PDA

View Full Version : Makkal thilagam mgr part 14



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 [16]

siqutacelufuw
12th April 2015, 10:30 PM
tdy evening show at madurai central theatre

adimaipen

house full

information from mr.r.saravanan - madurai

இன்றைய கால கட்டத்தில், புதிய படங்களே அரங்கு நிறைய தவித்துக்கொண்டிருக்கும் போது, நமது மக்கள் திலகத்தின் காவியங்கள், பல முறை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பபட்ட போதிலும், அகன்ற திரையில் அவரது அழகு முகத்தை காண, அரங்குகளில் அலை மோதும் கூட்டம் ஒன்றே போதும், தமிழ் திரையுலகின் நிரந்தர வசூல் சக்கரவர்த்தி இவர்தான் என்பதை நிலை நாட்ட.

உலகத்திலே, இதைப்போல் repeated audience கொண்ட ஒரே நடிகர் நம் கலைவேந்தன் எம். ஜி. ஆர். அவர்களே ! எனவே, நம் எழில் வேந்தன் எம். ஜி. ஆர். அவர்களை world super star என்றும் அழைக்கலாம்.

தகவலை அளித்திட்ட திரு. மதுரை சரவணன் அவர்களுக்கும், அதனை இந்த திரியில் பார்வையாளர்கள் பலரும் அறியும் வண்ணம் பதிவிட்ட திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களுக்கும், நன்றி !

fidowag
12th April 2015, 10:30 PM
http://i59.tinypic.com/34sp8iw.jpg

fidowag
12th April 2015, 10:31 PM
http://i59.tinypic.com/2rrl30m.jpg

fidowag
12th April 2015, 10:33 PM
http://i57.tinypic.com/2igd4ki.jpg

fidowag
12th April 2015, 10:35 PM
http://i60.tinypic.com/30w5ke8.jpg

fidowag
12th April 2015, 10:36 PM
http://i57.tinypic.com/w99tmq.jpg

fidowag
12th April 2015, 10:38 PM
http://i57.tinypic.com/29z1rbk.jpg

fidowag
12th April 2015, 10:39 PM
http://i60.tinypic.com/2hpodpf.jpg

fidowag
12th April 2015, 10:40 PM
http://i60.tinypic.com/2mmotd.jpg

ainefal
12th April 2015, 10:44 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/5_zpscpvmbzbo.jpg

ainefal
12th April 2015, 10:45 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/6_zpsm2priu0u.jpg

ainefal
12th April 2015, 10:46 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/7_zpsg8x3wxf3.jpg

Richardsof
13th April 2015, 05:53 AM
இன்று மக்கள் திலகத்தின் 3 படங்கள் வெளி வந்த தினம் .

மதுரை வீரன் 13.4.1956
தாயை காத்த தனயன் 13.4.1962
ராமன் தேடிய சீதை 13.4.1972

Richardsof
13th April 2015, 05:56 AM
http://s7.postimg.org/tldxixg57/grr.jpg (http://postimage.org/)

very Nice. Thanks Ravichandran sir

Richardsof
13th April 2015, 06:16 AM
தந்தை பெரியார் - அண்ணா - எம்ஜிஆர் - கருணாநிதி
திராவிட இயக்கத்தின் பெருமைகளை உலகறிய செய்தவர்கள். இதில் மற்று கருத்துக்கு இடமில்லை .தனிப்பட்ட குறைகள் இருந்தாலும தமிழ் சமுதாயத்திற்கு உழைத்தவர்கள் .1967ல் திராவிட ஆட்சி மலர்வதற்கு எம்ஜிஆரும் ஒரு முக்கிய காரணம் . 1977ல் அதிமுக ஆட்சி வருவதற்கு எம்ஜிஆரே முழு காரணம் .அவருடைய ஆட்சியில் சில குறைகள் இருந்தாலும் அடிமட்ட ஏழைகளின் பொருளாதாரம் - கல்வியில் நல்ல முன்னேற்றம் அடைந்தது மறுக்க முடியாது .

நான் அரிஜன சமுதாயத்தில் பிறந்தவன் .ஏழ்மை குடும்பத்தை சேர்ந்தவன் .புரட்சிதலைவர் எம்ஜிஆர் துவக்கிய சத்துணவு திட்டத்தின் கீழ் நான் உணவு உண்டு , அவருடைய ஆட்சியில் கிடைத்த சலுகைகளை பெற்று பள்ளி தேர்வில் நல்ல மதிப்பெண் மூலம் இலவசமாக கல்லூரியில் இடம் கிடைத்து இன்று நான் நல்ல நிலையில் உள்ளேன் என்றால் அதற்கு முழு காரணம் எம்ஜிஆர் .நான் மட்டுமல்ல ... என்னை போன்ற பல குடும்பங்கள் முன்னேறி இருக்கிறார்கள்.மறக்க முடியாத மாமனிதர் எம்ஜிஆர் .


Courtesy - en vaazhvil ......thiru kathiresan

Richardsof
13th April 2015, 06:23 AM
நவரச நாயகன் நம் தலைவர்..

http://i57.tinypic.com/2u6iblt.jpg

navarasa thilagam- superb stills with different actions. Thanks muthayan sir

siqutacelufuw
13th April 2015, 12:22 PM
நம் தெய்வத்தை (மக்கள் திலகம் எம். ஜி. ஆர்.) பற்றி ஒரு செய்தி.என் அண்ணண் மகணை மியாட் மருத்துவ மணையில் அட்மிட் செய்திருந்தோம் அந்த மருத்துவ மணை நம் தலைவரின் வீட்டீன் அருகே உள்ளது.நாங்கள் அங்குள்ள ஒரு கெஸ்ட் ஹவுஸ்ஸில் தங்கினோம். அங்கு அன்ணை சத்யா நகர் என்று பல தெருக்கள் இருந்தன விசாரித்ததில் அந்த இடம் முழுவதையும் அவரிடம் வேலை செய்த அணைவருக்கும் இலவசமாக எழுதி கொடுத்திருக்கிறார்.இது வெளிவராத உண்மை.இப்படீ ஒருவர் பிறந்ததில்லை,இனியும் ஒருவர் பிறப்பதில்லை..

முகநூலில் திரு. சத்யா என்பவர் பகிர்ந்து கொண்ட செய்தி !
புதிய தகவலை, முகநூல் வழியே பகிர்ந்து கொண்ட திரு. சத்யா அவர்களுக்கு என் நன்றி !

ainefal
13th April 2015, 01:50 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/13th%20april%202015_zpswmgaldnu.jpg

http://dinaethal.epapr.in/478324/Dinaethal-Chennai/13.04.2015#page/13/1

ainefal
13th April 2015, 01:52 PM
நம் தெய்வத்தை (மக்கள் திலகம் எம். ஜி. ஆர்.) பற்றி ஒரு செய்தி.என் அண்ணண் மகணை மியாட் மருத்துவ மணையில் அட்மிட் செய்திருந்தோம் அந்த மருத்துவ மணை நம் தலைவரின் வீட்டீன் அருகே உள்ளது.நாங்கள் அங்குள்ள ஒரு கெஸ்ட் ஹவுஸ்ஸில் தங்கினோம். அங்கு அன்ணை சத்யா நகர் என்று பல தெருக்கள் இருந்தன விசாரித்ததில் அந்த இடம் முழுவதையும் அவரிடம் வேலை செய்த அணைவருக்கும் இலவசமாக எழுதி கொடுத்திருக்கிறார்.இது வெளிவராத உண்மை.இப்படீ ஒருவர் பிறந்ததில்லை,இனியும் ஒருவர் பிறப்பதில்லை..

முகநூலில் திரு. சத்யா என்பவர் பகிர்ந்து கொண்ட செய்தி !
புதிய தகவலை, முகநூல் வழியே பகிர்ந்து கொண்ட திரு. சத்யா அவர்களுக்கு என் நன்றி !


https://www.youtube.com/watch?v=w3RtLBdNeog

Russellrqe
13th April 2015, 02:21 PM
MADURAI VEERAN -60 TH ANNIVERSARY STARTS TO DAY

https://youtu.be/6ZDgTETylwM

Russellrqe
13th April 2015, 02:24 PM
THAYAI KATHTHA THANAYAN - 54TH ANNIVERSARY STARTS TODAY

https://youtu.be/s3SEw_60J5E

Russellrqe
13th April 2015, 02:28 PM
RAMAN THEDIYA SEETHAI - 44TH ANNIVERSARY STARTS TODAY
https://youtu.be/ITPvlborXTU

Russellrqe
13th April 2015, 02:36 PM
NADODI - 47TH ANNIVERSARY STARTS TOMORROW

https://youtu.be/3ZcNRgJsemY

Russellrqe
13th April 2015, 02:46 PM
கலைவேந்தன்

திரு முரளிக்கு நீங்கள் அளித்த விளக்கம் -எல்லோரும் புரிந்து கொள்ளுபடி இருந்தது .நன்றி

Russellrqe
13th April 2015, 02:57 PM
https://youtu.be/qcsMBsxmWBQ

Russellrqe
13th April 2015, 03:06 PM
MALARUM NINIAVUGAL - MAKKAL THILAGAM MGR- KALATHTHAI VENDRAVAR
https://youtu.be/cXnE8_ncMv4

Russellrqe
13th April 2015, 03:10 PM
MALARUM NINIAVUGAL - MAKKAL THILAGAM MGR- KALATHTHAI VENDRAVAR
https://youtu.be/AGekK1lIPU4

fidowag
13th April 2015, 03:17 PM
Dhina Ithazh 13/04/15
http://i57.tinypic.com/oaxkw9.jpg

fidowag
13th April 2015, 03:18 PM
http://i60.tinypic.com/19p8qw.jpg

fidowag
13th April 2015, 03:19 PM
http://i58.tinypic.com/epm4yh.jpg

fidowag
13th April 2015, 03:20 PM
http://i62.tinypic.com/2i6m806.jpg

fidowag
13th April 2015, 03:21 PM
http://i62.tinypic.com/2lkcjtx.jpg

fidowag
13th April 2015, 03:22 PM
http://i62.tinypic.com/qqzx5d.jpg

fidowag
13th April 2015, 03:23 PM
http://i59.tinypic.com/28vwsad.jpg

fidowag
13th April 2015, 03:24 PM
குமுதம் -20/04/2015
http://i62.tinypic.com/21mayb9.jpg

oygateedat
13th April 2015, 03:32 PM
http://s28.postimg.org/7z5hk34gd/IMG_20150413_WA0001.jpg (http://postimage.org/)
FWD BY MR.R.SARAVANAN - MADURAI

Russelldvt
13th April 2015, 06:20 PM
நவரசநாயகன் நம் தலைவர்..தொடர்கிறது..

http://i62.tinypic.com/1zv7j7o.jpg

Russelldvt
13th April 2015, 06:27 PM
http://i60.tinypic.com/lilxd.jpg

Russellzlc
13th April 2015, 09:56 PM
நண்பர் திரு.முரளி ஸ்ரீனிவாஸ் அவர்களுக்கு,

சென்ற வாரம் கோபால் எழுதிய பதிவுகளை கண்டிக்கவில்லை என்று நானும் திரு.செல்வகுமார் சாரும் கூறியதை குறிப்பிட்டிருக்கிறீர்கள். அது ஒரு உதாரணம் அவ்வளவே. கருணாநிதி பற்றி எப்படி வேண்டுமானாலும் விமர்சனம் செய்வோம் என்று திரு.செல்வகுமார் கூறியதாக குறிப்பிட்டுள்ளீர்கள். அவர் அப்படி சொல்லவில்லை. அதே நேரம், நண்பர் திரு.ஜோ கூறுவது போல திராவிட இயக்கங்களை பற்றி மிகக் கடுமையான விமர்சனங்களை உங்கள் திரியில் வைத்துக் கொண்டே கருணாநிதி பற்றி இங்கு உள்ள விமர்சனங்களை நீங்கள் கேள்வி கேட்பது என்ன நியாயம்? அதை நீங்கள் தடுக்கலாமே?

என் பதிவுகளில் இருந்த சில முரண்களை சுட்டிக் காட்டியபோது.. என்று கூறியிருக்கிறீர்கள். மாற்றிச் சொல்கிறீர்கள் திரு.முரளி. உங்கள் பதிவுகளில் உள்ள முரண்களைத்தான் நான் சுட்டிக்காட்டியிருந்தேன்.

திரு.மணியனையோ, திரு.தாமரை மணாளனையோ நீங்கள் விமர்சிப்பதில் எங்களுக்கு ஆட்சேபம் இல்லை. ஆனால், அந்தப் பிரச்னையில் தேவையில்லாமல் புரட்சித் தலைவரை இழுக்கிறீர்களே? என்றும் ‘மற்றவர்களை பயன்படுத்திக் கொள்வதில் புரட்சித் தலைவர் கைதேர்ந்தவர் என்றும், இன்னும் ஒரு சிவாஜிகணேசன் படம் வெளிநாட்டில் எடுக்கப்பட்டால் அவமானப்பட்டு விடுவோம் என்று நினைத்த எம்.ஜி.ஆர்.......’ என்றும் தேவையில்லாமல் புரட்சித் தலைவரை இழுக்கிறீர்களே? என்றும் கேட்டிருந்தேன். அவமானப்பட்டு விடுவோம் என்று புரட்சித் தலைவர் உங்களிடம் சொல்லியிருக்க வாய்ப்பில்லாதபோது ஏன் தவறான கருத்தை விதைக்கிறீர்கள்? என்றும் கேட்டிருந்தேன்.

அந்தக் கட்டுரையில் சக்தி கிருஷ்ணசாமியும் மணியனும் லொகேஷன் பார்க்க வெளிநாடு புறப்பட்டு சென்றனர் என்றும் கூறியிருந்தீர்கள். அது சக்தி கிருஷ்ணசாமி அல்ல. சித்ரா கிருஷ்ணசாமி என்றும் உங்கள் முரண்பாட்டை நான்தான் சுட்டிக் காட்டினேனே தவிர, நீங்கள் எனது முரண்பாட்டை சுட்டிக் காட்டியதாக கூறுவது சரியல்ல.

மதுரை மாநாட்டில் புரட்சித் தலைவர் பேசியதை பற்றி நீங்கள் குறிப்பிட்டதற்கு, நான் பதில் சொன்னேன். அப்போது கருணாநிதி எந்த அளவுக்கு தரம் தாழ்ந்து பேசுவார் என்று காட்டுவதற்காக குறிப்பிட்டேன். நான் என்ன சொன்னேன் என்பது திரு.வாசு சாருக்கும், திரு.ராகவேந்தர் சாருக்கும் தெரியும். அதனால், விஷயத்தை விளக்க விரும்பவில்லை. அவர்கள் நல்லவர்கள். திரு.சிவாஜி கணேசன் அவர்களை பற்றி பிறர் தவறாக சொன்னால் துடித்துப் போவார்கள். அதனால் அவர்கள் மனம் புண்படக் கூடாதே என்று மன்னிப்பு கோரினேன்.

நீங்கள் புரட்சித் தலைவரை என்ன வேண்டுமானாலும் சொல்வீர்கள். அதற்கு நாங்கள் காரண, காரியங்களோடு பதில் மட்டும் சொல்ல வேண்டும். உங்களை திருப்பி கேள்வியே கேட்கக் கூடாது. இல்லையா?

ரஷ்ய மை பற்றி பெருந்தலைவர் குறிப்பிட்டதை கூறியிருக்கிறீர்கள். அப்போது தெரிந்து கொண்டேதான் மீண்டும் தவறான கருத்தை பதிவு செய்திருக்கிறீர்களா? ரஷ்ய மையால் வந்த வாழ்வு என்று சொல்லியிருக்கிறீர்கள். 1971-ம் ஆண்டு அமைந்த ஆட்சியே கள்ள ஓட்டால்தான் அமைந்தது என்று கூறுகிறீர்களா? என்ன சொல்ல வருகிறீர்கள்?

நான் உங்களை பழித்தேன் என்று கூறுவது திசை திருப்பும் முயற்சி. நான் உங்களை என்ன சொல்லி பழித்தேன்? அவமானப்பட்டு விடுவோம் என்பதை உணர்ந்த எம்ஜிஆர் .... என்றெல்லாம் தவறாக எழுதாதீர்கள். இனியாவது அப்படி எழுதாதீர்கள் என்று ஆதாரத்தோடு கூறினேன். இது பழித்தலா? உங்களை நான் பழிக்கவே இல்லையே? என்ன பழித்தேன்?

அப்படி நீங்கள் உங்களை நான் பழித்ததாக நினைத்தால் மன்னிக்கவும். எல்லாரையும் மதிப்பவன் நான். புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன். நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

ainefal
13th April 2015, 11:08 PM
எந்த ஒரு குழதையும் இந்தி பூமியில் பிறக்கும் போது அதற்கு ஜாதி தெரியுமா , மதம் தெரியுமா, மொழி தெரியுமா. எல்லாம் திணிக்கப்பட்டது தானே:

தூக்கமருந்தினைப் போன்றவை பெற்றவர் போற்றும் புகழுரைகள் -
நோய் தீர்க்கும் மருந்தினைப் போன்றவை கற்றவர் கூறும் அறிவுரைகள்.

உலகத்தில் எல்லா தாய்களும் தன மகன்/மகள் வாழ்க்கையில் எல்லா செல்வங்களும் அடையவேண்டும் என்றே விரும்புவார்கள். அகவே தான் அவர்களுக்கு பல துறையில் தேயற்சி பெறவேண்டும் என்று விரும்பி நல்ல நெறிகளை அவர்கள் மனதில் விதைகிறார்கள் :

எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே -
பின் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்க்கையிலே

பல துறைகளில் தேயற்சி பெற்றல் வேலைவாய்ப்பு மற்றும் இதர சலுகைகள் அதிகரிக்கும், பலதரப்பட்ட மொழிபேசும் மக்களை சந்தித்து கருது பரிமற்றம் ஏற்படம். இல்லாவிட்டால் : குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டவேண்டியது தான்:

ஆறு கரை அடங்கி நடந்திடில் காடு வளம் பெறலாம் -
தினம் நல்ல நெறிகண்டு பிள்ளை வளர்ந்திடில் நாடும் நலம் பெறலாம்

On principle Tamizh is the native language. The reality nothing is wrong if people are forced to do good things [including cleanliness, first-aid, safety aspect - will anyone say do not force it on me]. May be persons will once accept if Free TV and paid family cable connection is forced on them? As a matter of fact do all the MP's from Tamil Nadu talk only in Thamizh in the Parliament [some do not talk at all]! English is NOT our native language, then why they talk in English [ to convey message to others] because they have gained knowledge in English because of necessity, so is the case with other languages as well.

https://www.youtube.com/watch?v=6yRvbeEHph4
https://www.youtube.com/watch?v=e_KuvMxvt0w
https://www.youtube.com/watch?v=HEcUqgTuWR4
https://www.youtube.com/watch?v=RjBtPyiUGL4
https://www.youtube.com/watch?v=DzmSF4AP2zg

This is my personal comment since I wish that every individual should come up in life.

fidowag
13th April 2015, 11:25 PM
http://i58.tinypic.com/5wf47m.jpg

fidowag
13th April 2015, 11:34 PM
புகைப்படங்கள் உதவி; திண்டுக்கல் திரு. மலரவன்.

http://i62.tinypic.com/x5d1lu.jpg

fidowag
13th April 2015, 11:38 PM
சென்னை மேற்கு சைதாபேட்டை , கோடம்பாக்கம் சாலையில் உள்ள ஒரு ஓட்டலில்
வைக்கப்பட்டிருந்த பேனர் நமது நண்பர்களின் பார்வைக்கு.

குறிப்பு: இந்த ஓட்டலில் வியாபார நோக்கத்துடன் இரண்டு அல்லது மூன்று மாதத்திற்கு ஒரு முறை பல்வேறு டிசைனில் , புரட்சி தலைவர் ஸ்டில்கள்
கால சூழ்நிலை, பண்டிகை காலம் ஆகியவற்றிற்கு ஏற்றவாறு இந்த மாதிரியான
விளம்பர பேனர்கள் அமைக்கப்படுவது வழக்கம். அதன்படி, பல ஸ்டில்களை
ஏற்கனவே பதிவிட்டுள்ளேன் என்பது நண்பர்களின் கவனத்திற்கு.
http://i62.tinypic.com/2rojr6w.jpg

fidowag
13th April 2015, 11:41 PM
மாலை முரசு-13/04/2015-தமிழ் புத்தாண்டு சிறப்பு மலர் -கேள்விக்கு பதில்

அளித்தவர்: நடிகர் சிவகார்த்திகேயன்.

http://i59.tinypic.com/wmaykn.jpg

ainefal
13th April 2015, 11:45 PM
https://www.youtube.com/watch?v=om8AncusULw

ainefal
13th April 2015, 11:46 PM
https://www.youtube.com/watch?v=ljblCPAUD6w

ainefal
13th April 2015, 11:54 PM
DR. NAMADHU MGR - 14/4/2015

http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/dr.namadhu%20mgr_zpsc8x2z1vy.jpg

ainefal
13th April 2015, 11:55 PM
Dinaedhaz - 14/4/2015

http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/dinaedhaz_zpsvbtgzqth.jpg

Russelldvt
14th April 2015, 02:14 AM
http://i60.tinypic.com/205s2hj.jpg

Russelldvt
14th April 2015, 02:16 AM
http://i59.tinypic.com/futnvt.jpg

Russelldvt
14th April 2015, 02:17 AM
http://i61.tinypic.com/9t3mhj.jpg

Russelldvt
14th April 2015, 02:18 AM
http://i58.tinypic.com/2w5tzxj.jpg

Russelldvt
14th April 2015, 02:19 AM
http://i57.tinypic.com/21444e8.jpg

Russelldvt
14th April 2015, 02:21 AM
http://i58.tinypic.com/23j63xx.jpg

Russelldvt
14th April 2015, 02:22 AM
http://i61.tinypic.com/2it4w2p.jpg

Russelldvt
14th April 2015, 02:23 AM
http://i58.tinypic.com/wa61iu.jpg

Russelldvt
14th April 2015, 02:24 AM
http://i60.tinypic.com/2rzyw0k.jpg

Russelldvt
14th April 2015, 02:26 AM
http://i60.tinypic.com/33n97jt.jpg

Russelldvt
14th April 2015, 02:28 AM
http://i61.tinypic.com/2uokuvd.jpg

Russelldvt
14th April 2015, 02:29 AM
http://i58.tinypic.com/s5b81h.jpg

Russelldvt
14th April 2015, 02:31 AM
http://i58.tinypic.com/261j3wn.jpg

Russelldvt
14th April 2015, 02:33 AM
http://i61.tinypic.com/214capf.jpg

Russelldvt
14th April 2015, 02:34 AM
http://i59.tinypic.com/2zsb4hg.jpg

Russelldvt
14th April 2015, 02:36 AM
http://i61.tinypic.com/21dmnwi.jpg

Russelldvt
14th April 2015, 02:39 AM
http://i60.tinypic.com/2exq2qg.jpg

http://i59.tinypic.com/2mxo4k4.jpg

http://i61.tinypic.com/2u9o4zq.jpg

Russelldvt
14th April 2015, 02:43 AM
http://i62.tinypic.com/295xxlv.jpg

http://i61.tinypic.com/2wez87p.jpg

http://i57.tinypic.com/35a993m.jpg

Russelldvt
14th April 2015, 02:46 AM
http://i59.tinypic.com/nx6qfq.jpg

http://i62.tinypic.com/28br5l4.jpg

http://i58.tinypic.com/1678ftv.jpg

Russelldvt
14th April 2015, 02:50 AM
http://i58.tinypic.com/282hkau.jpg

Richardsof
14th April 2015, 05:21 AM
மக்கள் திலகம் எம்ஜிஆரின் வித்தியாசமான முக பாவங்கள் கொ ண்ட நிழற் படங்கள் -மிகவும் அருமை .நன்றி திரு முத்தையன் .

Richardsof
14th April 2015, 05:41 AM
இனிய நண்பர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் .1966 தமிழ் புத்தாண்டுஅன்று வெளிவந்த நாடோடி படத்தில் இடம் பெற்ற நாடு அதை நாடு பாடலை இன்றைய தினத்தில் நினைவு கூர்கிறேன் .மக்கள் திலகத்தின் நாட்டு பற்றும் எழுச்சி கருத்தும் பற்றி தற்போதைய தலை முறையினர்கள் அறிந்து கொள்ள வேண்டும்
.
https://youtu.be/6_FPsDeomx4

Russelldvt
14th April 2015, 07:23 AM
**** தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ****

http://i62.tinypic.com/t0qlvm.jpg

Russellwzf
14th April 2015, 08:16 AM
http://i60.tinypic.com/2wnurzl.jpg

ainefal
14th April 2015, 08:17 AM
https://www.youtube.com/watch?v=fbj_12AYsCw

oygateedat
14th April 2015, 08:33 AM
http://s3.postimg.org/nj7secksj/vff.jpg (http://postimage.org/)

Russellail
14th April 2015, 09:16 AM
சிறப்பான புதிய காலை வணக்கம் கொண்டே
இனிய தமிழ் புத்தாண்டு நலம் சேர்க்கும்,
உழைப்பால் முன்னேற்றம் வளமான வாழ்க்கை வந்திடுமே,
நினைத்ததை முடிப்பவன் இருப்பானே நம் முன்னாலே,
ஆயிரத்தில் ஒருவன்-வெற்றி திருப்புகழ் வேந்தன்-
பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன்-மக்கள் திலகம்-
தெய்வம் எம்.ஜி.ஆர். அருள்வானே.

http://i61.tinypic.com/6hu9kx.jpg
http://i59.tinypic.com/73gcd0.jpg
http://i61.tinypic.com/23uu23d.jpg
http://i57.tinypic.com/o59qb7.jpg
http://i57.tinypic.com/73girn.jpg
http://i60.tinypic.com/30cveyf.jpg
http://i61.tinypic.com/f3dmhs.jpg

Russellrqe
14th April 2015, 09:26 AM
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியின் நண்பர்கள் , பார்வையாளர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.

இந்த புத்தாண்டு வருடத்தில் மக்கள் திலகத்தின் ''உலகம் சுற்றும் வாலிபன்''
டிஜிடல் வடிவில் நம்மை மகிழ்விக்க வரும் என்று எதிர்பார்க்கிறேன் . திரு பம்மலாரின் மக்கள் திலகம் எம்ஜிஆர் மலர் மாலை -2 மே மாத்தில் வருவதாக தெரிகிறது ..

Russellrqe
14th April 2015, 09:30 AM
http://i62.tinypic.com/295xxlv.jpg



அருமையான தோற்றத்தில் மக்கள் திலகம் எம்ஜிஆர்- அருமை
நன்றி திரு முத்தையன் சார் .

Russelldvt
14th April 2015, 11:58 AM
*** நாடோடி - ஒரு மலரும் நினைவுகள் ***

http://i57.tinypic.com/2nipueg.jpg

http://i59.tinypic.com/msm1zt.jpg

Russelldvt
14th April 2015, 12:00 PM
http://i59.tinypic.com/9bhycj.jpg

Russelldvt
14th April 2015, 12:01 PM
http://i59.tinypic.com/2cr8xt4.jpg

Russelldvt
14th April 2015, 12:02 PM
http://i58.tinypic.com/sw2qgp.jpg

Russelldvt
14th April 2015, 12:03 PM
http://i61.tinypic.com/2ai0rys.jpg

Russelldvt
14th April 2015, 12:04 PM
http://i58.tinypic.com/260x0gj.jpg

Russelldvt
14th April 2015, 12:05 PM
http://i61.tinypic.com/2sb1yqu.jpg

Russelldvt
14th April 2015, 12:06 PM
http://i61.tinypic.com/1zn6b0x.jpg

Russelldvt
14th April 2015, 12:07 PM
http://i61.tinypic.com/20ht6b4.jpg

Russelldvt
14th April 2015, 12:09 PM
http://i60.tinypic.com/jhuf6h.jpg

Russelldvt
14th April 2015, 12:11 PM
http://i58.tinypic.com/j5at1d.jpg

Russelldvt
14th April 2015, 12:12 PM
http://i59.tinypic.com/zvv13m.jpg

Russelldvt
14th April 2015, 12:13 PM
http://i59.tinypic.com/209omzb.jpg

Russelldvt
14th April 2015, 12:14 PM
http://i58.tinypic.com/2dme108.jpg

Russelldvt
14th April 2015, 12:15 PM
http://i58.tinypic.com/33w7c5f.jpg

Russelldvt
14th April 2015, 12:17 PM
http://i58.tinypic.com/15dt946.jpg

Russelldvt
14th April 2015, 12:18 PM
http://i58.tinypic.com/2vv84e8.jpg

Russelldvt
14th April 2015, 12:19 PM
http://i58.tinypic.com/2vimikx.jpg

Russelldvt
14th April 2015, 12:21 PM
http://i58.tinypic.com/2hhgo06.jpg

Russelldvt
14th April 2015, 12:22 PM
http://i62.tinypic.com/2i22by8.jpg

siqutacelufuw
14th April 2015, 12:50 PM
"மய்யம்" திரியின் அனைத்து பதிவாளர்களுக்கும், பார்வையாளர்களுக்கும், எனது இனிய " தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் ".

http://i61.tinypic.com/2s8ir89.jpg

ainefal
14th April 2015, 02:27 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/pca_zpsve5fv1cp.jpg

http://dinaethal.epapr.in/479556/Dinaethal-Chennai/14.04.2015#page/4/1

ainefal
14th April 2015, 02:30 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/14th%20april%202015_zpsntfiybqr.jpg

http://dinaethal.epapr.in/479556/Dinaethal-Chennai/14.04.2015#page/13/1

Russellbpw
14th April 2015, 02:43 PM
திரு எஸ்வி சார்,
திரு யுகேஷ்,
திரு கலைவேந்தன்,
மரியாதைக்குரிய பழுத்த அனுபவஸ்தர் பக்தர் திரு பேராசிரியர் அவர்கள்,
திரு பெங்களூர் குமார் அவர்கள்,
திரு ரவிச்சந்திரன் அவர்கள்,
திரு சைலேஷ் பாபு அவர்கள்
திரு லோகநாதன்,
திரு கலியபெருமாள்
திரு முத்தையா மற்றும் இந்த திரியில் பங்களித்துவரும் அனைத்து பக்தர்களுக்கும் என்னுடைய இனிய தமிழர் புது வருட விழா வாழ்த்துக்கள். அனைத்து செல்வங்களும் பெற்று அனைவரும் நன்றாக வாழ எல்லாம் வல்ல இறைவனை, இறைவனோடு கலந்த இரண்டு திலகங்களின் ஆன்மாவையும் வேண்டுகிறேன்.

Rks

Russellbpw
14th April 2015, 03:32 PM
நேற்று வரை அடிமைபெண் மதுரை சென்ட்ரலில் ருபாய் 70,600 வரை வசூல் செய்திருப்பதாக தகவல். 9 வழி (ரூட்) விளம்பரம் அடிமைபெண் திரைப்படத்திற்கு செய்துள்ளனர். இது தவிர தினசரிகளில் விளம்பரம் வந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Russellzlc
14th April 2015, 04:05 PM
http://s7.postimg.org/tldxixg57/grr.jpg (http://postimage.org/)

சகோதரர்கள், நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
14th April 2015, 04:10 PM
நேற்று வரை அடிமைபெண் மதுரை சென்ட்ரலில் ருபாய் 70,600 வரை வசூல் செய்திருப்பதாக தகவல். 9 வழி (ரூட்) விளம்பரம் அடிமைபெண் திரைப்படத்திற்கு செய்துள்ளனர். இது தவிர தினசரிகளில் விளம்பரம் வந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தகவலுக்கு நன்றி திரு.ஆர்.கே.எஸ். உங்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்.


அன்புடன் :கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

idahihal
14th April 2015, 04:53 PM
மையம் திரியின் அனைத்து அன்பர்களுக்கும் இதயம் கனிந்த தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்.

idahihal
14th April 2015, 04:56 PM
இன்று பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட எங்கவீட்டுப்பிள்ளை திரைப்படத்தின் 50வது ஆண்டு விழா நிகழ்ச்சிகள் அருமை. அதிலும் அபிநயசரஸ்வதி அவர்களின் உரை உச்சம். எம்.ஜி.ஆரோடு எவரையும் ஒப்பிடாதீர்கள் என்றது ஒன்று போதும், வேறு ஏதும் சொல்லத் தேவையில்லை. பாராட்டுக்கள். He was (is) the first and no second in the world.

fidowag
14th April 2015, 05:13 PM
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் திரியின் பதிவாளர்கள், பார்வையாளர்கள், விமர்சகர்கள்
அனைவருக்கும், மற்றும், திரு. ரவிகிரன் சூர்யா அவர்களுக்கும், இனிய தமிழ்
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

http://i58.tinypic.com/viejc.jpg


ஆர். லோகநாதன்.

fidowag
14th April 2015, 05:19 PM
தின இதழ் -14/04/2015

http://i61.tinypic.com/23w0e9y.jpg

http://i57.tinypic.com/34j20e9.jpg
http://i62.tinypic.com/axjvr5.jpg

http://i58.tinypic.com/14xnns1.jpg

siqutacelufuw
14th April 2015, 05:29 PM
originally Posted by murali srinivas in the N.T. Thread.

செல்வகுமார் சார்,

சத்தியமாக இப்படி ஒரு பதிவை உங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. நான் நட்பான முறையில்தான் உங்களிடம் ஒரு சில கேள்விகளை முன் வைத்தேன். கோபாலுக்கு வக்காலத்து வாங்கி எழுப்பட்ட கேள்விகள் அல்ல அது. பல நாட்களாக உங்கள் இருவரிடமும் கேட்க வேண்டும் என்று நினைத்திருந்ததுதான். கோபாலுக்கு நீங்கள் போட்ட பதில் அதற்கு ஒரு காரணியாக அமைந்திருந்தது என்பதுதான் உண்மை. ஆனால் உங்கள் பதிலை பார்த்தவுடன்தான் அதில் தெறிக்கும் கோபத்தை பார்த்தவுடன்தான் என் தவறு எனக்கு புரிந்தது. உங்களை கேள்வி கேட்க கூடாது என்று எனக்கு தெரியாது. தெரியாமல் நடந்த தவறை மன்னிக்கவும்.

என் செய்கைக்கு ஒரு உள்நோக்கமும் கற்பித்திருக்கிறீர்கள். சிவாஜியை திட்டினாலும் பரவாயில்லை. எம்ஜிஆரை குறை கூறுவதால் கோபாலை ஆதரிக்கிறேன் என்று. நான் யாரையும் என்றுமே திட்டியதில்லை. இந்த இணையதளத்தில் 9 வருடங்களாக பயணிக்கிறேன். நான் என்ன சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேனோ அதை நான் நேரிடையாகவே சொல்லி விடுவேன் எனக்கு வேறு யார் துணையும் தேவையில்லை. இங்கே தொடர்ந்து வருபவர்களுக்கு நான் சொலவது புரியும்.

இனி நீங்களும் சரி கலைவேந்தனும் சரி சென்ற வாரம் கோபால் எழுதிய சில பதிவுகளைப் பற்றி குறிப்பிட்டு நான் அதை கண்டிக்கவில்லை என்று குற்றம் சாட்டியிருக்கிறீர்கள். உண்மையில் நடந்தது என்ன என்பது உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நீங்கள் குறிப்பிடும் சம்பவம் நடப்பது ஏப்ரல் 3 வெள்ளியன்று. தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைத்ததால் வெளியூர் பயணம் மேற்கொண்டிருந்தேன். சென்ற இடத்தில கணினி இல்லை. என்னிடம் laptop மற்றும் mobile-ல் படிக்கும் வசதிகளும் இல்லாததால் என்னால் மய்யம் இணையதளத்தை பார்க்க முடியவில்லை. சென்ற இடத்தில அலைபேசி சிக்னலும் இல்லை என்பதால் நான் எவருடனும் அல்லது மற்றவர்கள் என்னிடமோ தொடர்பு கொள்ள இயலாத சூழல். இரவு 10 மணிக்கு மேல் தங்கியிருந்த இடத்தை விட்டு வெளியில் வந்தபோது அலைபேசியில் தொடர்பு கொண்ட நண்பர் ஒருவர் திரியில் பதியப்பட்ட சில விரும்பத்தகாத பதிவுகளைப் பற்றி குறிப்பிட்டார், என்னால் access பண்ண முடியாத காரணத்தினால் உடனே மலேசியாவில் வசிக்கும் ஹப் அட்மினை (hub admin ) சார்ந்த சீனியர் மாடரேட்டரான nov அவர்களை தொடர்பு கொண்டு (மலேசியாவில் அப்போது நள்ளிரவு) விஷயத்தை விளக்கி பதிவுகளை நீக்கி விடுமாறு கேட்டுக் கொண்டேன். அவரும் நமது இந்திய நேரத்தின்படி சனிக்கிழமை அதிகாலை சர்ச்சைக்குரிய பதிவுகள் அனைத்தையும் நீக்கி விட்டார். நான் ஞாயிறு நள்ளிரவுதான் சென்னை வந்தேன். என்னால் திங்கள் மாலைதான் ஹப் பர்ர்க்க முடிந்தது. பதிவுகள் நீக்கப்பட்டு கிட்டத்தட்ட மூன்று தினங்கள் ஆன நிலையில் மீண்டும் நடந்தவற்றைப் பற்றி பகிரங்கமாக குத்தி கிளற விரும்பவில்லை. இவை அனைத்தும் ராகவேந்தர் சாருக்கு தெரியும். மற்ற பல ஹாப் உறுப்பினர்களுக்கும் தெரியும்.

இப்போதும் கூட இவற்றையெல்லாம் சொல்லித்தான் என் நேர்மையை நிரூபிக்க வேண்டும் என்ற அவசியம் எனக்கில்லை. ஆனால் இந்த விவரங்களெல்லாம் தெரியாத திரியின் வாசகர்கள் ஒரு சிலருக்கேனும் இப்படிப்பட்ட சந்தேகங்கள் இருக்குமானால் அவர்களுக்காகவே இந்த விளக்கம்.

நான் மாடரேட்டர் ஆன பிறகு மிக அதிகமாக எடிட் செய்தது கோபாலின் பதிவுகளைத்தான். அதையும் நான் திரியில் பதிவு செய்திருக்கிறேன். ஆக கோபாலுக்கு சலுகை என்பதெல்லாம் அவரவர் கற்பனையே தவிர வேறொன்றில்லை

current affairs section பற்றி சொன்னது உங்களை அங்கே போய் எழுத் சொல்லவில்லை. அரசியல் பற்றிய விவாதங்கள் இடம் பெறும் இடம் என்பதை மட்டுமே சுட்டிக் காட்டினேன்.

அதே போல் எம்ஜிஆர் பற்றி விமர்சனம் வந்தால் எதிர்ப்போம். ஆனால் கருணாநிதி பற்றி நாங்கள் எப்படி வேண்டுமானாலும் விமர்சனம் செய்வோம் என்று சொல்லியிருக்கிறீர்கள். புரிந்துக் கொண்டேன்.

அதே போல் இந்த திரியில் காங்கிரஸ்காரர்கள் யாருமில்லை. ஆகவே இன்றைய தமிழக காங்கிரஸில் நடைபெறும் விஷயங்களை நடிகர் திலகம் திரியின் பங்களிப்பாளார்களோடு தொடர்புபடுத்துவதை தவிர்க்கலாமே என்றுதான் சொன்னேன். அதற்கும் நீங்கள் தொடர்பேயில்லாமல் ஏதோ சொல்லியிருக்கிறீர்கள்.

இறுதியில் முக்கியமான ஒன்றை குறிப்பிட்டிருக்கிறீர்கள். இந்த திரியின் நடுநிலை பற்றி. அந்த வார்த்தைக்கு அர்த்தமே இந்த நடிகர் திலகம் திரிதான். நீங்கள் கலைவேந்தன் இளைய சகோதரர் யுகேஷ் பாபு போன்றவர்கள் பலமுறை கடுமையான வார்த்தைகளை இங்கே பயன்படுத்தியிருக்கிறீர்கள். அவை அனைத்தும் இன்னமும் அதே போல்தான் இருக்கிறது. இவ்வளவு ஏன், நண்பர் கலைவேந்தனின் பதிவுகளில் இருந்த ஒரு சில முரண்களை நான் சுட்டிக் காட்டியபோது என் மீது கோவம் கொண்டு என்னை வரலாறு தெரியாதவன் என்று எழுதினார். அதைகூட நீக்காமல் அப்படியேதான் வைத்திருக்கிறோம். நடிகர் திலகத்தின் மீது வைக்கப்படும் விமர்சனங்களை கூட நாங்கள் நீக்கியதில்லை.

என்னால் இனி உங்களுக்கு தொந்தரவு இருக்காது. வருகை தந்து பதில் சொன்னதற்கு நன்றி!

அன்புடன்
================================================== ================================================== ============================================
அன்பு சகோதரர் திரு.முரளி ஸ்ரீனிவாஸ் அவர்கள் அறிவது :

முதலில் உங்களுக்கும் நடிகர் திலகம் திரி நண்பர்களுக்கும் எனது இதயம் கனிந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

தங்கள் விளக்கத்தைப் பார்த்தேன். நானும் உங்களிடம் இருந்து இப்படி ஒரு பதில் பதிவை எதிர்பார்க்கவில்லை.

எங்கள் புரட்சித் தலைவர், பொன்மனச் செம்மலைப் பற்றிய , நண்பர் திரு.கோபால் அவர்களின் சமீபத்திய பதிவு குறித்து அவரை நீங்கள் கேட்க மாட்டேன் என்கிறீர்களே என்று நானும் பல நாட்களாகவே உங்களிடம் கேட்க வேண்டும் என்றுதான் இருந்தேன்...... சகோதரர் கலைவேந்தன் கூறியது போல கடந்த வார பதிவை நான் மேற்கோள் காட்டியது ஒரு உதாரணம்தான். சிற்சில சமயங்களில், அவ்வாறு சுட்டி காட்டப்படும் உதாரணங்கள் தவறான கண்ணோட்டத்தில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதுதான் உண்மை.

ஒரு MODERATOR ஆக தாங்கள் திகழ்ந்து, சில பதிவுகளில் சில தேவையற்ற வார்த்தைகளை நீக்கியதற்கு நன்றி கூறும் இந்த வேளையில், நடிகர் திலகம் திரி நண்பர்கள் சிலர் எங்கள் மக்கள் திலகம் திரியினில் வந்து பதிவிடுவது திரு.கோபால் அவர்களுக்கு பிடிக்காமல் அவர்களை குறை கூறி எழுதுயதை நீங்கள் கண்டிக்கவில்லை என்றுதான் வருத்தம் கொள்ளச் செய்கிறது. ஒரு சமீபத்திய உதாரணம் : ஐதராபாத் திரு. ரவி அவர்கள் எங்கள் திரிக்கு வந்து நற்கருத்துக்களை கூறுகிறார் என்பதற்காக அவரை, ‘’ரவி’க்கை அணிந்து சரணாகதி அடைந்து விட்டார்’ என்று திரு.கோபால் தனக்கே உரிய நையாண்டியுடன் கிண்டல் செய்தார். அதை நீங்கள் இது வரை கண்டிக்காதது மட்டுமல்ல, அந்த பதிவையும் நீக்கவில்லை.

அனைவருக்கும், திரி மூலம் நேற்று வேண்டுகோள் விடுத்த தாங்கள், திரு. கோபால் அவர்களுக்கு அறிவுரை கூற வில்லையே என்ற ஆதங்கம் தான் எனக்கு மேலோங்கி நிற்கிறது. இது ஒரு தலை பட்சமாகவே என் கண்ணுக்கு புலப்படுகிறது.

எந்த காலத்திலும், சுயமரியாதை காத்து வரும், திராவிட இயக்கத்தை சார்ந்த நாங்கள், மற்றவர்களின் சுயமரியாதையை வெகுவாகவே மதித்து வருகிறோம். எனவே மன்னிப்பு என்ற பேச்சுக்கு இங்கு இடமில்லை. மன்னிப்பு கோரும் அளவுக்கு தாங்கள் எந்த தவறும் செய்ய வில்லையே !

சகோதரர் கலைவேந்தன் ‘அன்னை மடியை விரித்தாள் எனக்காக..’ என்று பதிவு போட்டால் அதை புரட்சித் தலைவர் நீக்கச் சொன்னார் என்றும் திரு. கண்ணதாசன்தான் பிடிவாதமாக அந்த வரியை சேர்த்தார் என்ற அப்பட்டமான பொய்யை அவிழ்த்து விடுகிறார் திரு. கோபால். “தன் நெஞ்சறிவது பொய்யற்க ... பொய்த்த பின் தன் நெஞ்சே தன்னைச் சுடும்” என்ற வள்ளுவரின் குறள்தான் நினைவுக்கு வருகிறது. தாயை தெய்வமாக மதிப்பவர் எட்டாவது வள்ளல், எங்கள் புரட்சித் தலைவர். இது உலகறிந்த உண்மை. அப்படிப்பட்ட எங்கள் பொன்மனச் செம்மல், அந்த வரியை நீக்க சொல்வாரா? வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று பேசக்கூடாது.

கலைஞர் திரு.மு.கருணாநிதி அவர்களைப் பற்றி மக்கள் திலகம் திரியில் நாங்கள் எப்படி வேண்டுமானாலும் விமர்சனம் செய்வோம் என்று நான் கூறியதாக சொல்லியுள்ளீர்கள். நான் அப்படி கூறவேயில்லை. இது அபாண்டமான பழி. கலைஞர் திரு. மு.கருணாநிதி அவர்களைப் பற்றிய தவறான தகவல்கள், மக்கள் திலகம் திரியினில் பதிவிடப்பட்டால், அதற்கு ஆதாரப்பூர்வமான மறுப்பினை தாரளமாக தெரிவிக்கலாம் என்றுதான் கூறினேன். மேலும், கலைஞர் திரு. கருணாநிதி அவர்களைப்பற்றிய பதிவுகளை நான் கண்டிக்கவில்லை என்றும் கூறுகிறீர்கள். அரசியல் ரீதியாக கருத்து வேறுபாடுகள் இருப்பினும், அண்ணாவின் தம்பிகளில் ஒருவர், புரட்சித் தலைவரின் நண்பர், திராவிட இயக்க தளபதிகளில் ஒருவர் என்ற வகையிலும், எங்கள் பொன்மனச்செம்மல் ஒரு காலத்தில் ஏற்றுக் கொண்ட தலைவர் என்ற காரணத்தாலும், சட்ட சபையில் அவை நாகரீகம் காத்து, எதிர் கட்சி தலைவராக இருந்த கலைஞர் கருணாநிதி அவர்கள் மீது ஒரு முதல்வராக இருந்த எங்கள் புரட்சித்தலைவர் எந்த அளவுக்கு மரியாதை வைத்திருந்தார் என்பதை நான் முற்றிலும் உணர்ந்தவன் என்ற காரணத்தாலும், கலைஞர் கருணாநிதி மீது எனக்கு மரியாதை உண்டு. நான் அவரை கலைஞர் கருணாநிதி என்றே எப்போதும் மரியாதையாக கூறுவேன். என்னுடைய கடந்த கால பதிவுகளில் இதனை உறுதி செய்து கொள்ளலாம். இங்கே நான் புரட்சித்தலைவரின் தீவிர அபிமானி, பக்தன் என்பதால், கலைஞர் கருணாநிதி அவர்களை எதிர்ப்பவன் என்று நீங்களாகவே அர்த்தம் கற்பித்து கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல.

ஆனால், இங்கே இந்த ‘நடிகர் திலகம் சிவாஜி கணேசன் திரி' யில் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார், தென்னாட்டு காந்தி பேரறிஞர் அண்ணா, பாரத ரத்னா புரட்சித் தலைவர், கலைஞர் கருணாநிதி ஆகியோரைப் பற்றியும் திராவிட இயக்கங்களைப் பற்றியும் மிகவும் மோசமாக விமர்சனங்கள் வருகிறதே. அதை நீங்கள் கண்டிக்கவில்லையே ?

என்னைக் கேள்வி கேட்கக் கூடாது என்று நான் கூறவில்லை. தாராளமாக நீங்கள் கேட்க உரிமை உண்டு. அதற்கு தக்க ஆதாரத்துடன் விளக்கமளிப்பது என் கடமை. அதேசமயத்தில், நாங்கள் உங்களை கேட்டால் இப்படி பதிவை எதிர்பார்க்கவில்லை என்று கூறுகிறீர்கள்.

சகோதரர் கலைவேந்தனின் பதிவை ஏன் நீக்கவில்லை என்று கேட்கிறீர்கள். நாங்கள் அனாவசியமாக நடிகர்திலகம் மறைதிரு. சிவாஜி கணேசன் அவர்களை விமர்சிப்பதில்லை.

நான் கூட, மிருதங்கச் சக்கரவர்த்தி, தில்லானா மோகனாம்பாள் ஆகிய படங்களை புரட்சித் தலைவர் பார்த்துவிட்டு மறைதிரு.சிவாஜிகணேசன் அவர்களின் நடிப்பை பாராட்டினார் என்று நடிகர்திலகம் திரிக்கு வந்து சமீபத்தில் பதிவிட்டேன். அதை நண்பர் திரு.சிவாஜி செந்தில் அவர்கள் கூட பாராட்டினார்.

நான் சகோதரர் கலைவேந்தன் அவர்களைப் பற்றி முழுமையாக அறிந்தவன். அவர் யார் மனதையும் புண்படுத்த விரும்பாதவர். நீங்கள் குறிப்பிட்டபடி, ‘வரலாறு தெரியாதவன்’ என்ற வார்த்தையை உங்களைப் பார்த்து அவர் பயன்படுத்தவில்லை.

ஒருவர் தன் தாய்க்கு சிலை வைத்து அதை திறப்பதற்கு தகுதியான ஆள்
http://i57.tinypic.com/r0basp.jpg
யார் என்று பார்த்துதான் தேர்ந்தேடுப்பார். நீங்கள் போற்றும் நடிகர் திலகம். பல முக்கிய பிரமுகர்கள் அவருக்கு வேண்டியப்பட்டவராக இருந்த போதிலும், எங்கள் மக்கள் திலகத்தை வைத்து தான் தனது தாயின் சிலை திறப்பு விழாவை நடத்தினார். ஒரு குழந்த பிறந்தால் அது அண்ணன் எம். ஜி. ஆர். அவர்கள் போல்தான் வாழ்ந்து புகழ் பெற வேண்டும், என்று எங்கள் புரட்சித்தலைவரின் மறைவுக்கு இரங்கல் செய்தி தெரிவித்த உங்கள் அபிமான நடிகர் போற்றிய எங்கள் பொன்மனச் செம்மலைப் பற்றி இங்கே, இந்த நடிகர் திலகம் திரியினில், எவ்வளவு மோசமான விமர்சனங்கள் இடம் பெற்றுள்ளன என்பதனையும் தங்களின் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். அதையெல்லாம் நீங்கள் நீக்கத் தயாரா ?.

நேற்று கூட, “ சாந்தி” திரைப்படத்தின் 50வது ஆண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட மறைதிரு.சிவாஜிகணேசன் அவர்களின் ரசிகர்களான எனது நண்பர்கள் சிலர், விழாவில் திரு. ஜி. .உமாபதி அவர்களின் மைந்தர், ‘தயாரிப்பாளர்களின் கஷ்ட நஷ்டத்தை உணர்ந்து ஒத்துழைப்பு கொடுத்த நடிகர்கள் எனக்குத் தெரிந்து மக்கள் திலகமும் நடிகர் திலகமும்’ தான், என பேசியதாக சொன்னார்கள். அப்படி புகழ் பெற்று விளங்கும் இரு திலகங்கள் புகழை மட்டும் கூறுவோம்.

நாங்கள் எல்லாருமே நட்புணர்வோடு இருக்கவே விரும்புகிறோம். மறுபடியும், கூறுகிறேன் : நீங்கள் தாராளமாக என்னை கேள்வி கேட்கலாம். அதேபோல, எட்டாவது வள்ளல், பொன்மனச் செம்மலைப் பற்றிய எதிர்மறையான விமர்சனங்களை நாங்களும் ஏற்றுக் கொள்ள மாட்டோம், விளக்கம் அளிப்போம். அதையும் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

மீண்டும் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

பின் குறிப்பு : திராவிட இயக்கத்தின் எழுச்சியால் இந்த தமிழகம் அடைந்த வளர்ச்சியையும், திராவிட இயக்கத்தலைவர்கள் தமிழ் சமுதாயத்துக்கு ஆற்றிய பணிகளும், சீர் திருத்தங்களும் பற்றிய விரிவான தொகுப்பினை விரைவில் எழுதவுள்ளேன் என்பதனையும், இத்தருணத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.

siqutacelufuw
14th April 2015, 05:41 PM
திரு எஸ்வி சார்,
திரு யுகேஷ்,
திரு கலைவேந்தன்,
மரியாதைக்குரிய பழுத்த அனுபவஸ்தர் பக்தர் திரு பேராசிரியர் அவர்கள்,
திரு பெங்களூர் குமார் அவர்கள்,
திரு ரவிச்சந்திரன் அவர்கள்,
திரு சைலேஷ் பாபு அவர்கள்
திரு லோகநாதன்,
திரு கலியபெருமாள்
திரு முத்தையா மற்றும் இந்த திரியில் பங்களித்துவரும் அனைத்து பக்தர்களுக்கும் என்னுடைய இனிய தமிழர் புது வருட விழா வாழ்த்துக்கள். அனைத்து செல்வங்களும் பெற்று அனைவரும் நன்றாக வாழ எல்லாம் வல்ல இறைவனை, இறைவனோடு கலந்த இரண்டு திலகங்களின் ஆன்மாவையும் வேண்டுகிறேன்.

Rks

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி திரு. ரவி கிரண் சூர்யா அவர்களே ! இந்த மன்மத ஆண்டில், தாங்களும், தங்கள் குடும்பத்தாரும், நோயற்ற வாழ்வு மேற்கொண்டு, அளவற்ற செல்வம் ஈட்டிட, இதயப்பூர்வமாக, நான் வணக்கும் எங்கள் குல தெய்வமாம் பாரத ரத்னா புரட்சித்தலைவரை வேண்டுகிறேன்.

fidowag
14th April 2015, 05:44 PM
தின இதழ் -14/04/2015-தொடர்ச்சி .....

http://i60.tinypic.com/2j341nb.jpg

http://i58.tinypic.com/27y4ykw.jpg
http://i58.tinypic.com/30rus05.jpg

fidowag
14th April 2015, 05:49 PM
http://i57.tinypic.com/307n5e0.jpg

http://i62.tinypic.com/235y6r.jpg

http://i59.tinypic.com/351h7ac.jpg
http://i57.tinypic.com/mbn4hw.jpg

http://i61.tinypic.com/a59g0l.jpg

siqutacelufuw
14th April 2015, 05:49 PM
மையம் திரியின் அனைத்து அன்பர்களுக்கும் இதயம் கனிந்த தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்.

சகோதரர் திரு. ஜெய்சங்கர் அவரகள் அறிவது :

தமிழ் புத்தாண்டு தினமான இன்றாவது தங்களுக்கு நேரம் கிடைத்ததே - திரியில் வந்து வாழ்த்துக்கள் சொல்ல !

இனியாவது தங்களின் விறு விறுப்பான பதிவுகளை எதிர்பார்க்கலாமா ?

fidowag
14th April 2015, 05:52 PM
http://i58.tinypic.com/2w39qc5.jpg
http://i60.tinypic.com/52drtz.jpg

http://i61.tinypic.com/2u4rj0z.jpg
http://i60.tinypic.com/fld7bk.jpg

fidowag
14th April 2015, 06:32 PM
ராணி வார இதழ் -19/04/2015
http://i62.tinypic.com/3169sms.jpg

http://i58.tinypic.com/6fzdae.jpg

Russellxss
14th April 2015, 06:43 PM
நடிகர்திலகம் திரியின் பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் சொன்ன திரு, கலைவேந்தன் அவர்களுக்கு நன்றியும் வாழ்த்தும் அனைவரின் சார்பிலும் தெரிவித்துக் கொள்கிறேன், அன்புடன் சுந்தராஜன்.
மதுரை சென்ட்ரல் திரையரங்கில் பெரிய இடத்து பெண் திரைபடத்திற்கு வைக்கப்பட்ட பேனர். இதை டிசைன் செய்தது ஒரு சிவாஜி ரசிகர் என்பது தாங்கள் தெரியாத விசயமாக இருக்கலாம். மேலும் விவசாயி. குடியிருந்த கோயில், நான் ஆணையிட்டால் போன்ற படங்களுக்கும் பேனர் டிசைன் செய்தது சிவாஜி ரசிகர் என்பதை தங்களுக்கு தெரியபடுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன்,

http://i1369.photobucket.com/albums/ag235/sundarajan/PiP%20mail_zpsvrkni6ms.jpg


சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்.

Russellzlc
14th April 2015, 07:01 PM
நடிகர்திலகம் திரியின் பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் சொன்ன திரு, கலைவேந்தன் அவர்களுக்கு நன்றியும் வாழ்த்தும் அனைவரின் சார்பிலும் தெரிவித்துக் கொள்கிறேன், அன்புடன் சுந்தராஜன்.
மதுரை சென்ட்ரல் திரையரங்கில் பெரிய இடத்து பெண் திரைபடத்திற்கு வைக்கப்பட்ட பேனர். இதை டிசைன் செய்தது ஒரு சிவாஜி ரசிகர் என்பது தாங்கள் தெரியாத விசயமாக இருக்கலாம். மேலும் விவசாயி. குடியிருந்த கோயில், நான் ஆணையிட்டால் போன்ற படங்களுக்கும் பேனர் டிசைன் செய்தது சிவாஜி ரசிகர் என்பதை தங்களுக்கு தெரியபடுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன்,

http://i1369.photobucket.com/albums/ag235/sundarajan/PiP%20mail_zpsvrkni6ms.jpg


சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்.

நன்றி திரு.சுந்தரராஜன். தங்களுக்கு மீண்டும் வாழ்த்துக்கள். மக்கள் திலகம் நடித்த பெரிய இடத்துப் பெண், விவசாயி, குடியிருந்த கோயில், நான் ஆணையிட்டால் படங்களுக்கு பேனர் டிசைன் செய்தது சிவாஜி ரசிகர் என்பதை தங்கள் மூலம் அறிந்தது மிக்க மகிழ்ச்சி.

மதுரையில் மதிமுகவைச் சேர்ந்த டாக்டர் சரவணன் அவர்களை அழைத்து நீங்கள் செய்த நற்பணிகளை அறிந்தேன். பாராட்டுக்கள். நீங்கள் திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர் என்று நினைக்கிறேன். தொடரட்டும் உங்கள் தொண்டு. எங்கள் திரிக்கு வந்து வாழ்த்து தெரிவித்ததற்கு மீண்டும் நன்றி. அடிக்கடி வாருங்கள். வரவேற்கிறேன்.நன்றி

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

fidowag
14th April 2015, 07:28 PM
இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு தலைவர் திரு. எஸ். ராஜ்குமார் அவர்கள்
சென்னை சைதாபேட்டை ஜோன்ஸ் சாலையில் பொதுமக்கள் தாகம் தீர்க்கும்
தண்ணீர் பந்தல் கடந்த ஞாயிறு அன்று (12/04/2015) ஏற்பாடு செய்தார்.

தென் சென்னை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர், தென் சென்னை மாவட்ட
செயலாளர், துணை செயலாளர், பகுதி செயலாளர், வட்ட செயலாளர், சைதை
சட்ட மன்ற உறுப்பினர் மற்றும் கழக பிரதிநிதிகள் முன்னிலையில் விழா
நடைபெற்றது.
இறைவன் எம்.ஜி.ஆர் பக்தர்கள் குழு, அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கம், கலைவேந்தன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் அறக்கட்டளை, பொன்மனச்செம்மல் ஸ்ரீ எம்.ஜி.ஆர். நற்பணி சங்கம், இறைவன் ஆயிரத்தில் ஒருவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள்
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மன்றம் ஆகிய அமைப்புகளைச் சார்ந்த எண்ணற்ற
பக்தர்கள் /ரசிகர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.


விழாவில் பொதுமக்களுக்கு தாகம் தீர்க்கும் வகையில் மோர், ரஸ்னா , கூழ்,
போன்ற பானங்களும், தர்பூசணி, அன்னாசி, வெள்ளரிக்காய் போன்றவைகளும்
இலவசமாக அளிக்கப்பட்டன.

முன்னதாக தென் சென்னை, எம்.பி. மற்றும், சைதை எம்.எல்.ஏ. ஆகியோர் வரும்போது பட்டாசுகள் வெடிக்கப்பட்டன.
சிறிது நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

திரு. எஸ். ராஜ்குமார் அவர்கள் , மழை மேகமே, ஏழை பூமிக்கு நீர் கொண்டு வா.
என்று பல்லாண்டு வாழ்க படப்பாடல் கொண்ட பேனர் அமைத்த நல்ல வேளையில் இருந்து சென்னை புறநகர், மற்றும் சென்னை மாநகரில் இரு நாட்களாக ஆங்காங்கே விட்டுவிட்டு மழை பெய்து பூமியை குளிரவைத்தது . வெயிலின் கொடுமையும் சற்று தணிந்தது.

விழா பற்றிய புகைப்படங்கள் நமது நண்பர்களின் பார்வைக்கு பதிவிடுகிறேன்.

ஆர். லோகநாதன்.

oygateedat
14th April 2015, 07:30 PM
http://s1.postimg.org/a5shlmk7z/xsss.jpg (http://postimage.org/)

oygateedat
14th April 2015, 07:33 PM
http://s4.postimg.org/abfky1lt9/ggg.jpg (http://postimage.org/)

fidowag
14th April 2015, 07:33 PM
http://i57.tinypic.com/iydekp.jpg

fidowag
14th April 2015, 07:35 PM
http://i57.tinypic.com/euedsz.jpg

oygateedat
14th April 2015, 07:35 PM
http://s10.postimg.org/e2zynz8zt/IMG_20150413_WA0006.jpg (http://postimage.org/)
FORWARDED BY MR.R.SARAVANAN, MADURAI

fidowag
14th April 2015, 07:35 PM
http://i61.tinypic.com/wtalqe.jpg

oygateedat
14th April 2015, 07:37 PM
http://s21.postimg.org/tx1kzizyf/IMG_20150413_WA0004.jpg (http://postimage.org/)

oygateedat
14th April 2015, 07:38 PM
http://s1.postimg.org/ntzrf5ian/IMG_20150413_WA0009.jpg (http://postimage.org/)

fidowag
14th April 2015, 07:38 PM
http://i57.tinypic.com/3178e1l.jpg

oygateedat
14th April 2015, 07:39 PM
http://s12.postimg.org/p3l4xiva5/IMG_20150413_WA0005.jpg (http://postimage.org/)

oygateedat
14th April 2015, 07:40 PM
http://s17.postimg.org/e6mkgohin/IMG_20150413_WA0008.jpg (http://postimage.org/)

fidowag
14th April 2015, 07:40 PM
http://i60.tinypic.com/2na8ux3.jpg

திருவாளர்கள் : இளங்கோ, கேசவன், செல்வகுமார், தாமோதரன், நாகராஜன், மனோகரன்,ராஜ்குமார், பாண்டியராஜன், கண்ணன், லோகநாதன், ரகு ஆகியோர்.

fidowag
14th April 2015, 07:45 PM
http://i61.tinypic.com/116l5d2.jpg

திருவாளர்கள்: ரகு, பாஸ்கர், சீனு ஆகியோர்.

fidowag
14th April 2015, 07:51 PM
http://i59.tinypic.com/2reqnls.jpg

பேராசிரியர் திரு. சுப்ரமணியம் , அண்ணாமலை பல்கலை கழகம்
பொதுமக்களுக்கு தானமாக வழங்க உள்ள பானங்கள், பழங்களுடன்

fidowag
14th April 2015, 07:53 PM
http://i58.tinypic.com/10rs2n9.jpg

fidowag
14th April 2015, 07:57 PM
http://i60.tinypic.com/2hickdj.jpg

fidowag
14th April 2015, 08:00 PM
http://i61.tinypic.com/4tmyaf.jpg

சைதை பகுதி செயலாளர் திரு. என்.எஸ். மோகன் வருகை.

fidowag
14th April 2015, 08:04 PM
http://i61.tinypic.com/wu1jkn.jpg

திருவாளர்கள்: கலைவாணன் (தடா, ஆந்திரா ), ஓவியர் கண்ணன், ரவிக்குமார், ராஜ்குமார், அரங்கநாதன், செல்வகுமார், இளங்கோ.

fidowag
14th April 2015, 08:09 PM
http://i59.tinypic.com/vqnl8w.jpg


திருவாளர்கள்: கிரி, தாமோதரன், நாகராஜன், மனோகரன், ரகு,
ஏழுமலை , பொன்னுசாமி, லோகநாதன், ஆகியோர்.

fidowag
14th April 2015, 08:15 PM
http://i60.tinypic.com/orm5uq.jpg

திருவாளர்கள்: என்.எஸ். குட்டி, சைதை வட்ட செயலாளர், ராஜ்குமார், பேராசிரியர்
சுப்ரமணியம், கலைவாணன் (தடா ), ஜகன் ஆகியோர்.

fidowag
14th April 2015, 08:19 PM
http://i59.tinypic.com/11wajxh.jpg

மாவட்ட செயலாளர் விருகை திரு. வி.என். ரவி, கவுன்சிலர் திரு.என். பாஸ்கர்,
பின்னால் தென் சென்னை எம்.பி. திரு.ஜெயவர்தன் (திரு. டி.ஜெயக்குமார் மகன் )

fidowag
14th April 2015, 08:24 PM
http://i62.tinypic.com/148ok0n.jpg


தென் சென்னை எம்.பி. திரு.ஜெயவர்தன் (வணக்கம் தெரிவிப்பவர் ), சைதை எம்.எல்.ஏ. திரு. செந்தமிழன், வட்ட செயலாளர் திரு. ஏ.வி.கே. ராஜ். ஆகியோர்.

fidowag
14th April 2015, 08:28 PM
http://i57.tinypic.com/21l1o5l.jpg
தென் சென்னை எம்.பி. திரு.ஜெயவர்தன், சைதை எம்.எல்.ஏ. திரு.செந்தமிழன்,
வட்ட செயலாளர் திரு. ஏ.வி.கே.ராஜு, திரு. என்.எஸ். குட்டி, வட்ட செயலாளர்,
திரு.ஜி.அன்பு (எம்.எல்.ஏ வின் சகோதரர் )

fidowag
14th April 2015, 08:32 PM
http://i61.tinypic.com/ea2n83.jpg


14/04/2015- இரவு 7.30 மணி முதல்
தற்போது முரசு தொலைக்காட்சியில், தமிழ் புத்தாண்டு நாளை முன்னிட்டு
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் " அன்பே வா " ஒளிபரப்பாகி வருகிறது.

fidowag
14th April 2015, 08:41 PM
திரு.எஸ். ராஜ்குமார் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். படத்திற்கு ஆரத்தி எடுக்கிறார்.
அருகில் தென் சென்னை எம்.பி. திரு.ஜெயவர்தன் மற்றும் மாவட்ட செயலாளர் விருகை திரு. வி.என். ரவி.

http://i60.tinypic.com/2rvyko0.jpg

ainefal
14th April 2015, 08:45 PM
நடிகர்திலகம் திரியின் பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் சொன்ன திரு, கலைவேந்தன் அவர்களுக்கு நன்றியும் வாழ்த்தும் அனைவரின் சார்பிலும் தெரிவித்துக் கொள்கிறேன், அன்புடன் சுந்தராஜன்.
மதுரை சென்ட்ரல் திரையரங்கில் பெரிய இடத்து பெண் திரைபடத்திற்கு வைக்கப்பட்ட பேனர். இதை டிசைன் செய்தது ஒரு சிவாஜி ரசிகர் என்பது தாங்கள் தெரியாத விசயமாக இருக்கலாம். மேலும் விவசாயி. குடியிருந்த கோயில், நான் ஆணையிட்டால் போன்ற படங்களுக்கும் பேனர் டிசைன் செய்தது சிவாஜி ரசிகர் என்பதை தங்களுக்கு தெரியபடுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன்,

http://i1369.photobucket.com/albums/ag235/sundarajan/PiP%20mail_zpsvrkni6ms.jpg


சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்.

தங்களது தொழில் தர்மம் பாராட்டவேண்டிய விஷயம். வாழ்த்துக்கள்

fidowag
14th April 2015, 08:46 PM
http://i61.tinypic.com/2lxeoo.jpg

மாவட்ட செயலாளர் விருகை திரு. வி.என்.ரவி , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். படத்திற்கு ஆரத்தி எடுக்கும் காட்சி.

fidowag
14th April 2015, 08:51 PM
http://i59.tinypic.com/2d9o8w.jpg


.தென் சென்னை எம்.பி., சைதை எம்.எல் ஏ , மாவட்ட செயலாளர், பகுதி செயலாளர்
வட்ட செயலாளர் ஆகியோர் முன்னிலையில் திரு. எஸ். ராஜ்குமார் ஏற்பாடு
செய்திருந்த தண்ணீர் பந்தலில் பொதுமக்களுக்கு இலவசமாக பானங்களும்,
பழங்களும் வழங்கப்பட்ட காட்சி.

fidowag
14th April 2015, 08:57 PM
http://i60.tinypic.com/34opp1c.jpg

fidowag
14th April 2015, 09:02 PM
http://i61.tinypic.com/vilgzn.jpg

fidowag
14th April 2015, 09:08 PM
http://i57.tinypic.com/11m6tft.jpg

ainefal
14th April 2015, 09:08 PM
Evening Professor Sir,

Re. my comments about DMK - It all started because I posted one paper cutting, without any cutting/editing [as it is]. The fact is I did not go through it before posting.

Could you please tell me what is the correct attitude - the concerned person should have informed in the decent manner and requested to remove that post, which did not happen. He started using cheap words so I had to retaliate. I knew that I can give back in many languages, not only in Thamizh.

My simple question, even now is, if the concerned person can write in NT thread about Tamil Nadu CM [ Makkal Mudhalvar], which automatically becomes politics then why I should not write about "others" in MT thread. I did not know that rules differ for different threads? Again the time span, they may say that we stopped after some days. does that mean if they write we can write if they stop we should stop? That is what is called dictatorship. Even during Loksabha elections some Ad./requestes were placed in NT thread, that is what cinema or politics?

Nevertheless, my sincere request is that, if my postings are the issue, let the moderator remove all my posting about DMK. However let him say about his stand re. Makkal Mudhalvar postings as well!

Had there been a proper request to remove that particular paper cutting all these would not have happened. I have my own vocabulary and masters degree in many languages which includes Sanskrit, English, Hindi apart from degree in other fields. Why I need to say this is because no one should ask "படித்தால் மட்டும் போதுமா". Yes, Super Cosmic Power educated us like "ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அதுதாண்டா வளர்ச்சி".

Again, I do not intend to hurt anyone. but persons should avoid cheap language and should also know that others are also capable to giving back in multiples.

Russellzlc
14th April 2015, 09:09 PM
http://i59.tinypic.com/2d9o8w.jpg


.தென் சென்னை எம்.பி., சைதை எம்.எல் ஏ , மாவட்ட செயலாளர், பகுதி செயலாளர்
வட்ட செயலாளர் ஆகியோர் முன்னிலையில் திரு. எஸ். ராஜ்குமார் ஏற்பாடு
செய்திருந்த தண்ணீர் பந்தலில் பொதுமக்களுக்கு இலவசமாக பானங்களும்,
பழங்களும் வழங்கப்பட்ட காட்சி.

சென்னை சைதாப்பேட்டையில் பொதுமக்கள் தாகம் தீர்க்க தண்ணீர் பந்தல் ஏற்பாடு செய்த இறைவன் எம்.ஜி.ஆர்.பக்தர்கள் குழுத் தலைவர் சகோதரர் ராஜ்குமார் அவர்களுக்கும் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தவர்களுக்கும் விழா நிகழ்ச்சிகள் பற்றிய படங்களை பதிவிட்ட சகோதரர் திரு. லோகநாதன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
14th April 2015, 09:10 PM
http://s1.postimg.org/a5shlmk7z/xsss.jpg (http://postimage.org/)

கோவை டிலைட்டில் தலைவரின் மீனவ நண்பன் படம் திரையிடப்பட்டுள்ள செய்தியை தெரிவித்த சகோதரர் திரு.ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
14th April 2015, 09:12 PM
http://i60.tinypic.com/2hickdj.jpg

‘தலைவரின் பெருமை சொல்லவும் பெரிதே’

பொதிகை தொலைக்காட்சியில் எங்க வீட்டுப் பிள்ளை பொன்விழா நிகழ்ச்சியை இன்று கொஞ்ச நேரம்தான் பார்க்க முடிந்தது. முழுமையாக பார்க்க முடியவில்லை.

விழாவில் கலந்து கொண்ட திருமதி. ஜெயந்தி கண்ணப்பன் பேசும்போது, ‘‘எவ்வளவோ பேர் வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள். ஆனால், மக்கள் மனதில் இன்றும் இருப்பவர்கள் மக்கள் திலகமும் எனது சிறிய மாமனார் கவியரசர் கண்ணதாசனும்தான்’’ என்று கூறினார்.

திருமதி குட்டி பத்மினி கூறிய கதை மனதை கவர்ந்தது.

ஒரு ஊரில் ஒரு மகான். அவர் ஒருவரை அழைத்து அங்குள்ள பன்றியின் காதில் எம்ஜிஆர் என்று கூறச் சொல்லியிருக்கிறார். அவரும் அதேபோல் கூறியவுடன் பன்றி இறந்து விட்டது. சில நாட்கள் கழித்து ஒரு பசுமாட்டின் காதில் அதேபோல எம்ஜிஆர் என்று கூறச் சொல்லியிருக்கிறார். அதுவும் இறந்து விட்டது.

சில ஆண்டுகள் கழித்து ஒரு மகாராஜாவுக்கு பிறந்த இளவரசியான சிறுமியின் காதில் அதேபோல எம்ஜிஆர் என்று கூறச் சொல்லியிருக்கிறார். ஏற்கனவே கிடைத்த அனுபவங்களால் அந்த நபர் கூற மறுத்திருக்கிறார். ஆனால், மகான் வற்புறுத்தவே சிறுமியின் காதில் கூறிவிட்டு பீதியுடன் திரும்பியிருக்கிறார் அந்த நபர்.

பூர்வ ஜென்ம நினைவு வந்தவளாய், அவரது கையைப் பிடித்து இழுத்த சிறுமி, ‘‘முற்பிறவிகளில் பன்றியாக இருந்த நான், நீங்கள் கூறிய எம்ஜிஆர் பெயரால் பசுவாக பிறப்பெடுத்து, பின்னர் இப்போது இளவரசியாக பிறந்திருக்கிறேன்’’ என்று கூறினாளாம்.

அப்படிப்பட்ட பெருமையை பெற்றவரை அவரது பெயரை மறவாமல் நினைத்துக் கொண்டே இருக்கும் நாம் பாக்கியம் செய்தவர்கள்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

fidowag
14th April 2015, 09:13 PM
http://i58.tinypic.com/1yrebk.jpg

தண்ணீர் பந்தல் ஏற்பாடு செய்த திரு. எஸ். ராஜ்குமாருக்கு, மாவட்ட செயலாளர் விருகை திரு. வி.என். ரவி பொன்னாடை அணிவிக்கிறார். அருகில் தென் சென்னை எம்.பி., சைதை எம்.எல்.ஏ, பகுதி மற்றும் வட்ட செயலாளர்கள்.

fidowag
14th April 2015, 09:23 PM
http://i62.tinypic.com/ipcxlg.jpg



மாவட்ட செயலாளர் விருகை திரு. வி.என். ரவி அவர்களுக்கு திரு. ராஜ்குமார் பொன்னாடை அணிவித்த காட்சி.

sivaa
14th April 2015, 09:49 PM
மையம் உறவுகள் அனைவருக்கும், இனிய.... மன்மத புத்தாண்டு வாழ்த்துக்கள்.

https://lh3.googleusercontent.com/-7aunbm2Pexg/VMuBG5lJcHI/AAAAAAAAE1w/jFlEcxJ6Cjc/w1010-h672-no/lig.jpg

fidowag
14th April 2015, 10:07 PM
http://i62.tinypic.com/qstr2c.jpg


சைதை எம்.எல்.ஏ. திரு. செந்தமிழன் அவர்களுக்கு பொன்னாடை அணிவிக்கிறார்
திரு. ராஜ்குமார்

fidowag
14th April 2015, 10:13 PM
http://i62.tinypic.com/xn4y78.jpg


தென் சென்னை எம்.பி. திரு. ஜெயவர்தன் அவர்களுக்கு பொன்னாடை அணிவிக்கிறார் திரு. ராஜ்குமார்.

fidowag
14th April 2015, 10:18 PM
http://i57.tinypic.com/dcc8dh.jpg

சைதை பகுதி செயலாளர் திரு.என்.எஸ். மோகன் அவர்களுக்கு பொன்னாடை அணிவிக்கிறார் திரு. ராஜ்குமார்.

fidowag
14th April 2015, 10:22 PM
http://i60.tinypic.com/2ljnz91.jpg

திருவாளர்கள் :கேசவன், கண்ணன், இளங்கோ, ரவிக்குமார் ஆகியோர் பொதுமக்களுக்கு பானங்கள் வழங்கும் காட்சி.

fidowag
14th April 2015, 10:27 PM
http://i60.tinypic.com/2qty2a0.jpg

சைதை எம்.எல்.ஏ. திரு.செந்தமிழன், பகுதி செயலாளர் திரு. என்.எஸ். மோகன்,
திரு. ஏ. பாஸ்கர், ஹேமாவதி,(திரு. ராஜ்குமாரின் மகள் ), திரு. ராஜ்குமார், மற்றும்
கழக பிரதிநிதிகள், எம்.ஜி.ஆர். பக்தர்கள்.

fidowag
14th April 2015, 10:32 PM
http://i60.tinypic.com/2hgvfh2.jpg

சைதை எம்.எல்.ஏ. திரு.செந்தமிழன், பகுதி செயலாளர் திரு. என்.எஸ். மோகன்,
திரு. ஏ. பாஸ்கர், ஹேமாவதி,(திரு. ராஜ்குமாரின் மகள் ), திரு. ராஜ்குமார், திரு. ரகு மற்றும் கழக பிரதிநிதிகள், எம்.ஜி.ஆர். பக்தர்கள்.

fidowag
14th April 2015, 10:38 PM
இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள்,குழு, அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கம்,
கலைவேந்தன் எம்.ஜி.ஆர். அறக்கட்டளை, இறைவன் ஆயிரத்தில் ஒருவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு, பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். நற்பணி சங்கம்
ஆகிய அமைப்புகளைச் சார்ந்த பக்தர்கள் நடுவில் திரு. ராஜ்குமார்.

http://i61.tinypic.com/vymlu1.jpg

fidowag
14th April 2015, 10:43 PM
http://i61.tinypic.com/102m0zq.jpg

அனைத்து எம்.ஜி.ஆர். மன்ற அமைப்புகளைச் சார்ந்த பக்தர்கள் இடையே புரட்சி தலைவரை வாழ்த்தி கோஷம் இடுகிறார் திரு. ராஜ்குமார்.

fidowag
14th April 2015, 10:48 PM
http://i57.tinypic.com/10nup9v.jpg


திரு.ராஜ்குமார் அவர்களின் சகோதரிகள், மனைவி, மகள், மற்றும் உறவினர்கள்

fidowag
14th April 2015, 10:51 PM
கலைவேந்தன் எம்.ஜி.ஆர். அறக் கட்டளையைச் சார்ந்த பக்தர்கள் திரு. ராஜ்குமாருக்கு பொன்னாடை அணிவிக்கும் காட்சி.

http://i59.tinypic.com/9id36d.jpg

fidowag
14th April 2015, 10:53 PM
http://i58.tinypic.com/j7agy8.jpg

fidowag
14th April 2015, 10:58 PM
http://i62.tinypic.com/21mc0h0.jpg

ainefal
14th April 2015, 11:04 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/namathu%20mgr_zpsuipey5fk.jpg

fidowag
14th April 2015, 11:04 PM
http://i58.tinypic.com/rr5l77.jpg

ainefal
14th April 2015, 11:07 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/piraisudan_zps7rtlpcvq.jpg

ainefal
14th April 2015, 11:09 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/janatha2_zpsebv5jtrj.jpg

fidowag
14th April 2015, 11:09 PM
http://i61.tinypic.com/mvnd5i.jpg

ainefal
14th April 2015, 11:10 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/janata1_zpspmowwclq.jpg

ainefal
15th April 2015, 08:26 AM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/15th%20april%202015_zps8spamryd.jpg

http://dinaethal.epapr.in/479690/Dinaethal-Chennai/15.04.2015#page/13/1

fidowag
15th April 2015, 08:44 AM
தின இதழ் -15/04/2015
http://i62.tinypic.com/2afe9sx.jpg

http://i59.tinypic.com/65nxpy.jpg
http://i60.tinypic.com/29e65vl.jpg
http://i58.tinypic.com/166fabo.jpg

fidowag
15th April 2015, 08:48 AM
http://i58.tinypic.com/2z3qfyh.jpg
http://i58.tinypic.com/k4jnh3.jpg

http://i61.tinypic.com/vwqq87.jpg

http://i58.tinypic.com/6tfw9k.jpg

http://i60.tinypic.com/2v34roh.jpg

fidowag
15th April 2015, 09:00 AM
சினிமா எக்ஸ்ப்ரஸ் செய்திகள் -16/04/2015

http://i61.tinypic.com/2ut2a1c.jpg

மறைந்த நாகூர் திரு. இ . எம். ஹனீபா , பல திரைப்படங்களில் பின்னணி பாடி இருக்கிறார் . மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த "நாம் " ,மற்றும் நடிகர் திலகத்தின்
"பாவ மன்னிப்பு " திரைப்படங்களில் பாடி உள்ளார்.

fidowag
15th April 2015, 09:03 AM
http://i60.tinypic.com/23j1zc5.jpg

அபூர்வ தகவல்கள்
-------------------------------

நடிகர் டி.ஆர். ராமச்சந்திரன் மக்கள் திலகம் எம்.ஜி..ஆருடன், பாக்தாத் திருடன், அன்பே வா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

பாக்தாத் திருடனில் , வில்லனிடம் இருந்து தப்பிக்க, சிலைகளோடு ஒரு சிலையாக
அசைவற்று டி. ஆர். ராமச்சந்திரன் நிற்பது சிடுமூஞ்சிகளை யும் சிரிக்க வைக்கும்.
இப்படத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு தோழனாக டி.ஆர். ராமசந்திரன்
நடித்து இருக்கிறார்.
http://i62.tinypic.com/34o6k1x.jpg

fidowag
15th April 2015, 09:09 AM
தமிழ் இந்து -15/04/2015

http://i62.tinypic.com/a9vfid.jpg

http://i62.tinypic.com/302ui3b.jpg

http://i57.tinypic.com/ra55kl.jpg

Russellrqe
15th April 2015, 10:41 AM
http://i1369.photobucket.com/albums/ag235/sundarajan/PiP%20mail_zpsvrkni6ms.jpg

THANKS SUNDARAJAN.

Russellrqe
15th April 2015, 12:30 PM
http://i62.tinypic.com/j165ud.png

Russellrqe
15th April 2015, 12:31 PM
http://i57.tinypic.com/2uyokt0.png

Russellrqe
15th April 2015, 12:32 PM
http://i62.tinypic.com/idx3wy.png

Russellrqe
15th April 2015, 12:33 PM
http://i60.tinypic.com/k26vn.png

Russellrqe
15th April 2015, 12:34 PM
http://i59.tinypic.com/akzrx0.png

Russellrqe
15th April 2015, 12:36 PM
http://i61.tinypic.com/2h4hv8y.png

Russellrqe
15th April 2015, 12:37 PM
http://i60.tinypic.com/2rpu3ah.png

Russellrqe
15th April 2015, 12:38 PM
http://i60.tinypic.com/e6ow0n.png

Russellrqe
15th April 2015, 12:42 PM
http://i61.tinypic.com/dea9s0.png

ainefal
15th April 2015, 01:52 PM
http://i60.tinypic.com/23j1zc5.jpg

அபூர்வ தகவல்கள்
-------------------------------

நடிகர் டி.ஆர். ராமச்சந்திரன் மக்கள் திலகம் எம்.ஜி..ஆருடன், பாக்தாத் திருடன், அன்பே வா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

பாக்தாத் திருடனில் , வில்லனிடம் இருந்து தப்பிக்க, சிலைகளோடு ஒரு சிலையாக
அசைவற்று டி. ஆர். ராமச்சந்திரன் நிற்பது சிடுமூஞ்சிகளை யும் சிரிக்க வைக்கும்.
இப்படத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு தோழனாக டி.ஆர். ராமசந்திரன்
நடித்து இருக்கிறார்.
http://i62.tinypic.com/34o6k1x.jpg

Loganathan Sir,

It is not that he is a person who likes Vegetarian Food, but he is a Brahmin [GENERALLY eat Vegetarian food only], correct sir? I am also 100% vegetarian.

Thanks

Russellrqe
15th April 2015, 02:47 PM
திரை உலகில் எல்லா தரப்பினராலும் ரசிக்கப்பட்ட நாயகன் மக்கள் திலகம் எம்ஜிஆர் .

எம்ஜிஆர் படங்கள் என்றாலே முதலில் அவருடைய பாடல்கள் .

எம்ஜிஆரின் புதுமையான சண்டை காட்சிகள் .

எம்ஜிஆரின் இனிமையான காதல் காட்சிகள் .

எம்ஜிஆரின் மாறு பட்ட நடிப்பு.

எம்ஜிஆரின் அறிவுரை காட்சிகள்.

எம்ஜிஆர் படம் என்றால் பொழுது போக்கு படமாகவும் , மக்களின் மன மகிழ் படமாகவும் சமுதாய சீர்திருத்த படமாகவும் இருந்தது .

எம்ஜிஆரின் கொள்கை - பிரகடனங்கள் .

1947 முதல் 1978 வரை வெளிவந்த மக்கள் திலகம் எம்ஜிஆர் படங்களை எம்ஜிஆர் ரசிகர்கள் மட்டுமன்றி எல்லா கட்சியினரும் , பெண்களும் பார்த்து மகிழ்ந்தனர் .

எம்ஜிஆர் படங்களுக்கு repeated audience ஏராளம் . எனவேதான் அவருடைய பல படங்கள் மறு வெளியீட்டில் மகத்தான சாதனைகள் நிகழ்த்தியது .

எம்ஜிஆரின் சினிமா - அரசியல் வெற்றிகளை ஏற்று கொள்ள முடியாதவர்களின் வாதங்கள் எம்ஜிஆர் என்ற பிம்பத்தின் முன் மங்கி விட்டது .

எம்ஜிஆரின் செல்வாக்கு - புகழ் இரண்டையும் சரியாக பயன் படுத்தி கொண்டு வெற்றி பெற்றவர்கள்காங்கிரஸ் முதலாளிகள் .அவரை வைத்து படம் எடுத்து வெற்றி பெற்றர்கள்.கட்சியில் கூட்டு வைத்தும் வெற்றி பெற்றார்கள் .

தோல்விகளுக்கு ஆயிரம் கரணங்கள் கூறலாம் . வெற்றிக்கு ஒரே காரணம் எம்ஜிஆர் எம்ஜிஆர் எம்ஜிஆர் .

Russellrqe
15th April 2015, 03:10 PM
மக்கள திலகம் எம்ஜிஆர் ஒரு trend setter என்பதை திரை உலகிலும் அரசியல் உலகிலும் நிருபித்து காட்டியவர் .

மலைக்கள்ளன் - நாடோடி மன்னன் - திருடாதே - எங்கவீட்டு பிள்ளை - அன்பே வா - அடிமைப்பெண் ரிக்ஷாக்காரன் - உலகம் சுற்றும் வாலிபன் - இதயக்கனி போன்ற படங்களின் தாக்கம் எம்ஜிஆர் ஒரு trend setterஎன்பதை நிருபித்து .

1957 / 1962/1967 /1971 தேர்தல்களில் எம்ஜிஆரின் பிரச்சாரம் பல அரசியல் மாற்றங்களை உருவாக்கியது . 1977/1980/1984 தேர்தல்கள் எம்ஜிஆர் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியது.1991/2001/2011
தேர்தல்களில் எம்ஜிஆர் அரசாங்கம் உருவானது . உலகில் எந்த ஒரு தனி மனிதருக்கும் கிடைக்காதபெருமையாகும் .

Russellrqe
15th April 2015, 03:22 PM
முதலில் தேசியத்தில் இருந்தார் ...

பின்னர் திராவிடத்தில் இணைந்தார் ...

தமிழ் நாட்டில் திராவிட ஆட்சி அமர்ந்திட உழைத்து வெற்றியும் கண்டார் .

தேசிய விருதுகளை திராவிடத்தில் இருந்தே பெற்றார் .

பாரத் எம்ஜிஆர்

பாரத ரத்னா எம்ஜிஆர்

மறைந்த போது தேசமே கண்ணீர் விட்டது .

அவர்தான் மக்கள் முதல்வர் எம்ஜிஆர் .

Russellzlc
15th April 2015, 04:35 PM
மையம் உறவுகள் அனைவருக்கும், இனிய.... மன்மத புத்தாண்டு வாழ்த்துக்கள்.

https://lh3.googleusercontent.com/-7aunbm2Pexg/VMuBG5lJcHI/AAAAAAAAE1w/jFlEcxJ6Cjc/w1010-h672-no/lig.jpg

மக்கள் திலகம் திரிக்கு வந்து வாழ்த்து தெரிவித்து எங்கள் மனங்களை குளிர வைத்த திரு. சிவா அவர்களுக்கு நன்றி. தங்களுக்கும் எங்கள் அனைவரின் சார்பிலும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
15th April 2015, 04:40 PM
http://i60.tinypic.com/2rpu3ah.png

நன்றி திரு.குமார் சார்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
15th April 2015, 04:44 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/janatha2_zpsebv5jtrj.jpg

திரு.சைலேஷ் சார், என்ன இது? புரியவில்லையே? ஓட்டலா?


அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Richardsof
15th April 2015, 05:27 PM
சைலேஷ் சார்,

chennai- pallavaram - janatha - theatere

am i correct

Richardsof
15th April 2015, 05:49 PM
http://i59.tinypic.com/akzrx0.png
super still.thanks kumar sir

eehaiupehazij
15th April 2015, 06:28 PM
இங்குள்ள எல்லாருமே ஒவ்வொரு வகையில் தனித்திறமையுடன் இருப்பது எனக்குத் தெரியும். திரு.சிவாஜி செந்தில் அவர்களின் வித்தியாசமான கான்செப்ட்களை ரசிக்கிறேன்.

உங்களைப் போலவே நானும் நட்புறவை தொடர விரும்புகிறேன். எனவே, வளர்க்க விரும்பவில்லை. திராவிட இயக்கங்கள் தீமையே செய்தன என்று நாங்கள் நினைக்கக் கூடாது என்று யாரும் சொல்ல முடியாது அல்லவா? என்று கூறியிருக்கிறீர்கள். நிச்சயமாக உங்கள் நம்பிக்கையையும் உணர்வுகளையும் மதிக்கிறோம்.
by Kalaivendhan

மாற்றான் தோட்டத்து மல்லிகைகளாய் நடிகர்திலகம் திரியிலும் நாகரிகம் பிறழாது உயரிய நட்புணர்வுடன் பதிவிடும் தங்களுக்கும் திரு செல்வகுமார்மற்றும் எஸ்வீ யுகேஷ்....அனைத்து நண்பர்களுக்கும் புரிதலுடன் கூடிய நன்றிகள்.

சிலசமயம் கசப்புணர்வுகளுக்கு நாமும் பலியாகி விடுகிறோம். இம்மையமும் சார்ந்த திரிகளும் நமக்கு கிடைத்த மாபெரும் கருத்துப் பரிமாற்ற சாதனங்கள். நம்மை
வாழ்நாள் முழுவதும் மகிழ்வித்து அமரத்துவம் அடைந்தும் அழியாத கல்வெட்டு நினைவுகளை நமது நெஞ்சங்களில் செதுக்கி விட்டு சென்றிருக்கும் ஒப்பற்ற
கலை மேதைகள் மக்கள் திலகம் நடிகர்திலகம் மற்றும் காதல் மன்னர் என்ற மூவேந்தர்களின் பாதிப்பிலேயே பின்னாளில் தோன்றிய கலைஞர்களும் பங்களிக்க
இயன்றது உள்ளங்கை நெல்லிக்கனி, நன்றியுனர்வுடன் அவர்களை நினைவு கூறும் நாம் அவர்களிடையே இருந்த புரிதலையும் விட்டுக்கொடுத்தலையும் பின்பற்றி நாகரிக மேம்பாடு மிக்க திரி நண்பர்களாகவே தொடர்ந்திட வேண்டுகிறேன். காழ்ப்பும் கசப்பும் தவிர்த்து இனிமை பரப்பி நமது நாயகர்களுக்கு உண்மையான அஞ்சலியை செலுத்துவோம். நன்றிகள்

Richardsof
15th April 2015, 06:41 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/4_zpsy9qo9ezv.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/4_zpsy9qo9ezv.jpg.html)

600 SUPER POSTINGS. CONGRATULATIONS KALAIVENTHAN SIR .

Russelldvt
15th April 2015, 07:19 PM
http://i60.tinypic.com/2e396i9.jpg

siqutacelufuw
15th April 2015, 07:32 PM
by Kalaivendhan

மாற்றான் தோட்டத்து மல்லிகைகளாய் நடிகர்திலகம் திரியிலும் நாகரிகம் பிறழாது உயரிய நட்புணர்வுடன் பதிவிடும் தங்களுக்கும் திரு செல்வகுமார்மற்றும் எஸ்வீ யுகேஷ்....அனைத்து நண்பர்களுக்கும் புரிதலுடன் கூடிய நன்றிகள்.

சிலசமயம் கசப்புணர்வுகளுக்கு நாமும் பலியாகி விடுகிறோம். இம்மையமும் சார்ந்த திரிகளும் நமக்கு கிடைத்த மாபெரும் கருத்துப் பரிமாற்ற சாதனங்கள். நம்மை
வாழ்நாள் முழுவதும் மகிழ்வித்து அமரத்துவம் அடைந்தும் அழியாத கல்வெட்டு நினைவுகளை நமது நெஞ்சங்களில் செதுக்கி விட்டு சென்றிருக்கும் ஒப்பற்ற
கலை மேதைகள் மக்கள் திலகம் நடிகர்திலகம் மற்றும் காதல் மன்னர் என்ற மூவேந்தர்களின் பாதிப்பிலேயே பின்னாளில் தோன்றிய கலைஞர்களும் பங்களிக்க
இயன்றது உள்ளங்கை நெல்லிக்கனி, நன்றியுனர்வுடன் அவர்களை நினைவு கூறும் நாம் அவர்களிடையே இருந்த புரிதலையும் விட்டுக்கொடுத்தலையும் பின்பற்றி நாகரிக மேம்பாடு மிக்க திரி நண்பர்களாகவே தொடர்ந்திட வேண்டுகிறேன். காழ்ப்பும் கசப்பும் தவிர்த்து இனிமை பரப்பி நமது நாயகர்களுக்கு உண்மையான அஞ்சலியை செலுத்துவோம். நன்றிகள்

சகோதரர் திரு. சிவாஜி செந்தில் அவர்கள் அறிவது :

தங்களின் மேலான கருத்தினை நான் ஆமோதிக்கிறேன். நல்ல புரிந்துணர்தலோடு, புரட்சித்தலைவர் காலத்தின் சட்டசபை நாகரீகத்தை பின்பற்றி இந்த மய்யம் திரியின் கண்ணியத்தை காப்போமாக !

siqutacelufuw
15th April 2015, 07:50 PM
Evening Professor Sir,

Re. my comments about DMK - It all started because I posted one paper cutting, without any cutting/editing [as it is]. The fact is I did not go through it before posting.

Could you please tell me what is the correct attitude - the concerned person should have informed in the decent manner and requested to remove that post, which did not happen. He started using cheap words so I had to retaliate. I knew that I can give back in many languages, not only in Thamizh.

My simple question, even now is, if the concerned person can write in NT thread about Tamil Nadu CM [ Makkal Mudhalvar], which automatically becomes politics then why I should not write about "others" in MT thread. I did not know that rules differ for different threads? Again the time span, they may say that we stopped after some days. does that mean if they write we can write if they stop we should stop? That is what is called dictatorship. Even during Loksabha elections some Ad./requestes were placed in NT thread, that is what cinema or politics?

Nevertheless, my sincere request is that, if my postings are the issue, let the moderator remove all my posting about DMK. However let him say about his stand re. Makkal Mudhalvar postings as well!

Had there been a proper request to remove that particular paper cutting all these would not have happened. I have my own vocabulary and masters degree in many languages which includes Sanskrit, English, Hindi apart from degree in other fields. Why I need to say this is because no one should ask "படித்தால் மட்டும் போதுமா". Yes, Super Cosmic Power educated us like "ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அதுதாண்டா வளர்ச்சி".

Again, I do not intend to hurt anyone. but persons should avoid cheap language and should also know that others are also capable to giving back in multiples.

I do agree with your Statement and respect your feelings. Let us forget about the past and take this Thread in a smooth manner, henceforth, without any criticism, until we are provoked / irritated / forced to write like that.

oygateedat
15th April 2015, 08:11 PM
Congrats Mr.Kalaiventhan sir for crossing 600 valued postings.

Russellzlc
15th April 2015, 09:17 PM
by Kalaivendhan

மாற்றான் தோட்டத்து மல்லிகைகளாய் நடிகர்திலகம் திரியிலும் நாகரிகம் பிறழாது உயரிய நட்புணர்வுடன் பதிவிடும் தங்களுக்கும் திரு செல்வகுமார்மற்றும் எஸ்வீ யுகேஷ்....அனைத்து நண்பர்களுக்கும் புரிதலுடன் கூடிய நன்றிகள்.

சிலசமயம் கசப்புணர்வுகளுக்கு நாமும் பலியாகி விடுகிறோம். இம்மையமும் சார்ந்த திரிகளும் நமக்கு கிடைத்த மாபெரும் கருத்துப் பரிமாற்ற சாதனங்கள். நம்மை
வாழ்நாள் முழுவதும் மகிழ்வித்து அமரத்துவம் அடைந்தும் அழியாத கல்வெட்டு நினைவுகளை நமது நெஞ்சங்களில் செதுக்கி விட்டு சென்றிருக்கும் ஒப்பற்ற
கலை மேதைகள் மக்கள் திலகம் நடிகர்திலகம் மற்றும் காதல் மன்னர் என்ற மூவேந்தர்களின் பாதிப்பிலேயே பின்னாளில் தோன்றிய கலைஞர்களும் பங்களிக்க
இயன்றது உள்ளங்கை நெல்லிக்கனி, நன்றியுனர்வுடன் அவர்களை நினைவு கூறும் நாம் அவர்களிடையே இருந்த புரிதலையும் விட்டுக்கொடுத்தலையும் பின்பற்றி நாகரிக மேம்பாடு மிக்க திரி நண்பர்களாகவே தொடர்ந்திட வேண்டுகிறேன். காழ்ப்பும் கசப்பும் தவிர்த்து இனிமை பரப்பி நமது நாயகர்களுக்கு உண்மையான அஞ்சலியை செலுத்துவோம். நன்றிகள்

திரு.சிவாஜி செந்தில் அவர்களுக்கு,

எங்கள் திரிக்கு வந்து நட்புணர்வோடு பதிவிட்டதற்கு நன்றி. ஐதராபாத் திரு. ரவி சார் போலவே நீங்களும் உயர்ந்த கருத்தை சொல்லியிருக்கிறீர்கள். தங்களின் கருத்தை முழுமையாக வரவேற்று ஆமோதிக்கிறேன். நீங்கள் கூறியுள்ளபடி, காழ்ப்பும் கசப்பும் தவிர்த்து இனிமை பரப்பி நமது நாயகர்களுக்கு உண்மையான அஞ்சலி செலுத்த எங்களின் முழு ஒத்துழைப்பும் எப்போதும் உண்டு.

அப்புறம், காதல் மன்னரின் மென்மையான, நளினம் கலந்த நடிப்பும் எனக்கு மிகவும் பிடிக்கும். நன்றிகள் பல.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
15th April 2015, 09:19 PM
திரு.எஸ்.வி.சார். , திரு.ரவிச்சந்திரன் சார்,

இதெல்லாம் கொஞ்சம் ஓவராகத் தெரியவில்லையா? இருவரும் 11,660-ஐயும், 4,200-ஐயும் கடந்து பதிவுகள் இட்டுள்ள நிலையில் வெறும் 600 பதிவுக்காக வாழ்த்துகிறீர்களே?

உங்கள் அளவுக்கு பதிவுகள் இடுவதற்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகுமோ? என்னை ஊக்கப்படுத்துவதாக எடுத்துக் கொள்கிறேன். நன்றி. இருந்தாலும்...

என்ன வெச்சு ஒண்ணும் காமெடி கீமெடி பண்ணலியே?

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

ainefal
15th April 2015, 09:32 PM
திரு.சைலேஷ் சார், என்ன இது? புரியவில்லையே? ஓட்டலா?


அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்



Yes, as correctly mentioned by Vinod Sirl: Chennai-pallavaram-janatha theatre. As informed earlier, my biggest problem is that I do not give the details alongwith the images.

ainefal
15th April 2015, 09:33 PM
சைலேஷ் சார்,

chennai- pallavaram - janatha - theatere

am i correct

100% correct Vinod Sir.

eehaiupehazij
15th April 2015, 09:40 PM
அன்பின் கலைவேந்தன்
வாழ்வாங்கு வாழ்ந்து உயர்நிலைக்கு வந்த பின்னும் வந்த வழி என்றும் மறந்திடாது மனிதம் காத்திட்ட செம்மலின் புகழார்வலராக 600 படிக்கட்டுக்கள் ஏறி
வந்தமைக்கு வாழ்த்துக்களும் இனி ஏறப்போகும் 6000 படிக்கட்டுகளுக்கு வந்தனங்களும்!! நடிகர்திலகத்தின் எண்ண வலைக்குள்ளிருந்து மக்கள் திலகம்
திரி நண்பரின் முன்னேற்றத்தை ரசிக்கிறேன் !!
அன்புடன் செந்தில்

ainefal
15th April 2015, 10:11 PM
by Kalaivendhan

மாற்றான் தோட்டத்து மல்லிகைகளாய் நடிகர்திலகம் திரியிலும் நாகரிகம் பிறழாது உயரிய நட்புணர்வுடன் பதிவிடும் தங்களுக்கும் திரு செல்வகுமார்மற்றும் எஸ்வீ யுகேஷ்....அனைத்து நண்பர்களுக்கும் புரிதலுடன் கூடிய நன்றிகள்.

சிலசமயம் கசப்புணர்வுகளுக்கு நாமும் பலியாகி விடுகிறோம். இம்மையமும் சார்ந்த திரிகளும் நமக்கு கிடைத்த மாபெரும் கருத்துப் பரிமாற்ற சாதனங்கள். நம்மை
வாழ்நாள் முழுவதும் மகிழ்வித்து அமரத்துவம் அடைந்தும் அழியாத கல்வெட்டு நினைவுகளை நமது நெஞ்சங்களில் செதுக்கி விட்டு சென்றிருக்கும் ஒப்பற்ற
கலை மேதைகள் மக்கள் திலகம் நடிகர்திலகம் மற்றும் காதல் மன்னர் என்ற மூவேந்தர்களின் பாதிப்பிலேயே பின்னாளில் தோன்றிய கலைஞர்களும் பங்களிக்க
இயன்றது உள்ளங்கை நெல்லிக்கனி, நன்றியுனர்வுடன் அவர்களை நினைவு கூறும் நாம் அவர்களிடையே இருந்த புரிதலையும் விட்டுக்கொடுத்தலையும் பின்பற்றி நாகரிக மேம்பாடு மிக்க திரி நண்பர்களாகவே தொடர்ந்திட வேண்டுகிறேன். காழ்ப்பும் கசப்பும் தவிர்த்து இனிமை பரப்பி நமது நாயகர்களுக்கு உண்மையான அஞ்சலியை செலுத்துவோம். நன்றிகள்

அருமையான பதிவு செந்தில் சார். வாழ்த்துக்கள். நல்ல பல மொழிகளையும்/பண்பும்/படிப்பும் பேற்றோர்கள்/ஆசிரியர்கள் மாணவர்கள் நெஞ்சினிலே திணிகிறார்கள் அதை என்றும் யாரும் ஓட ஓட விரட்ட முடியாது என்பதற்கு தங்களது எழுது ஒரு சான்று.

Thank you very much Senthil Sir for this posting at the appropriate time. Generally, person forget the "basics" which is neither good for the individual nor for the thread.

நன்றி.

ainefal
15th April 2015, 10:24 PM
Congrats Ragavendra Sir for நடிகர் திலகம் டாட்.காம் entering into the 9th year.

ainefal
15th April 2015, 11:52 PM
https://www.youtube.com/watch?v=uqhy4x7Prvc

Russelldvt
16th April 2015, 02:17 AM
TODAY 11.00AM WATCH SUNLIFE TV

http://i59.tinypic.com/ixqtg9.jpg

Russelldvt
16th April 2015, 02:20 AM
TODAY 12.00 AM WATCH JMOVIE

http://i58.tinypic.com/30llc45.jpg

Russellrqe
16th April 2015, 08:10 AM
திரு சைலேஷ்
பல்லாவரம் - ஜனதா
http://i57.tinypic.com/1pgps7.jpg
சென்னை -பல்லாவரம் ஜனதா திரை அரங்கில் எங்க வீட்டு பிள்ளை 100 நாட்கள் ஓடியது .
அதே போல் வில்லிவாக்கம் - ராயல் அரங்கில் உலகம் சுற்றும் வாலிபன் 100 நாட்கள் ஓடியது .

Russellrqe
16th April 2015, 08:14 AM
திரு ராகவேந்திரன் சார்

9வது ஆண்டு விழா காணும் உங்கள் நடிகர் திலகம் .காம் இணைய தளத்திற்கு என் அன்பான வாழ்த்துக்கள் .

ainefal
16th April 2015, 08:14 AM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/16TH%20APRIL%202015_zpszcifebkq.jpg

http://dinaethal.epapr.in/480331/Dinaethal-Chennai/16.04.2015#page/13/1

ainefal
16th April 2015, 08:20 AM
https://www.youtube.com/watch?v=euDB-JyFr0M

fidowag
16th April 2015, 08:50 AM
தின இதழ் -16/04/2015
http://i61.tinypic.com/2vtntwl.jpg

http://i60.tinypic.com/eai3bb.jpg
http://i59.tinypic.com/316wwas.jpg
http://i62.tinypic.com/21nkv2p.jpg

http://i59.tinypic.com/2nl47zs.jpg

fidowag
16th April 2015, 08:52 AM
http://i58.tinypic.com/10sac0i.jpg

http://i61.tinypic.com/2n0swow.jpg

http://i62.tinypic.com/jg6w6e.jpg
http://i57.tinypic.com/2eowcc0.jpg

fidowag
16th April 2015, 08:54 AM
http://i60.tinypic.com/24btb7n.jpg

http://i62.tinypic.com/2cp6hig.jpg

http://i58.tinypic.com/2dkk0ux.jpg
http://i61.tinypic.com/v2zlg7.jpg

fidowag
16th April 2015, 08:55 AM
தினகரன் -16/04/2015

http://i60.tinypic.com/21b2oph.jpg

Russellrqe
16th April 2015, 10:10 AM
புதிய வானம் … புதிய பூமி …

அன்பே வா திரைப்படத்தில் ஆரம்பப் பாடலிது! உள்ளத்திலிருந்து ஒரு உற்சாகக் கங்கை பிரவகித்து ஓடி வருகிற வெள்ளம்! எழில்சிந்தும் காஷ்மீரின் இதயமாக விளங்கும் சிம்லாவின் அழகிலே நெஞ்சம் மயங்கலாம்! கதிரவன் காட்சிதரும் விடிகாலைப் பொழுதொன்றில் கதாநாயகன் எம்.ஜி.ஆர். கருப்பு சிவப்பு நிறத்தில் உடையணிந்து கையில் ஒரு சூட்கேஸ் … என அமர்க்களமாய் குளிர்க்காற்றின் கதகதப்பில் ஓடியாடி வருகின்ற காட்சி! இன்றும் எம்.ஜி.ஆர். ரசிகர்களின் மத்தியிலே உறைந்திருக்கிறது! புதிய வானம் புதிய பூமி என்று ஒரு கையை மேலும் மறு கையை கீழும் காட்டும் எம்.ஜி.ஆரின் பாணி இன்றும் பிரபலம்தானே!! முத்திரை பதித்த நடிகராக உலா வந்த எம்.ஜி.ஆர் அவர்கள் தனது இரண்டு கரங்களை பயன்படுத்தி வெற்றி பெற்றதுபோல் இன்னொரு நடிகர் பெற்றிருக்கிறாரா என்பது கேள்விக்குறியே!

கவிஞர் வாலி அவர்களின் வரிகளில் இமயத்தின் உயரமும் இதயத்தின் ஈரமும் பிரதிபலிப்பதைப் பாருங்கள்! மக்கள் திலகம் துள்ளிவரும் பாதையிலே பள்ளிக் குழந்தைகளுடன் கொஞ்சி மகிழும் அழகென்ன? அவர்களின் முகத்தில் எதிர்காலம் உயர்ந்ததாக அமையும் என்கிற நங்கூர நம்பிக்கையைப் பாட்டு வரிகளில் விதைத்திருக்கிறார். மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசைப் பாதையிட்டு கவிதைக்கு ரத்தினக் கம்பள வரவேற்பளித்திருக்கிறார். தனது குரல்வளத்தால் தமிழ்த்திரையை 50 ஆண்டுகாலமாக தன்வசப்படுத்தி வைத்திருந்த டி.எம்.செளந்திரராஜன் அவர்தம் கம்பீரக் குரலில் முழங்கிடும் பாடல் இன்றும் நம் இதயத்தைத் தொடுகிறது!!

courtesy-thiru கவிஞர் காவிரிமைந்தன்.

Russellrqe
16th April 2015, 10:14 AM
ஆசைமுகத்திற்காக கவிஞர் வாலி அன்று வரைந்த பாட்டு! காதல் பாடல் என்று வரும்போது பல்லவி என்ன வைக்கலாம் என்று எண்ணிடத் தோன்றிய கணமெ… அன்பு முகம் நோக்கி காதலன் கேட்கும் கேள்வியாய் முதல் வரி அமைந்திட… இன்பபுரி நோக்கி எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும்… வரியும் இனிக்கிறதே! காதலி கூடுகிறாள்… அவள் தானும் சேர்ந்தே பாடுகிறாள்!!

காதலியிடம் தான் வேண்டுவன எல்லாம் கேட்கும் பாணியைப் பாருங்கள்… அவளும் தருவதைத் தந்து பெறுவதில் குறியாய் இருக்கிறாள்! இன்ப நாமாவளியில் இருவர் இதயங்கள் இணைகின்றன! எஸ்.எம்.சுப்பையா நாயுடு அவர்களின் இசையும் அதற்கேற்ப கவிஞர் வாலியின் வரிகளும் இசைத்தமிழாய் வலம் வருகின்றன! எளிய வார்த்தைகளில் புதிய பாணியில் சொல்லப்பட்ட காதல் பாட்டாக..

கட்டித்தங்கம் வெட்டியெடுத்த மக்கள் திலகத்துடன் அபிநயசரஸ்வதி சரோஜாதேவி திரையில் தோன்றும் இன்பத்தமிழ்த் தேனாறு இசையின்வாயிலாக வழிகிறது! இறைவன் எழுதிவைத்த தேவகுயில்கள் டி.எம்.செளந்திரராஜன், பி.சுசீலா குரல்களில் மற்றுமொரு இன்பநாதம்! தமிழ்த்திரையின் மொத்த ராஜ்ஜியத்தில் இவர்களின் பங்காக… அவற்றுள் ஒன்றே இப்பாடல் என்றாக… இதோ நன்றாக. .. என்னைக் காதலித்தால் மட்டும் போதுமா? வேறென்ன வேண்டுமாம்..
courtesy-thiru கவிஞர் காவிரிமைந்தன்.

eehaiupehazij
16th April 2015, 10:50 AM
ஸ்வீட் எடு கொண்டாடு குறுந்தொடர்

கால மாற்றங்கள் மனிதரிடையே எத்தகைய மனமாற்றங்களையும் தோற்றுவிக்கின்றன!!

கல்வியறிவு பல்கிப் பெருகியிருக்கும் தற்போதைய சூழலில் தொழில் நுட்பங்கள் வானமே எல்லை என்று சிறகடித்துப் பறந்து கொண்டிருக்கும் வேளையில்
'பக்கத்து வீட்டுக்காரரின் நண்பரின் அண்ணனின் மாமாவின் பேரனுக்கு பிறந்தநாள் ஸ்வீட் எடு கொண்டாடு' என்று மனமுதிர்ச்சியுடன் வாழ்த்துக்கள் பரிமாறப்படும் பரந்த மனப்பான்மைக்கு இன்றைய இளம் தலைமுறையினர் தயாராகிக் கொண்டிருக்கின்றனர் எதிர்கால மன்னர்களை நெறிப்படுத்தி வழி நடத்த வேண்டிய மூவேந்தர்களின் ரசிகர்களாகிய நாமோ இன்னும் 'சாட்டை எடு விளாசு' என்ற ரீதியில் கால இயந்திரத்தில் (Time Machine) ஏறி பின்னோக்கிச் சென்று சின்னப்புள்ளத்தனமான சண்டைகளை இன்னும் அரங்கேற்றிக் கொண்டிருக்கிறோம். நடந்தவை மறப்பதற்கே!! நம்மை மகிழ்வித்தவர்களின் அமர ஆத்மாக்கள் சாந்தியடைய 'புரிதலும் விட்டுக்கொடுத்தலும்' அலை வரிசையில் பயணிப்போமே!! இது இந்த எளியவனின் தனிப்பட்ட கருத்தே!

பகுதி 1 : மழலைப் பட்டாளங்களை வழிநடத்தும் மூவேந்தர்கள்

எதிர்காலமன்னர்களான மழலைகள் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் வலிமை பெற வேண்டும் என்ற துடிப்பில் மன்னாதி மன்னர் மக்கள் திலகம் சுழற்றுகிறார் வாளை !

https://www.youtube.com/watch?v=fOdj2pzD_Js

பாச உணர்வுகள் நிறைந்து எல்லோரும் கடவுளின் குழந்தைகளே அனாதைகள் என்று யாருமில்லை என்பதை போதிக்கிறார் நடிப்பின் நாளந்தா பல்கலைக் கழகம் நடிகர்திலகம்!

https://www.youtube.com/watch?v=yglkhIIxBf8


நெஞ்சங்களில் அன்பு நிறைந்து வாழ்வில் முன்னேற்ற ஆசைகள் குழந்தைகள் மனதில் பதிய பதியன் போடுகிறார் ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண் வைக்கும் காதல் மன்னர்!

https://www.youtube.com/watch?v=Q8B4mhk_nAk


As a stepping stone I just try this series with a view to imbibe mutual understanding between threads by way of forgetting our differences for upholding the name and fame of our icons!
All are my personal opinions only. I dont know whether I am building castles in the air or my wishes (NT fans greeting MT movie release...MT fans greeting NT movie release....) just vanish like soap bubbles or I am trying to reinvent a white elephant?!
Kindly guide me if I hurt any body by oversight.

with regards, senthil

Russellrqe
16th April 2015, 11:03 AM
dear sivaji senthil
very nice concept.pl continue your valuable articles about our mooventhargal

Richardsof
16th April 2015, 11:47 AM
இனிய நண்பர் திரு சிவாஜி செந்தில் சார்

தங்களின் புதிய முயற்சிக்கு பாராட்டுக்கள் . மக்கள் திலகம் - நடிகர் திலகம் - காதல் மன்னன்
கருத்தும் கானமும் மிகவும் நன்றாக உள்ளது .தொடருங்கள் நண்பரே .

Russellail
16th April 2015, 11:49 AM
வெற்றி-திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் - மக்கள் திலகம் - தெய்வம் எம்.ஜி.ஆர்.
போட்டி பாடல் வரிசையில் மக்கள் திலகத்தின் துடிப்பான பாங்கு:


https://www.youtube.com/watch?v=iuqP9YTKPMc

Richardsof
16th April 2015, 11:50 AM
திரு காவிரி மைந்தன் அவர்களின் இரண்டு மக்கள் திலகத்தின் பாடல்கள் பற்றிய பதிவுகள் அருமை .பதிவிட்ட இனிய நண்பர் திரு குமார் அவர்களுக்கு நன்றி .

Russellail
16th April 2015, 11:54 AM
வெற்றி-திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் - மக்கள் திலகம் - தெய்வம் எம்.ஜி.ஆர்.
போட்டி ஆடல்/ பாடல் வரிசையில் மக்கள் திலகத்தின் துடிப்பான பாங்கு:
https://www.youtube.com/watch?v=-jkV9zhSL6E

Russellail
16th April 2015, 11:57 AM
வெற்றி-திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் - மக்கள் திலகம் - தெய்வம் எம்.ஜி.ஆர்.
போட்டி ஆடல்/ பாடல் வரிசையில் மக்கள் திலகத்தின் துடிப்பான பாங்கு:

https://www.youtube.com/watch?v=UTKaNBWkARs

siqutacelufuw
16th April 2015, 11:57 AM
"மய்யம்" இணையதளத்தில், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பாகம் 14 திரி, திரு. தெனாலி ராஜன் அவர்களால் துவக்கப்பட்டு குறுகிய கால அளவுக்குள் இன்று 399வது பக்கத்தை எட்டி, நிறைவு பெறுகிறது. இந்த இலக்கினை பூர்த்தி செய்த பதிவாளர்கள் மற்றும் திரு.தெனாலி ராஜன் அவர்களுக்கு, எனது பாராட்டுக்களுடன் கூடிய நன்றி !

பாகம் 15ஐ துவக்கவிருக்கும் திரு. வரதகுமார் சுந்தராமன் என்றழைக்கப்படும் திரு. சி. எஸ். குமார், அவர்கள் நம் மக்கள் திலகத்தின் மூத்த அபிமானிகளுள் ஒருவர்.

நம் பொன்மனச்செம்மல் பற்றிய தகவல்கள் அடங்கிய பொக்கிஷங்களை போற்றி பாதுகாத்து வருகிறார். புரட்சித்தலைவர் அவர்களுடன் நேரடியாக உரையாற்றி இருக்கிறார். பாரத ரத்னா நம் எழில் வேந்தன் எம். ஜி. ஆர். அவர்களுடனான தனது இனிய அனுபவங்களை என்னிடம் பல முறை பகிர்ந்துள்ளார்.

இந்த திரியினில் சமீபத்தில் இணைந்தாலும், அவரது ஒவ்வொரு பதிவும் நச்சென்று இருப்பதுமல்லாமல், நல்ல பொருள் பொதிந்திருக்கும்.

நம் இதய தெய்வம் எம்.ஜி.ஆர். மற்றும் அவரது அன்பு துணைவியார் அன்னை ஜானகி அவர்களின் ஆசியுடன், திரு. வரதகுமார் சுந்தராமனை, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பாகம் 15ஐ துவக்கி வைக்க அன்புடன் அழைக்கிறேன்.

http://i57.tinypic.com/rs4wli.jpg

திரு. வரதகுமார் சுந்தராமன் எனப்படும் சி.எஸ். குமார் அவர்களுக்கு எனது ADVANCED APPRECIATIONS.

Russellail
16th April 2015, 11:58 AM
வெற்றி-திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் - மக்கள் திலகம் - தெய்வம் எம்.ஜி.ஆர்.
போட்டி ஆடல்/ பாடல் வரிசையில் மக்கள் திலகத்தின் துடிப்பான பாங்கு:


https://www.youtube.com/watch?v=tFvxoi3eEE0

Richardsof
16th April 2015, 11:59 AM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/5a872f06-d5ec-48ed-8e5b-abe0bc6348dd_zpsn9euznll.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/5a872f06-d5ec-48ed-8e5b-abe0bc6348dd_zpsn9euznll.jpg.html)

Russellail
16th April 2015, 12:00 PM
வெற்றி-திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் - மக்கள் திலகம் - தெய்வம் எம்.ஜி.ஆர்.
போட்டி ஆடல்/ பாடல் வரிசையில் மக்கள் திலகத்தின் துடிப்பான பாங்கு:


https://www.youtube.com/watch?v=deqTvMWqWe4

Russellail
16th April 2015, 12:05 PM
வெற்றி-திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் - மக்கள் திலகம் - தெய்வம் எம்.ஜி.ஆர்.
போட்டி ஆடல்/ பாடல் வரிசையில் மக்கள் திலகத்தின் துடிப்பான பாங்கு:

https://www.youtube.com/watch?v=A1UhTax2liY

https://www.youtube.com/watch?v=6C85xPSm2Nw

https://www.youtube.com/watch?v=ShwxamhXhis

https://www.youtube.com/watch?v=HIaKf9EBUxo

https://www.youtube.com/watch?v=gijArLx4MPw

https://www.youtube.com/watch?v=YQ0mDaLeKv0

https://www.youtube.com/watch?v=eR_T85Ahyfg

Russellail
16th April 2015, 12:19 PM
வெற்றி-திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் - மக்கள் திலகம் - தெய்வம் எம்.ஜி.ஆர்
http://i58.tinypic.com/r8s7iq.jpg


அன்புள்ள மையம் திரியின் நண்பர்கள் அனைவருக்கும் என் இதயம் கலந்த நன்றியினை உரித்தாக்கி, இது நாள் வரை உற்சாகத்துடன், நேசத்துடனும் இங்கே சிறப்பான பதிவுகள் மூலம் நம் வெற்றி-திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் - மக்கள் திலகம் - தெய்வம் எம்.ஜி.ஆர். அவர்களின் புகழ் பாடிய இனிய நண்பர்கள்
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்.
திரு எஸ்வி
திரு முத்தையன்
திரு ராமமூர்த்தி
திரு செல்வகுமார்
திரு ரவிச்சந்திரன்
திரு சைலேஷ்
திரு லோகநாதன்
திரு சத்யா
திரு சி எஸ் .குமார்
திரு கலைவேந்தன்
திரு யுகேஷ் பாபு
திரு கலியபெருமாள்
திரு ரூப்குமார்
திரு ஜெய்சங்கர்
திரு பிரதீப் பாலு
திரு சுஹராம்
திரு ராஜ்குமார்
திரு வரதகுமார் சுந்தராமன்
திரு சுந்தராஜன்
மற்றும் "தின இதழ்" பத்திரிக்கை வாயிலாக மக்கள் திலகம் புகழ் நிலையை "என்றும் வாழ்கிறார் எம்.ஜி.ஆர்." தொடரினை வழங்கி வரும் திரு. சிரஞ்சீவி அனிஸ் அவர்களுக்கும், மேலும் புதியதாக இணைந்துள்ள நண்பர்கள், அனைவரின் முழு ஒத்துழைப்போடு மக்கள் திலகம் எம்ஜிஆர் திரி இனிதே தன் இலக்கினை (400) அடைய உறுதுணையாக வலம் வந்த எல்லோருக்கும், மற்றும் நண்பர்கள் சிவாஜிசெந்தில், சிவா, ரவிகிரண் சூர்யா, ராகவேந்திரா, நெஞ்சம் நிறைந்த நன்றியோடு வாழ்த்தி, அனைவருக்கும் வெற்றி-திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் - மக்கள் திலகம் - தெய்வம் எம்.ஜி.ஆர். அருளும் ஆசியும் வழங்குவார் என்று பகன்று, இதேபோல் உங்கள் அனைவரின் பங்கும் மேலும் சிறந்து விளங்கும் வண்ணம் இத்திரியின் பாகம் 15ஐ துவக்கவிருக்கும் நண்பர் திரு. திரு. வரதகுமார் சுந்தராமன் என்றழைக்கப்படும் திரு. சி. எஸ். குமார் அவர்களுக்கு உங்கள் பொலிவான வாழ்த்துக்கள் வழங்கி அவருக்கு உற்சாகம், ஊக்கம், நல்கி உங்கள் பதிவினை தொடர்ந்து வெற்றி-திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் - மக்கள் திலகம் - தெய்வம் எம்.ஜி.ஆர். அவர்களின் புகழ் உலகெங்கும் வெற்றி முழக்கம் இசைக்க நாள் தோறும் தொடர்ந்து ஒலிக்க வேண்டும்.

eehaiupehazij
16th April 2015, 12:57 PM
Heartfelt congratulations to one and all of the hardcore MGR admirers for their successful valedictory of MGR Thread 14 and best wishes to usher novel presentations on MGR in the ensuing thread 15, on behalf of NT / GG threads and friends!!We meet and interact in part 15
regards, senthil

eehaiupehazij
16th April 2015, 01:02 PM
Congratulations Mr. CSKumar for inaugurating the new thread on MGR. We continue to interact in a friendly way from NT/GG threads.
regards, senthil

Richardsof
16th April 2015, 01:15 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/21205_450716968356451_246383994_n_zps5e6f41bc.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/21205_450716968356451_246383994_n_zps5e6f41bc.jpg. html)
மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் -14 திரியை சிறபாக நடத்தி தந்த இனிய நண்பர் திரு தெனாலி ராஜன் அவர்களுக்கு மக்கள் திலகம் திரியின் நண்பர்கள் அனைவரின் சார்பாக இதயங்கனிந்த நன்றியைதெரிவித்து கொள்கிறோம் .

Richardsof
16th April 2015, 01:18 PM
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் தீவிர ரசிகரும் நமது அன்பு நண்பருமான திரு சி.எஸ்.குமார்அவர்கள் மக்கள் திலகம் எம்ஜிஆர் - பாகம் 15 துவக்கி வைத்திட திரியின் நண்பர்கள் சார்பாக அன்புடன் அழைக்கிறோம்

http://i1273.photobucket.com/albums/y412/esvee6/109-3_zps87a5a594.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/109-3_zps87a5a594.jpg.html)

Richardsof
16th April 2015, 01:37 PM
மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் -15

இனிய நண்பர் திரு சி.எஸ். குமார் அவர்கள் இன்று துவக்கியுள்ளார் . நண்பர்கள் இனி அனைவரும் தொடர்ந்து அங்கு பதிவிடும்படி கேட்டு கொள்கிறேன்

Richardsof
16th April 2015, 01:40 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/2qizlds_zps599c082b.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/2qizlds_zps599c082b.jpg.html)

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்.
திரு எஸ்வி
திரு முத்தையன்
திரு ராமமூர்த்தி
திரு செல்வகுமார்
திரு ரவிச்சந்திரன்
திரு சைலேஷ்
திரு லோகநாதன்
திரு சத்யா
திரு சி எஸ் .குமார்
திரு கலைவேந்தன்
திரு யுகேஷ் பாபு
திரு கலியபெருமாள்
திரு ரூப்குமார்
திரு ஜெய்சங்கர்
திரு பிரதீப் பாலு
திரு சுஹராம்
திரு ராஜ்குமார்
திரு வரதகுமார் சுந்தராமன்
திரு சுந்தராஜன்

WE WILL MEET IN MAKKAL THILAGAM MGR PART 15

ainefal
16th April 2015, 02:31 PM
ஸ்வீட் எடு கொண்டாடு குறுந்தொடர்

கால மாற்றங்கள் மனிதரிடையே எத்தகைய மனமாற்றங்களையும் தோற்றுவிக்கின்றன!!

கல்வியறிவு பல்கிப் பெருகியிருக்கும் தற்போதைய சூழலில் தொழில் நுட்பங்கள் வானமே எல்லை என்று சிறகடித்துப் பறந்து கொண்டிருக்கும் வேளையில்
'பக்கத்து வீட்டுக்காரரின் நண்பரின் அண்ணனின் மாமாவின் பேரனுக்கு பிறந்தநாள் ஸ்வீட் எடு கொண்டாடு' என்று மனமுதிர்ச்சியுடன் வாழ்த்துக்கள் பரிமாறப்படும் பரந்த மனப்பான்மைக்கு இன்றைய இளம் தலைமுறையினர் தயாராகிக் கொண்டிருக்கின்றனர் எதிர்கால மன்னர்களை நெறிப்படுத்தி வழி நடத்த வேண்டிய மூவேந்தர்களின் ரசிகர்களாகிய நாமோ இன்னும் 'சாட்டை எடு விளாசு' என்ற ரீதியில் கால இயந்திரத்தில் (Time Machine) ஏறி பின்னோக்கிச் சென்று சின்னப்புள்ளத்தனமான சண்டைகளை இன்னும் அரங்கேற்றிக் கொண்டிருக்கிறோம். நடந்தவை மறப்பதற்கே!! நம்மை மகிழ்வித்தவர்களின் அமர ஆத்மாக்கள் சாந்தியடைய 'புரிதலும் விட்டுக்கொடுத்தலும்' அலை வரிசையில் பயணிப்போமே!! இது இந்த எளியவனின் தனிப்பட்ட கருத்தே!

பகுதி 1 : மழலைப் பட்டாளங்களை வழிநடத்தும் மூவேந்தர்கள்

எதிர்காலமன்னர்களான மழலைகள் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் வலிமை பெற வேண்டும் என்ற துடிப்பில் மன்னாதி மன்னர் மக்கள் திலகம் சுழற்றுகிறார் வாளை !

https://www.youtube.com/watch?v=fOdj2pzD_Js

பாச உணர்வுகள் நிறைந்து எல்லோரும் கடவுளின் குழந்தைகளே அனாதைகள் என்று யாருமில்லை என்பதை போதிக்கிறார் நடிப்பின் நாளந்தா பல்கலைக் கழகம் நடிகர்திலகம்!

https://www.youtube.com/watch?v=yglkhIIxBf8


நெஞ்சங்களில் அன்பு நிறைந்து வாழ்வில் முன்னேற்ற ஆசைகள் குழந்தைகள் மனதில் பதிய பதியன் போடுகிறார் ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண் வைக்கும் காதல் மன்னர்!

https://www.youtube.com/watch?v=Q8B4mhk_nAk

Great Senthil Sir, reminds me of the following words:

கோவில் என்றால் கோபுரம் காட்டும் தெய்வம் உண்டு அங்கே
உள்ளம் என்றால் உயர்ந்து காட்டும் எண்ணம் உண்டு இங்கே

Thanks Very much.

orodizli
16th April 2015, 02:53 PM
என்றும் இறைவன் ஆசி பெற்ற மக்கள்திலகம் திரியில் 401 இனிய பதிவுகள் கண்ட திரு தெனாலி ராஜன் அவர்களுக்கு பாராட்டுக்கள்... அதே போல 601 பதிவுகளை வழங்கிய திரு கலைவேந்தன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் பல...

ainefal
16th April 2015, 03:21 PM
http://i57.tinypic.com/sordoz.png

http://www.mayyam.com/talk/showthread.php?11415-Makkal-Thilakam-MGR-PART-15