்மாவிடம், "டில்லி மீட்டிங் கில், முப்பது நிமிடங்கள் பேசினேன்; டாக்டர் ராஜாமணி தான் அதற்கு முழுக் காரணம். எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது!' என்றார்.
ஓரிரு நாட்களுக்குப் பிறகு, மதிய வேளையில் என்னை அழைத்த ஜானகி அம்மா, "உங்ககிட்டே ஒரு குட் நியூஸ் சொல்லணும்...' என்றார். எனக்கு சஸ்பென்ஸ் தாங்க முடியவில்லை; இருந்தாலும், என் ஆவலை அடக்கிக் கொண்டேன். "உங்களுக்கு கார் தரச் சொல்லியிருக்காங்க...' என்றார்.
மறுநாளே, பச்சை நிற புது பியட் கார், பட்டினப்பாக்கத்தில் உள்ள என் வீட்டிற்கு கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. என் மனைவிக்கும், எனக்கும், இன்ப அதிர்ச்சி; மகிழ்ச்சி.
என் வாழ்க்கையில், எனக்கு சொந்தமாக கிடைத்த கார், எம்.ஜி.ஆர்., எனக்கு கொடுத்த கார் தான்.
என் மருத்துவத் துறை நண்பர்களுக்கு, இந்த கார் பரிசு, ஆச்சரியமாக இருந்தது.

courtesy-(வர்ம சிகிச்சை நிபுணர் எஸ்.ராஜாமணி பேட்டி)

தனக்கு சிகிச்சை அளித்தவருக்கு மட்டுமின்றி, பி.ஏ.க்கள், செக்யூரிட்டி அதிகாரிகளுக்கும் கலர் டி.வி.க்கள். அதோடு, சிகிச்சை அளித்தவருக்கு பியட் கார். இந்த தாராள மனப்பான்மையும் கொடையுள்ளமும் யாருக்கு வரும்? நன்றி. திரு.குமார் சார்.


அன்புடன் :கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
8th April 2015, 06:56 PM
http://i60.tinypic.com/4hywep.jpg

‘இரக்கம் காட்டத்தான் நாதியில்லே....’

நேற்று இரவு நெடுநேரம் தூக்கம் வரவில்லை. கண்ணை மூடினால் காட்சியாய் விரியும் சடலங்கள். மனித உயிர்கள் எவ்வளவு மலினமாகப் போய்விட்டன? திருப்பதியில் சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டியதாக 20 பேர்.... தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அநியாயமாக சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இவர்கள் திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். செம்மரங்களை அவர்கள் வெட்டுவதை நியாயப்படுத்தவில்லை. அவர்கள் செய்தது தவறுதான் என்றாலும் அவர்களை சுட்டுக் கொன்றிருக்க வேண்டிய தேவையில்லையே. கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி, அந்த குற்றத்துக்கு எவ்வளவு முடியுமோ, அவ்வளவு அதிகபட்ச தண்டனை பெற்றுத் தந்திருக்கலாமே?

சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் திங்கட்கிழமை மதியமே பேருந்தில் சென்று கொண்டிருந்தபோது போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டதாக அங்கிருந்து தப்பி வந்த திருவண்ணாமலையைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார். இறந்தவர்களின் குடும்பத்தாரின் கதறலையும், தந்தையை இழந்து தவிக்கும் குடும்பங்களையும் அவர்களது கைக்குழந்தைகளையும் பார்த்தால் வேதனை வயிற்றை பிசைகிறது.

இத்தனைக்கும் கொல்லப்பட்டவர்கள் செம்மரங்களை கடத்துபவர்களா என்றால் இல்லை. கடத்தல்காரர்களின் கைப்பாவையாக, கூலிக்கு ஆசைப்பட்டு மரம் வெட்டுபவர்கள். இங்கே, வறட்சியால், விவசாயம் பொய்ப்பதால் திருப்பதி வனப்பகுதிக்கு கூலிக்காக மரம் வெட்ட சென்றுள்ளனர்.

கூலிக்காக மரம் வெட்ட சென்ற ஏழை அப்பாவிகள் என்ன தீவிரவாதிகளா? நக்சலைட்டுகளா? அவர்களை உயிருடன் பிடிக்க முடியாதா? இதில் பல சந்தேகங்கள்.

இறந்தவர்கள் அனைவரின் மார்பிலும் நெற்றிப் பொட்டிலுமே துப்பாக்கி குண்டுகள் பாய்ந்துள்ளன. அருகில் இருந்து போலீசார் சுட்டதற்கான தடயங்கள் அவை என்று கூறுகிறார்கள். காங்கிரசைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. சிந்தா மோகன் என்பவர், இறந்தவர்களின் கைகளைக் கட்டி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகவும் இதற்காக ஆந்திர அரசும் போலீசாரும் வெட்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார். செம்மரங்கள் குடோனில் இருந்து எடுத்து வரப்பட்டு சடலங்களுக்கு அருகே போடப்பட்டுள்ளன என்றும் அவர் கூறுகிறார்.

அதற்கு ஏற்றார்போல, புதிதாக வெட்டப்பட்ட மரங்கள் பச்சையாக ஈரத்தன்மை உடையதாக இருக்க வேண்டும். ஆனால், அங்கிருந்த மரங்கள் காய்ந்து கிடக்கின்றன.

செம்மரங்களுக்கு வெளி நாடுகளில் மதிப்பு அதிகம். இந்தியாவில் ஒரு கிலோ செம்மரம் ரூ.5,000 என்றால் சீனாவில் ரூ.1 லட்சம். ஜப்பானில் இன்னும் அதிகம். அந்த நாடுகளுக்கு செம்மரங்கள் கடத்தப்படுகின்றன. சீனாவில் பொம்மைகள் தயாரிக்க செம்மரம் பயன்படுத்தப்படுகிறது. ஜப்பானில் திருமணம் ஆன தம்பதிகளுக்கு சீதனமாக இரண்டு செம்மரக்கட்டைகளை வழங்குவார்களாம். நோய் தடுப்பு ஆற்றல் கொண்டதாகவும், கதிர்வீச்சு பாதிப்பை தடுக்கும் சக்தி கொண்டதாக மருத்துவ குணம் நிறைந்துள்ளதாகவும் செம்மரம் கூறப்படுகிறது. ஹிரோஷிமா, நாகசாகி அழிவுக்குப் பிறகு ஜப்பானில் செம்மரத்துக்கு மதிப்பு அதிகம்.

இங்கே, கொஞ்சம் நினைவுபடுத்திப் பாருங்கள். நம் முன்னோர்களின் மருத்துவ அறிவு வியக்க வைக்கும். பல ஆண்டுகளுக்கு முன் சிறுவயதில் குழந்தைகளுக்கு விளையாடுவதற்கு மரப்பாச்சி பொம்மைகளை கொடுப்பார்கள். நாம் கூட விளையாடியிருப்போம். அந்த பொம்மைகள் இந்த செம்மரங்களால் செய்யப்பட்டவை. குழந்தைகளுக்கு நோய் தடுப்பு ஆற்றல் கிடைக்கட்டும் என்ற நோக்கத்திலேயே அவற்றைக் கொடுத்திருக்கிறார்கள். காய்ச்சல் ஏற்பட்டால், அந்த மரப்பாச்சி பொம்மையை உரைத்து நெற்றியில் பத்து போட்டால் காய்ச்சல் குணமாகும். நமது முன்னோருக்கு செம்மரத்தின் நோய் தடுப்பாற்றல் தெரிந்திருக்கிறது.

விஷயத்துக்கு வருவோம்... செம்மரங்களுக்கு மதிப்பு அதிகம் என்பதால்தான், வெளிநாடுகளுக்கு இவை கடத்தப்படுகிறது. இதை செய்பவர்கள் மரம் வெட்டும் கூலித் தொழிலாளிகள் அல்ல. பெரும்புள்ளிகள் என்று கூறப்படுகிறது. ‘‘பெரிய கடத்தல்காரர்களை காப்பாற்ற அப்பாவிகள் 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்டார்களா?’’ தமிழகத்தை சேர்ந்த மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த கொடூர சம்பவத்துக்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திராவைச் சேர்ந்த தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.தேசிய மனித உரிமை ஆணையம் 2 வாரங்களுக்குள் பதிலளிக்க ஆந்திர அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சட்டத்தின் பார்வையில் குற்றம் செய்பவர்களை விட அதை செய்ய தூண்டுவோருக்கு தண்டனை அதிகம். கூலிக்காக மரம் வெட்டும் ஏழைகள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்களே? மரம் வெட்ட அவர்களை தூண்டியவர்களுக்கு என்ன தண்டனை?

பிழைக்க வழியின்றி கூலிக்காக மரம் வெட்டப் போய், உயிரை விட்டிருக்கிறார்களே? அவர்கள் ஏழைகளாய் பிறந்ததுதான் மிகப் பெரிய குற்றம்.

சபாஷ் மாப்ளே படத்தில், தலைவர் வேலை தேடி மும்பைக்கு செல்வார். சாப்பாட்டுக்கே கஷ்டப்படுவார். பல வேலைகளில் ஈடுபடுவார். திரைப்படத்தில் கூட நடிப்பார். அப்போது, என்னைக் கவர்ந்த காட்சி ஒன்று, தலைவரின் இயல்பான குணத்தையே பிரதிபலிப்பது போல இருக்கும்.

எங்கோ அலைந்து, திரிந்து, உழைத்து உணவு வாங்கி சாப்பிடப்போகும்போது, அருகே பசியோடிருக்கும் ஒரு ஏழைத் தாயின் அவலக் குரல். தான் வைத்திருந்த சாப்பாட்டை அந்த தாய்க்கு கொடுத்து விடுவார் தலைவர். நிஜ வாழ்வில் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன் ஏழ்மையின் பிடியில் சிக்கியிருக்கும்போது கூட தனக்கு கிடைத்ததை பிறருக்கு கொடுப்பவராகத்தான் இருந்திருக்கிறார் தலைவர்.

மும்பையில் அங்குள்ள ஏழைகளின் நிலையை பார்த்து இசைப் பேரறிஞர் சீர்காழி கோவிந்தராஜனின் குரலில் தலைவர் பாடும் கருத்துள்ள பாடல்..

‘சிரிப்பவர் சில பேர்
அழுபவர் பல பேர்
இருக்கும் நிலை என்று மாறுமோ?..

உழைப்பவன் வாழ்வே வீதியிலே
உறங்குவதோ நடை பாதையிலே
இரக்கம் காட்டத்தான் நாதியில்லே...

... உருக்கும் வரிகள்.

ஏழைகளுக்கு இரக்கம் காட்ட கடைசியாக இருந்த ஒரே நாதியும் 1987-ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி அன்று போய்விட்டது. இப்போது...

இரக்கம் காட்டத்தான் நாதியில்லே.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russelldvt
8th April 2015, 07:39 PM
http://i59.tinypic.com/10prcle.jpg

Russelldvt
8th April 2015, 07:41 PM
http://i61.tinypic.com/315iazl.jpg

Russelldvt
8th April 2015, 07:42 PM
http://i58.tinypic.com/2ch3yw3.jpg

Russelldvt
8th April 2015, 07:43 PM
http://i59.tinypic.com/kcdno9.jpg

Russelldvt
8th April 2015, 07:44 PM
http://i62.tinypic.com/2e50do9.jpg

Russelldvt
8th April 2015, 07:45 PM
http://i59.tinypic.com/257lnaf.jpg

Russelldvt
8th April 2015, 07:46 PM
http://i57.tinypic.com/30jsmds.jpg

Russelldvt
8th April 2015, 07:49 PM
http://i59.tinypic.com/or5rg5.jpg

Russelldvt
8th April 2015, 07:50 PM
http://i57.tinypic.com/ao9iex.jpg

Russelldvt
8th April 2015, 07:52 PM
http://i60.tinypic.com/rsag3q.jpg

http://i57.tinypic.com/10fp7jp.jpg

Richardsof
8th April 2015, 08:33 PM
இனிய நண்பர் திரு கலைவேந்தன் சார்

ஆந்திர மாநிலத்தில் நடந்த கொடிய சம்பவம் அதிர்ச்சி தருகிறது . இங்குள்ள அரசியல்வாதிகள் அரசியல் செய்கிறார்கள் நீங்கள் சொன்னது போல் கேட்க நாதியில்லை .மத்திய அரசும் வேகமான நடவடிக்கை எடுக்கவில்லை .37 எம் பிக்கள் இருந்தும் வலுவான மாநில அரசு இருந்தும் , தீவிர நடவடிக்கை எடுக்காதது வியப்பளிக்கிறது .

Richardsof
8th April 2015, 08:40 PM
புரட்சி தலைவர் mgr தவறு, கார்ல் மார்க்ஸ் புரட்சி தலைவர். அது mgr இமேஜ். அவர் குழந்தைகளுக்கு பாடுவார்.

"அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம்
தந்தை இடம் நீர் அறிவை வாங்கலாம்
இரண்டும் இருந்தால் பேரை வாங்கலாம்
பேரை வாங்கினால் ஊரை வாங்கலாம்"

மணமக்களை வாழ்த்துவார்.

"இருவர் ஒன்றானால் ஒருவர் என்றானால்
இளமை முடிவதில்லை...

மணமகளை வாழ்த்துவார்

"உன் கால் பட்ட இடமெல்லாம் மலராகனும்
கை பட்ட பொருளெல்லாம் பொன்னாகணும்
உன் கண் பட்டு வழிகின்ற நீரெல்லாம்
ஆனந்த கண்ணீரே என்றாகணும்

நாகாரிகம் பேசுவார்

"புரியாத சில பேர்க்கு புது நாகரிகம்
அறியாத சில பேர்க்கு இது நாகரிகம்
முறையோடு வாழ்வோர்க்கு எது நாகரிகம்
முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரிகம்"

பெரிய மனிதர்கள் சின்னத்தனமாக நடக்கும்போது சொல்வார்

எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய மனமிருக்கு
எத்தனை சிறிய பறவைக்கு
எத்தனை பெரிய அறிவிருக்கு

தொழிலாளர்களுக்கு பாடுவார்

உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள்
உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்
மேடுபள்ளம் இல்லாத சமுதாயம் காண
என்ன வழி என்று எண்ணி பாருங்கள்
அண்ணா சொன்ன வழி சென்று நன்மை தேடுங்கள்

மீனவர்களுக்கு பாடுவார்

கடல் நீர் நடுவே பயணம் போனால்
குடிநீர் தருபவர் யாரோ...
முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும்
இது தான் எங்கள் வாழ்க்கை

அள்ளி அள்ளிக் கொடுப்பவர்களுக்கு பாடுவார்

நாம் பாடு பட்டு சேர்த்த பணத்தை கொடுக்கும்போதும் இன்பம்
வாடும் ஏழை மலர்ந்த முகத்தை காணும்போதும் இன்பம்

கொடுக்காதவர்களுக்கும் பாடுவார்

கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
அவன் யாருக்காக கொடுத்தான்
ஒருவருக்கா கொடுத்தான்
இல்லை ஊருக்காக கொடுத்தான்

அரசியலுக்கு வந்த பிறகு கலைஞரையும் சாடினார்

மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவார்
தன் மக்கள் நலம் ஒன்றேதான் மனதில் கொள்ளுவார்

மக்களின் முதல்வர் சொன்னதை போல் எனக்கு எதிரிகளே இல்லை என்று மமதையுடன் சொல்ல மாட்டார். என் எதிரிகளுக்கு தோல்வியையே பரிசாக கொடுத்து பழக்கப் பட்டவன் நான் என்பார்..

இப்படி சமூகத்தின் பல் வேறு தரப்பினருக்கும் அவர் பாடினார் - இல்லை வாய் அசைத்தார் அது mgr - அவரவர்களுக்கு சொன்ன அறிவுரையாகவே மக்கள் பார்த்தார்கள். அதனால்தான் அவர் மரணிப்பதை கூட விரும்பாத அவர் ஆதரவாளார்கள் இப்படி பாடினார்கள்..

உள்ளமது உள்ளவரை அள்ளி தரும் நல்லவரை
விண்ணுலகம் வாவென்றால் மண்ணுலகம் என்ன செய்யும்
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்.

எப்போதும் ஒருவனுடைய இமேஜ் முக்கியமானது. அதை இழந்தால் எல்லாவற்றையும் இழந்து விடுவோம் என்பதற்கு அந்த மூன்றெழுத்து நாயகன் ஒரு நல்ல முன்னுதாரணம்.
Thanks c.s.kumar sir

ainefal
8th April 2015, 09:29 PM
ENGA VEETU PILLAI - 50 YEARS FUNCTION ON TV

https://www.youtube.com/watch?v=lI4txVRcvLc&feature=youtu.be

Podhigai TV - 14/4/2015 between 1-2 in the afternoon

ainefal
8th April 2015, 10:16 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/8th%20april%202015_zpsefiajvfy.jpg

http://dinaethal.epapr.in/475209/Dinaethal-Chennai/08.04.2015#page/13/1

fidowag
8th April 2015, 10:38 PM
தின இதழ் -08/04/2015
http://i61.tinypic.com/6terh5.jpg

http://i57.tinypic.com/2ryhohz.jpg

http://i62.tinypic.com/2lw0irn.jpg
http://i58.tinypic.com/9gy1yb.jpg

http://i60.tinypic.com/jhxauo.jpg

fidowag
8th April 2015, 10:40 PM
http://i59.tinypic.com/254x27a.jpg

http://i58.tinypic.com/nnpq2w.jpg
http://i58.tinypic.com/zopdz.jpg

fidowag
8th April 2015, 10:42 PM
http://i58.tinypic.com/2ujjhb5.jpg

http://i61.tinypic.com/110g61d.jpg

http://i62.tinypic.com/106yql3.jpg

ainefal
9th April 2015, 12:53 AM
https://www.youtube.com/watch?v=gCpcV3XMCg4

Russellwzf
9th April 2015, 08:00 AM
MGR speech in Kamal Haasan's 100 movie Raja Paarvai

https://www.youtube.com/watch?v=RtycRGX1CLU

fidowag
9th April 2015, 08:14 AM
தின இதழ் -09/04/2015
http://i62.tinypic.com/1z4a0k5.jpg

http://i61.tinypic.com/2co1tfq.jpg

http://i60.tinypic.com/zsqtyc.jpg

http://i59.tinypic.com/dqt6k4.jpg

fidowag
9th April 2015, 08:16 AM
http://i62.tinypic.com/10msg88.jpg

http://i58.tinypic.com/xaxwko.jpg

http://i57.tinypic.com/dy7jhz.jpg

fidowag
9th April 2015, 08:18 AM
http://i59.tinypic.com/15psgud.jpg

http://i62.tinypic.com/67pqgj.jpg

siqutacelufuw
9th April 2015, 09:33 AM
http://i60.tinypic.com/4hywep.jpg

‘இரக்கம் காட்டத்தான் நாதியில்லே....’

ஏழைகளுக்கு இரக்கம் காட்ட கடைசியாக இருந்த ஒரே நாதியும் 1987-ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி அன்று போய்விட்டது. இப்போது...

இரக்கம் காட்டத்தான் நாதியில்லே.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்


உண்மைதான் திரு. கலைவேந்தன் அவர்களே !

ஏழைகள் மீது அளவற்ற அன்பு, பாசம், நேசம், இரக்கம் காட்டி அவர்களின் பங்காளனாகவே வாழ்ந்து வரலாறு படைத்த நம் ஏழைப்பங்காளன் இப்போது இல்லையே என்ற ஏக்கம் மிக மிக அதிகமாகவே உள்ளது.

உலகத்தின் எந்த ஒரு மூலை முடுக்கிலாவது ஒரு தமிழன் தாக்கப்பட்டால், அதனை கண்டித்து முதலில் ஓங்கி ஒலிப்பது நமது மக்கள் திலகத்தின் குரலாகத்தான் இருக்கும். அது மட்டுமல்லாமல், அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களின் உடனடி தேவைகளையறிந்து, உரிய நடவடிக்கை எடுத்தவர்தான் உத்தமத்தலைவர் உன்னதமான நம் மக்கள் திலகம். அதன் காரணமாகவே உலகத்தமிழர்களின் உண்மைத்தலைவர் என்று நம் பொன்மனச்செம்மல் அவர்கள் அழைக்கப்பட்டார்.

இந்த துயர சம்பவத்தின் நிலையை, நன்கு அலசி, உண்மையை உலகறிய செய்த தங்களுக்கு நன்றி !

Russellrqe
9th April 2015, 11:15 AM
நாகூர் அனீபா - மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் . அவர் பாடிய திமுக கொள்கை பாடல்கள் மற்றும் மக்கள் திலகம் எம்ஜிஆரை புகழ்ந்த பாடிய பாடல்கள் அன்றைய கால கட்டத்தில் மிகவும் பிரபலம் . குறிப்பாக ''கொடுத்து சிவந்த கரங்கள் '' எங்க வீட்டு பிள்ளை , ஏழைகளின் தோழன் மக்கள் திலகம் எம்ஜிஆர் எங்கள் அண்ணன் , பட்டி தொட்டி எல்லாம் பிரபலமாக ஒலித்த பாடல் .

uvausan
9th April 2015, 01:21 PM
http://i60.tinypic.com/4hywep.jpg

‘இரக்கம் காட்டத்தான் நாதியில்லே....’

நேற்று இரவு நெடுநேரம் தூக்கம் வரவில்லை. கண்ணை மூடினால் காட்சியாய் விரியும் சடலங்கள். மனித உயிர்கள் எவ்வளவு மலினமாகப் போய்விட்டன? திருப்பதியில் சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டியதாக 20 பேர்.... தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அநியாயமாக சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இவர்கள் திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். செம்மரங்களை அவர்கள் வெட்டுவதை நியாயப்படுத்தவில்லை. அவர்கள் செய்தது தவறுதான் என்றாலும் அவர்களை சுட்டுக் கொன்றிருக்க வேண்டிய தேவையில்லையே. கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி, அந்த குற்றத்துக்கு எவ்வளவு முடியுமோ, அவ்வளவு அதிகபட்ச தண்டனை பெற்றுத் தந்திருக்கலாமே?

சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் திங்கட்கிழமை மதியமே பேருந்தில் சென்று கொண்டிருந்தபோது போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டதாக அங்கிருந்து தப்பி வந்த திருவண்ணாமலையைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார். இறந்தவர்களின் குடும்பத்தாரின் கதறலையும், தந்தையை இழந்து தவிக்கும் குடும்பங்களையும் அவர்களது கைக்குழந்தைகளையும் பார்த்தால் வேதனை வயிற்றை பிசைகிறது.

இத்தனைக்கும் கொல்லப்பட்டவர்கள் செம்மரங்களை கடத்துபவர்களா என்றால் இல்லை. கடத்தல்காரர்களின் கைப்பாவையாக, கூலிக்கு ஆசைப்பட்டு மரம் வெட்டுபவர்கள். இங்கே, வறட்சியால், விவசாயம் பொய்ப்பதால் திருப்பதி வனப்பகுதிக்கு கூலிக்காக மரம் வெட்ட சென்றுள்ளனர்.

கூலிக்காக மரம் வெட்ட சென்ற ஏழை அப்பாவிகள் என்ன தீவிரவாதிகளா? நக்சலைட்டுகளா? அவர்களை உயிருடன் பிடிக்க முடியாதா? இதில் பல சந்தேகங்கள்.

இறந்தவர்கள் அனைவரின் மார்பிலும் நெற்றிப் பொட்டிலுமே துப்பாக்கி குண்டுகள் பாய்ந்துள்ளன. அருகில் இருந்து போலீசார் சுட்டதற்கான தடயங்கள் அவை என்று கூறுகிறார்கள். காங்கிரசைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. சிந்தா மோகன் என்பவர், இறந்தவர்களின் கைகளைக் கட்டி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகவும் இதற்காக ஆந்திர அரசும் போலீசாரும் வெட்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார். செம்மரங்கள் குடோனில் இருந்து எடுத்து வரப்பட்டு சடலங்களுக்கு அருகே போடப்பட்டுள்ளன என்றும் அவர் கூறுகிறார்.

அதற்கு ஏற்றார்போல, புதிதாக வெட்டப்பட்ட மரங்கள் பச்சையாக ஈரத்தன்மை உடையதாக இருக்க வேண்டும். ஆனால், அங்கிருந்த மரங்கள் காய்ந்து கிடக்கின்றன.

செம்மரங்களுக்கு வெளி நாடுகளில் மதிப்பு அதிகம். இந்தியாவில் ஒரு கிலோ செம்மரம் ரூ.5,000 என்றால் சீனாவில் ரூ.1 லட்சம். ஜப்பானில் இன்னும் அதிகம். அந்த நாடுகளுக்கு செம்மரங்கள் கடத்தப்படுகின்றன. சீனாவில் பொம்மைகள் தயாரிக்க செம்மரம் பயன்படுத்தப்படுகிறது. ஜப்பானில் திருமணம் ஆன தம்பதிகளுக்கு சீதனமாக இரண்டு செம்மரக்கட்டைகளை வழங்குவார்களாம். நோய் தடுப்பு ஆற்றல் கொண்டதாகவும், கதிர்வீச்சு பாதிப்பை தடுக்கும் சக்தி கொண்டதாக மருத்துவ குணம் நிறைந்துள்ளதாகவும் செம்மரம் கூறப்படுகிறது. ஹிரோஷிமா, நாகசாகி அழிவுக்குப் பிறகு ஜப்பானில் செம்மரத்துக்கு மதிப்பு அதிகம்.

இங்கே, கொஞ்சம் நினைவுபடுத்திப் பாருங்கள். நம் முன்னோர்களின் மருத்துவ அறிவு வியக்க வைக்கும். பல ஆண்டுகளுக்கு முன் சிறுவயதில் குழந்தைகளுக்கு விளையாடுவதற்கு மரப்பாச்சி பொம்மைகளை கொடுப்பார்கள். நாம் கூட விளையாடியிருப்போம். அந்த பொம்மைகள் இந்த செம்மரங்களால் செய்யப்பட்டவை. குழந்தைகளுக்கு நோய் தடுப்பு ஆற்றல் கிடைக்கட்டும் என்ற நோக்கத்திலேயே அவற்றைக் கொடுத்திருக்கிறார்கள். காய்ச்சல் ஏற்பட்டால், அந்த மரப்பாச்சி பொம்மையை உரைத்து நெற்றியில் பத்து போட்டால் காய்ச்சல் குணமாகும். நமது முன்னோருக்கு செம்மரத்தின் நோய் தடுப்பாற்றல் தெரிந்திருக்கிறது.

விஷயத்துக்கு வருவோம்... செம்மரங்களுக்கு மதிப்பு அதிகம் என்பதால்தான், வெளிநாடுகளுக்கு இவை கடத்தப்படுகிறது. இதை செய்பவர்கள் மரம் வெட்டும் கூலித் தொழிலாளிகள் அல்ல. பெரும்புள்ளிகள் என்று கூறப்படுகிறது. ‘‘பெரிய கடத்தல்காரர்களை காப்பாற்ற அப்பாவிகள் 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்டார்களா?’’ தமிழகத்தை சேர்ந்த மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த கொடூர சம்பவத்துக்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திராவைச் சேர்ந்த தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.தேசிய மனித உரிமை ஆணையம் 2 வாரங்களுக்குள் பதிலளிக்க ஆந்திர அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சட்டத்தின் பார்வையில் குற்றம் செய்பவர்களை விட அதை செய்ய தூண்டுவோருக்கு தண்டனை அதிகம். கூலிக்காக மரம் வெட்டும் ஏழைகள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்களே? மரம் வெட்ட அவர்களை தூண்டியவர்களுக்கு என்ன தண்டனை?

பிழைக்க வழியின்றி கூலிக்காக மரம் வெட்டப் போய், உயிரை விட்டிருக்கிறார்களே? அவர்கள் ஏழைகளாய் பிறந்ததுதான் மிகப் பெரிய குற்றம்.




அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்


திரு கலைவேந்தன் - உங்கள் இந்த பதிவு , விளக்கிய விதம் , அந்த கோர சம்பவத்தை விட அதிகமாக என்னை உலுக்கி விட்டது என்றால் அது மிகை ஆகாது . அவர்கள் சுட்டது , தமிழர்களை அல்ல , நம்மிடம் மிஞ்சி , இன்னும் கொஞ்சமாக ஒட்டிகொண்டிருந்த மனிதாபிமானத்தை ! இன்று மிகவும் சுலபமாக கிடைக்கும் ஒரே பொருள் மனித உயிர் மட்டுமே - மலர்ந்தும் மலராத , விடிந்தும் விடியாத , வாழ்க்கையின் முதல் படிகளில் கால்களை வைத்த அந்த பள்ளி சிறுவர்களை , மனித போர்வையில் திரிந்த மிருகம் ஒன்று குருவிகளைப்போல் சுட்டு கொன்ற ஈரம் இன்னும் மறையவில்லை - வானத்தில் depression வரலாம் - ஆனால் வந்ததோ ஒரு co -pilot க்கு - முடிவு 300 பேர்களுக்கும் மேல் , விமானம் மலைகளில் மோதி அவர்களின் உயிர்களை குடித்தது - இப்படியே சென்று கொண்டிருந்தால் இந்தியாவோ , மற்ற நாடுகளோ வல்லரசுகளாக மாறாமல் , சுடுகாடுகளாக மாறும் அபாயம் உள்ளது - நாம் இதயங்களுடன் வாழ வேண்டும் - வெறும் எலும்புகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் !!

கண்ணதாசன் நம் தலைவர்களுக்கு எழுதிய பாடல்கள் தான் இன்னும் சிரஞ்சீவியாக உள்ளன -

"யாரடா மனிதன் இங்கே ! கூட்டி வா அவனை இங்கே - இறைவன் படைப்பில் குரங்கு தான் மீதி இங்கே !!"

" எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே - அவன் தீயவன் ஆவதும் , நல்லவன் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே !!"


பிறக்கும் முன் இருந்த உள்ளம் , வாழும் போது நம்மிடம் விடை பெற்று செல்கிறது - இறந்தபின் கிடைக்கும் அமைதி வாழும்போது நம்மிடம் வர மறுக்கின்றது ----

ஒரு சின்ன புராண கதை ஒன்று நினைவிற்கு வருகின்றது - பல யுகங்களுக்கு முன் , மனிதனுக்கும் , தெய்வத்திற்கும் வித்தியாசமே இல்லாமல் இருந்ததாம் - மனிதனிடம் தெய்வீகத்தன்மை நன்றாக குடியிருந்த காலம் அது - சில வருடங்களுக்கு பின் - மனிதனிடம் குடியிருக்க - பொறாமை , கர்வம் , அகம்பாவம் , விஷம் கக்கும் வார்த்தைகளை பேசும் சுபாவம் இவைகள் கெஞ்சியதாம் - இறைவன் தடுத்தும் , மனிதனின் இரக்க குணத்தால் அவைகளுக்கு அவன் மனதில் வசிக்க இடம் கிடைத்ததாம் --- இந்த கொடிய குணங்களுடன் போட்டி போட முடியாமல் , அவனிடம் இதுவரை குடி கொண்டிருந்த தெய்வீகத்தன்மை அவனை விட்டு பிரிந்ததாம் - இறைவன் மீண்டும் அவனிடம் இரக்கப்பட்டு அவன் உள்ளத்திலே அதை ஒளித்து வைத்தாராம் - ஆனால் இன்று வரை மனிதன் அதை தேடுவதும் இல்லை - எங்கே இறைவன் ஒளித்து வைத்திருக்கிறான் என்பதையும் அறியவும் இல்லை - இதனால் மிகவும் சுலபமாக கிடைக்கும் மிருக குணத்தை தனக்குள் அதிகமாக சேர்த்து வைக்க ஆரம்பித்து விட்டான் மனிதன் - விளைவு ??? இப்படிப்பட்ட கொலைகள் தினமும் நடந்தவண்ணம் உள்ளன ..

இரு திலகங்களும் அவர்கள் வாழும் போதே , ஒளித்து வைத்த தெய்வீகத்தன்மையை கண்டு பிடித்து விட்டார்கள் - அதனால் தான் , எதிலும் , எந்த விஷயத்திலும் அவர்களை சம்பந்த படுத்தி , நாம் தொலைத்த நிம்மதியை திரும்ப பெற்றுக்கொண்டுருக்கின்றோம் .

உங்கள் அருமையான பதிவுக்கு மீண்டும் என் நன்றிகள்

அன்புடன்
ரவி

ainefal
9th April 2015, 02:59 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/9th%20april%202015_zpseyishubo.jpg

http://dinaethal.epapr.in/475890/Dinaethal-Chennai/09.04.2015#page/13/1

What next தலைவரே!

Russellrqe
9th April 2015, 03:39 PM
http://i60.tinypic.com/1zxtydv.jpg

Russellrqe
9th April 2015, 03:42 PM
http://i62.tinypic.com/orp6oh.jpg

Russellrqe
9th April 2015, 03:46 PM
http://i62.tinypic.com/27y50ua.jpg

Russellrqe
9th April 2015, 03:48 PM
http://i62.tinypic.com/wsvhp0.jpg

Russellrqe
9th April 2015, 03:50 PM
http://i57.tinypic.com/24fb39x.jpg

Russellrqe
9th April 2015, 03:53 PM
http://i62.tinypic.com/20pcv0x.jpg

Russellrqe
9th April 2015, 03:55 PM
http://i58.tinypic.com/2h30ppf.jpg

Russellrqe
9th April 2015, 03:57 PM
http://i59.tinypic.com/2z8unpl.jpg

Russellrqe
9th April 2015, 04:00 PM
http://i62.tinypic.com/1eunwn.jpg

Russellzlc
9th April 2015, 04:12 PM
அவர்கள் சுட்டது , தமிழர்களை அல்ல , நம்மிடம் மிஞ்சி , இன்னும் கொஞ்சமாக ஒட்டிகொண்டிருந்த மனிதாபிமானத்தை ! இன்று மிகவும் சுலபமாக கிடைக்கும் ஒரே பொருள் மனித உயிர் மட்டுமே - மலர்ந்தும் மலராத , விடிந்தும் விடியாத , வாழ்க்கையின் முதல் படிகளில் கால்களை வைத்த அந்த பள்ளி சிறுவர்களை , மனித போர்வையில் திரிந்த மிருகம் ஒன்று குருவிகளைப்போல் சுட்டு கொன்ற ஈரம் இன்னும் மறையவில்லை - வானத்தில் depression வரலாம் - ஆனால் வந்ததோ ஒரு co -pilot க்கு - முடிவு 300 பேர்களுக்கும் மேல் , விமானம் மலைகளில் மோதி அவர்களின் உயிர்களை குடித்தது - இப்படியே சென்று கொண்டிருந்தால் இந்தியாவோ , மற்ற நாடுகளோ வல்லரசுகளாக மாறாமல் , சுடுகாடுகளாக மாறும் அபாயம் உள்ளது - நாம் இதயங்களுடன் வாழ வேண்டும் - வெறும் எலும்புகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் !!

கண்ணதாசன் நம் தலைவர்களுக்கு எழுதிய பாடல்கள் தான் இன்னும் சிரஞ்சீவியாக உள்ளன -

"யாரடா மனிதன் இங்கே ! கூட்டி வா அவனை இங்கே - இறைவன் படைப்பில் குரங்கு தான் மீதி இங்கே !!"

" எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே - அவன் தீயவன் ஆவதும் , நல்லவன் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே !!"


பிறக்கும் முன் இருந்த உள்ளம் , வாழும் போது நம்மிடம் விடை பெற்று செல்கிறது - இறந்தபின் கிடைக்கும் அமைதி வாழும்போது நம்மிடம் வர மறுக்கின்றது ----

ஒரு சின்ன புராண கதை ஒன்று நினைவிற்கு வருகின்றது - பல யுகங்களுக்கு முன் , மனிதனுக்கும் , தெய்வத்திற்கும் வித்தியாசமே இல்லாமல் இருந்ததாம் - மனிதனிடம் தெய்வீகத்தன்மை நன்றாக குடியிருந்த காலம் அது - சில வருடங்களுக்கு பின் - மனிதனிடம் குடியிருக்க - பொறாமை , கர்வம் , அகம்பாவம் , விஷம் கக்கும் வார்த்தைகளை பேசும் சுபாவம் இவைகள் கெஞ்சியதாம் - இறைவன் தடுத்தும் , மனிதனின் இரக்க குணத்தால் அவைகளுக்கு அவன் மனதில் வசிக்க இடம் கிடைத்ததாம் --- இந்த கொடிய குணங்களுடன் போட்டி போட முடியாமல் , அவனிடம் இதுவரை குடி கொண்டிருந்த தெய்வீகத்தன்மை அவனை விட்டு பிரிந்ததாம் - இறைவன் மீண்டும் அவனிடம் இரக்கப்பட்டு அவன் உள்ளத்திலே அதை ஒளித்து வைத்தாராம் - ஆனால் இன்று வரை மனிதன் அதை தேடுவதும் இல்லை - எங்கே இறைவன் ஒளித்து வைத்திருக்கிறான் என்பதையும் அறியவும் இல்லை - இதனால் மிகவும் சுலபமாக கிடைக்கும் மிருக குணத்தை தனக்குள் அதிகமாக சேர்த்து வைக்க ஆரம்பித்து விட்டான் மனிதன் - விளைவு ??? இப்படிப்பட்ட கொலைகள் தினமும் நடந்தவண்ணம் உள்ளன ..

இரு திலகங்களும் அவர்கள் வாழும் போதே , ஒளித்து வைத்த தெய்வீகத்தன்மையை கண்டு பிடித்து விட்டார்கள் - அதனால் தான் , எதிலும் , எந்த விஷயத்திலும் அவர்களை சம்பந்த படுத்தி , நாம் தொலைத்த நிம்மதியை திரும்ப பெற்றுக்கொண்டுருக்கின்றோம் .


அன்புடன்
ரவி

நன்றி திரு. ரவி சார். ஆந்திர சம்பவம் என்னை மிகவும் பாதித்து விட்டது. தங்கள் கருத்துக்கள் மிகவும் அருமை. அவை உங்களின் இளகிய இதயத்தை காட்டுகிறது. மிக்க நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
9th April 2015, 04:16 PM
ஏழைகள் மீது அளவற்ற அன்பு, பாசம், நேசம், இரக்கம் காட்டி அவர்களின் பங்காளனாகவே வாழ்ந்து வரலாறு படைத்த நம் ஏழைப்பங்காளன் இப்போது இல்லையே என்ற ஏக்கம் மிக மிக அதிகமாகவே உள்ளது.

உலகத்தின் எந்த ஒரு மூலை முடுக்கிலாவது ஒரு தமிழன் தாக்கப்பட்டால், அதனை கண்டித்து முதலில் ஓங்கி ஒலிப்பது நமது மக்கள் திலகத்தின் குரலாகத்தான் இருக்கும். அது மட்டுமல்லாமல், அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களின் உடனடி தேவைகளையறிந்து, உரிய நடவடிக்கை எடுத்தவர்தான் உத்தமத்தலைவர் உன்னதமான நம் மக்கள் திலகம். அதன் காரணமாகவே உலகத்தமிழர்களின் உண்மைத்தலைவர் என்று நம் பொன்மனச்செம்மல் அவர்கள் அழைக்கப்பட்டார்.




நன்றி திரு.செல்வகுமார் சார். தாங்கள் கூறியது போல உலகில் எங்கு தமிழன் தாக்கப்பட்டாலும் முதலில் ஒலிப்பது தலைவரின் குரலாகத்தான் இருக்கும். அருமையான கருத்தை கூறியிருக்கிறீர்கள். நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
9th April 2015, 04:17 PM
ENGA VEETU PILLAI - 50 YEARS FUNCTION ON TV

https://www.youtube.com/watch?v=lI4txVRcvLc&feature=youtu.be

Podhigai TV - 14/4/2015 between 1-2 in the afternoon

தகவலுக்கு நன்றி திரு.சைலேஷ் சார்.


அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
9th April 2015, 04:48 PM
http://i57.tinypic.com/30jsmds.jpg

திராவிட இயக்க பாடகரும் இனிய குரலுக்கு சொந்தக்காரருமான இசை முரசு திரு.நாகூர் ஹனீபா அவர்களின் மறைவு வருந்தத்தக்கது. திரு.குமார் சார் கூறியிருப்பதை போல மக்கள் திலகத்தைப் பற்றி அவர் பாடிய பாடல்கள் ஒரு காலத்தில் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தது.

தலைவர் நடித்த குலேபகாவலி படத்தில் டைட்டில் பாடலான ‘நாயகமே நபி நாயகமே...’ பாடலை திரு.எஸ்.சி. கிருஷ்ணன் அவர்களோடு இணைந்து ஹனீபா பாடியிருப்பார். தஞ்சை ராமையாதாசின் வரிகளில் மிகவும் அருமையான பாடல். தொடக்க காட்சியிலும் தொழுகைக்கு அழைக்கும் பாங்கு ஒலியில் அவர் குரல் மனதை உருக்கும்.

திரு.ஹனீபா அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகிறோம்.

‘‘நாயகமே நபி நாயகமே
நலமே அருள் நபி நாயகமே

இணையிலாத எங்கள் பாதுஷா
தந்த நெறியின் படியே நாயகமே
இந்து முஸ்லிம் ஒற்றுமையோடு
இன்புற வேண்டும் நாயகமே

நாயகமே நபி நாயகமே
நலமே அருள் நபி நாயகமே

அறியாமை இருள் நீங்கி
இன்ப ஒளி வேண்டும் நபியே நாயகமே
அன்பின் இதயம் காணிக்கை செய்தோம்
அருள் தாரும் நபி நாயகமே

நாயகமே நபி நாயகமே
நலமே அருள் நபி நாயகமே.


அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russelldvt
9th April 2015, 06:14 PM
http://i57.tinypic.com/kc4xs.jpg http://i60.tinypic.com/qrwv45.jpg

Russelldvt
9th April 2015, 06:16 PM
http://i57.tinypic.com/sb0qi8.jpg http://i62.tinypic.com/s47ss2.jpg

Russelldvt
9th April 2015, 06:18 PM
http://i62.tinypic.com/ztexc5.jpg http://i60.tinypic.com/15xslec.jpg

Russelldvt
9th April 2015, 06:20 PM
http://i62.tinypic.com/kd8hht.jpg http://i62.tinypic.com/14m4cxj.jpg

Russelldvt
9th April 2015, 06:22 PM
http://i58.tinypic.com/ir6i9s.jpg http://i62.tinypic.com/awxkw7.jpg

Russelldvt
9th April 2015, 06:25 PM
http://i58.tinypic.com/2yzbm9l.jpg http://i59.tinypic.com/dxjwox.jpg

Russelldvt
9th April 2015, 06:27 PM
http://i62.tinypic.com/2r6hc45.jpg http://i57.tinypic.com/16lcv1c.jpg

Russelldvt
9th April 2015, 06:29 PM
http://i60.tinypic.com/2weawqc.jpg http://i62.tinypic.com/293gk7t.jpg

Russelldvt
9th April 2015, 06:31 PM
http://i57.tinypic.com/6tpjxw.jpg http://i57.tinypic.com/16ie72x.jpg

Russelldvt
9th April 2015, 06:33 PM
http://i62.tinypic.com/ndmq3c.jpg http://i62.tinypic.com/343q6u1.jpg

Russelldvt
9th April 2015, 06:35 PM
http://i59.tinypic.com/23wr77o.jpg http://i61.tinypic.com/13ztuzc.jpg

Russelldvt
9th April 2015, 06:37 PM
http://i58.tinypic.com/2r4ot54.jpg http://i58.tinypic.com/13z9286.jpg

Russelldvt
9th April 2015, 06:39 PM
http://i59.tinypic.com/5uk6za.jpg http://i58.tinypic.com/2qjetrl.jpg

Russelldvt
9th April 2015, 06:41 PM
http://i60.tinypic.com/2nu3jpv.jpg http://i62.tinypic.com/2emg6lg.jpg

Russelldvt
9th April 2015, 06:43 PM
http://i60.tinypic.com/2wg6d12.jpg http://i57.tinypic.com/316nsc4.jpg

Russelldvt
9th April 2015, 06:44 PM
http://i62.tinypic.com/25pu983.jpg

Richardsof
9th April 2015, 08:24 PM
இனிய நண்பர் திரு ரவி சார்
அருமையான உங்களின் பதிவுக்கு பாராட்டுக்கள் . நன்றி
திரு கலைவேந்தன் , திரு செல்வகுமார் , திரு குமார் , திரு சைலேஷ் , திரு முத்தையன் ,திரு சத்யா ,திரு ரூப்குமார்
திரு லோகநாதன் ,திரு ரவிச்சந்திரன் மற்றும் நண்பர்கள் பதிவுகளுக்கு நன்றி

Richardsof
9th April 2015, 08:53 PM
எப்படி ஜெயித்தார் எம்ஜிஆர் ?

1974 .
100 % success
கோவை நாடாளுமன்ற இடைதேர்தல் - கோவை மேற்கு சட்டமன்ற இடைதேர்தல் , புதுவை சட்ட மன்ற தேர்தல்
ஒரே நேரத்தில் நடந்தது . இரவு பகல் என்று தொடர்ந்து தேர்தல் தீவிர பிரச்சாரம்.மக்கள் திலகத்தை எதிர்த்து அன்றைய ஆளும் திமுக - மத்திய அரசில் இருந்த இ .காங்கிரஸ , ஸ்தாபன காங்கிரஸ் ,பிரபல நடிகர்கள் , பத்திரிகை ஆசிரியர்கள் பிரச்சாரம் செய்தார்கள் .மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் இவர்களின் எதிர்ப்பையெல்லாம் இன்முகத்துடன் எதிர் கொண்டு வழக்கம் போல வெற்றி பெற்று தோல்வியை எதிரிகளுக்கு பரிசாக தந்தார் என்பது வரலாறு .

ainefal
9th April 2015, 09:09 PM
https://www.youtube.com/watch?v=NLXGf8hSqCw

oygateedat
9th April 2015, 09:16 PM
http://s1.postimg.org/987pbhv7z/23_FL_MGR_1542832g.jpg (http://postimage.org/)

Russellwzf
9th April 2015, 09:20 PM
Courtesy : Facebook - Surendran talking about Makkal Thilagam MGR
https://www.youtube.com/watch?v=CWATRrxjkrs

Russellwzf
9th April 2015, 09:21 PM
https://www.youtube.com/watch?v=1VuB1WUy4xg

Russellwzf
9th April 2015, 09:21 PM
https://www.youtube.com/watch?v=R5WN-QKRPzU

Russellwzf
9th April 2015, 09:22 PM
https://www.youtube.com/watch?v=xZqhaaUddqw

Russellwzf
9th April 2015, 09:23 PM
https://www.youtube.com/watch?v=Dj-uYyR5PzQ

Russellwzf
9th April 2015, 09:26 PM
SP Muthuraman talking about Makkal Thilagam MGR
https://www.youtube.com/watch?v=pRJ3chJMWwY

Russellwzf
9th April 2015, 11:03 PM
http://i62.tinypic.com/2d9zm1f.jpg

ainefal
9th April 2015, 11:47 PM
https://www.youtube.com/watch?v=P8eVhh8id00
================================================== =============
படுக்கையில் கிடந்தவரை பார்க்க ஆளில்லை.... செத்துவிழுந்தபின்... "இரங்கள்உரை" அசத்துங்க தலைவரே!

Richardsof
10th April 2015, 06:23 AM
பாமர மக்கள் - படித்த மேன்மக்கள் - பரம ஏழைகள் - உழைக்கும் தொழிலாளிகள் -நடுத்தரமக்கள் - அரசியல்வாதிகள் - வியாபாரிகள் - தொண்டு நிறுவனங்கள் - ஆசிரமங்கள் - கல்வி கூடங்கள் - இலக்கியவாதிகள் - கட்டுரையாளர்கள் - பத்திரிகையாளர்கள் - புத்தக பதிப்பாளர்கள் - புலவர்கள் - பாடலாசிரியர்கள் - இணையதள பதிவாளர்கள் - உலகமெங்கும் வாழ்கின்ற இசை பிரியர்கள் - பாடல் பிரியர்கள் - ஊடகங்கள் - என்று இவர்கள் மனதில் நித்தமும் நினைவு கூறும் ஒரேமனிதர் மாபெரும் பொற்கால சிற்பி மக்கள் திலகம் எம்ஜிஆர் என்பது உலகில் எந்த ஒரு தனி மனிதருக்கும் கிடைக்காதபெருமையாகும் . 115 படங்கள் மூலம் தன்னை நிரந்தர மக்கள் கதாநாயகனாக மாற்றியவர் எம்ஜிஆர் . அரசியலில் தன்னுடயஒட்டு வங்கியை நிரந்தர சேமிப்பாக வைத்திருப்பவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் .

Russellrqe
10th April 2015, 08:29 AM
திரு ஜெயகாந்தன் சிறந்த எழுத்தாளராக இருந்தாலும் அவருடைய சில படைப்புகளில் பெண்களை பற்றிய தவறான கட்டுரைகள் இடம் பெற்று இருந்தது . மறைமுகமாக நடிகர் ஒருவரை
தாக்கிஎழுதியது ரசிகர்கள் சிலருக்கு மகிழ்ச்சியை தந்தது .இன்றும் அதை நினைவு கூர்ந்து மகிழ்கிறார்கள் .ஜெயகாந்தன் பல கட்சிகளுக்கு ஆதரவு தந்து முரண்பட்டவர் .இலக்கியவாதி .சிறந்த படைப்பாளி என்ற புகழ்களுக்கு உரியவர் .காலம் எத்தனையோ புகழுக்கு உரியவர்களை மறக்க செய்திருக்கிறது .இதற்கு ஜெயகாந்தனும் விதி விலக்கல்ல .

Russellrqe
10th April 2015, 11:59 AM
ரசனை எல்லோருக்கும் உண்டு .திறமையாளர்களின் திமிரும் , ஆணவமும் கண்டுதான் அலர்ஜி .மக்களுக்கு தேவையில்லாத வர்களை பற்றி சொல்ல ஒன்றும் இல்லை .



உம்மை போன்ற சிறுமதி படைத்தோரின் புலம்பல் .வீணாக சங்கத்தமிழும், திருக்குறளும் ,கம்பனும் பாரதி மேற்கோள் காட்டி என்ன பயன் ? நீர் மட்டும் என்ன உயர்ந்த மனிதனாக இருந்து கீழ் தரமானஉணர்வுகளை ,எழுத்துக்களை , ஆணவத்தை உம்மை சேர்ந்தவர்களையே தாக்கி பதிவிடும் அளவிற்கு உமது காங்கிரஸ் பாரம்பரியம் சொல்லி கொடுத்ததா ?

உன்னுடைய கற்பனை வளத்தை திராவிடம் ....காங்கிரஸ் - அடகு மிளகு என்று மசாலா போட்டுசுவைத்து கொள் .

siqutacelufuw
10th April 2015, 12:38 PM
http://i59.tinypic.com/2z8unpl.jpg

ஒரு தலைவனின் உரையை கேட்க ..................... சுட்டெரிக்கும் வெய்யிலாக இருந்தாலும் சரி, சூறாவளி மழையாக இருந்தாலும் சரி, திரண்ட ஏராளமான கூட்டம், மணிக்கணக்கில் காத்து கிடந்தது நம் புரட்சித்தலைவருக்கு மட்டுமே ! இதிலும் உலக சாதனையை படைத்தவர் நம் பெருமைக்குரிய பொன்மனச்செம்மல் அவர்களே !

புகைப்படத்தை பதிவிட்ட மூத்த சகோதரர் வரதகுமார் சுந்தராமன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி !

Russelldvt
10th April 2015, 06:48 PM
http://i59.tinypic.com/2rg1do6.jpg

Russelldvt
10th April 2015, 06:50 PM
http://i61.tinypic.com/2m5bgb9.jpg

Russelldvt
10th April 2015, 06:51 PM
http://i60.tinypic.com/22km1j.jpg

Russelldvt
10th April 2015, 06:52 PM
http://i61.tinypic.com/2yye712.jpg

Russelldvt
10th April 2015, 06:53 PM
http://i57.tinypic.com/1zo9ob6.jpg

Russelldvt
10th April 2015, 06:55 PM
http://i62.tinypic.com/2n8mzb4.jpg

Russelldvt
10th April 2015, 06:56 PM
http://i62.tinypic.com/5y6att.jpg

Russelldvt
10th April 2015, 06:57 PM
http://i58.tinypic.com/23lk4sg.jpg

Russelldvt
10th April 2015, 06:58 PM
http://i59.tinypic.com/58876.jpg

Russelldvt
10th April 2015, 06:59 PM
http://i59.tinypic.com/2li918g.jpg

Russelldvt
10th April 2015, 07:00 PM
http://i59.tinypic.com/9lj3u9.jpg

Russelldvt
10th April 2015, 07:01 PM
http://i59.tinypic.com/14dfy3k.jpg

Russelldvt
10th April 2015, 07:02 PM
http://i61.tinypic.com/20acsj6.jpg

Russelldvt
10th April 2015, 07:07 PM
http://i61.tinypic.com/ndrdd0.jpg

Russelldvt
10th April 2015, 07:07 PM
http://i62.tinypic.com/5lus0j.jpg

Russelldvt
10th April 2015, 07:09 PM
http://i60.tinypic.com/maue83.jpg

Russelldvt
10th April 2015, 07:10 PM
http://i62.tinypic.com/zntsgj.jpg

Russelldvt
10th April 2015, 07:11 PM
http://i59.tinypic.com/2wlrog3.jpg

Russelldvt
10th April 2015, 07:12 PM
http://i57.tinypic.com/2mfykae.jpg

Russelldvt
10th April 2015, 07:14 PM
http://i61.tinypic.com/2dcagea.jpg

Russelldvt
10th April 2015, 07:15 PM
http://i62.tinypic.com/29byplz.jpg

Russelldvt
10th April 2015, 07:16 PM
http://i60.tinypic.com/1051ti0.jpg

Russelldvt
10th April 2015, 07:17 PM
http://i59.tinypic.com/2iksbcl.jpg

Russelldvt
10th April 2015, 07:18 PM
http://i57.tinypic.com/wwg6fd.jpg

Russelldvt
10th April 2015, 07:19 PM
http://i59.tinypic.com/imjw2t.jpg

ainefal
10th April 2015, 07:44 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/10th%20april%202015_zpscxdwdtv4.jpg

http://dinaethal.epapr.in/476011/Dinaethal-Chennai/10.04.2015#page/13/1

fidowag
10th April 2015, 07:59 PM
Dhina Ithazh 10/4//15
http://i61.tinypic.com/kcia8x.jpg

fidowag
10th April 2015, 08:00 PM
http://i57.tinypic.com/2cru90o.jpg

fidowag
10th April 2015, 08:01 PM
http://i58.tinypic.com/1znu3k7.jpg

fidowag
10th April 2015, 08:02 PM
http://i58.tinypic.com/2rm2hwn.jpg

fidowag
10th April 2015, 08:03 PM
http://i57.tinypic.com/2na1u0l.jpg

fidowag
10th April 2015, 08:04 PM
http://i59.tinypic.com/rub85w.jpg

fidowag
10th April 2015, 08:05 PM
http://i57.tinypic.com/23vnib7.jpg

fidowag
10th April 2015, 08:06 PM
http://i59.tinypic.com/o7nd74.jpg

fidowag
10th April 2015, 08:07 PM
http://i57.tinypic.com/2dcfngo.jpg

fidowag
10th April 2015, 08:08 PM
http://i61.tinypic.com/dxlb0h.jpg

fidowag
10th April 2015, 08:09 PM
http://i60.tinypic.com/20hlcsl.jpg

fidowag
10th April 2015, 08:10 PM
http://i62.tinypic.com/10wpqpk.jpg

ainefal
10th April 2015, 08:34 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/usv1n_zpszrurfqig.jpg

Thanks to Sri.Kasi Veeramani, FB.

ainefal
10th April 2015, 08:52 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/chinna1_zpsfrv4wn3r.jpg
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/chinna2_zpscybosmws.jpg

Thanks to Sri. Kasi Veeramani, FB.

ainefal
10th April 2015, 10:53 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/congress_zpsoh2phypf.jpg

அது என்ன விழா கண்டிப்பாக பார்க்கவேண்டும்? வாழ்க காங்கிரஸ்.

கால்கோள்னு செந்தமிழெல்லாம் எவண்டா எழுத்ச் சொன்னது...தெரிலனா வுட வேண்டியது தான...? கால்கேளுக்கு விழா காங்கிரசால தாண் எடுக்க முடியும்... [ good IG, KK are not physically present to see this]

fidowag
10th April 2015, 11:34 PM
இன்று முதல் (10/04/2015) சென்னை சரவணாவில் மக்கள் திலகம்/புரட்சி நடிகர்
இரு வேடங்களில் இயல்பாக நடித்த "ஊருக்கு உழைப்பவன் " தினசரி 3 காட்சிகள்
நடைபெறுகிறது.
http://i59.tinypic.com/2le3yd.jpg


தகவல் உதவி: ஓட்டேரி பாண்டியன்.

siqutacelufuw
10th April 2015, 11:35 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/usv1n_zpszrurfqig.jpg

Thanks to Sri.Kasi Veeramani, FB.

புதிய செய்தி ....... அரிய புகைப்படங்கள் ......... அனைவரும் அறியும் வண்ணம் முகநூலில் பதிவிட்ட திரு. காசி வீரமணி அவர்களுக்கும், அதனை இத்திரியினில் பதிவிட்டு, பரவசப்படுத்திய திரு. சைலேஷ் பாசு அவர்களுக்கும் நன்றி !

fidowag
10th April 2015, 11:39 PM
இன்று முதல் (10/04/2015) திண்டுக்கல் சோலை ஹாலில் , ஏழைகளின் காவலன் /
நடிக மன்னன் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் நடிப்பின் முழு பரிமாணத்தை காட்டிய "நாடோடி மன்னன் " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது.

http://i62.tinypic.com/2meq2xy.jpg

தகவல் உதவி: திண்டுக்கல் திரு. மலரவன்.

siqutacelufuw
10th April 2015, 11:40 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/congress_zpsoh2phypf.jpg

அது என்ன விழா கண்டிப்பாக பார்க்கவேண்டும்? வாழ்க காங்கிரஸ்.

கால்கோள்னு செந்தமிழெல்லாம் எவண்டா எழுத்ச் சொன்னது...தெரிலனா வுட வேண்டியது தான...? கால்கேளுக்கு விழா காங்கிரசால தாண் எடுக்க முடியும்... [ good IG, KK are not physically present to see this]

காங்கிரஸ் கட்சியின் லட்சணம் இப்படியிருக்க, நமது புரட்சித்தலைவர் அவர்கள் சார்ந்திருந்த திராவிட இயக்கத்தைப்பற்றி, மற்றொரு திரியில், இன்று திரு. கோபால் அவர்களின் நையாண்டி பதிவு வேறு . வெட்கக்கேடு !

fidowag
10th April 2015, 11:42 PM
இன்று முதல் (10/04/2015) மதுரை சென்ட்ரல் சினிமாவில் நடிக பேரரசரின்
பிரம்மாண்ட வெற்றிப் படைப்பான " அடிமைப் பெண் " தினசரி 4 காட்சிகள்
சித்திரை திருவிழாவை முன்னிட்டு , தமிழ் புத்தாண்டு வெளியீடு.
அதன் சுவரொட்டிகள் நமது நண்பர்களின் பார்வைக்கு.

முதல் நாள் வசூல் ரூ.20,000/- த்தை நெருங்கும் என எதிர்பார்ப்பதாக மதுரை திரு. எஸ்.குமார் அவர்கள் தகவல்.

fidowag
10th April 2015, 11:45 PM
http://i58.tinypic.com/30kblaa.jpg

fidowag
10th April 2015, 11:46 PM
http://i57.tinypic.com/2dma8vt.jpg

fidowag
10th April 2015, 11:47 PM
http://i61.tinypic.com/jhq1pv.jpg

fidowag
10th April 2015, 11:49 PM
http://i58.tinypic.com/352nmo0.jpg

fidowag
10th April 2015, 11:50 PM
http://i59.tinypic.com/2ilfzvb.jpg

fidowag
10th April 2015, 11:53 PM
http://i62.tinypic.com/34is040.jpg

fidowag
10th April 2015, 11:54 PM
http://i61.tinypic.com/mv712r.jpg

fidowag
10th April 2015, 11:56 PM
http://i58.tinypic.com/ri6wt4.jpg

fidowag
10th April 2015, 11:57 PM
http://i57.tinypic.com/rclk6p.jpg

Richardsof
11th April 2015, 06:09 AM
THANKS SAILSH SIR

http://i57.tinypic.com/ixfcjp.jpg

Richardsof
11th April 2015, 06:12 AM
http://i60.tinypic.com/1il88z.jpg

Richardsof
11th April 2015, 06:13 AM
http://i60.tinypic.com/33zfa8h.jpg

Richardsof
11th April 2015, 06:18 AM
MAKKAL THILAGAM MGR COSTUMES VIDEO RELATED WITH ABOVE POSTINGS. WATCH FROM 04.50 ONWARDS.

https://youtu.be/pN0VsZfoS2Q

Russellrqe
11th April 2015, 08:16 AM
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் கதாநாயகனாக நடித்த ''ராஜகுமாரி '' இன்று வெளிவந்த நாள் .

11.4.1947.

69வது ஆண்டு உதயம் .


மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் ''குமாரி '' இன்று 64வது ஆண்டு உதயம் . 11.4.1952

Russellrqe
11th April 2015, 08:18 AM
http://i60.tinypic.com/33zfa8h.jpg

super still . Thanks sailesh sir

Russellrqe
11th April 2015, 08:19 AM
http://i58.tinypic.com/30kblaa.jpg

super poster. Thanks lognathan

Russellrqe
11th April 2015, 08:29 AM
RAJAKUMARI - 1947
http://i58.tinypic.com/2vi4meu.jpg

Russellrqe
11th April 2015, 08:30 AM
KUMARI - 1952

http://i59.tinypic.com/2zxw9io.jpg

fidowag
11th April 2015, 08:43 AM
தின இதழ் -11/04/2015

http://i61.tinypic.com/2uy4s1s.jpg
http://i60.tinypic.com/2jctwdg.jpg



http://i59.tinypic.com/16bkdvp.jpg

http://i59.tinypic.com/xgh1yb.jpg

fidowag
11th April 2015, 08:46 AM
http://i58.tinypic.com/35014ra.jpg

http://i59.tinypic.com/t6fl2h.jpg

http://i62.tinypic.com/2ljp3x4.jpg
http://i57.tinypic.com/fep5yu.jpg

fidowag
11th April 2015, 08:48 AM
http://i57.tinypic.com/wlzkmp.jpg

http://i62.tinypic.com/sfkk5h.jpg

http://i61.tinypic.com/2q0vhop.jpg

fidowag
11th April 2015, 08:49 AM
http://i62.tinypic.com/2dje51d.jpg

http://i60.tinypic.com/egz9ty.jpg

Russellbpw
11th April 2015, 12:11 PM
இன்று முதல் (10/04/2015)

முதல் நாள் வசூல் ரூ.20,000/- த்தை நெருங்கும் என எதிர்பார்ப்பதாக மதுரை திரு. எஸ்.குமார் அவர்கள் தகவல்.


http://i58.tinypic.com/30kblaa.jpg
நேற்று நல்ல வரவேற்ப்பு பெற்றுள்ளது.

முதல் நாள் ருபாய் 16 ஆயிரத்தி சொச்சம் (தோராயமாக சற்றேறக்குறைய ருபாய் 17,000) வசூலித்துள்ளதாக நம்பத்தகுந்த வாட்டாரங்கள் செய்தியை தந்துள்ளது.

Rks

ainefal
11th April 2015, 01:47 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/11th%20april%202015_zpslrkmcvcg.jpg

http://dinaethal.epapr.in/476986/Dinaethal-Chennai/11.04.2015#page/13/1

oygateedat
11th April 2015, 01:48 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/usv1n_zpszrurfqig.jpg

Thanks to Sri.Kasi Veeramani, FB.

Nice matter with stills. TK u Sailesh Basu sir

fidowag
11th April 2015, 06:29 PM
http://i58.tinypic.com/208u2s5.jpg

10/04/2015 முதல் சென்னை சரவணாவில் புரட்சி நடிகர்/மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் உன்னத நடிப்பை வெளிப்படுத்திய "ஊருக்கு உழைப்பவன் "
தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது.
அதன் சுவரொட்டியை காண்க.

திரைபடத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக வாணிஸ்ரீ மற்றும் நிர்மலா,
தேங்காய் ஸ்ரீநிவாசன் ஆகியோர் நடித்துள்ளனர். படத்தை திரையிடும் வினியோகஸ்தர்கள் யார் நடித்துள்ளார்கள் என்கிற விவரம் அறியாமல் உடன் நடித்தவர்கள் லதா , நாகேஷ் என்று விளம்பரபடுத்துவதோடு , படத்திற்கு தொடர்பு
இல்லாத ஸ்டில்ஸ்களை யும் பிரிண்ட் செய்து சுவரொட்டி தயார் செய்து ஒட்டும்
அவலம் அடிக்கடி நடைபெறுகிறது.

Russelldvt
11th April 2015, 06:33 PM
http://i61.tinypic.com/vi1gtc.jpg

Russelldvt
11th April 2015, 06:34 PM
http://i58.tinypic.com/293cdfk.jpg

Russelldvt
11th April 2015, 06:35 PM
http://i59.tinypic.com/116qt5c.jpg

Russelldvt
11th April 2015, 06:36 PM
http://i60.tinypic.com/ix85qe.jpg

Russelldvt
11th April 2015, 06:38 PM
http://i58.tinypic.com/2hgxsb6.jpg

Russelldvt
11th April 2015, 06:39 PM
http://i61.tinypic.com/2akidm1.jpg

Russelldvt
11th April 2015, 06:41 PM
http://i57.tinypic.com/23w1gki.jpg

Richardsof
11th April 2015, 07:17 PM
68 ஆண்டுகள் முன் தமிழ் திரை உலகின் சாதனை சகாப்தம் மக்கள் திலகம் எம்ஜிஆர் கதாநாயகனாக நடித்த முதல் படம் ராஜகுமாரி 11.4.1947ல் வந்தது .

1947-1977

30 ஆண்டுகளில் 115 படங்கள் ..
வெள்ளிவிழா -வெற்றி விழா -100 நாட்கள் என்று திரை உலகில் மறுமலர்ச்சி உருவாக்கி ஒரு நடிகராக , அரசியல் தலைவராக நிகழ்த்திய வரலாற்று சாதனைகள் ஏராளம் .
மக்கள் திலகம் எம்ஜிஆர் ஒரு trend setter . Mass & class நடிகர் என்பதை உலகமே அறிந்து பாராட்டியது .
திரை உலகில் வசூல் சக்கரவர்த்தி அரசியலில் வெற்றி வீரர். மனித நேயத்தில் மக்கள் முதல்வர் .

fidowag
11th April 2015, 07:26 PM
இந்த வார பாக்யா இதழில் , புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். அவர்களின் " நீதிக்கு பின் பாசம் " திரைப்பட கதையை விரிவாக பிரசுரம் செய்துள்ளனர்.

http://i58.tinypic.com/905zpv.jpg

http://i61.tinypic.com/1znuejq.jpg

http://i58.tinypic.com/j932ft.jpg
http://i60.tinypic.com/nqs8p4.jpg

http://i58.tinypic.com/2it3pz.jpg

fidowag
11th April 2015, 07:30 PM
அந்திமழை - ஏப்ரல் 2015
http://i58.tinypic.com/2n697ut.jpg

http://i59.tinypic.com/2cpqjv7.jpg

fidowag
11th April 2015, 07:44 PM
http://i62.tinypic.com/711fsg.jpg

fidowag
11th April 2015, 07:45 PM
http://i57.tinypic.com/28auw6d.jpg

fidowag
11th April 2015, 07:46 PM
அந்திமழை - ஏப்ரல் 2015
http://i58.tinypic.com/29ynli1.jpg

fidowag
11th April 2015, 07:47 PM
http://i61.tinypic.com/9uvqf9.jpg

fidowag
11th April 2015, 07:49 PM
http://i59.tinypic.com/25iyuxd.jpg

http://i60.tinypic.com/hvnp6s.jpg

பாடலையும் என்றுமே மறக்க முடியாதே.

ainefal
11th April 2015, 09:03 PM
https://www.youtube.com/watch?v=SNePlhFN5hw

கருணை இருந்தால் வள்ளல் ஆகலாம் கடமை இருந்தால் வீரன் ஆகலாம்
பொறுமை இருந்தால் மனிதன் ஆகலாம் மூன்றும் இருந்தால் தலைவன் ஆகலாம்

அற்புதம், இவர் தான் மனிதன்

oygateedat
11th April 2015, 09:56 PM
http://s14.postimg.org/kz1u9ad2p/vdd.jpg (http://postimg.org/image/aozfa1n71/full/)

oygateedat
11th April 2015, 10:26 PM
http://s7.postimg.org/tldxixg57/grr.jpg (http://postimage.org/)

fidowag
11th April 2015, 10:56 PM
நாளை (12/04/2015) காலை 11 மணிக்கு , மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த
"கண்ணன் என் காதலன் " சன் லைப் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.

http://i59.tinypic.com/2rxjltk.jpg

ainefal
12th April 2015, 08:31 AM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/12th%20April%202015_zpsggewyvdb.jpg

http://dinaethal.epapr.in/477724/Dinaethal-Chennai/12.04.2015#page/13/1

Russellrqe
12th April 2015, 09:26 AM
Courtesy - vallamai -தஞ்சை வெ. கோபாலன்

முந்தைய காலங்களில் ஒரு தனி மனிதரின் புகழையும், பெருமைகளையும் உலகுக்கு அறிவிக்க அவரது மெய்க்கீர்த்தியை எழுதி கருங்கல்லில் வடித்து வைப்பார்கள். அப்படிப்பட்ட மெய்க்கீர்த்தியாக எம்.ஜி.ஆர். என்ற* இந்த தனிமனிதரின் புகழ், பெருமை அனைத்தையும் தமிழ்நாட்டு மக்களில் பெரும்பாலோர், குறிப்பாக ஏழை, எளியவர்கள், பெண்மணிகள், இளைஞர்கள், குழந்தைகள் ஆகியோர் தத்தமது நெஞ்சங்களில் பதிந்து வைத்திருக்கிறார்கள். அது சென்ற தலைமுறையோடு முடிந்துபோன செய்தியல்ல, இந்த தலைமுறைக்கும் தொடர்ந்து அதே உணர்வை தந்து கொண்டிருக்கிறது என்பதை அவரது பழைய படங்கள் இப்போதும் திரையரங்குகளில் கூட்டம் அலைமோத பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதிலிருந்து தெரியவருகிறது. இது ஏதோ மார்லன் பிராண்டோவையோ, கிளிண்ட் ஈஸ்ட்வுட் நடித்த படங்களையோ பார்க்கும் உணர்வில் அல்ல, எம்.ஜி.ஆர். எனும் நம் காலத்தில் வாழ்ந்த ஒரு மாமனிதனின் புகழுக்கு மரியாதை செய்கிறோம் எனும் உணர்வில்தான் பார்க்கிறார்கள். காலத்தால் அழிக்கமுடியாத இடத்தை அந்த மனிதர் பெற்றிருந்தார் என்பதுதான் முக்காலும் உண்மை.

Russellrqe
12th April 2015, 09:29 AM
மக்கள் இதயத்தில் அகில உலக தமிழ் மக்கள் இதயத்தில் கொடி கட்டி பறந்தவர் மக்கள்திலகம். தமிழ் நாட்டில் சிறந்த நடிப்புக்கான தேசிய விருதினை பெற்ற முதல் நடிகர் அவர். ஆனால் நாடகத்தை பின்புலமாக கொண்டவர் என்றாலும் கூட அவரது படங்களில் அவரிடம் அழுத்தமான முகபாவனைகளும் உடல் மொழிகளும் குறைவாகவே இருந்தன எம்பதனை யாரும் மறுக்க முடியாது. உணர்ச்சிகரமான நடிப்பையும் அவரிடம் எதிர்ப்பார்க்க முடியாது. ஆனாலும் கூட அவர் நல்ல விஷயங்களை பாடல் மூலமாகவும் வசனம் மூலமாகவும் வெளிப்படுத்தியதால் அவர் மக்கள் மனத்தில் நிலைத்து நின்றுவிட்டார். எம். ஜி. ஆர் ஒரு நல்ல மனிதர். நல்ல பண்பாளர். ஏழைகள்பால் இரக்கம் கொண்டவர். அவர் படங்களில் சின்ன குழந்தைகளுக்குகூட அறிவுரைகள் கூறியவர்.

‘நல்ல பெயரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’ என்றும் ‘சின்ன பயலே சின்னபயலே சேதி கேளுடா’ என்றும் கூப்பிட்டு பயம் கொள்ளக்கூடாது, என்றும் வீணர்களின் பேச்சுக்கு இடம் தரலாகாது என்றும் கூறச்செய்தார். அவர் பாடல்களிலும் நல்ல கருத்துக்களை சொல்லும்படி கவிஞர்களை வற்புறுத்தினார்.

அவர் போடும் கத்தி சண்டைகள், சிலம்பாட்டம் எல்லாம் கூட குழந்தைகள் முதல் பெரியவர் வரை அவர்பால் ஈடுபாடு கொள்ளசெய்தது. தாயின் மேல் பாசம் கொண்டதால் பாசம் படம். அடுத்து பாசத்தைவிட நீதிதான் பெரிது என்று சொல்ல நீதிக்குப்பின் பாசம் படம் வந்தது. நல்லவன் வாழ்வான் என்று சொன்னதோடு வாழ்ந்தும் காட்டினார். தாய்க்குப்பின் தாரம் என்று படம் தாயை காத்த தனயன் படம் எல்லாமே தாயை வணக்கத்திற்குரிய இடத்தில் வைத்தவை பணத்தை விட பாசம் முக்கியம் பணமா பாசமா, பணத்தோட்டம், பணம் படைத்தவன் படங்கள் முலம் பாசத்தை உயர்வில் வைத்தார். ரகசிய போலீசாக வந்து எதிர் கட்சியின் அக்கிரமங்களை அம்பலப்படுத்தினார்.

மீனவ நண்பன், ரிக்*ஷாகாரன், வேட்டைக்காரன் என வந்து அசத்தியவர். இதுகூட கடவுள் இட்ட அரச காட்டளை போலும். அவர் உடல் நிலை கலைக்கிடமாக இருந்தபோது கோடான கோடி மக்கள் அவருக்காக வேண்டி தவம் இருந்த ஒரு உதாரணம் போதும் அவர் மக்கள் மனத்தில் என்றுமே மன்னனாக காஞ்சித் தலைவனாக குடிகொண்டிருந்தார் என்பதற்கு சாட்சி. வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடியாக இருந்தாலும் மக்கள் மனத்தில் முழுமையாக நிலைத்து நின்றவர் எம்ஜி.ஆர் ஒருவரே என்றால் அது மிகையல்ல. அந்த மூன்றெழுத்து முடிந்தபோதிலும் பேச்சிருக்கிறதே அதுதான் அவர்தம் வெற்றி!

courtesy - vallamai - sarswathi

oygateedat
12th April 2015, 09:35 AM
http://s27.postimg.org/j8z1o8apf/scan0001.jpg (http://postimg.org/image/3nhq49yr3/full/)

FORWARDED BY MY FRIEND MR.SELVANATHAN, CUDDALORE

siqutacelufuw
12th April 2015, 09:39 AM
Originally Posted by Murali Srinivas View Post

சகோதரர் செல்வகுமார் அவர்களுக்கு,

கோபாலின் ஒரு பதிவிற்கு எதிர்வினையாக இங்கே ஒரு பதிலும் எம்ஜிஆர் திரியில் ஒரு பதிலும் நீங்கள் பதிவிட்டிருப்பதைப் பார்த்தேன். அதன் தொடர்பாக என்னுள் எழுந்த ஒரு சில கேள்விகளை உங்கள் முன் வைக்க விரும்புகிறேன்.

தனி நபர் விமர்சனமும் தரக்குறைவான விமர்சனமும் நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டியவை என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதே நேரத்தில் விமர்சனமே செய்யக்கூடாது என்பது போன்ற கருத்துக்களை முன் வைப்பது சரியான ஒன்றல்லவே. எந்த நபரும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் இல்லை என்பதுதானே ஜனநாயகத்தின் ஆணிவேர்! அதில் விதிவிலக்குகள் யாருமில்லை என்பதைத்தானே இன்றைய தினம் காந்திஜி மற்றும் நேருவின் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் காட்டுகிறது! அப்படியிருக்க எம்ஜிஆர் அவர்கள் மட்டும் விமர்சனத்திற்கு அப்பாற்ப்பட்டவர் என்ற உங்கள் நிலைப்பாடு ஏற்றுக் கொள்ளத்தக்கதாக அமையவில்லை என்பதை சொல்ல வேண்டும்.

ஒரு திரைப்பட கலைஞர் என்ற முறையில் அவரை விமர்சிக்க வேண்டாம் என்று சொன்னால்கூட என்னால் அதை ஒத்துக் கொள்ள முடியும். காரணம் திரைப்படங்களைப் பொறுத்தவரை நமக்கு பிடிக்கவில்லையென்றால் அதை பார்க்காமல் இருந்து விடலாம். ஆனால் ஒரு மாநிலத்தின் தலைமை பொறுப்பில் இருந்தவரை அவருக்கு வாக்களித்திருந்தாலும் இல்லாவிட்டாலும் அனைவருக்கும் அவரே முதல்வர் எனும்போது அந்த பொறுப்பில் இருந்த நேரத்தில் அவர் எடுத்த முடிவுகள் அது ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் பொருந்தும் எனும்போது அதை விமர்சனம் செய்யக்கூடாது என்று எப்படி சொல்ல முடியும்?

அப்படி ஒரு விமர்சனம் முன்வைக்கப்படும்போது அதில் தவறான தகவல்கள் இருந்தாலோ இல்லை சொல்லப்படுபவையில் மாற்றுக் கருத்து இருந்தாலோ நீங்கள் அதற்கு தாராளமாக மறுப்பு தெரிவிக்கலாம். உங்கள் கருத்தை பதிவு செய்யலாம். அதுதானே சரியான முறை! அதை விடுத்து விமர்சனமே கூடாது என்று சொல்ல மாட்டீர்கள் என நம்புகிறேன். இதை நான் உங்களிடமும் நண்பர் கலைவேந்தன் அவர்களிடமும் மட்டுமே குறிப்பிடுகிறேன். ஏன் என்றால் கலைவேந்தன் அவர்களும் எம்ஜிஆர் பற்றி ஏதாவது விமர்சனம் வந்தால் உடனே எதிர்வினையாற்றி விடுவார்.

இவ்வளவு விளக்கமாக நான் எழுதுவதால் உடனே இங்கே விமர்சனம் செய்யப் போகிறோம் என்று அர்த்தமில்லை. அரசியல் பற்றிய விவாதங்களுக்கு நமது மய்யம் இணையதளத்திலே Current Affairs என்ற section இருப்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

என்னுள் எழுந்த மற்றொரு கேள்வி. எம்ஜிஆர் பற்றி எதாவது சொன்னால் கோவப்படும் நீங்கள், நீங்கள் பங்கு பெறும் எம்ஜிஆர் திரியில் திமுக தலைவர் திரு கருணாநிதியை மிக மோசமாக விமர்சித்து வரும் பதிவுகளை, அவரை ஒருமையில் விளித்து பிற சமூக வலைதளங்களில் மற்றும் அதிமுக பத்திரிக்கையில் எழுதப்படும் கட்டுரைகள் மற்றும் கார்டூன்களை இங்கே பதிவேற்றம் செய்யப்படுவதை ஏற்றுக் கொள்கிறீர்களா? அதை நீங்கள் கண்டித்த மாதிரி தெரியவில்லையே? நான் கருணாநிதி ஆதரவாளன் அல்ல. இன்னும் சொல்லப் போனால் அனைத்து திராவிட இயக்கங்களுக்கும் எதிரான கருத்து உடையவன்தான் என்பது இங்கே தொடர்ந்து வாசிப்பவர்கள் அனைவருக்கும் தெரியும். ஆனாலும் ஏன் இதை குறிப்பிடுகிறேன் என்றால் ஒருவருக்கு ஒரு நியாயம் மற்றவருக்கு வேறு நியாயம் என்று இருக்க முடியாதல்லவா?

இதை குறிப்பிடும்போது நீங்கள் நேற்று எழுதிய மற்றொரு பதிவு பற்றியும் சொல்ல விரும்புகிறேன். நேற்றைய தினம் நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தின் போஸ்டரை போட்டு கோபால் எழுதியதற்கும் முடிச்சு போட்டு பதிவு செய்திருக்கிறீர்கள்

இன்றைக்கு இந்த திரியில் பதிவு செய்பவர்கள் எவரும் காங்கிரஸ் அனுதாபிகள் இல்லை. கோபால் ஆர்கேஎஸ் போன்றவர்கள் எந்தக் காலத்திலும் காங்கிரஸ் ஆதரவாளர்கள் இல்லை. காங்கிரஸ் பற்றி அவ்வப்போது எழுதும் நானும் 1975 அக்டோபர் 2 -ற்கு பிறகு இயங்கிய காங்கிரஸ் கட்சியை ஆதரித்தவன் இல்லை. ராகவேந்தர் சார் போன்றவர்களும் அன்னை இந்திராவின் காலத்திற்குப் பிறகு இயங்கிய காங்கிரஸ்-ஐ ஆதரித்தவர் இல்லை. உண்மை நிலை இப்படியிருக்க இதையெல்லாம் நன்கு தெரிந்த உங்களைப் போன்றவர்களே ஏதோ கோவத்தில் இன்றைய காங்கிரஸ்-ன் நிலையை மேற்கோள் காட்டி இங்கே இருப்பவர்கள் அனைவரும் காங்கிரஸ் அனுதாபிகள் என்ற கருத்து வரும் வகையில் எழுதுவதை தவிர்க்கலாமே!

நான் எழுதிய அனைத்து விஷயங்களையுமே நீங்கள் சரியான முறையில் புரிந்துக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில்

அன்புடன்
================================================== ================================================== ===========================================

திரு. முரளி சீனிவாஸ் அவர்களுக்கு :

திரு. கோபால் அவர்களின் ஒரு பதிவிற்கு நான் அளித்த 2 வேறு பதில்கள் குறித்து தங்களுக்குள் எந்த வித கேள்விகளும் எழுவதற்கு நியாயமில்லை.

அப்படியே அது குறித்து வினாக்கள் தோன்றினாலும், அதற்காக திரு. கோபால் அவர்களிடம்தான் விளக்கம் கேட்டிருக்க வேண்டும். ஏனென்றால், ஜெயகாந்தன் மறைவுக்கான இரங்கற் செய்தியில் சம்பந்தமே இல்லாமல் எங்கள் மக்கள் திலகத்தை பற்றி அவதூறாக விமர்சித்து இந்த சர்ச்சையை துவக்கி வைத்தவரே அவர்தான்.

பெருந்தலைவர் காமராஜர் அவர்களை “ஞானசூனியம்” என்றும், பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களை ‘பெண் பித்தன்’ என்றும், 1972க்கு பின் வெளியான படங்களில் தங்களின் அபிமான நடிகர் மறைதிரு. சிவாஜி கணேசன் அவர்களின் நடிப்பினை ரசிக்க முடியவில்லை என்றும், ஒரு தேர்தல் தோல்விக்காக கடையை (கட்சியை) மூடிக்கொண்டு சென்ற மறைதிரு. சிவாஜி கணேசன் அவர்களை ஆபிரகாம் லிங்கன் ரேஞ்சுக்கு பேசுவதா என்றும் நடிகர் திலகம் திரியில் தங்களின் மகத்தான பங்களிப்புகளையும், அவ்வப்போது மக்கள் திலகம் திரியில் வந்து பங்களித்து நற்கருத்துக்களை கூறி வரும் சகோதர அன்பர்கள் திருவாளர்கள் ராகவேந்திரா, ரவிகிரண் சூரியா, ஹைதராபாத் ரவி, சிவாஜி செந்தில் உள்ளிட்ட சிலரை சகட்டு மேனிக்கு, தரக்குறைவாக வசை பாடிய திரு. கோபால் அவர்களை, அந்த சமயத்தில் கண்டிக்காமல், தற்போது தாங்கள் வக்காலத்து வாங்கியிருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.

மகன் செத்தாலும் கவலை யில்லை, மருமகள் தாலி அறுக்க வேண்டும் என்ற ரீதியில். அதாவது நடிகர் திரு. சிவாஜி கணேசன் அவர்களை கேவலமாக விமர்சித்தாலும் பரவாயில்லை, எவருடனும் ஒப்பிட முடியாத எட்டாத உயரத்துக்கு சென்று விட்ட எட்டாவது அதிசயம் எங்கள் எட்டாவது வள்ளல் மக்கள் திலகத்தின் அழியாப் புகழை தாங்கி கொள்ள முடியாத எரிச்சல்தான் மேலோங்கி நிற்கிறது என்றுதான் நினைக்க தோன்றுகிறது. இல்லையென்றால் திரு. கோபால் அவர்கள் தேவையில்லாமல் எங்கள் புரட்சித்தலைவரை வம்புக்கிழுத்தமைக்காக இப்படி வரிந்து கட்டிக் கொண்டு வருவது ஏன் ?

சரி எதோ எழுதி விட்டீர்கள். இனி விஷயத்துக்கு வருவோம் :

விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் எவருமில்லை என்ற உண்மை எனக்கும் நன்கு புலப்பட்டிருந்தாலும், கிறுக்குத்தனமாக மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவதை எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. அதை ஜீரணித்துக் கொண்டிருக்கவும் முடியாது. வேடிக்கையும் பார்த்து கொண்டிருக்க முடியாது.
ஒரு திரைப்படகலைஞர் என்ற முறையில் அவரை விமர்சிக்க வேண்டாம் என்று சொன்னால் கூட தங்களால் ஏற்றுக் கொள்ள முடியும் என்று கூறியதற்கு நன்றி ! தங்களின் கருத்துப்படியே நானும் வருகிறேன். திருடாதே பாப்பா திருடாதே, தூங்காதே தம்பி தூங்காதே, ஏமாற்றாதே ஏமாற்றாதே என்று பாடியதும் திரைப்படங்களில் தானே ! அதை ஏன் அரசியலுடன் ஒப்பிட்டார் என்று முதலில் சகோதரர் திரு. கோபால் அவர்களை தாங்கள் கேட்டிருக்கலாமே.

அரசியல் பற்றிய விவாதங்களுக்கென்று CURRENT AFFAIRS என்கின்ற தனியான Section ஒன்று இருப்பதை நான் அறியாமல் இல்லை. ஆனால் அந்த பகுதியில், திரு. கோபால் அவர்கள் தனது விமர்சனத்தை முன் வைத்திருக்கலாம் அல்லவா ? அதனை ஏன் சுட்டிக் காட்ட வில்லை. அவருக்கு, தாங்கள் அறிவுரை வழங்க தவறி விட்டீர்கள் என்றுதான் நான் கூறுவேன்.

அரசியலில், எங்கள் பொன்மனசெம்மலின் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு நாங்கள் ஆதார பூர்வமான தகவல்களை அவ்வப்போது முன்வைத்து, மறுப்பு தெரிவித்து, அதனை தவிடு பொடியாக்கி வருவதும் தாங்கள் அறிந்ததே !

சகோதரர் கலைவேந்தன் அவர்க;ள் மட்டுமல்ல, மக்கள் திலகத்தின் அனைத்து பக்தர்களும், ரசிகர்களும், விமர்சனங்களுக்கு எதிர் வினையாற்றி வருபவர்களே ! எங்கள் எழில் வேந்தன் எம். ஜி. ஆர். அவர்கள், அவரைப்பற்றிய எதிர்மறையான விமர்சனங்களுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில்தான் எங்களை பெருமையுடன் உயர் நிலையில் வைத்துள்ளார். இதனை உறுதிப்படுத்தும் விதமாகத்தான், மக்கள், இனி எவராலும் தர முடியாத பொற்கால ஆட்சி வழங்கிய எங்கள் புரட்சித்தலைவர் மீது அபரிதமான நம்பிக்கை வைத்து, அவர் இறக்கும் வரை அவர்தான் முதலவர் என்று தீர்மானித்து வாக்களித்து மகிழ்ந்தனர். மேலும், எங்கள் பாரத ரத்னா டாக்டர் எம். ஜி. ஆர். அவர்கள் தனது சொந்த பலத்திலும், மக்களின் மகத்தான தொடர் ஆதரவினாலும் தான் ஆட்சியை பிடித்தாரே யன்றி, எதிரிகளின் பலவீனத்தால் அல்ல என்பதையும் தங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன்.
என்னைப் பொருத்தவரை, தமிழ் திரையுலகின் நிரந்தர வசூல் சக்கரவர்த்தி எம். ஜி. ஆர். அவர்களை வம்புக்கிழுத்தால் நான் பதிலடி கொடுத்துக்கொண்டேதான் இருப்பேன் என்பதையும் தாங்கள் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன்.


மக்கள் திலகம் திரியில், திரு. கருணாநிதி அவர்களை விமர்சனம் செய்து பதிவுகள் இடப்படுவதை தாங்கள் விரும்ப வில்லையாயின் அதற்கு தக்க ஆதாரத்துடன் பதிலை அளித்து விட்டு செல்லுங்களேன். நாங்கள் வேண்டாம் என்றா சொல்கிறோம். நாங்களும் எங்கள் புரட்சித்தலைவர் உயிருடன் இருந்தவரை அவர் தோற்றுவித்த பேரியக்கத்தை தீவிரமாக ஆதரித்தவர்கள் தான். தற்போது, எந்த ஒரு கட்சியையும் சர்ந்துள்ளவர்கள் அல்ல என்பதையும் இத்தருணத்தில் குறிப்பிட விறிம்புகிறேன்.

அது போன்று, காங்கிரஸ் கட்சியை கடந்த காலத்தில் ஆதரித்து வந்ததும், இனி ஆதரிப்பதோ அல்லது ஆதரிக்காமல் இருப்பதோ தங்களின் தனிப்பட்ட விருப்பம்.

தற்காலத்தில், தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றங்கள் நடுநிலை தவறும் பட்சத்தில், இந்த திரியும் நடுநிலையிலிருந்து விலகிச் செல்கின்றதோ என்று ஐயம் கொள்ள நேரிடுகிறது.

Russellrqe
12th April 2015, 09:41 AM
” இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர்போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் ” இது எம்ஜிஆர் அவர்களைத்தவிர வேறு எவருக்குமே பொருத்தமாக இருக்காது என்று கருதுகின்றேன்.

நான் ஆணையுட்டால் அது நடந்துவிட்டால் – இங்கு
ஏழைகள் வேதனைப் படமாட்டார் —- என்று படத்தில் பாடிநடித்தோடு நில்லாமல் அதனை நிதர்சனமாக நடத்திக்காட்டியவர்தான் எம்ஜிஆர் என்னும் இமயம்.

அதுமட்டுமல்ல .. நினைத்தை நடத்தியே முடிப்பவன் நான்! நான் ! நான் ! …. என்று துணிவுடன் மூன்று முறை .. நான் என்பதை உச்சரிக்கும் துணிவு எம்ஜிஆர் அவர்களைவிட யாரருக்கு வரமுடியும் ?

குண்டடிபட்டாலும், கால்முறிவு ஏற்பட்டாலும் .. கடசிவரை நடிப்பையும் விடவில்லை. நல்லகுணத்தையும் விடவில்லை. நாட்டையும் மறக்கவில்லை.

” நான் செத்துப் பிழைச்சவன்டா ” என்று பட்ட துன்பங்களையெல்லாம் ஒரு பக்கமாக வைத்துவிட்டு ‘ உழைக்கும் கைகளே உருவாக்கும் கைகளே ” என்று எம்மையெல்லாம்உற்சாகப்படுத்தி ” நாளை நமதே இந்த நாளும் நமதே ” என்று ஆறுதல் கூறிவிட்டு எல்லோர் மனங்களில் அமர்ந்திருக்கிறார் மக்கள் திலகம் எம்ஜிஆர்.அவரை நாம் ‘ நாடோடி மன்னனாகவும் கண்டோம்’ சக்கரவர்த்தித் திருமகனாகவும் பார்த்தோம்” ” ஆயிரத்தில் ஒருவனாகவும்” அவரே தான் இருக்கிறார்’ அந்த ” இதயக் கனியை” மறக்கத்தான் முடியுமா ? அவர்தான் ‘ மன்னாதி மன்னன் ” ஆகி மக்கள் மனதை இன்றும் ஆண்டுகொண்டு இருக்கிறா

courtesy - vallamai - jayaram

Russellrqe
12th April 2015, 09:48 AM
Courtesy- vallamai - ramanujam

திரைப்படப் பாடல்களில் திசையைக் காட்டியவர்:
மீனவ சமுதாயத்திற்காக எழுதிய இப் பாடல் உலக அரங்கம் முழுவதும் இன்றும் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.

தரைமேல் பிறக்க வைத்தான்…
எங்களை கண்ணீரில் மிதக்க வைத்தான் …
– என்ற பாடல் வரிகளில் அசைந்தாடுகின்றபோது, சமூகத்தின்மீது இவருக்கு உள்ள அக்கறை புலனாகிறது!

ஒரு தாய் மக்கள் நாமென்போம்..
ஒன்றே எங்கள் குலமென்போம்…
– என்ற பாடல் மூலம் நாமெல்லாம் இந்தியத் தாயின் பிள்ளைகள் என்றும் நாம் அனைவரும் மனிதர்கள் என்னும் குலத்தைச் சார்ந்தவர் என்றும் விளக்கினார்.

இதய தெய்வம் நமது அண்ணா தோன்றினார்.. அவர்
என்றும் வாழும் கொள்கை தீபம் ஏற்றினார்..
– என்ற பாடலின் மூலம் அண்ணாவின் பெருமையை உலகம் முழுவதும் பரவச் செய்தார்.

திருடாதே பாப்பா திருடாதே..
வறுமை நினைத்து பயந்துவிடாதே
திறமை இருக்கு மறந்துவிடாதே..
-என்ற பாடலில் குழந்தைகளுக்கு திருடக் கூடாது என்ற தத்துவத்தை போதித்து வறுமையை நினைத்து பயந்து போகக் கூடாது. நமக்கு திறமை இருக்கு என்பதை நினைவூட்டி மக்கள் மனதில் திறமையை போதித்தவர் பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர்.

இவரது பாடல்களை பாமரர் முதல் படித்தவர் வரை கேட்டு மகிழ்கிறார்கள். சோதனையும் வேதனையும் வரும்போது அவரது தத்துவப் பாடல்கள் சோகத்தை விரட்டும் சக்தியாக விளங்குகிறது என்றால் அது மிகையில்லை.

சமூகப் பார்வை:
கடமையைச் செய். பலன் தானாக வரும் என்பது கீதையின் வாசகம். சமார்த்தியத்தைவிட சத்தியம் உயர்ந்தது என்பார் எம்.ஜி.ஆர். புகைக்கக் கூடாது … மது அருந்தக் கூடாது… திருடக் கூடாது… அராஜகம் செய்யக் கூடாது… பணிவு வேண்டும்… விசுவாசம் வேண்டும்… பெற்றோரைத் துதிக்க வேண்டும்… தோல்வி கண்டு துவளக் கூடாது… எத்தனை கஷ்டங்கள் இருந்தாலும் வேதனை வந்தாலும் பொறுமையும் உழைப்பும் நல்ல வாழ்வைத் தரும் என்பார்.

பழி வாங்கக் கூடாது… அடுத்தவர் பொருளை அபகரிக்கக்கூடது… வரதட்சணை வாங்கக் கூடாது… ஊதாரித்தனம் கூடாது… அடுத்தவர்களுக்கு உதவ வேண்டும்… மனித நேயம் பேண வேண்டும்… குழந்தைகளை மதிக்க வேண்டும்… அவர்கள்தான் சமூகத்தில் நாட்டின் எதிர்காலத் தூண்கள் என்பார்… பெற்றோர்கள் நேரில் வந்த தெய்வங்கள் என்பார்.

நம்மை யாரும் பார்க்கவில்லை என்கிற தைரியத்தில் தவறு செய்யாதீர்கள். எங்கும் வியாபித்து இருக்கும் தெய்வம் (சத்தியத்தின் கண்கள்) உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. சாட்சியிடம் தப்பிக்கலாம். சட்டத்தின் முன் தப்பிக்கலாம். ஆனால் சத்தியத்திடமிருந்து தப்ப முடியாது – சத்தியம் தெய்வம் அத்தனை வலிமை வாய்ந்தது. இந்தத் தத்துவத்தைத்தான் சிரித்து வாழ வேண்டும் திரைப்படத்தில் வரும் மேரே நாம் அப்துல் ரஹ்மான் என்ற பாடலின் வரிகள் வாயிலாக விளக்கியுள்ளார் எம்.ஜி.ஆர்.

முடிவுரை:
தமிழக சட்ட மன்ற வரலாற்றில் முதல்வர்களாக பணி புரிந்ததில் பல சாதனைகள் புரிந்திருந்தாலும், ஒன்பது ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சி செய்த காமராசருக்கு அடுத்தபடியாக தொடர்ந்து பத்தரை ஆண்டுகள் முதல்வராகப் பணி செய்த சாதனை புரிந்தவர் எம்.ஜி.ஆர். அவரது ஆட்சியில் மக்கள் கஷ்டம் இல்லாமல் திருப்திகரமான மகிழ்ச்சிகரமான வாழ்க்கை வாழ்ந்தனர்.

மனித நேயம், உழைப்பு, உண்மை, பாசம், அர்ப்பணிப்பு, நேர்மை, சேவை எண்ணம் கொண்டு மகத்தான சாதனை புரிந்தவர். காஞ்சி மகா சுவாமிகளின் ஆசியும் பெற்ற எம்.ஜி.ஆர். இந்தப் பூவுலகை விட்டு 1987ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24ஆம் நாள் பொன்னுலகம் சென்றார்.

பொன்மனசெம்மலின் வழியில் நாமும் மனித நேயத்தை வளர்த்து வாழ்க்கையில் முடிந்தவரை அனைவருக்கும் உதவி செய்து வாழ்வில் வளம் பெறுவோம்.

Russellrqe
12th April 2015, 09:52 AM
Courtesy - vllamai - sudarmathi

சமுத்திரத்திலிருந்து சாதனைத் துளிகள்:
எண்ணிலடங்கா சாதனைக் குவியலிலிருந்து சில… தமிழக்கத்தில் மட்டுமல்லாது, தேசிய அளவில் அனைவரின் உள்ளங்களையும் கவர்ந்த சத்துணவுத் திட்டம்… பெருந்தலைவர் காமராசரின் மதிய உணவுத் திட்டத்தின் மேம்பாடு. 1,20,000த்திற்கும் மேற்பட்ட குழந்தைகளின் கல்வியை உறுதி செய்த பெருமைக்குரிய செயல்பாடு.

நெற்களஞ்சியமாம் தஞ்சைக்கு இரு பெரும் சிறப்புகள் ஒன்று தஞ்சை இராச ராசனால் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோவில். மற்றொன்று 1981ல் எம்.ஜி.ஆர். அவர்களின் அரசால் நிறுவப்பட்ட தஞ்சைத் தமிழ்ப் பல்கலைகழகம்…

“ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு பதம்…” என்பார்களே அதுபோல தான் இவ்விரண்டும்!

தமிழர் தலைவர்:
“நீங்க நல்லா இருக்கணும்… நாடு முன்னேற…
இந்த நாட்டிலுள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற!

சென்ற இடங்களிலெல்லாம் புகழ்! வெற்றியின் கூக்குரல்! தமிழகத்திற்கு நன்மை செய்தாரா இந்த முதல்வர்? இல்லை… தமிழர்களுக்குச் செய்தார்… அண்டை நாடான இலங்கையில் மண்ணோடு மண்ணாக அழிந்து வரும் நம் தமிழனத்தின் துயர் கண்டு, வெகுண்டது தமிழகம்… ஆனால், இலங்கையில் இருப்பவர்கள் ஈழத்தமிழர்கள்! வேறு நாட்டில் வாழும் தமிழர்கள், புலம்பெயர்ந்து சென்றவர்கள். அனுதாபங்களை அள்ளி வீசுவோம் என்றது இந்திய அரசு! செய்தியைக் கேட்ட மாத்திரத்தில் விரைந்தார் டில்லியை நோக்கி… பதிலாக, ஈழத்தமிழ் இயக்கங்களுக்கு பயிற்சியையும் அளித்தது இந்திய அரசு. கடமை முடிந்தது என்பது போல் நினைக்கவில்லை நம் தலைவர். இயக்கங்களின் தலைவர்களை சந்திக்க விரும்புவதாக அழைப்பு விடுத்தார்… நேரடியாக! புலிகளின் முன்னேற்றத்திற்காக… விடுதலை வேட்கைக்காக… நான்கு கோடி தேவைப் பட்டது. அரசாங்க ரீதியாக வழங்க தடைஎற்பட்டபோது, தன் சொந்தப் பணத்தை கரங்கள் சிவக்க அள்ளி வழங்கியவர்.

அமெரிக்காவை எதிர்நோக்கிய நெஞ்சங்கள்:
எம்.ஜி.ஆர். அவர்கள் உடல்நலம் குன்றியபோது, இனி வரமாட்டார்… என்று ஒரு வதந்தி வந்த வேளையில் தமிழகமே இருளானது போல ஒரு மாயை! வதந்திகளும் அவதூறுகளும் புதிததல்ல! பொய்க் கூற்றுகளைத் தவிடுபொடியாக்கினார். நின்றார் ஆண்டிப்பட்டித் தொகுதியில் அமெரிக்காவில் இருந்தபடியே வேட்புமனு பெறப்பட்டது. அபாரமான வெற்றி! அனுதாப வெற்றி என்றார்கள் அறியாதவர்கள். ஆழிப் பேரலையாய் எழுந்து நின்றது தமிழகம். தலைவர் இல்லம் திரும்புகையில் வெற்றிடத்தையும் வெற்றி இடங்களாய் புரட்டிப் போட்டார்!
1977 முதல் 1987ல் தான் இறக்கும் வரை தொடர்ந்து நீண்ட காலமாக இருந்த ஒரே முதல்வர் எம்.ஜி.ஆர். என்ற சிறப்பை இன்றளவும் தன்னோடு மட்டுமே வைத்திருக்கிறார் இந்த மகான்!

Russellrqe
12th April 2015, 10:01 AM
இனிய நண்பர் திரு செல்வகுமார்

உங்கள் விரிவான பதிலை படித்த பிறகும் அவர்கள் தங்கள் நிலைப்பாட்டை மாற்றி கொள்ளவேண்டும் . செய்வார்களா என்று தெரியவில்லை .மக்கள் திலகம் எம்ஜிஆர் என்ற தனி மனிதரின் புகழுக்கு வேண்டுமென்றே களங்கம் ஏற்படுத்தவேண்டும் என்று கோபால் போன்றவர்கள் கங்கணம் கட்டி இருப்பதற்கு மறை முகமாக திரு முரளி ஆதரவு கொடுத்து அவரை கண்டிக்காமல் ஊக்கம் கொடுப்பதும் வெட்ட வெளிச்சமாக தெரிகிறது .

Russellrqe
12th April 2015, 10:16 AM
REAL MAKKAL MUDHALVAR- MGR

https://youtu.be/0jSkXzpzb20

Russelldvt
12th April 2015, 11:49 AM
http://i59.tinypic.com/2u54yoh.jpg

http://i61.tinypic.com/slickh.jpg

Russelldvt
12th April 2015, 11:51 AM
http://i57.tinypic.com/14dzqy8.jpg

Russelldvt
12th April 2015, 11:53 AM
http://i60.tinypic.com/xeh7cx.jpg

Russelldvt
12th April 2015, 11:54 AM
http://i57.tinypic.com/nlzijd.jpg

Russelldvt
12th April 2015, 11:55 AM
http://i61.tinypic.com/2qi4arl.jpg

Russelldvt
12th April 2015, 11:56 AM
http://i60.tinypic.com/x1li8o.jpg

Russelldvt
12th April 2015, 11:57 AM
http://i60.tinypic.com/2wc3dvq.jpg

Russelldvt
12th April 2015, 11:58 AM
http://i58.tinypic.com/4fvkg2.jpg

Russelldvt
12th April 2015, 12:00 PM
http://i57.tinypic.com/2jc90kx.jpg

Russelldvt
12th April 2015, 12:01 PM
http://i61.tinypic.com/2diksxd.jpg

Russellbpw
12th April 2015, 01:16 PM
இனிய நண்பர் திரு செல்வகுமார்

உங்கள் விரிவான பதிலை படித்த பிறகும் அவர்கள் தங்கள் நிலைப்பாட்டை மாற்றி கொள்ளவேண்டும் . செய்வார்களா என்று தெரியவில்லை .மக்கள் திலகம் எம்ஜிஆர் என்ற தனி மனிதரின் புகழுக்கு வேண்டுமென்றே களங்கம் ஏற்படுத்தவேண்டும் என்று கோபால் போன்றவர்கள் கங்கணம் கட்டி இருப்பதற்கு மறை முகமாக திரு முரளி ஆதரவு கொடுத்து அவரை கண்டிக்காமல் ஊக்கம் கொடுப்பதும் வெட்ட வெளிச்சமாக தெரிகிறது .



சார்

நாம் கூட ஒரு முன் உதாரணமாக இருக்கலாமே...எதிர்பாற்பதர்க்கு பதில் !

Rks

Russellzlc
12th April 2015, 03:07 PM
நண்பர் திரு.முரளி அவர்களுக்கு,

புரட்சித் தலைவர் பற்றி ஏதாவது வந்தால் உடனே எதிர்வினையாற்றி விடுவார் என்று என்னைப் பற்றி கூறியிருக்கிறீர்கள். புரட்சித் தலைவரைப் பற்றிய எதிர்மறையான விமர்சனங்களுக்குதான் நான் பதில் அளிக்கிறேன். இதில் என்ன தவறு இருக்க முடியும்? திரு.சிவாஜி கணேசன் அவர்களைப் பற்றி எங்கள் திரியில் தவறாக விமர்சனம் செய்வோம்.(அரசியல் ரீதியிலேயே எடுத்துக் கொள்வோம்) ஆனால், நீங்கள் யாரும் எதிர்வினை ஆற்றக்கூடாது என்று நாங்கள் சொன்னால் அது நியாயமாகுமா?

திரு. முக்தா சீனிவாசன் அவர்களின் பேட்டி வெளியாகும் என்று சகோதரர் திரு.செல்வகுமார் சில மாதங்களுக்கு முன் கூறினார். ‘எதிர்மறையாக இருந்தால் அதை தவிருங்களேன்’ என்று நீங்களே கோரினீர்கள். இதை ஏற்றுக் கொண்டு அவர் அந்தப் பேட்டியை பதிவிடுவதை தவிர்த்தாரே? அதேபோன்ற கோரிக்கையைத்தான் நாங்களும் வைக்கிறோம்.

அரசியல் ரீதியாக புரட்சித் தலைவர் பற்றிய விமர்சனங்கள் கூடாது என்று நாங்கள் சொல்லவில்லை. எதிர்மறையான விமர்சனத்தை தவிர்க்கலாமே? என்றுதான் கூறுகிறோம். அப்படி உங்களுக்கு புரட்சித் தலைவரின் குறிப்பிட்ட அரசியல் நடவடிக்கை சரியில்லை என்று தோன்றினால், தாராளமாக அதைப் பற்றி நீங்கள் என்னிடமே கேள்வி கேட்கலாம். நானும் விளக்கம் அளிக்கத் தயார். அதை விட்டு, மதுரை திமுக மாநாட்டில் புரட்சித் தலைவர் ஊழலுக்கு வக்காலத்து வாங்கினார் என்று குறிப்பிட்டால், ஊழலுக்கு வக்காலத்து வாங்கியவர்களை எல்லாம் நாங்களும் பட்டியலிட முடியுமே? அரசியல் பற்றிய விவாதங்களுக்கு நமது மய்யம் இணையதளத்திலே கரண்ட் அஃபேர்ஸ் என்ற பிரிவு இருக்கிறது என்றால் நீங்களும் உங்கள் அரசியல் கருத்துக்களை அங்கேயே தெரிவிக்கலாமே? நானும் வந்து கலந்து கொள்கிறேன். எனக்கும் நீங்கள் ஆதரித்த 1975 அக்டோபர் 2 வரையிலான காங்கிரஸ் பற்றி நிறைய கேள்விகள் இருக்கின்றன. ஆரோக்கியமான விவாதத்தில் ஈடுபடுவோம்.

அதை விடுத்து, 1971-ம் ஆண்டு தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பையே, ரஷ்ய மையால் கிடைத்த வெற்றி என்று சிவாஜி கணேசன் அவர்களின் திரியிலேயே கருத்து கூறுகிறீர்கள். அப்படி சொன்னவர்களை ‘‘நாம நல்லா தோத்துட்டோம். அதை முதல்ல புரிஞ்சுக்கங்க. அப்போதுதான், அடுத்த தேர்தலிலாவது வெற்றி பெறுவோம்’’ என்று கூறி பெருந்தலைவர் காமராஜரே கண்டித்தார் என்று திரு.சோ அவர்களும், நவசக்தி நாளிதழ் ஆசிரியராக இருந்த திரு.பி.சி.கணேசன் அவர்களும் பதிவு செய்துள்ளனர்.

திரு.செல்வகுமார் சார் சொல்வது போல, எங்களுக்கும் நண்பர்களான திரு.ராகவேந்திரா சார், திரு.ரவி சார் போன்றவர்களை திரு.கோபால் அவர்கள் கடுமையாக விமர்சிக்கும்போதும், நீங்கள் கூறினீர்களே எகிப்து அதிபர் நாசர் திரு.சிவாஜி கணேசன் அவர்களின் வீடு தேடி வந்தார் என்று. ஆனால், நாசர் விசாரித்த பிறகுதான் நேருவுக்கே திரு.சிவாஜி கணேசன் அவர்களை தெரியும் என்று திரு.கோபால் கூறுகிறார். அதையெல்லாம் கேட்காமல், திரு.செல்வகுமாரை கேட்கிறீர்களே? நியாயமா?

நான் கடந்த வாரம் மதுரகானம் திரியிலேயே திரு.கோபால் அவர்களை கேட்டேன். ‘திரு.ராகவேந்திரா சாரின் வயதுக்காவது மரியாதை கொடுக்க வேண்டாமா?’ உடனுக்குடன் பதில் சொல்லாதீர்கள், நேரம் எடுத்துக் கொண்டு, மறுநாள் சொல்லுங்கள். அப்போது, உங்கள் நகைச்சுவை உணர்வு உங்களுக்கு கைகொடுக்கும். எழுத்தாற்றல் மிக்க நீங்கள் நல்ல கட்டுரைகள் எழுதினால் பாராட்டுக்கள் குவியும், நாங்களும் மகிழ்வோம்’ என்று நட்பு ரீதியில் ஆலோசனையும் கூறினேன். அவரும் பெருந்தன்மையாக அதை ஏற்றுக் கொண்டார். ‘எனக்கும் சண்டை போடுவதில் விருப்பமில்லை’ என்று கூறினார். நானும் மகிழ்ச்சி தெரிவித்தேன்.

ஆனால், 3 நாட்களில் என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. ‘தூங்காதே, திருடாதே, ஏமாற்றாதே என்று பாடிய புரட்சித் தலைவர் செய்ததென்னவோ அதைத்தான் என்று கூறுகிறார். என்ன இது? மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாக இருக்கிறதே? என்று வெறுத்துப் போய்விட்டேன். நீங்களும் கேட்க மாட்டீர்கள். நாங்களும் எதிர்வினை ஆற்றக் கூடாது என்று கூறுவது நியாயமா? என்பதை நீங்களே சொல்லுங்கள் திரு. முரளி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

fidowag
12th April 2015, 06:10 PM
தின இதழ் -12/04/2015

http://i62.tinypic.com/11w6o8o.jpg
http://i58.tinypic.com/nn4dgk.jpg
http://i60.tinypic.com/141tsm0.jpg
http://i61.tinypic.com/5z3ymc.jpg

http://i62.tinypic.com/2jb2ivt.jpg
http://i59.tinypic.com/2sb753o.jpg

fidowag
12th April 2015, 06:12 PM
http://i57.tinypic.com/2upxsns.jpg

http://i62.tinypic.com/1r956s.jpg

http://i57.tinypic.com/x5tt2v.jpg
http://i60.tinypic.com/etwnxl.jpg

fidowag
12th April 2015, 06:17 PM
http://i57.tinypic.com/15rbjmf.jpg

fidowag
12th April 2015, 06:17 PM
http://i57.tinypic.com/55fomg.jpg

Russelldvt
12th April 2015, 06:34 PM
நவரச நாயகன் நம் தலைவர்..

http://i57.tinypic.com/2u6iblt.jpg

oygateedat
12th April 2015, 06:34 PM
Tdy evening show at Madurai central theatre

ADIMAIPEN

HOUSE FULL

Information from Mr.R.Saravanan - Madurai

Russelldvt
12th April 2015, 06:36 PM
http://i60.tinypic.com/mru0j5.jpg

Russelldvt
12th April 2015, 06:38 PM
http://i60.tinypic.com/v7xqpz.jpg

Russelldvt
12th April 2015, 06:39 PM
http://i61.tinypic.com/2yycq6w.jpg

Russelldvt
12th April 2015, 06:42 PM
http://i59.tinypic.com/2zrkvtl.jpg

Russelldvt
12th April 2015, 06:43 PM
http://i58.tinypic.com/254yhdf.jpg

Russelldvt
12th April 2015, 06:44 PM
http://i58.tinypic.com/wahopd.jpg

Russelldvt
12th April 2015, 06:45 PM
http://i57.tinypic.com/dr4eic.jpg

Russelldvt
12th April 2015, 06:47 PM
http://i60.tinypic.com/34oexc0.jpg

Russelldvt
12th April 2015, 06:48 PM
http://i57.tinypic.com/2la6643.jpg

Russelldvt
12th April 2015, 06:49 PM
http://i60.tinypic.com/2d7g77c.jpg

Russelldvt
12th April 2015, 06:50 PM
http://i57.tinypic.com/2ql4ya9.jpg

Russelldvt
12th April 2015, 06:51 PM
http://i61.tinypic.com/fxsbc9.jpg

Russelldvt
12th April 2015, 06:52 PM
http://i60.tinypic.com/a0jhhd.jpg

fidowag
12th April 2015, 06:53 PM
http://i58.tinypic.com/t51top.jpg

http://i59.tinypic.com/3305oja.jpg


http://i62.tinypic.com/2dvtso6.jpg

http://i59.tinypic.com/2zs1vzl.jpg

Russelldvt
12th April 2015, 06:54 PM
http://i57.tinypic.com/347iurs.jpg

Russelldvt
12th April 2015, 06:55 PM
http://i62.tinypic.com/2edrzgx.jpg

Russelldvt
12th April 2015, 06:56 PM
http://i57.tinypic.com/2wqh30w.jpg

Russelldvt
12th April 2015, 06:57 PM
http://i59.tinypic.com/3004bgy.jpg

fidowag
12th April 2015, 06:58 PM
http://i60.tinypic.com/14w3wo9.jpg
http://i59.tinypic.com/zl7tsm.jpg

Russelldvt
12th April 2015, 06:59 PM
http://i60.tinypic.com/2lksoxg.jpg

fidowag
12th April 2015, 07:00 PM
தமிழ் இந்து - சித்திரை மலர் -ஏப்ரல் 2015

http://i62.tinypic.com/fnsg1y.jpg

http://i62.tinypic.com/2r3hy6h.jpg

http://i61.tinypic.com/fp09l0.jpg

கோடாக மாறும்.

fidowag
12th April 2015, 07:03 PM
http://i61.tinypic.com/2554ax1.jpg

http://i61.tinypic.com/s5va06.jpg

http://i62.tinypic.com/2lxtbua.jpg

fidowag
12th April 2015, 07:32 PM
தமிழ் இந்து - சித்திரை மலர் -ஏப்ரல் 2015

http://i60.tinypic.com/5foldf.jpg

http://i62.tinypic.com/a1ms8w.jpg
தன் படத்தின் பாடல் உருவாகும்போது அவை எம்.ஜி.ஆரின் மேற்பார்வை இல்லாமல் உருவானதில்லை என்கிறார் இசை அமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன் .


எம்.ஜி.ஆரின் படங்களில் குடும்பக் கதைகள் இல்லையா ?

http://i59.tinypic.com/2vxheyw.jpg

fidowag
12th April 2015, 07:36 PM
http://i61.tinypic.com/2ihmgxv.jpg
http://i62.tinypic.com/23wn84.jpg

http://i57.tinypic.com/2cz3c0p.jpg

fidowag
12th April 2015, 07:39 PM
http://i59.tinypic.com/2uhok12.jpg

http://i57.tinypic.com/14cefr9.jpg

http://i60.tinypic.com/1218r2d.jpg

fidowag
12th April 2015, 07:40 PM
தமிழ் இந்து - சித்திரை மலர் -ஏப்ரல் 2015

http://i62.tinypic.com/2vd31bl.jpg

fidowag
12th April 2015, 07:41 PM
http://i58.tinypic.com/2ez42eb.jpg

fidowag
12th April 2015, 07:43 PM
http://i58.tinypic.com/symans.jpg

http://i60.tinypic.com/2v9rsyp.jpg

fidowag
12th April 2015, 07:45 PM
http://i57.tinypic.com/2nl9qwz.jpg

fidowag
12th April 2015, 07:45 PM
http://i57.tinypic.com/izav88.jpg

fidowag
12th April 2015, 07:46 PM
http://i59.tinypic.com/9ve646.jpg

fidowag
12th April 2015, 07:46 PM
http://i57.tinypic.com/35382dv.jpg

fidowag
12th April 2015, 07:49 PM
http://i59.tinypic.com/w972ns.jpg
திருடாத, மது குடிக்காத, பெண்களைத் தேடிப் போகாத
http://i62.tinypic.com/3022hk1.jpg

fidowag
12th April 2015, 07:51 PM
http://i57.tinypic.com/e8sw03.jpg

fidowag
12th April 2015, 07:53 PM
http://i61.tinypic.com/do9ldc.jpg
http://i57.tinypic.com/212bhvc.jpg

http://i57.tinypic.com/3090eaw.jpg

fidowag
12th April 2015, 07:54 PM
http://i62.tinypic.com/rssb9g.jpg

fidowag
12th April 2015, 07:54 PM
http://i62.tinypic.com/2le5d1v.jpg

fidowag
12th April 2015, 07:55 PM
http://i58.tinypic.com/j0k380.jpg

fidowag
12th April 2015, 07:57 PM
தமிழ் இந்து - சித்திரை மலர் -ஏப்ரல் 2015


1964ம் ஆண்டில் காதலிக்க நேரமில்லை படத்தின் மூலம் அறிமுகம் ஆன நடிகர்
ரவிச்சந்திரன் பின்னர் எம்.ஜி.ஆர். பாணியில் நடித்த படங்கள் பெரும் வெற்றி பெற்றன. புதிய நடிகர்கள் அனைவருமே எம்.ஜி.ஆர். பாணியில் நடிக்க கவனம் செலுத்தினர். அதனால் எம்.ஜி.ஆர். படங்களுக்கு மவுசு சிறிதளவும் குறையவில்லை.


வாலி எம்.ஜி.ஆருக்கென்றே பிரத்யேகமாக எழுதிய பாடல்கள் பிரம்மாண்ட வெற்றி அடைந்து எம்.ஜி.ஆரின் அரசியல் பிரவேசத்திற்கு உறுதுணையாக இருந்தது. அறுபதுகளில்தான் எம்.ஜி.ஆர்., சிவாஜி ஆகியோரின் 100 வது படங்கள் வெளியானதும் இதே கால கட்டத்தில்தான்.

பிரபல இயக்குனர் பி.ஆர். பந்துலு , அறுபதுகளில் ஆயிரத்தில் ஒருவன், நாடோடி,
ரகசிய போலீஸ் 115, தேடி வந்த மாப்பிள்ளை ஆகிய எம்.ஜி.ஆர். படங்களை தயாரித்து வெளியிட்டு வெற்றி பெற்றவர்.

fidowag
12th April 2015, 08:04 PM
இன்று பிற்பகல் 2 மணிக்கு வசந்த் தொலைகாட்சியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
அவர்களின் " தாயைக் காத்த தனயன் " ஒளிபரப்பாகியது. நல்ல பிரிண்ட்.
http://i59.tinypic.com/169i3dc.jpg

ainefal
12th April 2015, 10:16 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/1_zps1r58mkno.jpg

ainefal
12th April 2015, 10:17 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/12_zpsapgylczn.jpg

ainefal
12th April 2015, 10:18 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/2_zpsqexukzt6.jpg

ainefal
12th April 2015, 10:19 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/13_zps2vkd5o3x.jpg

ainefal
12th April 2015, 10:20 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/4_zpscleor9cc.jpg

ainefal
12th April 2015, 10:21 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/10_zpsvuwhcne8.jpg

ainefal
12th April 2015, 10:22 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/11_zps7rdvh2kp.jpg

ainefal
12th April 2015, 10:22 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/3_zpsaqx8id1x.jpg[/URL]

ainefal
12th April 2015, 10:23 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/9_zpspwypbggp.jpg

ainefal
12th April 2015, 10:24 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/8_zpsyybbeik2.jpg

fidowag
12th April 2015, 10:26 PM
- மதுரை சென்ட்ரல் சினிமாவில் அரங்கு நிறைந்த காட்சிகள்.
வேங்கையன் வசூல் வேட்டை. -புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரின் பிரம்மாண்ட
வெற்றி படைப்பான "அடிமைப் பெண் " தினசரி 4 காட்சிகள்.
http://i62.tinypic.com/19s4r9.jpg

fidowag
12th April 2015, 10:28 PM
http://i62.tinypic.com/vxk74.jpg