PDA

View Full Version : Makkal thilagam mgr part 14



Pages : 1 2 3 4 5 6 7 [8] 9 10 11 12 13 14 15 16

Richardsof
28th February 2015, 08:49 AM
மக்களுக்கும் தங்களுக்கும் சம்பந்தமே இல்லாதவர்கள், மக்களின் அன்பை பெறாதவர்கள்,(மோகன் பகவத் கட்சி ஆரம்பித்து தேர்தலில் நின்றால் அவர் போட்டியிடும் தொகுதியிலேயே தோற்பது உறுதி), மக்களின் நல்வாழ்வை பற்றி நினைக்காதவர்கள், மக்களுக்கு உதவி செய்யாவிட்டாலும் கூட, தொண்டு செய்த நல்லவர்களை பழிக்காமல் இருந்தால் அதுவே பெரிய தொண்டு.

அன்புடன் : கலைவேந்தன்

GOLDEN LINES . Thanks kalaiventhan sir

ujeetotei
28th February 2015, 01:38 PM
It is very late for me to enter into the part 14 thread. Congrats Tenali Sir and came to know that you are undergoing treatment, I pray the almighty for a speedy recovery.

ujeetotei
28th February 2015, 01:41 PM
அன்னையும் அண்ணலும்


....

இப்படித்தான் தமிழக மக்களுக்காக தான் உழைத்து சம்பாதித்து பணத்தில் அள்ளிக் கொடுத்த அண்ணலாம் நம் எட்டாவது வள்ளலையே கூட, ‘கறுப்பு பணத்தை கொடுத்தார், விளம்பரத்துக்காக உதவி செய்கிறார்’ என்றெல்லாம் நஞ்சு மனம் கொண்ட நல்லோர் கூறவில்லையா?

துக்ளக் சோ அவர்கள் கூறும் கருத்துக்கள் எல்லாவற்றையும் நான் ஏற்பவனல்ல. ஆனால், தலைவர் மீதான இதுபோன்ற குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் அவர் தனது துக்ளக் இதழில் கூறினார். ‘‘அதற்காகவாவது (கறுப்பு பணம், விளம்பரத்துக்காக) மற்றவர்களுக்கு உதவி செய்யக் கூடியவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? ’ என்று கேட்டார். மேலும், துணை நடிகர் ஒருவர் தன்னிடம் கூறியதாக சோ சொன்னார்... ‘அடுப்பில் உலையை வைத்து விட்டு சோறு சாப்பிட முடியும் என்ற நம்பிக்கையோடு ஒருவர் வீட்டுக்கு செல்லலாம் என்றால் அது எம்ஜிஆர் வீடுதான்’.

ஆயிரத்தில் ஒருவன் படத்தில் தலைவர் மீது சந்தேகப்படும் புத்தூர் நடராஜனையும் மற்றவர்களையும் பார்த்து நாகேஷ், தலைவரின் நற்பண்புகளை எடுத்துக் கூறி, ‘‘அந்த நல்லவரை பாராட்ட நாலு நல்ல வார்த்தை இல்லாமல் போச்சேடா....’’ என்பார்.

மக்களுக்கும் தங்களுக்கும் சம்பந்தமே இல்லாதவர்கள், மக்களின் அன்பை பெறாதவர்கள்,(மோகன் பகவத் கட்சி ஆரம்பித்து தேர்தலில் நின்றால் அவர் போட்டியிடும் தொகுதியிலேயே தோற்பது உறுதி), மக்களின் நல்வாழ்வை பற்றி நினைக்காதவர்கள், மக்களுக்கு உதவி செய்யாவிட்டாலும் கூட, தொண்டு செய்த நல்லவர்களை பழிக்காமல் இருந்தால் அதுவே பெரிய தொண்டு.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Well said Sir. Thank you.

ujeetotei
28th February 2015, 01:41 PM
An article by Actress P.Bhanumathy.

http://www.mgrroop.blogspot.in/2015/02/revolutionary-actor.html

ujeetotei
28th February 2015, 01:42 PM
First part of King of Kings Return

http://mgrroop.blogspot.in/2015/02/king-of-kings-return.html

ujeetotei
28th February 2015, 01:43 PM
Second part of King of Kings Return

http://mgrroop.blogspot.in/2015/02/king-of-kings-return-2.html

ujeetotei
28th February 2015, 01:43 PM
The rare video clip download link.

https://app.box.com/s/82yhw5spmhkl7ew231pp0y0psnqq2aek

ainefal
28th February 2015, 02:07 PM
Please watch especially from 3:32

https://www.youtube.com/watch?v=jPy_DWAEC7k

ainefal
28th February 2015, 03:05 PM
Please watch from 3:00 to 3:22.....

https://www.youtube.com/watch?v=-3kH1TFVLoU

Richardsof
28th February 2015, 06:20 PM
மார்ச் மாதத்தில் வெளிவந்த மக்கள் திலகத்தின் படங்கள் .

மார்ச் 3 -ஜோதி மலர் [அ ] தாசிப்பெண்

மார்ச் 5 - நாம்

மார்ச் 5 -நவரத்தினம்

மார்ச் 10 நல்ல நேரம்

மார்ச் 13 என்கடமை

மார்ச் 14 அந்த மான் கைதி

மார்ச் 15 குடியிருந்த கோயில்

மார்ச் 18 நீதிக்கு தலைவணங்கு

மார்ச் 23 திருடாதே

மார்ச் 27 பணம் படைத்தவன்

மார்ச் 28 சதிலீலாவதி

மார்ச் 31 தக்ஷ் யஞ்சம்

Russelldvt
28th February 2015, 07:37 PM
விக்கிரமாதித்தன் ஆல்பம்

http://i62.tinypic.com/29bjxq1.jpg

Russelldvt
28th February 2015, 07:39 PM
http://i60.tinypic.com/wuge3m.jpg

Russelldvt
28th February 2015, 07:40 PM
http://i60.tinypic.com/2mdgl7t.jpg

Russelldvt
28th February 2015, 07:41 PM
http://i57.tinypic.com/b6q3aq.jpg

Russelldvt
28th February 2015, 07:42 PM
http://i60.tinypic.com/2vd4sk0.jpg

Russelldvt
28th February 2015, 07:43 PM
http://i62.tinypic.com/f43fpd.jpg

Russelldvt
28th February 2015, 07:44 PM
http://i61.tinypic.com/wiueqg.jpg

Russelldvt
28th February 2015, 07:45 PM
http://i59.tinypic.com/2ynia9s.jpg

Russelldvt
28th February 2015, 07:46 PM
http://i59.tinypic.com/xfaj2r.jpg

Russelldvt
28th February 2015, 07:48 PM
http://i61.tinypic.com/34j52pw.jpg

Russelldvt
28th February 2015, 07:49 PM
http://i62.tinypic.com/rj1w5f.jpg

fidowag
1st March 2015, 09:34 AM
தின இதழ் 28/02/2015

http://i60.tinypic.com/2zss2a1.jpg

http://i61.tinypic.com/e9ddvn.jpg
http://i62.tinypic.com/r01fk9.jpg
http://i60.tinypic.com/auzj4.jpg
http://i57.tinypic.com/2w7lr3o.jpg
http://i57.tinypic.com/qwx6ja.jpg

fidowag
1st March 2015, 09:41 AM
தின இதழ் -01/03/2015

http://i61.tinypic.com/2jbd5i.jpg
http://i58.tinypic.com/2aj1iz9.jpg

http://i58.tinypic.com/2h6srva.jpg
http://i62.tinypic.com/orqlax.jpg

http://i57.tinypic.com/jgqhcy.jpg
http://i61.tinypic.com/k2bm6w.jpg

http://i60.tinypic.com/sbh3si.jpg
http://i62.tinypic.com/or3pza.jpg

fidowag
1st March 2015, 09:51 AM
இந்த வார பாக்யா இதழில், மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின், "பணத்தோட்டம் "
திரைப்படக் கதையை பிரசுரம் செய்துள்ளனர்

http://i61.tinypic.com/2ro1gyr.jpg
http://i58.tinypic.com/2pt53cm.jpg

http://i57.tinypic.com/21e3vab.jpg
http://i58.tinypic.com/2agqhxg.jpg
http://i62.tinypic.com/2ezjqrc.jpg

Richardsof
1st March 2015, 10:02 AM
மறக்க முடியாத ''மார்ச் 1977''

மக்கள் திலகத்தின் அரசியல் பயணத்தில் திண்டுக்கல் -1973 கோவை மேற்கு இடை தேர்தல்கள் -1974 புதுவை சட்டமன்ற தேர்தல் 1974 தொடர் வெற்றிகளுக்கு பிறகு 1977 நாடாளுமன்ற தேர்தல் மிகவும் பரபரப்பாக எதிர் பார்க்கப்பட்டது .அதிமுகவுடன் முதல் முறையாக இந்திரா காங் கூட்டணிவைத்தது . மதுரையில் நடந்த பிரமாண்ட கூட்டத்தில் புரட்சித்தலைவரும் அன்றைய பாரத பிரதமர்
திருமதி இந்திரா காந்தியும் ஒரே மேடையில் தோன்றி பிரச்சாரம் செய்தார்கள் .

தமிழ் நாட்டில் அதிமுக 18 பாராளுமன்ற தொகுதிகளையும் புதுவை நாடாளுமன்ற தொகுதியையும்கைப்பற்றியது .மக்கள் திலகத்தின் கூட்டணி வியூகம் , சூறாவளி பிரச்சாரம், ரசிகர்கள் தொண்டர்கள் தீவிர பிரச்சாரம் ,மக்களின் பேராதரவு கிடைத்தது மாபெரும் வெற்றி .

பாராளுமன்ற தேர்தல் நேரத்தில் ''நவரத்தினம் '' திரைப்படம் திரைக்கு வந்தது .மக்கள் திலகத்தின் பிரமாண்ட அரசியல் வெற்றி இந்திய அரசியலில் பர பரப்பாக பேசப்பட்டது .

Richardsof
1st March 2015, 10:12 AM
மறக்க முடியாத ''மார்ச் 1961 ''

மக்கள் திலகத்தின் கலை பயணத்தில் திருப்பு முனை தந்த படம் ''திருடாதே ''நாடோடி மன்னன் படத்திற்கு பின் மக்கள் திலகத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி படம் .திருடாதே -என்று அறிவுரை கூறி சமூக சிந்தனை படமாக வந்து வசூலில் மாபெரும் வெற்றிகண்ட படம் .மக்கள் திலகத்தின் அபார நடிப்பு , சிறந்த உரையாடல்கள் , இனிய பாடல்கள் புதுமையானசண்டை காட்சிகள் படத்திற்கு மாபெரும் சிறப்பாகும் .1961ல் வந்த சிறந்த படங்களில் திருடாதே படமும் இடம் பெற்றுள்ளது .

Richardsof
1st March 2015, 10:49 AM
மறக்க முடியாத '' மார்ச் 1971''

தமிழக சட்டசபை தேர்தல் 1971 மார்ச் மாதம் நடந்தது .மக்கள் திலகம் எம்ஜிஆர் தமிழகமெங்கும்திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் செய்து மாபெரும் வெற்றி வாகை சூடினார் .மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்கள் - மன்றங்கள் முழு ஒத்துழைப்பு தந்து வெற்றிக்கு பாடுபட்டார்கள் .தேர்தல் நேரத்தில் மக்கள் திலகத்தின் ''குமரிகோட்டம் '' 6 வது வாரமாக தென்னகமெங்கும்வெற்றிகரமாக ஓடிகொண்டிருந்தது .

Richardsof
1st March 2015, 11:02 AM
மறக்க முடியத ''மார்ச் 1967''

மக்கள் திலகம் குண்டடி பட்டு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று கொண்ட நிழற் படம் தமிழகம்முழுவதும் ஒட்டப்பட்டு பிரச்சாரம் செய்தர்கள் .மக்களின் பேராதரவு ,திமுக இயக்கத்தை 6.3.1967ஆட்சியில்அமர்த்தியது . மருத்துவ மனையில் இருந்து கொண்டே மக்கள் திலகம் அதிக ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டார் .

Russellrqe
1st March 2015, 04:22 PM
இனிய நண்பர்களின் பதிவுகள் அனைத்தும் மிகவும் அருமை . அன்னையும் அண்ணலும் - தலைப்பில் பதிவிட்ட திரு கலைவேந்தனின் கருத்துக்கள் பாராட்டுக்குரியவை . திரு வினோத் அவர்களின் மறக்க முடியாத மார்ச் - பதிவுகள் கடந்த கால நினைவுகளை அசை போட வைக்கிறது . திரு முத்தையனின் ஸ்டில்ஸ் அணிவகுப்பு அமர்க்களம் .
திரு லோகநாதனின் தின இதழ் கட்டுரை பதிவுகள் சூப்பர் . திரு செல்வகுமாரின் அபூர்வ நிழற் படங்கள் எல்லாமே புதுமையாக இருந்தது . திரு தெனாலி ராஜன் அவர்கள் உடல் நலன் பூர்ண குணமடைந்து இருப்பார் என்று நம்புகிறேன் .

Russellzlc
1st March 2015, 05:27 PM
திரு. வினோத் சார்,

நண்பர் ஆர்.கே.எஸ்.சிடம் நீண்ட நாட்களாக ஒரு கேள்வி கேட்க வேண்டும் என்று கூறியிருந்தேன். ஆனால், அவர் வரவே மாட்டேன் என்கிறார். ஒருவேளை நான் என்ன கேள்வி கேட்பேனோ என்று பயப்படுகிறாரா? என்று தெரியவில்லை.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

orodizli
1st March 2015, 05:31 PM
மக்கள்திலகம் மேன்மைமிகு இத்திரியினில் பங்கு கொள்ளும் எல்லா தோழர்களும் பதியும் அருமையான நிழற்படங்கள், தகவல்கள், ஆவணங்கள் அனைத்தும் அட்டகாசம்... கடந்த 22-02-2015 தினமலர் -திருச்சி, வேலூர் பதிப்பு - வாரமலர் இணைப்பில் " திருப்பு முனை தந்த பாடல்கள் " தொடரில் என்றேண்டும் வெற்றி முகம் காணும் மகத்தான காவியமாம் " ஒளிவிளக்கு "- காவிய பாடலான "ஆண்டவனே உன் பாதங்களை " - பாடல் விவரங்கள் நன்று... ஆனால் கட்டுரையில் ஒளிவிளக்கு திரைப்படம் சூப்பர் ஹிட் அளவுக்கு இல்லை......என கட்டுரையாளர் எழுதியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது...திரையுலக வாழ்வில் ஒரு நடிகரின் 100 - வது திரைப்படம் வெளியான அன்று முதல் மறு, மறு, மறு,இன்றைய வெளியீடுகள் வரையில்லும் தொடர்ந்து சூப்பர் ஹிட் - ஆக நடைபெறுவதை கூட தெரிந்து கொள்ளாமல் ஒரு கட்டுரையாளர் எழதுவதை தினமலர் - நிர்வாகம் கவனிக்காதது முற்றிலும் தவறு...

Russellzlc
1st March 2015, 05:48 PM
பதினெட்டே நாட்களில் குறுகிய கால தயாரிப்பான, நட்சத்திர பட்டாளங்கள் நிறைந்த, மக்கள் திலகத்தின் "முகராசி" படத் துவக்க விழாவில் !

http://i60.tinypic.com/2vm7asx.jpg

முகராசி படபூஜையின்போது எடுக்கப்பட்ட நமது திரியில் இதுவரை இடம் பெறாத மிகவும் அரிய புகைப்படத்தை பதிவிட்ட பேராசிரியர் திரு.செல்வகுமார் அவர்களுக்கு நன்றி. இடது ஓரமாக படத்தில் நடிக்காத நடிகர் பி.எஸ்.வீரப்பா அவர்களும் உள்ளார்.

தலைவர் பற்றி பத்திரிகைகளில் வெளியாகும் அற்புதமான செய்திகளை பதிவிடும் திரு.லோகநாதன் அவர்களுக்கு நன்றியும் பாராட்டுக்களும். துக்ளக் இதழில் வெளியான திமுக மூத்த தலைவர் திரு.துரைமுருகனின் பேட்டி அற்புதம். திமுகவில் முக்கிய பொறுப்பில் இருந்தாலும் தலைவரை என் மனம் கவர்ந்தவர் என்று அவர் துணிச்சலாக கூறியிருப்பது பாராட்டுக்குரியது.

திரு. வினோத் சாரின் மார்ச் மாத நினைவலைகள் தொகுப்பு அருமையாக உள்ளது. நன்றி.

திரு.முத்தையன் அவர்களின் ஸ்டில்ஸ் அணிவகுப்பு அபாரம். நுணுக்கமான உணர்வுகளை தலைவர் வெளிப்படுத்தும் காட்சிகளை பதிவிடும் அவருக்கு நன்றிகள்.

திரு.கலிய பெருமாள் அவர்கள் பதிவிட்ட அன்பே வா படக் காட்சிகள் கண்களுக்கு விருந்து. நன்றி சார்.

திரு.வி.பி.சத்யா அவர்கள் பதிவிட்ட ரசிகர்களின் புதுமையான முயற்சி வீடியோ காட்சிகள் பிரமாதம்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு வந்தாலும் அற்புதமான வீடியோ காட்சிகளை பதிவிட்ட திரு.ரூப் குமார் அவர்களுக்கு நன்றி.

தலைவரின் அரிய புகைப்படங்களை பதிவிடும் திரு.யுகேஷ் பாபு அவர்களுக்கு பாராட்டுக்கள்.

திரு.சைலேஷ் பாசு சார், அன்னை தெரசாவும் தலைவரும் எந்த பத்திரிகையால் எந்த ஆண்டு சிறந்த குடிமகன் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்ற விவரம் நினைவில் இல்லை. மன்னிக்கவும். திரு.குமார் சார், திரு.எஸ்.வி. சார், திரு.செல்வகுமார் சார் போன்றோருக்கு இது குறித்து தெரிந்தால் விவரங்கள் பதிவிடுமாறு கோருகிறேன்.

திரு. சுஹராம் அவர்கள் இதேபோன்று அடிக்கடி பங்கேற்க வேண்டும். நல்ல கருத்தை கூறியுள்ளீர்கள். நன்றி.

திரு.ஜெய்சங்கர் சார் அவர்களும் நேரம் கிடைக்கும்போது பங்கேற்க வேண்டும் என்று தாழ்மையுடன் கோருகிறேன்.

எனது பதிவுகளை பாராட்டிய நல்லிதயங்களுக்கு நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russelldvt
1st March 2015, 06:08 PM
ஊருக்கு உழைப்பவன்

http://i60.tinypic.com/2z9cehi.jpg

Russelldvt
1st March 2015, 06:09 PM
http://i61.tinypic.com/oii2vn.jpg

Russelldvt
1st March 2015, 06:10 PM
http://i62.tinypic.com/2gt4v8o.jpg

Russelldvt
1st March 2015, 06:11 PM
http://i58.tinypic.com/1zgumg0.jpg

Russelldvt
1st March 2015, 06:12 PM
http://i58.tinypic.com/2yv6kxt.jpg

Russelldvt
1st March 2015, 06:13 PM
http://i59.tinypic.com/2yw7ajs.jpg

Russelldvt
1st March 2015, 06:15 PM
http://i61.tinypic.com/fndd3q.jpg

Russelldvt
1st March 2015, 06:16 PM
http://i61.tinypic.com/2nqw4lv.jpg

Russellzlc
1st March 2015, 07:19 PM
http://i60.tinypic.com/311orut.jpg


இந்தக் கட்டுரையை இணையதளத்தில் இருந்து எடுத்து பதிவு செய்துள்ளேன். இக்கட்டுரையை எழுதியவர் தலைவரின் கார் டிரைவராகவும் பின்னர், தலைவர் நினைவு இல்லத்தில் கண்காணிப்பாளராகவும் பணியாற்றிய அமரர் திரு.முத்து அவர்கள்.


--------------------------


வள்ளல் எம்.ஜி.ஆருடன் இணைந்த தொப்பியும் கண்ணாடியும்

எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் சார்பில் 1968 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட படம் "அடிமைப்பெண்" இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜெய்ப்பூரில் "25 நாட்கள்" நடந்தது. மிகப் பிரமாண்டமான ஜெய்ப்பூர் அரண்மனை மற்றும் பல இடங்களில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டது.

அந்த சமயம் ராஜஸ்தான் முதலமைச்சராக இருந்த மோகன்லால் சுகாதியா, மக்கள் திலகம் அவர்களையும், ஜானகி அம்மா அவர்களையும் அழைத்து, தன் மாளிகையில் அருமையான விருந்து கொடுத்தார். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் விருந்தைச் சாப்பிட்டு விட்டு, விடை பெறும் போது, முதல்வர் சுகாதியா அவர்கள் மக்கள் திலகத்திற்குப் பரிசாக, ஒரு தொப்பியை, ஒரு சிறிய பெட்டிக்குள் வைத்துக் கொடுத்தார். அதை பெற்றுக் கொண்ட மக்கள் திலகம் அவர்கள். உடனே இது என்ன பரிசு? என்று கேட்டார். அதற்கு முதல்வர் அவர்கள் பெட்டியை திறந்து பாருங்கள் என்றதும், பெட்டியைத்திறந்து பார்த்த மக்கள் திலகத்திற்கு ஆச்சரியமாக இருந்தது.

அதற்குள் இருந்த தொப்பியை பார்த்தார் உடனே அந்த தொப்பியை எடுத்து புரட்டிப் புரட்டிப் பார்த்தார். அடுத்த நிமிடம் சுகாதியாவிடமே கொடுத்து, என் தலையில் நீங்களே வைத்து விடுங்கள் என்றதும், உடனே தொப்பியை தலையில் வைத்துவிட்டு, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களிடம் இப்பொழுது நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள் என்றதும் மக்கள் திலகம் அவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சி ஆகிவிட்டது.

முதல்வருக்கு நன்றி கூறிவிட்டு, புறப்பட்டார். காரில் போய்க் கொண்டு இருக்கும்போது ஜானகி அம்மாவிடம், என்ன ஜானு, தொப்பி எனக்கு நன்றாக உள்ளதா என்று கேட்டதும், ஜானகி அம்மையார் உங்கள் தலையில் இந்தத் தொப்பியை வைத்தவர் ஒரு நாட்டு முதல் அமைச்சர் அவரே உங்கள் அழகை புகழ்ந்துள்ளார் இதற்கு மேல் நான் வேறு சொல்ல வேண்டுமா, சரி இப்போது, நீங்கள் பாக்கெட்டில் வைத்து இருக்கும் கருப்பு கண்ணாடியை எடுத்து போட்டுக் கொள்ளுங்கள் இன்னும் மிக அழகாக இருப்பீர்கள் என்றதும், உடனே கண்ணாடியை எடுத்து போட்டுக் கொண்டார். அப்பொழுது ஜானகி அம்மா மிகப் பெருமையுடன் அழகுக்கு மேல் அழகு, அதோடு ஒரு அந்தஸ்து இருக்கிறதுங்க, இனிமேல், நீங்கள் எங்கே சென்றாலும், இப்படியே செல்லுங்கள் அனைவரும் ஆச்சரியப்படுவார்கள்.

சரி ஓ.கே. தேங்க்ஸ் என்றார் மக்கள் திலகம். அதே போல் அடுத்த நாள் காலையில், வேட்டி, ஜிப்பா, கண்ணாடி தொப்பியுடன் சென்றார். "அடிமைப்பெண்" படப்பிடிப்பிற்கு புதிய இடம் பார்ப்பதற்காக செல்லும் போது அங்கே டைரக்டர் கே. சங்கர், கேமராமேன் ராமமூர்த்தி புகைப்பட நிபுணர் ஸ்டில்ஸ் நாகராஜராவ், அலுவலக நிர்வாகி ஆர்.எம். வீரப்பன் ஆகிய நால்வருக்கும் ஒரே ஆச்சரியம் என்ன இப்படி திடீரென்று தொப்பி வெச்சுக்கிட்டீங்க என்று டைரக்டர் சங்கர் கேட்க, கல கல வென்று சிரித்த மக்கள் திலகம் எப்படி இருக்கு என்று கேட்க ஆஹா! மிகவும் பிரமாதமா இருக்கிறது. இதையே நீங்கள் தொடர்ந்து கடைப்படித்தால் மிகவும் நன்றாக இருக்கும் என்று நால்வரும் கூறினர்.

தொப்பி அணிவதற்கு முன்பு, மக்கள் திலகம் அவர்கள். கறுப்புக் கண்ணாடி மட்டும் அணிந்து செல்லும் வழக்கம் இருந்தது. பின்பு கருப்புக் கண்ணாடியோடு, தொப்பியும் அணிந்து மக்கள் திலகம் இருப்பதைக் காண்பவர்கள். அவர் அழகு கூடியது கண்டு, சொக்கிப் போனார்கள். நம் மக்கள் திலகம் அவர்கள் தொப்பி அணிந்து பல கோணங்களில் புகைப்படம் எடுத்துப் பார்த்தார். நன்றாகவே இருந்தது ஆகவே, அவர்கள் நால்வரும் கூறியது உண்மை என்பதை அறிந்த மக்கள் திலகம் அவர்கள் தொடர்ந்து தொப்பி அணிந்து வெளியே செல்ல, அதுவே அவருடைய கட்டாய வழக்கமாகிவிட்டது.

மக்கள் திலகத்தின் நெருங்கிய நண்பர்களும், அரசியல் தலைவர்களும், தொப்பி ஏன் அணிய ஆரம்பித்தீர்கள் என்று அவர்கள் கேட்க, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு விளக்கம் சொல்வது வழக்கமாகி விட்டது தொப்பியும் பழையதாகிவிட்டது. எனவே, தனக்கு உடை தைக்கும் எம்.ஜி.நாயுடு அவர்களிடம் தொப்பி பழையதாகிவிட்டது. புதிய தொப்பி செய்ய வேண்டும் என்று கூற, திருவல்லிக்கேணி ஜாம்பஜாரில் உள்ள தொப்பி தைக்கும் பாய் ஒருவரை அழைத்து வந்தார் நாயுடு அவர்கள்.

"சத்யா ஸ்டுடியோ"வில் இருந்த மக்கள் திலகம் அவர்களிடம், படப்பிடிப்பில் தொப்பி செய்யும் அந்த முஸ்லீம் நண்பரை அறிமுகம் செய்து வைக்க, மக்கள் திலகம் அவர்கள் அருகில் இருந்த உதவியாளரிடம் மேக் அப் அறையில் இருக்கும் பழைய தொப்பியை எடுத்து வரச்சொல்ல, வந்ததும் மக்கள் திலகம் அவர்கள் தொப்பியை பாயிடம் காட்டி இதுபோலவே நிறம், அமைப்பு இருக்கனும் ஆட்டு முடியில் செய்ய வேண்டும். கொஞ்சம் கூட மாற்றம் இருக்கக்கூடாது இந்தத் தொப்பியை எனக்குத்தான் செய்கிறீர்கள் என்று தயவு செய்து யாருக்கும் தெரிவிக்கக்கூடாது இது மிக முக்கியம் என கூறிவிட்டு உடனே தனது உதவியாளரான சபாபதியை அழைத்து இவருக்குத் தொப்பி செய்வதற்கு முன்பணம் கொடுத்து அனுப்பு என்றார்.

பிறகு தொப்பி செய்ய வந்தவரைப் பார்த்து, அய்யா நான் சொன்னதெல்லாம் புரிந்ததா, தொப்பி நல்லா இருக்கனும் என்றதும். அது வரை பேசாமல் நின்று கொண்டிருந்த தொப்பி செய்பவர், கனவில் இருந்து விழித்தவர் போல் மக்கள் திலகத்திடம் பேச ஆரம்பித்தார். அய்யா நீங்கள் சொல்வது எல்லாம் எனக்குக் கேட்டது. ஆனால், புரியவில்லை நாம் பேசுவது மக்கள் திலகத்திடம் தானா, என்ற ஆச்சர்யத்தில் சிந்தனையில் மகிழ்ச்சியில் நின்றதால். எனவே ஐயா இன்னொரு முறை சொல்லிவிடுங்கள் என்றதும் மக்கள் திலகத்திற்கு சிரிப்பு, உடனே, மக்கள் திலகம் அவர்கள் அவர் அருகே சென்று, தோளில் கையைப் போட்டு முன்பு தான் சொன்னதை மறுபடியும் கூறினார்.

தொப்பிக்காரர் எதுவுமே பேசாமல் தன் வாயை மூடிக்கொண்டு தலையை மட்டும் அசைத்தார். மக்கள் திலகம் சொல்லி முடித்ததும், மக்கள் திலகத்தின் காலைத் தொட்டு வணங்கினார். முன் பணத்தினை வாங்க மறுத்துவிட்டார். நீங்கள் வாங்கித்தான் ஆகவேண்டும் இல்லையெனில் மக்கள் திலகம் கோபித்துக் கொள்வார் என்று கூறியதும், உதவியாளர் சபாபதியிடமிருந்து 500 ரூபாயை வாங்கிக் கொண்டு எம்.ஜி.நாயுடுவிடமும், உதவியாளர் சபாபதியிடமும், அண்ணே என் வாழ்நாளில் அல்லாவையே பார்த்த உணர்வு இருந்தது. என் மேல் கையைப் போட்டு, மக்கள் திலகம் பேசியபோது எனக்குள் வீர உணர்வும், உற்சாகமும் ஏற்பட்டது. புரட்சித்தலைவரைச் சந்தித்த இந்த நாள் என் வாழ்வில் பொன்நாள். நான் தொப்பியோடு வருகிறேன் என்று சொல்லிச் சென்றார்.

அதே போல், அடுத்த ஒரு வாரத்தில், மூன்று தொப்பிகளைச் செய்து எடுத்துக் கொண்டு, சத்யா ஸ்டுடியோவிற்கு வந்தார். படப்பிடிப்பில் இருந்த மக்கள் திலகத்திடம், தொப்பி தயாராகிவிட்டது என்றதும் சரி தொப்பியை "மேக்அப்" அறைக்குச் சென்று வைத்துவிட்டு, பாய் அவர்களை அங்கேயே இருக்கச் சொல்லுங்கள். மதிய சாப்பாடு நேரத்தில் வந்து தொப்பியைப் பார்க்கிறேன் என்றார். அதன்படி மதியம் 2 மணிக்கு படப்பிடிப்பு முடிந்து லுங்கி பனியனுடன் சாப்பிட அமர்ந்தார். அவருடன் டைரக்டர், கேமராமேன் மற்றும் இரண்டு வி.ஐ.பி.க்களுடன் தொப்பி செய்து வந்த பாய் (அவர்தான் தொப்பி கடை ஓனரும் கூட) அவர்களையும் சாப்பிட அழைத்தார் மக்கள் திலகம்.

தொப்பிக்காரரோ, நான் மக்கள் திலகம் அவர்களுடன் சாப்பிடுவதா என்று கூறி சாப்பிட வர மறுத்தார். நானும், சபாபதியும் பாயிடம் அண்ணே நீங்க பயப்படற மாதிரி மக்கள் திலகம் அவர்கள் இல்லை அவருக்கு எல்லோரும் சமம். மேலும் அவர்தங்களைத் தனக்குச் சமமாக நினைக்கும் போது, வர மறுப்பது சரி இல்லை வாங்க போகலாம் என்றதும் வேறு வழி இல்லாமல் பாய் தயங்கியபடி சாப்பிட வந்தார். அவரைப் பார்த்ததும் மக்கள் திலகம், வாங்க வாங்க முதலில் சாப்பிடுவோம். பிறகு, தொப்பியைப் பார்க்கலாம் என்றார்.

பாய் வரும் வரை மக்கள் திலகமும் மற்றவர்களும் சாப்பிடாமல் காத்திருந்ததைப் பார்த்ததும் பாய் ஆச்சரியப்பட்டுப் போனார். அன்று மட்டன் பிரியாணி, சாப்பாடு, கறி குழம்பு, கறி வறுவல், கோலா உருண்டை, முட்டை இது தவிர கூட்டு, பொறியல், கீரை ரசம், தயிர், வாழை இலையில் இத்தனை வகைகளும் பரிமாறப்பட்டு தரையில் உட்கார்ந்து சாப்பிடுகிறார்கள். இதைப் பார்த்தும் அருகில் சாப்பிட்டு வெளியே வந்த பாய் எங்களிடம் இன்றைக்கு என்ன விசேஷம் என்று கேட்டார்.

அதற்கு நாங்கள் அண்ணே இன்றைக்கு ஒன்றும் விசேஷம் இல்லைண்ணே மக்கள் திலகத்திற்கு சாப்பாடு தினமும் இப்படித்தான் இருக்கும் என்றதும் பாய்க்கு ஒரே ஆச்சர்யம். பெருமூச்சு விட்டார் பாய் பிறகு, மக்கள் திலகம் ஒவ்வொரு தொப்பியையும் தன் தலையில் வைத்துப் பார்க்க, மூன்று தொப்பியுமே மக்கள் திலகத்திற்குப் பொருத்தமாக இருந்ததைப் பார்த்ததும் மிகவும் சந்தோஷப்பட்டார் மக்கள் திலகம், பாயிடம் தொப்பி ரொம்ப நல்லா இருக்கிறது. அதே போல் இனிமேல் எனக்குத் செய்யும் தொப்பிகள் இருக்கனும். அது இருக்கட்டும் இந்த மூன்று தொப்பிக்களுக்கும் எவ்வளவு பணம் என்று மக்கள் திலகம் கேட்க பாய் 500 ரூபாய் என்றார்.

மக்கள் திலகம் அவர்கள் பத்து நூறு ரூபாய் நோட்டுக்களை மடித்து, பாய் கையில்திணித்து, பாய்க் கையைப் பிடித்து பாய் இதைச் சந்தோஷமாய் வாங்கிட்டுப் போங்க என்று பாய்க்கு விடை கொடுத்தார். பாய் மக்கள் திலகம் தந்த பணத்தை எண்ணிப் பார்க்காமல், தன் பையில் வைத்துக் கொண்டே வெளியில் வந்தார்.

------------


அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

fidowag
1st March 2015, 07:55 PM
மதுரை சென்ட்ரல் சினிமாவில் திரை எழில் வேந்தன் எம்.ஜி.ஆர். அவர்களின்
பெரிய இடத்துப் பெண் -திரைப்படம் வெளியாகி வெற்றி முரசு கொட்டியது.
கடந்த வார வசூல் ரூ.88,000/-. இடைவெளி இன்றி பலமுறை திரையிடப்பட்டும் மீண்டும் நல்ல வசூலை ஈட்டியுள்ளது. செய்தி, புகைப்படங்கள் அனுப்பி உதவிய
திரு. எஸ். குமார் அவர்களுக்கு நன்றி.

http://i62.tinypic.com/k9h0fk.jpg


ஆர். லோகநாதன்.

fidowag
1st March 2015, 07:57 PM
http://i58.tinypic.com/281gda1.jpg

fidowag
1st March 2015, 07:59 PM
http://i58.tinypic.com/4h77m0.jpg

fidowag
1st March 2015, 08:00 PM
http://i62.tinypic.com/zl6yg.jpg

fidowag
1st March 2015, 08:01 PM
http://i58.tinypic.com/10p0nyg.jpg

fidowag
1st March 2015, 08:07 PM
புகைபடத்தில் திரு. எஸ். குமார், திரு. எஸ்.கே. போஸ்., திரு.மர்மயோகி மனோகர் ,
திரு. மாரியப்பன் மற்றும் பலர்.
http://i60.tinypic.com/24vtd3o.jpg

fidowag
1st March 2015, 08:12 PM
http://i58.tinypic.com/28r05mh.jpg

fidowag
1st March 2015, 08:12 PM
http://i60.tinypic.com/6eje4g.jpg

fidowag
1st March 2015, 08:14 PM
http://i60.tinypic.com/23j4itk.jpg

fidowag
1st March 2015, 08:14 PM
http://i61.tinypic.com/zmlgdx.jpg

fidowag
1st March 2015, 08:15 PM
http://i59.tinypic.com/2133vd0.jpg

fidowag
1st March 2015, 08:16 PM
http://i57.tinypic.com/24wufcz.jpg

fidowag
1st March 2015, 08:17 PM
http://i62.tinypic.com/2mxpvsn.jpg

fidowag
1st March 2015, 08:31 PM
சமீபத்தில், மதுரை மீனாட்சி பாரடைசில் , மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரையுலகின்
"ஒளி விளக்கு " தினசரி 4 காட்சிகள் திரையிடப்பட்டு வெற்றி நடை போட்டது.
அதன் புகைப்படங்கள் திரியில் பதிவிட அனுப்பி உதவிய திரு. எஸ். குமார்.
அவர்களுக்கு நன்றி.

http://i61.tinypic.com/ftq1zq.jpg


ஆர். லோகநாதன்.

fidowag
1st March 2015, 08:33 PM
http://i60.tinypic.com/2br5lk.jpg

fidowag
1st March 2015, 08:35 PM
http://i59.tinypic.com/34ruowo.jpg

fidowag
1st March 2015, 08:36 PM
http://i61.tinypic.com/j8k4gp.jpg

fidowag
1st March 2015, 08:37 PM
http://i57.tinypic.com/2qsq9g8.jpg

oygateedat
1st March 2015, 09:03 PM
http://i58.tinypic.com/2w4fn8o.jpg

27.02.2015 முதல்

கோவை சண்முகா திரை அரங்கில்

நேற்று இன்று நாளை

வெற்றி நடைபோடுகிறது.

இன்று மாலைக்காட்சிக்கு

ஏராளமானவர்கள் வந்திருந்ததாகவும்

பிரிண்ட் நன்றாக இருந்ததாகவும்

திரை அரங்கில் இருந்து தகவல் தெரிவித்தவர்

திரு ஹரிதாஸ் - கோவை.

எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------

oygateedat
1st March 2015, 09:08 PM
விரைவில் கோவை டிலைட்

திரை அரங்கில்

மக்கள் திலகத்தின் வண்ணக்காவியம்

பட்டிக்காட்டுப்பொன்னையா


எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------

fidowag
1st March 2015, 09:18 PM
நண்பர்கள் அனுப்பிய வாட்ஸ் அப் புகைப்படங்கள்

http://i59.tinypic.com/8x6eqd.jpg

fidowag
1st March 2015, 09:19 PM
http://i60.tinypic.com/1z4eihv.jpg

fidowag
1st March 2015, 09:20 PM
http://i62.tinypic.com/otknrn.jpg

fidowag
1st March 2015, 09:21 PM
http://i58.tinypic.com/2zghjll.jpg

fidowag
1st March 2015, 09:21 PM
http://i58.tinypic.com/2vjde15.jpg

fidowag
1st March 2015, 09:22 PM
http://i58.tinypic.com/x0xslf.jpg

fidowag
1st March 2015, 09:23 PM
http://i60.tinypic.com/10geo2w.jpg

fidowag
1st March 2015, 09:23 PM
http://i62.tinypic.com/2wq8nck.jpg

fidowag
1st March 2015, 09:24 PM
http://i57.tinypic.com/dlrw1w.jpg

fidowag
1st March 2015, 09:25 PM
http://i61.tinypic.com/voqsjr.jpg

fidowag
1st March 2015, 09:26 PM
http://i58.tinypic.com/hslwsi.jpg

fidowag
1st March 2015, 09:26 PM
http://i57.tinypic.com/2a26ub.jpg

fidowag
1st March 2015, 09:28 PM
http://i57.tinypic.com/2gv4s20.jpg

fidowag
1st March 2015, 09:28 PM
http://i57.tinypic.com/2vjyn85.jpg

fidowag
1st March 2015, 09:29 PM
http://i57.tinypic.com/nmcjrl.jpg

fidowag
1st March 2015, 09:30 PM
http://i59.tinypic.com/2jcegb6.jpg

fidowag
1st March 2015, 09:31 PM
http://i58.tinypic.com/ezla8n.jpg

fidowag
1st March 2015, 09:31 PM
http://i62.tinypic.com/5pg12x.jpg

fidowag
1st March 2015, 09:32 PM
http://i58.tinypic.com/2d0doiv.jpg

fidowag
1st March 2015, 09:33 PM
http://i59.tinypic.com/2z3s3k0.jpg

fidowag
1st March 2015, 09:34 PM
http://i61.tinypic.com/t6cin7.jpg

idahihal
1st March 2015, 10:19 PM
திரு.சைலேஷ் பாசு சார், அன்னை தெரசாவும் தலைவரும் எந்த பத்திரிகையால் எந்த ஆண்டு சிறந்த குடிமகன் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்ற விவரம் நினைவில் இல்லை.

திரு.ஜெய்சங்கர் சார் அவர்களும் நேரம் கிடைக்கும்போது பங்கேற்க வேண்டும் என்று தாழ்மையுடன் கோருகிறேன்.



அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்[/color][/quote]

கல்கி வார இதழ் நடத்திய தேர்தலில் இந்தியாவின் தலைசிறந்த மனிதாபிமானி என்று முதலிடத்தை மக்கள் திலகமும் இரண்டாம் இடத்தை அன்னை தெரசா அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இது பற்றிய அட்டைப்படம் மற்றும் கட்டுரையை நமது திரியில் ஏற்கனவே நான் பதிவு செய்திருக்கிறேன்.

Russellzlc
1st March 2015, 10:22 PM
திரு.சைலேஷ் பாசு சார், அன்னை தெரசாவும் தலைவரும் எந்த பத்திரிகையால் எந்த ஆண்டு சிறந்த குடிமகன் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்ற விவரம் நினைவில் இல்லை.

திரு.ஜெய்சங்கர் சார் அவர்களும் நேரம் கிடைக்கும்போது பங்கேற்க வேண்டும் என்று தாழ்மையுடன் கோருகிறேன்.



அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்[/color]

கல்கி வார இதழ் நடத்திய தேர்தலில் இந்தியாவின் தலைசிறந்த மனிதாபிமானி என்று முதலிடத்தை மக்கள் திலகமும் இரண்டாம் இடத்தை அன்னை தெரசா அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இது பற்றிய அட்டைப்படம் மற்றும் கட்டுரையை நமது திரியில் ஏற்கனவே நான் பதிவு செய்திருக்கிறேன்.[/quote]

தகவலுக்கு மிக்க நன்றி திரு.ஜெய்சங்கர் சார்.


அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

ainefal
1st March 2015, 11:26 PM
திரு.சைலேஷ் பாசு சார், அன்னை தெரசாவும் தலைவரும் எந்த பத்திரிகையால் எந்த ஆண்டு சிறந்த குடிமகன் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்ற விவரம் நினைவில் இல்லை.

திரு.ஜெய்சங்கர் சார் அவர்களும் நேரம் கிடைக்கும்போது பங்கேற்க வேண்டும் என்று தாழ்மையுடன் கோருகிறேன்.



அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்[/color]

கல்கி வார இதழ் நடத்திய தேர்தலில் இந்தியாவின் தலைசிறந்த மனிதாபிமானி என்று முதலிடத்தை மக்கள் திலகமும் இரண்டாம் இடத்தை அன்னை தெரசா அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இது பற்றிய அட்டைப்படம் மற்றும் கட்டுரையை நமது திரியில் ஏற்கனவே நான் பதிவு செய்திருக்கிறேன்.[/QUOTE]

Jaisankar Sir,

Could you post the same details [அட்டைப்படம் மற்றும் கட்டுரையை] again in this thread, please.

Russellbpw
1st March 2015, 11:54 PM
திரு. வினோத் சார்,

நண்பர் ஆர்.கே.எஸ்.சிடம் நீண்ட நாட்களாக ஒரு கேள்வி கேட்க வேண்டும் என்று கூறியிருந்தேன். ஆனால், அவர் வரவே மாட்டேன் என்கிறார். ஒருவேளை நான் என்ன கேள்வி கேட்பேனோ என்று பயப்படுகிறாரா? என்று தெரியவில்லை.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

இனிய நண்பர் கலைவேந்தன்

வணக்கம் ! நலமறிய அவா !

மார்ச் வரை அலுவல் வேலைகள் மிக மிக அதிக அளவில் உள்ளதால் திரியில் தொடர்ந்து பங்கு கொள்ளமுடியாமல் போகிறது. இது மார்ச் 31 ( financial year end ) வரை இப்படிதான் இருக்கும். விற்பனை பிரிவில் நான் இருப்பதால் target போன்ற விஷயங்கள் சற்று கூடுதலாக செய்யவேண்டிய நிலை.

இன்றுதான் சிறிது நேரம் கிடைத்து உட்கார்ந்து திரியை பார்க்க முடிந்தது..! நீங்கள் எஸ்வி சார் அவர்களிடம் ஒரு கேள்வி எழுப்பியதை படிக்க நேர்ந்தது...

உங்கள் கேள்விக்கெல்லாம் எதற்கு சார் நான் பயப்படவேண்டும் ?
அதுவும் திரிக்கு வராத அளவிற்கு ...? :-d

ஒன்று தவறு செய்தால் பயப்படவேண்டும் ... மடியில் கனம் இல்லாதவனுக்கு வழியில் பயம் எதற்கு ?

என்ன கேட்க நினைத்தீர்களோ கேளுங்கள் !

எனக்கு தெரிந்தால் பதில் சொல்வேன். தெரியவில்லை என்றால் தெரியவில்லை சார் ..விசாரித்து வேண்டுமானால் சொல்கிறேன் என்று கூறபோகிறேன்..அவ்வளவுதானே ?

ஆகையால் நீங்கள் தைரியமாக கேட்க நினைத்ததை கேட்கலாம்.

திரி என்பதே கருத்து பரிமாற்றம், கேள்வி பதில் நிறைந்ததுதானே !


Rks

Russelldvt
2nd March 2015, 07:03 AM
TODAY 7.00PM WATCH SUNLIFE TV

http://i61.tinypic.com/2aki5ah.jpg

fidowag
2nd March 2015, 08:59 AM
தின இதழ் -02/03/2015

http://i62.tinypic.com/2rmwqpu.jpg
http://i61.tinypic.com/2zta63n.jpg

http://i61.tinypic.com/2useogo.jpg
http://i61.tinypic.com/a2c751.jpg
http://i61.tinypic.com/34eookk.jpg

http://i57.tinypic.com/2r5eofo.jpg
http://i62.tinypic.com/35ktr8p.jpg
http://i61.tinypic.com/rwqtqa.jpg

siqutacelufuw
2nd March 2015, 10:30 AM
மதுரை சென்ட்ரல் சினிமாவில் திரை எழில் வேந்தன் எம்.ஜி.ஆர். அவர்களின்
பெரிய இடத்துப் பெண் -திரைப்படம் வெளியாகி வெற்றி முரசு கொட்டியது.
கடந்த வார வசூல் ரூ.88,000/-. இடைவெளி இன்றி பலமுறை திரையிடப்பட்டும் மீண்டும் நல்ல வசூலை ஈட்டியுள்ளது. செய்தி, புகைப்படங்கள் அனுப்பி உதவிய
திரு. எஸ். குமார் அவர்களுக்கு நன்றி.

http://i62.tinypic.com/k9h0fk.jpg


ஆர். லோகநாதன்.

நமது மக்கள் திலகத்தின் மாபெரும் வெற்றிக்காவியம் "பெரிய இடத்து பெண்" சமீபத்தில் மதுரை சென்ட்ரல் அரங்கில் வெற்றிகரமாக ஓடி, ரூபாய் 88,000 வசூலை அள்ளிக் குவித்தது. இந்த சாதனையை தாங்க முடியாத எரிச்சலில், மற்றொரு திரியில், தவறாக திரித்து கூறப் பட்டுள்ளது வருந்த தக்கது.

ஒரு கருப்பு-வெள்ளை வெற்றிக்காவியத்தை (பெரிய இடத்து பெண்) பற்றி குறைவாக மதிப்பிடுவதும், தோல்வி கண்ட வண்ணப்படத்தை (தர்மத்தை தேடும் படம்) பற்றி ஆஹா .... ஒஹோ .... என்று இட்டுகட்டி உண்மைக்கு புறம்பாக எழுதுவதும், ஒரு சிலருக்கு கைவந்த கலைதான்.

திரையரங்க மேலாளர் திரு. பாலமுருகன் அவர்கள் தெரிவித்த புள்ளி விவரங்கள்தான் நமது மக்கள் திலகம் திரியினில் பதிவிடப்பட்டுள்ளது.

சொல்லப்போனால், உண்மையில், "தர்மத்தை தேடும்" அந்த திரைப்படம், நமது நடிகப்பேரரசரின் "பெரிய இடத்து பெண்" வசூலை விட, ரூபாய் 5,000 குறைவாகத்தான் வசூல் செய்தது. அதுவும், அந்த ஞாயிற்றுக் கிழமை, ரசிகர் மன்றம் என்று சொல்லித்திரிந்த, விரல் விட்டு எண்ணக்கூடிய சிலர், 200 டிக்கெட்டுக்களை மொத்தமாக வாங்கி வைத்துக்கொண்டு, இலவசமாக விநியோகித்ததாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து நமக்கு தகவல்கள் கிடைத்தன. இது போன்ற, விவரங்களை நாம் பொதுவாக குறிப்பிட விரும்புவதில்லை. நம்மை, சவாலுக்கு இழுத்தால், இந்த அநாகரீக செயல்களை அம்பலத்துக்கு கொண்டு வர நேரிடுகிறது.

வயெற்றெரிச்சல் படும் கூட்டம் நாங்கள் அல்ல ! ஏன் என்றால், எங்கள் மன்னவனின் திரைகாவியங்கள் வருடம் முழுவதும், 365 நாட்களும், தமிழகத்திரையரங்குகளை முற்றுகையிட்ட வண்ணம் உள்ளன. வசூலில் கலக்கி கொண்டிருப்பதால்தான், திரையரங்க உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும், எங்கள் மக்கள் திலகத்தின் திரைக்காவியங்களை திரையிட முன்னுரிமை அளிக்கின்றனர். உங்களுக்குத்தான், ஆடிக்கொருதரம், அமாவாசைக்கொரு தரம். அதற்கே இந்த ஆட்டம்.

எங்கள் எழில் வேந்தன் எம். ஜி. ஆர். திரைக்காவியங்களை கண்டு களித்து, அவர் வலியுறுத்தும், நல்லறிவுரைகளை பின்பற்றி, பாவ விமோச்சனம் பெற்று, அடுத்தவர் மனம் புண்படாமல் பதிவுகளை இடுவது எப்படி என்று கற்றுக்கொள்ளவும் !

பொதுவாக, குடும்பத்தில் உறுப்பினர் அல்லாத ஒருவரை அறிமுகப்படுத்தும் பொழுது, சகோதரர் என்றுதான் கூறுவது வழக்கம். அந்த மாண்பினையொட்டித்தான், நம் புரட்சித்தலைவர் அவர்கள், தனது பக்தர்களையும், ரசிகர்களையும், ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புக்கள் என்று விளித்து மகிழ்வார். ஆனால் மறை திரு. சிவாஜிகணேசன் அவர்கள், தனது ரசிகமணிகளை "பிள்ளைகள்" என்றழைப்பார். அந்த பிள்ளைகள், நமக்கு "கிள்ளைகள்" என்று பட்டத்தை வழங்கி அற்ப சந்தோஷம் அடைகின்றனர்.

இனியாவது, நம்மை வம்புக்கு இழுக்காமல், தங்கள் பதிவுகளை, அந்த பிள்ளைகளில் ஒருவர், தொடர்வார் என்று நம்புவோமாக !

siqutacelufuw
2nd March 2015, 10:43 AM
இந்தக் கட்டுரையை இணையதளத்தில் இருந்து எடுத்து பதிவு செய்துள்ளேன். இக்கட்டுரையை எழுதியவர் தலைவரின் கார் டிரைவராகவும் பின்னர், தலைவர் நினைவு இல்லத்தில் கண்காணிப்பாளராகவும் பணியாற்றிய அமரர் திரு.முத்து அவர்கள்.


--------------------------


வள்ளல் எம்.ஜி.ஆருடன் இணைந்த தொப்பியும் கண்ணாடியும்

எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் சார்பில் 1968 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட படம் "அடிமைப்பெண்" இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜெய்ப்பூரில் "25 நாட்கள்" நடந்தது. மிகப் பிரமாண்டமான ஜெய்ப்பூர் அரண்மனை மற்றும் பல இடங்களில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டது.

அந்த சமயம் ராஜஸ்தான் முதலமைச்சராக இருந்த மோகன்லால் சுகாதியா, மக்கள் திலகம் அவர்களையும், ஜானகி அம்மா அவர்களையும் அழைத்து, தன் மாளிகையில் அருமையான விருந்து கொடுத்தார். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் விருந்தைச் சாப்பிட்டு விட்டு, விடை பெறும் போது, முதல்வர் சுகாதியா அவர்கள் மக்கள் திலகத்திற்குப் பரிசாக, ஒரு தொப்பியை, ஒரு சிறிய பெட்டிக்குள் வைத்துக் கொடுத்தார். அதை பெற்றுக் கொண்ட மக்கள் திலகம் அவர்கள். உடனே இது என்ன பரிசு? என்று கேட்டார். அதற்கு முதல்வர் அவர்கள் பெட்டியை திறந்து பாருங்கள் என்றதும், பெட்டியைத்திறந்து பார்த்த மக்கள் திலகத்திற்கு ஆச்சரியமாக இருந்தது.

அதற்குள் இருந்த தொப்பியை பார்த்தார் உடனே அந்த தொப்பியை எடுத்து புரட்டிப் புரட்டிப் பார்த்தார். அடுத்த நிமிடம் சுகாதியாவிடமே கொடுத்து, என் தலையில் நீங்களே வைத்து விடுங்கள் என்றதும், உடனே தொப்பியை தலையில் வைத்துவிட்டு, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களிடம் இப்பொழுது நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள் என்றதும் மக்கள் திலகம் அவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சி ஆகிவிட்டது.

முதல்வருக்கு நன்றி கூறிவிட்டு, புறப்பட்டார். காரில் போய்க் கொண்டு இருக்கும்போது ஜானகி அம்மாவிடம், என்ன ஜானு, தொப்பி எனக்கு நன்றாக உள்ளதா என்று கேட்டதும், ஜானகி அம்மையார் உங்கள் தலையில் இந்தத் தொப்பியை வைத்தவர் ஒரு நாட்டு முதல் அமைச்சர் அவரே உங்கள் அழகை புகழ்ந்துள்ளார் இதற்கு மேல் நான் வேறு சொல்ல வேண்டுமா, சரி இப்போது, நீங்கள் பாக்கெட்டில் வைத்து இருக்கும் கருப்பு கண்ணாடியை எடுத்து போட்டுக் கொள்ளுங்கள் இன்னும் மிக அழகாக இருப்பீர்கள் என்றதும், உடனே கண்ணாடியை எடுத்து போட்டுக் கொண்டார். அப்பொழுது ஜானகி அம்மா மிகப் பெருமையுடன் அழகுக்கு மேல் அழகு, அதோடு ஒரு அந்தஸ்து இருக்கிறதுங்க, இனிமேல், நீங்கள் எங்கே சென்றாலும், இப்படியே செல்லுங்கள் அனைவரும் ஆச்சரியப்படுவார்கள்.

சரி ஓ.கே. தேங்க்ஸ் என்றார் மக்கள் திலகம். அதே போல் அடுத்த நாள் காலையில், வேட்டி, ஜிப்பா, கண்ணாடி தொப்பியுடன் சென்றார். "அடிமைப்பெண்" படப்பிடிப்பிற்கு புதிய இடம் பார்ப்பதற்காக செல்லும் போது அங்கே டைரக்டர் கே. சங்கர், கேமராமேன் ராமமூர்த்தி புகைப்பட நிபுணர் ஸ்டில்ஸ் நாகராஜராவ், அலுவலக நிர்வாகி ஆர்.எம். வீரப்பன் ஆகிய நால்வருக்கும் ஒரே ஆச்சரியம் என்ன இப்படி திடீரென்று தொப்பி வெச்சுக்கிட்டீங்க என்று டைரக்டர் சங்கர் கேட்க, கல கல வென்று சிரித்த மக்கள் திலகம் எப்படி இருக்கு என்று கேட்க ஆஹா! மிகவும் பிரமாதமா இருக்கிறது. இதையே நீங்கள் தொடர்ந்து கடைப்படித்தால் மிகவும் நன்றாக இருக்கும் என்று நால்வரும் கூறினர்.

தொப்பி அணிவதற்கு முன்பு, மக்கள் திலகம் அவர்கள். கறுப்புக் கண்ணாடி மட்டும் அணிந்து செல்லும் வழக்கம் இருந்தது. பின்பு கருப்புக் கண்ணாடியோடு, தொப்பியும் அணிந்து மக்கள் திலகம் இருப்பதைக் காண்பவர்கள். அவர் அழகு கூடியது கண்டு, சொக்கிப் போனார்கள். நம் மக்கள் திலகம் அவர்கள் தொப்பி அணிந்து பல கோணங்களில் புகைப்படம் எடுத்துப் பார்த்தார். நன்றாகவே இருந்தது ஆகவே, அவர்கள் நால்வரும் கூறியது உண்மை என்பதை அறிந்த மக்கள் திலகம் அவர்கள் தொடர்ந்து தொப்பி அணிந்து வெளியே செல்ல, அதுவே அவருடைய கட்டாய வழக்கமாகிவிட்டது.

மக்கள் திலகத்தின் நெருங்கிய நண்பர்களும், அரசியல் தலைவர்களும், தொப்பி ஏன் அணிய ஆரம்பித்தீர்கள் என்று அவர்கள் கேட்க, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு விளக்கம் சொல்வது வழக்கமாகி விட்டது தொப்பியும் பழையதாகிவிட்டது. எனவே, தனக்கு உடை தைக்கும் எம்.ஜி.நாயுடு அவர்களிடம் தொப்பி பழையதாகிவிட்டது. புதிய தொப்பி செய்ய வேண்டும் என்று கூற, திருவல்லிக்கேணி ஜாம்பஜாரில் உள்ள தொப்பி தைக்கும் பாய் ஒருவரை அழைத்து வந்தார் நாயுடு அவர்கள்.

"சத்யா ஸ்டுடியோ"வில் இருந்த மக்கள் திலகம் அவர்களிடம், படப்பிடிப்பில் தொப்பி செய்யும் அந்த முஸ்லீம் நண்பரை அறிமுகம் செய்து வைக்க, மக்கள் திலகம் அவர்கள் அருகில் இருந்த உதவியாளரிடம் மேக் அப் அறையில் இருக்கும் பழைய தொப்பியை எடுத்து வரச்சொல்ல, வந்ததும் மக்கள் திலகம் அவர்கள் தொப்பியை பாயிடம் காட்டி இதுபோலவே நிறம், அமைப்பு இருக்கனும் ஆட்டு முடியில் செய்ய வேண்டும். கொஞ்சம் கூட மாற்றம் இருக்கக்கூடாது இந்தத் தொப்பியை எனக்குத்தான் செய்கிறீர்கள் என்று தயவு செய்து யாருக்கும் தெரிவிக்கக்கூடாது இது மிக முக்கியம் என கூறிவிட்டு உடனே தனது உதவியாளரான சபாபதியை அழைத்து இவருக்குத் தொப்பி செய்வதற்கு முன்பணம் கொடுத்து அனுப்பு என்றார்.

பிறகு தொப்பி செய்ய வந்தவரைப் பார்த்து, அய்யா நான் சொன்னதெல்லாம் புரிந்ததா, தொப்பி நல்லா இருக்கனும் என்றதும். அது வரை பேசாமல் நின்று கொண்டிருந்த தொப்பி செய்பவர், கனவில் இருந்து விழித்தவர் போல் மக்கள் திலகத்திடம் பேச ஆரம்பித்தார். அய்யா நீங்கள் சொல்வது எல்லாம் எனக்குக் கேட்டது. ஆனால், புரியவில்லை நாம் பேசுவது மக்கள் திலகத்திடம் தானா, என்ற ஆச்சர்யத்தில் சிந்தனையில் மகிழ்ச்சியில் நின்றதால். எனவே ஐயா இன்னொரு முறை சொல்லிவிடுங்கள் என்றதும் மக்கள் திலகத்திற்கு சிரிப்பு, உடனே, மக்கள் திலகம் அவர்கள் அவர் அருகே சென்று, தோளில் கையைப் போட்டு முன்பு தான் சொன்னதை மறுபடியும் கூறினார்.

தொப்பிக்காரர் எதுவுமே பேசாமல் தன் வாயை மூடிக்கொண்டு தலையை மட்டும் அசைத்தார். மக்கள் திலகம் சொல்லி முடித்ததும், மக்கள் திலகத்தின் காலைத் தொட்டு வணங்கினார். முன் பணத்தினை வாங்க மறுத்துவிட்டார். நீங்கள் வாங்கித்தான் ஆகவேண்டும் இல்லையெனில் மக்கள் திலகம் கோபித்துக் கொள்வார் என்று கூறியதும், உதவியாளர் சபாபதியிடமிருந்து 500 ரூபாயை வாங்கிக் கொண்டு எம்.ஜி.நாயுடுவிடமும், உதவியாளர் சபாபதியிடமும், அண்ணே என் வாழ்நாளில் அல்லாவையே பார்த்த உணர்வு இருந்தது. என் மேல் கையைப் போட்டு, மக்கள் திலகம் பேசியபோது எனக்குள் வீர உணர்வும், உற்சாகமும் ஏற்பட்டது. புரட்சித்தலைவரைச் சந்தித்த இந்த நாள் என் வாழ்வில் பொன்நாள். நான் தொப்பியோடு வருகிறேன் என்று சொல்லிச் சென்றார்.

அதே போல், அடுத்த ஒரு வாரத்தில், மூன்று தொப்பிகளைச் செய்து எடுத்துக் கொண்டு, சத்யா ஸ்டுடியோவிற்கு வந்தார். படப்பிடிப்பில் இருந்த மக்கள் திலகத்திடம், தொப்பி தயாராகிவிட்டது என்றதும் சரி தொப்பியை "மேக்அப்" அறைக்குச் சென்று வைத்துவிட்டு, பாய் அவர்களை அங்கேயே இருக்கச் சொல்லுங்கள். மதிய சாப்பாடு நேரத்தில் வந்து தொப்பியைப் பார்க்கிறேன் என்றார். அதன்படி மதியம் 2 மணிக்கு படப்பிடிப்பு முடிந்து லுங்கி பனியனுடன் சாப்பிட அமர்ந்தார். அவருடன் டைரக்டர், கேமராமேன் மற்றும் இரண்டு வி.ஐ.பி.க்களுடன் தொப்பி செய்து வந்த பாய் (அவர்தான் தொப்பி கடை ஓனரும் கூட) அவர்களையும் சாப்பிட அழைத்தார் மக்கள் திலகம்.

தொப்பிக்காரரோ, நான் மக்கள் திலகம் அவர்களுடன் சாப்பிடுவதா என்று கூறி சாப்பிட வர மறுத்தார். நானும், சபாபதியும் பாயிடம் அண்ணே நீங்க பயப்படற மாதிரி மக்கள் திலகம் அவர்கள் இல்லை அவருக்கு எல்லோரும் சமம். மேலும் அவர்தங்களைத் தனக்குச் சமமாக நினைக்கும் போது, வர மறுப்பது சரி இல்லை வாங்க போகலாம் என்றதும் வேறு வழி இல்லாமல் பாய் தயங்கியபடி சாப்பிட வந்தார். அவரைப் பார்த்ததும் மக்கள் திலகம், வாங்க வாங்க முதலில் சாப்பிடுவோம். பிறகு, தொப்பியைப் பார்க்கலாம் என்றார்.

பாய் வரும் வரை மக்கள் திலகமும் மற்றவர்களும் சாப்பிடாமல் காத்திருந்ததைப் பார்த்ததும் பாய் ஆச்சரியப்பட்டுப் போனார். அன்று மட்டன் பிரியாணி, சாப்பாடு, கறி குழம்பு, கறி வறுவல், கோலா உருண்டை, முட்டை இது தவிர கூட்டு, பொறியல், கீரை ரசம், தயிர், வாழை இலையில் இத்தனை வகைகளும் பரிமாறப்பட்டு தரையில் உட்கார்ந்து சாப்பிடுகிறார்கள். இதைப் பார்த்தும் அருகில் சாப்பிட்டு வெளியே வந்த பாய் எங்களிடம் இன்றைக்கு என்ன விசேஷம் என்று கேட்டார்.

அதற்கு நாங்கள் அண்ணே இன்றைக்கு ஒன்றும் விசேஷம் இல்லைண்ணே மக்கள் திலகத்திற்கு சாப்பாடு தினமும் இப்படித்தான் இருக்கும் என்றதும் பாய்க்கு ஒரே ஆச்சர்யம். பெருமூச்சு விட்டார் பாய் பிறகு, மக்கள் திலகம் ஒவ்வொரு தொப்பியையும் தன் தலையில் வைத்துப் பார்க்க, மூன்று தொப்பியுமே மக்கள் திலகத்திற்குப் பொருத்தமாக இருந்ததைப் பார்த்ததும் மிகவும் சந்தோஷப்பட்டார் மக்கள் திலகம், பாயிடம் தொப்பி ரொம்ப நல்லா இருக்கிறது. அதே போல் இனிமேல் எனக்குத் செய்யும் தொப்பிகள் இருக்கனும். அது இருக்கட்டும் இந்த மூன்று தொப்பிக்களுக்கும் எவ்வளவு பணம் என்று மக்கள் திலகம் கேட்க பாய் 500 ரூபாய் என்றார்.

மக்கள் திலகம் அவர்கள் பத்து நூறு ரூபாய் நோட்டுக்களை மடித்து, பாய் கையில்திணித்து, பாய்க் கையைப் பிடித்து பாய் இதைச் சந்தோஷமாய் வாங்கிட்டுப் போங்க என்று பாய்க்கு விடை கொடுத்தார். பாய் மக்கள் திலகம் தந்த பணத்தை எண்ணிப் பார்க்காமல், தன் பையில் வைத்துக் கொண்டே வெளியில் வந்தார்.

------------


அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்


சகோதரர் திரு. கலைவேந்தன் அவர்கள் அறிவது !

நமது புரட்சித்தலைவர் அவர்கள், தொப்பியும், கண்ணாடியும் அணிய காரனாமயிருந்த நிகழ்வுகளை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி !

அந்த "பாய்" சென்னை ஜாம்பஜார் பகுதியை அடுத்த திருவல்லிக்கேணியில், "முப்தி அமீருல்லா சாஹிப்" தெருவில் உள்ள தனது தொப்பி கடையில் வித விதமான தொப்பிகளை தயாரித்து பார்வைக்கு வைத்திருப்பார். எனது இளம் வயதில், 1970களில், அந்த கடை அருகே சென்று, நம் ஒப்பற்ற இதய தெய்வம் மக்கள் திலகத்துக்கென்று தயார் செய்து வைத்திருக்கும், தொப்பிகளை ஏக்கத்துடன் பார்ப்பேன். அந்த தொப்பிக்கு கிடைத்த பாக்கியத்தையும், அதிர்ஷ்டத்தையும், எண்ணி எண்ணி வியப்பேன்.

அந்த "பாய்" தற்போது இல்லை என்று கருதுகிறேன். அவர், ஒரு முறை என்னிடம், இது "நேற்று இன்று நாளை " படத்துக்காக, பொன்மனசெம்மலுக்கு தயார் செய்து வைத்திருக்கும் தொப்பி என்று அப்போதே, படப்பிடிப்பு நடக்கும் முன்பாகவே, கூறியது, இன்றும் என் மனதில் நீக்கமற நிறைந்துள்ளது.

Richardsof
2nd March 2015, 11:51 AM
மறக்க முடியாத மார்ச் - 1968

மக்கள் திலகத்தின் மாபெரும் வெற்றி சித்திரம் ''குடியிருந்த கோயில்'' 15.3.1968 அன்று வெளி வந்து தமிழகமெங்கும் 10 அரங்கில் 100 நாட்கள் மேல் ஓடி , 1968 ல் வெளிவந்த படங்களில் அதிக வசூல் பெற்ற படமாக திகழ்ந்தது . 47 ஆண்டுகளாக தொடர்ந்து மறு வெளியீடுகளிலும் சாதனை புரிந்துகொண்டு வரும் காவிய படைப்பு .

Richardsof
2nd March 2015, 12:03 PM
மறக்க முடியாத மார்ச் - 1972.

மக்கள் திலகத்தின் ரிக்ஷாக்காரன் படத்திற்கு பின் மாபெரும் வெற்றி பெற்ற படம் ''நல்ல நேரம் ''
10.3.1972 அன்று வெளிவந்தது . சென்னை நகரில் 4 அரங்கிலும் 100 நாட்கள் ஓடியது . சித்ரா - மகாரணியில் 100 காட்சிகள் மேல் தொடர்ந்து அரங்கு நிறைந்தது . சென்னை ராம் அரங்கில் 100 நாட்கள் ஓடிய மக்கள் திலகத்தின் ஒரே படம் . தென்னகமெங்கும் வசூலில் முதற் பாதியில் வெற்றி வாகை சூடிய படம் .

Richardsof
2nd March 2015, 12:19 PM
no brain wash - reality



தமிழ் சினிமா ஹீரோக்கள் மத்தியில் இன்றும் உயர்ந்து நிற்கிறார் எம். ஜி. ஆர்....!
தமிழ் திரைவுலகில் தமிழக மக்களின் மனதைக் கவர்ந்த கதாநாயகனாக இன்றுவரை தனக்கு நிகராக ஒருவரும் இல்லை என்று சொல்லுமளவுக்கு உயர்ந்து நிற்கிறார் எம். ஜி. ஆர். அவர் இறந்து ஒரு கால் நூற்றாண்டு காலம் ஆகியும் இன்றும் தமிழக மக்கள் அவரை நினைவு கூறுகிறார்கள் என்றால் அதற்கு காரணம் இன்றையத் தலைமுறையினரையும் கவரும் அவரது திரைப்படங்கள் தான் என்பதை யாராலும் மறுக்கமுடியாது.
எம். ஜி. ஆர் சுமார் 135 படங்களில் நடித்திருக்கிறார். அத்தனைப் படங்களிலும் அவர் ஏழை மக்களுக்கு உதவி செய்யும் இரக்கமனம் படைத்த நல்ல மனிதனாகவே நடித்தது என்பது அவரது ரசிகர்களை அதே வழியில் செல்ல அவர்களது சிந்தனையை தூண்டியது என்பதையும் யாராலும் மறுக்கமுடியாது. அவர் திரைப்படத்தில் ஏழை மக்களுக்கு உதவுவார். உழைப்பாளி மக்களின் உரிமைகளை கேட்கும் தோழனாக இருப்பார். இவரை அடிக்கும் வில்லன்களிடம் கூட இரக்கம் காட்டுவார். இவரை தாக்கும் வில்லன்களை உடனே தாக்கமாட்டார். பிறகு அடிவாங்கிய அதே வில்லனுக்கு அறியுரை வழங்கி உதவிசெய்வார். இவரது சண்டைக்காட்சிகளில் வன்முறை இருக்காது. ஒரு முறை அன்றைய சோவியத் யூனியனில் நடைபெற்ற திரைப்படவிழாவில் எம். ஜி. ஆர் நடித்த திரைப்படம் ஒன்றையும் திரையிட்டிருக்கிறார்கள். அந்த திரைப்படத்தில் வரும் சண்டைக்காட்சியில், எம்ஜிஆர் கத்தி சண்டைப் போட்டிருக்கிறார். அதைப்பார்த்த ரஷிய மக்கள் ''எம்ஜிஆர் அழகா டான்ஸ் ஆடுறாரு'' என்று சொல்லியிருக்காங்க. அந்த அளவுக்கு வன்முறை இல்லாத சண்டைக்காட்சிகளாக இருக்கும். எம்ஜிஆர் கதாநாயகியிடம் கூட சண்டைப்போட்டுட்டு வருகிறேன்னு சொல்ல மாட்டார். ''விளையாடிவிட்டு வருகிறேன் வேடிக்கைப்பார்'' என்று சொல்லி சண்டைக்காட்சிகளை கூட விளையாட்டாய் செய்வார்.
கதாநாயகி ஆபத்தில் சிக்கிக்கொண்டால், சாகசங்களை எல்லாம் செய்து காப்பாற்றுவார். காதல் காட்சிகள் விரசமில்லாது இருக்கும். எல்லை மீறாத காதலாக இருக்கும். காதல் பாடல்கள் இலக்கியமாக இருக்கும். எம்ஜிஆர் ஒரு குறிப்பிட்டக் காலம் வரை பாடல் காட்சிகளில் கூட கதாநாயகியை தொடாமல் நடித்து வந்திருக்கிறார். அதேப்போல, எம்ஜிஆர் திரைப்படத்தில் கதைக்காக கூட மது அருந்துவது போலவோ, சிகரெட் குடிப்பது போலவோ நடித்ததில்லை. பெண்களை கேலிசெய்வது போன்றெல்லாம் இல்லாமல் அவர்களுக்கு மதிப்பளிப்பதும், அம்மாவை உயர்த்திக்காட்டுவதும், உயர்த்தி பாடுவதும், சிறுவர்களுக்கும் இளைஞர்களுக்கும் அறியுரை வழங்குவதும், அறியுரை வழங்கி பாடுவதும் எம்ஜிஆர் படங்களில் உள்ள சிறப்பம்சங்கள் ஆகும்.
இப்படியெல்லாம் எம்ஜிஆர் நடித்ததால், அவரை நியாங்களை கேட்கும் ஒரு நல்ல வீரனாகவும், காதல் ததும்பும் கதாநாயகனாகவும், உதவிகள் செய்யும் நல்ல மனிதனாகவும், நன்னடத்தை கொண்ட நல்ல பண்பாளராகவும் மக்கள் பார்வையில் உயர்வான மனிதராக காட்சியளித்தார். பிற்காலத்தில், இப்படியாக அவர் நடித்த திரைப்படங்களும், அவரைப்பற்றிய மக்களின் பார்வையும், அதனால் அவர் மீது ஏற்பட்ட நம்பிக்கையுமே அவரை தமிழக அரசியலில் ஒரு உயர்ந்த இடத்திற்கு இட்டுச்சென்றது.
இன்றைக்கு அவரது காலத்திற்கு பிறகு, அவரை பின்பற்றி நடிப்பவர்களும், தனக்கென தனி முத்திரையோடு நடிப்பவர்களும் எம்ஜிஆரைப் போன்று மக்களின் மனதில் இடம்பிடிக்க முடியவில்லை என்பது உண்மை.
அதுவும் இன்றைக்கு தமிழ்த் திரைப்படத்தில் நடிக்கும் கதாநாயகர்களை பார்க்கும் போது, இளைஞர்களைப் பற்றி - குழந்தைகளைப் பற்றி - சமூகத்தைப் பற்றி அக்கறையில்லாமல் வெறும் இலாப நோக்கத்தில் நடிக்கும் கதாநாயகர்களைத் தான் நம்மால் பார்க்க முடிகிறது. இன்றைய ஹீரோக்கள் என்றால், மது அருந்துவார், புகைப்பிடிப்பார், பெண்களை கேலி செய்வார், அம்மா - அப்பாவை மதிக்கமாட்டார், அப்பா சட்டைப்பையிலிருந்து காசு திருடுவார், சண்டைக்காட்சிகளில் வில்லன்களை விட மோசமாக வன்முறையோடு சண்டைப்போடுவார், எதிரிகளின் மண்டை உடையும் - எலும்புகள் முறியும் - ரத்தம் சொட்டும் - கத்தியால் குத்தப்பட்டு, துப்பாக்கியால் சுடப்பட்டு, மின்சார ட்ரான்ஸ்பார்மரில் தூக்கி எறியப்பட்டு உயிர் போகும் - வரம்பு மீறி காதலிப்பார் - இப்படியாக நல்லப் பண்புகளே இல்லாத கதாநாயகர்களையே நாம் அன்றாடம் பார்க்கிறோம். அந்தக்காலத்தில் வில்லன்கள் செய்ததை எல்லாம் இன்றைய கதாநாயகர்கள் செய்கிறார்கள்.
அதனால் தான் இவர்கள் எம்ஜிஆரைப் போல் மக்களின் மனதில் நிற்பதில்லை. அதனால் தான் இன்றைய ஹீரோக்களைப் பார்க்கும் போது மக்களின் மனதில் இன்றும் உயர்ந்து நிற்கிறார் எம்ஜிஆர்.

Russellisf
2nd March 2015, 02:38 PM
எம்.ஜி.ஆரைத் தவிர்த்து விட்டு
என்னைப் பற்றி – என்னை மட்டும் தனித்தெழுத,
என்னால் ஆகாது.ஏனெனில் –
என் –
உணவில் உப்பாகவும்; உதிரத்தில் வெப்பாகவும்;
அவரும் நானும் ‘இரட்டை இலை’; ஒருவரே
எனும்படி – என்னுள் இருக்கிறார் எம்.ஜி.ஆர்.
– கலந்து; கரந்து; கரைந்து !
- காவியக் கவிஞர் ' வாலி .

Russellisf
2nd March 2015, 02:40 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsozzqc5ey.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsozzqc5ey.jpg.html)

Russellisf
2nd March 2015, 02:41 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/b_zpsnhkb8afb.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/b_zpsnhkb8afb.jpg.html)

Russellisf
2nd March 2015, 02:51 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsfsyctxio.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsfsyctxio.jpg.html)

Russellisf
2nd March 2015, 02:54 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/b_zpsq3tkdpbo.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/b_zpsq3tkdpbo.jpg.html)

Russellisf
2nd March 2015, 02:57 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/b_zpsq3ypbukz.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/b_zpsq3ypbukz.jpg.html)

Russellisf
2nd March 2015, 02:58 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps2aoylepk.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps2aoylepk.jpg.html)

Russellisf
2nd March 2015, 02:59 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/c_zpsmtlbc2km.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/c_zpsmtlbc2km.jpg.html)

அரசியல்வாதியாக இல்லை என்றாலும் ஓர் நடிகராக இவரை ரசிக்காதோர் எவருமில்லை, உங்களால் தான் வாத்தியாரே திரை உலகமும் அரசியல் களமும் ஓர் புரட்சியை கண்டது.
காற்றுக்கு ஏது கடைசி மூச்சு, இன்றைய தலைமுறையினர் மனதிலும் அனையாத சுடரொலிதான் புரட்சித் தலைவர்!

Russellzlc
2nd March 2015, 03:58 PM
இனிய நண்பர் கலைவேந்தன்

வணக்கம் ! நலமறிய அவா !

மார்ச் வரை அலுவல் வேலைகள் மிக மிக அதிக அளவில் உள்ளதால் திரியில் தொடர்ந்து பங்கு கொள்ளமுடியாமல் போகிறது. இது மார்ச் 31 ( financial year end ) வரை இப்படிதான் இருக்கும். விற்பனை பிரிவில் நான் இருப்பதால் target போன்ற விஷயங்கள் சற்று கூடுதலாக செய்யவேண்டிய நிலை.

இன்றுதான் சிறிது நேரம் கிடைத்து உட்கார்ந்து திரியை பார்க்க முடிந்தது..! நீங்கள் எஸ்வி சார் அவர்களிடம் ஒரு கேள்வி எழுப்பியதை படிக்க நேர்ந்தது...

உங்கள் கேள்விக்கெல்லாம் எதற்கு சார் நான் பயப்படவேண்டும் ?
அதுவும் திரிக்கு வராத அளவிற்கு ...? :-d

ஒன்று தவறு செய்தால் பயப்படவேண்டும் ... மடியில் கனம் இல்லாதவனுக்கு வழியில் பயம் எதற்கு ?

என்ன கேட்க நினைத்தீர்களோ கேளுங்கள் !

எனக்கு தெரிந்தால் பதில் சொல்வேன். தெரியவில்லை என்றால் தெரியவில்லை சார் ..விசாரித்து வேண்டுமானால் சொல்கிறேன் என்று கூறபோகிறேன்..அவ்வளவுதானே ?

ஆகையால் நீங்கள் தைரியமாக கேட்க நினைத்ததை கேட்கலாம்.

திரி என்பதே கருத்து பரிமாற்றம், கேள்வி பதில் நிறைந்ததுதானே !


Rks



நண்பர் திரு.ஆர்.கே.எஸ்.,

அப்பாடா..! நீண்ட நாட்களாக உங்களை எதிர்பார்த்துக் காத்திருந்தேன். வந்தீர்களே. சரி, முதலில் ஒரு விஷயம்.

பெரிய இடத்துப் பெண் படத்தின் வசூல் பற்றி நேற்றிரவு கருத்து தெரிவித்துள்ளீர்கள். திரு.லோகநாதன் தனக்கு கிடைத்த தகவலையும் படங்களையும் பதிவிட்டுள்ளார். எங்கள் வீட்டு சாப்பாடு நன்றாக இருக்கிறது என்றுதான் நாங்கள் கூறுகிறோம். உங்கள் சாப்பாட்டை குறை கூறவில்லை. தர்மம் எங்கே? படத்தை விட பெரிய இடத்துப் பெண் அதிக வசூல் பெற்றது என்று திரு.லோகநாதன் முதலில் கூறவில்லை.

உங்கள் பதிவுக்குப் பிறகுதான் திரு.செல்வகுமார் , பெரிய இடத்துப் பெண்ணை விட, தர்மம் எங்கே? ரூ.5,000 குறைவாக வசூலானது என்று அதுவும் தியேட்டர் மேனேஜர் திரு.பாலமுருகன் மூலம் கிடைத்த தகவலை தெரிவித்தார். விழா கொண்டாட்டங்கள் பற்றிய புகைப்படங்களைப் போடும்போது அதில் இடம் பெற்ற வாசகங்களுக்காக நீங்கள் உணர்ச்சி வசப்பட்டு கோபப்பட்டதாக, உங்கள் தரப்பில் நியாயம் கற்பிக்க முனைந்தால் நாங்கள் தினமும் கோபப்பட வேண்டியிருக்கும். இன்று கூட உங்கள் திரியில் 342,343வது பதிவுகளை பாருங்கள். தான் உணர்ச்சிவசப்பட்டதற்காக திரு.செல்வகுமார் பெருந்தன்மையுடன் வருத்தமும் தெரிவித்துள்ளார். நீங்கள் வருத்தம் தெரிவிக்க வேண்டாம். உணர்ந்தால் சரி. சர்ச்சைகளை தவிர்ப்போமே. அந்த நேரத்தில் நமது அபிமானத்துக்குரியவர்களை அவரவர் வாழ்த்தி பதிவிடுவோமே.

சரி, இனி நான் கேட்க விரும்பிய கேள்வி..

எங்கள் திரிகளின் துவக்கத்துக்கு வாழ்த்து தெரிவிக்கிறீர்கள். ஆயிரக்கணக்கில் பதிவுகளைக் கடந்தவர்களை வாழ்த்துகிறீர்கள். திரு.ராமமூர்த்தி பாங்காக் பயணத்துக்கு வாழ்த்தினீர்கள். திரு.குமார் சார் போல மூத்த நண்பர்கள் திரியில் பங்கு பெற வந்தால் வாழ்த்துகிறீர்கள். எங்கள் பிறந்த நாளுக்கு வாழ்த்துகிறீர்கள். எல்லாவற்றுக்கும் மேலாக புரட்சித் தலைவர் நினைவுநாளில் இரங்கல் கவிதை எழுதினீர்கள். அவர் பிறந்த நாளில் வாழ்த்துக்கட்டுரை எழுதினீர்கள்.

இப்படி எங்கள் சுக துக்கத்தில் பங்கு கொள்பவர், புதிய சாதனை படைத்தால் நாங்களும் வாழ்த்து தெரிவிப்பதுதானே முறை? நீங்கள் 2,000 பதிவுகளை கடந்ததற்காக திரு.எஸ்.வி, திரு.யுகேஷ் பாபு ஆகியோர் உங்கள் திரிக்கே வந்து உங்களை வாழ்த்தினார்கள். நீங்களும் பதில் அளித்தீர்கள். இங்கே உங்களுக்கு மக்கள் திலகம் திரியின் கடந்த பாகத்தில் 289-ம் பக்கத்தில் நான், 290-ம் பக்கத்தில் திரு.சைலேஷ் சார், திரு. செல்வகுமார் சார், 301ம் பக்கத்தில் திரு.ரவிச்சந்திரன் ஆகியோர் வாழ்த்தினோம்.

ஒருவரை வாழ்த்துவதே அவர்கள் மேலும் ஊக்கம் பெறத்தான். அந்த வாழ்த்தே அவர்களுக்கு தெரியவில்லை என்றால் வாழ்த்தால் பயன் என்ன? இதை ஏற்கனவே தெரிவித்தேன்.

அந்த வாழ்த்துக்களை நீங்கள் பார்த்தீர்களா?...... இதுதான் நான் கேட்க விரும்பிய கேள்வி.

பார்க்காவிட்டால் பரவாயில்லை. எங்கள் அனைவரின் சார்பிலும் வாழ்த்துக்கள். உங்களை இங்கே வரவழைக்க வேண்டும், உங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் ‘பயப்படுகிறாரா?’ என்று கேட்டிருந்தேன். மன்னிக்கவும்.

கடுமையான வேலைகள் இருந்தாலும் அங்கே வரும்போது இங்கேயும் தலைகாட்டவும். இதுவும் உங்கள் திரிதான். மீண்டும் வாழ்த்துக்கள். நன்றி.



அடடே, கோபால், எப்ப வந்தீங்க? திரிக்கு வரமாட்டேன் என்ற விரதத்தை கைவிட்டு 5ம் முறையாக திரும்பியிருக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள். இம்முறையாவது கோபித்துக் கொண்டு போகாமல் தொடர வேண்டும் என்று விரும்புகிறேன். நன்றி.


அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellisf
2nd March 2015, 05:08 PM
அண்ணா திமுக தொடக்க காலத்தில்
கட்சிப் பொதுக்கூட்டம் ஒன்றில் ,
குழந்தையைக் கொஞ்சும் எம்ஜியார் .
அருகில் அண்ணன் நாஞ்சில் மனோகரன் ,
எஸ்.டி.சோமசுந்தரம் .

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/A_zpswjiizf7q.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/A_zpswjiizf7q.jpg.html)


COURTESY FB

Stynagt
2nd March 2015, 05:28 PM
இன்றும் திரையுலகை ஆளும் இதய தெய்வம்

நடிகர் திரு. அஜீத் நடித்த என்னை அறிந்தால் திரைப்படத்தில் மறுவெளியீட்டில் சாதனை படைத்து வெள்ளிவிழா கண்ட ஆயிரத்தில் திரைப்படத்தின் வண்ண சுவரொட்டியையும், திரைப்படம் நடைபெறும் திரையரங்கையும் காண்பிப்பார்கள்.

நடிகர் திரு. தனுஷ் நடித்த அனேகன் திரைப்படத்தில் பர்மாவில் எடுக்கப்பட்ட காட்சிகளில் சக்கரவர்த்தி திருமகள் திரைப்பட சுவரொட்டியை காட்டுவார்கள். அதேபோல் 1987ம் வருட காட்சிகளில் தலைவரின் திருமுகத்தை தனுஷ் வரைவது போலவும், தலைவரின் திருவுருவத்தை பல இடங்களிலும் காட்டுவார்கள். மேலும், நம்நாடு, எங்கள் தங்கம் ஆகிய திரைப்படங்களின் சுவரொட்டிகளையும் காண்பிப்பார்கள்.

அன்றும், இன்றும், என்றும் எங்கள் இதய தெய்வம்தான் இந்த திரையுல சக்கரவர்த்தி... இந்த நாட்டை ஆளும் சக்கரவர்த்தி...

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம்

Richardsof
2nd March 2015, 06:33 PM
மறக்க முடியாத மார்ச் -1969

பேரறிஞர் அண்ணாவின் மறைவினால் [ 3.2.1969] மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டிருந்த நேரம் . அடிமைப்பெண் - நம்நாடு - மாட்டுக்காரவேலன் மற்றும் பல
படங்களில் தொடர்ந்து நடித்து கொண்டிருந்தார் .திமுகவில் தன்னுடைய நண்பரை முதல்வர் பதவியில் அமர்த்திவிட்டு தன்னுடைய கட்சியின் பொருளாளர் பதவி மற்றும் சிறு சேமிப்பு துணை தலைவர் பதவியையும் சிறப்பாக கவனித்து கொண்டு வந்தார் .

மக்கள் திலகத்தின் 101 வது படம் காதல் வாகனம் அக்டோபர் -1968ல் திரைக்கு வந்தது . மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு தினமும் ஆவலை தூண்டும் விதமாக அடிமைப்பெண் படத்தை பற்றிய படபிடிப்பு செய்திகள் வந்த வண்ணம் இருந்தது .அதே நேரத்தில் நம்நாடு - மாட்டுக்கார வேலன் - என் அண்ணன் - தேடி வந்த மாப்பிள்ளை - தலைவன் - எங்கள் தங்கம்
குமரிகோட்டம் - தலைவன் படங்களின் படபிடிப்பு செய்திகளும் வந்த வண்ணம் இருந்தது .மக்கள் திலகத்தின் அடிமைப்பெண் முதலில் தமிழ் புத்தாண்டிற்கு வருவதாக விளம்பரம் வந்தது . பின்னர் 1..5.1969அன்று வெளியீடு விளம்பரம் வந்தது . ஏறத்தாழ 190 நாட்கள் இடைவெளிக்கு பிறகு மக்கள் திலகத்தின் அடிமைப்பெண் படத்தை காணும் வாய்ப்பு ரசிகர்களுக்கு கிடைத்தது ..

Russelldvt
2nd March 2015, 06:36 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/NAMNAADU_zpsmdreyuwf.jpg

Russelldvt
2nd March 2015, 06:37 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/NAMNAADU%201_zpsdxfxkj2y.jpg

Russelldvt
2nd March 2015, 06:37 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/NAMNAADU%202_zpsjxp9rdmx.jpg

Russelldvt
2nd March 2015, 06:38 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/NAMNAADU%203_zpsgucklknm.jpg

Russelldvt
2nd March 2015, 06:38 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/NAMNAADU%204_zpslmw2ihor.jpg

Russelldvt
2nd March 2015, 06:39 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/NAMNAADU%205_zpsuk8h2owe.jpg

Russelldvt
2nd March 2015, 06:40 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/NAMNAADU%207_zpspjcgyloj.jpg

Russelldvt
2nd March 2015, 06:40 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/NAMNAADU%208_zpsuxdbfad6.jpg

Russelldvt
2nd March 2015, 06:41 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/NAMNAADU%2010_zpsguvbvxd9.jpg

Russelldvt
2nd March 2015, 06:42 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/NAMNAADU%2011_zpsc3axnq9v.jpg

Russelldvt
2nd March 2015, 06:46 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/NAMNAADU%2012_zpscs2lhbwx.jpg

Russelldvt
2nd March 2015, 06:47 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/NAMNAADU%2016_zpsfhxykqa1.jpg

Russelldvt
2nd March 2015, 06:47 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/NAMNAADU%2015_zpsm6igtxpq.jpg

Russelldvt
2nd March 2015, 06:48 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/NAMNAADU%2014_zpsyrtnj6ey.jpg

Russelldvt
2nd March 2015, 06:49 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/NAMNAADU%2017_zps36znrimv.jpg

Russelldvt
2nd March 2015, 06:49 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/NAMNAADU%2013_zpsigcfru1p.jpg

Russelldvt
2nd March 2015, 06:50 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/NAMNAADU%2018_zpsx1yu6xoe.jpg

Russelldvt
2nd March 2015, 06:51 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/NAMNAADU%2020_zpswmdsfcfa.jpg

Russelldvt
2nd March 2015, 06:51 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/NAMNAADU%2019_zpsw4m11rv1.jpg

Russelldvt
2nd March 2015, 06:56 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/NAMNAADU%2022_zpsnjcfsapg.jpg

Russelldvt
2nd March 2015, 06:58 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/NAMNAADU%2021_zpst9i6vwqp.jpg

Russelldvt
2nd March 2015, 06:59 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/NAMNAADU%2023_zpsvwswtqjg.jpg

Russelldvt
2nd March 2015, 07:00 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/NAMNAADU%2024_zpso6ekskoo.jpg

Russelldvt
2nd March 2015, 07:00 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/NAMNAADU%2025_zps5bipxjxm.jpg

Russelldvt
2nd March 2015, 07:01 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/NAMNAADU%2026_zpskln0uj2d.jpg

Russelldvt
2nd March 2015, 07:02 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/NAMNAADU%2028_zpsmoy0xtmb.jpg

Russelldvt
2nd March 2015, 07:02 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/NAMNAADU%2027_zps0g7kzacz.jpg

Russelldvt
2nd March 2015, 07:03 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/NAMNAADU%2029_zpsxoa27mgz.jpg

Russelldvt
2nd March 2015, 07:04 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/NAMNAADU%2030_zpsmszhhw6d.jpg

Richardsof
2nd March 2015, 07:12 PM
மறக்க முடியாத மார்ச் -1970

1969 தீபாவளி சமயத்தில் வெளிவந்த மக்கள் திலகத்தின் நம் நாடு திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று 1970 பிப்ரவரியில் 100வது நாள் வெற்றி விழா தமிழகமெங்கும் சிறப்பாக கொண்டாடபட்டது . மக்கள் திலகம் எம்ஜிஆர் மற்றும் சக கலைஞரகள் பங்கு பெற்று சிறப்பித்தார்கள் .

1970 பொங்கல் வெளியீடாக வந்த மக்கள் திலகத்தின் '' மாட்டுக்கார வேலன் '' சென்னை நகரில் புதிய சரித்திரம் படைத்தது .சென்னை நகரில் 4 அரங்கிலும் தொடர்ந்து 444 காட்சிகள் அரங்கு நிறைந்து தென்னகமெங்கும் வசூலில்
புதிய வரலாற்று படைத்தது .

1969ல் அடிமைப்பெண் - நம்நாடு தொடர்ந்து 1970ல் மாட்டுக்கார வேலன் வெற்றிகள் மூலம் ஹாட் ரிக் சாதனை புரிந்தார் மக்கள் திலகம் எம்ஜிஆர் .

Russelldvt
2nd March 2015, 07:59 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/NAMNAADU%2031_zpswict0vzl.jpg

Russelldvt
2nd March 2015, 08:01 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/NAMNAADU%2032_zpshxxzbext.jpg

Russelldvt
2nd March 2015, 08:02 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/NAMNAADU%2033_zpsxumwp4su.jpg

Russelldvt
2nd March 2015, 08:02 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/NAMNAADU%2034_zpsn1mvs3pz.jpg

Russelldvt
2nd March 2015, 08:03 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/NAMNAADU%2035_zpsb3o2uk03.jpg

Russelldvt
2nd March 2015, 08:04 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/NAMNAADU%2036_zpstzerhpbj.jpg

Russelldvt
2nd March 2015, 08:04 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/NAMNAADU%2038_zps6bybf1j9.jpg

Russelldvt
2nd March 2015, 08:05 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/NAMNAADU%2037_zpsozkdxmqi.jpg

Russelldvt
2nd March 2015, 08:06 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/NAMNAADU%2039_zps3qhmzxsi.jpg

Russelldvt
2nd March 2015, 08:06 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/NAMNAADU%2040_zpsu5wt6a3x.jpg

Russelldvt
2nd March 2015, 08:09 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/NAMNAADU%2041_zpsyelotyh2.jpg

Russelldvt
2nd March 2015, 08:09 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/NAMNAADU%2043_zpsxlptwsga.jpg

Russelldvt
2nd March 2015, 08:10 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/NAMNAADU%2044_zps165gqypf.jpg

Russelldvt
2nd March 2015, 08:11 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/NAMNAADU%2042_zps8yzcu5if.jpg

Russelldvt
2nd March 2015, 08:12 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/NAMNAADU%2045_zpsl3qrpaby.jpg

Russelldvt
2nd March 2015, 08:15 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/NAMNAADU%2048_zpsreo4ksn2.jpg

Russelldvt
2nd March 2015, 08:15 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/NAMNAADU%2047_zpsmiychqle.jpg

Russelldvt
2nd March 2015, 08:16 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/NAMNAADU%2046_zpsyaq4qajv.jpg

Russelldvt
2nd March 2015, 08:17 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/NAMNAADU%2053_zpsgo6yg7h3.jpg

Russelldvt
2nd March 2015, 08:17 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/NAMNAADU%2052_zpsosnc7ibq.jpg

Russelldvt
2nd March 2015, 08:18 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/NAMNAADU%2050_zpsvf6rfq11.jpg

Russelldvt
2nd March 2015, 08:21 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/NAMNAADU%2054_zpshwf9fnmm.jpg

Russelldvt
2nd March 2015, 08:22 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/NAMNAADU%2055_zpsrehb8emj.jpg

Russelldvt
2nd March 2015, 08:23 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/NAMNAADU%2061_zpshzoc59lu.jpg

Russelldvt
2nd March 2015, 08:24 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/NAMNAADU%2060_zpsncpf8v0u.jpg

Russelldvt
2nd March 2015, 08:24 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/NAMNAADU%2056_zpsjnajhpfx.jpg

Russelldvt
2nd March 2015, 08:25 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/NAMNAADU%2059_zpsezhxhlqk.jpg

Russelldvt
2nd March 2015, 08:26 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/NAMNAADU%2057_zpsaasinywq.jpg

Russelldvt
2nd March 2015, 08:26 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/NAMNAADU%2058_zpsq2y6pvlo.jpg

Russelldvt
2nd March 2015, 08:27 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/NAMNAADU%2062_zpscmhlmkj4.jpg

Russelldvt
2nd March 2015, 08:28 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/NAMNAADU%2063_zpsglnxtgia.jpg

Russelldvt
2nd March 2015, 08:28 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/NAMNAADU%2064_zpsjyh7esyi.jpg

Russelldvt
2nd March 2015, 08:29 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/NAMNAADU%2065_zpsihhe1qzk.jpg

Russelldvt
2nd March 2015, 08:36 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/NAMNAADU%2066_zpsmtzfnmis.jpg

Russelldvt
2nd March 2015, 08:38 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/NAMNAADU%2068_zpsfet1kp31.jpg

Russelldvt
2nd March 2015, 08:38 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/NAMNAADU%2072_zpsh5zliqn4.jpg

Russelldvt
2nd March 2015, 08:39 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/NAMNAADU%2071_zpsjmsgz1cm.jpg

Russelldvt
2nd March 2015, 08:39 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/NAMNAADU%2070_zps6cjezfav.jpg

Russelldvt
2nd March 2015, 08:40 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/NAMNAADU%2074_zpssaacx8ja.jpg

Russelldvt
2nd March 2015, 08:40 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/NAMNAADU%2073_zpsqzwaljnk.jpg

Russelldvt
2nd March 2015, 08:41 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/NAMNAADU%2069_zpsupeafxys.jpg

Russelldvt
2nd March 2015, 08:42 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/NAMNAADU%2075_zps815lvena.jpg

Russelldvt
2nd March 2015, 08:43 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/NAMNAADU%2077_zps6shfx7gn.jpg

Russelldvt
2nd March 2015, 08:43 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/NAMNAADU%2078_zpsvlhwev3v.jpg

Russelldvt
2nd March 2015, 08:44 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/NAMNAADU%2079_zps8wablnjm.jpg

Russelldvt
2nd March 2015, 08:44 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/NAMNAADU%2080_zps66let0oc.jpg

ainefal
2nd March 2015, 09:33 PM
Courtesy Sri. Mohan Raman, FB.

There are rumours that Shanthi Theatres has been acquired by some builder. That is FALSE They have signed a joint venture to develop the Property. It is still with the Sivaji Family.
I wrote a piece in 2011 to mark the 50th year of the iconic Cinema Hall. Do read it.

O n January 12, Shanti Theatre turned 50. It probably remains one of the oldest and still functioning theatres on Anna Salai, what with older ones such as Gaiety, Wellington and New Elphinstone giving way to commercial complexes. Indeed, this stretch once used to boast many cinema halls. People never returned home without watching a film unless it was a Sunday or a festival day when “House Full” boards hung outside the gates of these theatres, and all one could do was grab some ice cream at Jaffer's or Buhari and walk down to the beach.

The century-old Warwick's Electric Theatre, Chennai's first, still stands in the Anna Road Post Office compound.

Back in time

The first of the cinemas were Midland and Odeon on General Patters Road and Wellington at the junction of Anna Salai. Globe, Plaza, Paragon, Chithra and Casino were the others, later followed by Safire (with two smaller screens Blue Diamond which had continuous shows and Emerald), Anand (and Little Anand), Devi Theatre Complex and Anna Theatre. There was also the Government-owned screen Kalaivanar Arangam (originally Children's Theatre).

Shanti Theatre was the result of G. Umapathy's dream — to build a a theatre that boasted the amenities and décor of Mumbai halls. It resulted in his teaming up with D. Shanmuga Raja, the erstwhile Raja of Sivaganga, and building the first fully air-conditioned 1,000-plus seater theatre in the city. The décor was modernwith plaster of Paris mouldings and mirrors.

Shanti Theatre was inaugurated on January 12, 1961, by the then Chief Minister K. Kamaraj and the function was presided over by C. Subramaniam, who was then the Finance Minister of the State. The opening show was a film on Lord Venkateshwara — “Srinivasa Kalyanam”. The first film to be released was the A. Nageshwara Rao-Savithri starrer “Thooya Ullam”. Then came the Ashok Kumar-starrer in Hindi — “Kalpana”. This was followed by the first of 82 films of Sivaji Ganesan to be released in the theatre —“Paava Mannippu” — on March 16, 1961.

When the promoters needed a fresh infusion of funds they approached the thespian Sivaji Ganesan to join them. He invested in the project and bought over the shares of the other promoters, thus his family came to own Shanti Theatre. Six of his films, besides “Paava Manippu”, ran for 25 weeks in this theatre. These were “Thiruvilayadal”, “Vasantha Maligai”, “Thanga Padhakkam”, “Thirusoolam” and “Mudhal Mariyadhai”, with 35 of them running for more than 100 days.

“Gone with the Wind”, “North by Northwest”, “Ivanhoe”, “Drums of Destiny”, “Guns of Navarone”, “Sangam” and “Kabhie Kabhie” are some of the other great films screened here. Later, Umapathy went on to build his own theatre — Anand, after he left Shanti Theatre.

In 2005, Shanti theatre was renovated and the Rajinikanth-starrer “Chandramukhi” was released. It ran for a record 888 days. At 50, Shanti continues to enthral film-goers.

MOHAN RAMAN
================================================== ==============

We sincerely hope that they will at least allocate one theatre for screening NT movie [ as suggested by Raghavendra Sir some month before] at reduced ticket price [ may be they can increase the price for weekend shows]. Further it would be very much advisable if they could also have one memorial House so that many NT fans throughout the world could visit the place on all working days.

I am not sure if Shanthi Theatre is going to be sold to someone. If anyone could give more accurate information.

Nevertheless, one thing for sure will remain in my memory : NT was prepared to release Ulagam Sutrum Valiban because of reasons very well known to everyone and the movies which I saw there till SakalaKala Sambandhi [Visu Movie] and that one of my relative was in NT's payroll and one more was closely associated with NT in his movies.

fidowag
2nd March 2015, 11:18 PM
மதுரை சென்ட்ரல் - பெரிய இடத்துப் பெண் -வசூல் சர்ச்சைக்கு சரியான சவுக்கடி
பதில் அளித்த நண்பர் திரு. கலைவேந்தன் அவர்களுக்கு நன்றி.


ஆர். லோகநாதன்.

fidowag
2nd March 2015, 11:20 PM
http://i60.tinypic.com/2la679e.jpg

fidowag
2nd March 2015, 11:22 PM
http://i60.tinypic.com/2hfi5qw.jpg

fidowag
2nd March 2015, 11:23 PM
http://i60.tinypic.com/2pqsxuv.jpg

http://i62.tinypic.com/2hz1ld2.jpg

fidowag
2nd March 2015, 11:24 PM
http://i61.tinypic.com/25005lu.jpg

fidowag
2nd March 2015, 11:26 PM
http://i62.tinypic.com/24l3bt5.jpg

fidowag
2nd March 2015, 11:28 PM
http://i60.tinypic.com/3354e4x.jpg

fidowag
2nd March 2015, 11:29 PM
http://i57.tinypic.com/mt6nb5.jpg

fidowag
2nd March 2015, 11:32 PM
http://i61.tinypic.com/qreuix.jpg

fidowag
2nd March 2015, 11:32 PM
http://i59.tinypic.com/302000o.jpg

fidowag
2nd March 2015, 11:35 PM
http://i60.tinypic.com/k9csyg.jpg

fidowag
2nd March 2015, 11:36 PM
http://i60.tinypic.com/30sy4vp.jpg

fidowag
2nd March 2015, 11:42 PM
http://i57.tinypic.com/bi5q2v.jpg

fidowag
2nd March 2015, 11:42 PM
http://i57.tinypic.com/302uteh.jpg

fidowag
2nd March 2015, 11:45 PM
http://i61.tinypic.com/2w57src.jpg

fidowag
2nd March 2015, 11:46 PM
http://i58.tinypic.com/2mbj1t.jpg

fidowag
3rd March 2015, 08:52 AM
தின இதழ் -03/03/2015

http://i58.tinypic.com/k2o61k.jpg

http://i60.tinypic.com/2hmzv2f.jpg

http://i58.tinypic.com/2jcenap.jpg


http://i59.tinypic.com/28hhfd2.jpg

fidowag
3rd March 2015, 08:55 AM
http://i57.tinypic.com/2qnoy09.jpg

http://i59.tinypic.com/1e77ud.jpg

http://i58.tinypic.com/2ugeyxt.jpg



http://i62.tinypic.com/246416p.jpg

Russellisf
3rd March 2015, 06:08 PM
http://cinema.dinamalar.com//tamil-news/28194/cinema/Kollywood/Enga-Veetu-Pillai-50-years-completed---Fans-to-celebrate.htm

Russellisf
3rd March 2015, 06:16 PM
50-ம் ஆண்டில் எம்ஜிஆரின் எங்க வீட்டுப் பிள்ளை... பொன்விழா எடுக்கும் ரசிகர்கள்!


அமரர் எம்ஜிஆரின் மிகப் பெரிய வெற்றிப் படங்களுள் ஒன்றான எங்க வீட்டுப் பிள்ளைக்கு பொன்விழா எடுக்கிறார்கள். வரும் மார்ச் 15-ம் தேதி இந்த விழாவினை நடத்த எம்ஜிஆரின் ரசிகர்கள் ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.

எங்க வீட்டுப் பிள்ளை எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் நடிக்க, நாகி ரெட்டியின் விஜயா மூவீஸ் தயாரித்து, வெற்றிகரமாக ஓடிய படம் 'எங்க வீட்டு பிள்ளை'. இதில் நாயகியாக சரோஜா தேவி நடித்து இருந்தார். நம்பியார், நாகேஷ், தங்கவேலு உள்பட பலரும் நடித்திருந்தனர். சாணக்யா இயக்கினார்.

இனிய பாடல்கள் மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில், கவிஞர் வாலி, ஆலங்குடி சோமு எழுதிய ‘‘நான் ஆணையிட்டால், அது நடந்து விட்டால், 'கண்களும் காவடி', 'குமரி பெண்ணின் உள்ளத்திலே' 'மலருக்கு தென்றல்', 'நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்', 'பெண் போனால்' போன்ற பாடல்கள் இன்று கேட்டாலும் அத்தனை இனிமையானவை. 1965-ல் பொங்கலையொட்டி ஜனவரி 14-ம் தேதி வெளியான இப்படத்தை, அறுபது, எழுபதுகளில் பிறந்த யாரும் இந்தப் படத்தைத் தவறவிட்டிருக்க மாட்டார்கள்.

வசூல் மழை இந்தப் படம் பெரும் வசூலைக் குவித்து வெள்ளி விழா கண்டது அன்றைக்கு. சென்னையில் மூன்று அரங்குகளிலும், வெளியூர்களில் 15 அரங்குகளிலும் படம் நூறு நாட்கள் ஓடியது.

பொன்விழா தற்போது இப்படம் வெளியாகி 50 ஆண்டுகள் ஆனதை விழாவாகக் கொண்டாட ரசிகர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். வருகிற 15-ந் தேதி தியாகராய நகரில் உள்ள சர்.டி.பி. தியாகராயர் அரங்கில் இவ்விழா நடக்கிறது.

சரோஜா தேவி இதில் ‘எங்க வீட்டு பிள்ளை' படத்தில் நடித்த சரோஜா தேவி, ரத்னா, பாடல்களை பாடிய பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி மற்றும் ராஜஸ்ரீ, சச்சு, ஜெயசித்ரா, ஷீலா, சி.ஐ.டி. சகுந்தலா, ஜெயந்தி, கண்ணப்பன் போன்றோர் பங்கேற்கின்றனர்.

courtesy one india tamil

Russellisf
3rd March 2015, 06:19 PM
எம்.ஜி.ஆரின் எங்க வீட்டு பிள்ளை 50–வது ஆண்டு விழாவை கொண்டாட திரளும் ரசிகர்கள்

எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் நடித்து வெற்றிகரமாக ஓடிய படம் 'எங்க வீட்டு பிள்ளை'. இதில் நாயகியாக சரோஜா தேவி நடித்து இருந்தார். நம்பியார், நாகேஷ் போன்றோரும் நடித்து இருந்தனர். சாணக்யா இயக்கினார்.

இப்படத்தில் இடம் பெற்ற ‘‘நான் ஆணையிட்டால், அது நடந்து விட்டால், 'கண்களும் காவடி', 'குமரி பெண்ணின் உள்ளத்திலே’ 'மலருக்கு தென்றல்', 'நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்', 'பெண் போனால்’ போன்ற பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் கலக்கியது. 1965–ல் இப்படம் வெளியானது.

தற்போது இப்படம் வெளியாகி 50 ஆண்டுகள் ஆனதை விழாவாக கொண்டாட ரசிகர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். வருகிற 15–ந் தேதி தியாகராய நகரில் உள்ள சர்.டி.பி. தியாகராயர் ஹாலில் இவ்விழா நடக்கிறது.

உரிமைக்குரல் மற்றும் எம்.ஜி.ஆர். நற்பணி சங்கத்தினர் இவ்விழாவை நடத்துகின்றனர். இதில் ‘எங்க வீட்டு பிள்ளைங படத்தில் நடித்த சரோஜாதேவி, ரத்னா, பாடல்களை பாடிய பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி மற்றும் ராஜஸ்ரீ, சச்சு, ஜெயசித்ரா, ஷீலா, சி.ஐ.டி. சகுந்தலா, ஜெயந்தி, கண்ணப்பன் போன்றோர் பங்கேற்கின்றனர்.

உரிமைக்குரல் பி.எஸ்.ராஜூ, எம்.ஜி.ஆர். பிரதீப், எம்.எஸ்.மணியன், ஆர்.இளங்கோவன், கே.எஸ்.மணி உள்ளிட்டோர் விழா ஏற்பாடுகளை செய்துள்ளனர்.


courtesy malaimalar

Russellisf
3rd March 2015, 06:27 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/b_zpsibedivqu.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/b_zpsibedivqu.jpg.html)

நியாயமான கோபம்!!.......................
1966 - என் மனைவிக்கு சிசேரியன் ஆபரேஷன். பிளட் பேங்கில் இருந்து பிளட் வரவேண்டும். கல்யாணி ஆஸ்பத்திரியில் கனத்த இதயத்தோடு காத்திருக்கிறேன்.
அன்னமிட்ட கை படத் தயாரிப்பாளரில் ஒருவரான சிவசாமி அய்யர் போன் செய்கிறார்.
“வாலி சார், கே.வி. மகாதேவன், கிருஷ்ணன் நாயர் எல்லாரும் வெயிட்டிங். ராமாவரத்தில் இருந்து சின்னவரும் புறப்பட்டு விட்டார்.பாட்டு நாளைக்கு ரிக்கார்டிங், மறுநாளே தேவிகுளம், பீர்மேடு புறப்படுகிறோம்..நீங்க உடனே வந்தாத் தேவலே”
“என்னால வரமுடியாது சார்! மனைவிக்கு சிசேரியன் ஆபரேஷன் நடக்கப் போறது, நான் டென்ஷன்ல இருக்கேன்” என்றேன்.
உடனே சிவசாமி அய்யர், “ஆபரேஷன் நீரா பண்ணப்போறீர்?” என்று சற்று நக்கலாகக் கேட்டதும், நான் கோபத்தின் உச்சிக்குப் போனேன்.
“போனைக் கீழே வையுடா; நான் கறி திங்கற பாப்பான், எங்கிட்ட வெச்சுக்காதே...உன் பாட்டும் வேணாம்,, ஒரு ம.....ம் வேணாம்” என்று கத்தினேன்.
“சின்னவர் வந்துட்டார்” என்றார் அவர்.
“நான் சொன்னதை வரிவிடாம அவர்கிட்ட சொல்லுய்யா! நான் யாரையும் நம்பி சென்னைக்கு வல்லே” என்று சீறினேன்.
மறுநாள் என் வீட்டுக்கு எம்ஜிஆர் போன் செய்து,”உங்க கோபம் நியாயமானது, அவர் அப்படிப் பேசியது தப்புத்தான்...ஆனா எனக்கு உங்க பாட்டு வேணும்..அவசரமில்லே” என்று சொல்லி விட்டு
மாலை கல்யாணி நர்சிங் ஹோமுக்கு வந்து என் மனைவியையும், குழந்தையையும் பார்த்துவிட்டு,குழந்தை கையில் ஒரு பவுன் காசை திணித்து விட்டுப் போனார்.
சான்றோர் சான்றோரே!!
.....”நினைவு நாடாக்கள்”.................கவிஞர் வாலி!!

Russellisf
3rd March 2015, 06:28 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsjkzbwvgl.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsjkzbwvgl.jpg.html)

Russellisf
3rd March 2015, 06:28 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/c_zpsep6arhxi.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/c_zpsep6arhxi.jpg.html)

Russellisf
3rd March 2015, 06:31 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/c_zps4omjzqsi.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/c_zps4omjzqsi.jpg.html)

Russellisf
3rd March 2015, 06:31 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/b_zpsmfbxibs3.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/b_zpsmfbxibs3.jpg.html)

Russellisf
3rd March 2015, 06:32 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsosvfxixq.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsosvfxixq.jpg.html)

Russelldvt
3rd March 2015, 07:33 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/THALA-800%201_zps8whmgp5l.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/THALA-800%201_zps8whmgp5l.jpg.html)

Russelldvt
3rd March 2015, 07:34 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/THALA-800%206_zpsa3sxrigp.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/THALA-800%206_zpsa3sxrigp.jpg.html)

Russelldvt
3rd March 2015, 07:34 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/THALA-800%205_zpsqtsouzki.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/THALA-800%205_zpsqtsouzki.jpg.html)

Russelldvt
3rd March 2015, 07:35 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/THALA-800%203_zpssvzmxrcb.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/THALA-800%203_zpssvzmxrcb.jpg.html)

Russelldvt
3rd March 2015, 07:35 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/THALA-800%204_zpsa78v0hmb.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/THALA-800%204_zpsa78v0hmb.jpg.html)

Russelldvt
3rd March 2015, 07:36 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/THALA-800%208_zpsodkjnata.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/THALA-800%208_zpsodkjnata.jpg.html)

Russelldvt
3rd March 2015, 07:37 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/THALA-800%209_zps5km8grj5.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/THALA-800%209_zps5km8grj5.jpg.html)

Russellbpw
3rd March 2015, 08:31 PM
நண்பர் திரு.ஆர்.கே.எஸ்.,

அப்பாடா..! நீண்ட நாட்களாக உங்களை எதிர்பார்த்துக் காத்திருந்தேன். வந்தீர்களே. சரி, முதலில் ஒரு விஷயம்.

பெரிய இடத்துப் பெண் படத்தின் வசூல் பற்றி நேற்றிரவு கருத்து தெரிவித்துள்ளீர்கள். திரு.லோகநாதன் தனக்கு கிடைத்த தகவலையும் படங்களையும் பதிவிட்டுள்ளார். எங்கள் வீட்டு சாப்பாடு நன்றாக இருக்கிறது என்றுதான் நாங்கள் கூறுகிறோம். உங்கள் சாப்பாட்டை குறை கூறவில்லை. தர்மம் எங்கே? படத்தை விட பெரிய இடத்துப் பெண் அதிக வசூல் பெற்றது என்று திரு.லோகநாதன் முதலில் கூறவில்லை.

உங்கள் பதிவுக்குப் பிறகுதான் திரு.செல்வகுமார் , பெரிய இடத்துப் பெண்ணை விட, தர்மம் எங்கே? ரூ.5,000 குறைவாக வசூலானது என்று அதுவும் தியேட்டர் மேனேஜர் திரு.பாலமுருகன் மூலம் கிடைத்த தகவலை தெரிவித்தார். விழா கொண்டாட்டங்கள் பற்றிய புகைப்படங்களைப் போடும்போது அதில் இடம் பெற்ற வாசகங்களுக்காக நீங்கள் உணர்ச்சி வசப்பட்டு கோபப்பட்டதாக, உங்கள் தரப்பில் நியாயம் கற்பிக்க முனைந்தால் நாங்கள் தினமும் கோபப்பட வேண்டியிருக்கும். இன்று கூட உங்கள் திரியில் 342,343வது பதிவுகளை பாருங்கள். தான் உணர்ச்சிவசப்பட்டதற்காக திரு.செல்வகுமார் பெருந்தன்மையுடன் வருத்தமும் தெரிவித்துள்ளார். நீங்கள் வருத்தம் தெரிவிக்க வேண்டாம். உணர்ந்தால் சரி. சர்ச்சைகளை தவிர்ப்போமே. அந்த நேரத்தில் நமது அபிமானத்துக்குரியவர்களை அவரவர் வாழ்த்தி பதிவிடுவோமே.

சரி, இனி நான் கேட்க விரும்பிய கேள்வி..

எங்கள் திரிகளின் துவக்கத்துக்கு வாழ்த்து தெரிவிக்கிறீர்கள். ஆயிரக்கணக்கில் பதிவுகளைக் கடந்தவர்களை வாழ்த்துகிறீர்கள். திரு.ராமமூர்த்தி பாங்காக் பயணத்துக்கு வாழ்த்தினீர்கள். திரு.குமார் சார் போல மூத்த நண்பர்கள் திரியில் பங்கு பெற வந்தால் வாழ்த்துகிறீர்கள். எங்கள் பிறந்த நாளுக்கு வாழ்த்துகிறீர்கள். எல்லாவற்றுக்கும் மேலாக புரட்சித் தலைவர் நினைவுநாளில் இரங்கல் கவிதை எழுதினீர்கள். அவர் பிறந்த நாளில் வாழ்த்துக்கட்டுரை எழுதினீர்கள்.

இப்படி எங்கள் சுக துக்கத்தில் பங்கு கொள்பவர், புதிய சாதனை படைத்தால் நாங்களும் வாழ்த்து தெரிவிப்பதுதானே முறை? நீங்கள் 2,000 பதிவுகளை கடந்ததற்காக திரு.எஸ்.வி, திரு.யுகேஷ் பாபு ஆகியோர் உங்கள் திரிக்கே வந்து உங்களை வாழ்த்தினார்கள். நீங்களும் பதில் அளித்தீர்கள். இங்கே உங்களுக்கு மக்கள் திலகம் திரியின் கடந்த பாகத்தில் 289-ம் பக்கத்தில் நான், 290-ம் பக்கத்தில் திரு.சைலேஷ் சார், திரு. செல்வகுமார் சார், 301ம் பக்கத்தில் திரு.ரவிச்சந்திரன் ஆகியோர் வாழ்த்தினோம்.

ஒருவரை வாழ்த்துவதே அவர்கள் மேலும் ஊக்கம் பெறத்தான். அந்த வாழ்த்தே அவர்களுக்கு தெரியவில்லை என்றால் வாழ்த்தால் பயன் என்ன? இதை ஏற்கனவே தெரிவித்தேன்.

அந்த வாழ்த்துக்களை நீங்கள் பார்த்தீர்களா?...... இதுதான் நான் கேட்க விரும்பிய கேள்வி.

பார்க்காவிட்டால் பரவாயில்லை. எங்கள் அனைவரின் சார்பிலும் வாழ்த்துக்கள். உங்களை இங்கே வரவழைக்க வேண்டும், உங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் ‘பயப்படுகிறாரா?’ என்று கேட்டிருந்தேன். மன்னிக்கவும்.

கடுமையான வேலைகள் இருந்தாலும் அங்கே வரும்போது இங்கேயும் தலைகாட்டவும். இதுவும் உங்கள் திரிதான். மீண்டும் வாழ்த்துக்கள். நன்றி.



அடடே, கோபால், எப்ப வந்தீங்க? திரிக்கு வரமாட்டேன் என்ற விரதத்தை கைவிட்டு 5ம் முறையாக திரும்பியிருக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள். இம்முறையாவது கோபித்துக் கொண்டு போகாமல் தொடர வேண்டும் என்று விரும்புகிறேன். நன்றி.


அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

இனிய நண்பர் கலைவேந்தன் அவர்களே

தங்களுடைய பதில் பதிவு படித்தேன். மகிழ்ச்சி.

முதற்க்கண் வாழ்த்துக்கு நன்றி சொல்லாதது மனபூர்வம் அல்ல. அதற்க்கு பிறகு பல பதிவுகள் பதிவாகியதால் சரிவர நான் கவனிக்கவில்லை. என்றாலும் தவறு தவறுதான். மன்னிக்கவும். வாழ்த்துக்கள் நல்கிய அனைத்து நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். தக்க சமயத்தில் நினைவு படுத்திய தங்களுக்கு எனது சிறப்பான நன்றிகள்.

இரெண்டாவது - தர்மம் எங்கே வசூல் மற்றும் பெரிய இடத்து பெண் வசூல் பற்றிய திரு செல்வகுமார் அவர்களுடைய இரெண்டாவது பதிவு பற்றியது மற்றும் தாங்கள் எழுதிய அதனைப்பற்றிய பத்தியை பற்றியது.

முதற்க்கண் நான் தர்மம் எங்கே வசூலையும் பெரிய இடத்து பெண் வசூலையும் ஒப்பிட்டு பதிவு செய்யவில்லை என்பதை திரு செல்வகுமாரும் தாங்களும் சவுகடிக்கு பாராட்டு என்று பதிவிட்ட திரு லோகநாதன் அவர்களும் புரிந்துகொள்ளவேண்டும்.

சென்ட்ரல் திரையரங்கில் போஸ்டர் ஒட்டிய ஆளுங்கட்சியில் பதவியில் இருக்கும் நண்பரும் போஸ்டர் வசனம் எழுதிய ரசிகரும் தேவையில்லாமல் வம்புக்கிழுக்கும் வாசகம் எழுதியது முற்றிலும் தவறு. அதுவும் உண்மைக்கு புறம்பான கேவலமான காழ்புணர்ச்சியில் பொய் புனைந்து போஸ்டர் ஒட்டியது அதைவிட வருந்தத்தக்க ஒரு செயல். அவர்கள் கூறியது பொய் என்பதை ஆதாரபூர்வமாக திரை அரங்கின் உள்ளும் புறமும் எடுத்த புகைப்படத்துடன் பதிவு செய்த பதில் அது.

அந்த போஸ்டர் எதேச்சையாக உங்கள் திரியில் பதிவிட்டது என்று சொன்னால் ஏற்புடையதாக எப்படி இருக்கும் ? சம்பந்தப்பட்டவர்கள் நினைத்திருந்தால் அந்த இரண்டு போஸ்டர் படத்தை பதிவு செய்யாமல் மற்றவைகளை பதிவு செய்திருக்கலாம்.!

என் பதில் அவர்களுக்கே ..அதாவது அந்த மாபெரும் சுவரொட்டியை தயார் செய்து ஊர் முழுதும் ஒட்டிய கண்ணியவானுக்கு.

வசூலை ஒப்பிட்டு எழுதவேண்டும் என்று எண்ணம் கொண்டிருந்தால் நான் மதுரை சென்ட்ரல் திரையரங்கின் தாயை காத்த தனயன் திரைபடவசூலுடன் தர்மம் எங்கே மற்றும் சின்னத்தம்பி வசூலை ஒப்பிட்டு எழுதியிருக்கலாம். காரணம், தாயை காத்த தனயனை விட ( ரூபாயை இங்கு நான் இரு திரியின் மாண்பு கருதி குறிப்பிடவில்லை என்றாலும் ) கணிசமான ஒரு தொகை "தர்மம் எங்கே" மற்றும் "சின்னத்தம்பி" திரைப்படம் அதிகமாக வசூல் செய்துள்ளது. அதை திரு செல்வகுமார் அவர்கள் குறிப்பிட்டதை போல திரு பாலமுருகன் அவர்களிடமே கேட்டு தெரிந்துகொள்ளலாம்.

நான் எழுதிய பதில் அந்த போஸ்டர் சம்பந்தப்பட்டது, அதை புனைந்த, ஒட்டிய, ஊக்கப்படுத்தியவர்களுக்கு மட்டுமே சம்பந்தப்பட்டது. அனால் அவசரப்பட்டு திரு செல்வகுமார் அவர்கள், தவறான தகவல் சொல்லவேண்டும் என்பதற்காகவே 200 டிக்கெட் வாங்கி இலவசமாக விநியோகம் செய்ததாக நம்பத்தகுந்த வட்டாரம் அவருக்கு தெரிவித்தது என்று தொலைக்காட்சி செய்திகளில் கூறுவதை போல கூறி உண்மைக்கு புறம்பான தகவலை பதிவு செய்தார். உணர்ச்சி வசப்படுதல் அனைவருக்கும் உள்ள ஒரு பலஹீனம் தான் இல்லை என்பதற்கில்லை.

அவர் எப்படி பக்தர் என்கிறாரோ அதே போலதானே நாங்களும். வேண்டுமென்றே வம்புக்கு இழுக்கும் அந்த போஸ்டருக்கு பதில் பதிவு செய்தது எந்தவிதத்திலும் தவறு இல்லை என்பதே என் நிலைப்பாடு.

புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

மிக்க நன்றி

rks

Russellisf
3rd March 2015, 08:59 PM
தாயை காத்த தனயன் எவ்வளவு வருட இடைவெளி ( இருந்தால் ஒன்று அல்லது இரண்டு வருடங்கள் இருக்கலாம் ) நீங்கள் குறிப்பிடும் தர்மம் எங்கே எனக்கு தெரிந்து இப்பொழுது தான் மறு வெளியிட்டில் வருகிறது சின்ன தம்பி எத்தனை வருட இடைவெளி விட்டு திரைக்கு வருகிறது என்று திரு rks விலக்கினால் நன்றாக இருக்கும் . மேலும் தாங்கள் பெரிய இடத்து பெண் வசூலை பற்றி கூறவில்லை இப்பொழுது ஒரே ஒரு கேள்வி மட்டும் தான் பெரிய இடத்து பெண் வசூல் தர்மம் எங்கே படத்தின் வசூலை மிஞ்சியதா ? நண்பர் விளக்கவும் நாங்கள் தியேட்டர் நிர்வாகத்திடம் தீர விசாரித்து விட்டோம் உங்கள் பதிலை எதிர் நோக்கும் அன்பு நண்பன்





இனிய நண்பர் கலைவேந்தன் அவர்களே

தங்களுடைய பதில் பதிவு படித்தேன். மகிழ்ச்சி.

முதற்க்கண் வாழ்த்துக்கு நன்றி சொல்லாதது மனபூர்வம் அல்ல. அதற்க்கு பிறகு பல பதிவுகள் பதிவாகியதால் சரிவர நான் கவனிக்கவில்லை. என்றாலும் தவறு தவறுதான். மன்னிக்கவும். வாழ்த்துக்கள் நல்கிய அனைத்து நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். தக்க சமயத்தில் நினைவு படுத்திய தங்களுக்கு எனது சிறப்பான நன்றிகள்.

இரெண்டாவது - தர்மம் எங்கே வசூல் மற்றும் பெரிய இடத்து பெண் வசூல் பற்றிய திரு செல்வகுமார் அவர்களுடைய இரெண்டாவது பதிவு பற்றியது மற்றும் தாங்கள் எழுதிய அதனைப்பற்றிய பத்தியை பற்றியது.

முதற்க்கண் நான் தர்மம் எங்கே வசூலையும் பெரிய இடத்து பெண் வசூலையும் ஒப்பிட்டு பதிவு செய்யவில்லை என்பதை திரு செல்வகுமாரும் தாங்களும் சவுகடிக்கு பாராட்டு என்று பதிவிட்ட திரு லோகநாதன் அவர்களும் புரிந்துகொள்ளவேண்டும்.

சென்ட்ரல் திரையரங்கில் போஸ்டர் ஒட்டிய ஆளுங்கட்சியில் பதவியில் இருக்கும் நண்பரும் போஸ்டர் வசனம் எழுதிய ரசிகரும் தேவையில்லாமல் வம்புக்கிழுக்கும் வாசகம் எழுதியது முற்றிலும் தவறு. அதுவும் உண்மைக்கு புறம்பான கேவலமான காழ்புணர்ச்சியில் பொய் புனைந்து போஸ்டர் ஒட்டியது அதைவிட வருந்தத்தக்க ஒரு செயல். அவர்கள் கூறியது பொய் என்பதை ஆதாரபூர்வமாக திரை அரங்கின் உள்ளும் புறமும் எடுத்த புகைப்படத்துடன் பதிவு செய்த பதில் அது.

அந்த போஸ்டர் எதேச்சையாக உங்கள் திரியில் பதிவிட்டது என்று சொன்னால் ஏற்புடையதாக எப்படி இருக்கும் ? சம்பந்தப்பட்டவர்கள் நினைத்திருந்தால் அந்த இரண்டு போஸ்டர் படத்தை பதிவு செய்யாமல் மற்றவைகளை பதிவு செய்திருக்கலாம்.!

என் பதில் அவர்களுக்கே ..அதாவது அந்த மாபெரும் சுவரொட்டியை தயார் செய்து ஊர் முழுதும் ஒட்டிய கண்ணியவானுக்கு.

வசூலை ஒப்பிட்டு எழுதவேண்டும் என்று எண்ணம் கொண்டிருந்தால் நான் மதுரை சென்ட்ரல் திரையரங்கின் தாயை காத்த தனயன் திரைபடவசூலுடன் தர்மம் எங்கே மற்றும் சின்னத்தம்பி வசூலை ஒப்பிட்டு எழுதியிருக்கலாம். காரணம், தாயை காத்த தனயனை விட ( ரூபாயை இங்கு நான் இரு திரியின் மாண்பு கருதி குறிப்பிடவில்லை என்றாலும் ) கணிசமான ஒரு தொகை "தர்மம் எங்கே" மற்றும் "சின்னத்தம்பி" திரைப்படம் அதிகமாக வசூல் செய்துள்ளது. அதை திரு செல்வகுமார் அவர்கள் குறிப்பிட்டதை போல திரு பாலமுருகன் அவர்களிடமே கேட்டு தெரிந்துகொள்ளலாம்.

நான் எழுதிய பதில் அந்த போஸ்டர் சம்பந்தப்பட்டது, அதை புனைந்த, ஒட்டிய, ஊக்கப்படுத்தியவர்களுக்கு மட்டுமே சம்பந்தப்பட்டது. அனால் அவசரப்பட்டு திரு செல்வகுமார் அவர்கள், தவறான தகவல் சொல்லவேண்டும் என்பதற்காகவே 200 டிக்கெட் வாங்கி இலவசமாக விநியோகம் செய்ததாக நம்பத்தகுந்த வட்டாரம் அவருக்கு தெரிவித்தது என்று தொலைக்காட்சி செய்திகளில் கூறுவதை போல கூறி உண்மைக்கு புறம்பான தகவலை பதிவு செய்தார். உணர்ச்சி வசப்படுதல் அனைவருக்கும் உள்ள ஒரு பலஹீனம் தான் இல்லை என்பதற்கில்லை.

அவர் எப்படி பக்தர் என்கிறாரோ அதே போலதானே நாங்களும். வேண்டுமென்றே வம்புக்கு இழுக்கும் அந்த போஸ்டருக்கு பதில் பதிவு செய்தது எந்தவிதத்திலும் தவறு இல்லை என்பதே என் நிலைப்பாடு.

புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன்.







மிக்க நன்றி

rks

Russellbpw
3rd March 2015, 09:04 PM
அன்பு நண்பர் திரு யுகேஷ் பாபு அவர்களே

சர்ச்சைக்காக நான் பதிவு செய்யவில்லை. திரு கலைவேந்தன் அவர்களுக்கு அவர் பதிவிற்கு விளக்கம் தான் கூறினேன்.

அன்புடன்
rks

ainefal
3rd March 2015, 09:53 PM
50-ம் ஆண்டில் எம்ஜிஆரின் எங்க வீட்டுப் பிள்ளை... பொன்விழா எடுக்கும் ரசிகர்கள்!

எங்க வீட்டுப் பிள்ளை எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் நடிக்க, நாகி ரெட்டியின் விஜயா மூவீஸ் தயாரித்து, வெற்றிகரமாக ஓடிய படம் 'எங்க வீட்டு பிள்ளை'. இதில் நாயகியாக சரோஜா தேவி நடித்து இருந்தார். நம்பியார், நாகேஷ், தங்கவேலு உள்பட பலரும் நடித்திருந்தனர். சாணக்யா இயக்கினார்.

இனிய பாடல்கள் மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில், கவிஞர் வாலி, ஆலங்குடி சோமு எழுதிய ‘‘நான் ஆணையிட்டால், அது நடந்து விட்டால், 'கண்களும் காவடி', 'குமரி பெண்ணின் உள்ளத்திலே' 'மலருக்கு தென்றல்', 'நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்', 'பெண் போனால்' போன்ற பாடல்கள் இன்று கேட்டாலும் அத்தனை இனிமையானவை. 1965-ல் பொங்கலையொட்டி ஜனவரி 14-ம் தேதி வெளியான இப்படத்தை, அறுபது, எழுபதுகளில் பிறந்த யாரும் இந்தப் படத்தைத் தவறவிட்டிருக்க மாட்டார்கள்.

வசூல் மழை இந்தப் படம் பெரும் வசூலைக் குவித்து வெள்ளி விழா கண்டது அன்றைக்கு. சென்னையில் மூன்று அரங்குகளிலும், வெளியூர்களில் 15 அரங்குகளிலும் படம் நூறு நாட்கள் ஓடியது.

பொன்விழா தற்போது இப்படம் வெளியாகி 50 ஆண்டுகள் ஆனதை விழாவாகக் கொண்டாட ரசிகர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். வருகிற 15-ந் தேதி தியாகராய நகரில் உள்ள சர்.டி.பி. தியாகராயர் அரங்கில் இவ்விழா நடக்கிறது.


Read more at: http://tamil.filmibeat.com/news/golden-jubilee-mgr-s-enga-veettu-pillai-033414.html?utm_source=article&utm_medium=fb-button&utm_campaign=article-fbshare

fidowag
3rd March 2015, 10:47 PM
சினிமா எக்ஸ்ப்ரஸ் செய்திகள் -01/03/2015
--------------------------------------------------

http://i60.tinypic.com/212xopd.jpg

http://i60.tinypic.com/2hr047d.jpg
http://i58.tinypic.com/6rlrg8.jpg
http://i62.tinypic.com/15fpqi8.jpg
http://i57.tinypic.com/10f9p2o.jpg
http://i57.tinypic.com/rara0i.jpg
http://i60.tinypic.com/30uy636.jpg
http://i60.tinypic.com/i1z9xt.jpg
http://i60.tinypic.com/30c0ljs.jpg

fidowag
3rd March 2015, 10:54 PM
சினிமா எக்ஸ்ப்ரஸ் செய்திகள் -01/03/2015
------------------------------------------------
http://i58.tinypic.com/28intb8.jpg
http://i61.tinypic.com/70dx8n.jpg
http://i58.tinypic.com/160bdsk.jpg

http://i58.tinypic.com/33clr8y.jpg
http://i62.tinypic.com/20a2sm9.jpg

அது ஒரு வரலாற்று ரீதியிலான படம். படத்தின் பாடல்கள் என்னை இசையில் லயிக்க வைத்தது. பாடல்கள் பெரிதும் கவர்ந்தன. ரசிகர்கள்
கைதட்டும்போது நானும் கைதட்டி ரசித்தேன்.

fidowag
3rd March 2015, 10:59 PM
சினிமா எக்ஸ்ப்ரஸ் செய்திகள் -01/03/2015

http://i62.tinypic.com/23h0npe.jpg

http://i57.tinypic.com/do9v1j.jpg

fidowag
3rd March 2015, 11:01 PM
சினிமா எக்ஸ்ப்ரஸ் செய்திகள் -01/03/2015

எளிமையில் உயர்ந்தவர் என இயக்குனர் ஆர்.சி. சக்தி பற்றி குறிப்பிட்ட நடிகர்
ராஜேஷ் , பின்வரும் செய்தியை தெரிவித்துள்ளார்.
http://i60.tinypic.com/2a4skev.jpg

fidowag
3rd March 2015, 11:11 PM
http://i61.tinypic.com/wsqxsg.jpg

http://i59.tinypic.com/2l8fb85.jpg

http://i60.tinypic.com/6gz9s9.jpg

fidowag
3rd March 2015, 11:28 PM
http://i59.tinypic.com/11r8aw9.jpg

fidowag
3rd March 2015, 11:28 PM
http://i59.tinypic.com/2vmjb0x.jpg

fidowag
3rd March 2015, 11:31 PM
http://i61.tinypic.com/de2qog.jpg

http://i60.tinypic.com/ehwsqv.jpg

http://i62.tinypic.com/2q3aog0.jpg

http://i62.tinypic.com/6humoh.jpg

RAGHAVENDRA
3rd March 2015, 11:38 PM
We sincerely hope that they will at least allocate one theatre for screening NT movie [ as suggested by Raghavendra Sir some month before] at reduced ticket price [ may be they can increase the price for weekend shows]. Further it would be very much advisable if they could also have one memorial House so that many NT fans throughout the world could visit the place on all working days.

I am not sure if Shanthi Theatre is going to be sold to someone. If anyone could give more accurate information.

Nevertheless, one thing for sure will remain in my memory : NT was prepared to release Ulagam Sutrum Valiban because of reasons very well known to everyone and the movies which I saw there till SakalaKala Sambandhi [Visu Movie] and that one of my relative was in NT's payroll and one more was closely associated with NT in his movies.

Dear Sailesh Basu
Thank you for expressing your feelings wholeheartedly. I hope all our friends in this thread will agree. My sincere appreciation and thanks to you. I am sure this will go a long way in creating a harmony amongst all of us in both threads.

fidowag
4th March 2015, 12:10 AM
http://i60.tinypic.com/wtsqi0.jpg

RAGHAVENDRA
4th March 2015, 12:12 AM
நடிகர் திலகம் திரைப்படத் திறனாய்வு அமைப்பின் சார்பில் இம்மாதத்திய நிகழ்வு..

மார்ச் 15, 2015 ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு, சென்னை ருஷ்ய கலாச்சார மய்ய அரங்கில்

பழநி

ஐம்பதாவது ஆண்டு பொன் விழாக் காணும் உன்னதத் திரைக்காவியம்

ஒரே நாளில் வெளியான இரு படங்களுக்கு ஒரே நாளில் பொன் விழாக் கொண்டாடுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது.

இதே நாளில் வெளியான எங்க வீட்டுப் பிள்ளை திரைப்படத்தின் பொன் விழாவும் மார்ச் 15, 2015 அன்று கொண்டாடப் படுகிறது.

விழாக்கொண்டாடும் நண்பர்களுக்கு நமது உளம் கனிந்த வாழ்த்துக்கள்.

fidowag
4th March 2015, 12:12 AM
http://i62.tinypic.com/2z3w5mw.jpg

fidowag
4th March 2015, 12:13 AM
http://i62.tinypic.com/33jldox.jpg

fidowag
4th March 2015, 12:14 AM
http://i62.tinypic.com/eai32u.jpg

fidowag
4th March 2015, 12:15 AM
http://i57.tinypic.com/fllwlf.jpg

fidowag
4th March 2015, 12:16 AM
http://i60.tinypic.com/21mb4eh.jpg

http://i61.tinypic.com/2qdofig.jpg

fidowag
4th March 2015, 12:18 AM
http://i62.tinypic.com/inh578.jpg

fidowag
4th March 2015, 12:19 AM
http://i58.tinypic.com/jkcc5y.jpg

fidowag
4th March 2015, 12:21 AM
http://i61.tinypic.com/fxdza.jpg

fidowag
4th March 2015, 12:22 AM
http://i61.tinypic.com/23molza.jpg

fidowag
4th March 2015, 12:23 AM
http://i62.tinypic.com/1zx6zrm.jpg

fidowag
4th March 2015, 12:23 AM
http://i61.tinypic.com/dfu9w3.jpg

fidowag
4th March 2015, 12:24 AM
http://i62.tinypic.com/2uh1k4j.jpg

fidowag
4th March 2015, 12:25 AM
http://i61.tinypic.com/zl9c1l.jpg

fidowag
4th March 2015, 12:25 AM
http://i62.tinypic.com/2yotpqw.jpg

fidowag
4th March 2015, 12:26 AM
http://i62.tinypic.com/ddyrs1.jpg

fidowag
4th March 2015, 12:27 AM
http://i60.tinypic.com/fxgtu1.jpg

fidowag
4th March 2015, 12:28 AM
http://i57.tinypic.com/1zgrygm.jpg

fidowag
4th March 2015, 12:29 AM
http://i62.tinypic.com/2z6blzo.jpg

fidowag
4th March 2015, 12:30 AM
http://i62.tinypic.com/2ue2ypg.jpg