PDA

View Full Version : Makkal thilagam mgr part 14



Pages : 1 2 3 4 5 6 [7] 8 9 10 11 12 13 14 15 16

Russelldvt
24th February 2015, 06:54 AM
TODAY 1.30PM WATCH JAYA TV

http://i60.tinypic.com/2confvn.png

Russelldvt
24th February 2015, 06:56 AM
TODAY 2.00PM WATCH MEGA TV

http://i57.tinypic.com/1tkdar.jpg

Russelldvt
24th February 2015, 06:58 AM
TODAY 9.00PM WATCH JMOVIE

http://i57.tinypic.com/16h2c8w.jpg

Russellrqe
24th February 2015, 08:30 AM
R.S.Munirathinam Founder-Chairman of R.M.K Engineering College

http://i59.tinypic.com/28lsv3o.jpg

வினோத் சார்

கும்மிடிபூண்டி முன்னாள் அதிமுக சட்ட மன்ற உறுப்பினரும் , மக்கள் திலகம் எம்ஜிஆர் தீவிர ரசிகருமான திரு முனிரத்தினம் அவர்கள் மக்கள் திலகத்துடன் இருக்கும் அபூர்வ நிழற் படம் பதிவிட்ட்டமைக்கு நன்றி .

Russellrqe
24th February 2015, 08:34 AM
இனிய நண்பர் திரு லோகநாதன் அவர்களின் 6000 பதிவுகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

இன்று 3000 பதிவுகள் காணும் திரு முத்தையன் அம்மு அவர்களுக்கு அன்பு வாழ்த்துக்கள் .

கோவை - சண்முகா அரங்கம் - புதுமைபித்தன் பட தவல்கள் அருமை .நன்றி திரு ரவிச்சந்திரன் சார் .

Russellisf
24th February 2015, 09:07 AM
தலைவோரோடு தலைவியின் திரைப்பட தொகுப்பு சூப்பர் முத்தையன் அவர்களே




http://i58.tinypic.com/qxkxzd.jpg

http://i59.tinypic.com/okburr.jpg

Russellisf
24th February 2015, 09:08 AM
புரட்சி தலைவிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்



https://www.youtube.com/watch?v=zGr_HafYHZc

Russellisf
24th February 2015, 09:12 AM
https://www.youtube.com/watch?v=DDAtnADiyGo

Russellisf
24th February 2015, 09:13 AM
https://www.youtube.com/watch?v=iiE2sQXP_rk

Russellisf
24th February 2015, 09:14 AM
https://www.youtube.com/watch?v=Ns4xFxXNj3Q

Russellisf
24th February 2015, 09:20 AM
https://www.youtube.com/watch?v=X3obYk6Fxlc

Russellisf
24th February 2015, 10:24 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/b_zps55332d9a.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/b_zps55332d9a.jpg.html)

Russellisf
24th February 2015, 10:25 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsff57c512.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsff57c512.jpg.html)

siqutacelufuw
24th February 2015, 10:39 AM
உயிருடன் இருந்த வரை, தனது பிறந்த நாளை தானும் கொண்டாடாமல், தனது ரசிகர்களையும், பக்தர்களையும் கொண்டாட அனுமதிக்காமல்,

http://i58.tinypic.com/ta6n3b.jpg

1. தான் போற்றும் இதய தெய்வம் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை மட்டும் உற்சாகத்துடன் கொண்டாடும்படியும்,

2. பெற்ற தாய் தந்தையர் மற்றும் குடும்ப உறுப்பினர்களை மகிழ்வித்தால் போதும் என்றும்,

போதித்த நவீன புத்தர்தான் நம் புரட்சித்தலைவர் எம். ஜி. ஆர். அவர்கள். !

siqutacelufuw
24th February 2015, 10:57 AM
http://i59.tinypic.com/esjigk.jpg

3000 பதிவுகள் கண்ட திரு. முத்தையன் அவர்களுக்கு பாராட்டுக்கள் !

siqutacelufuw
24th February 2015, 11:00 AM
http://i62.tinypic.com/x1mtyw.jpg

siqutacelufuw
24th February 2015, 11:01 AM
http://i62.tinypic.com/2ptq8t5.jpg

siqutacelufuw
24th February 2015, 11:02 AM
http://i60.tinypic.com/einy9y.jpg

siqutacelufuw
24th February 2015, 11:03 AM
http://i58.tinypic.com/2dua6hf.jpg

Russellisf
24th February 2015, 11:17 AM
congratulations muthaiyan sir for completing 3000 posts in our god thread







இன்று 67வது பிறந்தநாள் கொண்டாடும் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு நமது திரியின் சார்பில் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

*நமது தலைவருடன் நடித்த படங்கள் 28

*அதில் கருப்பு வெள்ளை படங்கள் 14

*கலர் படங்கள் 14

*தேவர் பிலிம்ஸ் அதிக படங்களை தயாரித்து உள்ளது 6 படங்கள்

*அதிக படங்களுக்கு இசை அமைத்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன் 15 படங்கள்

*அதிக படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ஒளிப்பதிவாளர் வி.ராமமூர்த்தி 12 படங்கள்

*அதிக படங்களை இயக்கியவர் ப.நீலகண்டன் 9 படங்கள்

*அதிக படங்களுக்கு வசனம் எழுதியவர் கே.சொர்ணம் 10 படங்கள்

*ஒரு படத்தை பிரபல இயக்குனர் கிருஷ்ணன் பஞ்சு இயக்கியுள்ளார் படம் எங்கள் தங்கம்

*ஆயிரத்தில் ஒருவன் விஸ்வநாதன் ராமமூர்த்தி சேர்ந்து இசை அமைத்த கடைசி படமாகும்

*கணவன் படத்திற்கு எம்ஜியார் கதை எழுதியுள்ளார்

*முதல் படம் ஆயிரத்தில் ஒருவன் (1965) கடைசி படம் பட்டிக்காட்டு பொன்னையா (1973) 8வருடங்கள் நமது தலைவருடன் சினிமாவில் நடித்துள்ளார்

*1968இல் தலைவருடன் அதிகபட்சமாக 8படங்களிலும், 1973இல் குறைந்தபட்சமாக ஒரு படத்திலும் நடித்துள்ளார்

congratulations muthaiyan sir for completing 3000 posts in our god thread






*இரட்டை வேடங்களில் 2படங்களில் நடித்துள்ளார், அடிமைப்பெண் மற்றும் குமரிகோட்டம்






*அதிக நாள் தயாரிப்பில் இருந்த படம் ஒருதாய் மக்கள். 3வருடங்கள்

http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/3_zpsa247685a.jpg[/URL]

Russellisf
24th February 2015, 11:52 AM
புரட்சித் தலைவி ஜெயலலிதா பிறந்த தினம்: பிப்.24 1948
புரட்சித் தலைவி ஜெயலலிதா, 1948-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இதே நாளில் கர்நாடக மாநிலம் மேல்கோட்டை என்னும் கிராமத்தில் பிறந்தார். இவருடைய தாய் சந்தியாவும் திரைப்பட நடிகையாக இருந்ததால் சென்னையில் வசித்து வந்த ஜெயலலிதாவிற்கு பள்ளிப்படிப்பின் இறுதியிலேயே திரைப்பட வாய்ப்புகள் குவிந்தன.
ஸ்ரீதர் இயக்கிய வெண்ணிற ஆடை என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். பின்னர் தமிழ் திரைப்பட நடிகர்களில் முக்கியமானவர்களாக இருந்த எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ஜெய்சங்கர், முத்துராமன் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்தார். ஒரு கட்டத்தில் அதிமுகவில் இணைந்து அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராகவும் பதவி வகித்தார்.
எம்.ஜி.ஆர் நோய்வாய்ப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவந்த போது, நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சூராவளி பிரச்சாரம் செய்து அதிமுக ஆட்சி உருவாக பாடுபட்டார். நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டு சிறப்பாக பணியாற்றி நாடாளுமன்ற விவாதங்களில் முத்திரை பதித்தார்.
எம்.ஜி.ஆர். மறைவுக்கு பின்னர் இரண்டு ஆண்டுகள் கழித்து 1989-ஆம் அண்டி அதிமுகவின் தலைமைப் பொறுப்பேற்று அதன் பொதுச் செயலாளர் ஆனார். 1989-ம் ஆண்டு முதல் 1991 வரை தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் எதிர்க்கட்சி தலைவராக பணியாற்றினார். 1991-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்று தமிழகத்தின் 11-வது முதலமைச்சராக முதல்முறையாக பதவியேற்றுக் கொண்டார்ர்.
அதைத் தொடர்ந்து தமிழகத்தின் முதல்வராக 4 முறை பதவி வகித்துள்ளார். இவர் கலைப் படைப்புகளுக்காகவும், சமூகப் பணிகளுக்காகவும் கலைமாமணி விருது, தங்க மங்கை விருது என பல விருதுகளை பெற்றிருக்கிறார். தாயுள்ளம் கொண்டு ஏழைகளின் துயர் நீக்குவதால் ‘அம்மா’ என்று தொண்டர்களால் அழைக்கப்படுகிறார். இதுமட்டுமின்றி புரட்சித் தலைவர் என்றழைக்கப்பட்ட முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசாக கருதப்படுவதால் இவரை புரட்சித் தலைவி என்று மக்கள் கூறி அழைக்கின்றனர்.

source:maalaimalar

siqutacelufuw
24th February 2015, 12:58 PM
திரு. யூகேஷ் பாபு அவர்கள் பதிவிட்ட "மாலை மலர்" செய்தி குறிப்பில், செல்வி ஜெயலலிதா தமிழக முதல்வராக 4 முறை பதவி வகித்துள்ளார், என்பதில் ஒரு சிறு திருத்தம் :

உண்மையில் அவர் 3 முறைதான் தமிழக முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதுவும் தொடர்ச்சியாக அல்லாமல், சற்று இடைவெளியில்.

(1991)...... முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி இறந்ததின் எதிரொலியாக வீசிய அனுதாப அலையின் போது, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட சட்ட மன்ற தேர்தல்

(2001)..... மூப்பனார் தலைமயிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் கூட்டு சேர்ந்து சந்தித்த சட்டமன்ற தேர்தல்.

(2006)..... தி. மு. க. தலைவர் திரு. கருணாநிதி அவர்களுக்கு எதிரான அலை வீசிய போது நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்)

செப்டம்பர் 2001 முதல் மார்ச் 2002 வரை, செல்வி ஜெயலலிதா அவர்கள், உச்ச நீதி மன்றம் அளித்த ஆணையின்படி, முதல்வர் பொறுப்பிலிருந்து விலக நேர்ந்தது. எனவே, திரூ. பன்னீர்செல்வம் அவர்கள் இடைக்கால முதல்வராக பொறுப்பில் இருந்தார். மீண்டும், செல்வி ஜெயலலிதா அவர்கள் முதல்வர் பொறுப்பேற்ற காரணத்தால், அது மூன்றாவது முறை என்று கணக்கிட்டு, மொத்தம் 4 முறை என்று, "மாலைமலர்" செய்தியில் தெரிவித்திருக்கலாம் என எண்ணத் தோன்றுகிறது.

மூன்று முறை தொடர்ந்து வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பெருமை, சாதனை படைத்த சரித்திர நாயகனாம், நம் இதய தெய்வம், மக்கள் திலகம், பொன்மனசெம்மலுக்கு மட்டுமே உண்டு.

ainefal
24th February 2015, 01:56 PM
https://www.youtube.com/watch?v=hA28JuD1mrg

siqutacelufuw
24th February 2015, 02:36 PM
செல்வி ஜெயலலிதாவின் 67வது பிறந்த நாளாகிய இன்று, அவரது தலைமையில் இயங்கும் அ தி. மு. க. கட்சியினை சார்ந்த, சுயநலமிக்க பல போலி அரசியல்வாதிகள், தங்கள் விசுவாசத்தை காட்ட, போட்டியிட்டுகொண்டு,

1. பிரம்மண்டாமான அளவில், செல்வி ஜெயலலிதாவின் படங்கள் இடம் பெற்ற வண்ண சுவரொட்டிகளை ஒட்டியிருப்பது (அதில் எங்கோ ஒரு மூலையில், அ தி. மு.க. என்ற மாபெரும் இயக்கத்தை நிறுவிய புரட்சித்தலைவர் படமும், அவர் போற்றிய பேரறிஞர் அண்ணா அவர்கள் படமும் தபால் தலையளவில், ஒப்புக்கு பெயரளவில் காணப்படும் அவல நிலை)

2. ஒலி பெருக்கி மூலம் பாடல்களை ஒலிபரப்புவது (இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் செல்வி ஜெயலலிதா இதர நடிகர்களுடன் இணைந்து நடித்த படப் பாடல்கள் இல்லாமல் இந்த பாடல்கள் அனைத்தும், நம் மக்கள் திலகம் அவர்கள்
செல்வி ஜெயலலிதா உட்பட பிற நடிகைகளுடன் இணைந்து நடித்த படங்களில் இடம் பெற்றவை, இதற்கு மட்டும், மக்களால் இன்றும் ரசிக்கப்படும் நம் பொன்மனச்செம்மல் படப் பாடல்கள் தேவை).

3. கோவில்களில் செல்வி ஜெயலலிதா பெயரில் அர்ச்சனை செய்ய பூக்கூடைகளுடன், தேங்காய், பழம் வைத்து கொண்டு, திரிவது (பெற்ற தாய் தந்தையர் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பிறந்த நாட்களுக்கு அர்ச்சனை செய்கிறார்களோ இல்லையோ இதற்கு மட்டும் தனி அக்கறை கொண்டு செயல்படுவது, - காண்போர் மெச்சிக்கொள்ள, பதவி சுகம் காண).

4. அமைச்சர்கள் பெயரில், பெரிய அளவிலான சுவரொட்டிகள், ஒட்டப்பட்டிருப்பது. (இங்கும் வழக்கம் போல் நமது இதய தெய்வம் எழில் வேந்தன் எம். ஜி. ஆர். அவர்கள் படமும், அவரின் இதய தெய்வம் பேரறிஞர் அண்ணா அவர்களின் படமும், மிக மிக மிகச் சிறிய அளவில்.)


இவர்கள் எல்லாம், உலகத்தமிழர்களின் உண்மைத் தலைவராம் நமது புரட்சித்தலைவரின் நினைவு நாளுக்கும், பிறந்த நாளுக்கும் சுவரொட்டிகள் அடிப்பது கிடையாது. ஒலி பெருக்கி மூலம் பாடல்களை ஒலி பரப்புவது கிடையாது. கோவில்களில், நமது மக்கள் திலகத்தின் பெயரில், அர்ச்சனை செய்வது கிடையாது.

இந்த மாதிரியான ஜால்ரா அரசியல்வாதிகளை, உலகம் போற்றும் உத்தமத்தலைவராக இன்றும் விளங்கும், நம் பொன்மனசெம்மலை உளமார நேசிக்கும் உண்மையான விசுவாசிகளும், ஆதரவாளர்களும், அனுதாபிகளும், ரசிகர்களும், பக்தர்களும், அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். அவர்கள், எக்காலத்திலும் ஊக்குவிக்கப்படக்கூடாது.

மனம் குமுறிய ஒரு எம் ஜி. ஆர். பக்தனின் நியாயமான ஆதங்கம் !

ainefal
24th February 2015, 02:45 PM
Courtesy : FB

http://i57.tinypic.com/10391d1.jpg

siqutacelufuw
24th February 2015, 02:50 PM
மக்கள் திலகத்தின் புகழ் பாடுவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு துவக்கப்பட்ட இந்த திரியினில், சபீப காலமாக, அவர் சம்பந்தப்படாத செய்திகளும், அவரில்லாத புகைப்படங்களும் இடம் பெறும் துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.

இனிவரும் காலங்களிலாவது,

1. மக்கள் திலகம் குறித்த செய்திகளும், புகைப்படங்களும், மட்டுமே பதிவிடப்பட வேண்டும்,

2. நம் பொன்மனசெம்மலைப் பற்றி, எதிர்மறையான செய்திகளை வெளியிடும் பத்திரிகைகளுக்கு நமது காட்டமான பதிலை தெரிவித்திட வேண்டும்.

3. புரட்சித்தலைவரின் புகழை தாங்க முடியாமல், அவரது பெருமைகளை இருட்டடிப்பு செய்வோரை புறக்கணித்தல் வேண்டும்.

4. தனி நபர் பற்றிய புகைப்படங்கள் பதிவிடுவதையும், அது குறித்து செய்திகளை பதிவிடுவதையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

நமது மக்கள் திலகம் திரிக்கென்று தனி மாண்பு உண்டு. அது, தொடர வேண்டும் என்ற எண்ணத்தில், நான் விடுக்கும் இந்த வேண்டுகோளுக்கு திரியின் பதிவாளர்களிடையே மாற்றுக் கருத்து இருக்காது என நம்புகிறேன்.

siqutacelufuw
24th February 2015, 03:01 PM
http://i58.tinypic.com/oqytjd.jpg

siqutacelufuw
24th February 2015, 03:01 PM
http://i60.tinypic.com/zuiliu.jpg

siqutacelufuw
24th February 2015, 03:04 PM
http://i60.tinypic.com/vwr3pt.jpg

siqutacelufuw
24th February 2015, 03:04 PM
http://i60.tinypic.com/1zgsrbr.jpg

siqutacelufuw
24th February 2015, 03:06 PM
http://i62.tinypic.com/15eehbq.jpg

siqutacelufuw
24th February 2015, 03:07 PM
http://i57.tinypic.com/2cnwnq9.jpg

Russelldvt
24th February 2015, 06:17 PM
மன்னாதி மன்னன்

http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/3676da91-a2c4-40ce-96dd-de2a52dfee53_zpsa7b47016.jpg

fidowag
24th February 2015, 09:26 PM
மாலை மலர் -24/02/2015

http://i60.tinypic.com/2ak0bwm.jpg

ainefal
24th February 2015, 09:37 PM
எம்.ஜி.ஆர். இறந்து கிட்டத்தட்டக் கால் நூற்றாண்டு ஆகிவிட்டது. இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அவரைப் பற்றிய செய்திகள் காற்றில் உலவிக்கொண்டேயிருக்கும். திரையுலகத்திலும் அரசியல் உலகத்திலும் எம்.ஜி.ஆரின் நினைவுகள் வற்றாத நதியாக இன்னும் ஓடிக்கொண்டிருப்பதைப்போல மருத்துவ உலகத்திலும் அவரது மாண்பைப் பேசிக்கொண்டேயிருக்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான் டாக்டர் மனோகரன். எம்.ஜி.ஆரைப் பற்றி உலகமே பேசிக் கொண்டிருக்க, அவர் பேசாத நாட்களில் அவருக்குப் பேச்சுப் பயிற்சி அளித்தவர் இவர். அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுச் சென்னை திரும்பியதிலிருந்து இறுதிக் காலம்வரை அவரோடு இருந்தவர். எம்.ஜி.ஆர். பற்றிய தன்னுடைய மறக்க முடியாத நினைவுகளை இங்கே பகிர்ந்துகொள்கிறார்.

நீங்கள் எப்படி எம்.ஜி.ஆருக்கு அறிமுகமானீர்கள்?

எம்.ஜி.ஆர். அமெரிக்காவில் சிகிச்சை பெற்று சென்னை திரும்பிய பிறகும்கூட அவரால் சரியாகப் பேச முடியவில்லை. அவருக்குப் பேச்சு பயிற்சி அளிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியிருந்தார்கள். அப்போதிருந்த ஹெல்த் மினிஸ்டர், ஹெல்த் செகரட்டரி, டி.எம்.இ. ஆகியோர், அரசு பொது மருத்துவமனையில் காது மூக்கு தொண்டை பிரிவில் பணியாற்றிக்கொண்டிருந்த என்னைத் தேர்வு செய்தார்கள். எம்.ஜி.ஆருக்குப் பேச்சுப் பயிற்சி அளிக்க வேண்டும் என்று என்னை அவர்கள் அழைத்தபோது நான் தயங்கினேன். ஏனென்றால், என் குடும்பம் பெரியது. நான் ஒருவன்தான் சம்பாதிப்பவன். காலையில் அரசு மருத்துவமனையில் பணியாற்றிவிட்டு மாலையில் தனியாகக் கிளினிக் வைத்திருந்தேன். அந்தத் தொழில் பாதிக்குமே என்பதுதான் என் தயக்கம்.

சரியான ஆள் நீதான் என்று என்னைக் கொண்டுபோய் எம்.ஜி.ஆர். முன் நிறுத்திவிட்டார்கள். ஒருமுறை என்னை அளவெடுப்பது போலப் பார்த்தார். எவ்வளவு வேணும் என்று சைகையிலேயே கேட்டார். நான், ‘ஐயா... நான் அரசு ஊழியன். அங்குக் கொடுக்கிற சம்பளமே போதும்’ என்றேன். தினமும் காலை ஆறு மணிக்கெல்லாம் நான் ராமாவரம் தோட்டத்திற்குப் போய்விட வேண்டும். இரவு பத்து மணிவரை அவரோடு இருக்க வேண்டும். இதுதான் என்னுடைய பணி. காலையில் நாலு மணிக்கே எழுந்து என்னைத் தயார்படுத்திக்கொண்டால்தான் ஆறு மணிக்காவது அங்குப் போக முடியும். எனக்கென ஒரு அரசு காரையும் டிரைவரையும் தனியாகவே தந்துவிட்டார்கள்.

ஆறு மணிக்கெல்லாம் அவரும் தயாராக இருப்பார். ஒன்பது மணி வரையிலும் அவருக்கு ஒவ்வொரு வார்த்தையாகச் சொல்லிக் கொடுப்பேன். பயிற்சியை அசுர வேகத்தில் பழகிக்கொண்டார். சில வார்த்தைகளைச் சொல்ல முடியா மல் கஷ்டப்படும்போதுகூடப் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று விட்ட தில்லை. சிரமப்பட்டுப் பேசிவிடுவார். ஒன்பது மணிக்குப் பிறகு அவர் காரிலேயே நானும் கோட்டைக்குச் செல்வேன். முன் சீட்டில் நான் அமர்ந்துகொள்ள அவர் பின் சீட்டில் அமர்வார்.

கோட்டையில் அவரது அறையிலேயே எனக்கும் ஒரு சேர் போடப்பட்டிருக்கும். அவர் அருகிலேயே அமர்ந்திருப்பேன். அவர் பேசுவது புரியாவிட்டால் அதை நான் விளக்க வேண்டியிருந்தது.

அவருடன் இருந்து சேவை செய்த அந்தச் சில வாரங்களில் என்னுடைய செயல்பாடுகள் பற்றியும், நான் எந்த விஷயத்தையும் வெளியில் பகிர்ந்து கொள்வதில்லை என்கிற தகவலும் அவருக்குப் போயிருக்க வேண்டும். என்னை ஒரு மகன் போலப் பார்க்க ஆரம்பித்தார். சில விவாதங்களின்போது நான் சொல்கிற கருத்தை ஏற்றுக்கொள்கிற அளவுக்கு அவருடைய மனதில் எனக்கும் இடம் இருந்தது.

மறக்க முடியாத ஏதேனும் ஒரு சம்பவம்?

ஒருமுறை கோவைக்குச் சென்றிருந் தோம். கிட்டத்தட்ட மூன்று நாட்கள் அங்கு தங்கியிருந்தோம். விமானத்தில்தான் சென்றோம். எனக்கு அது முதல் விமானப் பயணம். சற்றே அச்சத்தோடு ஏறினேன். பெரிய பெரிய அமைச்சர்கள் எல்லாரும் அந்தப் பிளைட்டில் இருக்க, என்னை அவர் அருகில் உட்கார வைத்துக் கொண்டார். சீட் பெல்ட்டை அவரே மாட்டிவிட்டார். ஜூஸ் வந்தது. ஒரு கிளாசை அவரே தன் கையால் எடுத்து என்னிடம் கொடுத்து ‘குடிங்க’ என்றதை என்னால் இப்போதும் மறக்க முடியாது. பக்கத்தில்தான் அவர் பிறந்த ஊரான பாலக்காடும் இருந்தது. மூன்றாவது நாள் அங்குக் கிளம்புகிற நேரம். எனக்குத் திடீரெனக் காய்ச்சல் வந்துவிட்டது. நான் படுத்துவிட்டேன்.

நான் வராததைக் கவனித்த எம்.ஜி.ஆர், ‘மனோகரன் வரலயா?’ என்றாராம். அவர்கள் எனக்கு உடம்பு சரியில்லாத தகவலைச் சொல்லியிருக்கிறார்கள். பாலக்காட்டிலிருந்து திரும்பியதும் என்னைப் பார்க்க வந்துவிட்டார். நான் அவர் வருவது தெரியாமல் படுத்திருந்தேன். திடீரென்று யாரோ பக்கத்தில் நிற்கிற உணர்வு. திரும்பிப் பார்ப்பதற்குள் அவர் என் கன்னத்தில் கை வைத்து, ‘ஆமாம்.. ரொம்ப காய்ச்சலா இருக்கே’ என்று கூறியவர், ‘உடம்ப பார்த்துக்கங்க’ என்று கூறிவிட்டுப் பக்கத்தில் அவருக்காக நியமிக்கப்பட்டிருந்த மருத்துவக் குழுவிடம், ‘மனோகரனை கவனிச்சுக்கங்க’ என்று கூறிவிட்டுக் கிளம்பினார். நான் உருகிப் போனேன்.

அப்போது அவர் பொதுக்கூட்டங்களில் பேசிவந்தாரே?

ஆமாம்... அந்தப் பேச்சை நான்தான் தயார் செய்வேன். எந்தெந்த வார்த்தைகளை எளிதாக அவரால் பேச முடியுமோ, அதை மட்டுமே வைத்துப் பேச்சைத் தயார் செய்வது என் வேலை. அமெரிக்காவிலிருந்து வந்த பின்பு எம்.ஜி.ஆர் கலந்துகொண்ட முதல் மீட்டிங் ஜேப்பியார் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த மீட்டிங்தான். நான் எழுதி வைத்திருந்த பேச்சை அவர் பலமுறை பயிற்சி எடுத்துக்கொண்டார். மிகச் சிறப்பாகப் பேசியும் முடித்தார். மதுரையில் நடந்த எம்.ஜி.ஆர் மன்ற விழாவிலும் நிறைவாகப் பேசினார். அந்த விழாவில்தான் இப்போதைய முதல்வரம்மாவுக்கு செங்கோல் பரிசளித்து, தனது வாரிசு அவர்தான் என்பதையும் உணர்த்தினார் எம்.ஜி.ஆர்.

அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த செய்தி ஏதாவது?

அதைப்பற்றி நான் அதிகம் சொல்லக்கூடாது. பட்... சில விஷயங்களை பகிர்ந்துக்கலாம். 87ஆம் வருஷம் மீண்டும் நியூயார்க் போயிருந்தார் எம்.ஜி.ஆர். மறு சோதனைக்கான ட்ரிப் அது. வழக்கம்போல நான், ஹெல்த் செகரட்ரின்னு ஒரு மருத்துவக் குழுவே கிளம்பினோம். அங்கிருந்தபடியே இங்குள்ள அரசியல் மற்றும் சட்டம் ஒழுங்கையும் கவனிச்சார் எம்.ஜி.ஆர். அப்போதான் இலங்கை தொடர்பான சில முடிவுகளை அவர் எடுத்திருந்தார். அதுமட்டும் அவர் நினைத்த மாதிரி அமைஞ்சிருந்தா பிரபாகரன் பற்றி நாம் இப்போ கேள்விப்படுகிற விஷயமும், தற்போது நடந்த துயரச் சம்பவங்களும் நடக்காமல் போயிருக்கும். ம்... என்ன செய்வது?

Thanks to Mr. Boominathan Andavar, FB.

fidowag
24th February 2015, 09:52 PM
இந்த வார பாக்யா இதழில் , புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். அவர்களின் "விக்கிரமாதித்தன் "
திரைக் கதையை விளக்கமாக பிரசுரம் செய்துள்ளனர் .

http://i61.tinypic.com/29kvnyp.jpg
http://i61.tinypic.com/do88c7.jpg
http://i57.tinypic.com/2m649hx.jpg
http://i62.tinypic.com/25iajxw.jpg

http://i59.tinypic.com/r08hs0.jpg
http://i57.tinypic.com/10ogtj7.jpg
http://i62.tinypic.com/nce0y9.jpg

ainefal
24th February 2015, 10:10 PM
Congrats Loganathan Sir for crossing another milestone [ 6000].

ainefal
24th February 2015, 10:14 PM
​வாழ்த்துக்கள் Muthiyan Sir, குறுகிய காலத்தில் 3000 பதிவுகளை கடந்து ஒரு புதிய சாதனை.

fidowag
24th February 2015, 10:17 PM
http://i58.tinypic.com/2va0d3c.jpg



நண்பர் திரு. முத்தையன் அம்மு அவர்களின் பதிவுகள் 3000 எண்ணிக்கையை
அடைந்ததற்கு நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்.


புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா படத்தொகுப்பு விவரங்கள் நன்று.
ஆனால், படங்கள் வெளியான தேதியில் சில தவறுகள் உள்ளன. திருத்தி
வெளியிடவும் . மேலும், ஒரு தாய் மக்கள், அன்னமிட்டகை போன்ற படங்கள்
3 ஆண்டுகளுக்கு மேல் , பல்வேறு காரணங்களுக்காக தாமதமாக வெளிவந்தன
என்பது தங்களின் கவனத்திற்கு.


ஆர். லோகநாதன்.

fidowag
24th February 2015, 10:20 PM
செல்வி ஜெயலலிதாவின் 67வது பிறந்த நாளாகிய இன்று, அவரது தலைமையில் இயங்கும் அ தி. மு. க. கட்சியினை சார்ந்த, சுயநலமிக்க பல போலி அரசியல்வாதிகள், தங்கள் விசுவாசத்தை காட்ட, போட்டியிட்டுகொண்டு,

1. பிரம்மண்டாமான அளவில், செல்வி ஜெயலலிதாவின் படங்கள் இடம் பெற்ற வண்ண சுவரொட்டிகளை ஒட்டியிருப்பது (அதில் எங்கோ ஒரு மூலையில், அ தி. மு.க. என்ற மாபெரும் இயக்கத்தை நிறுவிய புரட்சித்தலைவர் படமும், அவர் போற்றிய பேரறிஞர் அண்ணா அவர்கள் படமும் தபால் தலையளவில், ஒப்புக்கு பெயரளவில் காணப்படும் அவல நிலை)

2. ஒலி பெருக்கி மூலம் பாடல்களை ஒலிபரப்புவது (இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் செல்வி ஜெயலலிதா இதர நடிகர்களுடன் இணைந்து நடித்த படப் பாடல்கள் இல்லாமல் இந்த பாடல்கள் அனைத்தும், நம் மக்கள் திலகம் அவர்கள்
செல்வி ஜெயலலிதா உட்பட பிற நடிகைகளுடன் இணைந்து நடித்த படங்களில் இடம் பெற்றவை, இதற்கு மட்டும், மக்களால் இன்றும் ரசிக்கப்படும் நம் பொன்மனச்செம்மல் படப் பாடல்கள் தேவை).

3. கோவில்களில் செல்வி ஜெயலலிதா பெயரில் அர்ச்சனை செய்ய பூக்கூடைகளுடன், தேங்காய், பழம் வைத்து கொண்டு, திரிவது (பெற்ற தாய் தந்தையர் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பிறந்த நாட்களுக்கு அர்ச்சனை செய்கிறார்களோ இல்லையோ இதற்கு மட்டும் தனி அக்கறை கொண்டு செயல்படுவது, - காண்போர் மெச்சிக்கொள்ள, பதவி சுகம் காண).

4. அமைச்சர்கள் பெயரில், பெரிய அளவிலான சுவரொட்டிகள், ஒட்டப்பட்டிருப்பது. (இங்கும் வழக்கம் போல் நமது இதய தெய்வம் எழில் வேந்தன் எம். ஜி. ஆர். அவர்கள் படமும், அவரின் இதய தெய்வம் பேரறிஞர் அண்ணா அவர்களின் படமும், மிக மிக மிகச் சிறிய அளவில்.)


இவர்கள் எல்லாம், உலகத்தமிழர்களின் உண்மைத் தலைவராம் நமது புரட்சித்தலைவரின் நினைவு நாளுக்கும், பிறந்த நாளுக்கும் சுவரொட்டிகள் அடிப்பது கிடையாது. ஒலி பெருக்கி மூலம் பாடல்களை ஒலி பரப்புவது கிடையாது. கோவில்களில், நமது மக்கள் திலகத்தின் பெயரில், அர்ச்சனை செய்வது கிடையாது.

இந்த மாதிரியான ஜால்ரா அரசியல்வாதிகளை, உலகம் போற்றும் உத்தமத்தலைவராக இன்றும் விளங்கும், நம் பொன்மனசெம்மலை உளமார நேசிக்கும் உண்மையான விசுவாசிகளும், ஆதரவாளர்களும், அனுதாபிகளும், ரசிகர்களும், பக்தர்களும், அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். அவர்கள், எக்காலத்திலும் ஊக்குவிக்கப்படக்கூடாது.

மனம் குமுறிய ஒரு எம் ஜி. ஆர். பக்தனின் நியாயமான ஆதங்கம் !

நண்பர் திரு. செல்வகுமார் அவர்களே, தங்களின் நியாயமான ஆதங்கத்தை
நான் ஆமோதிக்கிறேன். நன்றி.

ஆர். லோகநாதன்.

fidowag
24th February 2015, 11:08 PM
http://i60.tinypic.com/10igvhs.jpg

fidowag
24th February 2015, 11:09 PM
http://i60.tinypic.com/2jfzhw3.jpg

fidowag
24th February 2015, 11:09 PM
http://i62.tinypic.com/jto56d.jpg

fidowag
24th February 2015, 11:10 PM
http://i59.tinypic.com/33ucot4.jpg

fidowag
24th February 2015, 11:11 PM
http://i57.tinypic.com/oqcd9e.jpg

fidowag
24th February 2015, 11:11 PM
http://i58.tinypic.com/15f4oeh.jpg

fidowag
24th February 2015, 11:12 PM
http://i60.tinypic.com/s183uv.jpg

fidowag
24th February 2015, 11:13 PM
http://i62.tinypic.com/33ohaa8.jpg

fidowag
24th February 2015, 11:14 PM
http://i58.tinypic.com/2vcw6z8.jpg

fidowag
24th February 2015, 11:15 PM
http://i59.tinypic.com/vi3cja.jpg

fidowag
24th February 2015, 11:16 PM
http://i57.tinypic.com/1y935.jpg

fidowag
24th February 2015, 11:17 PM
http://i61.tinypic.com/fjgffr.jpg

fidowag
24th February 2015, 11:19 PM
http://i58.tinypic.com/ngh3o.jpg

fidowag
24th February 2015, 11:21 PM
http://i60.tinypic.com/13ynul2.jpg

fidowag
24th February 2015, 11:21 PM
http://i62.tinypic.com/juyavn.jpg

fidowag
24th February 2015, 11:22 PM
http://i62.tinypic.com/2wrl0di.jpg

fidowag
24th February 2015, 11:23 PM
http://i61.tinypic.com/16jplpl.jpg

fidowag
24th February 2015, 11:23 PM
http://i61.tinypic.com/2iut2tt.jpg

fidowag
24th February 2015, 11:24 PM
http://i57.tinypic.com/wtzmf4.jpg

fidowag
24th February 2015, 11:25 PM
http://i57.tinypic.com/rh27ts.jpg

fidowag
24th February 2015, 11:25 PM
http://i58.tinypic.com/14mgqrm.jpg

fidowag
24th February 2015, 11:26 PM
http://i62.tinypic.com/fkxudc.jpg

fidowag
24th February 2015, 11:27 PM
http://i59.tinypic.com/2s6syue.jpg

fidowag
24th February 2015, 11:28 PM
http://i60.tinypic.com/2uysol0.jpg

fidowag
24th February 2015, 11:28 PM
http://i60.tinypic.com/312g683.jpg

fidowag
24th February 2015, 11:29 PM
http://i61.tinypic.com/209ixdv.jpg

fidowag
24th February 2015, 11:30 PM
http://i57.tinypic.com/dxim8i.jpg

fidowag
24th February 2015, 11:30 PM
http://i59.tinypic.com/2yll6v9.jpg

fidowag
24th February 2015, 11:31 PM
http://i62.tinypic.com/2ns2cd1.jpg

fidowag
24th February 2015, 11:32 PM
http://i62.tinypic.com/zk1ix2.jpg

fidowag
24th February 2015, 11:33 PM
http://i60.tinypic.com/15xthyt.jpg

fidowag
24th February 2015, 11:33 PM
http://i59.tinypic.com/2e6cvnc.jpg

fidowag
24th February 2015, 11:34 PM
http://i59.tinypic.com/1694xg5.jpg

fidowag
24th February 2015, 11:35 PM
http://i58.tinypic.com/2i9pdzm.jpg

fidowag
24th February 2015, 11:36 PM
http://i58.tinypic.com/2n6rifp.jpg

fidowag
24th February 2015, 11:37 PM
http://i59.tinypic.com/1zgyjx0.jpg

fidowag
24th February 2015, 11:37 PM
http://i60.tinypic.com/21b87sl.jpg

fidowag
24th February 2015, 11:38 PM
http://i60.tinypic.com/9av4f8.jpg

fidowag
24th February 2015, 11:39 PM
http://i59.tinypic.com/2pqqe6p.jpg

fidowag
24th February 2015, 11:40 PM
http://i58.tinypic.com/fv31v.jpg

fidowag
24th February 2015, 11:41 PM
http://i62.tinypic.com/2cigs50.jpg

fidowag
24th February 2015, 11:41 PM
http://i60.tinypic.com/qqvf9u.jpg

fidowag
24th February 2015, 11:42 PM
http://i58.tinypic.com/5wjo78.jpg

fidowag
24th February 2015, 11:43 PM
http://i60.tinypic.com/5lxchf.jpg

Richardsof
25th February 2015, 05:45 AM
இனிய நண்பர் திரு செல்வகுமார் சார்

மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களால் அடையாளம் காட்டப்பட்டவர்கள் , உயர்வு பெற்றவர்கள் இன்று அவரையே மறந்து துதி பாடும் அவல நிலை பற்றி தாங்கள் மிக தெளிவாக பட்டியலிட்டு இருக்கிறீர்கள் . மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் இவர்களை பற்றி தான் வாழ்ந்த காலத்திலேயே மிக அழகாக கூறிவிட்டார் .

''பொன் பொருளை கண்டவுடன் வந்த வழி மறந்து விட்டு
கண் மூடி போகிறவர் போகட்டுமே
என் மனதை நான் அறிவேன்
என் உறவை நான் மறவேன்
எது ஆன போதிலும் ஆகட்டுமே
நன்றி மறவாத நல்ல மனம் போதும்
என்றும் அதுவே என் மூலதனம் ஆகும்''

கோடிக்கணக்காண மக்கள் திலகத்தின் உண்மையான ரசிகர்கள் - தொண்டர்கள் இருக்கும் நிலையில் நமது அடுத்த இலக்கு '' மக்கள் திலகம் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா '' தொடர்பான ஆரம்ப கட்ட பணிகளை துவக்க வேண்டும் .அதற்கான முயற்சிகளை இன்றே துவக்க ஆவன செய்ய வேண்டும் ..


மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் அவரை பற்றிய செய்திகள் , நிழற்படங்கள் , ஆவணங்கள் , அன்றாட நிகழ்வுகள் ,மக்கள் திலகத்தின் படங்கள் வெளியான நாட்களின் நினைவலைகள் பற்றி நம்முடைய பதிவுகளை பகிர்ந்து கொள்ளலாம் .மீள் பதிவுகளை தவிர்ப்பது நலம் .தனி நபர் செய்திகள் ,படங்கள் ,தேவை இல்லாதவர்களை பற்றிய செய்திகள் ,குடும்ப விழா ,பதிவுகளை அறவே தவிர்க்கவும் .

நண்பர்களே

மக்கள் திலகத்தின் நிழற்படங்களை பதிவு செய்யும்போது அதற்குரிய செய்தியையும் சேர்த்து பதிவிடவும் .உங்கள் கருத்தையும் எழதவும் . ஏற்கனவே பதிவிட்ட நிழற் படங்களை மீண்டும் மீண்டும் பதிவிடுவதை தவிர்க்கவும் .மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் 1 முதல் மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் -13 வரை முழுவதையும் பார்த்தவர்கள் -படித்தவர்கள் - மீள் பதிவை தவிர்ப்பார்கள் என்று நம்புகிறேன் .

Richardsof
25th February 2015, 05:53 AM
இனிய நண்பர் திரு முத்தையன் சார்

உங்களின் 3000 முத்தான பதிவுகளுக்கு இனிய வாழ்த்துக்கள் பல வித்தியாசமான பார்வையில் மக்கள் திலகத்தின் நிழற் படங்களின் தொகுப்பு மிகவும் அருமையாக இருந்தது தொடர்ந்து அசத்துங்கள் .

Russelldvt
25th February 2015, 06:48 AM
TODAY 11.00PM WATCH SUN TV

http://i57.tinypic.com/sziyki.jpg

Russellrqe
25th February 2015, 08:16 AM
பேராசிரியர் திரு செல்வகுமார்

உங்களின் ஆதங்கம் நியாமானதே . அதே போல் மக்கள் திலகம் திரியில் தவிர்க்க வேண்டியவைகளை பற்றி சரியாக சொல்லி இருப்பதை மற்றவர்கள் உணர்ந்து கொள்வது நல்லது .திரு வினோத் கூறியது போல் மக்கள் திலகம் எம்ஜிஆர் -100 விழாவை சிறப்பாக நடத்திட எல்லோரும்ஒற்றுமையுடன் செயல் பட வேண்டிய நேரமிது .கவனத்தை திசை திருப்பாமல் எல்லா நண்பர்களையும் ஒருங்கிணைத்து நூற்றாண்டு விழா காண நீங்கள் முயற்சியை தொடங்கவும்.மக்கள் திலகத்தின் ஆசி நமக்கு என்றென்றும் உள்ளது .முனைப்போடு செயல் படுவோம் . வெற்றி காண்போம் . வரலாறு படைப்போம் .

fidowag
25th February 2015, 08:35 AM
தின இதழ் -25/02/2015

http://i62.tinypic.com/9ub3ap.jpg
http://i61.tinypic.com/2wn7mme.jpg
http://i59.tinypic.com/30jrwrc.jpg

http://i58.tinypic.com/3v71u.jpg

http://i60.tinypic.com/23lbiac.jpg

Russellisf
25th February 2015, 10:26 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpscmyqasnn.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpscmyqasnn.jpg.html)

Russellisf
25th February 2015, 12:14 PM
நமது திரி நண்பர் தெனாலி ராஜன் உடல் நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டு உள்ளார் வரும் வெள்ளிகிழமை அவருக்கு அறுவை சிகிச்சை நடை பெற உள்ளதால் அவர் மீண்டும் பூரண நலம் கண்டு மீண்டும் அவருடைய அன்றாட பணிகளும் மற்றும் திரிக்கு விரைவில் வரவேண்டும் என எல்லாம் வல்ல எங்கள் கடவுள் மக்கள்திலகத்தை வேண்டிகொள்கிறேன்

Stynagt
25th February 2015, 01:01 PM
திரு. தெனாலிராஜன் பூரண குணமடைய எல்லாம் வல்ல இறைவனையும், எம்ஜிஆர் பக்தர்களின் இதய தெய்வத்தையும் பிரார்த்திக்கிறேன்.


உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Richardsof
25th February 2015, 03:27 PM
இனிய நண்பர் திரு தெனாலி ராஜன் விரைவில் பூரண குணமடைய பிராத்திக்கிறேன் .

Russellzlc
25th February 2015, 05:52 PM
அன்பு சகோதரர் பேராசிரியர் திரு.செல்வகுமார் அவர்களுக்கு,

தங்களது ஆதங்கம் மிகவும் நியாயமானது. உங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன். எந்த எதிர்பார்ப்பும் இன்றி தலைவரை இதயத்தில் வைத்து பூஜிக்கும் ரசிகர்கள், தொண்டர்கள், ஆதரவாளர்கள், விசுவாசிகள் அவரது நூற்றாண்டு விழா கொண்டாட்டத்துக்கான பணிகளை யாரையும் எதிர்பார்க்காமல் இப்போதிருந்தே தொடங்க வேண்டும். திரு.எஸ்.வி.சார், திரு.குமார் சார் ஆகியோர் சொன்ன கருத்துகளை வரவேற்கிறேன்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
25th February 2015, 05:56 PM
தலைவரைப் பற்றிய செய்திகள் எந்த பத்திரிகையில் வந்தாலும் அதை உலகத் தமிழர்களின் பார்வைக்கு கொண்டு சேர்த்து தலைவருக்கும் புகழ் சேர்க்கும் 6,000 பதிவுகள் கண்ட திரு.லோகநாதன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

அயராமல் உழைத்து தலைவரின் கவனிக்கப்பட வேண்டிய அரிய ஸ்டில்களை பதிவிட்டு 3,000 பதிவுகள் கண்ட திரு. முத்தையன் அம்மு அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

உங்களையெல்லாம் பார்த்தால் எனக்கு ஒரு பக்கம் பொறாமையாகவும் இன்னொரு பக்கம் வெட்கமாகவும் உள்ளது. இப்போதுதான் நான் திக்கி, திணறி 482 பதிவுகளை கடந்துள்ளேன். 1,000 பதிவுகள் வருவதற்கே இன்னும் ஒரு ஆண்டு ஆகும் போலிருக்கிறதே?

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
25th February 2015, 05:57 PM
சகோதரர் திரு.தெனாலிராஜன் அவர்களின் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து விரைவில் அவர பூரண உடல் நலம் பெற எல்லாம் வல்ல நம் இறைவனை வேண்டுகிறேன்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
25th February 2015, 05:59 PM
சன் டி.வி.யில் இரவு 11 மணிக்கு மீண்டும் பழைய படங்களை போட ஆரம்பித்திருக்கிறார்கள். வழக்கம் போல முதல் மரியாதை தலைவருக்கே. திங்களன்று இரவு ரிக்க்ஷாகாரன், நேற்று உழைக்கும் கரங்கள், இன்று இரவு 11 மணிக்கு பறக்கும் பாவை. இந்த வாரம் தலைவர் வாரம் போலிருக்கிறது.

இது தவிர, கடந்த இரண்டு நாட்களில் தொலைக்காட்சிகளில் பட்டிக்காட்டு பொன்னையா, அரசகட்டளை, ஆயிரத்தில் ஒருவன், குமரிக்கோட்டம், தேர்த்திருவிழா 2 முறை (மெகா டி.வி. மற்றும் ஜெயா டி.வி.) ஆகியபடங்கள் ஒளிபரப்பாயின.

கடந்த ஞாயிற்றுக்கிழமை உலகக் கோப்பை கிரிக்கெட் ஒளிபரப்பானது. அது தவிர, டி.விக்களில் தலைவரின் இத்தனை படங்களையும் தாண்டி,

மதுரையில் -- பெரிய இடத்துப் பெண்
நெல்லையில் -- ஆயிரத்தில் ஒருவன்
தென்காசியில் - ஆயிரத்தில் ஒருவன்
கோவையில் --- புதுமைப்பித்தன்
சென்னையில் ------ குமரிக்கோட்டம்

என்று தமிழகத்தின் பல பகுதிகளிலும் தலைவர் படங்கள் வெற்றிகரமாக உலா வருகின்றன என்றால் அவரது கிரவுட் புல்லிங் கெப்பாசிட்டியையும் பாக்ஸ் ஆபிஸ் பவரையும் என்ன சொல்லி புகழ்வது?

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
25th February 2015, 06:03 PM
http://i62.tinypic.com/x1mtyw.jpg

1969ம் ஆண்டு பொங்கல் திருநாளில் சென்னை தி.நகரில் வாணி மகால் அருகே கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் சிலை திறப்பு விழாவின்போது எடுக்கப்பட்ட அரிய புகைப்படம். சிலையை பேரறிஞர் அண்ணா அவர்கள் திறந்து வைத்தார். (இப்போது அந்த சிலை சாலையின் நடுவில் இருந்து ஓரமாக இடம் மாற்றி வைக்கப்பட்டுள்ளது)

அண்ணாவுடன் (இடமிருந்து) கவியரசர் கண்ணதாசன் அவர்களின் மூத்த சகோதரர் ஏ.எல்.சீனிவாசன், ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன், கலைஞர் கருணாநிதி, இந்தி நடிகர் திலிப் குமார், புரட்சித் தலைவர்.

பேரறிஞர் அண்ணா அவர்கள் கலந்து கொண்ட கடைசி பொது நிகழ்ச்சி இது. கடைசி நிகழ்ச்சியாக கலைவாணர் சிலையை திறந்து வைத்தார். கலைவாணரும் இறப்பதற்கு முன் தனது கடைசி நிகழ்ச்சியாக பேரறிஞர் அண்ணா அவர்களின் படத்தைத்தான் திறந்து வைத்தார். என்ன ஒரு ஒற்றுமை.

வரலாற்று சிறப்பு மிக்க படத்தை பதிவிட்ட பேராசிரியர் திரு.செல்வகுமார் அவர்களுக்கு நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
25th February 2015, 06:05 PM
http://i60.tinypic.com/1zgsrbr.jpg

பழம்பெரும் நடிகரும் எனது மனங்கவர்ந்த பாடகர்களில் ஒருவருமான திரு.டி.ஆர்.மகாலிங்கம் அவர்களின் குடும்பத்தாருடன் தலைவரும் அன்னை ஜானகி அம்மையாரும் இருக்கும் மிக அரிய புகைப்படத்தை பதிவிட்ட பேராசிரியர் திரு.செல்வகுமார் அவர்களுக்கு நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
25th February 2015, 06:07 PM
தலைவர் நடித்த எங்க வீட்டுப் பிள்ளை உட்பட ஏராளமான தமிழ்ப் படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய திரு.வின்சென்ட் அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
25th February 2015, 06:09 PM
http://i59.tinypic.com/1694xg5.jpg

மன்னாதி மன்னன் - 10


‘நெஞ்சில் நிறைந்தவர்’



உணர்ச்சிபூர்வமாக நெகிழ்ச்சியாக போய்க் கொண்டிருந்த விஜய் டி.வி.யின் மன்னாதி மன்னன் நிகழ்ச்சியில் தலைவர் பற்றிய நினைவுகளை, தனது சொந்த அனுபவங்களை கூறி கலகலப்பை ஏற்படுத்தியவர் இசையமைப்பாளர் திரு.கணேஷ் அவர்கள். தலைவரை வைத்து பணத்தோட்டம், படகோட்டி, குடியிருந்த கோயில் போன்ற வெற்றிப் படங்களை எடுத்தவர் திரு. ஜி.என். வேலுமணி. அவரது மகளைத்தான் திரு.கணேஷ் காதலித்துள்ளார். அப்போது அவர் மெல்லிசை மன்னரின் இசைக்குழுவில் இருந்திருக்கிறார்.

நிகழ்ச்சியில், தான் காதல் வயப்பட்டதை சொல்லிய திரு.கணேஷ், ‘‘அப்போது நான் இருந்த நிலையில் படத்தயாரிப்பாளராக, செல்வந்தராக இருந்த திரு.ஜி.என். வேலுமணியிடம் மகளை திருமணம் செய்து கொடுக்குமாறு கேட்டால் தருவாரா?’ என்று நிகழ்ச்சியை நடத்திய திரு.கோபிநாத்தை பார்த்து கேட்க, ‘‘உதைப்பாரு..’’ என்று திரு.கோபிநாத் கூறிய பதிலால் அரங்கம் கலகலத்தது. காதல் ஜோடிகளை திரைப்படங்களில் கதாநாயகர்கள் சேர்த்து வைப்பதை பார்த்திருக்கிறோம். ஆனால், நிஜவாழ்விலும் கதாநாயகனான நம் தலைவரிடம் தனது காதலை திரு.கணேஷ் கூறியுள்ளார். தலைவர் இது குறித்து திரு.வேலுமணியிடம் பேசி திருமணத்துக்கு சம்மதிக்க செய்து காதல் ஜோடிகளை சேர்த்து வைத்துள்ளார்.

‘நான் ஏன் பிறந்தேன்?’ படத்துக்கு இசையமைக்க தனது மாமனாரிடம்(ஜி.என்.வேலுமணி) சிபாரிசு செய்து வாய்ப்பு வாங்கித் தருமாறு தலைவரிடம் திரு.கணேஷ் கேட்டுள்ளார். வழக்கமாக, மெல்லிசை மன்னருக்கு வாய்ப்பளிக்கும் திரு.வேலுமணி ‘அதெல்லாம் முடியாது’’ என்று முதலில் மறுத்தவர், பின்னர், தலைவரின் யோசனைக்கு சம்மதித்து தனக்கு வாய்ப்பு வழங்கியதையும் படத்துக்கு இசையமைப்பாளர் ஆனதையும் திரு.கணேஷ் நன்றியுடனும் நகைச்சுவை ததும்பவும் கூறினார். (சும்மா சொல்லக் கூடாது. நான் ஏன் பிறந்தேனில் எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட். தலைவரின் தேர்வு என்றால் சும்மாவா?)

பின்னர், திரு. மணியன், வித்வான் லட்சுமணன் இருவரும் இணைந்து தயாரித்து தலைவர் நடித்த இதய வீணை திரைப்படத்துக்கு இசையமைத்த படலத்தை திரு.கணேஷ் அவர்கள் கூறும்போது, நமக்கு சிரித்து வயிற்று வலியே வந்து விட்டது. முதல் நாள் ‘ஆனந்தம் இன்று ஆரம்பம்’ பாடலுக்கு இசையமைப்பை கேட்க வந்த தலைவர், சங்கர் கணேஷ் போட்ட டியூனுக்கு ஓ.கே. சொல்லி விட்டு போய்விட்டாராம். அதன் பிறகு, ‘பொன்னந்தி மாலைப் பொழுது’ பாடலுக்கு சங்கரும் கணேஷும் மெட்டு போட்டிருக்கிறார்கள்.

பல்வேறு மெட்டுக்களை போட்டுக் காட்டியும் தயாரிப்பாளர்களில் ஒருவரான திரு.வித்வான் லட்சுமணன், ‘பேசக் கூடாது.... எம்.ஜி.ஆர்.படம்.... இன்னும் நன்னா வரணும்..’ என்றாராம். இதை கணேஷ் அபிநயம் செய்து காண்பித்தது ரசிக்கும்படி இருந்தது. இப்படியே 105 டியூன் போட்டார்களாம்.

தலைவர் வந்திருக்கிறார். இவர்கள் ‘பொன்னந்தி மாலைப் பொழுது’..க்கு தனித்தனியே போட்ட டியூன்களை தலைவருக்கு வாசித்து காண்பித்துள்ளனர். தலைவர் , 5 வது டியூனைப் போடு, 14வது டியூனைப் போடு, 23வது டியூனைப் போடு’ என்று மாற்றி மாற்றிக் கேட்டுள்ளார். பின்னர், ‘இதையெல்லாம் ஒன்றாகப் போடு’ என்று கூறியுள்ளார்.

‘அது வராதுங்க...’... இது சங்கர் கணேஷ்.

‘ஏன் வராது?... டியூன் போட்டது யாரு?..’ இது தலைவர் கேள்வி.

‘நாங்கதான்... ’

‘அப்ப போடுங்க...’ தலைவரின் கிடுக்கிப்பிடி.

இந்த இடத்தை திரு.கணேஷ் விவரிக்கும்போது சிரிப்பு தாங்க முடியாமல் தரையில் குந்தியபடி உட்கார்ந்து விட்டார் திரு.கோபிநாத்.

பின்னர், தலைவர் கூறியபடி அவர்கள் இசையமைக்க... பிறந்திருக்கிறது, காலத்தை வென்ற காதல் பாடலான ‘பொன்னந்தி மாலைப் பொழுது...’ (இதை ஏற்கனவே பலமுறை திரு.கணேஷ் கூறியுள்ளார்)

பொதுவாக இசையமைப்பாளர், தான் போட்ட டியூன்களில் ஏதாவது ஒன்றில்தான் கவனம் செலுத்திக் கொண்டிருப்பார். இது நன்றாக உள்ளதா? அது நன்றாக உள்ளதா? என்று. எதை தேர்வு செய்வது என்று சமயத்தில் அவர்களுக்கே குழம்பும். ஆனால், இசையமைப்பாளருக்கே தோன்றாத வகையில், ஒவ்வொரு டியூனையும் ஒவ்வொரு பாராவுக்கு மாற்றி மாற்றி போடச் சொல்லி தலைவர் தேர்வு செய்திருக்கிறார். அதிலும் ‘இத்தனாவது டியூன் போடு’ என்று தலைவர் சொல்கிறார் என்றால் ஒவ்வொரு டியூன் போடும் போதும் அந்த டியூனையும் அது எத்தனாவது டியூன் என்பதையும் அப்படியே மனதில் வாங்கி தனது டேப் ரெக்கார்டர் மூளையில் பதிய வைத்துள்ளார். அப்படி தலைவர் ஓ.கே.செய்த பாடல்தான், எங்கே கேட்டாலும் நம்மை சில விநாடிகளாவது நின்று முணுமுணுக்கச் செய்யும் சுகமான பாடலான ‘பொன்னந்தி மாலைப் பொழுது....’ என்கிறபோது தலைவரின் அபாரமான நினைவாற்றலையும் இசை ஞானத்தையும் என்ன சொல்லி வியப்பது?

இது தலைவரின் திறமைக்கு சான்று என்றால், உழைப்பவருக்கு நியாயமான ஊதியம் கிடைக்க வேண்டும் என்ற அவரின் கருணை உள்ளத்துக்கும் சான்றளித்தார் திரு.கணேஷ்.

அதற்கு முன் ஒரு பிளாஷ் பேக்....

உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்துக்காக அதுவரை வந்த தமிழ் படங்களில் பயன்படுத்தாத வகையில் நவீன மற்றும் ஏராளமான இசைக்கருவிகளையும் பயன்படுத்தியதோடு, மெல்லிசை மன்னர் போட்ட டியூன்களை எல்லாம் ‘இது திருப்தியில்லை’ என்று கூறி அவரே சலித்துப் போகும் அளவுக்கு டியூன்களை வாங்கியுள்ளார் தலைவர். பின்னர், இசையமைப்புக்காக திரு.எம்.எஸ்.வி.க்கு சம்பளமாக பெரும் தொகையை கொடுத்துள்ளார். அதை எம்.எஸ்.வி. வாங்க மறுத்துள்ளார். ‘உங்களுக்கே திருப்தி இல்லாதபோது எனக்கு பணம் வேண்டாம்’ என்று எம்.எஸ்.வி. கூறியுள்ளார்.

அதற்கு தலைவர் ‘‘விநியோகஸ்தர்கள் உன் பாடல்களை கேட்டு பாராட்டியுள்ளனர். எனக்கு திருப்தியில்லை என்று சொன்னால்தான் மேலும் நன்றாக டியூன் போட்டுக் கொடுப்பாய் என்பதற்காக அப்படி சொன்னேன்’’ என்று சிரித்தபடியே கூறியிருக்கிறார்.
‘நன்றாக இருக்கிறது என்று பாராட்டினால் இன்னும் நன்றாகப் போடுவேன்’ என்று எம்எஸ்வி பதிலளித்திருக்கிறார். அது அவர் கருத்து. ஆனால், தலைவர் எம்.எஸ்.வி.யிடம் அந்த அளவுக்கு அவரது திறமையை வெளிப்படுத்த வைத்ததால்தானே அந்தப் படப் பாடல்கள் மெல்லிசை மன்னருக்கு இறவாப் புகழைக் கொடுத்தன? உலகம் சுற்றும் வாலிபன் என்ற பெயருக்கேற்ப தலைவரின் இளமையைப் போல, அந்தப் படத்தின் பாடல்களும் இன்றும் இளமையாக உள்ளதே? அதற்காக, அவரிடம் வேலையை வாங்கியதோடு, ‘அப்பாடா, நமக்கு காரியம் ஆகிவிட்டது ... ’என்று தலைவர் இருந்து விடவில்லை. தானே படத்தின் தயாரிப்பாளர் என்பதால், தமிழ் திரையுலகில் இதுவரை எந்தப் படத்துக்கும் மெல்லிசை மன்னர் வாங்காத பெரும் தொகையை சம்பளமாக தலைவர் கொடுத்துள்ளார். அவரது தாயாரிடம் அந்தப் பணத்தை ஒப்படைத்துள்ளார்.

இந்த தகவல்களை மெல்லிசை மன்னரே தெரிவித்துள்ளார். உலகம் சுற்றும் வாலிபன் படத்தை எடுத்தபோது ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து அப்போது, பொம்மை பத்திரிகையில் தலைவர் தொடராக எழுதினார். அது விஜயா பதிப்பகத்தின் சார்பில் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ என்ற பெயரிலேயே 3 ஆண்டுகளுக்கு முன் புத்தகமாக வந்துள்ளது. அந்தப் புத்தகத்துக்கான முன்னுரையில் இந்த தகவல்களை மெல்லிசை மன்னர் தெரிவித்துள்ளார்.

....இப்படி உழைப்பவர்களுக்கு உரிய ஊதியம் கிடைக்க வேண்டும் என்பதில் தலைவர் உறுதியாக இருந்துள்ளார்.

இப்போது நிகழ்ச்சிக்கு வருவோம். அதை திரு.கணேஷே தெரிவித்தார்.

‘வழக்கமாக என்ன சம்பளம் வாங்குகிறாய்?’ என்று தலைவர் கேட்க ‘4,000 ரூபாய் வாங்குகிறோம். அதற்கு குறைவாகவும் இசையமைத்துள்ளோம்’’ என்று கணேஷ் கூறியிருக்கிறார்.

இங்கே, தாயாகி நின்ற தலைவரின் கருணையை பாருங்கள்..

‘அப்படியானால் ‘என் மகள்’ (வேலுமணியின் மகள்) வயிற்றில் ஈரத்துணியை போடுவியா?’ என்று கணேஷை தலைவர் கேட்டுள்ளார். ஏதோ காதலித்தார்கள். வேலுமணியிடம் பேசி திருமணம் ஆகிவிட்டது. இனி குடும்பத்தை காப்பாற்றுவது அவரவர் பாடு... என்றில்லாமல் திரு.வேலுமணியின் மகளை தன் மகளாக தலைவர் கருதியிருக்கிறார் என்பதற்கு , வேலுமணியின் மகளை ‘என் மகள்’ என்று அவர் கூறியதே சான்று.

அந்த கருணை சுனாமி அத்தோடு அடங்கி விட்டதா?...

மறுநாள் வித்வான் லட்சுமணன், சங்கருக்கும் கணேஷுக்கும் தலா 5,000 ரூபாய் கொடுத்துள்ளார். திரு.கணேஷ் அதைப் பார்த்து விட்டு ‘தப்பாக கொடுத்து விட்டார்கள் போலிருக்கிறது. அவசரப்பட்டு அக்ரிமென்டில் கையெழுத்து போட வேண்டாம். இன்னும் 2 நாள் கழித்து பார்க்கலாம்’ என்று கூறியபோது அரங்கம் சிரிப்பால் அதிர்ந்தது. திரு. வித்வான் லட்சுமணன் பின்னர், மீண்டும் இருவருக்கும் பணம் கொடுத்து அக்ரிமென்டில் கையெழுத்து போடச் சொல்லியிருக்கிறார். தலைவர் கொடுக்கச் சொன்னார் என்று கூறி அவர்களுக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் ரூ.40,000. அந்நாட்களில் இந்த தொகை பெரிது. அதுவும் அப்போது, சங்கர் -கணேஷ் வாங்கியதைப் போல 10 மடங்கு அதிகம்.

உழைப்பவரின் உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்க வேண்டும், எல்லாரும் நன்றாக இருக்க வேண்டும், மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று கருதிய குணாளனான தலைவரின் கருணைக்கும் உயர்ந்த எண்ணத்துக்கும் எதை ஒப்பிட்டாலும் நமக்கு தோல்வி நிச்சயம்.

திரு.கணேஷுக்கு வெடிகுண்டு பார்சல் வந்து அவர் விரல்களும் கால்களும் பாதிக்கப்பட்டது நாம் அறிந்ததே. அந்த சமயத்தில், அவரது கால்களை அகற்ற வேண்டும் என்று டாக்டர்கள் கூறியுள்ளனர். அப்போது, ‘‘என்ன செலவு ஆனாலும் பரவாயில்லை. என்ன செய்வீர்களோ தெரியாது. கணேஷின் கால்களை எடுக்கக் கூடாது’ என்று தலைவர் கூறியதோடு, அவரது சிகிச்சைக்கான செலவுகளை தலைவரே ஏற்றுக் கொண்டுள்ளார். 30 ஆண்டுகளுக்கு முன்பே வாரந்தோறும் 40,000 ரூபாய் வீதம் ஆன மருத்துவ செலவுக்கான பில் தொகையை தலைவரே கட்டியுள்ளார்.

‘அந்த தெய்வத்தை நான் மறக்கலாமா?’’ என்று கேட்ட திரு.கணேஷ், ‘‘இப்போது நான் இப்படி நிற்கிறேன், குதிக்கிறேன் என்றால் (லேசாக குதித்தே காண்பித்தார்) அதற்கு தலைவர்தான் காரணம்’’ என்று தன் நன்றியை வெளிப்படுத்தினார்.

இரண்டாவது முறையாக நிகழ்ச்சி ஒளிபரப்பானபோது திரு.பி.வாசு, திரு.சரத்குமார், விஜய் டி.வி.நிகழ்ச்சி தொகுப்பாளர் திவ்யதர்ஷினி அவர்கள் ஆகியோரின் பேட்டிகளையும், தலைவர் நினைவு இல்ல காட்சிகளையும் புதிதாக இணைத்திருந்தனர். பி.வாசு கூறியது குறித்து ஏற்கனவே தெரிவித்து விட்டேன்.

அடிமைப்பெண் ரிலீஸின்போது படம் பார்க்கப் போய் டிக்கட் கிடைக்காமல், படம் பார்க்காமல் திரும்ப மாட்டேன் என்று தியேட்டரிலேயே காத்திருந்து படம் பார்த்து வந்த நினைவுகளை திரு.சரத்குமார் பகிர்ந்து கொண்டார். அவர் சொன்ன முக்கியமான கருத்து... ‘இன்றும் சரி, என்றைக்கும் சரி தலைவர்தான் சூப்பர் ஸ்டார்’ என்றார்.

நிகழ்ச்சியை முழுமையாக பார்த்து ரசித்ததாகவும் தலைவர் எவ்வளவு பெரிய சாதனைகளை செய்துள்ளார், அவர் மீது மக்கள் எப்படி அன்பு வைத்துள்ளனர் என்பதை தெரிந்து கொண்டதாகவும் இது ஒரு பிரில்லியண்ட் ப்ரொகிராம் என்றும் திவ்யதர்ஷினி அவர்கள் தெரிவித்தார். இளைய தலைமுறையினரும் நிகழ்ச்சியை ரசித்து பார்த்து தலைவரைப் பற்றி தெரிந்து கொண்டுள்ளனர் என்பதற்கு இது உதாரணம்.

இதுபோன்று நிகழ்ச்சியை பார்த்த பலர் தலைவரின் ரசிகர்களாக மாறியிருப்பார்கள் என்பது எனது எண்ணம். அவர்களில் முக்கியமானவர்... கலந்து கொண்டவர்களை எல்லாம் உற்சாகப்படுத்தி, அவர்கள் தடுமாறும் போது எடுத்துக் கொடுத்து, மேலும் தகவல்களை சொல்லத் தூண்டி, அவர்களோடு சேர்ந்து தலைவரைப் பற்றி புகழ்ந்து, மகிழ்ந்து, வியந்து நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்திய திரு.கோபிநாத் அவர்கள் என்பது எனது எண்ணம்.

என்றாலும் அவரோடு ஒரு விஷயத்தில் நான் முரண்படுகிறேன். இந்த நிகழ்ச்சி தலைவரைப் பற்றி ஒரு ‘ஸ்லைஸ்’ என்று திரு.கோபிநாத் கூறினார். ஆனால், பிரபஞ்சத்தைப் போல எல்லையில்லாமல் விளங்கும் தலைவரின் புகழில் இந்நிகழ்ச்சி ஒரு நியூட்ரினோ (கண்ணுக்குத் தெரியாத அணுவிலும் சிறிய துகள்) என்பது என் கருத்து. நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்திய திரு.கோபிநாத் அவர்களுக்கும் விஜய் டிவி நிர்வாகத்துக்கும் உளமார்ந்த நன்றி.

மன்னாதி மன்னன் நிகழ்ச்சியை பற்றி ஆரம்பத்தில் நான் தெரிவித்தபோது இது குறித்து ஒரே பதிவில் விளக்க முடியாது. 10 பதிவுகளாக பிரித்து எழுதுவேன் என்று கூறியிருந்தேன். அதுபோல, இத்துடன் இதை நிறைவு செய்கிறேன். முடிந்த வரை நிகழ்ச்சியை நினைவிலிருந்து கவர் செய்திருப்பதாக கருதுகிறேன். சில அம்சங்கள், பெயர்கள் விடுபட்டிருந்தால் மன்னிக்கவும். பணிகள் காரணமாக தொடர்ச்சியாக எழுத முடியவில்லை. படித்த, பாராட்டு தெரிவித்த அன்புள்ளங்களுக்கு நன்றி.

நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு மேல் களைப்புடன் வீடுபோய் சேர்ந்தேன். சேனலை திருப்பிக் கொண்டே சென்றால் சன்.டி.வி.யில் ‘ரிக்க்ஷாகாரன்’ படம். அயர்வெல்லாம் போன இடம் தெரியவில்லை. படத்தைப் பார்த்து விட்டு படுத்தேன்.

அதில் ஒரு காட்சி....

சாப்பாடு விற்கும் பத்மினி அவர்களிடம் இருந்து உணவை வாங்கி, சக தொழிலாளிக்கு 4 நாட்களாக உடல் நிலை சரியில்லாததால் வேலைக்கு போகவில்லை, அவர் வீட்டில் இந்த உணவைக் கொடு என்று மற்றொரு தொழிலாளியிடம் தலைவர் கொடுத்தனுப்புவார். ‘உணவை எல்லாம் கொடுத்து விட்டால் உங்களுக்கு?’ என்று பத்மினி தலைவரை கேட்க,

அதற்கு திரு.கரிக்கோல் ராஜ் அவர்கள், ‘மற்றவர்கள் வயிறு நிறைஞ்சா இவருக்கு நெஞ்சு நிறைஞ்சுடுமே’ என்பார்.

‘மன்னாதி மன்னன்’ டி.வி. நிகழ்ச்சியால் மட்டுமல்ல, மற்றவர்களுக்கு வயிறார உணவளித்து அவர்கள் சாப்பிடுவதைப் பார்த்து தலைவர் நெஞ்சு நிறைந்தாரே? அதனால்தான்..... நடிகர்,இயக்குநர், தயாரிப்பாளர், பல்துறை வித்தகர், அரசியல்வாதி, முதல்வர் என்பதையெல்லாம் தாண்டி... மனிதநேயம் மிக்க மாமனிதனாக மக்கள் நெஞ்சமெல்லாம் தலைவர் நிறைந்திருக்கிறார். என்றும் நிறைவார்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russelldvt
25th February 2015, 06:33 PM
உடல்நலமில்லாமல் இருக்கும் எம்ஜியாரின் பக்தரும் எங்களின் நண்பருமான தெனாலி ராஜன் நமது தலைவரின் ஆசியால் மிகவிரைவில் குணம் அடைவார்.. வாழ்க தலைவரின் பக்தர்கள்..

http://i61.tinypic.com/2r755ys.jpg

Russelldvt
25th February 2015, 06:38 PM
தலைவரைப் பற்றிய செய்திகள் எந்த பத்திரிகையில் வந்தாலும் அதை உலகத் தமிழர்களின் பார்வைக்கு கொண்டு சேர்த்து தலைவருக்கும் புகழ் சேர்க்கும் 6,000 பதிவுகள் கண்ட திரு.லோகநாதன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

அயராமல் உழைத்து தலைவரின் கவனிக்கப்பட வேண்டிய அரிய ஸ்டில்களை பதிவிட்டு 3,000 பதிவுகள் கண்ட திரு. முத்தையன் அம்மு அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

உங்களையெல்லாம் பார்த்தால் எனக்கு ஒரு பக்கம் பொறாமையாகவும் இன்னொரு பக்கம் வெட்கமாகவும் உள்ளது. இப்போதுதான் நான் திக்கி, திணறி 482 பதிவுகளை கடந்துள்ளேன். 1,000 பதிவுகள் வருவதற்கே இன்னும் ஒரு ஆண்டு ஆகும் போலிருக்கிறதே?

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

எண்ணிக்கை முக்கியமல்ல நண்பரே..பங்களிப்பு முக்கியம்..உங்களது பதிவுகள் மிகவும் அருமை..தொடருங்கள்..வாழ்க தலைவரின் பக்தர்கள்..

http://i58.tinypic.com/j61rav.jpg

Russelldvt
25th February 2015, 06:43 PM
சர்வதிகாரி ச்டில்ல்ஸ்

http://i57.tinypic.com/33l11yo.jpg

Russellzlc
25th February 2015, 06:48 PM
எண்ணிக்கை முக்கியமல்ல நண்பரே..பங்களிப்பு முக்கியம்..உங்களது பதிவுகள் மிகவும் அருமை..தொடருங்கள்..வாழ்க தலைவரின் பக்தர்கள்..

http://i58.tinypic.com/j61rav.jpg

தங்களின் பாராட்டும் தலைவரின் வெற்றியைக் குறிக்கும் ஸ்டில்லும் எனக்கு மேலும் ஊக்கமளிக்கிறது. நன்றி திரு.முத்தையன்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russelldvt
25th February 2015, 06:52 PM
சர்வதிகாரி

http://i60.tinypic.com/2mo8dxe.jpg

Russelldvt
25th February 2015, 06:55 PM
சர்வதிகாரி

http://i57.tinypic.com/zirszb.jpg

Russelldvt
25th February 2015, 06:57 PM
சர்வதிகாரி

http://i58.tinypic.com/1zq5y76.jpg

Stynagt
25th February 2015, 07:03 PM
மக்கள் திலகத்தின் புகழ் பாடுவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு துவக்கப்பட்ட இந்த திரியினில், சபீப காலமாக, அவர் சம்பந்தப்படாத செய்திகளும், அவரில்லாத புகைப்படங்களும் இடம் பெறும் துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.

இனிவரும் காலங்களிலாவது,

1. மக்கள் திலகம் குறித்த செய்திகளும், புகைப்படங்களும், மட்டுமே பதிவிடப்பட வேண்டும்,

2. நம் பொன்மனசெம்மலைப் பற்றி, எதிர்மறையான செய்திகளை வெளியிடும் பத்திரிகைகளுக்கு நமது காட்டமான பதிலை தெரிவித்திட வேண்டும்.

3. புரட்சித்தலைவரின் புகழை தாங்க முடியாமல், அவரது பெருமைகளை இருட்டடிப்பு செய்வோரை புறக்கணித்தல் வேண்டும்.

4. தனி நபர் பற்றிய புகைப்படங்கள் பதிவிடுவதையும், அது குறித்து செய்திகளை பதிவிடுவதையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

நமது மக்கள் திலகம் திரிக்கென்று தனி மாண்பு உண்டு. அது, தொடர வேண்டும் என்ற எண்ணத்தில், நான் விடுக்கும் இந்த வேண்டுகோளுக்கு திரியின் பதிவாளர்களிடையே மாற்றுக் கருத்து இருக்காது என நம்புகிறேன்.

தாங்கள் கூறுவது சரியே திரு. செல்வகுமார் சார். உலகம் முழுவதும் பார்வையாளர்களைக் கொண்ட நம் மக்கள் திலகத்தின் திரியானது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகவும், தனி அந்தஸ்து கொண்டதாகவும் உள்ளது. நமது பதிவுகள் அந்த சிறப்பை கொஞ்சமும் சிதைக்காத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டியது ஒவ்வொரு எம்ஜிஆர் பக்தர்களின் கடமையாகும். பதிவுகளைத் திரும்ப திரும்ப பதிவிடாமலும், தலைவரின் புகழ் பாடுவது ஒன்றே குறிக்கோளாகவும், எந்த பதிவாக இருந்தாலும் அது தலைவரைப் பற்றிய பதிவாக இருக்கும்படியும், தலைவர் உருவம் கொண்டதாகவும் பார்த்துக்கொண்டால் நம் திரி இன்னும் சிறப்பு பெறும் என்பதில் ஐயமில்லை.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
25th February 2015, 07:56 PM
நமது திரி நண்பர் தெனாலி ராஜன் உடல் நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டு உள்ளார் வரும் வெள்ளிகிழமை அவருக்கு அறுவை சிகிச்சை நடை பெற உள்ளதால் அவர் மீண்டும் பூரண நலம் கண்டு மீண்டும் அவருடைய அன்றாட பணிகளும் மற்றும் திரிக்கு விரைவில் வரவேண்டும் என எல்லாம் வல்ல எங்கள் கடவுள் மக்கள்திலகத்தை வேண்டிகொள்கிறேன்
Namathu thalaivarin aasiyudan nalampera vendukiren

oygateedat
25th February 2015, 07:57 PM
http://i59.tinypic.com/jtly4m.jpg

Scottkaz
25th February 2015, 08:00 PM
Thiru loganathan sir congratulations 6000 postings

Scottkaz
25th February 2015, 08:02 PM
Thiru Muthaiyan sir congratulations 3000 postings

Richardsof
25th February 2015, 08:19 PM
கலைவேந்தன் சார்

மன்னாதி மன்னன் மக்கள் திலகம் எம்ஜிஆர் சிறப்பு நிகழ்ச்சி தொகுப்பை 10 பதிவுகளாக நேர்முக வர்ணனையுடன் பதிவுகள் வழங்கிய உங்களுக்கு பாராட்டுக்கள் .மக்கள் திலகத்தின் 5 படங்கள் ஒரே நாளில் ஒளி பரப்பானதும் , தமிழகத்தில் மக்கள் திலகத்தின் பல படங்கள் திரை அரங்கில் ஓடிகொண்டிருப்பதும் சாதனைகளின் சிகரம் .
தின இதழ் பத்திரிகையில் தினமும் மக்கள் திலகம் எம்ஜிஆர் பற்றிய தொடர் கட்டுரை வந்து கொண்டு வருவதும் சிறப்பு

.

Richardsof
25th February 2015, 08:38 PM
ஆயிரத்தில் ஒருவன் தேடிய திரை உலகில் ராமன் தேடிய சீதை யாக வந்த நீரும் நெருப்பும் என்று இருந்த ஒரு தாய் மக்கள் போற்றிய பட்டிக்காட்டு பொன்னையா என்று ஏளனமாக பார்த்தவர்களின் உள்ளங்களை திருத்திய ரகசிய போலீஸ் 115 . தனிப்பிறவி .கண்ணன் என் காதலன் என் கணவன் என்று அரசகட்டளை யாக ஏற்று கொண்ட அடிமைப்பெண் காதல் வாகனத்தில் கண்ட தேடி வந்த மாப்பிள்ளை .புதிய பூமியில் நம் நாடு போற்றும்
மக்கள் திலகம் எம்ஜிஆர் எங்கள் தங்கம் - தமிழகத்தின் ஒளிவிளக்கு கன்னித்தாய் க்கு வாழ்வு தந்த மாட்டுக்கார வேலன் .என் அண்ணன் ஒரு சந்திரோதயம் அவர் முகராசி எங்களுக்கு வாழ்வு தந்தது .
தாய்க்கு தலைமகன் - எங்கள் குலம் காக்க வந்த காவல்காரன் .புதிய பூமியில் தேர்த்திருவிழா கண்ட அன்னமிட்டகை யின் குமரிகோட்டம் .
courtesy - net

fidowag
25th February 2015, 08:54 PM
நண்பர் திரு. தெனாலி ராஜன் அவர்கள் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில்
சிகிச்சை மேற்கொண்டு வரும் செய்தி அறிந்தேன் .

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நல்லாசியுடன் மீண்டும் உடல் நலம் பெற்று , விஜய் டிவியின் மன்னாதி மன்னன் எம்.ஜி.ஆர். சிறப்பு நிகழ்ச்சியில் பங்குற்றது போல
எண்ணற்ற பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு புரட்சி தலைவர் எம்.ஜி.ஆருக்கு
சிறப்பு செய்வார் என்கிற நம்பிக்கையோடு பிரார்த்தனை செய்கிறேன்.




புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் உண்மை விசுவாசியான நண்பர் திரு.ஆர். கே.நசீர் அகமது , வட சென்னையில் கடந்த வாரம், மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் அனுமதிக்கப்பட்டு ,அறுவை சிகிச்சை மேற்கொண்டார்.

திரு. நசீர் அகமது தற்போது உடல்நலம் தேறி வருகிறார். அவரை, நானும்,
நண்பர்கள் திரு. ஹயாத், திரு.பி.ஜி.சேகர் ஆகியோர் நலம் விசாரித்து , அவர்
விரைவில் குணமடைய வேண்டி , எங்களால் இயன்ற பண உதவி அளித்து
விடை பெற்றோம். அவரும், புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நல்லாசியுடன் விரைவில்
உடல் நலம் பெற்று, மீண்டும் அலுவலக பணிகளை மேற்கொள்வார் என்று
நம்புகிறேன்.


ஆர். லோகநாதன்.

fidowag
25th February 2015, 09:02 PM
இந்த வார துக்ளக் இதழில் வெளிவந்த செய்தி.
http://i59.tinypic.com/2qao57s.jpg

http://i57.tinypic.com/4h5vz8.jpg

http://i62.tinypic.com/20iuqlj.jpg
http://i59.tinypic.com/2eusow1.jpg
http://i62.tinypic.com/10opmj7.jpg
http://i60.tinypic.com/244w7pj.jpg
http://i59.tinypic.com/2efn8r8.jpg

http://i60.tinypic.com/55vgj.jpg

fidowag
25th February 2015, 09:07 PM
http://i60.tinypic.com/2z4mezo.jpg
http://i62.tinypic.com/2llhcnl.jpg
http://i61.tinypic.com/9qv9l2.jpg
http://i57.tinypic.com/fncnsi.jpg
http://i57.tinypic.com/rjfdk5.jpg
http://i60.tinypic.com/9s42t5.jpg

fidowag
25th February 2015, 09:23 PM
மன்னாதி மன்னன் எம்.ஜி.ஆர். -சிறப்பு நிகழ்ச்சி -நெஞ்சில் நிறைந்தவர் எம்.ஜி.ஆர்.
----------------------------------------------------------------------------------------------

நண்பர் திரு. கலைவேந்தன் அவர்களுக்கு வணக்கம். தங்களின் விமர்சனம் , நேரடி
வர்ணனை போல் மிகச் சிறப்பாக இருந்தது. நிகழ்ச்சியை இதுவரை பார்த்திராதவர்களும் படித்து உணர்ந்து கொள்ளும் வகையில் திறம்பட எழுதி
பதிவிட்டமைக்கு பாராட்டுக்கள்.

ஆர். லோகநாதன்.

fidowag
25th February 2015, 09:28 PM
http://i61.tinypic.com/4hpn2b.jpg

6000 பதிவுகள் முடித்து தொடரும் எனக்கு, திரி மூலமும், தொலைபேசி, அலைபேசி
வழியிலும் வாழ்த்துக்கள் / பாராட்டுக்கள் தெரிவித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது கனிவான நன்றி.


ஆர். லோகநாதன்.

ainefal
25th February 2015, 09:48 PM
http://i60.tinypic.com/2z4mezo.jpg
http://i62.tinypic.com/2llhcnl.jpg
http://i61.tinypic.com/9qv9l2.jpg
http://i57.tinypic.com/fncnsi.jpg
http://i57.tinypic.com/rjfdk5.jpg
http://i60.tinypic.com/9s42t5.jpg

Thanks for the posting, I do recall meeting Durai Murugan many times especially on Sundays. Pachaiyappa's college gate will be closed on Sundays, the compound wall was very small he used to come inside by climbing the wall. Yes, 99% of what he says is correct. One of his relative [ name ilengersol?] was staying and studying in Pachaiyappas collge at that time. Further he was a regular visitor for almost every function [ mostly DMK function] but we created History which everyone said not possible, we made it possible. Isari Ganesan was elected as General Secretary during his 3rd year [1987-88]. The first thing once the result was made know to be by the Inspector of Police, Kilpauk Police station [ I had finished my college period by that time] was I got on top of the wall gate and waived AIADMK Flag. We are devotees of Ninaithadhai Mudippavar afterall. The important fact is many persons who were with me [excluding self] to achieve/create History were from DMK!

Live live the name of SUPER COSMIC POWER.

siqutacelufuw
25th February 2015, 10:04 PM
நமது திரி நண்பர் தெனாலி ராஜன் உடல் நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டு உள்ளார் வரும் வெள்ளிகிழமை அவருக்கு அறுவை சிகிச்சை நடை பெற உள்ளதால் அவர் மீண்டும் பூரண நலம் கண்டு மீண்டும் அவருடைய அன்றாட பணிகளும் மற்றும் திரிக்கு விரைவில் வரவேண்டும் என எல்லாம் வல்ல எங்கள் கடவுள் மக்கள்திலகத்தை வேண்டிகொள்கிறேன்

திரு. யூகேஷ் பாபு அவர்கள் அறிவது :

தாங்கள் பதிவிட்ட அடுத்த கணமே திரு. தெனாலி ராஜன் அவர்களிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். அவர், தற்போது முகப்பேரில் உள்ள எம்.எம்.எம். மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு, வெள்ளிக்கிழமை நடைபெறவிருக்கும் அறுவை சிகிச்சைக்கான தயார் நிலையில், மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாக தெரிவித்தார். அவர், பூரண குணமடைந்து, விரைவில் வீடு திரும்ப வேண்டும் என்று வாழ்த்தி, ஏதேனும் உதவி தேவைப்பட்டால் உடனே தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டேன்.

நான் வணங்கும் எங்கள் குல தெய்வமாம், மக்கள் திலகத்தின் மகத்தான சக்தியாலும், அவரின் அருளாலும், அவர் நலமுடன் வந்து நமது திரியினில் தனது பங்களிப்புகளை தொடர்வார் என்று நம்புகிறேன்.

தங்களின் தகவலுக்கு நன்றி !

siqutacelufuw
25th February 2015, 10:38 PM
திரு. சைலேஷ் பாசு அவர்கள் அறிவது :

பேரறிஞர் அண்ணா அவர்கள் பயின்ற பச்சையப்பன் கல்லூரியின் சென்னை நிர்வாகத்தில், தாங்கள் பட்டம் பெற்றது பெருமை வாய்ந்தது. அப்போதெல்லாம், பச்சையப்பன் கல்லூரி பேரவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவது என்பது ஒரு கவுரவ பிரச்சினையாக கருதப்பட்டது. 1987-88 கல்வியாண்டில், நமது புரட்சித்தலைவர் அவர்கள் தோற்றுவித்த அ.இ.அ.தி.மு.க. சார்பில், திரு. ஐசரி கணேஷ் அவர்கள் வெற்றி பெற்ற போது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையில்லை. வெற்றி செய்தி அறிவிக்கப்பட்ட அந்த தருணத்தில், தாங்கள் படிப்பு முடித்த பட்டதாரியாக இருந்தாலும், மதில் சுவர் மீது ஏறி, நமது தலைவரின் வெற்றிக் கொடியை பறக்க விட்டது கண்டு அகமகிழ்ந்தேன்.

உலகத் தமிழர்களின் உண்மைத் தலைவரான நம் புரட்சித்தலைவருக்கு ரசிகர்களாய், பக்தர்களாய் இருப்பது, நாம் செய்த பாக்கியமே ! என்னைப் பொருத்தவரை, முதன் முதலாக 1974ம் வருடம், நம் மக்கள் திலகத்தை தரிசித்து, அவருடன் உரையாடும் பாக்கியம் பெற்று, எனது பிறவிப்பயனை அடைந்து விட்டேன். அதற்கு பின்பும், சில முறை அவரை வெகு அருகில் தரிசனம் செய்ததும், நான் செய்த பூர்வ ஜென்ம புண்ணியம் என்றே கருதுகிறேன். 1977 ம் ஆண்டு சட்ட மன்ற தேர்தல் பிரச்சாரத்துக்கு நான் சார்ந்த திருவொற்றியூர் தொகுதிக்குட்பட்ட "சுங்கச்சாவடி" பகுதிக்கு, தலைவர் சுமார் 1௦ மணி நேரம் தாமதமாக வந்தும், கூட்டம் கலையாமல், அவரின் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்திருந்ததையும், அந்த பொன்மனசெம்மலுக்கு எனது கரங்களால் மாலை அணிவித்து மகிழ்ந்ததும், இன்றும் என் நெஞ்சில் பசு மரத்தாணி போல் பதிந்துள்ளது. அதற்கு பின்பும், "தனபதி" என்ற தொண்டனின் மறைவுக்கு, திருவொற்றியூரில் உள்ள குறுகலான கணக்கர் சந்துவில் உள்ள அவரது இல்லத்துக்கு வந்து இறுதி அஞ்சலி செலுத்தியதும், அந்த குடும்பத்துக்கு ஆறுதல் கூறி உதவியதையும், பின்னர் 1983 ம் ஆண்டு, திருவொற்றியூர் நகர் செயலாளர் தங்கசாமியின் அகால மரணத்துக்கு அஞ்சலி செலுத்தி, இடுகாடு வரை சுமார் 2 கிலோ மீட்டர் நடந்தே சென்றதும், நெஞ்சை விட்டு நீங்காத நினைவுகள். இப்படிப்பட்ட ஒரு தலைவர் இனி நம் தமிழகம் பெறுமா என்பது கேள்விக்குறியே ?

என்னதான் வளர்ந்து விட்டாலும், அந்த இனிய பழைய நாட்களை நினைவு கூறும் போது, அதில் ஏற்படும் சுகமே அலாதியானது. மறக்க முடியாத தங்களின் இளம்பருவத்து ஈடுபாட்டினை வெளிப்படுத்தியமைக்கு நன்றி !

siqutacelufuw
25th February 2015, 10:44 PM
திரு. கலைவேந்தன் அவர்கள் அறிவது :

"விஜய் தொலைக்காட்சி நிறுவனத்தினர் ஒளி பரப்பிய "மன்னாதி மன்னன்" நிகழ்ச்சி பற்றி தாங்கள் எழுதி வந்த தொடர் விறு விறுப்பாக இருந்தது. அதி அற்புதமாக, இந்த தொடரை, எழுதி முடித்த தங்களுக்கு எனது பாராட்டுக்கள்.

மேலும், நான் பதித்த அரிய புகைப்படங்களை பாராட்டி, என்னை அவ்வப்போது ஊக்கப்படுத்தி வருவதற்கும், எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.

siqutacelufuw
25th February 2015, 10:47 PM
இந்த திரியின் மாண்பு தொடர, நான் விடுத்த வேண்டுகோளை ஆமோதித்து பதிவுகளிட்ட திருவாளர்கள், சி. எஸ். குமார் எனப்படும் வரத சுந்தராமன், பெங்களூர் வினோத், புதுவை கலியபெருமாள், கலைவேந்தன், மற்றும் அலைபேசியில் அழைத்து பாராட்டுக்கள் தெரிவித்த திரு. திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களுக்கும் நன்றி !

siqutacelufuw
25th February 2015, 10:52 PM
திரியின் பதிவாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் அறியும் வண்ணம், நம் மக்கள் திலகத்தை போற்றி, பத்திரிகைகள் வெளியிடும் செய்திகளை அவ்வப்போது பிரசுரித்து, மகிழ்ச்சிக்கடலில் மூழ்கடித்து, பிரமிப்பை ஏற்படுத்தும் திரு. லோகநாதன் அவர்களுக்கு நன்றி !

தங்களின் இந்த பணி மேலும் தொடரட்டும் !

Russelldvt
26th February 2015, 02:38 AM
TODAY 11.00 PM WATCH SUN TV

http://i61.tinypic.com/dp7inp.jpg

Russelldvt
26th February 2015, 02:40 AM
TODAY 12.00PM WATCH JMOVIE

http://i60.tinypic.com/6s6f78.jpg

Russelldvt
26th February 2015, 02:42 AM
http://i60.tinypic.com/qxjj2s.jpg

Russellwzf
26th February 2015, 07:56 AM
Dina ethal 25-2-15
http://i62.tinypic.com/rrsi0w.jpg

ainefal
26th February 2015, 08:02 AM
TODAY 11.00 PM WATCH SUN TV

http://i61.tinypic.com/dp7inp.jpg

சன் டி.வீ ஒளிபரப்பில் இந்த காட்சி உண்டா? I have not seen SUN TV showing this scene!

https://www.youtube.com/watch?v=XvMZDtFRipk

Richardsof
26th February 2015, 08:43 AM
இதயவீணை -உலகம் சுற்றும் வாலிபன் - நேற்று இன்று நாளை - உரிமைக்குரல் -சிரித்து வாழ வேண்டும் - நினைத்தை முடிப்பவன் -நாளை நமதே - இதயக்கனி - பல்லாண்டு வாழ்க - நீதிக்கு தலைவணங்கு - உழைக்கும் கரங்கள் - ஊருக்கு உழைப்பவன் - நவரத்தினம் - இன்று போல் என்றும் வாழ்க - மீனவநண்பன் - மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்

மக்கள் திலகம் எம்ஜிஆர் மேற்கண்ட தன்னுடைய படங்களில் அதிமுக இயக்கம் - இரட்டை இலை சின்னம் - அதிமுக் கொள்கை பிரகடனங்கள் - வெற்றி வரலாற்று பாடல்கள் - அரசியல் நெடி வசனங்கள் -உள்ள காட்சிகளை இடம் பெற செய்தார் .வெற்றியும் கண்டார் .

சன் தொலைகாட்சியில் நினைத்தை முடிப்பவன் பட டைட்டில் [ டைட்டில் முழுவதும் இரட்டை இலை சின்னம் இருந்ததால் ] காட்சியை நீக்கிவிட்டு ஒளி பரப்பினார்கள் .இதயக்கனி படத்தின் ஆரம்ப காட்சியினை நீக்கி விட்டு ஒளி பரப்பினார்கள் .கிளைமாக்ஸ் காட்சியும் அப்படியே .

நேற்று இன்று நாளை படத்தில் இடம் பெற்ற தம்பி நான் படிச்சேன் காஞ்சியிலே பாடலை இது வரை ஒளி பரப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .

siqutacelufuw
26th February 2015, 08:52 AM
நேற்றிரவு (25-02-15) 10.30 மணியளவில், திரி அன்பர் திரு. தெனாலி ராஜன் அவர்கள், தனக்கு இன்று (26-02-2015) மாலை 3.00 மணிக்கு அறுவை சிகிச்சை நடைபெறவிருப்பதாக, குறுந்தகவல் அனுப்பியுள்ளார்.

முன்னர் திட்டமிருந்தபடி வெள்ளிக்கிழமை அல்ல என்பதை திரி அன்பர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

fidowag
26th February 2015, 09:18 AM
Dhina Ithazh 26/2/15
http://i58.tinypic.com/osr6gm.jpg

fidowag
26th February 2015, 09:19 AM
http://i60.tinypic.com/2yuaf6h.jpg

fidowag
26th February 2015, 09:20 AM
http://i61.tinypic.com/2n6fzk.jpg

fidowag
26th February 2015, 09:21 AM
http://i59.tinypic.com/2eouwso.jpg

fidowag
26th February 2015, 09:22 AM
http://i58.tinypic.com/9h29nb.jpg

fidowag
26th February 2015, 09:24 AM
http://i62.tinypic.com/2rdvrrl.jpg

fidowag
26th February 2015, 09:25 AM
http://i57.tinypic.com/2jg34gl.jpg

Russellrqe
26th February 2015, 09:56 AM
நெஞ்சில் நிறைந்தவர்’

‘மன்னாதி மன்னன்’ டி.வி. நிகழ்ச்சியால் மட்டுமல்ல, மற்றவர்களுக்கு வயிறார உணவளித்து அவர்கள் சாப்பிடுவதைப் பார்த்து தலைவர் நெஞ்சு நிறைந்தாரே? அதனால்தான்..... நடிகர்,இயக்குநர், தயாரிப்பாளர், பல்துறை வித்தகர், அரசியல்வாதி, முதல்வர் என்பதையெல்லாம் தாண்டி... மனிதநேயம் மிக்க மாமனிதனாக மக்கள் நெஞ்சமெல்லாம் தலைவர் நிறைந்திருக்கிறார். என்றும் நிறைவார்.



THANKS கலைவேந்தன்
http://i57.tinypic.com/1zy920k.jpg

Russellisf
26th February 2015, 12:40 PM
உலகம் சுற்றும் வாலிபன் படப்பிடிப்பில் மக்கள் திலகம், நாகேஷ் மற்றும் சந்திரகலா


http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpseu62teo9.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpseu62teo9.jpg.html)

ainefal
26th February 2015, 02:41 PM
நேற்றிரவு (25-02-15) 10.30 மணியளவில், திரி அன்பர் திரு. தெனாலி ராஜன் அவர்கள், தனக்கு இன்று (26-02-2015) மாலை 3.00 மணிக்கு அறுவை சிகிச்சை நடைபெறவிருப்பதாக, குறுந்தகவல் அனுப்பியுள்ளார்.

முன்னர் திட்டமிருந்தபடி வெள்ளிக்கிழமை அல்ல என்பதை திரி அன்பர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

We wish for his speedy recovery.

Russelldvt
26th February 2015, 07:08 PM
சர்வதிகாரி

http://i59.tinypic.com/fdun4h.jpg

Russelldvt
26th February 2015, 07:09 PM
http://i58.tinypic.com/2zoj1ix.jpg

Russelldvt
26th February 2015, 07:10 PM
http://i61.tinypic.com/okc3tw.jpg

Russelldvt
26th February 2015, 07:10 PM
http://i57.tinypic.com/156xvf6.jpg

Russelldvt
26th February 2015, 07:11 PM
http://i59.tinypic.com/2woyno5.jpg

Russelldvt
26th February 2015, 07:12 PM
http://i60.tinypic.com/34e8hm8.jpg

Russelldvt
26th February 2015, 07:13 PM
http://i58.tinypic.com/2a4uu5g.jpg

Russelldvt
26th February 2015, 07:14 PM
http://i58.tinypic.com/zivgxy.jpg

Richardsof
26th February 2015, 07:16 PM
ஷார்ட் & ஸ்வீட் - மக்கள் திலகம் எம்ஜிஆர் .

மக்கள் திலகத்தின் பல படங்களில் இடம் பெற்ற காட்சிகளில் அவரின் நடிப்பு , ஸ்டைல் நம்மை மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கடித்தது என்றால் அது மிகையல்ல .படம் பார்க்கும்போது அவரின் புதுமையான காட்சிகள் மின்னலென தோன்றி நம்மை மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் அளவிற்கு இருந்தது .

ஒளிவிளக்கு படத்தில் மக்கள் திலகம் அறிமுகமே சூப்பர் ஸ்டைல் காட்சி . டைட்டில் முழுவதும் அவரின் பல்வேறு ஸ்டில் அட்டகாசமாக இருந்தது .அசோகனை சந்திக்கும் காட்சிகளில் எல்லாம் எம்ஜிஆரின் பல் வேறு விதமான தோற்றம் - நடிப்பு ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது .



http://youtu.be/rC8_WV8bFss

siqutacelufuw
26th February 2015, 07:32 PM
பதினெட்டே நாட்களில் குறுகிய கால தயாரிப்பான, நட்சத்திர பட்டாளங்கள் நிறைந்த, மக்கள் திலகத்தின் "முகராசி" படத் துவக்க விழாவில் !

http://i60.tinypic.com/2vm7asx.jpg

siqutacelufuw
26th February 2015, 07:44 PM
நம் பொன்மனசெம்மலின் "நாடோடி மன்னன்" தெலுங்கில் வெளியான போது வந்த விளம்பரம் :

http://i58.tinypic.com/2cqo4n7.jpg

நன்றி : இணைய தளம்

siqutacelufuw
26th February 2015, 07:45 PM
இதய தெய்வம் நம் மக்கள் திலகத்துடன், முக்கிய தி. மு. க. பிரமுகர்கள் ;

http://i59.tinypic.com/9tmo1e.jpg

siqutacelufuw
26th February 2015, 07:47 PM
http://i62.tinypic.com/2z8uxd4.jpg

siqutacelufuw
26th February 2015, 07:56 PM
நமது புரட்சித்தலைவர் அவர்களால், சென்னை மாநகர ஷெரீபாக திரு. ஏ. வி. எம். சரவணன் அவர்கள், நியமிக்கப்பட்டபோது, அவரை பாராட்டி கவர்னர் மாளிகையில் அளிக்கப் பட்ட விருந்து நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படம்.

http://i60.tinypic.com/2uellwg.jpg

siqutacelufuw
26th February 2015, 08:02 PM
நமது மக்கள் திலகம், முத்துராமலிங்க தேவர் மறைவுக்கு அஞ்சலி செலுத்திய போது எடுக்கப்பட்ட புகைப்படம் :

http://i62.tinypic.com/e62iic.jpg

சிறிய அளவிலான புகைப்படத்தின் பதிவு. காண்பதற்கு சற்று சிரமம்தான். வருந்துகிறேன்.

siqutacelufuw
26th February 2015, 10:11 PM
மோகன் புரொடக்ஷன்ஸ் சார்பில், சில காட்சிகள் எடுக்கபட்டு பின்பு கைவிடப்பட்ட "இன்ப நிலா" திரைப்படத்தில் நம் மக்கள் திலகம் தோன்றும் காட்சி :

http://i59.tinypic.com/6zugc1.jpg

இந்த திரைப்படத்தில், நம் பொன்மனச்செம்மல் அவர்கள் டாக்ஸி டிரைவராக நடித்திருப்பார்.

இந்த திரைப்படம், பின்னாளில், "ஜெய்ஷங்கர் - ஜெயலலிதா" நடிப்பில், "ராஜா வீட்டு பிள்ளை" என்ற தலைப்பில் வெளியானது.

Russelldvt
27th February 2015, 05:09 AM
TODAY 12.00PM WATCH JMOVIE

http://i59.tinypic.com/2yy42vb.jpg

Russelldvt
27th February 2015, 05:11 AM
TODAY 11.00AM WATCH SUNLIFE

http://i61.tinypic.com/30vyzk2.jpg

Richardsof
27th February 2015, 05:13 AM
எம்ஜிஆரின் அடையாளப் படம் படகோட்டி. (TYPICAL MGR FILM) அதில்
ஒரு காதல் ஜோடிப் பாடல் (தொட்டால் பூ மலரும்)
ஒரு காதல் ஜோடி சேரும் பாடல் (பாட்டுக்குப் பாட்டெடுத்து)
ஒரு காதல் பிரிவுப் பாடல் (என்னை எடுத்து தன்னைக் கொடுத்து)
ஒரு எதார்த்தப் பாடல் (தரைமேல் பிறக்க வைத்தான்)
ஒரு தத்துவப் பாடல் (கொடுத்ததெல்லாம் கொடுத்தான்)
ஒரு கவர்ச்சிப் பாடல் (அழகு ஒரு ராகம்) நம்பியார் பார்வையில் நாயகி சரோஜா தேவியே வந்து கிளப் டான்ஸ் ஆடுவார் -
ஒரு ஜாலிப் பாடல் (கல்யாணப் பொண்ணு)
ஒரு பூடகப் பாடல் (நானொரு குழந்தை)
என்று வகைக்கு ஒன்றாகப் போட்டுத் தாக்கியிருப்பார் எம்ஜிஆர்.
அனைத்துப் பாடல்களும் வாலியே எழுதியன என்பது குறிப்பிடத்தக்க செய்தி
பின்னர் வந்த பெரும்பாலான படங்களில் அனேகமாக “எம்ஜிஆர்-ஃபார்முலா“பாடல்களை எழுதும் வாய்ப்புகள் வாலிக்கே வழங்கப்பட்டன என்பது திரைப்படத்துடன் கலந்த தமிழகத்தின் அரசியல் வரலாறு!
நான்கு தலைமுறையாக எழுதிக்கொண்டிருந்தவர் வாலி
“எத்தனை காலம் மனிதன் வாழ்ந்தான் என்பது கேள்வியில்லை –அவன்
எப்படி வாழ்ந்தான் என்பதை அறிந்தால் வாழ்க்கையில் தோல்வியில்லை” என்றதற்கு ஏற்ப, 82வயது வரை வாழ்ந்தார் என்பதைவிடவும் 80வயதிற்கும் மேல் எழுதிக்கொண்டே இருந்தார் என்பதுதான் ஒரு வியப்பான செய்திதான்.
ரஜினி, கமலுக்கான அம்மா செண்டிமெண்ட் பாடல் சிலவும், சில எம்ஜிஆர் பாடல்களும்
“என்மதமா உன்மதமா ஆண்டவன் எந்த மதம்?

நல்லவங்க எம்மதமோ ஆண்டவன் அந்த மதம்“ – முதலான சிலபாடல்களும், பல்லாண்டுகள் அவரைப் பேச வைக்கும் என்பது உண்மைதான்.


கவிஞர் வாலிக்கு 2007ஆம் ஆண்டு, மததிய அரசின் பத்மஸ்ரீ விருது கிடைத்தது.

மறக்க முடியாத இவரது பாடல்கள் -
நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்,
புதிய வானம் புதிய பூமி,
மூன்றெழுததில் என் மூச்சிருக்கும்,
ஏமாற்றாதே ஏமாறாதே,
ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கையில்லை,
சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ,
தரைமேல் பிறக்கவைத்தான்,
எல்லாவற்றிற்கும் மேலாக-எம்ஜிஆர் அமெரிக்கா புரூக்ளின் மருத்துவ மனையில் இருந்தபோது தமிழகமே பாடித்துதித்து அழுத -

“இறைவா உன்மாளிகையில்
எத்தனையோ மணிவிளக்கு....
தலைவா உன் காலடியில் என்
நம்பிக்கையின் ஒளிவிளக்கு

ஆண்டவனே உன் பாதங்களை நான்
கண்ணீரில் நீராட்டினேன் - இந்த
ஓருயிரை நீ வாழ வைக்க - இன்று
உன்னிடம் கையேந்தினேன்

உள்ளமதில் உள்ளவரை
அள்ளித்தரும் நல்லவரை
விண்ணுலகம் வாவென்றால்
மண்ணுலகம் என்னாகும்?

உன்னுடனே வருகின்றேன்
என்னுயிரைத் தருகின்றேன்
மன்னன் உயிர் போகாமல்
இறைவா நீ ஆணையிடு...
இறைவாநீ ஆணையிடு ஆணையிடு ஆணையிடு”

courtesy - vali kavithai

Russelldvt
27th February 2015, 05:14 AM
TODAY WATCH 11.00PM SUN TV

http://i58.tinypic.com/t528f8.jpg

Richardsof
27th February 2015, 05:30 AM
எம்ஜிஆர் கையால் ஆட்டோ பெற்றவர்!

கார்வண்ணனின் இளமை பின்னணி மிகுந்த சுவாரஸ்யமானது. அவர் நந்தனம் கல்லூரியில் எம்ஏ படித்தபோது, அன்றைய முதல்வர் அமரர் எம்ஜிஆர் கையால் பரிசு பெற்றிருக்கிறார். பின்னொரு நாள் சாலையில் நடந்து போய்க் கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த முதல்வர் எம்ஜிஆர் பார்வையில் அவர் பட்டுவிட, காரை நிறுத்தி, தன் உதவியாளரை அனுப்பி கார்வண்ணனை அழைத்து வரச் சொன்னாராம் எம்ஜிஆர். அவரை தன் காரில் ஏற்றிக் கொண்டு, பரிசு பெறும் அளவு நன்றாகப் படித்த மாணவனான நீ, இப்போது என்ன செய்கிறாய் என விசாரித்தாராம். வேலையில்லாமல் அலைந்து கொண்டிருப்பதை கார்வண்ணன் சொன்னதும், முகவரியை வாங்கிக் கொண்டு இறக்கிவிட்டாராம். அடுத்த சில தினங்களில் அன்றைய போக்குவரத்து துறை அமைச்சர் முத்துசாமி மூலம் ஒரு புதிய ஆட்டோவைக் கொடுத்தனுப்பியுள்ளார் எம்ஜிஆர். படிப்புக்கேற்ற வேலை கிடைக்கும்வரை அந்த ஆட்டோவை ஓட்டி பிழைத்துக் கொள்ளச் சொல்லியிருக்கிறார். பின்னர் பல ஆண்டுகள் கழித்து 1990-ல் திரைப்பட இயக்குநரானார் கார்வண்ணன். அப்போது எம்ஜிஆர் அமரராகிவிட்டிருந்தார். அந்த ஆட்டோவை இப்போதும் வீட்டுக்கு முன் நிறுத்தி வைத்திருக்கிறார் கார்வண்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.

Russellwzf
27th February 2015, 07:44 AM
எம். ஜி. ஆர் ரசிகரின் புதிய முயற்சி - பார் புகழும் சரித்திர நாயகர் - பாகம் 1
https://www.youtube.com/watch?v=N4CcrYnAEWc
Thanks to Mr. R. Govindraj (Son of K.P.Ramakrishnan) for forwarding me this link....:-D

Russellwzf
27th February 2015, 07:47 AM
எம். ஜி. ஆர் ரசிகரின் புதிய முயற்சி - பார் புகழும் சரித்திர நாயகர் - பாகம் 2
https://www.youtube.com/watch?v=fb6pTOUUJH8

Russellwzf
27th February 2015, 07:47 AM
எம். ஜி. ஆர் ரசிகரின் புதிய முயற்சி - பார் புகழும் சரித்திர நாயகர் - பாகம் 3
https://www.youtube.com/watch?v=oso5G0b2BS8

Russellwzf
27th February 2015, 07:49 AM
எம். ஜி. ஆர் ரசிகரின் புதிய முயற்சி - பார் புகழும் சரித்திர நாயகர் - பாகம் 4
https://www.youtube.com/watch?v=M0xd25sb3LE

Russellwzf
27th February 2015, 07:49 AM
எம். ஜி. ஆர் ரசிகரின் புதிய முயற்சி - பார் புகழும் சரித்திர நாயகர் - பாகம் 5
https://www.youtube.com/watch?v=ncFUdo88Mpo

Russellwzf
27th February 2015, 07:50 AM
எம். ஜி. ஆர் ரசிகரின் புதிய முயற்சி - பார் புகழும் சரித்திர நாயகர் - பாகம் 6
https://www.youtube.com/watch?v=-_RglVU-afA

Russellwzf
27th February 2015, 07:51 AM
எம். ஜி. ஆர் ரசிகரின் புதிய முயற்சி - பார் புகழும் சரித்திர நாயகர் - பாகம் 7
https://www.youtube.com/watch?v=9cmr1J0un0k

Russellwzf
27th February 2015, 07:55 AM
Courtesy : Youtube
https://www.youtube.com/watch?v=KHsfVKT74Vk

Russellwzf
27th February 2015, 07:58 AM
https://www.youtube.com/watch?v=0dR9EGx5taA

Russellwzf
27th February 2015, 08:06 AM
Vijay TV Namma Veetu Kalyanam - Thiru K.Bhagayaraj & Mrs. Purnima Bhagayaraj. See our thailavar appearance between 17.30 to 19.45 mins
https://www.youtube.com/watch?v=WFSLVuCjS18

Russellwzf
27th February 2015, 08:11 AM
Courtesy : Youtube - M.G.R book by Deenadayalan
https://www.youtube.com/watch?v=A-KRD00Ra24

Russellisf
27th February 2015, 08:34 AM
MALAIMALAR COIMBATORE EDITION 26.02.15

NETRU INDRU NALAI RERELEASED IN SHANMUGA THEATER


http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/A_zpsu0efvs2r.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/A_zpsu0efvs2r.jpg.html)

Russellwzf
27th February 2015, 08:41 AM
https://www.youtube.com/watch?v=hLqrbV6YhSc

Russellisf
27th February 2015, 09:14 AM
ஆச்சரியமாக இருக்கிறது..!
சினிமாவுக்கும் , நிஜ வாழ்க்கைக்கும் இடையே ,
சில வேளைகளில் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு நெருங்கிய ஒற்றுமை ஏற்பட்டு விடுவதுண்டு...!
“நான் ஏன் பிறந்தேன்?” படத்தில் நடமாட முடியாமல் நாற்காலியில் அமர்ந்திருக்கும் காஞ்சனாவை “நான் பாடும் பாடல் , நலமாக வேண்டும்” எனப் பாடி , எழுந்து நடக்க வைக்கப் பாடுபடுவார் எம்.ஜி.ஆர்...
என்ன ஒற்றுமை பாருங்கள்...!
அந்தப் பாடலுக்கு இசையமைத்தவர்கள் சங்கர் – கணேஷ்...
அதில் ஒருவரான கணேஷுக்கு ...நிஜ வாழ்விலும் வெடிகுண்டு விபத்தால் கால்கள் பாதிக்கப்பட , அவரை மீண்டும் முன்போல எழுந்து நடக்க வைக்க மிகப் பெரும் முயற்சி எடுத்திருக்கிறார் எம்.ஜி.ஆர்.....
என்ன நடந்தது சங்கர் கணேஷுக்கு ..?
இசை அமைப்பாளர் கணேஷுக்கு 28 ஆண்டுகளுக்கு முன்பு ...1986-ஆம் ஆண்டு நவம்பரில் அவரது தி.நகர் இல்லத்துக்கு ஒரு மர்மப் பார்சல் வந்தது.
"நாகராஜன்" என்ற பெயருடன் ரசிகர் என்ற போர்வையில் , ஒரு கடிதமும் அதிலிருந்தது... அந்தக் கடிதத்துடன் டேப் ரிக்கார்டர் போன்ற பொருளும் அதில் இரண்டு ஒயர்களும் இருந்தன. இரண்டு ஒயர்களையும் இணைத்து டேப்ரிக்கார்டர் போன்ற பொருளின் பட்டனை அழுத்தினால் பாட்டு கேட்கும் என்றும் , அந்தப் புதிய இசை பிடித்திருந்தால் தம்மையும் இசை உலகத்துக்கு அறிமுகப்படுத்தும்படி அந்தப் போலி ரசிகர் கடிதத்தில் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அதனுள் வெடிபொருள் இருப்பதை அறியாத இசை அமைப்பாளர் கணேஷ், இரண்டு ஒயர்களையும் இணைத்து டேப்ரிக்கார்டர் போன்ற பொருளின் பட்டனை அழுத்தினார். உடனே வெடிபொருள் வெடித்து அவரது கண்கள், கைகள், கால்களில் காயம் ஏற்பட்டது.
கைவிரல்கள் துண்டிக்கப்பட்டதால் இன்றும் அவர் கையுறை அணிந்துதான் பொது இடங்களுக்கு வருகிறார் .... காலிலும் கடுமையான எலும்பு முறிவு ஏற்பட்டு “நடக்க முடியாதோ..?” என்ற நிலை ஏற்பட்டது.....
அப்புறம் என்ன நடந்தது..? சமீபத்தில் விஜய் டிவி நிகழ்ச்சியில் பேசிய [ சங்கர் ] கணேஷ் சொன்ன தகவல்....
“1986-ம் ஆண்டு என் வீட்டுக்கு வந்த பார்சலில் எதிர்பாராதவிதமாக குண்டு வெடித்தது. அதில் என் வலது கண் பெரிதும் பாதிக்கப்பட்டது. பல உறுப்புகள் பாதிக்கப்பட்ட அந்த சூழலில் எம்.ஜி.ஆர். என்னை குணமாக்கப் போராடினார்.
நடக்கவே முடியாத நிலையில் இருந்தேன்.
‘கணேஷ் மீண்டும் பழைய மாதிரி எழுந்து ஓடணும். அதற்கேற்ப சிகிச்சை கொடுங்கள் ’ என்று மருத்துவர்களுக்கு எம்.ஜி.ஆர். கட்டளை போட்டார்.
மாதம் ரூ.45ஆயிரம் வீதம் ஒன்றரை ஆண்டுகள் தொடர்ந்து எனது மருத்துவச் செலவை ஏற்றுக் கொண்டதோடு , நான் இன்று முடமாகாமல் நடக்கக் காரணமான தெய்வம் எம்.ஜி.ஆர் தான்..” இப்படிக் கூறி கண்ணீர் விட்டார் [ சங்கர் ]கணேஷ்...!
# ஆம்...
எத்தனையோ பேருக்கு தெய்வமாக விளங்கும் எம்.ஜி.ஆர். ,
சங்கர் கணேஷுக்கும் தெய்வமானதில் ஆச்சரியமென்ன..?

fidowag
27th February 2015, 11:00 AM
Dhina Ithazh 27/2/15
http://i60.tinypic.com/wmbbwm.jpg

fidowag
27th February 2015, 11:02 AM
http://i57.tinypic.com/2uhtjio.jpg

fidowag
27th February 2015, 11:04 AM
http://i61.tinypic.com/ru9qaw.jpg

fidowag
27th February 2015, 11:06 AM
http://i60.tinypic.com/10dtte9.jpg

fidowag
27th February 2015, 11:07 AM
http://i60.tinypic.com/dmbep1.jpg

fidowag
27th February 2015, 11:09 AM
http://i58.tinypic.com/2me7nmw.jpg

fidowag
27th February 2015, 11:10 AM
http://i57.tinypic.com/4l5646.jpg

Richardsof
27th February 2015, 12:39 PM
எம்.ஜி.ஆர்-ன் சிறந்த சாதனை படங்கள்...!


தமிழ்த் திரையுலகத்தில் தனக்கென தனி பாதையை வகுத்துக் கொண்டு, சினிமாவை கண்ணும் கருத்துமாக நேசிக்கவும் செய்து, சாதாரண மக்களுக்கான படத்தையும் கொடுத்து அதன் பின் அரசியலிலும் வெற்றிக் கொடி நாட்டி, எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாய் விளங்கியவர் எம்ஜிஆர்.

சிறிய கதாபாத்திரங்களில் நடித்து கதாநாயகனாய் உயர்ந்து பல ஆண்டுகள் தமிழ் சினிமாவில் தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர். ஒவ்வொரு படமும் ரசிகர்களை சரியாகச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் அதிக கவனம் செலுத்தி படத்தை மட்டும் ரசிக்காமல் அதில் இடம் பெறும் பாடல்களும் ரசிகர்களைச் சென்றடையும் விதத்தில் படங்களைக் கொடுத்தவர் எம்ஜிஆர்.

அவருக்காக மட்டும் வாழாமல் அடுத்தவர்களுக்காகவும் வாழ்ந்ததால்தான் அவர் இன்றளவும், “மக்கள் திலகம், பொன்மனச் செம்மல், புரட்சித் தலைவர், ஏழைகளின் பங்காளன்” என அழைக்கப்படுகிறார். அவருடைய பிறந்த நாளில் அவர் நடித்து பலரையும் கவர்ந்த சில திரைப்படங்களைப் பற்றி பார்ப்பது அவருடைய வெற்றி மகுடத்தில் இடம் பிடித்துள்ள சில வைரக் கற்கள்.

உலகம் சுற்றும் வாலிபன்

எம்ஜிஆர் இயக்கம், நடிப்பில் வெளிவந்து தமிழ்த் திரையுலகத்தையே வியக்க வைத்த ஒரு படம். படத்தின் தலைப்புக்கேற்ப உலகம் முழுவதும் சுற்றி வந்து எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம். தமிழக மக்களை தனது 'மாஸ்' நடிப்பின் மூலம் கவர்ந்த எம்ஜிஆர், ஒரு வித்தியாசமான படத்தை அனைவரும் பிரமிக்க வைக்கும் விதத்தில் கொடுத்து ரசிக்க வைத்தார். இரு வேடங்களில் எம்ஜிஆர், அவருக்கு ஜோடியாக மஞ்சுளா, லதா, சந்திரகலா, வில்லன்களாக எம்என் நம்பியார், மனோகர், தேங்காய் சீனிவாசன் ஆகியோர் நடித்திருந்தனர்.

எம்எஸ்.விஸ்வநாதன் இசையில் படத்தில் இடம் பெற்ற அனைத்துப் பாடல்களுமே சூப்பர் ஹிட்டாக அமைந்து இன்று வரை ரசிக்கப்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட ஒரு படத்தை இன்று வரை யாருமே எடுக்கவில்லை என்று கூடச் சொல்லலாம். ஜப்பான், ஹாங்காங், தாய்லாந்து, சிங்கப்பூர் உட்பட பல ஊர்களில் இப்படம் படமாக்கப்பட்டது.

மின்னல் மூலம் உருவாகும் சக்தியை வைத்து பலன் தரும் ஒரு ஆராய்ச்சியைக் கண்டுபிடிக்கிறார் விஞ்ஞானியான ஒரு எம்ஜிஆர். அதை தனது நாட்டுக்காக அர்ப்பணிக்க நினைக்கிறார். ஆனால், மற்றொரு ஆராய்ச்சியாளர் அதை வெளிநாட்டுக்கு விலை பேசி பணம் சம்பாதிக்க நினைக்கிறார். அதற்கு சம்மதிக்காத எம்ஜிஆரை துப்பாக்கியால் சுட்டு சுய நினவை இழக்க வைக்கிறார். அந்த விஞ்ஞானியான எம்ஜிஆரின் தம்பியான இன்னொரு எம்ஜிஆர், உளவுத் துறையைச் சேர்ந்தவர். அண்ணனால் உலக நாடுகளில் உள்ள அவருடைய நண்பர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஆராய்ச்சிக்குறிப்பைக் கண்டு பிடித்து, வில்லன்களிடமிருந்து காப்பாற்ற நினைக்கிறார். அதன் பின் அவர் அதைக் கண்டுபிடிக்க உலகம் முழுவதும் பயணிப்பதுதான் 'உலகம் சுற்றும் வாலிபன்'.

பல தடைகளைக் கடந்து வெளியான இப்படம் 200 நாட்களுக்கும் மேல் ஓடி மாபெரும் சாதனை புரிந்தது. அதன் பின் பல முறை வெளியாகி ஒவ்வொரு முறையும் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி நல்ல வசூலைத் தேடிக் கொடுத்தது.

ரிக்ஷாக்காரன்

கிருஷ்ணன் இயக்கத்தில், எம்எஸ்.விஸ்வநாதன் இசையமப்பில் எம்ஜிஆர், மஞ்சுளா, பத்மினி, மனோகர், அசோகன், சுந்தர்ராஜன், தேங்காய் சீனிவாசன், சோ மற்றும் பலர் நடித்த படம்.
இந்தப் படம் மூலம் எம்ஜிஆர் சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றார். எம்ஜிஆர் நடிக்கும் படங்களில் ஒரு ஃபார்முலா இருக்கும். ஏழை மக்களைக் கவரும் விதத்தில்தான் அவருடைய கதாபாத்திரத்தை பொதுவாக அமைத்துக் கொள்வார். அதன் மூலம் எளிய மக்களின் மனதில் இடம் பிடித்து விடுவார். இந்தப் படத்தின் ரிக்ஷாக்காரன் கதாபாத்திரம் மூலம் அடித்தட்டு மக்களின் மனதில் நிரந்தரமாக இடம் பிடித்து விட்டார். எம்ஜிஆருக்கு சிறந்த நடிகருக்கான விருதையும் பெற்றுத் தந்தது.

மஞ்சுளா இந்தப் படத்தின் மூலம்தான் கதாநாயகியாக அறிமுகமானார். நல்ல படிப்பறிவும், குணமும் கொண்ட எம்ஜிஆர் ரிக்ஷாக்காரனாக இருக்கிறார். அடுத்தவருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற குணம் கொண்டவர். பத்மினி, அவர் மீது அன்பு செலுத்தி ஒரு சகோதரியாக அக்கறையுடன் இருக்கிறார். பணக்கார வீட்டுப் பெண்ணான மஞ்சுளா, ரிக்ஷாக்காரனான எம்ஜிஆரைக் காதலிக்கிறார். இந்த சூழ்நிலையில் சமுதாயத்தில் பெரிய நிலையில் இருக்கும் சிலரால் எம்ஜிஆர் பாதிக்கப்படுகிறார். அந்தக் கயவர்களை எதிர்த்து அவர் எப்படி வெற்றி பெறுகிறார் என்பதுதான் படத்தின் கதை.

எம்எஸ்.விஸ்வநாதன் இசையில் வழக்கம் போல அனைத்துப் பாடல்களும் இனிமையாக அமைந்து படத்திற்கு மாபெரும் வெற்றியைத் தேடிக் கொடுத்தன. குறிப்பாக, 'அழகிய தமிழ் மகள் இவள்...என்ற பாடல் சூப்பர் ஹிட்டாக அமைந்தது.

மாட்டுக்கார வேலன்

ப.நீலகண்டன் இயக்கத்தில், கே.வி.மகாதேவன் இசையமைப்பில் இரு வேடங்களில் எம்ஜிஆர், ஜெயலலிதா, லட்சுமி, சோ, அசோகன், வி.கே.ராமசாமி மற்றும் பலர் நடித்த திரைப்படம்.
இந்தப் படத்தில் எம்ஜிஆர் மாட்டுக்கார வேலனாக ஒரு கதாபாத்திரத்திலும், வக்கீல் ரகுவாக மற்றொரு கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். எம்ஜிஆர் இதற்கு முன் நடித்து வெளியாக வெற்றி பெற்ற “நாடோடி மன்னன், எங்க வீட்டுப் பிள்ளை” ஆகிய படங்களைப் போன்றே இந்தப் படமும் ஆள் மாறாட்டக் கதைதான்.

வி.கே. ராமசாமி வீட்டிற்குள் நுழையும் மாட்டுக்கார வேலன் எம்ஜிஆரைப் பார்த்து வக்கீல் எம்ஜிஆர் என அவர்கள் நினைத்துக் கொள்கிறார்கள். அந்த வீட்டில் இருக்கும் ஜெயலலிதாவும் எம்ஜிஆரை காதலிக்க ஆரம்பிக்கிறார். ஒரு சந்தர்ப்பத்தில் வக்கீல் எம்ஜிஆர் அங்கு வர, அங்கு நடக்கும் நிலையைப் பார்த்து அவரும் உண்மையை சொல்லாமல் இருக்கிறார். வக்கீல் எம்ஜிஆர், லட்சுமியைக் காதலிக்கிறார். ஆனால், அவருடைய அப்பாதான் வக்கீல் எம்ஜிஆரின் அப்பாவைக் கொன்றவர். அந்த உண்மை எம்ஜிஆருக்குத் தெரியவர அவர் லட்சுமியை விட்டுப் பிரிகிறார். இந்த வேளையில், மாட்டுக்கார வேலன் பற்றிய உண்மையும் தெரிய வர அவரும் ஜெயலலிதாவை விட்டுப் பிரிகிறார். அதன் பின் பிரிந்தவர்கள் ஒன்று சேர்ந்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.

கே.வி.மகாதேவன் இசையில் இந்தப் படத்தில் இடம் பெற்ற பாடல்கள் சூப்பர் ஹிட்டாக அமைந்தன. எம்ஜிஆரின் மனம் கவர்ந்த இயக்குனரான ப.நீலகண்டன் இந்தப் படத்தை எம்ஜிஆரின் ரசிகர்களுக்கேற்பக் கொடுத்து படத்தை மாபெரும் வெற்றிப்படமாக்கி வெள்ளி விழா கொண்டாட வைத்தார்.

அடிமைப் பெண்

கே. சங்கர் இயக்கத்தில், கே.வி.மகாதேவன் இசையமைப்பில் எம்ஜிஆர், ஜெயலலிதா, ராஜஸ்ரீ, அசோகன், மனோகர் மற்றும் பலர் நடித்த படம்.

எம்ஜிஆருக்கு அடையாளமாகத் திகழும் அவர் அணியும் தொப்பியை இந்தப் படத்திலிருந்துதான் நிஜ வாழ்க்கையில் அணிய ஆரம்பித்தார். இந்தப் படத்தின் படப்பிடிப்புக்காக ராஜஸ்தான் சென்றிருந்த போதுதான் எம்ஜிஆர் அந்தத் தொப்பியை வாங்கி அணிந்து பார்த்திருக்கிறார். அவருடைய அழகுக்கு அது மேலும் அழகு சேர்க்கவே எம்ஜிஆரின் அடையாளமாக அந்தத் தொப்பி கடைசிவரை அமைந்து விட்டது.

வில்லனால் கூனனாக, பேசாதவராக, உலக அறிவு இல்லாமல் ஜெயிலில் அடைக்கப்பட்டுக் கிடக்கும் எம்ஜிஆருக்கு ஜெயலலிதாவால் விடிவு காலம் பிறக்கிறது. அதன் பின் அவர் எப்படி வீறு கொண்டு எழுந்து தன்னை இன்னலுக்கு ஆளாக்கிய வில்லனை எதிர்த்து பழி வாங்குகிறார் என்பதுதான் படத்தின் கதை.

இந்தப் படத்தில் எம்ஜிஆர் சிங்கத்துடன் மோதும் சண்டைக் காட்சி இன்றுவரை பரபரப்பாக பேசப்படும் ஒன்று. டூப் எதுவும் இல்லாமல் ஒரு அபாயகரமான நிலையில் அந்த சிங்கத்துடன் எம்ஜிஆர் சண்டை போட்டு நடித்ததை இதுவரை வேறு எந்த ஹீரோவுமே செய்ததில்லை.
எஸ்.பி. பாலசுப்ரமணியத்தை இந்தப் படத்தில்தான் எம்ஜிஆர் முதன் முதலாக 'ஆயிரம் நிலவே வோ...' என பாட வைத்தார். எஸ்பிபியின் உடல்நிலை சரியில்லாத காரணத்தில் பாடல் பதிவை தள்ளி வைத்து, அதன் பின் பதிவு செய்து, படமாக்கினார். ஜெயலலிதாவின் நடிப்பு ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.

குடியிருந்த கோயில்

எம்ஜிஆரின் இரு வேடப் படங்களில் முக்கியமான ஒரு படம். கே. சங்கர் இயக்கத்தில் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைப்பில் எம்ஜிஆர், ஜெயலலிதா, ராஜஸ்ரீ மற்றும் பலர் நடித்திருந்தனர்.

வில்லனால் சிறு வயதிலேயே பிரிக்கப்பட்டவர்களான இரண்டு எம்ஜிஆர்களில் ஒருவர் வில்லனிடமே வளர்கிறான். இன்னொருவர் மேடைப் பாடகராக இருக்கிறார். வில்லனிடம் வளரும் எம்ஜிஆர் கொள்ளையனாகவும், கெட்டவனாகவும் இருக்கிறார். அவரைப் பிடிப்பதற்காக உருவ ஒற்றுமையில் ஒன்றாக இருக்கும் மேடைப் பாடகர் எம்ஜிஆரை காவல்துறை பயன்படுத்துகிறது. அதன் பின்தான் இரண்டு எம்ஜிஆரும் அண்ணன் தம்பிகள் என்ற உண்மை தெரிய வருகிறது. இரண்டு எம்ஜிஆரும் இணைந்து தங்களது தந்தையைக் கொன்ற வில்லனை எப்படிப் பழி வாங்குகிறார்கள் என்பதுதான் படத்தின் கதை.

ஒரு பரபரப்பான ஆக்ஷன் படமான இந்தப் படம் எம்ஜிஆர் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. கெட்டவனாக நடிக்கும் எம்ஜிஆரின் ஸ்டைல் இந்தப் படத்தில் அற்புதமாக அமைந்தது. படத்தில் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைப்பில் அனைத்துப் பாடல்களும் அதிகம் ரசிக்கப்படும் பாடல்களாக அமைந்தன. அதிலும் விஜயலட்சுமியுடன் எம்ஜிஆர் இணைந்து நடனமாடிய “ஆடலுடன் பாடலைக் கேட்டு...” பாடல் அவருடைய நடனத்திற்காக பெரிதும் ரசிக்கப்பட்டது.
ஹிந்தியில் வெளிவந்து வெற்றி பெற்ற 'சைனா டவுன்' என்ற படத்தின் உரிமையை வாங்கி தமிழுக்கு ஏற்றபடி மாற்றி இந்தப் படத்தைத் தயாரித்து வெளியிட்டு வெற்றி பெற்றனர்.

காவல்காரன்

'காவல்காரன்' திரைப்படத்தை எம்ஜிஆர் ரசிகர்களால் மறக்கவே முடியாது. எம்.ஆர்.ராதாவால் எம்ஜிஆர் சுடப்பட்டு தொண்டையில் குண்டடிபட்டு பாதிக்கப்பட்டதால் இந்தப் படம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டு அதன் பின் அவர் குணமாகி வந்த பின் எடுத்து முடிக்கப்பட்ட படம். இந்தப் படத்தில்தான் எம்ஜிஆரின் இருவிதமான குரல்களைப் பார்க்கலாம்.
அதே சமயம், சட்டமன்றத் தேர்தலிலும் மருத்துமனையிலேயே படுத்திருந்து தேர்தலில் போட்டியிட்டு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற எம்எல்ஏவாகவும் எம்ஜிஆர் தேர்வானதும் நடந்தது.

கடமை தவறாக போலீஸ்காரராக எம்ஜிஆர் நடித்த இந்தப் படத்தை ரசிகர்கள் அவருடைய குரல் வித்தியாசத்தைப் பார்க்காமல் அவரது குரலை மேலும் ரசிக்க ஆரம்பித்தனர். எம்ஜிஆர் , ஜெயலலிதா மீண்டும் இணைந்து நடித்த இந்தப் படமும் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது. 1966ம் ஆண்டில் ஆரம்பமான படம் 1967ல் முடிக்கப்பட்டு வெளியாகி வெற்றி பெற்றது ஒரு சிறப்பான வரலாற்றுப் பதிவு. எம்ஜிஆரின் மனம் கவர்ந்த இயக்குனரான ப.நீலகண்டன் மீண்டும் ஒரு சிறப்பான எம்ஜிஆர் படத்தைக் கொடுத்தார்.

எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் இந்தப் படத்தின் பாடல்களும் சூப்பர் ஹிட்டாக அமைந்த பாடல்கள். வாலியின் வைர வரிகளில் 'நினைத்தேன் வந்தாய் நூறு வயது...பாடல் நிஜ வாழ்க்கையிலும் ஒரு சிச்சுவேஷன் பாடலாக அமைந்து அற்புதமான அரங்கில் படமாக்கப்பட்டு இன்று வரை இசை ரசிகர்களின் மனம் கவர்ந்த பாடலாக ஒலித்துக் கொண்டிருக்கிறது.

அன்பே வா

ஏவிஎம் நிறுவனத்திற்காக எம்ஜிஆர் நடித்த ஒரே படம். பல படங்களின் ஏழைப் பங்காளனாக நடித்த எம்ஜிஆர் இந்தப் படத்தில் ஒரு பணக்காரக் கதாபாத்திரத்தில் நடித்தார். மிகவும் ஜனரஞ்சகமான படமாக உருவான இந்தப் படம் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் அமோக வெற்றியைப் பெற்றது.

ஒரு சுவாரசியமான கலகலப்பான காதல் கதை, எம்ஜிஆர், சரோஜதேவி இருவருக்கிடையே காதல் மலர்ந்தாலும் இருவரும் அடிக்கடி மோதிக் கொள்வார்கள். அந்த மோதல் அவர்களை அடிக்கடி பிரித்தும் விடும். அதிலிருந்து அவர்கள் மீண்டு எப்படி ஒன்று சேர்ந்தார்கள் என்பதுதான் படத்தின் கதை.

எம்ஜிஆரை வைத்து முதன் முறையாக படம் இயக்கிய ஏ.சி.திருலோகச்சந்தர் இந்தப் படத்தை அனைவரும் ரசிக்கும்படியான படமாகக் கொடுத்திருந்தார். குறிப்பாக இந்தப் படத்தில் அவர் படமாக்கிய 'ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்...' பாடல் மிகவும் பாராட்டப்பட்ட ஒன்று. எம்ஜிஆர், சரோஜாதேவி ஜோடிக்கு இந்தப் படத்தில் இன்னும் அதிகமான வரவேற்பு கிடைத்தது.

ஆயிரத்தில் ஒருவன்

எம்ஜிஆர் நடித்த சரித்திரப் படங்களிலேயே மிகவும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய படம். கடந்த வருடம் கூட டிஜிட்டலில் திரையிடப்பட்டு 190 நாட்களைக் கடந்து ஓடி மகத்தான வசூலை அள்ளியது.



கன்னடத்தில் தன்னால் 'சின்ன கொம்பே' என்ற படத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஜெயலலிதாவை இந்தப் படத்தின் மூலம் எம்ஜிஆரின் நாயகியாக நடிக்க வைத்தார் பந்துலு. அதன் பின் எம்ஜிஆருக்குப் பொருத்தமான ஜோடியாக மாறினார் ஜெயலலிதா. தொடர்ந்து எம்ஜிஆர், ஜெயலலிதா ஜோடியாக நடித்த 28 படங்களில் ஜோடி சேர்ந்து நடித்தது.

அற்புதமான அரங்குகள், மிரள வைக்கும் காட்சிகள் என அந்தக் காலத்திலேயே படத்தை மிகவும் அசத்தலாக எடுத்திருந்தார் பந்துலு. மருத்துவத் தொழில் செய்யும் எம்ஜிஆர் அடிமையாக கன்னித் தீவிற்கு விற்கப்பட அந்தத் தீவை கடற்கொள்ளையர்களிடமிருந்து காப்பாற்றி அந்தத் தீவின் இளவரசியான ஜெயலலிதான மனதிலும் இடம் பிடிக்கிறார். ஆனாலும், தன்னுடைய சொந்த நாட்டைக் காப்பாற்ற கடற் கொள்ளையர்களுடன் பயணப்படுகிறார். அதன் பின் அவர்களிடமும் சிக்கிக் கொண்டு அடிமையாகிறார். தன்னுடைய மக்களைக் காப்பாற்ற அவரும் கடற் கொள்ளையனாகிறான். அதன் பின் அவருடைய லட்சித்தை நிறைவேற்றினாரா என்பதுதான் படத்தின் கதை.

நம்பியார், மனோகர், ராம்தாஸ் போன்றோரின் வில்லத்தனமான நடிப்பும், நாகேஷின் நகைச்சுவை நடிப்பும் படத்தில் பெரிதும் பேசப்பட்டது. ஜெயலலிதாவின் அழகான நடிப்பு ரசிகர்களைக் கவர்ந்து அவர் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாற இந்தப் படம் பெரிதும் உதவியது.

விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இசையமைப்பில் இந்தப் படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றுமே முத்து முத்தாக அமைந்தன. குறிப்பாக “ஏன் என்ற கேள்வி...ஒரு அற்புதமான கொள்கைப் பாடலாக அமைந்தது.

படத்தின் தலைப்புக்கேற்பவே எம்ஜிஆர் ஆயிரத்தில் ஒருவனாக மட்டுமல்லாமல் ரசிகர்களின் மனதில் கோடிகளில் ஒருவராகவும் நிரந்தர இடத்தைப் பிடித்தார்.

எங்க வீட்டுப் பிள்ளை

எம்ஜிஆரின் இரு வேட நடிப்பில் வெளிவந்த இந்தப் படமும் அவருடைய முக்கியமான படங்களில் ஒன்றாக அமைந்தது. ஒரு எம்ஜிஆர் வீர தீரமானவர், மற்றொரு எம்ஜிஆர் கோழை, அப்பாவியானவர், இப்படி இரு வேடங்களில் எம்ஜிஆர் நடித்து ரசிகர்களை தன் பக்கம் அதிகமாக வசீகரித்தார்.

எம்ஜிஆரின் வர்த்தக ரீதியான படங்களில் இந்தப் படத்தின் வசூலும், வெற்றி விகிதமும் மிகவும் அதிகமான ஒன்று. தெலுங்கில் என்டிஆர் நடித்து வெளிவந்து வெற்றி பெற்ற 'ராமுடு பீமுடு' படமே எங்க வீட்டுப் பிள்ளையாக மாறியது.

தாய்மாமனால் அப்பாவியாக வளர்க்கப்படும் ஒரு எம்ஜிஆர் வீட்டை விட்டு ஓடிப் போக, அந்த இடத்திற்கு தைரியசாலியான மற்றொரு எம்ஜிஆர் வருகிறார். இவர் தாய்மாமனின் கொட்டத்தை அடக்க, கடைசியில் இரண்டு எம்ஜிஆரும் அண்ணன் தம்பிகள்தான் என்பது தெரிய வருகிறது. இடையில் எம்ஜிஆர், சரோஜாதேவி , ரத்னா ஆகியோர காதல், இனிமையான பாடல்கள் என இந்தப் படம் அந்தக் காலத்தில் வெளிவந்த போது ரசிகர்களின் அதிகமான வரவேற்பைப் பெற்ற படமாக விளங்கியது.

அதன் பின் எத்தனை முறை வெளிவந்தாலும் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடி வசூலை அள்ளியது. விஸ்வநாதன் ராமமூரத்தி இசையில் ஒவ்வொரு பாடலுமே என்றும் இனியவையாக அமைந்தன.

படகோட்டி

'படகோட்டி' என்றாலே 'தரை மேல் பிறக்க வைத்தாய்..., கொடுத்ததெல்லாம் கொடுத்தான், தொட்டால் பூ மலரும்..., பாட்டுக்கு பாட்டெடுத்து...' என்று எம்ஜிஆருக்கு முதன் முறையாக பாடல் எழுத ஆரம்பித்த வாலி தொடர்ந்து எம்ஜிஆரின் ஆஸ்தான பாடலாசிரியாக அமைய இந்தப் படம் காரணமாக அமைந்தது. இந்தப் படத்தின் பாடல்களை இன்றும் பலரும் கண்ணதாசன்தான் எழுதினாரோ என்று சந்தேகிக்க வைக்கும் அளவிற்கு இந்தப் படத்தின் மூலம் கண்ணதாசனுக்கு அடுத்து வாலிதான் என்று பேச வைத்தது.

எம்ஜிஆர் அப்போது படங்களில் நடிக்கும் போதெல்லாம் எந்தக் கதையில், எந்தக் கதாபாத்திரத்தில் நடித்தால் மக்கள் மனதில் இடம் பிடிக்க முடியும் என்பதை அதிக கவனத்துடன் செயல்படுத்தினார். அப்படி அவர் இந்த படத்தில் ஏற்று நடித்த மீனவர் கதாபாத்திரத்தின் மூலம் மீனவ மக்களின் மனதில் ஒருவராக இடம் பிடித்தார். மீனவர்களின் வாழ்க்கையில் இந்த அளவிற்கு வேறு எந்தப் படமும் இதுவரை சொன்னதில்லை.
இரு மீனவக் குப்பங்கள், அவர்களுக்கு இடையே மோதலை உருவாக்கும் சில கயவர்கள், இரண்டு குப்பத்தையும் சேர்ந்த எம்ஜிஆர் , சரோஜாதேவி இருவருக்குமிடையே காதல் என ஒரு இனிமையான காதல் கதையாகவும் இந்தப் படம் அமைந்தது.

இன்னும் அவருடைய ஆரம்ப காலத்தில் வெளிவந்த “மலைக்கள்ளன், அலிபாபாவும் 40 திருடர்களும், குலேபகாவலி” ஆகிய படங்களும், அதன் பின் வெளிவந்த “மதுரை வீரன், தாய்க்குப் பின் தாரம், கருப்பு வெள்ளை மற்றும் கலரில் வெளிவந்து சரித்திர சாதனை படைத்த நாடோடி மன்னன், வேட்டைக்காரன், உரிமைக்குரல், இதயக்கனி” போன்ற படங்களும் எம்ஜிஆரின் புகழுக்குரிய படங்கள்.

மேலே சொன்ன படங்கள் மட்டுமல்லாது எம்ஜிஆர் நடித்த மற்ற பல படங்கள் இன்று வரை அவருடைய ரசிகர்களாலும், மற்றவர்களாலும் அதிகம் ரசிக்கப்பட்டு வருகிறது. இன்றைய விஜய், அஜித் முதல் அனைவரும் பயணிக்கும் கமர்ஷியல் பாதையை அன்று அழுத்தமாகப் பதிய வைத்தவர்.

அவர் வகுத்துத் தந்த பாதையில்தான் இன்றைய திரையுலக நாயகர்கள் பயணித்து வருகிறார்கள். இன்று அரசாங்கம் எச்சரிக்கும் புகை பிடித்தல், மது குடித்தல் போன்ற காட்சிகளை அன்றே மக்களின் நலன் கருதி தன்னுடைய நடிப்பில் இடம் பெறாமல் பார்த்துக் கொண்டவர். அவருடைய பிறந்த நாளில் அவருடைய சில படங்களைப் பற்றி பகிர்ந்து கொள்வதிலும் தனி ஆனந்தம் உண்டு.

courtesy- dinamalar 17.1.2015

Richardsof
27th February 2015, 12:58 PM
50வது ஆண்டில் 'அன்பே வா'!
14 ஜன,2015

எம்ஜிஆர் நடித்த வெளிவந்த மாபெரும் வெற்றிப் படங்களில் மிகவும் முக்கியமான படம் 'அன்பே வா'. ஏவிஎம் தயாரிப்பில் வெளிவந்த இந்தப் படம் இன்று 50வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

ஏ.சி.திருலோகச்சந்தர் இயக்கத்தில், எம்எஸ்.விஸ்வநாதன் இசையைமப்பில் இந்தப் படம் ஜனவரி 14, 1966ம் ஆண்டு வெளிவந்தது. இந்தப் படத்தில் எம்ஜிஆர், சரோஜாதேவி, அசோகன், டிஆர். மகாலிங்கம், நாகேஷ், மனோரமா, முத்துலட்சுமி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

எம்ஜிஆரை வைத்து ஏவிஎம் நிறுவனம் தயாரித்த ஒரே படம், எம்ஜிஆரை வைத்து ஏ.சி.திருலோகச்சந்தர் இயக்கிய ஒரே படம் என்ற பெருமை இந்தப் படத்திற்கு உண்டு.

இந்தப் படம் வழக்கமான எம்ஜிஆர் படம் போல் அல்லாமல் முற்றிலும் மாறுபட்ட படமாக வெளிவந்தது. பொதுவாக, எம்ஜிஆர் அவருடைய கதாபாத்திரத்தை ஏழைக் கதாபாத்திரமாகவோ, அல்லது மக்களுக்காகப் போராடும் கதாபாத்திரமாகவோகத்தான் வைத்திருப்பார். ஆனால், இந்தப் படத்தில் அவர் ஒரு பணக்காரராக நடித்திருப்பார். அதோடு, எம்ஜிஆர் படங்களில் இருக்கும் வழக்கமான சென்டிமென்ட்டான தாய், தங்கை, தந்தை சென்டிமென்ட் எதுவுமே படத்தில் கிடையாது.

இந்தப் படத்தில் இடம் பெற்ற 'ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்..' பாடலை யாராலும் மறக்கவே முடியாது. கிராஃபிக்ஸ் எல்லாம் இல்லாத காலத்திலேயே ஒரே இடத்திலேயே மிகவும் அழகான ஒரு பாடலைப் படமாக்கியிருந்தார் இயக்குனர் ஏ.சி.திருலோகச்சந்தர். ஒரே ஒரு ரிக்ஷாவைத்தான் அந்தப் பாடலுக்காக அவர் பயன்படுத்தியிருந்தார்.

தொடர்ந்து எம்ஜிஆர், திருலோகச்சந்தரை தனக்காக படம் இயக்கும்படி கேட்டுக் கொண்டும், சிவாஜி நடித்த படங்களைத் தொடர்ந்து அவர் இயக்கியதால் எம்ஜிஆரை வைத்து ஒரே ஒரு படத்தைத்தான் அவரால் இயக்க முடிந்தது.

இந்தப் படத்தில் எம்ஜிஆர் வாங்கிய சம்பளம் 3 லட்சம், சரோஜாதேவி வாங்கிய சம்பளம் 90 ஆயிரம் ரூபாய். இப்படத்தின் படப்பிடிப்பு, சிம்லா, ஊட்டி ஆகிய இடங்களில் நடைபெற்றது. ஏவிஎம் நிறுவனம் தயாரித்த முதல் கலர் படம் இதுதான். படத்திற்கான மொத்த செலவு 30 லட்ச ரூபாய், வசூலான தொகையோ 60 லட்ச ரூபாயாம்.

1966ம் ஆண்டில் மட்டும் எம்ஜிஆர் நடித்த 9 படங்கள் வெளிவந்தன. “பெற்றால்தான் பிள்ளையா, பறக்கும் பாவை, தனிப் பிறவி, தாலி பாக்கியம், முகராசி, சந்திரோதயம், நாடோடி, நான் ஆணையிட்டால், அன்பே வா” ஆகியவைதான் அந்த 9 படங்கள். அதில் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது 'அன்பே வா' படம் மட்டும்தான்.

'அன்பே வா' படத்தின் கதையும் மிகவும் சுவாரசியமான ஒன்றுதான். மிகப் பெரும் பணக்காரரான எம்ஜிஆர் ஓய்வெடுப்பதற்காக அவருடைய சிம்லா பங்களாவிற்குச் செல்வார். ஆனால், அங்கு அவருடைய பங்களாவின் வேலையாளான நாகேஷ், சரோஜாதேவி குடும்பத்தாரிடம் பணம் வாங்கிக் கொண்டு அந்த பங்களாவை வாடகைக்கு விட்டிருப்பார். தன்னை முதலாளி என்று காட்டிக் கொள்ளாமல், அதே பங்களாவில் மற்றொரு அறையில் எம்ஜிஆர் தங்குவார். அதன் பின் எம்ஜிஆரும், சரோஜாதேவியும் சந்தித்துக் கொள்ள இருவரது சந்திப்புக்களும் மோதலாகவே தொடரும். இருவருக்குள்ளும் காதல் இருந்தாலும், அவர்களது வீண் சண்டையால் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமலே இருப்பார்கள். அதன் பின் அவர்கள் ஒன்று சேர்ந்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.

இந்தப் படத்தில் எம்ஜிஆர் காதல் மன்னனாகவே உலா வந்திருப்பார், அதோடு நகைச்சுவையிலும் கலக்கியிருப்பார். அவருக்கு ஈடு கொடுத்து சரோஜா தேவியும் அழகாக நடித்திருப்பார். இந்தப் படத்தில் அவருடைய கொஞ்சம் கிளிப் பேச்சு ரசிகர்களை அதிகமாகவே கட்டிப் போட்டது.

நாகேஷ், மனோரமா, டிஆர்.ராமச்சந்திரன், முத்துலட்சுமி ஆகியோரின் நகைச்சுவையும் படத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒன்று.

சிம்லாவின் அழகை ஒளிப்பதிவாளர் மாருதிராஜ் அழகாகப் படமாக்கியிருப்பார். ஆரூர்தாசின் வசனம் இந்தப் படத்தில் குறிப்பிடவேண்டிய ஒன்று.

இந்தப் படத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் இடம் பெற்ற அனைத்துப் பாடல்களுமே மிகவும் இனிமையான பாடல்கள். அனைத்துப் பாடல்களையும் வாலி எழுதியிருந்தார். டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா, ஏ.எல்.ராகவன், எல்.ஆர்.ஈஸ்வரி பாடல்களைப் பாடியிருந்தார்கள்.

“அன்பே வா...., அன்று வந்ததும்..., லவ் பேர்ட்ஸ்..., நான் பார்த்ததிலே..., ஏ...நாடோடி..., புதிய வானம்..., ராஜாவின் பார்வை...” ஆகிய இனிமையான பாடல்கள் இந்தப் படத்தில் இடம் பெற்றிருந்தன.

இன்று பொன்விழா ஆண்டில் நுழையும் 'அன்பே வா' படம் எம்ஜிஆர் ரசிகர்களுக்கு மட்டும் மறக்க முடியாத படமல்ல, திரையுலக ரசிகர்களுக்கும் மறக்க முடியாத படம்தான்.
courtesy - dinamalar

Richardsof
27th February 2015, 01:03 PM
வாசகர் கருத்து

Vaduvooraan - Chennai ,இந்தியா

காசினோ - கிருஷ்ணா -மேகலா அரங்குகளில் வெளியாகி 100 நாட்கள் கண்ட மிகச்சிறந்த படம். "புதிய வானம்" பாட்டு மட்டும் சிம்லாவில் படமாக்கப்பட்டது மற்றவை நம்ம ஊட்டியில்தான் பாட்டு புத்தகம் வட்ட வடிவமாக ஒரு இசைத்தட்டு வடிவில் வண்ணத்தில் அச்சிடப் பட்டிருந்தது. ராம மூர்த்தியிடம் இருந்து பிரிந்து வந்திருந்த விஸ்வநாதன் மணி மணியாக கம்போஸ் செய்த பாடல்கள் அனைத்துமே ஹிட் எ,வி,எம் நிறுவனத்தின் ஐம்பதாவது படம் என்ற பெருமையும் இந்த படத்துக்கு உண்டு.

சாதனா - சென்னை,இந்தியா

நான் பலமுறை இந்த படத்தை பார்த்திருக்கிறேன்.எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம். எம்.ஜி.ஆர்.படங்களில், இது ஒரு காலத்தால் அழியாத படம்.நாகேஷின் காமெடிக்கு இது ஒரு முக்கிய படம்.

mohanakrishnan - Tenkasi

படத்தின் நகைச்சுவை காட்சிகள் மிக அருமையாக இருக்கும். நாகேஷ்-மனோரமா ஜோடி கலக்ககி இருப்பார்கள்.படத்தை இன்னொரு ரவுண்ட் விடலாம்.

Kalimuthu Iyamperumal - Chennai,இந்தியா

நான் ஆறு தடவைப் பார்த்தேன். நான் கல்லூரியில் பிஎஸ்சி இறுதி ஆண்டு பொங்கல் திருநாள் பரிசாக வந்தது. இலங்கை வானொலியில் இப்பபடத்தின் பாடல்களை கேட்டுள்ளேன். இலங்கை வானொலி எம்ஜியார் அவர்களை நிர்த்ய சக்கரவர்த்தி என பட்டப்பெயர் சூட்டி அழைக்கும் சரோசாதேவியை அபிநய சரஸ்வதி என அழைத்ததுண்டு.

Karuppiah Sathiyaseelan - Kinshasa,டெம் ரெப் ஆப் காங்கோ

"உதய சூரியன் உதிக்யையிலே " என்ற பாடல் வரிக்கு சென்சார் தடை செய்தது. பின்பு " புதிய சூரியன் உதிக்கையிலே " என்று வாலி மாத்தினார். ஆனால், எம் ஜி ஆர் இன் உதடு அசைவுகள் "உதய சூரியன் " என்றே தி மு க வின் சின்னத்தை குறிப்பிட்டு இருந்தது.

ந.செல்வசேகரன்
அன்பேவா தலைவர் நடித்து வெளிவந்து 50 ஆண்டுகள் ஆனாலும்,இன்றைய காலகட்டத்திற்க்கும் ஏற்ற மிக அருமையான படம் என்றால் மிகையாகாது.இந்த தருணத்தில் தாங்கள் அன்புகூற வெளியிட்டதில் மிகுந்த நன்றி

courtesy - dinamlar

Richardsof
27th February 2015, 03:22 PM
எம்.ஜி.ஆர் மாதிரி துணிச்சலுடன் படம் எடுக்க வேண்டும்: மலேசிய மந்திரி அட்வைஸ்

மலேசிய தமிழர்கள் சிலர் இணைந்து கவுதம் கனி கிரேஸ் (3 ஜீனியஸ்) என்ற பெயரில் படம் தயாரிக்கிறார்கள். சசி அப்பாஸ், சங்கீதா, கவிதா என்ற மூன்று குழந்தைகள்தான் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். அணுசக்தியால் ஏற்படும் நன்மை தீமைகள், நானோ தொழில்நுட்பத்தின் பலன்கள் ஆகியவற்றை வலிவுறுத்தி இந்தப் படம் தயாரிக்கப்படுகிறது. கே.பாக்யராஜ் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். பி.கே.ராஜ் என்பவர் டைரக்ட் செய்கிறார். இந்தப் படத்தின் அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.

இதில் கலந்து கொண்டு மலேசிய இளைஞர் விளையாட்டுத்துறை இணை அமைச்சர் டத்தோ.மு சரவணன் பேசியதாவது: சினிமா என்பது கவனமாக கையாள வேண்டிய துறை. கருத்தும் சொல்ல வேண்டும் அதே நேரத்தில் எண்டர்டெயின்மெண்டும் இருக்க வேண்டும். அதனை சரியாக செய்தவர் எம்.ஜி.ஆர். "இந்தப் படம் ஒடினால் நான் மன்னன், ஓடாவிட்டால் நாடோடி" என்று நாடோடி மன்னன் படத்தை துணிச்சலாக தயாரித்தார். அந்தபடம் ஓடி அவர் தமிழ்நாட்டுக்கே மன்னர் ஆனார். அந்த துணிச்சல் தயாரிப்பாளர்களுக்கு வேண்டும். எம்.ஜி.ஆரின் பாணியை பயன்படுத்தி படம் எடுத்தால் நிச்சயம் வெற்றிதான்.

இவ்வாறு அவர் பேசினார்.

Russellisf
27th February 2015, 04:37 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps6uffalcx.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps6uffalcx.jpg.html)

Stynagt
27th February 2015, 05:26 PM
http://i58.tinypic.com/2iu9bhu.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
27th February 2015, 05:28 PM
http://i61.tinypic.com/osv53d.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
27th February 2015, 05:46 PM
http://i61.tinypic.com/2945bmd.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
27th February 2015, 05:47 PM
http://i62.tinypic.com/14nicys.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
27th February 2015, 05:48 PM
http://i60.tinypic.com/sowae1.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
27th February 2015, 05:50 PM
http://i62.tinypic.com/2yoco50.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
27th February 2015, 05:51 PM
http://i60.tinypic.com/33zb7g6.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
27th February 2015, 05:54 PM
http://i62.tinypic.com/11auxe9.png

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
27th February 2015, 05:55 PM
http://i61.tinypic.com/25rj9g2.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
27th February 2015, 05:55 PM
http://i59.tinypic.com/33axsv4.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
27th February 2015, 05:56 PM
http://i57.tinypic.com/ampb3b.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
27th February 2015, 05:57 PM
http://i61.tinypic.com/rs8s4j.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
27th February 2015, 06:00 PM
http://i57.tinypic.com/2efnmog.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
27th February 2015, 06:01 PM
http://i62.tinypic.com/aom2r9.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
27th February 2015, 06:02 PM
http://i60.tinypic.com/2z69kev.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
27th February 2015, 06:04 PM
http://i59.tinypic.com/2s5xzyc.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
27th February 2015, 06:05 PM
http://i57.tinypic.com/r2q4wo.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
27th February 2015, 06:05 PM
http://i60.tinypic.com/2unts36.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
27th February 2015, 06:06 PM
http://i60.tinypic.com/211ruqf.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
27th February 2015, 06:06 PM
http://i61.tinypic.com/yp755.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
27th February 2015, 06:08 PM
http://i57.tinypic.com/2ynhx7k.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
27th February 2015, 06:08 PM
http://i57.tinypic.com/261dbg1.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
27th February 2015, 06:09 PM
http://i62.tinypic.com/w18gib.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
27th February 2015, 06:10 PM
http://i58.tinypic.com/2mgql9k.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
27th February 2015, 06:12 PM
http://i59.tinypic.com/zlyt21.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
27th February 2015, 06:13 PM
http://i60.tinypic.com/s4cqwp.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
27th February 2015, 06:14 PM
http://i60.tinypic.com/jtoxmb.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
27th February 2015, 06:15 PM
http://i57.tinypic.com/xg9tu1.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
27th February 2015, 06:17 PM
http://i57.tinypic.com/15oxyll.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
27th February 2015, 06:18 PM
http://i59.tinypic.com/wulapc.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
27th February 2015, 06:25 PM
http://i60.tinypic.com/1s0377.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
27th February 2015, 06:25 PM
http://i60.tinypic.com/jqmbe0.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
27th February 2015, 06:26 PM
http://i57.tinypic.com/2i7bfdg.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
27th February 2015, 06:28 PM
http://i59.tinypic.com/21bjj1w.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
27th February 2015, 06:31 PM
http://i61.tinypic.com/2m7x16s.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
27th February 2015, 06:36 PM
http://i58.tinypic.com/1ic02e.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
27th February 2015, 06:37 PM
http://i62.tinypic.com/34qwark.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Richardsof
27th February 2015, 07:35 PM
அன்பே வா -பொன்விழா ஆண்டை முன்னிட்டு அப்படத்தின் அட்டகாசமான நிழற் படங்களை அள்ளி வழங்கிய நண்பர் திரு கலிய பெருமாள் அவர்களுக்கு நன்றி . 1966ல் வசூலில் பிரமாண்ட சாதனை புரிந்த படம் . மறு வெளியீடுகளில்
தொடர்ந்து ஓடிகொண்டிருக்கும் காவியம் .மக்கள் திலகத்தின் சிறந்த நடிப்பில் இனிய பாடல்களுடன் ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்ட படம் .

Russellzlc
27th February 2015, 08:39 PM
http://i62.tinypic.com/nd25x1.jpg


அன்னையும் அண்ணலும்


‘‘அவரது தொண்டுகளுக்கு பின்னால் மதமாற்றம் என்பதே காரணமாக இருந்திருக்கிறது’’ இப்படி திருவாய் மலர்ந்தருளியிருப்பவர் ஆர்.எஸ்.எஸ். தலைவர் திரு. மோகன் பகவத். அவரால் அப்படி சொல்லப்பட்டிருப்பவர் அல்பேனியாவை பூர்விகமாக கொண்டு மஸிடோனியாவில் பிறந்திருந்தாலும் இந்தியாவின் ஏழை, எளிய, நலிந்த மக்களுக்காக தன் உடல், பொருள், ஆவியை அர்ப்பணித்த அன்னை தெரேசாவை.

இதை நாளிதழில் படித்தபோது சாதாரண செய்தியாக என்னால் கடந்து செல்ல முடியவில்லை.

1949-ம் ஆண்டு கொல்கத்தாவில் ஏழை மக்களுக்காக செல்வந்தர்களிடம் கையேந்தி நிற்கிறார் அன்னை தெரேசா. இப்போதுபோல அந்தக் காலத்தில் அவர் அவ்வளவு பிரபலம் அடையவில்லை. அந்த செல்வந்தர் அடிக்காத குறையாக தெரேசாவை விரட்டியிருக்கிறார். ஆனாலும், அன்னை கையேந்தி நிற்கிறார். ஆத்திரமடைந்த செல்வந்தர் அன்னையின் ஏந்திய கைகளில் காறித்துப்பியிருக்கிறார்.

அன்னை கோபப்படாமல் ‘ஐயா, எனக்குரிய காணிக்கையை கொடுத்து விட்டீர்கள். ஏழைகளுக்கான காணிக்கையாக உங்களால் முடிந்த பொருளுதவி செய்யுங்கள்..’ என்று கூறியிருக்கிறார்.

இப்படி மான, அவமானம் பார்க்காமல் வெளிநாட்டில் பிறந்திருந்தாலும் இந்திய ஏழைகளுக்காக தொண்டாற்றிய அன்னையைத்தான் குறை கூறியிருக்கிறார் மோகன் பகவத் ஜி. சரி போகட்டும். ஒரு வாதத்துக்காக மத மாற்றத்துக்காக அவர் தொண்டு செய்ததாகவே இருக்கட்டும். அப்படி இந்துக்கள் மதம் மாறக் கூடிய அளவுக்கு வறுமையில் அவர்களை வைத்திருந்தது யார் குற்றம்? மோகன் பகவத்தின் முன்னோடிகள் அந்த ஏழைகளை நெருங்கி பணியாற்றி தங்கள் மதத்திலேயே தக்க வைத்துக் கொண்டிருக்கலாமே?

இவரைப் போன்றவர்கள் தாங்களும் உதவி செய்ய மாட்டார்கள். உதவி செய்பவர்களையும் குறை கூறுவார்கள். அன்னை தெரேசா பெற்ற பேரும் புகழும் இவர்களுக்கு தந்த பொறாமையும் ஒரு காரணம்.

இப்படித்தான் தமிழக மக்களுக்காக தான் உழைத்து சம்பாதித்து பணத்தில் அள்ளிக் கொடுத்த அண்ணலாம் நம் எட்டாவது வள்ளலையே கூட, ‘கறுப்பு பணத்தை கொடுத்தார், விளம்பரத்துக்காக உதவி செய்கிறார்’ என்றெல்லாம் நஞ்சு மனம் கொண்ட நல்லோர் கூறவில்லையா?

துக்ளக் சோ அவர்கள் கூறும் கருத்துக்கள் எல்லாவற்றையும் நான் ஏற்பவனல்ல. ஆனால், தலைவர் மீதான இதுபோன்ற குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் அவர் தனது துக்ளக் இதழில் கூறினார். ‘‘அதற்காகவாவது (கறுப்பு பணம், விளம்பரத்துக்காக) மற்றவர்களுக்கு உதவி செய்யக் கூடியவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? ’ என்று கேட்டார். மேலும், துணை நடிகர் ஒருவர் தன்னிடம் கூறியதாக சோ சொன்னார்... ‘அடுப்பில் உலையை வைத்து விட்டு சோறு சாப்பிட முடியும் என்ற நம்பிக்கையோடு ஒருவர் வீட்டுக்கு செல்லலாம் என்றால் அது எம்ஜிஆர் வீடுதான்’.

ஆயிரத்தில் ஒருவன் படத்தில் தலைவர் மீது சந்தேகப்படும் புத்தூர் நடராஜனையும் மற்றவர்களையும் பார்த்து நாகேஷ், தலைவரின் நற்பண்புகளை எடுத்துக் கூறி, ‘‘அந்த நல்லவரை பாராட்ட நாலு நல்ல வார்த்தை இல்லாமல் போச்சேடா....’’ என்பார்.

மக்களுக்கும் தங்களுக்கும் சம்பந்தமே இல்லாதவர்கள், மக்களின் அன்பை பெறாதவர்கள்,(மோகன் பகவத் கட்சி ஆரம்பித்து தேர்தலில் நின்றால் அவர் போட்டியிடும் தொகுதியிலேயே தோற்பது உறுதி), மக்களின் நல்வாழ்வை பற்றி நினைக்காதவர்கள், மக்களுக்கு உதவி செய்யாவிட்டாலும் கூட, தொண்டு செய்த நல்லவர்களை பழிக்காமல் இருந்தால் அதுவே பெரிய தொண்டு.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

ainefal
27th February 2015, 11:27 PM
http://i62.tinypic.com/nd25x1.jpg


அன்னையும் அண்ணலும்


‘‘அவரது தொண்டுகளுக்கு பின்னால் மதமாற்றம் என்பதே காரணமாக இருந்திருக்கிறது’’ இப்படி திருவாய் மலர்ந்தருளியிருப்பவர் ஆர்.எஸ்.எஸ். தலைவர் திரு. மோகன் பகவத். அவரால் அப்படி சொல்லப்பட்டிருப்பவர் அல்பேனியாவை பூர்விகமாக கொண்டு மஸிடோனியாவில் பிறந்திருந்தாலும் இந்தியாவின் ஏழை, எளிய, நலிந்த மக்களுக்காக தன் உடல், பொருள், ஆவியை அர்ப்பணித்த அன்னை தெரேசாவை.

இதை நாளிதழில் படித்தபோது சாதாரண செய்தியாக என்னால் கடந்து செல்ல முடியவில்லை.

1949-ம் ஆண்டு கொல்கத்தாவில் ஏழை மக்களுக்காக செல்வந்தர்களிடம் கையேந்தி நிற்கிறார் அன்னை தெரேசா. இப்போதுபோல அந்தக் காலத்தில் அவர் அவ்வளவு பிரபலம் அடையவில்லை. அந்த செல்வந்தர் அடிக்காத குறையாக தெரேசாவை விரட்டியிருக்கிறார். ஆனாலும், அன்னை கையேந்தி நிற்கிறார். ஆத்திரமடைந்த செல்வந்தர் அன்னையின் ஏந்திய கைகளில் காறித்துப்பியிருக்கிறார்.

அன்னை கோபப்படாமல் ‘ஐயா, எனக்குரிய காணிக்கையை கொடுத்து விட்டீர்கள். ஏழைகளுக்கான காணிக்கையாக உங்களால் முடிந்த பொருளுதவி செய்யுங்கள்..’ என்று கூறியிருக்கிறார்.

இப்படி மான, அவமானம் பார்க்காமல் வெளிநாட்டில் பிறந்திருந்தாலும் இந்திய ஏழைகளுக்காக தொண்டாற்றிய அன்னையைத்தான் குறை கூறியிருக்கிறார் மோகன் பகவத் ஜி. சரி போகட்டும். ஒரு வாதத்துக்காக மத மாற்றத்துக்காக அவர் தொண்டு செய்ததாகவே இருக்கட்டும். அப்படி இந்துக்கள் மதம் மாறக் கூடிய அளவுக்கு வறுமையில் அவர்களை வைத்திருந்தது யார் குற்றம்? மோகன் பகவத்தின் முன்னோடிகள் அந்த ஏழைகளை நெருங்கி பணியாற்றி தங்கள் மதத்திலேயே தக்க வைத்துக் கொண்டிருக்கலாமே?

இவரைப் போன்றவர்கள் தாங்களும் உதவி செய்ய மாட்டார்கள். உதவி செய்பவர்களையும் குறை கூறுவார்கள். அன்னை தெரேசா பெற்ற பேரும் புகழும் இவர்களுக்கு தந்த பொறாமையும் ஒரு காரணம்.

இப்படித்தான் தமிழக மக்களுக்காக தான் உழைத்து சம்பாதித்து பணத்தில் அள்ளிக் கொடுத்த அண்ணலாம் நம் எட்டாவது வள்ளலையே கூட, ‘கறுப்பு பணத்தை கொடுத்தார், விளம்பரத்துக்காக உதவி செய்கிறார்’ என்றெல்லாம் நஞ்சு மனம் கொண்ட நல்லோர் கூறவில்லையா?

துக்ளக் சோ அவர்கள் கூறும் கருத்துக்கள் எல்லாவற்றையும் நான் ஏற்பவனல்ல. ஆனால், தலைவர் மீதான இதுபோன்ற குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் அவர் தனது துக்ளக் இதழில் கூறினார். ‘‘அதற்காகவாவது (கறுப்பு பணம், விளம்பரத்துக்காக) மற்றவர்களுக்கு உதவி செய்யக் கூடியவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? ’ என்று கேட்டார். மேலும், துணை நடிகர் ஒருவர் தன்னிடம் கூறியதாக சோ சொன்னார்... ‘அடுப்பில் உலையை வைத்து விட்டு சோறு சாப்பிட முடியும் என்ற நம்பிக்கையோடு ஒருவர் வீட்டுக்கு செல்லலாம் என்றால் அது எம்ஜிஆர் வீடுதான்’.

ஆயிரத்தில் ஒருவன் படத்தில் தலைவர் மீது சந்தேகப்படும் புத்தூர் நடராஜனையும் மற்றவர்களையும் பார்த்து நாகேஷ், தலைவரின் நற்பண்புகளை எடுத்துக் கூறி, ‘‘அந்த நல்லவரை பாராட்ட நாலு நல்ல வார்த்தை இல்லாமல் போச்சேடா....’’ என்பார்.

மக்களுக்கும் தங்களுக்கும் சம்பந்தமே இல்லாதவர்கள், மக்களின் அன்பை பெறாதவர்கள்,(மோகன் பகவத் கட்சி ஆரம்பித்து தேர்தலில் நின்றால் அவர் போட்டியிடும் தொகுதியிலேயே தோற்பது உறுதி), மக்களின் நல்வாழ்வை பற்றி நினைக்காதவர்கள், மக்களுக்கு உதவி செய்யாவிட்டாலும் கூட, தொண்டு செய்த நல்லவர்களை பழிக்காமல் இருந்தால் அதுவே பெரிய தொண்டு.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Thanks for the Posting Kalaivendhan Sir, even that Shiva Sena personnel said that " RSS says the bitter truth". People of Tamilnadu, atleast, should continue to reject Congress and BJP. If I do recall correctly Thalaivar and Mother Teresa were once selected as "சிறந்த குடிமகன்" by a leading magazine [ I do not remember the year and magazine name].

One simple question to RSS and Shiva Sena, what did you do for your people? SS said that all Tamils should get out of Maharashtra and BJP you did the same, but in different angle, in many parts of North India.

https://www.youtube.com/watch?v=UvqQLo2Zk_k

Subsequently, after many years, one person was elected as "சிறந்த குடிமகன்" of India and honoured! Who know the next persons to be honoured as "சிறந்த குடிமகன்"!!!!!!

Russelldvt
28th February 2015, 02:11 AM
என் கடமை

http://i59.tinypic.com/2e1t3kj.jpg

Russelldvt
28th February 2015, 02:12 AM
http://i61.tinypic.com/2eebu4p.jpg

Russelldvt
28th February 2015, 02:14 AM
http://i60.tinypic.com/i43j9k.jpg

Russelldvt
28th February 2015, 02:15 AM
http://i59.tinypic.com/2uep9j9.jpg

Russelldvt
28th February 2015, 02:16 AM
http://i60.tinypic.com/1589uv8.jpg

Russelldvt
28th February 2015, 02:18 AM
http://i60.tinypic.com/ml71n4.jpg

Russelldvt
28th February 2015, 02:19 AM
http://i58.tinypic.com/2h3ps06.jpg

Russelldvt
28th February 2015, 02:21 AM
http://i62.tinypic.com/23rwq4k.jpg

Russelldvt
28th February 2015, 02:22 AM
http://i62.tinypic.com/2vj69lu.jpg

Russelldvt
28th February 2015, 02:24 AM
http://i59.tinypic.com/k1ylv4.jpg

Russelldvt
28th February 2015, 02:25 AM
http://i62.tinypic.com/2aeou2q.jpg

Russelldvt
28th February 2015, 02:26 AM
http://i58.tinypic.com/zjgors.jpg

Russelldvt
28th February 2015, 02:27 AM
http://i61.tinypic.com/291fgbr.jpg

Russelldvt
28th February 2015, 02:29 AM
http://i58.tinypic.com/1z90gk.jpg

Russelldvt
28th February 2015, 02:30 AM
http://i60.tinypic.com/200wboj.jpg

Russelldvt
28th February 2015, 02:32 AM
http://i58.tinypic.com/1769si.jpg

Russelldvt
28th February 2015, 02:33 AM
http://i58.tinypic.com/b6dcnq.jpg

Russelldvt
28th February 2015, 02:34 AM
http://i58.tinypic.com/2zf0h80.jpg

Russelldvt
28th February 2015, 02:37 AM
TODAY 11.00AM WATCH SUN LIFE TV

http://i62.tinypic.com/309qxwx.jpg

Russelldvt
28th February 2015, 02:39 AM
TODAY 12.00PM WATCH JMOVIE

http://i59.tinypic.com/vxbz8y.jpg