PDA

View Full Version : Makkal thilagam mgr part 14



Pages : 1 [2] 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16

Russelldvt
4th February 2015, 08:14 PM
http://i58.tinypic.com/vmxao6.jpg

Russelldvt
4th February 2015, 08:15 PM
http://i60.tinypic.com/5fhqms.jpg

Russelldvt
4th February 2015, 08:16 PM
http://i60.tinypic.com/1057itd.jpg

Russelldvt
4th February 2015, 08:17 PM
http://i58.tinypic.com/9km6c1.jpg

Russelldvt
4th February 2015, 08:18 PM
http://i57.tinypic.com/2ymunoy.jpg

Russelldvt
4th February 2015, 08:19 PM
http://i59.tinypic.com/9knj3r.jpg

Russelldvt
4th February 2015, 08:20 PM
http://i58.tinypic.com/3324cy1.jpg

Russelldvt
4th February 2015, 08:21 PM
http://i57.tinypic.com/vie6tt.jpg

Russelldvt
4th February 2015, 08:22 PM
http://i60.tinypic.com/2ldev5i.jpg

Russelldvt
4th February 2015, 08:23 PM
http://i61.tinypic.com/2ak9po9.jpg

Russelldvt
4th February 2015, 08:24 PM
http://i58.tinypic.com/jijodk.jpg

Russelldvt
4th February 2015, 08:25 PM
http://i61.tinypic.com/300yaf5.jpg

Russelldvt
4th February 2015, 08:27 PM
http://i59.tinypic.com/2itsylk.jpg

Russelldvt
4th February 2015, 08:28 PM
http://i60.tinypic.com/29as7s0.jpg

Russellail
4th February 2015, 08:29 PM
http://i57.tinypic.com/1j82l5.jpg

வெற்றி திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன் -அற்புத நாயகன்-மக்கள் திலகம் - தெய்வம் எம்.ஜி.ஆர்.


வள்ளலாய், வேந்தனாய், திலகமாய், தலைவனாய்
மன்னனாய், புதுமையாய், தங்கமாய், சிங்கமாய்,
இதயமாய், கனியாய், சத்யமாய், தர்மமாய்,
காவியமாய், காலத்தை வென்ற எங்க வீட்டு பிள்ளையே-
வெற்றியாய், பொன்மனமாய், முதல்வனாய்,
இறைவனாய் நின்ற மனித நேயமே -
ஆதவனாய்,அற்புதமாய், ஆயிரத்தில் ஒருவனாய்,
ஆலயத்தில் இறைவனாய், ஒளிவிளக்காய் வருவாய்
புரட்சி தலைவனே.
குருவாய், கொடையாய், கோவிலாய் நின்ற குணக்குன்றே - நீவிர்
ஆயிரத்தில் ஒருவன் -அன்பிலே ஆலயம்,
மனித நேய மன்னவன் - மக்களின் இறைவன்.

(உருவாய் அருவாய், உளதாய் இலதாய்
மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய், அருள்வாய் புரட்சி தலைவனே.

Russelldvt
4th February 2015, 08:36 PM
http://i58.tinypic.com/2wqtvr5.jpg

Russelldvt
4th February 2015, 08:37 PM
http://i60.tinypic.com/107ujkk.jpg

Russelldvt
4th February 2015, 08:42 PM
http://i57.tinypic.com/14w864o.jpg http://i61.tinypic.com/1ylekx.jpg http://i59.tinypic.com/246uaft.jpg http://i62.tinypic.com/15cgd9f.jpg http://i60.tinypic.com/21kh6km.jpg http://i58.tinypic.com/2qcnjvp.jpg

Russelldvt
4th February 2015, 08:44 PM
http://i62.tinypic.com/ricfgk.jpg

Russelldvt
4th February 2015, 08:49 PM
http://i62.tinypic.com/2qsqyyx.jpg
http://i60.tinypic.com/2ce45tj.jpg
http://i60.tinypic.com/mm50ko.jpg
http://i60.tinypic.com/30bk5kx.jpg
http://i60.tinypic.com/2cifteg.jpg
http://i62.tinypic.com/1ynyq8.jpg

oygateedat
4th February 2015, 10:06 PM
http://s16.postimg.org/fbpwop01h/scan0001.jpg (http://postimage.org/)

oygateedat
4th February 2015, 10:15 PM
http://s8.postimg.org/dvgdaop5x/image.jpg (http://postimage.org/)

ainefal
4th February 2015, 10:21 PM
https://www.youtube.com/watch?v=WOvDLgYsI7Y

Russellwzf
4th February 2015, 10:41 PM
அருமையிலும் அருமையாகப் பிறவி கிடைக்குது - அதில் கருணையுள்ள மனிதரைத்தான் (MGR) பெருமை அணைக்குது....

http://i60.tinypic.com/2pqp1mv.jpg

Thank you Ramakrishnan sir & Yukesh Babu sir for sharing such wonderful pictures...

Russellwzf
4th February 2015, 11:00 PM
Chief Minister M.G. Ramachandran being shown around the VHS hospital by Dr. K.S Sanjivi (courtesy : http://www.madrasmusings.com/)
http://i61.tinypic.com/d4cop.jpg

Russellwzf
4th February 2015, 11:01 PM
http://i60.tinypic.com/2gwrhc8.jpg

Russellwzf
4th February 2015, 11:02 PM
http://i61.tinypic.com/2e31fl2.jpg

Russellwzf
4th February 2015, 11:22 PM
http://i57.tinypic.com/2dsr8cn.jpg

fidowag
5th February 2015, 12:10 AM
தின இதழ் -04/02/2015
-------------------------

http://i60.tinypic.com/nvqkqg.jpg

http://i60.tinypic.com/2rcqxko.jpg
http://i61.tinypic.com/hstlz7.jpg

http://i62.tinypic.com/av0s4w.jpg
http://i60.tinypic.com/28sr8r9.jpg

fidowag
5th February 2015, 12:14 AM
http://i62.tinypic.com/2whmu8h.jpg

http://i57.tinypic.com/2vj8zgh.jpg

http://i61.tinypic.com/j11y8k.jpg
http://i58.tinypic.com/5394is.jpg

தாண்டவ ஒத்திகையிலே சிவபெருமானாக பார்த்த எம்.ஜி.ஆர். கதாநாயகனாக
திரையுலகிலே தனியானதொரு இடத்தைப் பிடிப்பார் என்கிற அவரின் கணிதம்
ஈடேறியது .

fidowag
5th February 2015, 12:19 AM
http://i59.tinypic.com/6s3m8p.jpg

http://i59.tinypic.com/262a5h0.jpg

http://i60.tinypic.com/zljf6.jpg

fidowag
5th February 2015, 12:21 AM
http://i61.tinypic.com/w87v9z.jpg

http://i60.tinypic.com/o7rklc.jpg

http://i62.tinypic.com/2mniz54.jpg

fidowag
5th February 2015, 12:26 AM
http://i58.tinypic.com/wvtvd2.jpg

http://i58.tinypic.com/2e3aerl.jpg

http://i57.tinypic.com/elej6h.jpg
http://i60.tinypic.com/2dbl99e.jpg

http://i61.tinypic.com/vh7yvk.jpg

fidowag
5th February 2015, 12:31 AM
http://i61.tinypic.com/303blfo.jpg

http://i57.tinypic.com/1583wr4.jpg

http://i60.tinypic.com/nwx1de.jpg

fidowag
5th February 2015, 12:31 AM
http://i59.tinypic.com/2r3ax5j.jpg

fidowag
5th February 2015, 12:37 AM
http://i57.tinypic.com/2a7g2ti.jpg

http://i60.tinypic.com/iwud74.jpg
http://i60.tinypic.com/2w3dlyf.jpg
http://i61.tinypic.com/2v1au5e.jpg


http://i59.tinypic.com/2924kdd.jpg

Richardsof
5th February 2015, 05:31 AM
http://youtu.be/sf3JJsZw0z0

Richardsof
5th February 2015, 05:45 AM
MGR THE INSPIRER- you tube ல் மக்கள் திலகத்தை பற்றி அரசியல் மற்றும் திரைப்பட துறை சேர்ந்தவர்கள் கூறிய காட்சிகளை காணலாம் .
https://www.youtube.com/channel/UCVjdICorK2LJX81xXTm0PZg

Richardsof
5th February 2015, 06:08 AM
பிப்ரவரி 1974.

கோவை மேற்கு - 1974 இடைதேர்தல் - தமிழக சட்ட மன்றத்தில் முதல் அதிமுக உறுப்பினர் வெற்றி


[color="#b22222"][color="#0000cd"][size=6][color="#0000ff"]1974 - புதுவை சட்டமன்றத்தில் அதிமுக முதல் முறையாக ஆட்சி அமைத்தது .

Richardsof
5th February 2015, 06:25 AM
RARE STILL EVR- MGR - NANJILAR- MATHIYALAGAN
http://i58.tinypic.com/2jez3ma.jpg

Richardsof
5th February 2015, 06:27 AM
http://i62.tinypic.com/1zvaety.jpg

Russellail
5th February 2015, 11:19 AM
வேலூர் கே.கே.நகர் முள்ளிபாலயம் பகுதியை சேர்ந்த மக்கள்திலகத்தின் தீவிரபக்தர் மற்றும் எம்ஜிஆர் மன்ற செயலாளர் திரு எம்ஜிஆர் பித்தன் A.கோபால் அவர்கள் நேற்று இறைவன் அடி சேர்ந்தார் அவரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன். இன்று அவருடைய இறுதிசடங்கில் கலந்து கொள்கிறேன் என்ற செய்தி நமது திரியின் நண்பர்களுக்கு தெரிவிக்கிறேன்
http://i62.tinypic.com/kdang2.jpg

மக்கள் திலகத்தின் மூத்த அபிமானி - பக்தர் கோபால் அவர்களின் மறைவுக்கு, என்னுடய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பேரிழப்பை தாங்கும் சக்தியை அவரின் குடும்பத்திற்கு அளித்திட நான் வணங்கும் வெற்றி திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன் -அற்புத நாயகன்-மக்கள் திலகம் - தெய்வம் எம்.ஜி.ஆர்.அவர்களிடம் வேண்டிக் கொள்கிறேன்.

Stynagt
5th February 2015, 11:46 AM
http://i61.tinypic.com/33krlea.jpg

இதய தெய்வம் எம்ஜிஆர் அவர்களின் தீவிர பக்தர் திரு. கோபால் அவர்களின் இழப்பு அவரது குடும்பத்தாருக்கும், நம் போன்ற எம்ஜிஆர் பக்தர்களுக்கும் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு நம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Russellrqe
5th February 2015, 11:52 AM
மக்கள் திலகத்தின் தீவிர ரசிகரும் வேலூர் நகர எம்ஜிஆர் மன்ற நிர்வாகியுமான திரு கோபால்அவர்களின் மறைவிற்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன் .

Russellrqe
5th February 2015, 12:00 PM
http://i62.tinypic.com/1zvaety.jpg

1953களில் திமுகவின் பலம் வாய்ந்த தலைவர்கள்

திருவாளர்கள் அண்ணா - சம்பத் , நாவலர் , மதியழகன் , என் .வி .நடராஜன் .

அருமையான ஆவணம் .

1957 பொது தேர்தலில் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் தமிழகமெங்கும் தீவர பிரச்சாரம் செய்து
முதல் முறையாக 15 சட்ட மன்ற வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்கு உறு துணையாக இருந்தார் .
திரைப்படம மூலம் திமுகவின் சின்னம் , கொள்கைகள் பிரகடனம் செய்தார் . தேர்தல் செலவுகளுக்கு தன உழைப்பின் வருவாயை பெரும் பகுதியாக நிதியாக தந்து உதவினார் .

Russellrqe
5th February 2015, 12:06 PM
பேராசிரியர் திரு செல்வகுமார் அவர்களின் அருமையான கட்டுரைகள்
திரு முத்தையனின் மக்கள் திலகம் எம்ஜிஆர் ஸ்டில்ஸ்
திரு தெனாலி ராஜனின் கவிதைகள்
திரு யுகேஷ் பாபு வழங்கிய 1985- மக்கள் திலகத்தின் படங்கள்
திரு கலைவேந்தன் , திரு கலிய பெருமாள் , திரு ரவிச்சந்திரன் ,திரு லோகநாதன் வழங்கியஅண்ணா நினைவு நாள் பதிவுகள் எல்லாமே சூப்பர் .

Russellail
5th February 2015, 12:26 PM
பதினான்காம் திரியின் தொடக்கம் கண்ட எனக்கு வாழ்த்துரை வழங்கிய இனிய நண்பர்கள் அனைவருக்கும், மற்றும் சளைக்காமல் தொடர்ந்து பதிவினை அள்ளி வழங்கி வரும் வெற்றி திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன் -அற்புத நாயகன்-மக்கள் திலகம் - தெய்வம் எம்.ஜி.ஆர். அவர்களின் பக்தர்கள் எல்லோருக்கும் எனது சிரம் தாழ்த்தி நன்றியினை தெரிவித்து வணக்கம் செய்கிறேன். - திரு முத்தையன், திரு ராமமூர்த்தி, திரு செல்வகுமார், திரு ரவிச்சந்திரன், திரு சைலேஷ், திரு லோகநாதன், திரு சத்யா, திரு சி எஸ் .குமார், திரு கலைவேந்தன், திரு யுகேஷ் பாபு, திரு கலியபெருமாள், திரு ரூப்குமார், திரு ஜெய்சங்கர், திரு பிரதீப் பாலு, திரு சுஹராம், திரு ராஜ்குமார், மற்றும் புதியதாக இணைந்துள்ள நண்பர்கள் அனைவரின் முழு ஒத்துழைப்போடு மக்கள் திலகம் எம்ஜிஆர் 14 திரி இனிதே பயணிக்க வேண்டுகிறேன்.
http://i58.tinypic.com/29p7uig.jpg


உருவாய் அருவாய், உளதாய் இலதாய்,
மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்,
கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்,
குருவாய் வருவாய், அருள்வாய் புரட்சி தலைவனே.



பேராசிரியர் திரு செல்வகுமார் அவர்களின் அருமையான கட்டுரைகள்
திரு முத்தையனின் மக்கள் திலகம் எம்ஜிஆர் ஸ்டில்ஸ்
திரு யுகேஷ் பாபு வழங்கிய 1985- மக்கள் திலகத்தின் படங்கள்
திரு கலைவேந்தன் , திரு கலிய பெருமாள், திரு ரவிச்சந்திரன் வழங்கிய
அண்ணா நினைவு நாள் பதிவுகள் எல்லாமே சூப்பர் .

Russellrqe
5th February 2015, 12:35 PM
1974ல் நடந்த மக்கள் திலகத்தின் அரசியல் வெற்றிகள் பற்றிய தொகுப்பு அருமை வினோத் சார் .
அதே போல் அந்த ஆண்டில் வெளிவந்த நேற்று இன்று நாளை - உரிமைக்குரல் - சிரித்து வாழ வேண்டும் -மூன்று படங்களும் மாபெரும் வெற்றி பெற்றது . உரிமைக்குரல் 200 நாட்கள் ஓடிவசூலில் மாபெரும் சாதனை புரிந்தது

Russellrqe
5th February 2015, 12:42 PM
3.2.2015 பெங்களூரில் நடந்த அண்ணாவின் நினைவு நாள் நிழற் படங்கள் .
http://i61.tinypic.com/143mhz6.jpg

Russellrqe
5th February 2015, 12:43 PM
http://i59.tinypic.com/6r54ih.jpg

Russellrqe
5th February 2015, 12:45 PM
http://i58.tinypic.com/148xls.jpg

Stynagt
5th February 2015, 01:25 PM
புதுச்சேரியில் பேரறிஞர் அண்ணா நினைவு நாள்

http://i57.tinypic.com/ojpnar.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

oygateedat
5th February 2015, 01:37 PM
http://i62.tinypic.com/1zvaety.jpg

Nice - TK u vinod sir

ainefal
5th February 2015, 02:12 PM
http://i62.tinypic.com/1zvaety.jpg

Great Sir, but today:

http://i58.tinypic.com/29zv52h.jpg

மற்றவர்கள் என்றல் எங்களது கழகம் சங்கரமடம் அல்ல என்று ஒருவர் சொல்லுவர். உண்மைதான், அந்த கழகம் சங்கர மேடம் அல்ல வேறு ஏதோ மடம்!!!!

Eventhough it is out of context.

அப்புறம் தலைவரே!

Richardsof
5th February 2015, 03:11 PM
VETRAN LEADER S.D.S WITH ANNA AND MGR PICS

http://i59.tinypic.com/jhzped.jpg

Richardsof
5th February 2015, 03:12 PM
http://i61.tinypic.com/29bzx9f.jpg

Richardsof
5th February 2015, 03:13 PM
http://i57.tinypic.com/28rjyvl.jpg

Richardsof
5th February 2015, 03:14 PM
http://i62.tinypic.com/jkddu1.jpg

Richardsof
5th February 2015, 03:16 PM
http://i58.tinypic.com/2ztj7f5.jpg

Richardsof
5th February 2015, 03:16 PM
http://i60.tinypic.com/x5bjuc.jpg

Richardsof
5th February 2015, 03:18 PM
http://i60.tinypic.com/hx7iu9.jpg

Richardsof
5th February 2015, 03:19 PM
http://i60.tinypic.com/6jomq9.jpg

siqutacelufuw
5th February 2015, 03:45 PM
http://i58.tinypic.com/2ztj7f5.jpg

நம் மக்கள் திலகம் அவர்கள் துவக்கிய அ.இ.அ.தி.மு.க. வில் இணைந்த முதல் நாடாளுமன்ற உறுபினராக எஸ். டி. எஸ். என்கின்ற எஸ். டி. சோமசுந்தரம் அவர்கள் திகழ்ந்தாலும், பின்னர் நம் இதய தெய்வத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் "நமது கழகம்" என்ற தனிக்கட்சி கண்டு, சட்டமன்ற பொது தேர்தலில், தனது சொந்த தொகுதியான பட்டுக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டு, புரட்சித்தலைவரின் வேட்பாளர் திரு. பி. என். ராமசந்திரன் அவர்களிடம் டெபாசிட் தொகையை பறிகொடுத்த சம்பவம் வருந்ததக்கது. நமது கழகம் சார்பில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் தங்கள் டெபாசிட் தொகையை பறிகொடுத்தனர். எஸ். டி. எஸ். அவர்கள் பிரிந்து போனதற்கு மிகவும் கவலை கொண்டார் நம் பொன்மனச்செம்மல். எஸ். டி. எஸ். அவர்கள், மக்கள் ஆதரவின்றி தேர்தலில் தோற்று தனது பலவீனத்தை வெளிப்படுத்தி இருந்தாலும், அவரை மீண்டும் கட்சியில் சேருமாறு அழைத்தவர்தான் நம் மாண்புகள் கொண்ட மன்னவர்.


இதற்கு முன்னர், இதே போன்று, கோவை செழியனும், புலவர் இந்திரகுமாரி, ஜி .ஆர். எட்மன்ட், ஜி. விஸ்வநாதன், முதலானோருடன், தனிக்கட்சி ஆரம்பித்தனர். ஆனால், இவர்கள் தேர்தலை எதிர் நோக்காமலேயே, நம் மக்கள் திலகத்தின் மாண்புகளை உணர்ந்து, வருந்தி, மீண்டும் நம் புரட்சித்தலைவர் அவர்களிடம் அடைக்கலமாயினர்.

இந்த சமயத்தில், இதனை மேற்கோள் காட்டி கூற வேண்டிய அவசியம் என்னவென்றால், நமது எழில் வேந்தன் டாக்டர் பாரத ரத்னா புரட்சித்தலைவர் அவர்கள், அ.இ.அ. தி. மு. க. வில் ஒரு தொண்டனையும் இழக்க விரும்பாதவர். Ego மற்றும் கவுரவம் பார்க்காதவர்.

காலத்தை வென்ற காவிய நாயகன் எம். ஜி. ஆர். அவர்களுடன் எஸ். டி. எஸ். இருக்கும், அரிய பதிவுகளை வழங்கிய அன்பு சகோதரர் திரு. வினோத் அவர்களுக்கு நன்றி !

siqutacelufuw
5th February 2015, 03:52 PM
பிப்ரவரி 1974.

கோவை மேற்கு - 1974 இடைதேர்தல் - தமிழக சட்ட மன்றத்தில் முதல் அதிமுக உறுப்பினர் வெற்றி


[color="#0000cd"][color="#0000ff"]1974 - புதுவை சட்டமன்றத்தில் அதிமுக முதல் முறையாக ஆட்சி அமைத்தது .

[SIZE=4][COLOR="#0000FF"] 1974ல் கோவை மேற்கு தொகுதியில் வெற்றி பெற்று, தமிழக சட்டமன்றத்தில், நம் மன்னவன் கண்ட அ. இ. அ. தி. மு. க. சார்பில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் உறுபினர் என்ற பெருமையை பெற்றவர் திரு. சி. அரங்கநாயகம் (முன்னாள் கல்வி அமைச்சர்) அவர்கள்.

அதே போன்று, அந்த வருடத்தில் நடைபெற்ற புதுவை சட்டமன்ற தேர்தலில், நம் புரட்சித்தலைவரின் அ. இ. அ. தி. மு.க. ஆட்சியை பிடித்து, திரு. ராமசாமி அவர்கள் தலைமையில் மந்திரிசபை அமைத்தது.

1974 பிபரவரி மாத நிகழ்வுகளை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி திரு. வினோத் அவர்களே !

siqutacelufuw
5th February 2015, 03:58 PM
சற்றும் சளைக்காமல், 'தின இதழ்', 'கலைமகள்', 'அந்தி மழை' ஆகிய பத்திரிகைகளில் பிரசுரமான நம் எழில் வேந்தன் எம். ஜி. ஆர். பற்றிய செய்திகளை பதிவிட்டு வரும் திரு. லோகநாதன் அவர்களுக்கும்,

பேரறிஞர் அண்ணா நினைவு நாளினையொட்டி, பதிவுகள் வழங்கிய திருவாளர்கள் - புதுவை கலியபெருமாள், கலைவேந்தன், சத்யா, திருப்பூர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட திரியின் அனைத்து பதிவாளர்களுக்கும் எனது பாராட்டுக்கள் கலந்த நன்றி !

கர்நாடக மாநிலம், பெங்களூர் நகரில் நேற்றைய தினம் "அண்ணா நினைவு நாள்" அனுஷ்டிக்கப்பட்டு, அது தொடர்பான புகைப்படங்களை பதிவிட்ட வரதகுமார் சுந்தராமன் எனப்படும் திரு. சி. எஸ். குமார் அவர்களுக்கும் நன்றி !

Russellzlc
5th February 2015, 04:09 PM
http://i60.tinypic.com/hx7iu9.jpg

அருமையான புகைப்படம் நன்றி வினோத் சார்.

Stynagt
5th February 2015, 04:19 PM
http://i60.tinypic.com/hx7iu9.jpg

இதய தெய்வத்தின் அரிய புகைப்படங்களைப் பதிவு செய்து நினைவலைகளை எங்கேயோ கொண்டு சென்ற திரு. வினோத் அவர்களுக்கு நன்றி! நன்றி!

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Russellzlc
5th February 2015, 04:28 PM
நம் மக்கள் திலகம் அவர்கள் துவக்கிய அ.இ.அ.தி.மு.க. வில் இணைந்த முதல் நாடாளுமன்ற உறுபினராக எஸ். டி. எஸ். என்கின்ற எஸ். டி. சோமசுந்தரம் அவர்கள் திகழ்ந்தாலும், பின்னர் நம் இதய தெய்வத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் "நமது கழகம்" என்ற தனிக்கட்சி கண்டு, சட்டமன்ற பொது தேர்தலில், தனது சொந்த தொகுதியான பட்டுக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டு, புரட்சித்தலைவரின் வேட்பாளர் திரு. பி. என். ராமசந்திரன் அவர்களிடம் டெபாசிட் தொகையை பறிகொடுத்த சம்பவம் வருந்ததக்கது. நமது கழகம் சார்பில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் தங்கள் டெபாசிட் தொகையை பறிகொடுத்தனர். எஸ். டி. எஸ். அவர்கள் பிரிந்து போனதற்கு மிகவும் கவலை கொண்டார் நம் பொன்மனச்செம்மல். எஸ். டி. எஸ். அவர்கள், மக்கள் ஆதரவின்றி தேர்தலில் தோற்று தனது பலவீனத்தை வெளிப்படுத்தி இருந்தாலும், அவரை மீண்டும் கட்சியில் சேருமாறு அழைத்தவர்தான் நம் மாண்புகள் கொண்ட மன்னவர்.


இதற்கு முன்னர், இதே போன்று, கோவை செழியனும், புலவர் இந்திரகுமாரி, ஜி .ஆர். எட்மன்ட், ஜி. விஸ்வநாதன், முதலானோருடன், தனிக்கட்சி ஆரம்பித்தனர். ஆனால், இவர்கள் தேர்தலை எதிர் நோக்காமலேயே, நம் மக்கள் திலகத்தின் மாண்புகளை உணர்ந்து, வருந்தி, மீண்டும் நம் புரட்சித்தலைவர் அவர்களிடம் அடைக்கலமாயினர்.

இந்த சமயத்தில், இதனை மேற்கோள் காட்டி கூற வேண்டிய அவசியம் என்னவென்றால், நமது எழில் வேந்தன் டாக்டர் பாரத ரத்னா புரட்சித்தலைவர் அவர்கள், அ.இ.அ. தி. மு. க. வில் ஒரு தொண்டனையும் இழக்க விரும்பாதவர். Ego மற்றும் கவுரவம் பார்க்காதவர்.

காலத்தை வென்ற காவிய நாயகன் எம். ஜி. ஆர். அவர்களுடன் எஸ். டி. எஸ். இருக்கும், அரிய பதிவுகளை வழங்கிய அன்பு சகோதரர் திரு. வினோத் அவர்களுக்கு நன்றி !

திரு.செல்வகுமார் சார். நீங்கள் கூறியிருப்பது முற்றிலும் உண்மை. தலைவர் யாரையும் தானாக ஒதுக்கியதில்லை. அவர்களது நடவடிக்கைகளே காரணம். வெளிப்படையாக பார்த்தால் தலைவர் ஒதுக்கியது போலத் தெரியும். அதற்கான காரணத்தை, அவர்களது தவறையும் தலைவர் கூற மாட்டார். ஆனால், யாரையும் இழக்க விரும்பாதவர் தலைவர்.

ஒருமுறை முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். புதுக்கோட்டையில் கழகத்தை சேர்ந்த 2 பேர் கட்சியிலிருந்து வெளியேறிவிட்டனர். இதை அறிந்து தலைவர் திருநாவுக்கரசரிடம் (அப்போது அவர் திருநாவுக்கரசு) விசாரித்துள்ளார். உள்ளூர் பிரச்னைகள் காரணமாக அவர்கள் விலகியதாகவும் அதனால், கட்சிக்கு பாதிப்பில்லை என்றும் தலைவரிடம் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

இருந்தாலும் சமாதானமடையாமல் அவர்கள் மீண்டும் கட்சிக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கச் சொல்லி அவர்கள் கட்சியில் மீண்டும் இணைந்த பிறகே தலைவர் திருப்தியடைந்திருக்கிறார். இப்படி ஒரு தொண்டனைக் கூட இழக்க விரும்பாதவர்...

‘அன்புக்கு நான் அடிமை
தமிழ் பண்புக்கு நான் அடிமை
நல்ல கொள்கைக்கு நான் அடிமை
தொண்டர் கூட்டத்தில் நான் அடிமை’

என்று பாடிய நம் தலைவர். நன்றி

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Stynagt
5th February 2015, 04:43 PM
புதுவைத் தேர்தல்

1974 ஆம் ஆண்டு பிப்ரவரி மாத இறுதியில் பாண்டிச்சேரியிலும், தமிழகத்தில் கோவையிலும் இடைத்தேர்தல்கள் நடக்கவிருந்தன.

அரசியல் கட்சிகள் புதிய அணிகளாகப்பிரிந்து தத்தமது வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் முனைந்து நின்றன. திண்டுக்கல் தேர்தலில் போட்டியிட்டுத் தோற்ற காமராஜரின் ஸ்தாபன காங்கிரஸிலும், இந்திரா காங்கிரஸிலும் மறு சிந்தனை ஏற்பட்டது. தி.மு.க.வுக்கு மாற்றாக அ.தி.மு.க. வளருவதை இரு காங்கிரஸ் கட்சிகளுமே விரும்பவில்லை. அதனால் பிரதமர் இந்திராகாந்தியின் சார்பில் மத்திய அமைச்சர் சி.சுப்பிரமணியமும், மரகதம் சந்திரசேகரும் காமராஜரைச் சந்தித்துப் பேசி ஓர் உடன்பாட்டுக்கு வந்தார்கள்.

பாண்டிச்சேரி சட்டமன்றத்தில் ஸ்தாபன காங்கிரஸ் 16 இடங்களிலும், இந்திரா காங்கிரஸ் 14 இடங்களிலும், பாண்டி நாடாளுமன்றத் தொகுதியில் இந்திரா காங்கிரஸ் போட்டியிடுவதென்றும், கோவை பாராளுமன்றத் தொகுதியிலும், கோவை மேற்கு சட்டமன்றத் தொகுதியிலும் ஸ்தாபன காங்கிரஸ் போட்டியிடுவதென்றும் முடிவு செய்தார்கள்.

அ.தி.மு.க. கூட்டணியில் அதுவரை இருந்து கொண்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, கோவை பாராளுமன்றத் தொகுதி விஷயமாக ஏற்பட்ட கருத்து வேற்றுமை காரணமாக அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து விலகித் தனியாகப் போட்டியிட்டது.

அ.தி.மு.க.வும் இந்தியக் கம்யூனிஸ்ட்டுக்கட்சியும் கூட்டணி அமைத்துக்கொண்டு போட்டியிட்டன. அதன்படி பாண்டி நாடாளுமன்றத் தொகுதி மற்றும் 22 சட்டமன்றத் தொகுதிகள் கோவை மேற்குச் சட்டமன்றத் தொகுதி ஆகியவை அ.தி.மு.க.வுக்கும்; இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு கோவை நாடாளுமன்றத் தொகுதியையும், பாண்டி சட்டமன்றத் தொகுதிகள் ஏழையும் விட்டுக்கொடுப்பதென்றும்; மற்றொரு கூட்டணிக் கட்சியான தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சிக்குப் பாண்டி சட்டமன்றத் தொகுதி ஒன்றை விட்டுக் கொடுப்பதென்றும் முடிவாயிற்று!.

தி.மு.க. பாண்டி சட்டமன்றத் தொகுதிகள் 20லும், கோவை சட்டமன்றத் தொகுதியிலும் போட்டியிட்டது. புதுவை சட்டமன்றத் தொகுதிகள் ஐந்திலும், கோவை நாடாளுமன்றத் தொகுதியிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிட்டது.

தொண்டர்களே துணை!

திண்டுக்கல் தேர்தலைப் போலவே, இந்தத் தேர்தலிலும் அண்ண தி.மு.க. கூட்டணி மத்திய, மாநில ஆளுங்கட்சிகளையும், அவற்றின் கூட்டணிக் கட்சிகளையும் எதிர்த்துப் போட்டியிட்டது. புதிதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எதிர்ப்பையும் சமாளிக்க வேண்டியிருந்தது. திண்டுக்கல்லில் தனித்தனியாகப் போட்டியிட்ட இரு காங்கிரஸ் கட்சிகளும் சேர்ந்து ஒரே அணியாய் போட்டியிட்டன. பிரதமர் இந்திரா காந்தியும், பெருந்தலைவர் காமராஜரும் பாண்டியிலும், காரைக்கால் மற்றும் கோவையிலும் ஒரே மேடையில் சேர்ந்து பேசினார்கள். மத்திய,மாநில அமைச்சர்கள் பெருமளவில் முகாமிட்டுப் பிராசாரமும் செய்தனர்.

ஆனால், புரட்சித் தலைவர் அவர்கள் ஏழைத் தொண்டர்களின் துணையையும், மக்களின் ஆதவையும் மட்டுமே நம்பி களத்தில் குதித்தார். பாண்டியிலும் கோவையிலும் ஒரு தொகுதியைக்கூட விட்டு விடாமல் எல்லா இடங்களுக்கும் சென்று பிரசாரம் செய்தார்.

1974 – ஆம் ஆண்டு பிப்ரவரி 24 – ஆம் தேதியன்று புதுவையிலும் கோவையிலும் வாக்குப் பதிவு நடந்தது. 26 ஆம் தேதியன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

கோவை பாராளுமன்றத் தொகுதியில் அண்ணா தி.மு.க. கூட்டணிக் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பார்வதி கிருஷ்ணனும், கோவை மேற்குச் சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் எஸ். அரங்கநாயகமும் வெற்றி பெற்றனர்.

புதுவை பாராளுமன்றத் தொகுதியில் முதன் முதலாகப் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் பாலாபழனூர் வெற்றிப் பெற்றார். புதுவை சட்ட மன்றத் தொகுதிகளில் அண்ணா தி.மு.க. 12 தொகுதியிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 தொகுதியிலும் வெற்றி பெற்றன. அண்ணா தி.மு.க. கூட்டணியின் ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர் காமிசெட்டி ஏனாம் தொகுதியில் வெற்றி பெற்றார்.

இரு காங்கிரஸ் கட்சிகளும் சேர்ந்து போட்டியிட்டபோதிலும், அவ்விரண்டும் சேர்ந்து 12 தொகுதிகளில்தான் வெற்றிப்பெற்றன. அதற்கு முன்னர் புதுவைச் சட்டமன்றத்தில் கூட்டணி ஆட்சி நடத்திக்கொண்டிருந்த தி.மு.க.வும் (2 ஆவது இடம்) மார்க்சிஸ்ட் கட்சியும் (முதலிடம்) சேர்ந்து மூன்று இடங்களை மட்டுமே கைப்பற்ற முடிந்தது.

புரட்சித்தலைவரின் அண்ணா தி.மு.க. தன் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு புதுவையில் ஆட்சியில் அமர்ந்து, திண்டுக்கல் தேர்தலில் 6 மாதக் குழந்தையாக இருந்த அ.தி.மு.க. புதுவைத் தேர்லின்போது ஒன்றரை வயதுக் குழந்தையாகத்தான் இருந்தது. என்றாலும், மாநில ஆட்சியைப் பிடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தது.

கவர்ச்சியா; அனுதாபமா, அரசியலா?

திண்டுக்கல் தேர்தலில் அ.தி.மு.க. பெற்ற வெற்றி வெறும் சினிமாக் கவர்ச்சியாலும், எம்.ஜி.ஆர். மீது மக்களுக்கு ஏற்பட்ட திடீர் அனுதாபத்தாலும் கிட்டிய தற்காலிக வெற்றி என்று அரசியல் வித்தகர்கள் விமர்சனம் செய்தனர். ஆனால் அவர்கள் புதுவை, கோவைத் தேர்தல் வெற்றிகளுக்கு என்ன காரணம் கூறுவது என்று அறியாமல் திகைத்தனர்.

திண்டுக்கல் தேர்தல் வெற்றி, புதுவைத் தேர்தலுக்குக் கட்டியம் கூறிய முன்னோடி வெற்றியாகும். புதுவைத் தேர்தல் வெற்றி, தமிழகத்தில் புரட்சித்தலைவர் படைக்கவிருக்கும் புதிய சரித்திரச் சாதனைக்குக்கட்டியம் கூறும் வெற்றியாகும் என்பதை அப்பொழுதும் பலர் புரிந்து கொள்ளவில்லை!

1974 ஆம் ஆண்டு மார்ச் 6 ஆம் தேதியன்று புதுவையில் அண்ணா திராவிட முன்னேற்றக்கழக அரசு முதன் முதலில் ஆட்சிப்பொறுப்பை ஏற்றது. புரட்சித்தலைவரின் ஆசியோடு எஸ்.ராமசாமி புதுவை மாநில முதல்வராகப் பொறுப்பேற்றார்!

நாடும் ஏடும் பாராட்டின!

புதுவை – கோவைத் தேர்தல்களில் புரட்சித்தலைவரின் அ.தி.மு.க. பெற்ற மகத்தான வெற்றிகளைத் தமிழக மக்கள் மட்டுமன்றி அகில இந்திய மக்களும் வியந்து பாராட்டினார்கள். அகில இந்தியப் பத்திரிகைகளெல்லாம் புரட்சித்தலைவரின் அரசியல் சாதனையைப் போட்டியிட்டுக் கொண்டு பாராட்டின. அவற்றுள் சில வருமாறு!

தற்காலிக வெற்றியல்ல!

”திண்டுக்கல்லில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பெற்ற வெற்றி, ஏதோ எதிர்பாராத விதமாய்ப் பெற்ற தற்காலிக வெற்றி அல்ல என்பது புதுவையில் நிரூபிக்கப்பட்டுவிட்டது.

இந்தத் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரான எம்.ஜி.ஆர். தாம் ஒரு மகத்தான மக்கள் செல்வாக்குப் பெற்ற தலைவர் என்பதைத் தம் கட்சிக்குப்பெருமளவில் வாக்குகளைத் திரட்டியதன்மூலம் நிரூபித்துக் காட்டிவிட்டார்!”

- இந்து நாளேடு
சாதாரணமாக எண்ணிவிட முடியாது!

”தேர்தலுக்கு முன்பு அரசியல் களத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் வலுவான ஓர் அரசியல் சக்தியாகக் கருதப்படவில்லை, ஆனால், இனிமேல் அண்ணா தி.மு.கழகத்தைப் பற்றி யாரும் அவ்வளவு சாதாரணமாக எண்ணிவிட முடியாது!”

- இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளேடு
பெருமிதப்படும் வெற்றி

”இந்தத் தேர்தல் முடிவுகள் குறித்து அண்ணாதிராவிட முன்னேற்றக்கழகம் பெருமிதம் கொள்ளலாம். மக்கள் ஆதரவு தனக்கே என்று அக்கட்சி கூறிக் கொண்டு வந்த கருத்து ஐயந்திரிபற நிரூபிக்கப்பட்டு விட்டது என அது பெருமைப்படலாம். – இது அனைவரின் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் உரியதாகும் என்பதில் சந்தேகம் இல்லை!”

- ‘மெயில்’ நாளேடு
உறுதிப்படுத்துகிறது!

‘திராவிட முன்னேற்றக் கழகத்தின்மீது மக்களுக்கு வெறுப்பும் அதிருப்தியும் வளர்ந்து கொண்டிருக்கின்றன என்பதைச் சில மாதங்களுக்கு முன்னர்த் திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பெற்ற வெற்றி தெளிவுபடுத்தியது.

இப்பொழுது புதுவை, கோவை நாடாளுமன்றத் தொகுதிகளிலும், சட்டமன்றத் தொகுதிகளிலும் தி.மு.க. வேட்பாளர்கள் தோல்வியடைந்திருப்பது இதனை மேலும் உறுதிப்படுத்துகிறது!”

- டைம்ஸ் ஆப் இந்தியா
தேசிய விளைவுகள்

”புதுவை மாநிலத் தேர்தல் முடிவு பிராந்திய ரீதியில் மட்டுமின்றி தேசிய அளவிலும் கூட குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்துவதாகும்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மக்கள் ஆதரவு உறுதியாக உள்ளது என்பதைத்தான் கோவை நாடாளுமன்றத் தேர்தலும் உறுதிப்படுத்துகின்றது!”

- இந்துஸ்தான் டைம்ஸ்’ நாளேடு
மகத்தான வெற்றி

”புதுவைத் தேர்தலில் அண்ணா தி.மு.க. கூட்டணி பெற்றுள்ள வெற்றி உண்மையிலேயே மகத்தானதாகும். மக்கள் சக்தி எந்தப் பக்கம் சாய்கிறது என்பதை ஆளுங்கட்சிக்குத் தெள்ளத் தெளிவாக உணர்த்துவது ஆகும்!”

-ஸ்டேட்ஸ்மேன்’ நாளேடு
நல்ல சக்தி – புதிய தொடக்கம்!

”அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பது தி.மு.க. வின் இறுதிக் கால கட்டத்திற்குப் பின்னர் ஏற்பட்டுள்ள புதிய தொரு தொடக்கம் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

தமிழ்நாட்டில் அடுத்து வரும் சட்டமன்றத்தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் நல்லதோர் அரசியல் சக்தியாகத் திகழும் என்பது இதிலிருந்து தெளிவாகப்புரிகிறது!”

- ‘பேட்ரியட்’ நாளேடு
நிலைத்து நிற்கும்!

அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் ஒருமாபெரும் அரசியல் கட்சி, தமிழகத்தில் சக்தி மிக்க அரசியல் கட்சி என்பதை அனைவரும் மனத்தில் இருத்திக்கொள்ள வேண்டும்.

அண்ணா தி.மு.க. அடைந்துள்ள முன்னேற்றம், கண்டுள்ள விரைவான வளர்ச்சி, அது ஈட்டியுள்ள வெற்றிகள் ஆகியனவெல்லாம் ஏதோ திடீரென்று கிட்டியவை என்று இனியும் கருத முடியாது. அதன் நிலையான தன்மையைப் புறக்கணித்து விடவும் முடியாது!”

-டெக்கான் ஹெரால்டு’ நாளேடு
புதுவை காட்டும் உண்மை!

”அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தல் களத்தில் தி.மு.க.வின் மீதுள்ள லஞ்ச ஊழல் குற்றச் சாட்டுக்களைக்கூறிப் பிரச்சாரம் செய்தது. அண்ணா தி.மு.க. மக்களிடம் பிடிப்பும் அபிமானமும் கொண்ட கட்சியாக விளங்குகிறது.

புதுவை மாநிலத் தேர்தலில் ஆளுங்கட்சியான தி.மு.க. வின் மீது மக்கள் திட்டவட்டமாகவும் தெளிவாகவும் தங்கள் அதிருப்தியையும் கோபத்தையும் காட்டியிருக்கிறார்கள் என்பதே புதுவை தேர்தலை முடிவுகள் காட்டும் உண்மையாகும்.!”

- நேஷனல் ஹெரால்ட்’ நாளேடு

இவ்வாறு சென்னை, பெங்களூர், பம்பாய், டில்லி, கல்கத்தா, லக்னோ முதலிய நகரங்களிலிருந்து வெளிவரும் பெரிய தேசிய நாளேடுகளெல்லாம் சரித்திர நாயகன் எம்.ஜி.ஆரின் சாதனையை பாராட்டி வாழ்த்தின. ஆனால் அவரோ அப்பொழுதும் அமைதியாகவே இருந்தார். அடுத்த பணிகளிலேயே கவனத்தைச் செலுத்தினார்.

சாதனைகள்
போராட்டமே வாழ்க்கை
முதல் போராட்டம்
புதிய கட்சி உதயம்
சட்டசபைப் புரட்சி
புரட்சிப்பூமியில் எம்.ஜி.ஆர்
புதுவைத் தேர்தல்
மொரீஷியஸ் தீவின் அழைப்பு
கழகப் பெயர் மாற்றம்
புதிய கூட்டணி உதயம்
முதல்வர் பதவி
தமிழுக்குச் சிறப்பு
Courtesy Net

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
5th February 2015, 06:23 PM
மொரீஷியஸ் தீவின் அழைப்பு

பாண்டி-கோவை தேர்தல் முடிவுகள் வெளிவந்ததைத் தொடர்ந்து புரட்சித் தலைவர் கட்சிப் பணிகளிலும், கலைத்துறைப்பணிகளிலும் மும்முரமாக ஈடுபட்டிருந்தார்.

மொரீஷியஸ் தீவு இந்துமகா சமுத்திரத்தில் பசிபிக் கடலும் அரபிக்கடலும் சேரும் இடத்தில் ஆப்பிரிக்காவுக்கு அருகில் உள்ளது. சென்னை நகரிலிருந்து 4000 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள அந்தத் தீவு நாடு சுமார் 6 இலட்சம் மக்கள் தொகையைக் கொண்டது. அங்கு 4 இலட்சம் பேர் இந்திய வம்சா வழியைச் சேர்ந்தவர்களும் கணிசமான அளவுக்குத் தமிழர்களும் இருக்கின்றனர். சுதந்திரக்குடியரசு நாடான மொரீஷியஸ் நாட்டின் பிரதமராக ராம்கூலம் என்னும் இந்திய வமிசா வழியைச் சேர்ந்தவரே இருந்து கொண்டிருந்தார். மொரீஷியஸிலுள்ள 12 அமைச்சர்களுள் ஏ. செட்டியார் என்னும் தமிழரும் ஒருவர்.

அரசுப் பொறுப்பில் இல்லாதவருக்கு அழைப்பு

ஏ.செட்டியார் புரட்சித் தலைவரின் மேல் மிகுந்த அன்பும் மரியாதையும் கொண்டவர். புரட்சித் தலைவரை மொரீஷியஸ் நாட்டின் சுதந்திர தின விழா விசேஷ விருந்தினராக அழைத்துச் சென்று உபசரித்து அனுப்ப வேண்டுமென்பது அவர் விருப்பம்; பிரதமர் ராம்கூலமும் அதை ஏற்று, அதிகாரப் பூர்வமாக அழைப்பு விடுத்தார். அழைப்புக்கடிதத்தை எடுத்துக் கொண்டு 1974 ஆம் ஆண்டு ஜனவரியில் அமைச்சர் ஏ.செட்டியார் சென்னைக்கு வந்து புரட்சித் தலைவரிடம் அழைப்பைக்கொடுத்து அவசியம் வரவேண்டும் என்று வற்புறுத்தினார். புரட்சித் தலைவரும் அன்பழைப்பை ஏற்றுக் கொண்டார்.

எந்த ஓர் அரசுப் பொறுப்பிலும் இல்லாத புரட்சித் தலைவரை ஒரு குடியரசு நாட்டின் பிரதமர் தம் நாட்டின் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள அழைப்பு விடுத்ததும், அந்த அழைப்பை எடுத்துக்கொண்டு ஓர் அமைச்சரே நேரில் வந்து கொடுத்ததும் மிகவும் வியப்புக்குரிய செய்தியாகும்.

புரட்சித் தலைவரின் புகழ் கடல் கடந்த நாடுகளில்கூட எந்த அளவு பரவியிருக்கிறது என்பதையே அந்த அழைப்பு சுட்டிக் காட்டியது.

அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டு 1974 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இரண்டாவது வாரத்தில் புரட்சித்தலைவர் மொரீஷியஸ் நாட்டுக்குப் புறப்பட்டார்.

மார்ச் 15 ஆம் தேதியன்று மொரீஷியஸ் நாட்டின் குடியரசு தினவிழாவில் கலந்துகொண்ட அயல் நாட்டு விருந்தினர்கள் மிகச் சிலருள் புரட்சித் தலைவரும் ஒருவர்;அவருக்கு மொரீஷியஸ் பிரதமர் ராம்கூலம் மிகுந்த முக்கியத்துவம் அளித்து, தம் அருகிலேயே அமரவைத்துக் கொண்டார்; சகல அரசு மரியாதைகளையும் அளித்துக் கௌரவித்தார்!

குடியரசு தின விழா முடிந்ததும் பிரதமர் அளித்த விருந்திலும் புரட்சித்தலைவர் கலந்துகொண்டார்.

மறுநாள் அந்த நாட்டின் ஒரே துறைமுக நகரான ‘போர்ட்லூயி’க்குச் சென்ற புரட்சித் தலைவர். அங்கு கரும்பாலைகளில் பணியாற்றும் தமிழர்கள் வாழும் பகுதிக்குச் சென்றார். தமிழ் நாட்டின் தானைத் தலைவரைத் தமிழர்கள் பேரார்வத்தோடு வரவேற்று உபசரித்தனர்.
மக்களின் மனங்கவர்ந்தவர்!

புரட்சித் தலைவர், அவர்களுடைய தொழில் நிலவரம், குடும்ப நிலவரம், வாழ்க்கை முதலியவற்றை மிகுந்த அக்கறையோடு விசாரித்தார். அதனால், இவருக்குத்தான் நம் மீது எவ்வளவு அன்பு! என்று மொரீஷியஸ் தமிழர்கள் மனம் நெகிழ்ந்தார்கள்.

ஒரே ஒரு நகரசபை, ஒரே ஒரு துறைமுகம். ஒரே ஒரு விவசாயக் கல்லூரி, ஒரே ஒரு ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, 2 ஏரிகள், 3 வங்கிகள், 8 நாளேடுகள், 56 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றம், தெற்கு வடக்காக சுமார் 60 கிலோமீட்டர், கிழக்கு மேற்காக சுமார் 40 கிலோ மீட்டர் எனப் பரப்பளவு கொண்ட நிலப்பரப்பு ஆகியவற்றை மட்டுமே கொண்ட அந்தச் சின்னஞ்சிறு நாட்டைச் சுற்றிப் பார்க்கப் புரட்சித் தலைவருக்கு அதிக நாள்கள் ஆகவில்லை.

கடல் நடுவே பச்சைக் கம்பளத்தை விரித்தாற்போன்று அமைந்திருந்த அந்த அழகிய தீவையும், அந்தத் தீவு மக்கள் தம்மீது காட்டிய அன்பையும் புரட்சித்தலைவரால் மறக்கவே முடியவில்லை.

மொரீஷியஸ் தீவின் பாரம்பரிய மொழியின் பெயர் ‘கிரியோல்’ என்பதாகும். அந்த மொழியில் பாடப்பட்ட ஒரு நாட்டுப் பாடல் புரட்சித் தலைவரை மிகவும் கவர்ந்தது. அந்த நாட்டின் அழகையும், அதன் மீது அந்நாட்டு மக்கள் கொண்டுள்ள அன்பையும் விளக்கும் அந்தப் பாடல் வருமாறு;

”லில மொரிரீஸ் மோ ஜொலி பெய்
மோ பா பு ட்ரூவே என் பிளி ஜொலி
சி ஜாமே மோ கித் துவம்மூவாலே
ப ஜோதி ப தாமே முவா ரெட் வனே”

இதன் பொருள்; ”மொரிஷியஸ் மிக அழகான தீவு; இதைவிட அழகான தீவை உலகில் வேறெங்கும் காண முடியாது. இந்தத் தீவை விட்டு நான் ஒருபோதும் அகல மாட்டேன். அப்படியே அகன்றாலும், அகிலம் முழுவதும் சென்றாலும் என்றேனும் ஒருநாள் மீண்டும் இங்கேயேதான் திரும்பி வருவேன்!”

இவ்வளவு தேசபக்தியுள்ள மொரீஷியஸ் நாட்டு மக்களிடமிருந்து பிரியா விடைப்பெற்றுக்கொண்டு 1974 ஆம் ஆண்டு மார்ச் இறுதியில் பாரிஸ் நகருக்குச் சென்றுவிட்டுத் தாயகம் திரும்பினார், புரட்சித்தலைவர்.
Courtesy Net
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Russellisf
5th February 2015, 06:38 PM
On Feb 4th 1985, Dr.M.G.R returned to Chennai after treatment in the US and was sworn in as the Chief Minister of Tamil Nadu for the third consecutive term .



https://www.facebook.com/video.php?v=10153598136419966


courtesy kumar rajendran

Russellisf
5th February 2015, 06:49 PM
ஏவிஎம், எஸ்.எஸ்.வாசனுக்கு விருந்து உபசரிக்கும் மக்கள் திலகம்.

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsa8f3a6f1.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsa8f3a6f1.jpg.html)

சாப்பிட வைத்து அழகு பார்க்கும் எங்கள் குல தெய்வம்

Russelldvt
5th February 2015, 07:36 PM
http://i59.tinypic.com/akxxjc.jpg

Russelldvt
5th February 2015, 07:38 PM
http://i62.tinypic.com/igi3c9.jpg

fidowag
5th February 2015, 07:39 PM
தின இதழ் -05/02/2015

http://i62.tinypic.com/29eqc86.jpg

http://i60.tinypic.com/6918qr.jpg

http://i61.tinypic.com/ddjbc2.jpg
http://i60.tinypic.com/2cg1mj7.jpg

http://i60.tinypic.com/n396o0.jpg

http://i62.tinypic.com/24261yt.jpg
http://i59.tinypic.com/28mppfl.jpg

Russelldvt
5th February 2015, 07:40 PM
http://i58.tinypic.com/143qbt2.jpg

Russelldvt
5th February 2015, 07:41 PM
http://i59.tinypic.com/nmxmw3.jpg

Russelldvt
5th February 2015, 07:42 PM
http://i62.tinypic.com/33b0s49.jpg

fidowag
5th February 2015, 07:43 PM
http://i58.tinypic.com/2cntuug.jpg
http://i60.tinypic.com/o9r9jr.jpg

http://i57.tinypic.com/2dq6f6.jpg
http://i57.tinypic.com/fjlpjd.jpg

http://i62.tinypic.com/1o9gs7.jpg

Russelldvt
5th February 2015, 07:43 PM
http://i57.tinypic.com/16kcf4l.jpg

Richardsof
5th February 2015, 07:44 PM
MADURAI - MEENAKSHI PARADAISE.

6.2.2015

''OLIVILAKKU ''


http://i58.tinypic.com/vgixaa.jpg

Russelldvt
5th February 2015, 07:44 PM
http://i59.tinypic.com/rc90yx.jpg

fidowag
5th February 2015, 07:45 PM
http://i59.tinypic.com/2rr2k2d.jpg

http://i60.tinypic.com/ae9mhz.jpg

Russelldvt
5th February 2015, 07:45 PM
http://i57.tinypic.com/2nroaog.jpg

Russelldvt
5th February 2015, 07:47 PM
http://i60.tinypic.com/2m3qptl.jpg

Russelldvt
5th February 2015, 07:48 PM
http://i60.tinypic.com/sdejiq.jpg

fidowag
5th February 2015, 07:48 PM
மல்லிகை மகள் மாத இதழ் - பிப்ரவரி 2015
-------------------------------------------------

http://i58.tinypic.com/2a7bfwn.jpg

Russelldvt
5th February 2015, 07:49 PM
http://i58.tinypic.com/v7bcqf.jpg

Russelldvt
5th February 2015, 07:50 PM
http://i59.tinypic.com/jtla86.jpg

Russelldvt
5th February 2015, 07:52 PM
http://i61.tinypic.com/2mcc3zk.jpg

Russelldvt
5th February 2015, 07:53 PM
http://i61.tinypic.com/r9igiu.jpg

Russelldvt
5th February 2015, 07:54 PM
http://i57.tinypic.com/xc7q74.jpg

Russelldvt
5th February 2015, 07:55 PM
http://i61.tinypic.com/28qwwmb.jpg

Russelldvt
5th February 2015, 07:56 PM
http://i59.tinypic.com/152icd0.jpg

Russelldvt
5th February 2015, 07:58 PM
http://i61.tinypic.com/2uer7e0.jpg

Russelldvt
5th February 2015, 07:59 PM
http://i59.tinypic.com/jrrxag.jpg

Russelldvt
5th February 2015, 08:13 PM
http://i62.tinypic.com/5k0lkk.jpg

Russelldvt
5th February 2015, 08:15 PM
http://i60.tinypic.com/263em2o.jpg

Russelldvt
5th February 2015, 08:16 PM
http://i62.tinypic.com/2u7ce3n.jpg

Russelldvt
5th February 2015, 08:17 PM
http://i60.tinypic.com/2hfv0bt.jpg

Russelldvt
5th February 2015, 08:18 PM
http://i61.tinypic.com/23hauzs.jpg

Russelldvt
5th February 2015, 08:19 PM
http://i57.tinypic.com/2cnxz83.jpg

Russelldvt
5th February 2015, 08:20 PM
http://i59.tinypic.com/1zfon4h.jpg

Russelldvt
5th February 2015, 08:21 PM
http://i58.tinypic.com/jv23j4.jpg

Russelldvt
5th February 2015, 08:22 PM
http://i59.tinypic.com/2efjn85.jpg

Russelldvt
5th February 2015, 08:23 PM
http://i58.tinypic.com/ayspar.jpg

Russelldvt
5th February 2015, 08:25 PM
http://i60.tinypic.com/2gwfa54.jpg

Russelldvt
5th February 2015, 08:26 PM
http://i59.tinypic.com/23ua1ip.jpg

Russelldvt
5th February 2015, 08:27 PM
http://i59.tinypic.com/25fk6dz.jpg

Russelldvt
5th February 2015, 08:28 PM
http://i58.tinypic.com/wjt200.jpg

Russelldvt
5th February 2015, 08:29 PM
http://i60.tinypic.com/1fv3er.jpg

Russelldvt
5th February 2015, 08:31 PM
GOOD NIGHT MY FR..
http://i57.tinypic.com/316qn1z.jpg

oygateedat
5th February 2015, 09:45 PM
http://s21.postimg.org/3lwx6fjuv/cdds.jpg (http://postimg.org/image/k9of8xemb/full/)

siqutacelufuw
5th February 2015, 10:27 PM
மொரீஷியஸ் தீவின் அழைப்பு

பாண்டி-கோவை தேர்தல் முடிவுகள் வெளிவந்ததைத் தொடர்ந்து புரட்சித் தலைவர் கட்சிப் பணிகளிலும், கலைத்துறைப்பணிகளிலும் மும்முரமாக ஈடுபட்டிருந்தார்.

மொரீஷியஸ் தீவு இந்துமகா சமுத்திரத்தில் பசிபிக் கடலும் அரபிக்கடலும் சேரும் இடத்தில் ஆப்பிரிக்காவுக்கு அருகில் உள்ளது. சென்னை நகரிலிருந்து 4000 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள அந்தத் தீவு நாடு சுமார் 6 இலட்சம் மக்கள் தொகையைக் கொண்டது. அங்கு 4 இலட்சம் பேர் இந்திய வம்சா வழியைச் சேர்ந்தவர்களும் கணிசமான அளவுக்குத் தமிழர்களும் இருக்கின்றனர். சுதந்திரக்குடியரசு நாடான மொரீஷியஸ் நாட்டின் பிரதமராக ராம்கூலம் என்னும் இந்திய வமிசா வழியைச் சேர்ந்தவரே இருந்து கொண்டிருந்தார். மொரீஷியஸிலுள்ள 12 அமைச்சர்களுள் ஏ. செட்டியார் என்னும் தமிழரும் ஒருவர்.

அரசுப் பொறுப்பில் இல்லாதவருக்கு அழைப்பு

ஏ.செட்டியார் புரட்சித் தலைவரின் மேல் மிகுந்த அன்பும் மரியாதையும் கொண்டவர். புரட்சித் தலைவரை மொரீஷியஸ் நாட்டின் சுதந்திர தின விழா விசேஷ விருந்தினராக அழைத்துச் சென்று உபசரித்து அனுப்ப வேண்டுமென்பது அவர் விருப்பம்; பிரதமர் ராம்கூலமும் அதை ஏற்று, அதிகாரப் பூர்வமாக அழைப்பு விடுத்தார். அழைப்புக்கடிதத்தை எடுத்துக் கொண்டு 1974 ஆம் ஆண்டு ஜனவரியில் அமைச்சர் ஏ.செட்டியார் சென்னைக்கு வந்து புரட்சித் தலைவரிடம் அழைப்பைக்கொடுத்து அவசியம் வரவேண்டும் என்று வற்புறுத்தினார். புரட்சித் தலைவரும் அன்பழைப்பை ஏற்றுக் கொண்டார்.

எந்த ஓர் அரசுப் பொறுப்பிலும் இல்லாத புரட்சித் தலைவரை ஒரு குடியரசு நாட்டின் பிரதமர் தம் நாட்டின் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள அழைப்பு விடுத்ததும், அந்த அழைப்பை எடுத்துக்கொண்டு ஓர் அமைச்சரே நேரில் வந்து கொடுத்ததும் மிகவும் வியப்புக்குரிய செய்தியாகும்.

புரட்சித் தலைவரின் புகழ் கடல் கடந்த நாடுகளில்கூட எந்த அளவு பரவியிருக்கிறது என்பதையே அந்த அழைப்பு சுட்டிக் காட்டியது.

அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டு 1974 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இரண்டாவது வாரத்தில் புரட்சித்தலைவர் மொரீஷியஸ் நாட்டுக்குப் புறப்பட்டார்.

மார்ச் 15 ஆம் தேதியன்று மொரீஷியஸ் நாட்டின் குடியரசு தினவிழாவில் கலந்துகொண்ட அயல் நாட்டு விருந்தினர்கள் மிகச் சிலருள் புரட்சித் தலைவரும் ஒருவர்;அவருக்கு மொரீஷியஸ் பிரதமர் ராம்கூலம் மிகுந்த முக்கியத்துவம் அளித்து, தம் அருகிலேயே அமரவைத்துக் கொண்டார்; சகல அரசு மரியாதைகளையும் அளித்துக் கௌரவித்தார்!

குடியரசு தின விழா முடிந்ததும் பிரதமர் அளித்த விருந்திலும் புரட்சித்தலைவர் கலந்துகொண்டார்.

மறுநாள் அந்த நாட்டின் ஒரே துறைமுக நகரான ‘போர்ட்லூயி’க்குச் சென்ற புரட்சித் தலைவர். அங்கு கரும்பாலைகளில் பணியாற்றும் தமிழர்கள் வாழும் பகுதிக்குச் சென்றார். தமிழ் நாட்டின் தானைத் தலைவரைத் தமிழர்கள் பேரார்வத்தோடு வரவேற்று உபசரித்தனர்.
மக்களின் மனங்கவர்ந்தவர்!

புரட்சித் தலைவர், அவர்களுடைய தொழில் நிலவரம், குடும்ப நிலவரம், வாழ்க்கை முதலியவற்றை மிகுந்த அக்கறையோடு விசாரித்தார். அதனால், இவருக்குத்தான் நம் மீது எவ்வளவு அன்பு! என்று மொரீஷியஸ் தமிழர்கள் மனம் நெகிழ்ந்தார்கள்.

ஒரே ஒரு நகரசபை, ஒரே ஒரு துறைமுகம். ஒரே ஒரு விவசாயக் கல்லூரி, ஒரே ஒரு ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, 2 ஏரிகள், 3 வங்கிகள், 8 நாளேடுகள், 56 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றம், தெற்கு வடக்காக சுமார் 60 கிலோமீட்டர், கிழக்கு மேற்காக சுமார் 40 கிலோ மீட்டர் எனப் பரப்பளவு கொண்ட நிலப்பரப்பு ஆகியவற்றை மட்டுமே கொண்ட அந்தச் சின்னஞ்சிறு நாட்டைச் சுற்றிப் பார்க்கப் புரட்சித் தலைவருக்கு அதிக நாள்கள் ஆகவில்லை.

கடல் நடுவே பச்சைக் கம்பளத்தை விரித்தாற்போன்று அமைந்திருந்த அந்த அழகிய தீவையும், அந்தத் தீவு மக்கள் தம்மீது காட்டிய அன்பையும் புரட்சித்தலைவரால் மறக்கவே முடியவில்லை.

மொரீஷியஸ் தீவின் பாரம்பரிய மொழியின் பெயர் ‘கிரியோல்’ என்பதாகும். அந்த மொழியில் பாடப்பட்ட ஒரு நாட்டுப் பாடல் புரட்சித் தலைவரை மிகவும் கவர்ந்தது. அந்த நாட்டின் அழகையும், அதன் மீது அந்நாட்டு மக்கள் கொண்டுள்ள அன்பையும் விளக்கும் அந்தப் பாடல் வருமாறு;

”லில மொரிரீஸ் மோ ஜொலி பெய்
மோ பா பு ட்ரூவே என் பிளி ஜொலி
சி ஜாமே மோ கித் துவம்மூவாலே
ப ஜோதி ப தாமே முவா ரெட் வனே”

இதன் பொருள்; ”மொரிஷியஸ் மிக அழகான தீவு; இதைவிட அழகான தீவை உலகில் வேறெங்கும் காண முடியாது. இந்தத் தீவை விட்டு நான் ஒருபோதும் அகல மாட்டேன். அப்படியே அகன்றாலும், அகிலம் முழுவதும் சென்றாலும் என்றேனும் ஒருநாள் மீண்டும் இங்கேயேதான் திரும்பி வருவேன்!”

இவ்வளவு தேசபக்தியுள்ள மொரீஷியஸ் நாட்டு மக்களிடமிருந்து பிரியா விடைப்பெற்றுக்கொண்டு 1974 ஆம் ஆண்டு மார்ச் இறுதியில் பாரிஸ் நகருக்குச் சென்றுவிட்டுத் தாயகம் திரும்பினார், புரட்சித்தலைவர்.
Courtesy Net
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

அருமையான செய்தியை, அற்புதமாக, மிக அழகாக, நேர்த்தியாக, விரிவான விளக்கங்களுடன் பதிவிட்ட திரு. கலியபெருமாள் அவர்களுக்கு நன்றி !

fidowag
5th February 2015, 10:31 PM
http://i62.tinypic.com/294m2wm.jpg

fidowag
5th February 2015, 10:32 PM
http://i59.tinypic.com/24b17h5.jpg

fidowag
5th February 2015, 10:33 PM
http://i57.tinypic.com/23w1g5d.jpg

fidowag
5th February 2015, 10:34 PM
http://i57.tinypic.com/64qq6h.jpg

fidowag
5th February 2015, 10:34 PM
http://i61.tinypic.com/k2mxz6.jpg

fidowag
5th February 2015, 10:35 PM
http://i60.tinypic.com/2nbuamh.jpg
அதிர்வலைகளை ஏற்படுத்திக் கொண்டே இருக்கும் . இது முழுமையான நிகழ்ச்சி அல்ல.என்றாலும் இதன் தாக்கம் அளவித இயலாதது .

fidowag
5th February 2015, 10:36 PM
http://i59.tinypic.com/js2jok.jpg

fidowag
5th February 2015, 10:43 PM
http://i57.tinypic.com/33c3ofs.jpg

இதயக்கனி மாத இதழ் ஆசிரியர் திரு. விஜயன் அவர்களின் புத்தக ஸ்டாலுக்கு
புகைபடத்தில் உள்ள நாங்கள் அனைவரும் சென்றிருந்தோம் .

புகைப்படத்தில் இறுதியில் என்னுடைய பெயருக்கு பதிலாக (லோகநாதன் ) தவறுதலாக போஸ்ட் ஆபிஸ் பாபு என்று ஆசிரியர் பதிவிட்டுள்ளார். ஆசிரியர்
புத்தகத்தில் புகைப்படம் பிரசுரம் செய்யும்போது புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.
உருவம் முழுதும் தெரியும்படி (பின்னணியில் ) செய்திருந்தால் நன்றாக
இருந்திருக்கும் .

fidowag
5th February 2015, 10:44 PM
http://i60.tinypic.com/scdhn9.jpg

fidowag
5th February 2015, 10:45 PM
http://i57.tinypic.com/2qdqrr4.jpg

fidowag
5th February 2015, 10:47 PM
http://i58.tinypic.com/2zxnjuu.jpg

fidowag
5th February 2015, 10:48 PM
http://i57.tinypic.com/xct5x5.jpg

fidowag
5th February 2015, 10:48 PM
http://i60.tinypic.com/2nh49k9.jpg

fidowag
5th February 2015, 10:49 PM
http://i58.tinypic.com/292smrk.jpg

fidowag
5th February 2015, 10:50 PM
http://i61.tinypic.com/20gji1s.jpg

fidowag
5th February 2015, 10:52 PM
http://i60.tinypic.com/155tqvp.jpg

http://i62.tinypic.com/2zr3yjb.jpg

fidowag
5th February 2015, 10:53 PM
http://i62.tinypic.com/2vn47pf.jpg

fidowag
5th February 2015, 10:54 PM
http://i60.tinypic.com/s2tcae.jpg

fidowag
5th February 2015, 10:55 PM
http://i57.tinypic.com/bg4ll5.jpg

fidowag
5th February 2015, 10:56 PM
http://i59.tinypic.com/14btkbr.jpg

fidowag
5th February 2015, 10:57 PM
http://i61.tinypic.com/69f4vc.jpg

fidowag
5th February 2015, 11:01 PM
பேரறிஞர் அண்ணாவின் 46 வது நினைவு நாளை முன்னிட்டு அவரது படத்திற்கு திருமதி & திரு.ராஜ்குமார் மலரஞ்சலி செலுத்துகின்றனர் .அருகில் திருவாளர்கள்: பிரபு, கேசவன், சையத் மீரான், கண்ணன் ஆகியோர்.

http://i60.tinypic.com/2ywx09h.jpg

fidowag
5th February 2015, 11:05 PM
புகைபடத்தில் திருவாளர்கள் கேசவன், தனசேகர் , பிரபு, ராஜ்குமார் ,சைதை லோகு ,
சையத் மீரான், கண்ணன் ஆகியோர்.

http://i58.tinypic.com/34nfa53.jpg

fidowag
5th February 2015, 11:09 PM
சைதை லோகு (மேயர் துரைசாமி அவர்களின் உதவியாளர் ), அஞ்சலி செலுத்துகிறார் அருகில்: திருவாளர்கள்:பிரபு, கேசவன், ராஜ்குமார், மதன், சையத் மீரான் , கண்ணன்
ஆகியோர்.
http://i57.tinypic.com/rr1539.jpg

fidowag
5th February 2015, 11:15 PM
திரு. கண்ணன் அஞ்சலி செலுத்துகிறார். அருகில் திருமதி ராஜ்குமார், திருவாளர்கள்: பிரபு , கேசவன் , ராஜ்குமார், சைதை லோகு, மதன், சையத் மீரான்

http://i57.tinypic.com/seys0k.jpg

fidowag
5th February 2015, 11:19 PM
http://i60.tinypic.com/20jhqv.jpg

திரு. பிரபு அஞ்சலி செலுத்துகிறார் . அருகில் கேசவன், ராஜ்குமார் , சையத் மீரான், கண்ணன்

fidowag
5th February 2015, 11:24 PM
திரு. பிரபு & திரு. கேசவன் அஞ்சலி செலுத்த அருகில் திருமதி & திரு. ராஜ்குமார்,
திரு. சையத் மீரான், திரு. கண்ணன் ஆகியோர்.

http://i57.tinypic.com/mjn8tj.jpg

fidowag
5th February 2015, 11:29 PM
திருமதி ராஜ்குமார் மலரஞ்சலி செலுத்த, அருகில் திருவாளர்கள்:பிரபு, கேசவன்,
ராஜ்குமார், கண்ணன் ஆகியோர்.

http://i57.tinypic.com/25tf0ua.jpg

Richardsof
6th February 2015, 08:49 AM
http://i60.tinypic.com/1ze9ycp.jpg

Richardsof
6th February 2015, 08:50 AM
http://i61.tinypic.com/2gw8dgi.jpg

Richardsof
6th February 2015, 08:55 AM
http://i60.tinypic.com/2924dpv.jpg

Richardsof
6th February 2015, 12:53 PM
http://i58.tinypic.com/2zt8xzs.jpg

Richardsof
6th February 2015, 12:55 PM
http://i62.tinypic.com/6i7fiq.jpg

Richardsof
6th February 2015, 01:38 PM
http://i59.tinypic.com/345dicz.jpg

Richardsof
6th February 2015, 01:40 PM
http://i59.tinypic.com/15zkrxi.jpg

Scottkaz
6th February 2015, 01:57 PM
மக்கள்திலகத்தின் தீவிரபக்தர் திரு எம்ஜிஆர் பித்தன் a.கோபால் அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த திரியின் நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றியினை அவர்கள் குடும்பத்தின் சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன்

Scottkaz
6th February 2015, 02:05 PM
http://i61.tinypic.com/1zmhtup.jpg

Scottkaz
6th February 2015, 02:06 PM
http://i60.tinypic.com/v6ku92.jpg

Scottkaz
6th February 2015, 02:06 PM
http://i61.tinypic.com/20h27hx.jpg

Scottkaz
6th February 2015, 02:07 PM
http://i58.tinypic.com/llkhx.jpg

Scottkaz
6th February 2015, 02:07 PM
http://i60.tinypic.com/256wccl.jpg

Scottkaz
6th February 2015, 02:08 PM
http://i57.tinypic.com/2edpppy.jpg

Richardsof
6th February 2015, 03:20 PM
http://i60.tinypic.com/29z3b6p.jpg

Richardsof
6th February 2015, 03:38 PM
THIRU K.RAJARAM'S FILE

http://i61.tinypic.com/mcun9j.jpg

Richardsof
6th February 2015, 03:39 PM
http://i62.tinypic.com/15ysoxt.jpg

Richardsof
6th February 2015, 03:40 PM
http://i61.tinypic.com/ei5s2g.jpg

Richardsof
6th February 2015, 03:41 PM
http://i61.tinypic.com/zt7xvk.jpg

Richardsof
6th February 2015, 03:42 PM
http://i57.tinypic.com/10ndhs2.jpg

Russellisf
6th February 2015, 04:37 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/b_zps000d6184.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/b_zps000d6184.jpg.html)

Russellisf
6th February 2015, 04:38 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps00895aea.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps00895aea.jpg.html)

Russelldvt
6th February 2015, 07:13 PM
http://i58.tinypic.com/xfbuit.jpg

Russelldvt
6th February 2015, 07:16 PM
http://i59.tinypic.com/2wmnymb.jpg

Russelldvt
6th February 2015, 07:17 PM
http://i60.tinypic.com/8zfg91.jpg

Russelldvt
6th February 2015, 07:18 PM
http://i61.tinypic.com/2uo45g0.jpg

Russelldvt
6th February 2015, 07:19 PM
http://i57.tinypic.com/3531dgj.jpg

Russelldvt
6th February 2015, 07:21 PM
http://i57.tinypic.com/zl4sa1.jpg

Russellrqe
6th February 2015, 07:21 PM
அண்ணாவின் பெருமைகளை அருமையாக புலவர் புலமைபித்தனின் பாடல் வரிகள் மூலம் மணிப்பயல் படத்தில் இடம் பெற செய்த திரு இராம .வீரப்பன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும் . அதேபோல் மக்கள் திலகத்தின் மாண்புகளையும் , பெருமைகளையும் மிக அழகாக வர்ணித்த புலவர் புலமைப்பித்தனின் பாடல் வரிகள் இதயக்கனியில் இடம் பெற செய்த திரு இராம .வீரப்பன் என்றென்றும் பாராட்டுக்குரியவர் .

Russelldvt
6th February 2015, 07:22 PM
http://i59.tinypic.com/15mg27t.jpg

Russellrqe
6th February 2015, 07:23 PM
http://i61.tinypic.com/zt7xvk.jpg
thalaivar azhage azhagu

Russelldvt
6th February 2015, 07:24 PM
http://i58.tinypic.com/kb28uq.jpg

Russellrqe
6th February 2015, 07:24 PM
thiru k.rajaram's file

http://i61.tinypic.com/mcun9j.jpg

very nice pic.thanks vinod sir

Russelldvt
6th February 2015, 07:25 PM
http://i57.tinypic.com/t98nif.jpg

Russelldvt
6th February 2015, 07:26 PM
http://i59.tinypic.com/douxpj.jpg

Russellrqe
6th February 2015, 07:26 PM
http://i60.tinypic.com/1ze9ycp.jpg
first time seeing this advt.

Russelldvt
6th February 2015, 07:27 PM
http://i59.tinypic.com/vqjr42.jpg

Russelldvt
6th February 2015, 07:29 PM
http://i61.tinypic.com/rvhde9.jpg

Russelldvt
6th February 2015, 07:30 PM
http://i60.tinypic.com/qyspcx.jpg

Russelldvt
6th February 2015, 07:32 PM
http://i59.tinypic.com/1hxdna.jpg

fidowag
6th February 2015, 11:21 PM
இன்றைய தின இதழ் தினசரியில் வெளியான செய்தி

http://i62.tinypic.com/t9zek7.jpg

fidowag
6th February 2015, 11:21 PM
http://i58.tinypic.com/6jo64z.jpg

fidowag
6th February 2015, 11:22 PM
http://i60.tinypic.com/33kggh4.jpg

fidowag
6th February 2015, 11:23 PM
http://i61.tinypic.com/25qwro8.jpg

fidowag
6th February 2015, 11:23 PM
http://i58.tinypic.com/r7oqxj.jpg

fidowag
6th February 2015, 11:24 PM
http://i60.tinypic.com/b67gug.jpg

fidowag
6th February 2015, 11:25 PM
http://i59.tinypic.com/rcvec4.jpg

Richardsof
7th February 2015, 06:48 AM
The hindu -tamil - special article about actress e.v.saroja

எம்.ஜி.ஆரும் சிவாஜியும் நாயகர்களாக உருவாகிவந்த ஐம்பதுகளின் தொடக்கத்தில்தான் நடனத் தாரகை இ.வி.சரோஜாவும் சினிமாவில் நுழைந்தார். 1952-ல் வெளியான ‘என் தங்கை’ படத்தில் எம்.ஜி.ஆரின் தங்கையாக அறிமுகமானார் சரோஜா.

அந்நாளில் தமிழகம் தாண்டி இலங்கை, ரங்கூன், பினாங்கு ஆகிய நாடுகளிலும் புகழ்பெற்றது டி.எஸ். நடராஜனின் ‘என் தங்கை’ என்ற நாடகம். அதை அப்படியே தழுவி சினிமாவாக எடுக்கப்பட்டது. சி.எல். நாராயணமூர்த்தி, எம்.கே.ஆர். நம்பியார் ஆகியோர் திரைப்படமாக இயக்கிய அந்த நாடகத்தில், அண்ணன் வேடத்தில் நாயகனாக நடித்தவர் சிவாஜி கணேசன்.

அசோகா பிக்சர்ஸ் இந்த நாடகத்தைத் திரைப்படமாகத் தயாரிக்க முன்வந்தது. அந்த நாடகத்தில் நடித்துவந்த சிவாஜியையே படத்திலும் ஒப்பந்தம் செய்ய விரும்பினார்கள். அப்போது அவர் நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள் முதலியாரின் ‘பராசக்தி’ படத்தில் நடித்துக் கொண்டிருந்தார்.

“ பராசக்தி கதையிலும் அண்ணன் தங்கை பாசம் இருக்கிறது. ‘என் தங்கை’யிலும் அதுதான் கருப்பொருள். எனவே இதில் சிவாஜி மீண்டும் நடிப்பதைவிட எம். ஜி. ராமச்சந்திரன் பொருத்தமாக இருப்பாரே” என்றார் பெருமாள் முதலியார். அதை ஏற்று எம்.ஜி. ராமச்சந்திரனைத் தேர்வு செய்தனர். கதாநாயகனுக்கு அடுத்து கதையைத் தோளில் சுமந்து செல்வது தங்கையின் வேடம்.

ஆனால் பொருத்தமான நடிகை கிடைக்கவில்லை. அதனால் ஒரு புதுமுகத்தையே தேர்வுசெய்துவிடுவது என்று முடிவு செய்தனர். அப்போது மயிலாப்பூரில் புகழ்பெற்ற நாட்டியக் கலாசேத்திரமாக இருந்தது வழுவூர் பி. ராமையாப் பிள்ளையின் நடனப்பள்ளி. அதன் ஆண்டு விழாவில் அவருடைய மாணவி பி.இ. சரோஜாவின் நாட்டியத்தைக் கண்டு இவர்தான் தங்கை மீனாவாக நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தார்கள். அறிமுகப் படம் மாபெரும் வெற்றிபெற்றது. பராசக்திக்கு முன்பே வெளியாகி எம்.ஜி.ஆருக்கும் புகழைக் கொண்டுவந்தது. பார்வையற்ற பெண்ணாக நடித்து அறிமுகப் படத்திலேயே பெரும் புகழ்பெற்ற இ. வி. சரோஜா தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

என்கண் தந்த கலைச்செல்வி

இன்றைய திருவாரூர் மாவட்டத்தில் பழம்பெருமை மிக்க, பாடல்பெற்ற முருகன் தலமாக இருக்கும் ‘என்கண்’தான் இ.வி.சரோஜா பிறந்து வளர்ந்த ஊர். வேணு பிள்ளை ஜானகி அம்மையார் தம்பதியின் இரண்டாவது வாரிசாகப் பிறந்த இவருக்கு சிறு வயதுமுதலே நடனத்தில் ஆர்வம். இரண்டு வயதுமுதல் அம்மாவிடம் நடனம் கற்றுக்கொண்டு பிரகாசித்தார்.

அப்போது மயிலாடுதுறை அருகில் உள்ள வழுவூர் பரதக் கலையின் வித்தக மையமாக விளங்கியது. அதற்குக் காரணம் வழுவூர்ப் பாணி நாட்டியம் டெல்லிவரை புகழ்பெற்று விளங்கியது. காண்போரை மயக்கும் லயசுத்தமும், அங்க சுத்தமும் கொண்டதே அதற்குக் காரணம். அதை உருவாக்கியவர் நாட்டிய மேதை நட்டுவனார் பி. ராமையாபிள்ளை.

திரையுலகில் அன்று முத்திரை பதித்த குமாரி கமலா, வைஜயந்திமாலா, லலிதா, பத்மினி அனைவரும் வழுவூராரின் மாணவிகளே. பதினோரு வயதில் இ.வி. சரோஜாவின் திறமையைக் கண்டு, அவரைத் தனது பள்ளியில் சேர்த்துக் கொண்டு முறைப்படி நடனம் பயிற்றுவித்தார் வழுவூரார். ஆசானின் பெயரைக் காப்பாற்றும் விதமாக 14 வயதில் அரங்கேற்றம் செய்து 16 வயதுக்குள் 100 மேடை நிகழ்ச்சிகளில் ஆடிச் சாதனை புரிந்தார் சரோஜா.

மயக்கிய மான் நடனம்

அறிமுகப் படம் தந்த புகழ் அவரை மடமடவென்று புகழ்பெற்ற நட்சத்திரமாக்கியது. ஐம்பதுகளில் ஒல்லியான உடலமைப்பு கொண்ட கதாநாயகிகள் அபூர்வம். இ.வி. சரோஜாவுக்கு ஒல்லியான உடற்பாங்குடன் அகலமான நெற்றி, நீளமான முகம், கருணையும் கவர்ச்சியும் இணைந்த கண்கள், கொவ்வை இதழ்கள், குளிர் சிரிப்பு என்று ரசிகர்களைத் தன் கண்ணியமான அழகினால் கவர்ந்தார்.

வழுவூர் பாணி நடனத்தை சினிமாவுக்கான நடத்துடன் இணைத்து ஒவ்வொரு நடன அசைவையும் இவர் நளினமாக வெளிப்படுத்திய பாங்கில் ரசிகர்கள் உருகிப்போனார்கள். இளம் மான்போல் துள்ளித் துள்ளி பல படங்களில் இவர் ஆடிய நடனம், ரசிகர்களின் இதயத்தை வருடியது.

பின்னாளில் புகழ்பெற்ற இயக்குநராக விளங்கிய திரைக்கதாசிரியர் ஏ. பி. நாகராஜன் கதை, வசனம் எழுதி நடித்த ‘பெண்ணரசி’ படத்தை வேணுசெட்டியாரின் தயாரிப்பில் இயக்கினார் கே.சோமு. அதில் நான்கு கதாநாயகிகளில் ஒருவராக நடித்துத் தனது திறமையான நடனத்தால் கவர்ந்தார்.

பின்னர் டி.ஆர். ராமண்ணா இயக்கத்தில் எம்.ஜி. ஆர், டி.ஆர். ராஜகுமாரி, நடித்த ‘குலேபகாவலி’ படத்தில், முக்கிய வேடத்தில் நடித்தார். அந்தப் படத்தில் “சொக்கா போட்ட நவாப்பு... செல்லாதுங்க ஜவாபு” என்ற பாடலுக்கு பாடி ஆடிய நடனம், சரோஜாவைப் பட்டிதொட்டியெங்கும் பிரபலப்படுத்தியது.

பின்னர் எம்.ஜி. ஆருக்கு வெள்ளிவிழா காவியமாக அமைந்த ‘மதுரை வீரன்’ படத்தில் கதாநாயகி பொம்மியின் (பானுமதி) தோழியாக நடித்தார். அந்தப்புரத்துக்குள் நுழைந்துவிடும் புள்ளிமானைத் துரத்திவரும் மதுரைவீரன் எம்.ஜி.ஆரை “வாங்க மச்சான் வாங்க, வந்த வழியைப் பார்த்துப் போங்க” என்று பகடி செய்யும் விதமாக இ.வி.சரோஜா பாடி ஆடிய நடனம் அமோக வரவேற்பைப் பெற்றது.

இதேபடத்தில் பானுமதி, பத்மினி ஆகியோர் ஆடிய நடனங்கள் இடம்பெற்றிருந்தாலும் இ.வி. சரோஜாவின் நடனமே ரசிகர்களைத் திரையரங்குக்குத் திரும்பத் திரும்பச் சுண்டி இழுத்தது. இ. வி. சரோஜாவின் நடனக் காட்சி இருந்தால் அந்தப் படம் வெற்றிபெறும் என்று நம்பப்பட்டது. இதனால் 50க்கும் அதிகமான படங்களில் அவரது நடனம் கதையில் பொருத்தப்பட்டது.

மதுரை வீரனுக்குப் பிறகு ‘அமர தீபம்’, ‘ பாவை விளக்கு’, ‘கற்புக்கரசி’, ’எங்க வீட்டு மருமகள்’, ‘தங்கப் பதுமை’, ‘ நீலமலைத் திருடன்’ என்று சரோஜாவுக்குப் புகழைச் சேர்த்த படங்கள் பல. நகைச்சுவை நடிகருடன் ஜோடி சேர்ந்தால் கதாநாயகி ஆக முடியாது என்ற மாயையையும் சரோஜாவே முதலில் உடைத்தார்.

சந்திரபாபுவுடன் மூன்று படங்களில் இணையாக நடித்த அவர், பிறகு எம். ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், தெலுங்குப் படவுலகில் அக்னிநேனி நாகேஷ்வரராவ் என முன்னணிக் கதாநாயகர்களுடன் இணைந்து நடித்தார். பதினைந்து வயதில் தொடங்கி 26 வயதுவரை மட்டுமே நடித்த இவர், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, சிங்களம் உட்பட சுமார் 60 படங்களில் நடித்திருக்கிறார். சில படங்களுக்கு நடன இயக்குநராகவும் பணியாற்றியிருக்கிறார்.

நடனத் தாரகை

புகழின் உச்சியில் இருந்தபோது, இயக்குநர் டி.ஆர்.ராமண்ணாவைத் திருமணம் செய்துகொண்டார். தன் சகோதரர் இ.வி. ராஜனுடன் இணைந்து படநிறுவனம் தொடங்கி ‘கொடுத்து வைத்தவள்’ என்ற படத்தைத் தயாரித்தார். ப. நீலகண்டன் இயக்கிய இந்தப் படத்தில் எம்.ஜி.ஆரும், இ.வி.சரோஜாவும் இணைந்து நடித்தனர். இதுவும் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.

அந்தப் படத்தில் சரோஜாவின் நடிப்புக்குப் பாராட்டு மழை கிடைத்தது. ஆனால் அதுவே அவரது கடைசிப் படமாக அமைந்தது. சரோஜா ராமண்ணா தம்பதிக்கு நளினி என்ற ஒரே மகள். திருமணத்துக்குப் பிறகு நடிப்பதை நிறுத்திவிட்டாலும் நடனத்தைத் தன் கண்ணென நேசித்ததால் ‘மனோன்மணியம்’ காவியக் கதையை நாட்டிய நாடகமாக தயாரித்து இந்தியா முழுவதும் நடத்திக் காட்டி நடனத்திலும் தனது பங்களிப்பைச் திறம்படச் செய்த இவர் கடந்த 2006-ம் ஆண்டு இறையடி சேர்ந்தார். ஆனால் நடனத்தில் அவர் வைத்த ஒவ்வொரு அடியும் அமரத்துவம் பெற்றது.

fidowag
7th February 2015, 11:01 AM
இன்றைய தின இதழ் தினசரியில் வெளியான செய்தி

http://i57.tinypic.com/24ezuj5.jpg

fidowag
7th February 2015, 11:03 AM
http://i61.tinypic.com/2jdhmdu.jpg

fidowag
7th February 2015, 11:04 AM
http://i62.tinypic.com/295c0lu.jpg

fidowag
7th February 2015, 11:05 AM
http://i59.tinypic.com/4oodc.jpg

fidowag
7th February 2015, 11:06 AM
http://i58.tinypic.com/20gxjlc.jpg

Stynagt
7th February 2015, 12:19 PM
http://i57.tinypic.com/2m5jsw7.jpg

சாதாரண மனிதர்களை இறைவன் 40 நாட்களில் படைக்கிறான். தீர்க்க தரிசிகளையும், மனித குல மாணிக்கங்களையும் படைக்க 400 ஆண்டுகள் எடுத்துகொள்கிறான். வேதம் சொல்லும் இந்த வார்த்தைப்படி பார்த்தால் இன்னொரு பொன்மனச்செம்மலைப் பார்க்க மனித குலம் 400 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.

அருமையான வேத வாக்கியம். பதிவிற்கு நன்றி திரு. லோகநாதன் சார்

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Russellisf
7th February 2015, 07:04 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/b_zps80e58355.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/b_zps80e58355.jpg.html)

Russellisf
7th February 2015, 07:09 PM
தமிழை அழகாக உச்சரித்துப் பேசும் நடிகைகளில் எம்.என். இராஜமும் ஒருவர். இவரது தமிழ் உரையாடல் உச்சரிப்பு கணீரென்று மிகத் தெளிவாக இருக்கும். நீண்ட ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு, சந்தித்த போது, எம்.ஜி.ஆர். இவரிடம், " படங்களில் இன்னும் நடிக்கிறயா?" என்று கேட்டதற்கு இவர், "இல்லை" என்று சொல்லியிருக்கிறார். உடனே எம்.ஜி.ஆர்., " நீ சும்மா இருக்கலாம்; ஆனால், உன்னோட தமிழ் சும்மா இருக்கக் கூடாது" என்று கூறிவிட்டு, தமிழ் நாடு அரசின் மண்டலச் செய்திப் பிரிவில் இவரது குரலுக்கு இடமளித்திருக்கிறார். அந்த அளவிற்கு இவரது தமிழ்ப் பேச்சுப் பிரசித்தம்! மகாதேவி படத்தில் இவருக்காகவே ஒரு காட்சியில் அருமையான உரைநடை எழுதினார், கண்ணதாசன். அந்தக் காட்சிதான் இங்கே!
https://www.youtube.com/watch?v=vFGks8N7Mxs

Mahaadevi -- M N Raajam dialogue scene
. [Disclaimer: This video clip is posted for viewing pleasure and as an archive for good old Tamil songs. By this I do not wish to violate any copyright owne...
YOUTUBE.COM

Russellisf
7th February 2015, 07:13 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/b_zpsd38a5b32.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/b_zpsd38a5b32.jpg.html)

siqutacelufuw
7th February 2015, 07:33 PM
நம் இதய தெய்வம், உலகத்தமிழர்களின் உன்னதமான ஒரே உண்மைத்தலைவர் பாரத ரத்னா டாக்டர் புரட்சிதலைவர் எம். ஜி. ஆர். அவர்கள் நிறுவிய கட்சியின் ஆரம்ப காலத்து உறுப்பினரும், அவரது காலத்தில் சென்னை மாநகராட்சியின் அப்போதைய 110 வது வட்ட அமைப்பாளராக இருந்தவருமான திரு. ஏழுமலை அவர்கள் . அனைத்துலக எம் . ஜி. ஆர். பொது நல சங்கம் ஆற்றி வரும் பணிகளையும், செயல்பாடுகளையும் கேள்விப்பட்டு, இன்று, எனது இல்லம் தேடி வந்து பாராட்டுக்களையும் , வாழ்த்துக்களையும் தெரிவித்தார். அவரை நன்றியுடன் வணங்கினேன். கட்சி வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்து , பல அமைச்சர்களை வைத்து பிரம்மாண்டமான கூட்டம் நடத்தியவர். புரட்சித்தலைவரின் புகழ் பாடுவதை மட்டுமே தனது குறிக்கோளாக கொண்டு இன்றும் செயல் பட்டு வருகிறார்.

திரு. ச. ஏழுமலை அவர்கலின் சொந்த ஊர் திருக்கழுகுன்றம். நமது பொன்மனச்செம்மலின் காவியம் "சபாஷ் மாப்பிள்ளே" சென்னை ராம் திரையரங்கில் வெளியானபோது, திருக்கழுகுன்றத்திலிருந்து நடந்தே வந்து, பார்த்து விட்டு சென்றார்.

நம் மக்கள் திலகத்துடனான தனது இனிய அனு ப வங்களையும், நினைவுகளையும் பகிர்ந்து கொண்டார். சில சம்பவங்களை நெகிழ்ச்சியுடன் கூறி, கண் கலங்கினார். அவரது புகைப்பட சேகரிப்புகளிலிருந்து சில காட்சிகள், திரி அன்பர்கள் பார்வைக்கு :

,http://i58.tinypic.com/dms8yv.jpg

siqutacelufuw
7th February 2015, 07:34 PM
http://i61.tinypic.com/4q3ok7.jpg

siqutacelufuw
7th February 2015, 07:35 PM
http://i57.tinypic.com/2vtcljc.jpg

siqutacelufuw
7th February 2015, 07:38 PM
http://i59.tinypic.com/ofycgl.jpg


இந்த குடியிருப்பு பகுதி, சென்னை கோடம்பாக்கம் வீட்டு வசதி வாரியம் பகுதியில் அமைந்துள்ளது

siqutacelufuw
7th February 2015, 07:40 PM
http://i60.tinypic.com/24mhyu1.jpg

siqutacelufuw
7th February 2015, 07:41 PM
http://i59.tinypic.com/71iszc.jpg

Russellwzf
7th February 2015, 09:08 PM
http://i57.tinypic.com/96i4jt.jpg

Russellwzf
7th February 2015, 09:10 PM
Courtesy : Facebook
http://i59.tinypic.com/5ldhm0.jpg

Russellwzf
7th February 2015, 09:11 PM
Courtesy : Facebook
http://i59.tinypic.com/x2ux4l.jpg

Russellwzf
7th February 2015, 09:12 PM
http://i61.tinypic.com/2mxfltg.jpg

Russellwzf
7th February 2015, 09:13 PM
http://i58.tinypic.com/ouwj8i.jpg

oygateedat
7th February 2015, 10:01 PM
சமீபத்தில் சிதம்பரத்திற்கு அருகில் உள்ள பிச்சாவரம் பகுதிக்கு எனது குடும்பத்தாரோடு சென்றிருந்தேன். மக்கள் திலகத்தின் மாபெரும் வெற்றிக்காவியமான இதயக்கனியில் இடம்பெற்ற கடைசி சண்டைக்காட்சி படமாக்கப்பட்ட அற்புதமான இடம். நீண்ட நாட்களாக அந்த இடத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் அன்றுதான் நிறைவேறியது. மக்கள் திலகம் நடித்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற பிறகே இவ்விடம் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலா தளமானது. மக்கள் திலகத்தின் ஆட்சி காலத்தில் தமிழ் நாடு சுற்றுலாத்துறை மூலம் சுற்றுலா பயணிகளுக்கான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு 'அறிஞர் அண்ணா சுற்றுலா வளாகம்' என்று பெயரிடப்பட்டு மக்கள் அனைவரும் விரும்பி வருகை தரும் சிறந்த சுற்றுலா தலமாக விளங்கி வருகின்றது. இதயக்கனி படப்பிடிப்பின்போது மக்கள் திலகம் தங்கி படப்பிடிப்பில் கலந்துகொண்ட இடம் சிறிது தூரத்தில் உள்ளது அவ்விடம் தற்போது எம் ஜி ஆர் திட்டு என்று அழைக்கப்படுகிறது.

படகில் படப்பிடிப்பு நடைபெற்ற இடங்களில் பயணித்தபோது மக்கள் திலகம் எதையும் புதுமையாக செய்யவேண்டும் என்ற வேட்கையுள்ள மாமனிதர் என்பது புரிந்தது. மாங்குரோவ் காட்டின் உட்பகுதியில் படகு செல்லும் அளவிற்கு பாதை அமைத்து மிக கவனமாக படமாக்கி உள்ளனர்.

மக்கள் திலகத்தின் ரசிகர்கள் அனைவரும் காண வேண்டிய இடங்களில் பிச்சாவரமும் ஒன்று.

சில புகைப்படங்கள் நமது திரி நண்பர்களின் பார்வைக்கு.

அன்புடன்,


எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------

http://s3.postimg.org/xmp4uc9kz/WP_20150126_13_33_50_Pro.jpg (http://postimg.org/image/ufulapp4v/full/)

oygateedat
7th February 2015, 10:05 PM
http://s4.postimg.org/panaookkt/DSC00997.jpg (http://postimg.org/image/mtbjhf0o9/full/)

oygateedat
7th February 2015, 10:09 PM
http://s13.postimg.org/4tyzdndrr/DSC00982.jpg (http://postimg.org/image/4tyzdndrn/full/)

oygateedat
7th February 2015, 10:22 PM
http://s12.postimg.org/7zpezakil/DSC00987.jpg (http://postimg.org/image/9ridu73vd/full/)

idahihal
8th February 2015, 12:28 AM
Courtesy : Facebook
http://i60.tinypic.com/k315kj.jpg

எம்.ஜி.ஆரைப் பற்றிய எத்தனையோ கட்டுக்கதைகளில் இதுவும் ஒன்று. எம்.ஜி.ஆருக்குக் குதிரையேற்றம் தெரியாது. அப்படியே ஏறினாலும் நின்று கொண்டிருக்கும் குதிரை மீது ஏறி அமர்ந்து கொண்டு இங்கும் அங்கும் பார்ப்பது போல் பாவனை செய்வார். எல்லாப் படங்களிலும் பேக் புரொஜக்சன் முறையில் தான் எம்.ஜி.ஆரின் குதிரையேற்றக் காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கும் என்றெல்லாம் ஒரு கட்டுக்கதை பரப்பப் பட்டிருந்தது. இதனைப் பற்றிய பல பத்திரிக்கைகளில் செய்திகள் வந்தபோதும் ஆதாரங்களுடன் மறுப்பினை அனுப்பி வைத்திருந்தேன். எம்.ஜி.ஆரின் புகழ் பாடும் பிரபல பத்திரிக்கை உட்பட எந்த பத்திரிக்கையிலும் அது பிரசுரமாகவில்லை. மேலும் அக் கட்டுரையின் மறுபிரசுரங்களிலும் கூட அந்தக் கருத்து மீண்டும் இடம் பெற்றிருந்தது. இது பற்றி நான் ஏற்கனவே நமது திரியில் ஒரு கட்டுரையை பதிவேற்றி எம்.ஜி.ஆரின் நிழல் போல் இருந்த திரு. ராமகிருஷ்ணன் போன்றோர் இது பற்றி விவரமாக எழுத வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தேன். அருமைச் சகோதரர் பேராசிரியர் செல்வகுமார் அவர்கள் அந்த ஆவலை ஓரளவு நிறைவேற்றியுள்ளார். இன்னும் விரிவாக இது போன்ற மறுப்பு கட்டுரைகள் வெளியாக வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். நண்பர்கள் அனைவரும் தங்களது அனுபவங்களை இது தொடர்பாக தெரிவிக்கவும். சதிலீலாவதி படத்தின் ஆரம்பத்தில் மக்கள் திலகத்திற்கு சைக்கிள் ஓட்டத் தெரியாது தான். ஆனால் அதே கால கட்டத்தில் தனது அன்னையின் அச்சத்தின் காரணமாக போடப் பட்டிருந்த தடை உத்தரவையும் மீறி கலைவாணர் என்.எஸ்.கே. அவர்களது உதவியுடன் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொண்ட விவரத்தை மக்கள் திலகம் தனது வாழ்க்கை வரலாறான நான் ஏன் பிறந்தேன் காவியத்தில் விரிவாக பதிவு செய்திருக்கிறார்., மேலும் தனது குதிரையேற்றப் பயிற்சி தொடர்பாகவும் மிக மிக விரிவாக பதிவு செய்திருக்கிறார். காப்புரிமை தொடர்பாக அந்தக் கட்டுரையை நான் இங்கே பதிவேற்ற இயலவில்லை. பேராசிரியர் செல்வகுமார் அவர்களுக்கு நன்றிகள் கோடி.

Richardsof
8th February 2015, 06:30 AM
http://i59.tinypic.com/ofycgl.jpg


இந்த குடியிருப்பு பகுதி, சென்னை கோடம்பாக்கம் வீட்டு வசதி வாரியம் பகுதியில் அமைந்துள்ளது

மக்கள் திலகத்தின் தீவிர அபிமானியான திரு ஏழுமலை அவர்கள் மக்கள் திலகத்துடன் இருக்கும் நிழற்படங்களை
பதிவிட்ட இனிய நண்பர் திரு செல்வகுமார் அவர்களுக்கு நன்றி . சாதாரண தொண்டன் அழைப்பின் பேரில் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் திரு ஏழுமலை வீட்டிற்கு சென்ற காட்சி நெஞ்சை விட்டு அகலாது .அருமையான ஆவணம் . நன்றி திரு ஏழுமலை சார் .

Richardsof
8th February 2015, 06:39 AM
http://s12.postimg.org/7zpezakil/DSC00987.jpg (http://postimg.org/image/9ridu73vd/full/)



VERY NICE PICS. THANKS RAVICHANDRAN SIR

SEE THE VIDEO- PICHAVARAM ISLAND -FROM 2.17.30 ONWARDS.

http://youtu.be/sKrE9fCCzdI

Richardsof
8th February 2015, 07:03 AM
1963 jan-feb ல் திருவிழா கண்ட மவுண்ட் ரோடில் மக்கள் திலகத்தின் படங்கள் பற்றிய ஒரு சுவாரசிய தகவல்கள் .
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரை உலகில் முடி சூடா மன்னனாக , வசூல் சக்ரவர்த்தியாக வலம் வந்த நேரமது .
பொங்கலுக்கு முன் வந்த பணத்தோட்டம் - பிளாசாவிலும் . பிப்ரவரியில் வந்த கொடுத்து வைத்தவள் -காசினோ விலும்
தர்மம் தலை காக்கும் -சித்ராவிலும் ஒரே நேரத்தில் மூன்று எம்ஜிஆர் படங்கள் எம்ஜிஆர் ரசிகர்களுக்கும் விருந்தாக
அமைந்தது .
பிரபல தயாரிப்பு நிறுவனங்கள் சரவணா பிலிம்ஸ் . தேவர் பிலிம்ஸ் , ஈ .வி .ஆர் பிச்சர்ஸ் தயாரிப்பில் பிரபல
இயக்குனர்கள் கே. சங்கர் , எம் .ஏ .திருமுகம் , ப . நீலகண்டன் இயக்கத்தில் மக்கள் திலகத்தின் மூன்று படங்களும்
வித்தியாசமான முறையில் அருமையாக இருந்தது .
பணத்தோட்டம் - சமூக விரோதிகளால் பாதிக்கப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து விட்டு குற்றவாளிகளை கண்டு பிடிக்கும் வேடத்தில் எம்ஜிஆரின் நடிப்பு அபாரம் . மேற்கத்திய நடனத்தில் பின்னி எடுத்திருந்தார் .எல்லா பாடல்களும்
சூப்பர் ஹிட் .
கொடுத்து வைத்தவள் - மக்கள் திலகம் எம்ஜிஆர் கட்டிட பொறியாளராக நடித்த படம் .ரயிலில் நடந்த சண்டை காட்சியில் ஏற்படும் விபத்தில் மன நிலை பாதிக்கப்பட்டு நடிக்கும் காட்சிகள் தத்ரூபமாக இருந்தது .எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் .
தர்மம் தலை காக்கும் - மக்கள் திலகம் மருத்துவராக நடித்த படம் .சஸ் பென்ஸ் நிறைந்த படம் . எல்லா பாடல்களும்
இனிமை .
மூன்று எம்ஜிஆர் படங்கள் ஒரே நேரத்தில் ரசிகர்களையும் , தமிழ் திரை உலகினரையும் மகிழ்ச்சியில் மூழ்கடித்த
பொன்னான காலம் -1963.

Russelldvt
8th February 2015, 08:18 AM
http://i59.tinypic.com/a0j4ac.jpg

Russelldvt
8th February 2015, 08:20 AM
http://i62.tinypic.com/2crwp5x.jpg

Russelldvt
8th February 2015, 08:21 AM
http://i57.tinypic.com/imp4p3.jpg

Russelldvt
8th February 2015, 08:23 AM
http://i59.tinypic.com/348glmt.jpg

Russelldvt
8th February 2015, 08:24 AM
http://i57.tinypic.com/2hmecz5.jpg

Russelldvt
8th February 2015, 08:25 AM
http://i61.tinypic.com/2n6vvbt.jpg

Russelldvt
8th February 2015, 08:27 AM
http://i59.tinypic.com/260rh9s.jpg

Russelldvt
8th February 2015, 08:28 AM
http://i60.tinypic.com/2h4lr40.jpg

Russelldvt
8th February 2015, 08:29 AM
http://i62.tinypic.com/fwoa6d.jpg

Russelldvt
8th February 2015, 08:30 AM
http://i62.tinypic.com/28rej69.jpg

Russelldvt
8th February 2015, 08:32 AM
http://i62.tinypic.com/ebaqlh.jpg

Russelldvt
8th February 2015, 08:33 AM
http://i58.tinypic.com/24bsv15.jpg

Russelldvt
8th February 2015, 08:35 AM
http://i61.tinypic.com/16bk37t.jpg

Russelldvt
8th February 2015, 08:36 AM
http://i60.tinypic.com/2njzl9g.jpg

Russelldvt
8th February 2015, 08:37 AM
http://i61.tinypic.com/2dadhdg.jpg

Russelldvt
8th February 2015, 08:40 AM
http://i62.tinypic.com/2w1wbr9.jpg
http://i58.tinypic.com/1ilxr6.jpg

Russelldvt
8th February 2015, 08:41 AM
http://i58.tinypic.com/mkulhl.jpg

Russelldvt
8th February 2015, 08:42 AM
http://i60.tinypic.com/2ai3jph.jpg

Russellrqe
8th February 2015, 09:55 AM
http://i61.tinypic.com/2qc14rt.jpg

Russellrqe
8th February 2015, 10:06 AM
http://i61.tinypic.com/abo611.jpg

Russellrqe
8th February 2015, 10:07 AM
http://i61.tinypic.com/1zmphmc.jpg

Russellrqe
8th February 2015, 10:08 AM
http://i62.tinypic.com/2hnuv4k.jpg

Russellrqe
8th February 2015, 10:11 AM
THANKS VINOD SIR
1963 - RECALL OF MAKKAL THILAGAM MGR MOVIES. SUPERB
http://i60.tinypic.com/116nexc.jpg
http://youtu.be/EsKcsULcPmk

Russellrqe
8th February 2015, 10:16 AM
KODUTHTHU VAITHTHAVAL -1963
http://youtu.be/ql-60Ozn33o

Russellrqe
8th February 2015, 10:18 AM
DHARMAM THALAIKAKKUM
http://youtu.be/VL620iO28kU

oygateedat
8th February 2015, 10:46 AM
http://s12.postimg.org/eyn7od1p9/Adobe_Photoshop_Express_c7393a0b9aea4aaeadb64db4f4 .jpg (http://postimage.org/)
THE HINDU - DT. 06.02.2015

oygateedat
8th February 2015, 11:57 AM
http://s21.postimg.org/o8dyl0znr/WP_20150208_11_53_38_Pro.jpg (http://postimage.org/)
Dinamalar - varamalar.

fidowag
8th February 2015, 11:59 AM
இன்றைய தின இதழ் தினசரியில் வெளியான செய்தி

http://i58.tinypic.com/2wextsp.jpg

fidowag
8th February 2015, 12:00 PM
http://i60.tinypic.com/2mgw3cw.jpg

fidowag
8th February 2015, 12:01 PM
http://i58.tinypic.com/2mepjdv.jpg

fidowag
8th February 2015, 12:03 PM
http://i57.tinypic.com/28ivpdy.jpg

fidowag
8th February 2015, 12:04 PM
http://i57.tinypic.com/18izwx.jpg