PDA

View Full Version : Makkal thilagam mgr part 14



Pages : 1 2 3 4 5 6 7 8 [9] 10 11 12 13 14 15 16

Richardsof
4th March 2015, 04:53 AM
''எங்க வீட்டு பிள்ளை '' பொன்விழா ஆண்டு நிறைவு

இனிய நண்பர்களே

மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் நடித்த ''எங்க வீட்டு பிள்ளை '' பொன்விழா ஆண்டு நிறைவு பெற்றதை முன்னிட்டு நம் மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியின் சார்பாக நண்பர்கள் எங்கள் வீட்டு பிள்ளை படத்தை பற்றிய தங்களின் விமர்சனம் , முதல் நாள் படம் பார்த்த அனுபவம் . விளம்பர ஆவணங்கள் , மக்கள் திலகத்தின் நடிப்பை பற்றிய ஆராய்ச்சி கட்டுரைகள் , படத்தின் பாடல்கள் பற்றிய விரிவான கட்டுரைகள் , படத்தின் இதர காட்சிகளின் சிறப்பம்சங்கள் என்று இங்கு பகிர்ந்து கொள்ளும்படி கேட்டு கொள்கிறேன்
எங்க வீட்டு பிள்ளை உருவான விதம் .
எங்க வீட்டு பிள்ளை - புதுமையான விளம்பரம் .
படம் வருவதற்க்கு முன் ரசிகர்களின் மன நிலை
படம் வெளியானவுடன் நிகழ்ந்த வெற்றி செய்திகள்
பல்வேறு தரப்பினர் - விமர்சகர்களின் விமர்சனங்கள்
எங்க வீட்டு பிள்ளை உருவாக்கிய சரித்திரம் - சாதனைகள்
எங்க வீட்டு பிள்ளை வெற்றியின் எதிரொலி
1977 வரை திரை உலக வரலாற்றில் அசைக்க முடியாத வரலாறு
மேற்கண்ட தகவல்களின் அடிப்படையில் நண்பர்கள் தங்கள் அனுபவங்களை இங்கு பகிர்ந்து கொள்ளலாம் .மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் எங்க வீட்டு பிள்ளை - பொன் விழா பதிவுகள் புதிய சாதனை படைக்க வேண்டுகிறேன் .

Richardsof
4th March 2015, 05:01 AM
இனிய நண்பர் திரு ராகவேந்திரன் சார்

மக்கள் திலகத்தின் எங்க வீட்டு பிள்ளை பொன் விழா விற்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உங்களுக்கு இதயங்கனிந்த
பாராட்டுக்கள் . நடிகர் திலகத்தின் பழனி பொன்விழாவிற்கு எங்களது அன்பு வாழ்த்துக்கள் .

Richardsof
4th March 2015, 05:16 AM
மக்கள் திலகம் எம்ஜிஆர் மலர் மாலை -2 புத்தக பணிகள் நிறைவு பெரும் நிலையில் உள்ளது . விரைவில் புத்தக வெளியீடு பற்றிய அறிவிப்பை இனிய நண்பர் திரு பம்மலார் அறிவிக்க உள்ளார் . மக்கள் திலகத்தின் புத்தக வரலாற்றியில் இது வரை யில் யாரும் செய்யாத , பல புதுமைகளை புத்தக உலக வரலாற்றில் முதல் முறையாக இம் மலரில் நம் பம்மலார் செய்துள்ளார் . வணிக விளம்பரம் இல்லாமல் , முழுக்க முழுக்க எம்ஜிஆர் என்று தனி முத்திரையுடன் தயாரித்துள்ளார் .கண்ணை கவரும் மக்கள் திலகம் எம்ஜிஆர் நிழற் படங்கள் , அபூர்வ செய்திகள் -இது வரை நாம் யாருமே பார்த்திராத புதுமை மலராக வர உள்ளது .

மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களுக்கு உலக தரத்தில் மலர் மாலை -2 தகவல் களஞ்சியம் வருவது மூலம் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களுக்கு பெருமை சேர்ப்பதில் முதலிடம் பிடிக்கிறார் திரு பம்மலார் .

மலர் மாலை -2 வெளிவரும் நன்னாளை உலகமெங்கும் வாழும் மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன் .

Richardsof
4th March 2015, 05:19 AM
மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் -14

29 நாட்களில் மக்கள் திலகம் எம்ஜிஆர் திரி 2000 பதிவுகளை கடந்து 30,000 பார்வையாளர்களுடன் பயணிக்கிறது.
பங்கு பெற்ற பதிவாளர்கள் , பார்வையாளர்கள் அனைவருக்கும் நன்றி .

oygateedat
4th March 2015, 06:11 AM
http://s24.postimg.org/jhc7a3ocl/WP_20150302_15_59_34_Pro.jpg (http://postimage.org/)

TIRUCHENGODE-NAMAKKAL ROAD

Russellwzf
4th March 2015, 07:26 AM
http://i59.tinypic.com/2e17fc0.jpg

Russellzlc
4th March 2015, 05:10 PM
கோபால்,

இரண்டு நாட்களுக்கு முன் மேலோட்டமாக நீங்கள் பதிவிட்டிருப்பதை பார்த்தேன். முழுதாக படிக்க நேரமில்லை. திரிக்கு வந்ததற்காக வாழ்த்து தெரிவித்தேன். நேற்று நான் திரிக்கே வரவில்லை. இன்றுதான் உங்கள் பதிவை நிதானமாக படித்தேன்.

தமிழ் இந்துவின் பத்திரிகை தர்மம் பற்றி பேசியிருக்கிறீர்கள். ராமா நாய்டு இறந்தபோது வெளியான செய்தியில் வசந்தமாளிகை பற்றி ஹைலைட் செய்யவில்லை என்று குறைபட்டிருக்கிறீர்கள். பிப்ரவரி 13ம் தேதியன்று தமிழ் இந்து நாளிதழில் காதலர் தினத்துக்காக திரு.சிவாஜி கணேசன், திருமதி. வாணி ஸ்ரீ படத்துடன் காதல் காவியமான வசந்த மாளிகை பற்றிய செய்தி வந்துள்ளது. ராமா நாய்டு இறந்தது 18ம் தேதி. எனவே,5 நாட்களுக்குள் மீண்டும் அதே படத்தை குறிப்பிட்ட நடிகர்களின் ஸ்டில்லுடன் ஹைலைட் செய்ய வேண்டாம், புதிதாக, சுவையாக சொல்லாத விஷயம் ஏதாவது இருந்தால் ஹைலைட் செய்யலாம் என்று தமிழ் இந்து ஆசிரியர் குழு முடிவு செய்திருக்கலாம்.

மேலும், அதே பிப்ரவரி 13ம் தேதி வசந்தமாளிகை பற்றி செய்தி வெளியான அடுத்த பக்கத்திலேயே ‘காதலை வாழ்த்தும் இயற்கை’ என்ற தலைப்பில் திரு.சிவாஜி கணேசன், பத்மினி அவர்களின் பேசும் தெய்வம் படத்தின் ஸ்டில்லும் கட்டுரையும் இடம் பெற்றுள்ளது. அந்தக் கட்டுரையை எழுதியிருப்பவர் மரியாதைக்குரிய திரு.எஸ்.எஸ்.வாசன் அவர்கள்.பாபு திரைப்படம் பார்த்த அனுபவத்தைப் பற்றி பாஸ்கர் என்பவர் தமிழ் இந்துவில் எழுதிய கட்டுரையை நீங்களே உங்கள் திரியில் பதிவிடவில்லையா? நேற்று கூட சாந்தி தியேட்டர் வணிகவளாகமாக மாற்றப்படும் செய்தியையும் தியேட்டரின் சிறப்புகளையும் திரு.சிவாஜிகணேசன் திரைப்படங்கள் அங்கு ஓடிய விவரங்களையும் திரு.ராம்குமார், திரு.பிரபு ஆகியோரின் படங்களுடன் எந்த தமிழ் பத்திரிகையிலும் வராத அளவுக்கு செய்தி வெளியிட்டது தமிழ் இந்து. திரு.சிவாஜி கணேசனை தமிழ் இந்துவில் இருட்டடிப்பு செய்வதில்லை.

நான் யாரையோ சொன்னால், உங்களுக்கென்ன அக்கறை என்று கேட்காதீர்கள்.தமிழ் இந்துவின் ஆசிரியர் மரியாதைக்குரிய திரு.அசோகன் அவர்கள் என் நெருங்கிய நண்பர். நல்லவர், நேர்மையாளர், பணத்துக்கு ஆசைப்படாதவர், கடும் உழைப்பாளி, தர்ம நியாயம் தெரிந்தவர். தலைசிறந்த பத்திரிகையாளர். என் நண்பரான அவரை நீங்கள் குறை கூறுவதை நான் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. ஒரு பத்திரிகையில் வெளியாகும் செய்தி தனிநபரால் முடிவெடுக்கப்படுவதல்ல. எடிட்டோரியல் மீட்டிங் போட்டு பேசி முடிவு எடுத்து இறுதி வடிவம் ஆசிரியருக்கு சென்று ஓ.கே.செய்த பிறகுதான் அச்சுக்கு அனுப்பப்படும். தனி நபர் விருப்பு வெறுப்புக்கேற்ப யாரும் செயல்பட முடியாது.

அதே போல, நாங்கள் விரும்பும் வகையில் செய்தி வராவிட்டால் என் செல்வாக்கை பயன்படுத்தி அவர் வேலையை காலி செய்து விடுவேன் என்று யாரையோ பிளாக் மெயில் செய்கிறீர்கள். ஒரு பத்திரிகையில் இருந்து கொண்டே வேறு பத்திரிகையில் வேலை பார்ப்பது, செய்திகளை வேறு பத்திரிக்கைக்கு தருவது, பணம் வாங்கிக் கொண்டு செய்தி வெளியிடுவது,நிர்வாகத்துக்கு எதிராக செயல்படுவது என்பது போன்றவற்றுக்காகத்தான் பத்திரிகைகளில் ஒருவர் மீது நடவடிக்கை எடுப்பார்கள். நீங்கள் போன் செய்தால் நடவடிக்கை எடுக்கமாட்டார்கள். பத்திரிகை குடும்பத்தைச் சேரந்தவர் என்று கூறிக் கொள்ளும் உங்களுக்கு இது தெரியாமல் போனது வியப்பே.

மேலும், இது சட்டப்படி குற்றம். இது போன்று இணையதளத்தின் மூலம் அச்சுறுத்தி பிளாக் மெயில் செய்வது சைபர் கிரைம் குற்றத்தின் கீழ் வரக் கூடியது. இதைப் பார்த்தவுடன் நீங்கள் அந்த போஸ்டிங்குகளை டெலிட் செய்து விடலாம் என்பதால் முன்னெச்சரிக்கையாக அவற்றை ஸ்டேட்டஸ் பொசிஷனில் ஸ்கேன் செய்து வைத்திருக்கிறேன். நீங்கள் அமெரிக்காவிலோ, வியட்நாமிலோ, இந்தோனேஷியாவிலோ இருந்தாலும் கண்டுபிடிப்பது கஷ்டமில்லை. அதற்காக, உங்கள் மீது புகார் செய்ய மாட்டேன். நண்பராயிற்றே.

ஒரு நிறுவனத்தில் சிஇஓ எப்படி பணியாற்ற வேண்டும், ஒரு வங்கியில் பணிபுரியும் வங்கி அதிகாரி எப்படி பணியாற்ற வேண்டும் என்றெல்லாம் யாரும், யாருக்கும் சொல்ல முடியாதோ அதே போல, பத்திரிகை தர்மத்தைபற்றி நண்பர் அசோகன் உட்பட நீங்கள் யாருக்கும் சொல்லத் தேவையில்லை.

டிசிஎஸ் நிறுவனத்தில் கொத்து கொத்தாக தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்புகிறார்கள். அப்படி நீக்கப்பட்ட ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட செய்தியை சமீபத்தில் பார்த்து வேதனைப்பட்டேன். உங்கள் செல்வாக்கை பயன்படுத்தி அவர்களது வேலை இழப்பை தடுங்கள். அந்தக் குடும்பங்கள் உங்களை வாழ்த்தும்.

எனக்கு திறமையாளர்களையும் உழைப்பாளிகளையும் பிடிக்கும். திறமையாளர் நீங்கள். அதனால், உங்கள் மீது அன்பு உண்டு. ஏடாகூடமாக பேசி பலரது வெறுப்புக்கு ஆளாகிறீர்களே என்ற இரக்கமும் உண்டு. இனியாவது எல்லாரையும் அன்பால் வெல்லப் பாருங்கள். நீங்கள் என்னை இன்னும் புரிந்து கொள்ளவில்லை என்று கருதுகிறேன். தமிழகம் வரும்போது சொல்லுங்கள். நான் எந்த ஊரில் இருந்தாலும் சென்னை வந்துவிடுகிறேன். திருவல்லிக்கேணி ரத்னா கபேயில் உணவு அருந்திக் கொண்டே மனம் விட்டு பேசுவோம்.

நேற்று கூட உள்ளூர் கேபிளில் இரவில் ஒளிபரப்பான படத்தை சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தபோது, நீங்கள், முரளி, ராகவேந்திரா சார், கிருஷ்ணா சார், ஆர்.கே.எஸ், ரவி சார், பம்மல் சுவாமிநாதன், சின்னக் கண்ணன் எல்லோரும் நினைவில் வந்து போனீர்கள். படம் .... ரத்தபாசம். திரு. சிவாஜி கணேசன் படம் என்பதால் நீங்கள் எல்லாம் நினைவுக்கு வந்தீர்கள்.

நண்பராயிற்றே என்ற அக்கறையில் சொல்கிறேன். ‘நான் அப்படித்தான் இருப்பேன், நீ யார் அதைச் சொல்ல?’ என்று கேட்பீர்களானால்..... வருந்துகிறேன்.

நண்பர், நேர்மையாளர் திரு.அசோகன் பற்றிய உங்கள் கருத்துக்கு என் வன்மையான கண்டனத்தை பதிவு செய்கிறேன்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
4th March 2015, 05:16 PM
இனிய நண்பர் கலைவேந்தன் அவர்களே



முதற்க்கண் நான் தர்மம் எங்கே வசூலையும் பெரிய இடத்து பெண் வசூலையும் ஒப்பிட்டு பதிவு செய்யவில்லை என்பதை திரு செல்வகுமாரும் தாங்களும் சவுகடிக்கு பாராட்டு என்று பதிவிட்ட திரு லோகநாதன் அவர்களும் புரிந்துகொள்ளவேண்டும்.


என் பதில் அவர்களுக்கே ..அதாவது அந்த மாபெரும் சுவரொட்டியை தயார் செய்து ஊர் முழுதும் ஒட்டிய கண்ணியவானுக்கு.

மிக்க நன்றி

rks

நண்பர் திரு.ஆர்.கே.எஸ்.

தங்கள் பதிலுக்கு மிக்க நன்றி. பெரிய இடத்துப் பெண் வசூல் ரூ.88,000 என்று (மட்டும்தான்) திரு.லோகநாதன் பதிவிட்டிருந்தார். பதிலுக்கு நீங்கள் 4 வாரத்தில் தர்மம் எங்கே?தான் அதிக வசூல். இதை தியேட்டருக்கு போன் செய்து கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்று போன் நம்பரையும் போட்டிருந்தீர்கள். இதைப் படிப்பவர்கள் நாங்கள் ஏதோ பொய் சொல்கிறோம் என்று நினைக்க மாட்டார்களா? அதைத்தான் குறிப்பிட்டேன். அதனால்தான், திரு.செல்வகுமார் அவர்கள் தியேட்டர் மேலாளர் திரு.பாலமுருகனிடம் பேசி வசூல் விவரம் வெளியிட்டார். நீங்கள் கூறியபடி எல்லாரும் உணர்ச்சி வசப்படக் கூடியது புரிந்து கொள்ளக் கூடியதே. உங்கள் விளக்கத்தைப் பார்த்தேன். நானும் உங்கள் நிலையை புரிந்து கொண்டேன்.

எங்கள் வாழ்த்தை நீங்கள் தெரிந்து கொண்டதையும் ஏற்றுக் கொண்டதையும் அறிந்து மிக்க மகிழ்ச்சி. ஏப்ரல் 1ம் தேதி முதல் உங்கள் தீவிர பங்களிப்பை எதிர்பார்க்கிறேன். நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
4th March 2015, 05:23 PM
நடிகர் திலகம் திரைப்படத் திறனாய்வு அமைப்பின் சார்பில் இம்மாதத்திய நிகழ்வு..

மார்ச் 15, 2015 ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு, சென்னை ருஷ்ய கலாச்சார மய்ய அரங்கில்

பழநி

ஐம்பதாவது ஆண்டு பொன் விழாக் காணும் உன்னதத் திரைக்காவியம்

ஒரே நாளில் வெளியான இரு படங்களுக்கு ஒரே நாளில் பொன் விழாக் கொண்டாடுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது.

இதே நாளில் வெளியான எங்க வீட்டுப் பிள்ளை திரைப்படத்தின் பொன் விழாவும் மார்ச் 15, 2015 அன்று கொண்டாடப் படுகிறது.

விழாக்கொண்டாடும் நண்பர்களுக்கு நமது உளம் கனிந்த வாழ்த்துக்கள்.

எங்க வீட்டுப் பிள்ளை பொன்விழா கொண்டாட்டத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பெருமதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய அனைவரையும் அரவணைத்துச் செல்லும் அன்பு நிறை பண்பாளப் பெருந்தகை திரு.ராகவேந்திரா அவர்களுக்கு நன்றி. பொன்விழா காணும் பழநி திரைக்காவியக் கொண்டாட்டத்துக்கும் எங்கள் வாழ்த்துக்கள்.

சாந்தி வளாகத்தில் திரு.சிவாஜிகணேசன் அவர்களின் படங்களுக்கென ஒரு திரையரங்கை ஒதுக்க வேண்டும் என்று ஏற்கனவே நீங்கள் தெரிவித்த யோசனையை திரு.சைலேஷ் பாசு வரவேற்றுள்ளார். நீங்கள் கூறியிருப்பது போல நாங்கள் எல்லாருமே வரவேற்கிறோம். அதற்கும் ஒருபடி மேலேயே போய் சொல்கிறேன். ஏற்கனவே நான் சொன்னதுதான். தமிழக அரசை எதிர்பார்க்காதீர்கள். அந்த வளாகத்திலேயே திரு.சிவாஜி கணேசன் அவர்களுக்கு மணிமண்டபம் அமைக்க உங்களைப் போன்றவர்கள் வலியுறுத்தி மணிமண்டபம் அமைந்தால் மிக்க மகிழ்ச்சி. நீங்கள் கோரிக்கை எழுப்பினால் எங்கள் தார்மீக ஆதரவு உண்டு. தங்களின் புதிய பொறுப்புக்கும் வாழ்த்துக்கள். நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellisf
4th March 2015, 06:23 PM
மக்கள் திலகம்...ஈடில்லாப் புன்னகை!

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsn4ucn565.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsn4ucn565.jpg.html)

Richardsof
4th March 2015, 09:20 PM
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் ''நவரத்தினம் '' 38 ஆண்டுகள் நிறைவு தினம்

5.3.1977 அன்று வெளி வந்த படம் .மக்கள் திலகத்தின் பல சிறப்பசமசங்களை படத்தின் ஆரம்ப காட்சியில் மிக அழகாக படம் பிடித்துகாட்டியிருந்தார்கள். மக்கள் திலகம் எம்ஜிஆர் - ஷெட்டி மோதும் புதுமையான சண்டை காட்சி கண்ணுக்கு விருந்து .உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன் பாடல் -ஏ .பி .என் கூட தன்னுடைய இயக்கத்தில் அண்ணாவின் புகழ் பாடல் இடம் பெற செய்தது குறிப்பிடத்தக்கது . இயக்குனர் ஸ்ரீதரும் உரிமைக்குரல் படத்தில் அண்ணா வின் புகழ் பாடலை இடம் பெற செய்தார் .

http://youtu.be/fQHrFyltBCI

ainefal
4th March 2015, 09:40 PM
[QUOTE=esvee;1213237]மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் ''நவரத்தினம் '' 38 ஆண்டுகள் நிறைவு தினம்

5.3.1977 அன்று வெளி வந்த படம் .மக்கள் திலகத்தின் பல சிறப்பசமசங்களை படத்தின் ஆரம்ப காட்சியில் மிக அழகாக படம் பிடித்துகாட்டியிருந்தார்கள். மக்கள் திலகம் எம்ஜிஆர் - ஷெட்டி மோதும் புதுமையான சண்டை காட்சி கண்ணுக்கு விருந்து .உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன் பாடல் -ஏ .பி .என் கூட தன்னுடைய இயக்கத்தில் அண்ணாவின் புகழ் பாடல் இடம் பெற செய்தது குறிப்பிடத்தக்கது . இயக்குனர் ஸ்ரீதரும் உரிமைக்குரல் படத்தில் அண்ணா வின் புகழ் பாடலை இடம் பெற செய்தார் .


https://www.youtube.com/watch?v=-HusYGrbnDY

ainefal
4th March 2015, 09:43 PM
https://www.youtube.com/watch?v=P2vlpFLA0IA

ainefal
4th March 2015, 09:43 PM
NAVARATHINAM TRAILER

https://www.youtube.com/watch?v=YVui4Spl3TU

ainefal
4th March 2015, 10:15 PM
Former Chief Minister of Tamil Nadu M.G.Ramachandran has the credit of having a huge fan following. The legendary celebrity who acted in films before entering into Politics was well-known for his blockbuster films and ‘Enga Veetu Pillai’ was one of his evergreen movies.

MGR had donned dual roles in the movie which was released in 1965. Directed by Chanakya, the film had Sarojadevi as the lead lady and Nambiar, Nagesh played pivotal roles. Apart from the movie’s success, the film’s songs were also very popular and these songs still remains as personal favourites for many MGR fans.

Now, MGR fans are all set to celebrate the 50th year of ‘Enga Veetu Pillai’s release.

Urimaikural B.S.Raju, MGR Pradeep, M.S.Manian, R.Elangovan and K.S.Mani are making arrangements for the celebration on behalf of their Urimaikural and MGR Welfare Clubs. The function is to be held on 15th of this month in Sir T.B.Thiyagaraya Hall at T.Nagar. Artists who were a part of this movie like Sarojadevi, Rathna, Rajasri, Sachchu, Jayachitra, Sheela, CID Sakunthala, Jayanthi and Kannappan singers P.Suseela, L.R.Eswari are expected to grace the evergreen film’s 50th year celebration.

http://www.iflicks.in/News/2015/03/04115438/Fans-to-celebrate-50-years-of-Enga-Veettu-Pillai.vpf

ainefal
4th March 2015, 10:18 PM
http://cinema.dinamalar.com/tamil-news/28194/cinema/Kollywood/Enga-Veetu-Pillai-50-years-completed---Fans-to-celebrate.htm

fidowag
4th March 2015, 11:25 PM
http://i57.tinypic.com/2vucwgl.jpg
http://i59.tinypic.com/35lt201.jpg

http://i60.tinypic.com/1xxk03.jpg

http://i62.tinypic.com/30djlnm.jpg
http://i57.tinypic.com/344azyu.jpg

http://i60.tinypic.com/2psjcxw.jpg

http://i61.tinypic.com/a5i4xg.jpg

fidowag
4th March 2015, 11:31 PM
http://i60.tinypic.com/35881o1.jpg
http://i58.tinypic.com/1fbytz.jpg

http://i61.tinypic.com/eqdwt4.jpg
http://i62.tinypic.com/2cy04dd.jpg

http://i61.tinypic.com/1zplfrc.jpg

http://i58.tinypic.com/102jiww.jpg
http://i57.tinypic.com/qzlkbn.jpg

fidowag
4th March 2015, 11:33 PM
http://i58.tinypic.com/ngq800.jpg

fidowag
4th March 2015, 11:39 PM
http://i58.tinypic.com/muajde.jpg

http://i60.tinypic.com/vy9sae.jpg

http://i59.tinypic.com/35jvurm.jpg
http://i58.tinypic.com/1hyyhc.jpg

fidowag
4th March 2015, 11:42 PM
http://i61.tinypic.com/2n897ci.jpg

http://i61.tinypic.com/s3htt1.jpg

http://i59.tinypic.com/1yr3nb.jpg

Russellbpw
5th March 2015, 07:57 AM
நண்பர் திரு.ஆர்.கே.எஸ்.

தங்கள் பதிலுக்கு மிக்க நன்றி. பெரிய இடத்துப் பெண் வசூல் ரூ.88,000 என்று (மட்டும்தான்) திரு.லோகநாதன் பதிவிட்டிருந்தார். பதிலுக்கு நீங்கள் 4 வாரத்தில் தர்மம் எங்கே?தான் அதிக வசூல். இதை தியேட்டருக்கு போன் செய்து கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்று போன் நம்பரையும் போட்டிருந்தீர்கள். இதைப் படிப்பவர்கள் நாங்கள் ஏதோ பொய் சொல்கிறோம் என்று நினைக்க மாட்டார்களா? அதைத்தான் குறிப்பிட்டேன். அதனால்தான், திரு.செல்வகுமார் அவர்கள் தியேட்டர் மேலாளர் திரு.பாலமுருகனிடம் பேசி வசூல் விவரம் வெளியிட்டார். நீங்கள் கூறியபடி எல்லாரும் உணர்ச்சி வசப்படக் கூடியது புரிந்து கொள்ளக் கூடியதே. உங்கள் விளக்கத்தைப் பார்த்தேன். நானும் உங்கள் நிலையை புரிந்து கொண்டேன்.

எங்கள் வாழ்த்தை நீங்கள் தெரிந்து கொண்டதையும் ஏற்றுக் கொண்டதையும் அறிந்து மிக்க மகிழ்ச்சி. ஏப்ரல் 1ம் தேதி முதல் உங்கள் தீவிர பங்களிப்பை எதிர்பார்க்கிறேன். நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

இனிய நண்பர் கலைவேந்தன்

பதிவிற்கு நன்றி.

பெரிய இடத்து பெண் வசூல் மற்றும் தர்மம் எங்கே வசூல் ஒப்பீடு பதிவு அல்ல அது !

கூட்டம் இல்லாமல் ....என்ற போஸ்டருக்கு பதிவு செய்த பதில் பதிவு. தர்மம் எங்கே வெளியிட்டபோது வெளியிட்டு முடிந்தபோது கடந்த நாலு வாரங்களில் அதிக வசூல் தர்மம் எங்கே., கூட்டம் இல்லையென்றால் இது எப்படி சாத்தியமாகும் என்ற பொருள் புதைந்த பதிலாகும் என்னுடைய பதிவு.

நான் முன்பே கூறியதை போல..ஒப்பீடு செய்திருக்க வேண்டும் என்றால் நான் தாயை காத்த தனயன் திரைப்படத்துடன் ஒப்பீடு செய்திருக்கலாம். காரணம் முந்தைய வெளியீடு தாயை காத்த தனயன் அதன் வசூல் விபரம் நாங்களும் திரு பாலமுருகன் மூலம் தெரிந்து வைத்துள்ளோம். மேலும் தாயை காத்த தனயன் திரைப்பட வசூலை விட தர்மம் எங்கே வசூல் கணிசமான ஒரு தொகை அதிகமாகும்.

என் நோக்கம் நீங்கள் கூறும் பட்சமாக இருப்பின் என் பதிவு மேற்கூறிய விதத்தில் அமைந்திருக்கும். ஆனால் நான் அப்படி செய்யவில்லையே..?

நேற்று கூட திரு யுகேஷ் அவர்கள் எனக்கு ஒரு கேள்வி எழுப்பினார். சர்ச்சைகுரிய கேள்விதான். பதில் பதித்தால் தேவையில்லாமல் நம்முடைய திரியின் ஓட்டத்தை கட்டுபடுத்தும் மேலும் தேவையில்லாமல் நட்பில் ஒரு கரும்புள்ளி விழ காரணமாக கூட அமையும் என்பதால் நான் அந்த பதிவு தங்களுக்கு கூறிய விளக்கம் மட்டுமே என்று பதில் பதிவு செய்தேன்.

இனியாவது புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

அன்புடன்

rks

fidowag
5th March 2015, 08:54 AM
தின இதழ் -05/03/2015

http://i60.tinypic.com/2vbotwl.jpg
http://i58.tinypic.com/21ki6jb.jpg

http://i61.tinypic.com/or8a52.jpg


http://i57.tinypic.com/11to2z8.jpg

http://i59.tinypic.com/67i0c7.jpg
http://i61.tinypic.com/2e3so7k.jpg

fidowag
5th March 2015, 08:58 AM
http://i57.tinypic.com/zkpdna.jpg

http://i62.tinypic.com/358qqgy.jpg

http://i59.tinypic.com/14wzs5l.jpg
http://i57.tinypic.com/2ijku2e.jpg

http://i61.tinypic.com/flyiqd.jpg

oygateedat
5th March 2015, 01:56 PM
http://s17.postimg.org/5u7w265an/WP_20150304_22_08_49_Pro.jpg (http://postimage.org/)
KUMUDHAM WEEKLY

Stynagt
5th March 2015, 05:33 PM
தன் உழைப்பைக்கொடுத்து, உதிரத்தைக் கொடுத்து, தான் தேடிய திரவியத்தைக் கொடுத்து, தன் வாழ்வின் பெரும்பகுதியைக் கொடுத்து காத்த திமுக கட்சி.
அவருக்கு தந்த பரிசு?
அதன் இன்றைய நிலை?

http://i57.tinypic.com/5l9ylx.jpg

http://i61.tinypic.com/x2jbe0.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
5th March 2015, 05:36 PM
காதல் மன்னனும் கடமை வீரனும்

http://i58.tinypic.com/2a9e35c.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
5th March 2015, 05:41 PM
அண்ணல் ராமச்சந்திரனும் அன்னை ஜானகியும்

http://i57.tinypic.com/jhr60x.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Russelldvt
5th March 2015, 05:41 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/VEERAN-800%201_zpsyu0nfgfu.jpg

Russelldvt
5th March 2015, 05:43 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/VEERAN-800%2014_zps2zwuo7sg.jpg

Russelldvt
5th March 2015, 05:44 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/VEERAN-800%2012_zpszfo6a43d.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/VEERAN-800%2012_zpszfo6a43d.jpg.html)

Russelldvt
5th March 2015, 05:44 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/VEERAN-800%2016_zpsgiq3jsnk.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/VEERAN-800%2016_zpsgiq3jsnk.jpg.html)

Russelldvt
5th March 2015, 05:45 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/VEERAN-800%2017_zpshz2xftl9.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/VEERAN-800%2017_zpshz2xftl9.jpg.html)

Russelldvt
5th March 2015, 05:46 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/VEERAN-800%2021_zps6s0munk5.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/VEERAN-800%2021_zps6s0munk5.jpg.html)

Russelldvt
5th March 2015, 05:47 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/VEERAN-800%2019_zpsbdam2iip.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/VEERAN-800%2019_zpsbdam2iip.jpg.html)

Russelldvt
5th March 2015, 05:48 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/VEERAN-800%2025_zpsixwd3omg.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/VEERAN-800%2025_zpsixwd3omg.jpg.html)

Russelldvt
5th March 2015, 05:48 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/VEERAN-800%2033_zpsy4bxfgin.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/VEERAN-800%2033_zpsy4bxfgin.jpg.html)

Russelldvt
5th March 2015, 05:49 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/VEERAN-800%2024_zps10nvuija.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/VEERAN-800%2024_zps10nvuija.jpg.html)

Russelldvt
5th March 2015, 05:49 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/VEERAN-800%2031_zpsu8a60asq.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/VEERAN-800%2031_zpsu8a60asq.jpg.html)

Russelldvt
5th March 2015, 05:50 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/VEERAN-800%2026_zps1hx9yyn6.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/VEERAN-800%2026_zps1hx9yyn6.jpg.html)

Russelldvt
5th March 2015, 05:51 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/VEERAN-800%2030_zpsu1ktwnur.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/VEERAN-800%2030_zpsu1ktwnur.jpg.html)

Stynagt
5th March 2015, 05:51 PM
மக்கள் தலைவன்
http://i61.tinypic.com/2pshemg.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Russelldvt
5th March 2015, 05:52 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/VEERAN-800%2041_zpslwngqkrn.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/VEERAN-800%2041_zpslwngqkrn.jpg.html)

Russelldvt
5th March 2015, 05:52 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/VEERAN-800%2034_zpsz3v6ckig.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/VEERAN-800%2034_zpsz3v6ckig.jpg.html)

Russelldvt
5th March 2015, 05:53 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/VEERAN-800%2043_zpshmhfzea8.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/VEERAN-800%2043_zpshmhfzea8.jpg.html)

Russelldvt
5th March 2015, 05:55 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/VEERAN-800%2039_zps6ct5ykcj.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/VEERAN-800%2039_zps6ct5ykcj.jpg.html)

Russelldvt
5th March 2015, 05:56 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/VEERAN-800%2038_zpsxcnzag0v.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/VEERAN-800%2038_zpsxcnzag0v.jpg.html)

Russelldvt
5th March 2015, 05:57 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/VEERAN-800%2042_zpstngv5cmo.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/VEERAN-800%2042_zpstngv5cmo.jpg.html)

Russelldvt
5th March 2015, 05:57 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/VEERAN-800%2037_zpscdlb7xe5.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/VEERAN-800%2037_zpscdlb7xe5.jpg.html)

Russelldvt
5th March 2015, 05:58 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/VEERAN-800%2044_zpsxuewi2s7.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/VEERAN-800%2044_zpsxuewi2s7.jpg.html)

Russelldvt
5th March 2015, 05:58 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/VEERAN-800%2051_zpsckxsfvhd.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/VEERAN-800%2051_zpsckxsfvhd.jpg.html)

Russelldvt
5th March 2015, 05:59 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/VEERAN-800%2049_zpshqwyz8an.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/VEERAN-800%2049_zpshqwyz8an.jpg.html)

Russelldvt
5th March 2015, 05:59 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/VEERAN-800%2047_zpsgvyimqe3.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/VEERAN-800%2047_zpsgvyimqe3.jpg.html)

Russelldvt
5th March 2015, 06:00 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/VEERAN-800%2050_zpsc7c8ytct.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/VEERAN-800%2050_zpsc7c8ytct.jpg.html)

Russelldvt
5th March 2015, 06:01 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/VEERAN-800%2048_zpsfvdj6vjj.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/VEERAN-800%2048_zpsfvdj6vjj.jpg.html)

Stynagt
5th March 2015, 06:01 PM
நல்லாட்சி தந்த நாயகன்

http://i62.tinypic.com/348ms6u.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Russelldvt
5th March 2015, 06:01 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/VEERAN-800%2052_zpsdcgj7i0r.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/VEERAN-800%2052_zpsdcgj7i0r.jpg.html)

Stynagt
5th March 2015, 06:04 PM
இல்லறம் என்பது நல்லறமாகும்
அதுவே வள்ளுவன் சொன்ன சொல்லாகும்
http://i60.tinypic.com/2ivbq4x.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Russelldvt
5th March 2015, 06:06 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/VEERAN-800%2053_zpscz6kpfwv.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/VEERAN-800%2053_zpscz6kpfwv.jpg.html)

Russelldvt
5th March 2015, 06:06 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/VEERAN-800%2054_zpskv2kvnhd.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/VEERAN-800%2054_zpskv2kvnhd.jpg.html)

Stynagt
5th March 2015, 06:07 PM
எப்படி பார்த்தாலும் அழகுதான்யா...

http://i61.tinypic.com/8zpmqq.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
5th March 2015, 06:10 PM
நான் செல்லுகின்ற பாதை
பேரறிஞர் காட்டும் பாதை....

http://i60.tinypic.com/v6smfb.jpg

http://i58.tinypic.com/npgobn.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
5th March 2015, 06:12 PM
பரிதவிக்கும் ஏழைக்காக திட்டம் போடணும்...

http://i60.tinypic.com/ru42tf.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
5th March 2015, 06:17 PM
தமிழக மக்களே! உங்கள் நலனுக்கே என் பேனா அசையும்...

http://i57.tinypic.com/2dc92ps.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
5th March 2015, 06:19 PM
உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள்
உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்
http://i58.tinypic.com/23m94dg.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
5th March 2015, 06:28 PM
நடந்தால் அதிரும் ராஜநடை
நாற்புறம் தொடரும் உனது படை....

http://i61.tinypic.com/176zyv.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
5th March 2015, 06:31 PM
நானே போடப்போறேன் சட்டம்
பொதுவில் நன்மை புரிந்திடும் திட்டம்
http://i57.tinypic.com/29eqdep.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
5th March 2015, 06:34 PM
உங்கள் நலனே என் நலன்

http://i59.tinypic.com/10e0qvo.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Russellzlc
5th March 2015, 07:19 PM
http://i60.tinypic.com/v6smfb.jpg



‘பாரதத்தின் ரத்தினம்’


டெல்லியில் மனிதர்கள் என்ற பெயரில் நடமாடிய விலங்குகளால் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட மாணவி நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுள் ஒருவரான முகேஷ்சிங் அளித்த பேட்டி, அவரது செயலை விட அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ‘பலாத்காரத்துக்கு பெண்களே காரணம்’ என்று குற்றத்தை நியாயப்படுத்தியுள்ளார். பலாத்காரத்தின்போது நிர்பயா பேசாமல் இருந்திருந்தால் உயிருடன் விட்டிருப்பார்களாம். காதலனுடன் வந்தது தவறாம். இவரே மேல் என்று கூறும் அளவுக்கு அவரது வக்கீல், ‘என் பெண்ணோ , தங்கையோ திருமணத்துக்கு முன் இதுபோன்ற செயலில் ஈடுபட்டிருந்தால் பெட்ரோல் ஊற்றி கொளுத்தி இருப்பேன்’ என்று நம்மை அதிர வைத்துள்ளார்.

நாகரிக சமுதாயத்தில் இதுபோன்ற காட்டுமிராண்டித்தனமான கருத்துக்களை ஏற்க முடியாது. அதே நேரம் சமீபத்தில் வெளியான செய்தி இந்த அதிர்ச்சிக்கு சற்றும் குறைந்ததல்ல. பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக பி.இ. படிக்கும் மாணவி கைது செய்யப்பட்டிருக்கிறார். அதற்கு அவர் சொன்ன காரணம் .... ‘வசதியாக வாழ வேண்டும்’. வாழ்க்கை வசதியும் ஆடம்பரங்களும் மனிதர்களை என்ன பாடுபடுத்துகிறது? என்னவெல்லாம் செய்யத் தூண்டுகிறது? பெண்களை தெய்வமாக, தாயாக மதிக்கும் கலாசாரம் கொண்டது நமது நாடு. அதனால்தான், தெய்வமாக மதிக்கும் நாட்டையே தாய்நாடு என்கிறோம்.

இரண்டாம் உலகப் போரில் உலகையே நடுநடுங்க வைத்த ஹிட்லரும் தாய்ப்பாசத்துக்கு அடிமைதானே? முசோலினியின் மோசமான முடிவுக்குப் பிறகு தனக்கும் முடிவு நெருங்கி விட்டதை உணர்ந்த ஹிட்லர், தனது காதலி (இறப்பதற்கு முன் திருமணம் செய்து கொண்டார்) இவா பிரானுடன் தற்கொலை செய்து கொண்டார். துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட ஹிட்லர் மார்போடு ஒரு படத்தை அணைத்தபடி இறந்திருந்தார். அங்கே சென்றவர்கள் இதைக் கண்டு, ‘இவா பிரான் படமோ?’ என்று பார்த்தால் அது ஹிட்லரின் தாயாரின் படம். கல்லுக்குள்ளும் ஈரத்தை வைக்கும் சக்தி தாய்ப்பாசத்துக்கு உண்டு.

அந்த தாய் பாசத்துக்கும் பெண்மைக்கும் மதிப்புக் கொடுக்கச் சொல்லி தவறான வழியில் செல்லும் ஸ்ரீ பிரியாவை நவரத்தினம் படத்தில் தலைவர் திருத்துவார். படத்தில் என்னை மிகவும் கவர்ந்த காட்சி அது. நவரத்தினம் படம் இன்றோடு 38 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. படம் வந்தபோது பெரிய வெற்றி பெறாவிட்டாலும் அடுத்தடுத்த வெளியீடுகளில் இன்றும் விநியோகஸ்தர்களுக்கு அட்சய பாத்திரமாய் விளங்குகிறது. சமீபத்தில் கூட கோவையில் வெளியாகி ஒருவாரம் ஓடி நல்ல வசூல் பெற்றது. மெகா டி.வி., கலைஞர் டி.வி.யில் மாதம் ஒருமுறை திரையிடப்படுகிறது. வித்தியாசமான கதையமைப்பைக் கொண்ட சிறந்த பொழுதுபோக்கு படம்.

இனி காட்சிக்கு வருகிறேன்.

இந்தப் படம் வெளியானபோது தலைவருக்கு 60 வயது முடிந்து 61 நடந்து கொண்டிருந்தது. ஆனால், படத்தில் பார்த்தால் மிஞ்சி மிஞ்சி போனாலும் அதிகமாகவே கணக்கிட்டாலும் கூட 30 வயதுக்கு மேல் சொல்ல முடியாது. அவ்வளவு இளமையாக இருப்பார்.காட்சியை பார்த்தால் தெரியும். ஆஷ் மற்றும் பழுப்பு கலந்த வெளிர் நிறத்தில் கட்டம்போட்ட கோட்டும், கறுப்பு பேண்டும், கோட்டுக்கு எடுப்பான பழுப்பும் வெள்ளையும் கலந்த டையும், பிளாக் ஷூவும் என தலைவர் கண்ணிலேயே நிற்கிறார்.

சமுதாயக் கொடுமையால் மானத்தை விற்று தனது குழந்தையை காப்பாற்றும் பரிதாபத்துக்குரிய பெண்ணாக ஸ்ரீபிரியா. தலைவரை புரோக்கர் ஒருவர் (லூஸ் மோகன்) நிம்மதியை காட்டுகிறேன் என்று அங்கு கொண்டு வந்து விட்டு விடுவார். ‘புரியாததை புரிய வைக்கும் புது இடம்’ பாடல் முடிந்த பிறகு ஸ்ரீ பிரியாவின் நிலையை தலைவர் புரிந்து கொள்வார்.

தனக்கு பணம்தான் முக்கியம் என்று சொல்லும் ஸ்ரீ பிரியாவை பார்த்து தலைவர், ‘‘அப்போ தமிழ் மண்ணுக்கே உரிய தமிழ் பண்பு, தாய்மை, பெண்மை இதையெல்லாம் நீ மதிக்கத் தயாரா இல்லை, இல்லையா?’ என்று தலைவர் கேட்பார்.

‘இல்லை. எனக்குத் தேவை பணம்தான்’ என்று ஸ்ரீ பிரியா சொல்லும்போது, உள்ளே ஒரு அறையில் அவரது குழந்தை அழும். தலைவர், ஸ்ரீ பிரியாவை தடுத்து உனக்கு பணம்தானே பிரதானம்? குழந்தை அழுதா என்ன? செத்தா என்ன? என்று கேட்டதும், ‘நான் வாழ்வதே இந்தக் குழந்தைக்காகத்தான்’ என்று ஸ்ரீ பிரியா கதறுவார். அப்போது, அவரிடம் இப்படி (கொடுமைக்காரனாக) நடந்து கொள்ள வேண்டியிருக்கிறதே என்று தலைவர் முகத்தை திருப்பி சோகமாக வைத்துக் கொள்வார். பின்னர், உடனே சுதாரித்து ஸ்ரீ பிரியாவிடம் கடுமையை காட்டும் சட்டென மாறும் முகபாவம். தலைவரின் என்ன ஒரு அருமையான இயல்பான நடிப்பு.

ஸ்ரீபிரியா விடுவித்துக் கொண்டு ஓடி குழந்தையை கொஞ்சுவார். அவருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுப்பதற்காக, ஆப்பிளில் சொருகியிருக்கும் கத்தியை எடுத்துக் கொண்டு அந்த அறையின் வாயிலுக்கு வந்து இடது காலை முன் வைத்து வலது காலை லேசாக மடக்கி நிற்கும் தலைவரின் அந்த ஒரு விநாடி போஸ். விவரிக்க வார்த்தைகள் இல்லை.

அப்பன் பேர் தெரியாத இந்தக் குழந்தை வளர்ந்த பின் அவமானத்தால் சாவதை விட இப்போதே கொன்றுவிடுவதாக தலைவர் கத்தியை ஓங்கவும், தன்னைக் கொல்லுமாறு ஸ்ரீ பிரியா அழுவார். கத்தியை ஸ்டைலாக வீசியெறிந்து தலைவர் சொல்லும் வார்த்தைகள்... தாயை மதிக்கும் நமது கலாசாரத்துக்கும் பாரம்பரியத்துக்கும் பெருமை சேர்க்க கூடியது.

‘ஒரு குழந்தையை கொல்லும் அளவுக்கு கொடுமைக்காரனா என் தாய் என்ன வளர்க்கவே இல்லை’ (அப்போதும் நான் கொடுமைக்காரனல்ல, என்று தலைவர் கூறவில்லை. என் தாய் என்னை அப்படி வளர்க்கவில்லை என்று தாய்க்குலத்துக்கு பெருமை சேர்க்கிறார்) சும்மா நாடகம் ஆடினேன்.

பணம்தான் பிரதானம்னு சொன்ன, நீ பெத்த குழந்தைக்கு ஆபத்துன்னு தெரிஞ்சதும் உன்னை அறியாமயே உன் தாய்ப்பாசம் வெளியில வந்துருச்சு பார்த்தியா? அந்த தாய் பாசத்துக்கு மதிப்பு கொடு தாயேன்னுதான் நான் உன்னை கெஞ்சிக் கேட்டுக்கிறேன்’’..

என்று அந்த கொடுத்து சிவந்த கரம் கும்பிட்டுக் கேட்கும்போது, நம் கண்களில் நம்மை அறியாமல் அருவி பெருகும்.

பணத்துக்கு என்ன செய்வேன்? ’ என்று கேட்கும் ஸ்ரீ பிரியாவிடம் கணிசமான பணத்தை கொடுத்து விட்டு, ‘‘இத்தனை நாள் பணம் குடுத்தவங்க உன் உடம்பை விலை பேசினாங்க. நானும் பணம்தான் குடுக்கறேன். உன் அன்பைத்தான் விலை பேசறேன்.பண்போடு நடந்துக்கன்னு கேட்கிறேன். பெண்கள தெய்வமா மதிக்கிற நாடம்மா நம்ம நாடு. அதுக்கு பெருமை தேடிக்குடும்மா..’ என்று வேண்டிக் கொண்டு தலைவர் அங்கிருந்து கம்பீரமாக நடந்து செல்லும்போது...

தியேட்டரில் ஆண்கள் மட்டுமல்ல, பெண்கள் வகுப்பில் இருந்தும் பெண்கள் தங்கள் தலைக்குமேல் கைகளை உயர்த்தி ஆரவாரம் செய்த காட்சிகளை பார்த்தவன் நான்.

இப்படி கலை மூலம் நல்ல கருத்துக்களை, பண்பாட்டை, கலாசாரத்தை வலியுறுத்தி நடித்ததால்தான், நவரத்தினம் படத்தில் நடித்த தலைவர், கலைத்துறையிலும் பொதுச் சேவையிலும் தொண்டால் சிறந்து, இந்திய அளவில் எந்த நடிகருக்கும் கிடைக்காத பெருமையாக பாரத ரத்னா விருது பெற்று பாரதத்தின் ரத்தினமாக உயர்ந்து நிற்கிறார்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellisf
5th March 2015, 07:35 PM
kalaiventhan sir super posting about navarathinam movie that particular scene.

hats off sir

Richardsof
5th March 2015, 07:36 PM
Dear kalaiventhan sir

excellent write up about makkal thilagam m.g.r in navarathnam movie acting pergormance.

Russellisf
5th March 2015, 08:15 PM
thalaivar and yesudoss

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpse7ixc4ej.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpse7ixc4ej.jpg.html)

Russellisf
5th March 2015, 08:15 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/b_zpsxbuunflf.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/b_zpsxbuunflf.jpg.html)

ainefal
5th March 2015, 10:52 PM
http://i57.tinypic.com/16hoh0h.jpg

fidowag
5th March 2015, 10:58 PM
தினமலர் - வாரமலர் -01/02/2015

http://i58.tinypic.com/29ll4ro.jpg

http://i62.tinypic.com/a1mgbc.jpg
http://i58.tinypic.com/qosz15.jpg
http://i57.tinypic.com/ru2yl4.jpg

fidowag
5th March 2015, 11:00 PM
http://i60.tinypic.com/2n9gshz.jpg

http://i61.tinypic.com/2qu3rep.jpg

fidowag
5th March 2015, 11:02 PM
http://i61.tinypic.com/51exz4.jpg

fidowag
5th March 2015, 11:02 PM
http://i58.tinypic.com/246lycg.jpg

fidowag
5th March 2015, 11:03 PM
http://i57.tinypic.com/118p34g.jpg

fidowag
5th March 2015, 11:05 PM
http://i57.tinypic.com/2ccw66a.jpg

fidowag
5th March 2015, 11:05 PM
http://i58.tinypic.com/296m6uf.jpg

ainefal
5th March 2015, 11:23 PM
https://www.youtube.com/watch?v=zXvP4NDvTcI

ainefal
5th March 2015, 11:24 PM
https://www.youtube.com/watch?v=tiQonPXShl0

ainefal
5th March 2015, 11:30 PM
https://www.youtube.com/watch?v=D03mIo_enTo

ainefal
5th March 2015, 11:46 PM
All these qualities many of the current Stars should learn and follow:

https://www.youtube.com/watch?v=hmSOYKD7tW8

ainefal
6th March 2015, 12:22 AM
ஆதாரம் புரட்சித்தலைவர் எழுதிய "உலகம் சுற்றும் வாலிபன்" உருவான கதை, பக்கம் 133 மற்றும் 134.

http://i61.tinypic.com/357ozk9.jpg
http://i59.tinypic.com/2u7aqma.jpg

fidowag
6th March 2015, 09:06 AM
தின இதழ் -06/03/2015

http://i58.tinypic.com/xnwv7n.jpg

http://i62.tinypic.com/1zwnue1.jpg

http://i60.tinypic.com/f4iadd.jpg

http://i60.tinypic.com/a4wsh4.jpg
http://i57.tinypic.com/2rdut1j.jpg

fidowag
6th March 2015, 09:07 AM
http://i61.tinypic.com/25q7kzt.jpg

http://i62.tinypic.com/20954z4.jpg

http://i59.tinypic.com/20gjrew.jpg

Stynagt
6th March 2015, 01:15 PM
http://i62.tinypic.com/5yrw49.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

siqutacelufuw
6th March 2015, 01:55 PM
http://i57.tinypic.com/16hoh0h.jpg


செல்வி ஜெயலலிதாவின் பிறந்த நாளினையொட்டி, அவரை ஒப்புக்கு துதி பாடி, நம் இதய தெய்வம் மக்கள் திலகத்தின் புகைப்படத்தை மிக சிறிய அளவில் போட்டால் தான் தாங்கள் விசு வாசத்தை காட்ட முடியும் என்று எண்ணும் இன்றைய போலி அ.தி.மு.க. அரசியல் வாதிகள் உணரும் வண்ணம், பரந்து விரிந்து கிடக்கும் வானில், ஒளி விட்டு பிரகாசிக்கும் சிறிய அளவிலான சந்திரனின் சக்தியை, மகிமையை, வெளிப்படுத்தும் விதத்தில், அழகிய வடிவமைத்து புகைப்பட பதிவினை மேற்கொண்ட அன்பு சகோதரர் திரு. சைலேஷ் பாசு அவர்களுக்கு நன்றி !

Russellbpw
6th March 2015, 02:03 PM
COURTESY - BEHINDWOODS.COM

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/behindwoods_zps2m4jhn65.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/behindwoods_zps2m4jhn65.jpg.html)

If the inclusion of Sri. MGR in a mocking way just to invoke some laugter from front benchers, request Mr. Selvakumar and team to look into this matter so that they avoid such mocking scenes of Classic Blockbuster AdimaiPenn. This bad practise of mocking Legends in the latest tamil films should be stopped as they are bringing disgrace to their achievements that could not even be dreamt of by any guys in today's cinema or future cinema.

Thanks

RKS

siqutacelufuw
6th March 2015, 02:04 PM
அருமை ! அருமை ! அருமை !

1. நமது பொன்மனச்செம்மல் அவர்களின் "நவரத்தினம்" காவியம் பற்றிய, சகோதரர் திரு. கலைவேந்தன் அவர்களின் தொகுப்பு,

2. அரிய புகைப்படங்கள் அடங்கிய, சகோதரர் திரு. கலியபெருமாள் அவர்களின் பதிவுகள்

3. சகோதரர்திரு. யூகேஷ் பாபு அவர்களின் புகைப்பட பதிவுகள்

4. சகோதரர் திரு. லோகநாதன் அவர்களின் "என்றும் வாழ்கிறார் எம். ஜி. ஆர். தொடர் பதிவுகள் மற்றும் பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகளின் தொகுப்பு !

புரட்சித்தலைவரின் புனிதப்பாசறையில் அணிவகுத்து நிற்கும், இதர பதிவாளர்களின் பதிவுகளுக்கு நன்றி ! அவர்களின் பணி தொடரட்டும். புரட்சித்தலைவரின் புகழ் எத்திக்கும் பரவட்டும்.

siqutacelufuw
6th March 2015, 02:13 PM
இந்த மக்கள் திலக திரியின் பாகம் 14 ஐ துவக்கிய, திரு. தெனாலி ராஜன் அவர்கள், அறுவை சிகிச்சை முடிந்து, பூரண குனமடைந்து, நலமுடன் இன்று (06-03-15) மாலை வீடு திரும்புகிறார். அவரின் பதிவுகள் விரைவில் நமது திரியினில் தொடரவிருக்கிறது. என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

Stynagt
6th March 2015, 03:59 PM
http://i61.tinypic.com/29vxmo5.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
6th March 2015, 04:00 PM
http://i58.tinypic.com/143njgn.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
6th March 2015, 04:04 PM
இரண்டு வரி கொண்டு மூன்று நெறி கண்ட
குறளின் பொருள் தேடிச் செல்வான்
நாளை வருகின்ற வாழ்வு நமக்கென்று
ஏழை முகம் பார்த்து சொல்வான்
ஏழை முகம் பார்த்து சொல்வான்...
http://i61.tinypic.com/11lmsld.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
6th March 2015, 04:07 PM
http://i58.tinypic.com/w01ele.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
6th March 2015, 04:08 PM
http://i60.tinypic.com/1zevxav.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
6th March 2015, 04:09 PM
நான் ஆணையிட்டால்....சாட்டை...

http://i57.tinypic.com/33yi3is.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
6th March 2015, 04:12 PM
http://i57.tinypic.com/2qsoy35.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
6th March 2015, 04:22 PM
http://i62.tinypic.com/2whfhj4.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
6th March 2015, 05:34 PM
ராஜாதி ராஜாவும் இளைய ராஜாவும்
http://i59.tinypic.com/1z32xx2.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
6th March 2015, 05:35 PM
http://i60.tinypic.com/k00uaw.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
6th March 2015, 05:47 PM
http://i61.tinypic.com/x2a2q9.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
6th March 2015, 05:48 PM
http://i62.tinypic.com/292s9pl.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
6th March 2015, 06:05 PM
http://i60.tinypic.com/2upzl8i.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
6th March 2015, 06:06 PM
http://i57.tinypic.com/2ppn71f.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
6th March 2015, 06:07 PM
http://i59.tinypic.com/30bz22h.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
6th March 2015, 06:08 PM
http://i57.tinypic.com/69dg9l.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
6th March 2015, 06:09 PM
http://i59.tinypic.com/erhh8y.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
6th March 2015, 06:10 PM
http://i59.tinypic.com/1212w7k.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
6th March 2015, 06:13 PM
http://i59.tinypic.com/2a7vjpx.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
6th March 2015, 06:17 PM
http://i62.tinypic.com/n2n87s.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
6th March 2015, 06:19 PM
http://i58.tinypic.com/a9n7ef.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
6th March 2015, 06:19 PM
http://i59.tinypic.com/dwyvlv.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
6th March 2015, 06:21 PM
http://i57.tinypic.com/dxen40.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
6th March 2015, 06:22 PM
http://i61.tinypic.com/2vhxiiw.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
6th March 2015, 06:23 PM
http://i61.tinypic.com/30ufkgn.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
6th March 2015, 06:24 PM
http://i62.tinypic.com/mszned.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
6th March 2015, 06:27 PM
http://i62.tinypic.com/wjhnic.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
6th March 2015, 06:30 PM
http://i62.tinypic.com/9k1duo.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Russellzlc
6th March 2015, 07:56 PM
thalaivar and yesudoss

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpse7ixc4ej.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpse7ixc4ej.jpg.html)

அரிய புகைப்படத்தை பதிவு செய்துள்ள திரு.யுகேஷ் பாபு அவர்களுக்கு நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
6th March 2015, 08:01 PM
தினமலர் - வாரமலர் -01/02/2015

http://i58.tinypic.com/29ll4ro.jpg

http://i62.tinypic.com/a1mgbc.jpg
http://i58.tinypic.com/qosz15.jpg
http://i57.tinypic.com/ru2yl4.jpg

அன்பு, அடக்கத்தின் பிறப்பிடம் அறிஞர் அண்ணா. நன்றி திரு.லோகநாதன் சார்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
6th March 2015, 08:03 PM
COURTESY - BEHINDWOODS.COM

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/behindwoods_zps2m4jhn65.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/behindwoods_zps2m4jhn65.jpg.html)

If the inclusion of Sri. MGR in a mocking way just to invoke some laugter from front benchers, request Mr. Selvakumar and team to look into this matter so that they avoid such mocking scenes of Classic Blockbuster AdimaiPenn. This bad practise of mocking Legends in the latest tamil films should be stopped as they are bringing disgrace to their achievements that could not even be dreamt of by any guys in today's cinema or future cinema.

Thanks

RKS

நன்றி ஆர்.கே.எஸ்., நீங்கள் சொல்வதில் எனக்கு 100 சதவீதம் உடன்பாடு. இவையெல்லாம் திரைப்படத்துறையினரின் கற்பனை வறட்சியை காட்டுகிறது. இதுபோன்ற படங்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
6th March 2015, 08:04 PM
இந்த மக்கள் திலக திரியின் பாகம் 14 ஐ துவக்கிய, திரு. தெனாலி ராஜன் அவர்கள், அறுவை சிகிச்சை முடிந்து, பூரண குனமடைந்து, நலமுடன் இன்று (06-03-15) மாலை வீடு திரும்புகிறார். அவரின் பதிவுகள் விரைவில் நமது திரியினில் தொடரவிருக்கிறது. என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

தகவலுக்கு நன்றி திரு.செல்வகுமார் சார். திரு.தெனாலிராஜன் அவர்கள் விரைவில் முழு உடல் நலம் பெற்று பொன்மனச் செம்மலுக்கு பாமாலை சூட்டிட வாழ்த்துக்கள்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
6th March 2015, 08:06 PM
http://i60.tinypic.com/2upzl8i.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

தலைவரின் அட்டகாசமான புகைப்பட அணிவகுப்பை பதிவிட்டுள்ள திரு.கலிய பெருமாள் அவர்களுக்கு நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

oygateedat
6th March 2015, 10:27 PM
Today onwards at coimbatore delite theatre

pattikaatu ponniah

fidowag
6th March 2015, 10:30 PM
இன்று முதல் (06/03/2015) சென்னை சரவணாவில் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர்.
அவர்களின் " தாழம்பூ " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது.
அதன் சுவரொட்டி நமது நண்பர்களின் பார்வைக்கு.

http://i60.tinypic.com/2cx301.jpg

ainefal
6th March 2015, 11:32 PM
Coutesy : Singapore MGR Sultan, FB.

http://i60.tinypic.com/inbgis.jpg

ainefal
7th March 2015, 12:11 AM
http://i57.tinypic.com/245bin6.jpg

Richardsof
7th March 2015, 06:30 AM
1956
தென்னிந்திய திரை உலகில் மாபெரும் புரட்சி செய்த மக்கள் திலகத்தின் ''மதுரை வீரன் ''


மக்கள் மனங்களைக் கவர்ந்த
மதுரைவீரன்!
தமிழ்த் திரையுலகில் கதை வசனங்களில் பெரும் மற்றங்களை ஏற்படுத்திய சிலருள் கவிஞர் கண்ணதாசனும் ஒருவரே எனலாம்.

“வசனத் துறையில் எனக்கென்று ஒரு தனி பாணி உண்டு. சமூகக் கதைகளைவிட சரித்திரக் கதைகளிலே அதை நிறைவேற்ற வாய்ப்புண்டு.”

இவ்வாறு, கவியரசரே, ‘எனது சுயசரிதம்’ என்ற நூலில் எழுதியிருப்பது, இங்கு குறிப்பிடத்தக்கது எனலாம்.

மக்கள் மனங்களைக் கவர்ந்த மதுரைவீரன்!

மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் மகத்தான வெற்றிப்படம் ‘மதுரைவீரன்’. இதற்கான திரைக்கதை வசனத்தைத் தீட்டியவர் கவியரசர் கண்ணதாசனே. இப்படத்தில் சில அற்புதமான பாடல்களையும் கவியரசரே எழுதினார்.

‘கிருஷ்ணா பிக்சர்ஸ்’ என்ற பெயரில் சிதம்பரம் லேனா செட்டியார் தயாரித்த இப்படத்தை, டி. போகானந்த் இயக்கினார்.

1956 – ஆம் ஆண்டு வெளிவந்த ‘மதுரை வீரன்’ திரைக்காவியம், தமிழகத்தில் மகத்தான வெற்றிப்படமாக மகுடத்தைச் சூட்டியது.

தமிழகத்தில் 30 மேற்பட்ட திரையரங்குகளில் முதன் முறையாக நூறு நாட்களுக்கும் மேலாக ஓடிய பெருமையினையும் இந்தப் படமே பெற்றது.

அம்மட்டோ! அக்காலத்தில், ‘டூரிங் டாக்கீஸ்’ என்று அழைக்கப்பட்ட, தென்னங்கீற்று வேய்ந்த திரையரங்குகள் பலவற்றிலும் ‘மதுரை வீரன்’ படம் ஐம்பது நாட்களுக்கும் மேலாக ஓடி அபூர்வ சாதனைகளை நிகழ்த்தியது.

இன்னும் என்ன என்ன சாதனைகளை ‘மதுரைவீரன்’ என்ற திரைக்காவியம் நிகழ்த்தியது என்கிறீர்களா?

சொன்னால் பட்டியல் நீளும்! சுருங்கக் காண்போமாக!

பேரறிஞர் அண்ணா பிறந்த காஞ்சி மாநகரில் முதன்முதலாக நூறு நாட்கள் ஓடிய திரைப்படம் மதுரைவீரன்! ஆம் காஞ்சிபுரம், முருகன் திரையரங்கில் தொடர்ந்து, மூன்று காட்சிகளாக 157 நாட்கள் ஓடி சாதனை படைத்த ஒரே படம் ‘மதுரைவீரன்’ தான்.

செங்கல்பட்டு நகரில் 84 நாட்கள் ஓடிய முதல் படம் ‘மதுரைவீரன்’ தான். திருமலை திரையரங்கில்தான் இச்சாதனை நிகழ்ந்தது.

1956 – இல், குறைந்த ‘ மக்கள் தொகை கொண்ட ஆம்பூர் நகரில், அதிக நாட்கள் (85) நாட்கள்) ஓடிய படமும் மதுரைவீரனே.

பூவிருந்தவல்லி ‘விக்னேஸ்’ திரையரங்கில் அதிக நாட்கள் (85 நாட்கள்) ஓடி வெற்றி முத்திரையைப் பதித்த படமும் மதுரைவீரனே.

கும்பகோணம் நகரில் முதன்முதலாக நூறு நாட்கள் ஓடிய ஒரே படமும ‘மதுரைவீரன்’தான். டைமண்ட் டாக்கீஸில் 119 நாட்கள் ஓடி புதிய சாதனை படைத்தது.

இவ்வளவுதானா என்கீர்களா? ஒரு படத்தைப் பற்றி இப்படியொரு பெருமிதமா என்பீர்கள்? இன்றைய நிலையில், பரபரப்பான தொலைக்காட்சிகளின் விளம்பரங்களுக்கிடையில், ஏதேனும் ஒரு திரையரங்கில் பகல் காட்சியாகப் படத்தை ஓட்டி நூறுநாள் விளம்பரப் போஸ்டர்களை ஒட்டும் போக்கை நாம் பார்க்கிறோம்.

ஆனால், பத்திரிகை விளம்பரங்களே பற்றாக்குறையாக இருந்த 1956 – ஆம் ஆண்டு காலகட்டத்தில், சின்னஞ்சிறிய நகரங்களான பழனி, பொள்ளாச்சி, ஊட்டி, புதுக்கோட்டை, நாமக்கல், ஆத்தூர், பவானி, மன்னார்குடி, விருத்தாச்சலம், பண்ருட்டி, காஞ்சிபுரம், கும்பகோணம், திருவாரூர், கம்பம், போடி, பரமக்குடி, மாயவரம், கடலூர், கரூர், நாகர்கோவில், விருதுநகர், விழுப்புரம் போன்ற பல இடங்களிலும் நூறு நாட்கள் ஓடி ஒப்பற்ற உலக சாதனையை நிகழ்த்திய ‘மதுரைவீரன்’ படத்தைப் போற்றிப் புகழாமல் இருக்க முடியுமா? சொல்லுங்கள்.

இத்துடன், மாவட்டத் தலைநகர்களிலும் மகத்தான சாதனைகளை நிகழ்த்திய மதுரைவீரன் திரைப்படம், சென்னை, மாநகரில் முதன்முதலாக, திரையிடப்பட்ட சித்ரா, பிரபாத், சரஸ்வதி, காமதேனு ஆகிய நான்கு திரையரங்குகளிலும் தொடர்ந்து நூறுநாட்கள் ஓடிச் சாதனைச் சரித்திரமே படைத்தது.

மதுரை மாநகர் சென்ரல் திரையரங்கில் ‘மதுரைவீரன்’ இருநூறு நாட்கள் ஓடி இமாலயச் சாதனை படைத்தது. இதற்கான வெற்றிவிழா, வெள்ளிவிழா மதுரை மாநகரில், மகத்தான முறையில் நடைபெற்றது. புரட்சி நடிகர் கலந்துகொண்ட இவ்விழாவில் இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தனர்.

திரையரங்கு சார்பிலும், மதுரை மாவட்டத்தின் சார்பிலும் மக்கள் திலகத்திற்கு வெள்ளிக்கேடயமும், வீரவாளும் பரிசாக வழங்கப்பட்டன.

இத்தகைய சிறப்புகள் பெறுவதற்கான காரணங்கள் யாவை? மதுரைவீரன் திரைக்காவியத்தைப் பற்றி ஆய்ந்தால் தெரிந்துவிடுமே! ஆய்வோமே!

வாரணவாசிப் பாளையம் – அரசன் துளசி அய்யா – பல்லாண்டுகள் பிள்ளைப்பேறு இல்லை – தவிப்பு – ஆண்டவன் அருளால், ஒரு ஆண் குழந்தைக்குத் தந்தை ஆனான்.

ஆனால், நிமித்திகர் ஒருவர் அரசனைப் பார்த்து, ‘மாலை சுற்றிப் பிறந்த குழந்தை மன்னர் பரம்பரைக்கும், அரண்மனைக்கும் ஆபத்தை விளைவிக்கும்’ என்று கூறக் குழந்தை, காட்டில் கொண்டுவிடப்படுகிறது.

காட்டில் விடப்பட்ட குழந்தையை, நாகமும், யானையும் காப்பாற்றி வருகின்றன. அந்நிலையில் அங்கு வந்த சக்கிலியர் இனத்தைச் சேர்ந்த சின்னானும், அவன் மனைவியும் அக்குழந்தையை எடுத்துச் சென்று ‘வீரன்’ என்று பெயரிட்டு வளர்க்கிறார்கள். வளர்ந்து பெரியவனான ‘வீரன்’ தன் பெயருக்கு ஏற்றாற்போல பெரிய வீரனாகிறான்.

(இந்தப் பெரிய வீரனாக, மதுரை வீரனாக மக்கள் திலகம் எம்ஜி.ஆரும்; சின்னானாக்க் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனும், அவரது மனைவி செல்வியாக டி.ஏ. மதுரமும் நடித்தார்கள்)

இதன் பின்னர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட தொட்டியம் பாளையம் இளவரசி பொம்மியை வீரன் காப்பாற்ற முறைமாமன் நரசப்பன் தானே காப்பாற்றியதாகக் கூறுகிறான். பாளையக்கார பொம்மண்ணன் மகிழ்கிறான். ஆனாலும் பொம்மியின் மனம் வீரனிடம் பறிபோகிறது.

இப்பட்க் கதை செல்லும்.

பொம்மியாக நடிப்பின் இலக்கணமாம் பி. பானுமதியும், நாரசப்பனாக நடிப்பின் நாயகன் டி.எஆ. பாலையாவும் நடித்தார்கள்.

மதுரை மன்னனாகோ.ஏ.கே தேவரும்; அரண்மனை நாட்டியக்காரியாக நாட்டியப் பேரொளி பத்மினியும் நடித்திருந்தனர்.

சிக்கலான கதையை, மக்கள் ஜீரணித்து, ஏற்றுக்கொண்டு, ஏகோபித்த வெற்றியைத் தேடித்தந்ததற்குக் காரணமே கவியரசரின் திரைக்கதை அமைப்பும்; கருத்தைக் கவரும் வசனங்களுமே எனலாம்.

தாழ்த்தப்பட்ட ஓர் இனத்தின் பெருமையை, அருமையாக உயர்த்திக் காட்டி, தமிழ்த்திரையுலகில் அரும்பெரும் சாதனையை நிகழ்த்திக் காட்டிய வரலாற்றுக் காவியமே மதுரைவீரன் எனலாம்.

இப்படத்தில், புரட்சிநடிகரின் இயற்கையான நடிப்பிற்கு உலக அளவில் பெரும் பாராட்டுகள் கிட்டின என்பதனையும் நாம் மறந்துவிட இயலாது.

அந்த அளவிற்குக் கண்ணதானின் திரைக்கதை – வசனம் பெரும்துணையாய், மதுரைவீரன் படத்திற்கு அமைந்திருந்தன.

படத்தில் இடம்பெற்ற காலத்தின் கொடையான இனிய தமிழ் வசனங்களில் இருந்து, சில வரிகளை வாசித்துப் பார்ப்போமா!

வாருங்கள்!

(பொம்மியோடு தப்பிவிட்ட மதுரைவீரன், பாளைய அதிபதி பொம்மண்ணனின் வேண்டுகோளின்படி, திருச்சி மன்னன் விஜயரங்க சொக்கன் வீரர்களால் கைது செய்யப்பட்டு பொம்மியோடு விசாரணை மன்றத்தில் நிறுத்தப்படுகிறான்)

நரசப்பன்; பேரரசின் பிரதிநிதிகளே! பெருமக்களே! குற்றம் சாட்டப்பட்டு நிற்பவன் குலத்திலே சக்கிலியன்; நம் போன்றாரிடம் பேசுவதென்றால் கூட எட்டி நின்று பேச மட்டுமே அருகதையுடையவன். இவன் காதலித்தான், அது முதல் தவறு.

மன்னன் சொக்கன்: என்ன? காதலித்ததே தவறா?

நரசப்பன்: உம்..ம். மன்னன் மகளைக் காதலித்தான். அது முதல் தவறு. அரண்மனைக் கன்னிமாடத்துக்குள் புகுந்தான். அது இரண்டாவது தவறு. கொற்றவன் பெற்ற குலக்கொடியைக் கூசாமல் தூக்கிச் சென்றான். அது மூன்றாவது தவறு. எதிர்த்து வந்தோரை அடித்தான். ஏனென்று கேட்டோரைக் கொன்றான். கீழ்மகன் இவ்வளவு அநியாயங்களைச் செய்வதா? பொறுக்க முடியுமா, அரசே! ஆகவே இந்தத் தீயவனுக்குத் தக்க தண்டனே விதித்துத் தீர்ப்பளிக்குமாறு மன்னரைக் கேட்டுக் கொள்கிறேன்.

மன்னன் சொக்கன்: இந்தக் குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் உன் பதில்?

வீரன்: ஒரே பதில்! கண்டேன். கண்டாள். காதலித்தோம்! கட்டுண்டோம்! பொறுத்திருந்தோம்! காலம் வந்தது; தூக்கிச் சென்றேன்.

சொக்கன்: தூக்கிச் சென்றது குற்றம் என்கிறார் நரசப்பன்.

வீரன்: இல்லை!

சொக்கன்: எப்படி?

வீரன்: கேட்டால் கொடுக்கமாட்டாரே! அதனால் தூக்கிச் சென்றேன்.

சொக்கன்: நீதான் கீழ்மகயிற்றே. கேட்டால் எப்படிக் கொட்ப்பார் என்பது நரசப்பன் வாதம்!

வீரன்: கீழ்மகனா? ‘இட்டார் பெரியோர்! இடாதார் இழிகுஙத்தோர்!’ என்ற இரண்டே ஜாதிகள்தான் உண்டு என்பது பள்ளிப்பாடம். இவர் நிழலுக்காவது பள்ளிக்கூடத்தில் ஒதுங்கி இருந்தால்தானே மன்னா! எங்கள் இருவர் உடலிலிருந்தும் ரத்தத்தை எடுத்துச் சோதியுங்கள். அதிலே கீழ்மகன், மேல்மகனென்று பேதம் தெரிகிறதா என்று பாருங்கள்!

நரசப்பன்: ஐயய்யோ வேண்டாம் மன்னா! அந்தப் பரீட்சை! அவன் கீழ்ச்சாதிக்காரன் என்பது பிறப்போடு வந்த வழி…

வீரன்: இல்லை! உன் போன்ற பித்தர்கள் செய்த சதி!

{பருகினீர்களா? வளமான தமிழ் வசனங்களை… அறிவுக்கு விருந்தாகும், மருந்தாகும் இந்த வசனங்களை மறக்க முடியுமா?}

இப்படியே நீளும் வாதங்களின் முடிவில்….

நரசப்பன்: தீச்செயல் பல செய்த இவனுக்கு மரண தண்டனை விதிக்கலாம்! ஆனாலும், போகட்டும் ஆயுள்தண்டனை விதியுங்கள்!

சொக்கன்: ஆம். ஆயுள் தண்டனை! அதிலிருந்து தப்ப முடியாது. இன்றுமுதல் பொம்மியின் மனச்சிறையில் ஆயுள் முழுவதும் கிடந்து சாவாயாக! அதோடு நமது தளபதியும் ஆவாயாக.

நரசப்பன்: அரசே!

சொக்கன்: போவாயாக.

(இந்த வசனங்கள் வரும்போது, திரையரங்குகளில் எழுந்த சிரிப்பொலியும், கரவொலியும் அடேயப்பா! எத்துனை ஆரவாரமானது.)

பொம்மண்ணன்: மன்னா!

சொக்கன்: பொம்மண்ணா! கறந்த பால் மடி புகாது. இயற்கையாகக் கலந்துவிட்ட அவர்களை, இனிப் பிரித்தாலும் உமது மகள் கன்னித்தன்மை பெறமுடியாது.

பொம்மண்ணன்: ஆனாலும் அவன் கீழ்ச்சாதி.

சொக்கன்: சாதி என்பது மனிதன் வகுத்த அநீதி! அதை மாற்றிக் கொள்வதுதான் நீதி! காலம் மாறி வருகிறது! எல்லோரும் ஓரு குலமு என்பதை அறிவுலகம் ஏற்றுக்கொள்ளத்தான் போகிறது. அதற்கு நாம் அச்சாரம் போடுகிறோம் இன்று! அந்தப் பெருமையில் நீரும் பங்கு கொள்ளும்.

{கேட்டீர்களா? சாதி எனும் தீயை அணைக்கத் தேன்தமிழில், நம் தீஞ்சுவைக் கவிஞர் தீட்டித் தந்த தெளிவான வசனங்களை…!}

இப்படியே நம் இதயங்களை ஈர்க்கும் வசனங்கையே பார்த்துச் சென்றால், மதுரைவீரன் வசனங்கள் மட்டுமே நூலை நிரப்பிவிடும். பின்னர், ‘கண்ணதாசன் பார்வையில் எம்.ஜி.ஆர் என்ற கருத்துகளைக் காண இயலாமல் போய்விடும்.

ஆதலால் மதுரைவீரனுக்கு மாறுகால், மாறுகை வாங்குமறு தீர்ப்பளித்த திருமலை மன்னனை நோக்கி பொம்மியும், வெள்ளையம்மாளும் பேசுமாறு, கவியரசர் புவி புகழத் தீட்டிய வசனங்களின் ஓரிரு பகுதிகளை மட்டும் பார்த்துவிட்டு ஏனைய கருத்துகளைக் காண்போமே!

பொம்மி: நீதான் மதுரை மன்னனா? வா! ஏன் வந்தாய்? எதற்காக வந்தாய்? கொலை புரியும் காட்சியைக் கண்டுகளிக்க வந்தாயா? அக்கிரமத்தை வெற்றிகரமாக நிறைவேற்றிவிட்ட ஆனந்தத்திலே ஓடி வந்தாயா? தாவி வந்த குழந்தையின் கன்னத்தைக் கடித்தாயே! மனம் திறந்து உண்மையைக் கூறியும் கடும் தண்டனை விதித்தாயே! சாவு எப்படி இருக்கிறது என்று கார்க்க வேண்டுமா? பார்! பார்! பாவி பார்! கண்கெட்ட உன் ஆட்சியின் பெருமையைக் காப்பாற்ற ஓடுவந்த கால்களைப் பார். சுற்றி வரும் எதிரிகளை தூகாக்குவேன் என்று கத்தி எடுத்த கைகளைப் பார்! ரத்த வெள்ளத்தில் மிதக்கும் அந்த சுத்த வீரனைப் பார்! மாலையிட்ட மணவாளன் அங்கே! ஆலையிட்ட கரும்பாக அவதிப்படும் நான் இங்கே! நீதி எங்கே? நியாயம் எங்கே? நாடு ஆளும் மன்னவனா நீ? நடுநிசியில் கொலை புரியும் கள்ளனுக்கும், உனக்கும் என்ன பேதம்? போ! போய்விடு.

திருமலை மன்னன்: ஐயோ! தவறு நடந்துவிட்டது. என்னை மன்னித்து விடுங்கள்! எல்லாம் அவன் செயல்!

வெள்ளையம்மாள்: அழு! நன்றாக அழு! தொண்டை அடைத்துப் போகும் அளவுக்கு அழு! ஆற்றாது அலறும் இந்த அபலைப் பெண்கள் தனியாகவே அழுவது? நீயும் கூட, சேர்ந்து அழு! அநியாயத்தின் உருவமே! சாகப்போகும் போதாவது உன் கண்கள் திறந்தன. அந்தக் கண்களிலே ஒளியிருக்கிறதா? இருந்தால் பார்! தேம்பி அழும் இந்தப் பச்சைப் பசுங்கிளியைப் பார்! நான்கு புறமும் வேடர் சூழ நடுவில் சிக்கிய மான்போல தவிக்கும் இந்த இல்லறச் செல்வியைப் பார்! மாலை இழந்து, மஞ்சள் அழிந்து, கூந்தல் அவிழ்ந்து, குங்குமம் கலைந்து, பச்சைப் பருவத்திலே பட்டுப்போன மரத்தைப் பார்! பார் மன்னா! நன்றாகப் பார்!

அன்பு தவழும் கணவன் முகத்தை ஆசையோடு பார்க்கவேண்டிய கண்கள். அதிலே ஆறாக ஓடும் கண்ணீர்! அத்தான்! அத்தான்!’ என்று பாசத்தோடு அழைக்கவேண்டிய உதடுகள்! அதிலை சோகத்தின் துடிதுடிப்பு! நீதியற்ற மன்னவனே! உன் ஒரு வார்த்தையிலே உயிரற்ற நடைப்பிணமாகி விட்ட இந்த உத்தமியைப் பார்! ஏன் அசையாமல் நிற்கிறாய்?

‘வீடு தட்டி வந்த கள்வன் யார்?’ என்று கேட்க, ‘தட்டியவன் நானே!’ என்று, வெட்டி வீழ்த்திக் கொண்டான் கையை, பொற்கைப் பாண்டியன். குற்றமற்ற கோவலனைக் கொலை செய்தோம் என்பதை உணர்ந்ததும், சிங்காதனத்திலிருந்து வீழ்ந்து உயிர்விட்டான் பாண்டியன் நெடுஞ்செழியன். கன்றைக் கொன்றான் சோழமன்னன். கற்பு நிறைந்த மணிமேகலையைக் கெடுக்க முயன்றான் மகன் என்று தெரிந்ததும், ‘ஊரார் கொன்று விட்டார்களே! அவனை நானல்லவா கொன்றிருக்க வேண்டும்!’ என்று நீதி முரசு எழுப்பினான் பூம்புகார்ச் சோழன். ஏன்? ஆண்டி முதல் அரசர் வரை ஒரே நீதி வழங்கியதே மூவேந்தர் பரம்பரை! அந்தச் சிங்காசனத்திலே நீ! அந்தச் சிங்கனத்திலே நீ!

திருமலை மன்னன்: இல்லை! பிறழாத நீதி பிறழ்ந்தது! வளையாத செங்கோல் வளைந்தது! என்னைக் கெடுத்துவிட்டார்கள் சண்டாளர்கள்! என்னை மன்னித்து விடுங்கள்!

வெள்ளையம்மாள்: மன்னிப்பு! வானகமே! வையகமே! வளர்ந்து வரும் தாயகமே! ஆராய்ச்சி மணி கட்டிப் போர்க்களத்திலே சிரிக்கின்ற பொன் மதுரை மண்டலமே! மறையப்போகிறது ஒரு மாபெரும் ஜீவன்! மன்னிப்புக் கேட்கிறார் திருமலை மன்னர்! மாபாதகம் தீர்க்க மண்டியிடுகிறார் திருமலை மன்னர்! மன்னியுங்கள்! மன்னா போ! அவர் காலிலே விழு! புரண்டு அழு! கண்ணீரால் உன் களங்கத்தைக் கழுவு! போ! போ! போ!

பார்த்தீர்களா! படித்தீர்களா?

நம் இதயங்களை, இலக்கியச் சொல்லோவியங்களால், மூவேந்தர் ஆண்டிருந்த காலத்து நீதிமுறைகளைச் சொல்லிச் சொல்லிச் சொக்க வைக்கும் கண்ணதாசனின் கருத்துக் கருவூலங்களை…..!

இரண்டு மாதரசிகள் மூலம் மதுரை மன்னனுக்கு நீதியைப் புகட்டி, மதுரைவீரனின் மங்காத புகழை, மக்கள் மனங்களில் நிலையிறுத்திக் காட்டும் கண்ணதாசனின் உணர்ச்சிப்பிழம்பான, உணர்வுப்பூர்வமான வசன ஓட்டங்கள்… ஆடாத நெஞ்சங்களையும் ஆண்டி வைக்கும் ஆற்றல் பெற்றன அல்லவா?

இந்த வசனங்கள்தான், இன்றும் தென்பாண்டி நாட்டிலை, மதுரைவீரனைத் தெய்வதமாக நிரந்தரமாக வணங்க வைத்துக் கொண்டிருக்கிறது என்பது உண்மையிலும் உயர்ந்த உண்மையாகும்.

மதுரைவீரனாக நடித்த மக்கள் திலகம், புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரின் புகழை மென்மேலும் உயரச் செய்த்தோடு, தாழ்த்தப்பட்ட மக்களின் நெஞ்சங்களில் எம்.ஜி.ஆர். எனும் பெயரைத் தாரக மந்திரமாக்கி உச்சரிக்க வழிவகுத்துத் தந்ததும் கண்ணதாசனின் கருத்தோட்டத்தில் எழுந்த எழுச்சிமிக்க வசனங்ளே என்பதும் உண்மையே.

courtesy - net

Richardsof
7th March 2015, 06:40 AM
படத்தயாரிப்பாளரான லேனா செட்டியார், தமது கிருஷ்ணா பிக்சர்ஸ் சார்பில் "மதுரை வீரன்" கதையை பிரமாண்டமாகத் தயாரித்தார். எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக பானுமதி, பத்மினி ஆகிய இருவரும் நடித்தனர்.

டி.எஸ். பாலையா, ஓ.ஏ.கே.தேவர், ஆர்.பாலசுப்பிரமணியம், டி.கே.ராமச்சந்திரன், ஈ.வி.சரோஜா, எம்.ஆர்.சந்தான லட்சுமி, "மாடி" லட்சுமி, என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம் ஆகியோரும் நடித்தனர்.

கர்ண பரம்பரைக் கதையான மதுரை வீரனுக்கு, திரைக்கதை -வசனம் எழுதினார், கவிஞர் கண்ணதாசன்.

பாடல்களை கண்ணதாசனுடன் உடுமலை நாராயணகவி, தஞ்சை ராமையாதாஸ் ஆகியோர் எழுத ஜி.ராமநாதன் இசை அமைத்த இந்தப் படத்தை யோகானந்த் இயக்கினார்.

"மதுரைவீரன்" 13-4-1956-ல் வெளிவந்து பல ஊர்களில் 100 நாட்கள்
மேல் ஓடி, மதுரை வெள்ளி விழா கண்டு, வசூலில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக, மதுரையில் இமாலய வெற்றி பெற்றது.

"மதுரை வீரன்" வெற்றியைத் தொடர்ந்து, எம்.ஜி.ஆருக்கு ஒவ்வொரு ஊரிலும் ரசிகர் மன்றங்கள் தோன்றின. ஏற்கனவே மிக வேகமாக வளர்ந்து கொண்டிருந்த தி.மு.கழகத்தில், சக்தி வாய்ந்த தலைவராக எம்.ஜி.ஆர். உருவாகத் தொடங்கினார்.

courtesy - malaimalar

ainefal
7th March 2015, 08:33 AM
http://i57.tinypic.com/akwrp1.jpg

fidowag
7th March 2015, 08:56 AM
தின இதழ்-07/03/2015

http://i60.tinypic.com/2hxpwte.jpg
http://i60.tinypic.com/6898qe.jpg
http://i57.tinypic.com/2vtutc9.jpg

http://i58.tinypic.com/8y4xtz.jpg
http://i57.tinypic.com/rm0ajb.jpg

http://i61.tinypic.com/343p1g2.jpg

http://i61.tinypic.com/ip4i2w.jpg

ujeetotei
7th March 2015, 01:55 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/MGR_watch_seiko_5_speedtime_zpsbe49sf5v.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/MGR_watch_seiko_5_speedtime_zpsbe49sf5v.jpg.html)

ujeetotei
7th March 2015, 01:56 PM
Article about Seiko watch in srimgr.com

http://mgrroop.blogspot.in/2015/03/mgr-watch-seiko.html

Russellrqe
7th March 2015, 02:44 PM
வினோத் சார்

மதுரை வீரன் பற்றிய தங்களின் பதிவுகள் மிகவும் அருமை . மக்கள் திலகத்தின் உணர்ச்சிகரமான நடிப்பில் வெளி வந்து திரை உலக வரலாற்றில் பல சாதனைகள் புரிந்த காவியம்.இன்றல்ல ..என்றாவது நீங்கள் எல்லாம் ஒரு நாள் மாறியே தீர வேண்டும் என்று மக்கள் திலகம் கூறும்
இந்த வசனம் எந்த அளவிற்கு மாற்றங்களை உருவாக்கும் என்பதை அன்றே கணித்த்தவர் நம் மக்கள் திலகம் எம்ஜியார்.

Russellrqe
7th March 2015, 02:46 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/MGR_watch_seiko_5_speedtime_zpsbe49sf5v.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/MGR_watch_seiko_5_speedtime_zpsbe49sf5v.jpg.html)

super. thanks Roop sir

Russellrqe
7th March 2015, 02:48 PM
நம் இதயங்களை, இலக்கியச் சொல்லோவியங்களால், மூவேந்தர் ஆண்டிருந்த காலத்து நீதிமுறைகளைச் சொல்லிச் சொல்லிச் சொக்க வைக்கும் கண்ணதாசனின் கருத்துக் கருவூலங்களை…..!

இரண்டு மாதரசிகள் மூலம் மதுரை மன்னனுக்கு நீதியைப் புகட்டி, மதுரைவீரனின் மங்காத புகழை, மக்கள் மனங்களில் நிலையிறுத்திக் காட்டும் கண்ணதாசனின் உணர்ச்சிப்பிழம்பான, உணர்வுப்பூர்வமான வசன ஓட்டங்கள்… ஆடாத நெஞ்சங்களையும் ஆண்டி வைக்கும் ஆற்றல் பெற்றன அல்லவா?

இந்த வசனங்கள்தான், இன்றும் தென்பாண்டி நாட்டிலை, மதுரைவீரனைத் தெய்வதமாக நிரந்தரமாக வணங்க வைத்துக் கொண்டிருக்கிறது என்பது உண்மையிலும் உயர்ந்த உண்மையாகும்.

மதுரைவீரனாக நடித்த மக்கள் திலகம், புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரின் புகழை மென்மேலும் உயரச் செய்த்தோடு, தாழ்த்தப்பட்ட மக்களின் நெஞ்சங்களில் எம்.ஜி.ஆர். எனும் பெயரைத் தாரக மந்திரமாக்கி உச்சரிக்க வழிவகுத்துத் தந்ததும் கண்ணதாசனின் கருத்தோட்டத்தில் எழுந்த எழுச்சிமிக்க வசனங்ளே என்பதும் உண்மையே.

Russellwzf
7th March 2015, 07:49 PM
http://i59.tinypic.com/ndwmft.jpg

Russellwzf
7th March 2015, 08:12 PM
http://i61.tinypic.com/nv460k.jpg

Russellwzf
7th March 2015, 08:33 PM
MGR movies telecasted on Sun TV on last week from 22/02/2015 to 27/02/2015, here is the promotional video
https://www.youtube.com/watch?v=eTXw0SaJ1ns

ainefal
8th March 2015, 08:24 AM
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் ஒரு மகத்தான மனிதர். என் மீது எப்போதுமே அவருக்குத் தனி பிரியம் உண்டு. கால்ஷீட் பிரச்னை காரணமாக, எம்.ஜி.ஆர் படங்களில் ஷூட்டிங்குகளுக்கு நான் கால தாமதமாகச் சென்றது உண்டு. அது போன்ற சமயங்களில், என் இக்கட்டைப் புரிந்துகொண்டு, டைரக்டரிடம், 'மற்ற காட்சிகளை எடுத்துக்கொண்டு இருங்கள். நாகேஷ் வந்தவுடன், அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுத்துக் கொள்ளலாம்' என்று சொல்லிவிடுவார். ஆகவே, நான் தாமதமாகப் போனாலும் எம்.ஜி.ஆர் படங்களைப் பொருத்தவரையில் ஷூட்டிங் தடைபடாது.
எம்.ஜி.ஆரின் சிறப்பு அவரது ஈகை குணம் தான். நடிகர் பாலாஜியின் நாடகக் குழுவில் நான் நடித்துக் கொண்டிருந்தபோது ஒருநாள் சேலத்தில் நாடகம் நடைபெற இருந்தது. காரிலேயே சேலம் சென்றோம். உளுந்தூர்பேட்டை தாண்டி ஒரு கிராமத்தின் வழியே போய் கொண்டிருந்தபோது எனக்குத் தாகம் ஏற்பட்டது. ரோடு ஓரத்தில் இருந்த ஒரு குடிசையின் அருகில் காரை நிறுத்தினோம். நான் காரை விட்டு இறங்கியதும் ஒரு வயதான பெண்மணி, என்னிடம், 'என்ன வேணும்?' என்று விசாரித்தார். 'குடிக்கத் தண்ணீர் வேணும்!' என்றதும் குடிசைக்குள் சென்று, பெரிய செம்பில் தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தார். வெயில் நேரத்தில் ஜில்லென்று உள்ளே இறங்கிய அந்த தண்ணீர் ரொம்ப இதமாக இருந்தது.
நன்றி சொல்லிவிட்டுப் புறப்படுவதற்கு முன், நடிகர் பாலாஜி, தமது பர்ஸிலிருந்து நூறு ருபாய் நோட்டை எடுத்தார். அதை அந்தப் பெண்மணியின் கையில் கொடுத்தார். அதை வாங்கிக்கொண்ட அவர், ஆச்சர்யத்துடன் ருபாய் நோட்டையே சில வினாடிகள் பார்த்துக்கொண்டு இருந்தார். சட்டென்று ருபாய் நோட்டைப் பிடித்தபடி, தமது இரு கைகளையும் தலைக்கு மேலே தூக்கி, பாலாஜியைப் பார்த்து, 'எங்கள் எம்.ஜி.ஆர் வாழ்க!' என்றார். சில நிமிடங்களுக்கு ஒன்றுமே புரியாமல் குழம்பிப் போனோம். அப்பறம் விஷயத்தை நாங்களாகவே புரிந்துகொண்டோம்.
அந்த கிராமத்து மூதாட்டியைப் பொறுத்தவரை, 'எம்.ஜி.ஆர்' என்கிற மனிதர் மட்டும்தான் முன்பின் தெரியாத ஏழை, எளிய மக்களுக்கும் உதவி செய்வார். ஏழை மக்களுக்கு ஒருவர் உதவுகிறார் என்றால் அது நிச்சயமாக எம்.ஜி.ஆரை தவிர வேறு ஒருவராக இருக்கவே முடியாது என்பது, அவரது மனத்தில் பதிந்து விட்டது. இவரைப் போன்ற நம்பிக்கைகொண்டு ஏழை எளியவர்கள், இன்னுமும் நிறையப் பேர் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள்.
- ' நான் நாகேஷ் ' நூலிலிருந்து .

Russellail
8th March 2015, 11:00 AM
வெற்றி திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன் -அற்புத நாயகன்-மக்கள் திலகம் - தெய்வம் எம்.ஜி.ஆர்.

http://i57.tinypic.com/2vljuco.jpg
இனிய மையம் நண்பர்கள், வெற்றி திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன் -அற்புத நாயகன்-மக்கள் திலகம் - தெய்வம் எம்.ஜி.ஆர். ரசிகர்கள், பக்தர்கள் - சைலேஷ்பாசு, யுகேஷ்பாபு, கலியபெருமாள் விநாயகம், எஸ்வி, கலைவேந்தன், முத்தையன் அம்மு, எம்.ஜி.ஆர். ராமமூர்த்தி, புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்., மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். (திரு செல்வகுமார்) சத்தியா விபி மற்றும் அனைவருக்கும், எனது இதயம்கலந்த நன்றியினை வணக்கத்துடன் தெரிவித்து இங்கே மீண்டும் எனது பதிவினை தொடங்குகிறேன். 14.2.2015 அன்று இதயவலி பாதிப்பு வந்த பின்னே சென்னை முகப்பைர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட எனக்கு இருதய அறுவை சிகிச்சை 26.2.2015 நடைபெற்றது. எனக்காக நமது இதய தெய்வம் வெற்றி திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன் -அற்புத நாயகன்-மக்கள் திலகம் - தெய்வம் எம்.ஜி.ஆர். அவர்களிடம் தங்களின் பிரார்த்தனை செய்த அனைவருக்கும் எனது நன்றியினை காணிக்கை ஆக்கி அவரின் புகழ் பாட என்னை அர்ப்பணித்து கொள்கிறேன். நலமுடன் இருக்கிறேன்.

"அணுவை பிளந்து ஆழ்கடலை புகட்டி குறுக தரித்த குறள்" இது அவ்வையாரின் திருக்குறள் பற்றிய கருத்து. அதேபோல எம்.ஜி.ஆர். என்ற மூன்றெழுத்து அணுவை பிளந்து ஆழ்கடலை புகட்டி குறுக தரித்த குறள்" போன்றவர். அவரின் பிறப்பு, குழந்தை பருவம், இளைமை காலம், நாடக, திரைப்பட, அரசியல் காலங்கள் ஏற்பட்ட சோதனைகளை வெற்றி கொண்டு வீர நடை போட்ட மனித புனிதர் வெற்றி திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன் -அற்புத நாயகன்-மக்கள் திலகம் - தெய்வம் எம்.ஜி.ஆர். அறிஞர்களாலும், தமிழ் பண்டிதர்களாலும் ஆராய்ச்சி செய்யபட வேண்டியவர்.

எம்.ஜி.ஆர். என்ற மந்திரம் சிறு வயது முதல் எனது உள்ளத்தில் பதிவானது. எனது தாயோ, தந்தையோ, ஆசிரியரோ எனக்கு இவர்தான் எம்.ஜி.ஆர். என்று எடுத்து சொல்லாத போதிலும் எனது இதயத்தில் எவ்வாறு ஊடுருவி, ரத்தத்தோடு இணைந்தார். அவரின் புகழை, பெயரை குறைத்து, மறைக்கும் முயற்சியில் எவர் ஈடுபட்டாலும் அவர்கள் காணமல் போய்விடுவார்கள் மேலும் தோல்வி காண்பார்கள். திரைப்பட துறையில், அரசியல் களத்தில் புகழோடு விளங்கிய அவர் இன்னும் 27 ஆண்டுகள் கடந்த பின்னும் புகழோடு (எள் அளவும் குறையாமல்) மக்களோடு மக்களாக உயிரோடு இருக்கிறார். கவனித்து கொண்டும் இருக்கிறார். சரியான நேரத்தில், தக்க சமயத்தில் மீண்டும் எழுந்து வருவார்.

எந்த விதமான விளம்பரமோ, போஸ்டர்களோ போடாமல் புகழ் பெற்ற உலகம் சுற்றும் வாலிபன் - திண்டுக்கல் பாராளுமன்ற தேர்தலில்
உலக அளவில் புகழ் பெற்ற புரட்சி தலைவன்.

fidowag
8th March 2015, 01:33 PM
இனிய நண்பர் தெனாலி ராஜன் அவர்களுக்கு வணக்கம்.

மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து, பரிபூரண குணமாகி, உடல்நலம் பெற்று
வீடு திரும்பிய தாங்கள் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நல்லாசியுடன் மீண்டும்
மக்கள் திலகம் திரியில் பதிவிட்டு பயணிக்க ஆரம்பித்துள்ளதற்கு நல்வாழ்த்துக்கள்.

பல்வேறு அலுவல்கள் காரணமாக மருத்துவமனைக்கு வர இயலவில்லை.
அடுத்த வாரத்தில் தங்களை இல்லத்தில் சந்திக்கிறேன். தங்கள் உடல்நலத்தை
பேணி காக்க, போதிய ஒய்வு எடுத்துக் கொள்ளவும். நன்றி.

ஆர். லோகநாதன்.

fidowag
8th March 2015, 01:40 PM
தின இதழ்-08/03/2015

http://i58.tinypic.com/2rorxj7.jpg

http://i60.tinypic.com/wqu9nn.jpg
http://i60.tinypic.com/x3ac6s.jpg

http://i58.tinypic.com/fdyreg.jpg

fidowag
8th March 2015, 01:43 PM
http://i61.tinypic.com/2i0sz6f.jpg

http://i60.tinypic.com/11bomxj.jpg

http://i60.tinypic.com/2hrkgm8.jpg

ainefal
8th March 2015, 02:18 PM
வெற்றி திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன் -அற்புத நாயகன்-மக்கள் திலகம் - தெய்வம் எம்.ஜி.ஆர்.

http://i57.tinypic.com/2vljuco.jpg
இனிய மையம் நண்பர்கள், வெற்றி திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன் -அற்புத நாயகன்-மக்கள் திலகம் - தெய்வம் எம்.ஜி.ஆர். ரசிகர்கள், பக்தர்கள் - சைலேஷ்பாசு, யுகேஷ்பாபு, கலியபெருமாள் விநாயகம், எஸ்வி, கலைவேந்தன், முத்தையன் அம்மு, எம்.ஜி.ஆர். ராமமூர்த்தி, புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்., மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். (திரு செல்வகுமார்) சத்தியா விபி மற்றும் அனைவருக்கும், எனது இதயம்கலந்த நன்றியினை வணக்கத்துடன் தெரிவித்து இங்கே மீண்டும் எனது பதிவினை தொடங்குகிறேன். 14.2.2015 அன்று இதயவலி பாதிப்பு வந்த பின்னே சென்னை முகப்பைர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட எனக்கு இருதய அறுவை சிகிச்சை 26.2.2015 நடைபெற்றது. எனக்காக நமது இதய தெய்வம் வெற்றி திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன் -அற்புத நாயகன்-மக்கள் திலகம் - தெய்வம் எம்.ஜி.ஆர். தங்களின் பிரார்த்தனை செய்த அனைவருக்கும் எனது நன்றியினை காணிக்கை ஆக்கி அவரின் புகழ் பாட என்னை அர்ப்பணித்து கொள்கிறேன்.

"அணுவை பிளந்து ஆட்கடலை புகட்டி குறுக தரித்த குறள்" இது அவ்வையாரின் திருக்குறள் பற்றிய கருத்து. அதேபோல எம்.ஜி.ஆர். என்ற மூன்றெழுத்து அணுவை பிளந்து ஆட்கடலை புகட்டி குறுக தரித்த குறள்" போன்றவர். அவரின் பிறப்பு, குழந்தை பருவம், இளைமை காலம், நாடக, திரைப்பட, அரசியல் காலங்கள் ஏற்பட்ட சோதனைகளை வெற்றி கொண்டு வீர நடை போட்ட மனித புனிதர் வெற்றி திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன் -அற்புத நாயகன்-மக்கள் திலகம் - தெய்வம் எம்.ஜி.ஆர். அறிஞர்களாலும், தமிழ் பண்டிதர்களாலும் ஆராய்ச்சி செய்யபட வேண்டியவர்.

எம்.ஜி.ஆர். என்ற மந்திரம் சிறு வயது முதல் எனது உள்ளத்தில் பதிவானது. எனது தாயோ, தந்தையோ, ஆசிரியரோ எனக்கு இவர்தான் எம்.ஜி.ஆர். என்று எடுத்து சொல்லாத போதிலும் எனது இதயத்தில் எவ்வாறு ஊடுருவி, ரத்தத்தோடு இணைந்தார். அவரின் புகழை, பெயரை குறைத்து, மறைக்கும் முயற்சியில் எவர் ஈடுபட்டாலும் அவர்கள் காணமல் போய்விடுவார்கள் மேலும் தோல்வி காண்பார்கள். திரைப்பட துறையில், அரசியல் களத்தில் புகழோடு விளங்கிய அவர் இன்னும் 27 ஆண்டுகள் கடந்த பின்னும் புகழோடு (எள் அளவும் குறையாமல்) மக்களோடு மக்களாக உயிரோடு இருக்கிறார். கவனித்து கொண்டும் இருக்கிறார். சரியான நேரத்தில், தக்க சமயத்தில் மீண்டும் எழுந்து வருவார்.

எந்த விதமான விளம்பரமோ, போஸ்டர்களோ போடாமல் புகழ் பெற்ற உலகம் சுற்றும் வாலிபன் - திண்டுக்கல் பாராளுமன்ற தேர்தலில்
உலக அளவில் புகழ் பெற்ற புரட்சி தலைவன்.



https://www.youtube.com/watch?v=IjbLtu1YaL4

fidowag
8th March 2015, 02:37 PM
http://i58.tinypic.com/2weyjpz.jpg

http://i59.tinypic.com/2e2je6s.jpg

http://i59.tinypic.com/sm9e38.jpg
http://i57.tinypic.com/2hdtj7c.jpg

http://i62.tinypic.com/27z9mjd.jpg

fidowag
8th March 2015, 02:40 PM
http://i57.tinypic.com/2n8u51e.jpg

http://i60.tinypic.com/b68p3n.jpg

http://i62.tinypic.com/2nqcj1e.jpg

http://i58.tinypic.com/j8lcwl.jpg

fidowag
8th March 2015, 02:42 PM
இதயக்கனி -மார்ச் மாத இதழ் - முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா அவர்களின்
67 வது பிறந்த நாள் சிறப்பிதழில் வெளியிடப்பட்ட புகைப்படங்கள்.
--------------------------------------------------------------------------------------------

http://i61.tinypic.com/2nbsj9d.jpg

fidowag
8th March 2015, 02:42 PM
http://i57.tinypic.com/2gv1p8m.jpg

fidowag
8th March 2015, 02:43 PM
http://i58.tinypic.com/1zlg2zq.jpg

fidowag
8th March 2015, 02:44 PM
http://i59.tinypic.com/2ymtwqt.jpg

fidowag
8th March 2015, 02:45 PM
http://i58.tinypic.com/2i8yckg.jpg

fidowag
8th March 2015, 02:46 PM
http://i59.tinypic.com/b8v9sl.jpg

fidowag
8th March 2015, 02:46 PM
http://i59.tinypic.com/2eaknj4.jpg

fidowag
8th March 2015, 02:47 PM
http://i58.tinypic.com/2vhywcj.jpg

oygateedat
8th March 2015, 03:01 PM
http://s30.postimg.org/6hfaq8ze9/unnamed.jpg (http://postimage.org/)
FWD BY MR.V.P.HARIDAS, COIMBATORE

Russellzlc
8th March 2015, 03:26 PM
வெற்றி திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன் -அற்புத நாயகன்-மக்கள் திலகம் - தெய்வம் எம்.ஜி.ஆர்.

http://i57.tinypic.com/2vljuco.jpg
இனிய மையம் நண்பர்கள், வெற்றி திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன் -அற்புத நாயகன்-மக்கள் திலகம் - தெய்வம் எம்.ஜி.ஆர். ரசிகர்கள், பக்தர்கள் - சைலேஷ்பாசு, யுகேஷ்பாபு, கலியபெருமாள் விநாயகம், எஸ்வி, கலைவேந்தன், முத்தையன் அம்மு, எம்.ஜி.ஆர். ராமமூர்த்தி, புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்., மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். (திரு செல்வகுமார்) சத்தியா விபி மற்றும் அனைவருக்கும், எனது இதயம்கலந்த நன்றியினை வணக்கத்துடன் தெரிவித்து இங்கே மீண்டும் எனது பதிவினை தொடங்குகிறேன். 14.2.2015 அன்று இதயவலி பாதிப்பு வந்த பின்னே சென்னை முகப்பைர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட எனக்கு இருதய அறுவை சிகிச்சை 26.2.2015 நடைபெற்றது. எனக்காக நமது இதய தெய்வம் வெற்றி திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன் -அற்புத நாயகன்-மக்கள் திலகம் - தெய்வம் எம்.ஜி.ஆர். தங்களின் பிரார்த்தனை செய்த அனைவருக்கும் எனது நன்றியினை காணிக்கை ஆக்கி அவரின் புகழ் பாட என்னை அர்ப்பணித்து கொள்கிறேன்.

"அணுவை பிளந்து ஆட்கடலை புகட்டி குறுக தரித்த குறள்" இது அவ்வையாரின் திருக்குறள் பற்றிய கருத்து. அதேபோல எம்.ஜி.ஆர். என்ற மூன்றெழுத்து அணுவை பிளந்து ஆட்கடலை புகட்டி குறுக தரித்த குறள்" போன்றவர். அவரின் பிறப்பு, குழந்தை பருவம், இளைமை காலம், நாடக, திரைப்பட, அரசியல் காலங்கள் ஏற்பட்ட சோதனைகளை வெற்றி கொண்டு வீர நடை போட்ட மனித புனிதர் வெற்றி திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன் -அற்புத நாயகன்-மக்கள் திலகம் - தெய்வம் எம்.ஜி.ஆர். அறிஞர்களாலும், தமிழ் பண்டிதர்களாலும் ஆராய்ச்சி செய்யபட வேண்டியவர்.

எம்.ஜி.ஆர். என்ற மந்திரம் சிறு வயது முதல் எனது உள்ளத்தில் பதிவானது. எனது தாயோ, தந்தையோ, ஆசிரியரோ எனக்கு இவர்தான் எம்.ஜி.ஆர். என்று எடுத்து சொல்லாத போதிலும் எனது இதயத்தில் எவ்வாறு ஊடுருவி, ரத்தத்தோடு இணைந்தார். அவரின் புகழை, பெயரை குறைத்து, மறைக்கும் முயற்சியில் எவர் ஈடுபட்டாலும் அவர்கள் காணமல் போய்விடுவார்கள் மேலும் தோல்வி காண்பார்கள். திரைப்பட துறையில், அரசியல் களத்தில் புகழோடு விளங்கிய அவர் இன்னும் 27 ஆண்டுகள் கடந்த பின்னும் புகழோடு (எள் அளவும் குறையாமல்) மக்களோடு மக்களாக உயிரோடு இருக்கிறார். கவனித்து கொண்டும் இருக்கிறார். சரியான நேரத்தில், தக்க சமயத்தில் மீண்டும் எழுந்து வருவார்.

எந்த விதமான விளம்பரமோ, போஸ்டர்களோ போடாமல் புகழ் பெற்ற உலகம் சுற்றும் வாலிபன் - திண்டுக்கல் பாராளுமன்ற தேர்தலில்
உலக அளவில் புகழ் பெற்ற புரட்சி தலைவன்.



கவிஞர் திலகம் திரு.தெனாலி ராஜன் அவர்களுக்கு,

தாங்கள் அறுவை சிகிச்சை முடிந்து நலம் பெற்றது மிக்க மகிழ்ச்சி. திரும்பிய வேகத்தில் உடனே திரிக்கு வந்து தலைவருக்கு புகழ் மாலை சூட்டும் தங்களின் ஆர்வமும் வேகமும் மெய்சிலிர்க்க வைக்கிறது. தாங்கள் எல்லா நலமும், பூரண ஆரோக்கியமும் பெற வாழ்த்துக்கள்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
8th March 2015, 03:28 PM
http://i61.tinypic.com/29vxmo5.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

கோபால்,

நண்பர் அசோகனைப் பற்றிய என் கருத்துதான் உங்களுக்கும் என்று கூறியதற்கு நன்றி.

இவ்வளவு திரையரங்குகளில் இவ்வளவு ஓட்டம் என்பதும் கூட இன்றைய தலைமுறைக்கு ஒரு புதிய செய்திதான். அதை எல்லா படத்துக்கும் போட வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. வசந்த மாளிகை செய்திக்கு பக்கத்திலேயே இடம் பெற்றிருந்த மற்ற படங்களுக்கும் (‘அன்பே வா’ உட்பட) ஓட்ட விவரங்கள் இல்லை. அதை ஒரு பத்திரிகையின் ஆசிரியர் குழுதான் முடிவு செய்யும். அதே நேரம், இடைச் செருகலாக யாரும் எதையும் செய்ய முடியாது. அப்படியே, ஆசிரியர் ஓ.கே.செய்த இறுதி வடிவத்துக்கு பின் ரகசியமாக யாரும் திருத்தங்கள் செய்தால் மறுநாள் காலை வெட்ட வெளிச்சமாகி விடாதா?

மக்கள் திலகத்தை பற்றி பத்திரிகையில் வரக் கூடாது என்றெல்லாம் கூற முடியாது. அவரை பற்றிய செய்திகளுக்கு எவ்வளவு வரவேற்பு கடிதங்கள் வருகின்றன என்று அங்குள்ளவர்களைக் கேட்டால் தெரியும். இப்போது கூட 15ம் தேதி எங்க வீட்டுப் பிள்ளை பொன் விழா பிரம்மாண்டமாக நடக்க உள்ளது. திருமதி. சரோஜாதேவி, ராஜ ஸ்ரீ, சச்சு, பி.சுசிலா, எல்.ஆர்.ஈஸ்வரி, உட்பட வி.ஐ.பி.க்கள் விழாவில் கலந்து கொள்கிறார்கள். இதுபற்றிய செய்தி நாளிதழில் (இந்து அல்ல, வேறொரு பத்திரிகையில்) வெளியாகி அது மக்கள் திலகம் திரியில் பதிவிடப்பட்டுள்ளது. விழா பிரம்மாண்டமாக நடந்து விஐபிக்கள் கலந்து கொண்டு பேசும்போது எல்லா பத்திரிகையிலும் பெரிதாக போடுவார்கள். அதற்கு என்ன செய்ய முடியும்?

இதையெல்லாம் விவரம் தெரியாதவர்கள் அல்லது தெரிந்தும் தெரியாதது போல இருப்பவர்கள் யாராவது குற்றம்சாட்டி, தாங்களே நீதிபதிகளாகி தீர்ப்பும் அளிப்பார்களானால் புரிந்து கொள்ள முடியும். விவரம் அறிந்த நீங்கள் குற்றம் சாட்டுவது வியப்பளிக்கிறது.

உங்களின் புதிய பொறுப்புக்கும் வாழ்த்துக்கள். பீச்சுக்குப் போய் காத்தாட பேசிவிட்டு அப்படியே அருகில் ரத்னா கபே இருக்கிறதே போகலாம் என்று நினைத்தேன். மதுராவுக்கு போகலாம் என்றால் எனக்கு ஆட்சேபம் இல்லை. வள்ளல் வழியில் வந்த எங்களுக்கு ஏன் கஞ்சத்தனம்? செலவு என்னுடையதுதான். கவலை வேண்டாம்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
8th March 2015, 05:11 PM
கோபால்,

வெறுப்பு, காழ்ப்புணர்ச்சி காரணமாக எப்போதுமே அபத்த எல்லையை மீறாமல், நியாயத்தை விளக்கும்போது அதை புரியவைக்க முற்படும்போது அளிக்கும் பதில்களில் சில சமயம் (அதுவும் உங்கள் கருத்துதான் என் கருத்து அல்ல) தானே மீறுகிறேன். நன்றி.

அன்புடன் :கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

கோபால், இப்போதுதான் வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தைப் பற்றிய உங்கள் விமர்சனத்தை முழுமையாக படித்தேன். நன்றாக உழைத்து, அனுபவித்து எழுதி இருக்கிறீர்கள். எல்லாம் நல்லாத்தான் இருக்கு. சிக்கில் சண்முக சுந்தரம் மாதிரி பொசுக்.. பொசுக்குன்னு கோபம்தான்.... இருந்தாலும் ‘குறையில்லாத மனுஷன் உலகத்தில ஏது?’ என்று அந்தப் படத்தின் வசனமும் நினைவு வருகிறது. வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

Russellzlc
8th March 2015, 07:47 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/NAMNAADU%2057_zpsaasinywq.jpg

ஒரு சாண் வயிரை வளர்ப்பவர் உயிரை....

இலங்கை கடல் பகுதிக்குள் எல்லை தாண்டி வரும் தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்வதில் தவறில்லை. இதை சட்டம் அனுமதிக்கிறது என்று அதிர்ச்சி குண்டை வீசியிருக்கிறார் இலங்கை பிரதமர் ரனில் விக்கிரமசிங்கே.

என்ன அநியாயம்? மனித உயிர்களை எவ்வளவு துச்சமாக நினைக்கிறார் இலங்கை பிரதமர்? இத்தனைக்கும் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இலங்கையில் இருக்கும்போது அவரது இந்த கருத்து வெளியாகியிருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடியும் 13ம் தேதி இலங்கை செல்ல உள்ள நிலையில், இவ்வளவு துணிச்சலாக ரனில் விக்கிரமசிங்கே கூறுகிறார் என்றால் இந்தியாவை எவ்வளவு பலவீனமாக நினைக்கிறார் அவர்.

ரனிலை சுஷ்மா சுவராஜ் நேற்று சந்தித்து பேசியபோது கூட இந்தியாவின் தரப்பில் கடும் கண்டனத்தை தெரிவிக்கவில்லை. ‘மீனவர்கள் பிரச்சினையை மனிதாபிமான அடிப்படையில் அணுக வேண்டும்’ என்று செல்லமாக அறிவுரை கூறியிருக்கிறார். ராஜபக்சே இலங்கை அதிபராக இருந்தபோது, தமிழர்களுக்காகவும் தமிழக மீனவர் நலன் குறித்தும் வாய்கிழிய பேசியவர்தான் ரனில். இப்போது எப்படி மாறிவிட்டார்?

‘இந்திய கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இத்தாலி கடற்படை வீரர்களை இந்தியா கைது செய்தது ஏன்? எங்களிடம் எதிர்பார்க்கும் கருணையை இத்தாலி வீரர்களிடம் காட்டியிருக்கலாமே?’ என்று புரியாமல் பேசுகிறார் ரனில். இந்திய மீனவர்களை நமது எல்லைக்குள்ளேயே சுட்டுக் கொன்றும் கூட, இத்தாலி வீரர்களை இந்தியா சுட்டுக் கொன்று விடவில்லை. கைதுதான் செய்தது. அப்படியாவது, எங்கள் நாட்டுக்குள் நுழையும் தமிழக மீனவர்களை கைது செய்வோம் என்று ரனில் சொல்லியிருந்தாலாவது அவரது கருத்தை ஓரளவு புரிந்து கொள்ளலாம். சுட்டால் தவறில்லை என்பது ஆணவத்தின் உச்சமல்லவா?

படகோட்டி, திரைப்படத்தில் மீனவர்களின் துயர நிலை குறித்து தரைமேல் பிறக்க வைத்தான் பாடலில்,

‘‘ஒருநாள் போவார் ஒருநாள் வருவார்,
ஒவ்வொரு நாளும் துயரம்
ஒரு சாண் வயிறை வளர்ப்பவர் உயிரை
ஊரார் நினைப்பது சுலபம்’

என்று தலைவர் பாடுவார். எவ்வளவு சத்தியமான உண்மை?

ரனில் விக்கிரமசிங்கே ஏதோ தெரியாமல் சொல்லி விட்டார் என்று கருத இடமில்லை. தனது அரசியல் தளத்தை வலுப்படுத்த இப்படி கூறியிருக்கலாம்.

தன்னை சிலுவையில் அறைந்து உயிரை மாய்த்தவர்களுக்காக இரங்கி ஏசுபிரான் இப்படி வேண்டினார்.

‘பரலோகத்தில் இருக்கும் பரமபிதாவே, என்ன செய்கிறோம் என்று அறியாமல் செய்யும் இவர்களை மன்னியும்’

நாம் இப்படி வேண்டிக் கொள்ள வேண்டியதுதான்....

‘பரலோகத்தில் இருக்கும் பரமபிதாவே, என்ன செய்கிறோம் என்று அறிந்தே செய்யும் இவர்களையும் மன்னியும்’


அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Richardsof
9th March 2015, 05:59 AM
இனிய நண்பர் திரு கலைவேந்தனின் பதில்கள் மிகவும் அருமை .மறு வெளியீடுகளில் மக்கள் திலகத்தின்

நவரத்தினம் - பட்டிக்காட்டு பொன்னையா படங்கள் கோவையில் நல்ல வசூலுடன் ஓடுவது மூலம் மக்கள் திலகத்தின் படங்கள் என்றென்றுமே அமுத சுரபி என்பதை விநியோகஸ்தர்களும் ,திரை அரங்கு உரிமையாளர்களும் கூறுவதை காண முடிகிறது .

Richardsof
9th March 2015, 06:12 AM
]http://i62.tinypic.com/mszned.jpg
15.3.2015 அன்று எங்கவீட்டு பிள்ளை படத்தின் பொன் விழாவை கொண்டாடும் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் , விழா வெற்றி பெற நல் வாழ்த்துக்கள்

Richardsof
9th March 2015, 06:38 AM
எங்கவீட்டு பிள்ளை - 50



1. நாகி ரெட்டியின் முதல் வண்ணப்படம் .

2. மக்கள் திலகம் எம்ஜிஆர் இரட்டை வேடத்தில் நடித்த முதல் வண்ணப்படம் .

3. முந்தைய தென்னிந்திய படங்களின் வசூலை முறியடித்த படம் .

4. சென்னை நகரில் மூன்று அரங்கில் தினசரி மூன்று காட்சிகளுடன் வெள்ளி விழா ஓடிய முதல் படம் .

5. 7 திரை அரங்கில் வெள்ளி விழா ஓடிய படம் .

6. 1978 வரை இந்த சாதனையை தக்க வைத்து கொண்ட படம் .

7. எம்ஜிஆரின் இரு மாறு பட்ட சிறந்த நடிப்பு - சிறந்த கதை - சிறந்த இயக்கம் - இனிய பாடல்கள் என்று

பல பெருமைகளுடன் வந்த படம் .

8. எம்ஜிஆர் என்ற ஒரு தனி மனிதரின் முழுமையான எம்ஜிஆர் படம் .

9. உலக விருதுகள் - ஆஸ்கார் விருது - - இவற்றுக்கெல்லாம் மேலான மக்கள் வழங்கிய விருது ''எம்ஜிஆர் எங்க வீட்டு பிள்ளை ''- இது ஒன்று போதுமே .

10.1947-1977 30 ஆண்டுகள் திரை உலகில் நடிக மன்னனராக - வசூல் மன்னனாக வலம் வந்த எங்க வீட்டு பிள்ளை .

Richardsof
9th March 2015, 07:04 AM
நல்ல நேரம் -10.3.1972



மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் திரை உலக வெற்றிகளிலும் , அரசியல் ஆளுமைகளிலும் கிடைத்த மாபெரும் வெற்றியின் அடையாளம் 1972.

புரட்சி நடிகர் - புரட்சித்தலைவர் எம்ஜிஆர் என்ற பெருமை கிடைத்தது -1972



பாரத் பட்டம் கிடைத்து விழா நடந்த ஆண்டு - 1972



எம்ஜிஆர் ரசிகர்கள் - எம்ஜிஆர் மன்றங்கள் விஸ்வரூபம் எடுத்த ஆண்டு - 1972



எம்ஜிஆர் என்ற தனி மனிதரின் சக்தி - உலகம் அறிந்த ஆண்டு -1972



சினிமாவிலும் - அரசியலிலும் எம்ஜிஆர் ஹீரோ என்பதை நிரூபித்த ஆண்டு - 1972



வெற்றி என்ற தாரக மந்திரத்தோடு சங்கே முழங்கு



எங்கும் எதிலும் என்றும் எம்ஜிஆர் நல்ல நேரம்



ரசிகர்களை திருப்தி செய்த ராமன் தேடிய சீதை.



வாழ்வியல் தத்துவம் உணர்த்திய நான் ஏன் பிறந்தேன்

மக்களுக்காக வாழ்ந்த அன்னமிட்டகை



கோடிக்கணக்கான ரசிகர்களின் உள்ளங்களில் வாழும் இதய வீணை.



மக்கள் திலகத்தின் மகத்தான பெருமைகள் உணர்த்திய ஆண்டு -1972



மக்கள் திலகம் எம்ஜிஆர் வரலாற்றில் என்றுமே ''நல்ல நேரம் ''







-

Richardsof
9th March 2015, 07:16 AM
1213418]

http://i59.tinypic.com/10e0qvo.jpg

very nice still

Stynagt
9th March 2015, 11:19 AM
திரு. கலைவேந்தன் சார். தலைவர் ஒரு திரைப்படத்தில் சொல்வார்.என் எதிரிகூட எனக்கு சமமாய் இல்லை என்றால் மோத மாட்டேன் என்பார். அது எந்த திரைப்படம்?

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Russellbpw
9th March 2015, 12:09 PM
Dear Mr. Tenali Rajan,

I Just read the previous postings of our other friends and understood that you had undergone a surgery. Trust you are doing well.

Wishing you the best of health and cheer always.

Regards
RKS

oygateedat
9th March 2015, 01:39 PM
Pattikattu ponnaiah

Coimbatore Delite theatre

Yeterday evening show

Housefull.

Msg frm Mr.Haridas, Coimbatore

Richardsof
9th March 2015, 01:42 PM
kaliya perumal sir
http://youtu.be/9VVDqhDvcl8

Richardsof
9th March 2015, 01:48 PM
pattikattu ponnaiah

coimbatore delite theatre

yeterday evening show

housefull.

Msg frm mr.haridas, coimbatore
thanks ravichandran sir
MakkalThilagam MGR Mass and popularity IS still alive. Great

Stynagt
9th March 2015, 03:08 PM
Pattikattu ponnaiah

Coimbatore Delite theatre

Yeterday evening show

Housefull.

Msg frm Mr.Haridas, Coimbatore

Thanks Ravichandran Sir for the information. That's M.G.R, the Ever Vasool Chakravarthy.

Stynagt
9th March 2015, 03:27 PM
Thanks Vinodh Sir..

என் எதிரிகூட எனக்கு சமமா இல்லைனா
அலட்சியப்படுத்தறவன் நான்...எம்.ஜி.ஆர்...

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Russellisf
9th March 2015, 04:01 PM
அன்றும், இன்றும், என்றும்.உங்களிடம் மோதி தோற்றவர்கள் தான் ஏராளம் .அரசியளிலும் சரி,திரையிலும் சரி...





kaliya perumal sir
http://youtu.be/9VVDqhDvcl8

Russellisf
9th March 2015, 04:09 PM
நம் மேல் உண்மையான அக்கறை உள்ளவர்கள் மட்டுமே நாம் மனச்சோர்வு அடையும் தருணங்களில் நமக்கு நம்பிக்கை சாமரம் வீசுவார்கள்.
இதற்கு எம்.ஜி.ஆரின் வாழ்வை ஓர் உதாரணமாகச் சொல்லலாம்.
எம்.ஜி.ஆர் ஆரம்பகாலத்தில் பெரிய வாய்ப்பு கிடைக்காமல் மிகுந்த மன உளைச்சலில் இருந்திருக்கிறார்.
அந்நேரம் நந்தலால் ஜெஸ் வந்தலால் என்றொரு வட இந்தியர் ஒரு தமிழ்ப் படத்தை இயக்குவதற்காக தமிழகம் வந்திருக்கிறார்.
கலைவாணர் அந்த டைரக்டரிடம் "இவர் ஒரு நடிகர்" என எம்.ஜி.ஆரைக் காட்டியிருக்கிறார்.
உடனே ,வந்தலால் எம்.ஜி.ஆரை நடித்துக் காட்டச் சொல்லியிருக்கிறார்.
எம்.ஜி.ஆரின் நடிப்பைக் கண்ட வந்தலால் " Well decorated Mythological Pillar " (அலங்கரிக்கப்பட்ட புராணகாலத்துத் தூண்)என்று பாராட்டியிருக்கிறார்.
அதைக் கேட்டதும் எம்.ஜி.ஆருக்கு ஆனந்தக் கண்ணீர் வழிந்திருக்கிறது. அப்பொழுது எம்.ஜி.ஆர் இருபது வயது இளைஞன் !
அருகிலிருந்த கலைவாணர் எம்.ஜி.ஆரிடம்
" உன்னைப் பற்றி அந்த டைரக்டருக்குத் தெரிவதை விட
உன்னைப் பற்றி எனக்குத் தெரிவதை விட
உன்னைப் பற்றி உனக்குத் தெரியவேண்டும்
அப்பொழுதுதான் நீ வெற்றி காணமுடியும் "
என்று உத்வேகம் அளித்திருக்கிறார்.
இதன் பின் பல்வேறு போராடங்களுக்குப் பின் திரையில் ஸ்திரமான ஓர் இடத்தைப் பிடித்தார் எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆருடன் ஆரம்பகாலத்திருந்தே கூடவே இருந்து உற்சாகப்படுத்தியவர்களுள் முக்கியமானவர்கள் இருவர் 1) கலைவாணர் 2) சின்னப்பா தேவர்

Russellzlc
9th March 2015, 04:34 PM
http://i58.tinypic.com/143njgn.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

திரு.கலிய பெருமாள் சார்,

நமக்கேது எதிரிகள்? அப்படி யாரையும் நாம் கருதுவதில்லை. ஓரளவுக்கு என்றால் கலைத்துறையில் அல்ல. அரசியல் துறையில் ஒருவர் இருக்கிறார்.

மற்றபடி, நம்மிடம் சண்டைக்கு வருவோரிடம் நாம் தலைவர் போல சிரித்துக் கொண்டே சும்மானாச்சுக்கும் சண்டையிட்டு அவர்களை ஆசுவாசப்படுத்துகிறோம். அவ்வளவுதான்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
9th March 2015, 04:35 PM
Dear Mr. Tenali Rajan,

I Just read the previous postings of our other friends and understood that you had undergone a surgery. Trust you are doing well.

Wishing you the best of health and cheer always.

Regards
RKS

திரு. ஆர்.கே.எஸ்.

எங்களுடைய சுக துக்கங்களில் பங்கேற்று எங்களோடு ஒருவராய் கலந்திருக்கும் உங்களுக்கு நன்றிகள்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
9th March 2015, 04:37 PM
கோபால்,

இப்படித்தான் இருக்க வேணும் பொம்பள.. பாடலை ஆராய விருப்பம்தான்.

என்னைப் போலவே பெரியார் பற்றாளரான நீங்களும் அவரது கருத்துக்களை ஒட்டிய...

‘‘கைய மடக்கிக்க
காலை ஒடுக்கிக்க
கண்ண சுருக்கிக்க
பொண்ணா நெனச்சுக்க...’

‘கோபம் கொண்டு உதைத்தாலும்
கொண்டவனை மறக்காதே...’

போன்ற வரிகள் இடம் பெறும் பாடல்களை ஆய்வு செய்த பின் நான் ஆய்வு செய்யலாம் என்று இருக்கிறேன்.

அன்புடன்: கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
9th March 2015, 04:38 PM
Pattikattu ponnaiah

Coimbatore Delite theatre

Yeterday evening show

Housefull.

Msg frm Mr.Haridas, Coimbatore

நன்றி, திரு.ரவிச்சந்திரன்

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellisf
9th March 2015, 04:41 PM
என் அப்பாவோட ஆபிஸில் இப்போ அவரை தேடி 85 வயது உள்ள பாட்டி வந்தாங்க அவரு இல்லமா வெளியே போயிட்டாருனு சொல்லிட்டேன் உடனே எங்கப்பாவோட டேபிளில் புரட்சிதலைவர் படம் இருக்கும் அந்த அம்மா அந்த படத்த ஒரு நிமிடம் கூர்ந்து கவனித்துவிட்டு புரட்சிதலைவரின் படத்தை தொட்டு வணஙகிட்டு போனத பார்க்கும் போது உண்மையிலே மனதில் எல்லையில்லா மகிழ்ச்சி தலைவர் மறைந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்திருப்பது இது போல வேறு எந்த தலைவராலுமே இந்த புகழை பெறுவது கடினம் என்று .
வாழ்க புரட்சிதலைவர்


courtesy fb

Russellisf
9th March 2015, 07:31 PM
" கலைவாணர் என்.எஸ்.கே. அவர்கள், தன் கொடைத்திறனால் மக்கள் மன்றத்தில் பெருமதிப்புப் பெற்றவர். பிறர் கண்ணீரைக் காணச் சகியாத உள்ளம், அவர் உள்ளம். இல்லையென வருவோருக்கு, இயன்ற மட்டும் தருவது அவர் பழக்கம். கைப்பணத்திலும் ஆயிரமோ, இரண்டாயிரமோ கொடுத்துவிட்டு வந்திருக்கிறார்.
அந்த வரிசையிலே இப்பொழுது புரட்சி நடிகர் எம்ஜியார் இடம் பெறுகிறார். புயல் நிவாரண நிதிக்கு அவர் வாரி வழங்கிய தன்மையை நாடறியும். இப்பொழுது மதுரைத் தமிழ்ச்சங்கத்துக்கும், தெற்குத் திட்டங்களத்து ஆதிதிராவிடப் பள்ளிக்கும், சென்னை தியாகராயர் கல்லூரிக்கும் முறையே ரூ 1000, 2000, 2500 நன்கொடையாகத் தந்துள்ளார். அதன்றியும் அகில இந்தியப் பெண்கள் உணவு சங்கத்தின் சென்னைக் கிளைக்கும் ரூ. 500ம் தந்துள்ளார்.
வருமானம் அதிகரிக்கலாம்; புகழ் பெருகலாம். பெரிய மனிதர்கள் கூட்டுறவு ஏற்படலாம். ஆனாலும் நாராள மனது எல்லாருக்கும் வந்துவிடுவதில்லை. கையிலிருந்து பணம் கொடுப்பது என்றாலே, கண்களில் ரத்தம் கசியும் சிலருக்கு. வந்த பணத்தை, எப்படித் தன் குடும்பத்துக்குச் சொத்தாக்குவது என்றுதான் எல்லோருமே செய்யும் உபதேசமே, ‘பணத்தைப் பத்திரமாக வைத்துக் கொள்ளப்பா’ என்பதுதான். பணம் கைக்கு வந்ததும் மடிக்கு மாறி, பெட்டிக்குள் பதுங்கப் பார்க்கிறது. ‘நாம் தொல்லைப்படும் போது, யார் நமக்குத் தருகிறார்கள்? நமக்கெதற்கு வள்ளன்மை!’ என்ற பேச்சுப் புறப்படுகிறது.
‘ஐயா பசி!’ என்று அலறுபவனைப் பார்த்து, ‘எல்லார்க்கும் அப்படித்தான்! போ! போ!’ என்று இரக்கமின்றிக் கூறத் தோன்றுகிறது. கைப்பணத்துக்கும், தன் பெண்டு பிள்ளைகளுக்குமே தொடர்பு ஏற்படுத்தி, மனம் கணக்கிடுகிறது. பெரும்பகுதி மனித மனம் இப்படி இருப்பதால்தான், ஈந்து சிவக்கும் இருகரம் படைத்தோரை வாயார வாழ்த்தத் தோன்றுகிறது.
கலைவாணர் என.எஸ்.கே, நடிப்பிசைப் புலவர் ராமசாமி, புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். முதலியோர் நடிகர்களில் வள்ளல்கள் ஆவார்கள்."
- கவியரசு கண்ணதாசன் , ( 25-10-1956 ,தென்றல் இதழில் )

Russellrqe
9th March 2015, 08:03 PM
இனிய நண்பர் திரு கலைவேந்தன் சார்

மக்கள் திலகம் எம்ஜிஆர் 1947ல் கதாநாயகனாக ராஜ குமாரியில் நடித்து 1978 மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் வரை 115
படங்களில் பல் வேறு கதைகளில் திறமை மிக்க நடிகராக , மக்கள் விரும்பிய கதாநாயகனாக ,சாகச வீரராக , கொள்கை வேந்தராக ,ஒரு இயக்கத்தின் முன்னணி தலைவராக , புதுமை விரும்பியாக , புரட்சி நடிகராக , என்றென்றும் வெற்றி வீரராக முப்பது ஆண்டு காலம் திரை உலக வசூல் சக்ரவர்த்தியாக வந்த மக்கள் திலகத்தின் சாதனைகள் பற்றி நாடே அறிந்த வரலாற்றை சலவை செய்தவர்கள் அறியாமல் உளறுவது வாடிக்கை .

Russellrqe
9th March 2015, 08:10 PM
[QUOTE=esvee;1213866]நல்ல நேரம் -10.3.1972



மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் திரை உலக வெற்றிகளிலும் , அரசியல் ஆளுமைகளிலும் கிடைத்த மாபெரும் வெற்றியின் அடையாளம் 1972.

புரட்சி நடிகர் - புரட்சித்தலைவர் எம்ஜிஆர் என்ற பெருமை கிடைத்தது -1972



பாரத் பட்டம் கிடைத்து விழா நடந்த ஆண்டு - 1972



எம்ஜிஆர் ரசிகர்கள் - எம்ஜிஆர் மன்றங்கள் விஸ்வரூபம் எடுத்த ஆண்டு - 1972



எம்ஜிஆர் என்ற தனி மனிதரின் சக்தி - உலகம் அறிந்த ஆண்டு -1972



சினிமாவிலும் - அரசியலிலும் எம்ஜிஆர் ஹீரோ என்பதை நிரூபித்த ஆண்டு - 1972



வெற்றி என்ற தாரக மந்திரத்தோடு சங்கே முழங்கு



எங்கும் எதிலும் என்றும் எம்ஜிஆர் நல்ல நேரம்



ரசிகர்களை திருப்தி செய்த ராமன் தேடிய சீதை.



வாழ்வியல் தத்துவம் உணர்த்திய நான் ஏன் பிறந்தேன்

மக்களுக்காக வாழ்ந்த அன்னமிட்டகை



கோடிக்கணக்கான ரசிகர்களின் உள்ளங்களில் வாழும் இதய வீணை.



மக்கள் திலகத்தின் மகத்தான பெருமைகள் உணர்த்திய ஆண்டு -1972



மக்கள் திலகம் எம்ஜிஆர் வரலாற்றில் என்றுமே ''நல்ல நேரம் ''



vinod sir
1972ல் நல்ல நேரம் வெற்றியை பற்றி அன்றைய தினத்தில் சிலர் பல் வேறு காரணங்களை கூறி விம்மினார்கள் .ஏன் என்றால்
சென்னை நகரில் 4 அரங்கில் 100 நாட்கள் , பி , சி , இடங்களில் திரை இட்ட இடங்களில் எல்லாம் வசூலில் சாதனை , நல்ல நேரம் மறு வெளியீடுகளில் புரிந்த சாதனை கணக்கில் அடங்காது .

ainefal
9th March 2015, 09:12 PM
திரு.கலிய பெருமாள் சார்,

நமக்கேது எதிரிகள்? அப்படி யாரையும் நாம் கருதுவதில்லை. ஓரளவுக்கு என்றால் கலைத்துறையில் அல்ல. அரசியல் துறையில் ஒருவர் இருக்கிறார்.

மற்றபடி, நம்மிடம் சண்டைக்கு வருவோரிடம் நாம் தலைவர் போல சிரித்துக் கொண்டே சும்மானாச்சுக்கும் சண்டையிட்டு அவர்களை ஆசுவாசப்படுத்துகிறோம். அவ்வளவுதான்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

அப்படியே இருந்தால் யார் அந்த எதிரிகள் என்று சொல்லுங்கள். நாம் அவர்கள நேரில் சந்தித்து நாங்கள் தங்களை எதிரியாக கருதவில்லை என்று சொல்லிவிடுவோம் [அடிமைப்பெண்]!

Russellbpw
9th March 2015, 09:21 PM
இனிய நண்பர் திரு கலைவேந்தன் சார்

மக்கள் திலகம் எம்ஜிஆர் 1947ல் கதாநாயகனாக ராஜ குமாரியில் நடித்து 1978 மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் வரை 115
படங்களில் பல் வேறு கதைகளில் திறமை மிக்க நடிகராக , மக்கள் விரும்பிய கதாநாயகனாக ,சாகச வீரராக , கொள்கை வேந்தராக ,ஒரு இயக்கத்தின் முன்னணி தலைவராக , புதுமை விரும்பியாக , புரட்சி நடிகராக , என்றென்றும் வெற்றி வீரராக முப்பது ஆண்டு காலம் திரை உலக வசூல் சக்ரவர்த்தியாக வந்த மக்கள் திலகத்தின் சாதனைகள் பற்றி நாடே அறிந்த வரலாற்றை சலவை செய்தவர்கள் அறியாமல் உளறுவது வாடிக்கை .

நான் கேள்விப்பட்டவரை 1936 ஆம் ஆண்டு சதி லீலாவதி திரைப்படம் தானே சார் முதல் படம் ?

Russellzlc
9th March 2015, 09:45 PM
திரு.ஆர்.கே.எஸ்.

‘கதாநாயகனாக’ முதலில் நடித்தது ராஜகுமாரியில்.


அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
9th March 2015, 09:46 PM
கோபால்,

நீங்கள் பெரியார் கருத்தை ஒத்த பாடல் என்று கூறியதற்காக, அதே போன்ற பாடலை முதலில் நீங்கள் ஆய்வு செய்யுங்கள் என்று கூறினேன்.

‘இப்படித்தான் இருக்க வேணும்..’ பாடல் பெண்களை போகப் பொருளாகவோ, அடிமையாகவோ சித்தரிக்கும் பாடல் அல்ல. வயலில் உழைக்கும் விவசாயிக்குத் துணையாக அவன் மனைவி ‘காத்த பாத்து தூத்தி (நெல் மணியை) விடணும்..’ என்றும், வீட்டுக்குள் கட்டுப் பெட்டியாய் இருக்காமல் ‘நாலா வேலையும் நாமே பார்க்கணும்..’ என்று ஆங்கிலம் படித்தாலும் தலைக்கனம் இல்லாமல் இருந்து, ஏழைகளை தூற்றாமல் இருந்து (படத்தில் கே.ஆர்.விஜயா தூற்றுவார்) மகளிரையும் சம உரிமை கொடுத்து சமுதாயத்துக்கு உழைக்க அழைத்து அதற்கு ஏற்ற வகையில் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் புரட்சிகரமான பாடல்.

மகாத்மா காந்தி வக்கீலாகத்தான் இருந்தார் என்றாலும் அவர் உண்மைக்காகவே வாதாடியவர். கேஸ் கேஸ் கிடைத்தால் போதும் பணம் வந்தால் போதும் என்று பொய் வழக்குகளில் ஆஜரானதில்லை. தொழிலிலும் ஒரு தர்மத்தை காத்தார். எங்கள் தர்மதேவனும் அப்படித்தான். தொழிலிலும் ஒரு தர்மத்தை காத்தார். பாத்திரத்தின் தன்மையோடு மட்டும் நிற்காமல் நல்ல கருத்துக்களை அந்த பாத்திரத்தின் மூலம் சொன்னார்.

நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். பெரியாரின் சாதி ஒழிப்பு, தமிழனுக்கு அறிவை, மான உணர்வை ஊட்டியது ஆகிய தொண்டுகளை பிடிக்கும் என்றால், அவர் பிள்ளையாரை உடைத்ததையும் பிடிக்கும் என்று அர்த்தமல்ல. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற பேரறிஞர் அண்ணாவின் கொள்கைப்படி பிள்ளையாரை உடைக்காதவர்கள் நாங்கள்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellrqe
10th March 2015, 05:08 AM
மக்களின் நல்ல நேரம் - மக்கள் திலகம் எம்ஜிஆர் நடிகரானார் .
மக்கள் மனதில் நிரந்தர இடம் பிடித்தார் ,
மக்கள் விரும்பிய நடிப்பை அள்ளி வழங்கினார்
மக்களின் வாழ்க்கையில் நம்பிக்கை என்ற ஒளிவிளக்கை ஏற்றினர்
மக்களின் துயர் துடைக்கும் வழிகளை கண்டறிந்தார் .
நாடோடி மன்னனில் தனது திட்டங்களை அறிவித்தார்
நாடே போற்றும் மன்னனாக 1977ல் பதவி ஏற்றார்
திரை வானில் நட்சத்திரமாக மின்னினார் . இன்றும் மின்னுகிறார் .
அரசியல் வானில் நம்பிக்கை நட்சத்திரம் . ஜொலித்தார் ...ஜொலிக்கிறார் .ஜொலிப்பார்.
ரசிகர்கள் - தொண்டர்கள் - மக்கள் என்று மூன்று தரப்பினரை தன்னகத்தே ஆட்கொண்ட ஒரே தலைவன் - நடிகன் மக்கள் திலகம் எம்ஜிஆர் - உலக எட்டாவது அதிசயம் எம்ஜிஆர் .
மக்கள் நேசித்த மாபெரும் நடிகரின் -தலைவரின் உன்னத வாழ்வு ஒரு நல்ல நேரம் .
38 ஆண்டுகள் எம்ஜிஆர் இல்லாத சினிமா - அவர் பாடல்கள் - அவரது திருமுகம் இல்லாத படங்களே இல்லை .
இதுவே எம்ஜிஆர் ரசிகர்களின் வெற்றி .
அரசியலில் எம்ஜிஆர் - இரட்டை இலை தொடரும் வெற்றிகள் - வெற்றி மேல் வெற்றி
கனவிலும் நினைத்து பார்க்க முடியுமா - மற்றவர்கள் ?
கனவு கண்டோம் - ஜெயித்தோம் .நாளை நமதே .

Richardsof
10th March 2015, 02:41 PM
http://i58.tinypic.com/m836kp.jpg

Richardsof
10th March 2015, 02:42 PM
http://i58.tinypic.com/2jb8eqb.jpg

Richardsof
10th March 2015, 02:43 PM
http://i59.tinypic.com/2przi3c.jpg

Richardsof
10th March 2015, 02:44 PM
http://i59.tinypic.com/3532iyg.jpg

Richardsof
10th March 2015, 02:46 PM
http://youtu.be/u_xUTTKbSCc

Richardsof
10th March 2015, 03:01 PM
மக்களின் நல்ல நேரம் - மக்கள் திலகம் எம்ஜிஆர் நடிகரானார் .
மக்கள் மனதில் நிரந்தர இடம் பிடித்தார் ,
மக்கள் விரும்பிய நடிப்பை அள்ளி வழங்கினார்
மக்களின் வாழ்க்கையில் நம்பிக்கை என்ற ஒளிவிளக்கை ஏற்றினர்
மக்களின் துயர் துடைக்கும் வழிகளை கண்டறிந்தார் .
நாடோடி மன்னனில் தனது திட்டங்களை அறிவித்தார்
நாடே போற்றும் மன்னனாக 1977ல் பதவி ஏற்றார்
திரை வானில் நட்சத்திரமாக மின்னினார் . இன்றும் மின்னுகிறார் .
அரசியல் வானில் நம்பிக்கை நட்சத்திரம் . ஜொலித்தார் ...ஜொலிக்கிறார் .ஜொலிப்பார்.
ரசிகர்கள் - தொண்டர்கள் - மக்கள் என்று மூன்று தரப்பினரை தன்னகத்தே ஆட்கொண்ட ஒரே தலைவன் - நடிகன் மக்கள் திலகம் எம்ஜிஆர் - உலக எட்டாவது அதிசயம் எம்ஜிஆர் .
மக்கள் நேசித்த மாபெரும் நடிகரின் -தலைவரின் உன்னத வாழ்வு ஒரு நல்ல நேரம் .
38 ஆண்டுகள் எம்ஜிஆர் இல்லாத சினிமா - அவர் பாடல்கள் - அவரது திருமுகம் இல்லாத படங்களே இல்லை .
இதுவே எம்ஜிஆர் ரசிகர்களின் வெற்றி .
அரசியலில் எம்ஜிஆர் - இரட்டை இலை தொடரும் வெற்றிகள் - வெற்றி மேல் வெற்றி
கனவிலும் நினைத்து பார்க்க முடியுமா - மற்றவர்கள் ?
கனவு கண்டோம் - ஜெயித்தோம் .நாளை நமதே .

இனிய நண்பர் திரு குமார் சார்
மிக அருமையாக மக்கள் திலகத்தின் செல்வாக்கை பற்றி அழகாக பதிவிட்டு இருக்கிறீர்கள் . மிக்க நன்றி .மக்களின் ரசனைகளை பல் வேறு திறமையான
நடிகர்கள் தங்களின் திறமையால் வெளிப்படுத்தி இருந்தாலும் மக்கள் அதிகமாக அன்றும் இன்றும் விரும்பி பார்ப்பதில் நம் மக்கள் திலகத்தின் படங்கள் தான் என்றால் அது மிகையல்ல .சமீபத்தில் கோவை நகரில் பட்டிக்காட்டு பொன்னையா திரைப்படம் அரங்கம் நிறைந்துள்ளது மூலம் மக்கள் திலகத்தின் மாபெரும் வெற்றி படங்களும் சராசரி படங்களும் மக்களால் விரும்பி பார்க்கபடுவது சாதனையே.

Richardsof
10th March 2015, 03:06 PM
Courtesy - malaisudar

"ஹாத்தி மேரா சாத்தி' பெரும் வெற்றி பெற்றதை அடுத்து அதை தமிழில் தயாரிக்க தேவர் முடிவு செய்தார். நீண்ட காலமாக தேவர் பிலிம்ஸ் படங்களில் நடிக்காமல் இருந்த எம்ஜிஆரை இந்தப் படத்திற்கு அவர் ஒப்பந்தம் செய்தார். படத்துக்கு "நல்ல நேரம்' என பெயர் சூட்டப்பட்டது.

எம்ஜிஆரை வைத்து அதிக படங்களை தயாரித்த தேவரின், தேவர் பிலிம்ஸ் நிறுவனத்தில் அவர் நடித்த கடைசி படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. சிறு வயதில் ஒரு சிறுத்தையிட மிருந்து யானை ஒன்று தன்னை காப்பாற்றியதை அடுத்து, யானைகள் மேல் பெரும் பாசம் கொண்டிருந்த சிறுவன் ஒருவன் பெரியவன் ஆனதும் யானைகள்பால் அன்பு செலுத்துகிறான்.

ஒரு கட்டத்தில் அவனது செல்வமெல்லாம் பறிபோய் விட அந்த யானைகளை கொண்டே வித்தைகள் செய்து, இழந்த செல்வத்தை மீட்கிறான். அவனது மனைவிக்கு யானைகளை பிடிக்காமல் போய் விட அதனால் ஏற்படும் பிரச்சனைகளை மையமாக கொண்டதாக கதை அமைந்திருந்தது.

கடைசியில் குழந்தையை காப்பாற்ற யானை தன் உயிரை தியாகம் செய்கிறது. அதன் பின்னர்தான் யானையின் தியாகத்தை அந்த பெண் உணர்கிறாள். யானையை வளர்க்கும் செணன்ல்வந்தராக எம்ஜிஆர் நடித்தார். அவருக்கு ஜோடியாக கே.ஆர்.விஜயா நடித்திருந்தார். அசோகன், தேங்காய் சீனிவாசன், நாகேஷ், சச்சு, மேஜர் சுந்தர்ராஜன், ஜஸ்டின், உட்பட பலர் நடித்த இந்தப் படத்தில் நான்கு யானைகளும் நடித்திருந்தன.

யானைகளின் வித்தைகள் மற்றும் எம்ஜிஆர் செய்யும் சாகசங்கள் படத்தின் ஹைலைட்டாக அமைந்திருந்தன.
கவிஞர் கண்ணதாசன் எழுதிய,
ஓடி ஓடி உழைக்கணும்; ஊருக்கெல்லாம் கொடுக்கணும், ஆடி, பாடி நடக்கணும், அன்பை நாளும் விதைக்கணும்.
டிக் டிக் டிக் டிக் இது மனதுக்கு தாளம்
டக்டக்டக் இது உறவுக்கு தாளம்
நீ தொட்டால் எங்கும் பொன்னாகுமே
என் மேனி என்னாகுமோ

ஆகிய பாடல்களும், அவினாசி மணி எழுதிய ஆகட்டும்டா தம்பி ராஜா நடராஜா; மெதுவா தள்ளையா, பதமா செல்லையா என்ற பாடலும் திரையிசை திலகம் கே.வி.மகா தேவனின் இனிய இசையில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. சின்னப்பா தேவரின் சகோதரர் எம்.ஏ.திருமுகம் படத்தை இயக்கினார். இந்தப் படமும் சென்னையில் நான்கு திரையரங்குகள் உட்பட பல இடங்களில் நூறு நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி பெற்றது.

Richardsof
10th March 2015, 03:09 PM
COURTESY - NET
எம்ஜிஆருக்கே வேலை இல்லை..யென்று சொன்னவர்.

"வேலை கேட்டு ஒவ்வொரு கடையாக ஏறி இறங்குவார் எம்ஜிஆர. ஆனால் எந்த கடையிலும் யாரும் அவருக்கு வேலை தர தயாராக இல்லை. நான் வேலை செய்த கடையிலும் ...ஏதாவது வேலை இருந்தா கொடுங்க...நான் செய்கிறேன் ..னு வந்தவரிடத்தே ...வேலை ஏதும் காலி இல்லை ..என்று திருப்பி அனுப்பினேன். வேலை ஏதும் கிடைக்காமல் , பட்டினியோடு அலைந்து திரிந்த அலுப்பில் அவர் மயக்கமாகி விட , அந்தப்பக்கம் வந்த கேஆர்விஜயாம்மா அவரது முகத்தில் தண்ணீர் தெளித்து அழைத்துப்போவார்.."நல்ல நேரம்" படத்தில் வரும் இந்த காட்சியில் எம்ஜிஆருக்கே வேலை இல்லை என்று சொன்னேங்க.." கண்ணீரோடு நினைவு கூர்ந்தார்அவிநாசியில் எனது நண்பரின் துணிக்கடையில் நீண்ட நாட்களாக வேலை செய்யும் புன்னகை" பாய் ".

சென்னையில் தியாகராய நகரில் வேலை செய்துகொண்டிருந்தபொழுது நடந்த இந்த நிகழ்வை சொல்லிசொல்லி பூரித்தார் அவர். "எம்ஜிஆரு எவ்ளோ கலர் தெரியுங்களா..? ரோஸ்னா..ரோஸ்..புத்தம்புது ரோஸ் மாதிரி" ஆச்சர்யத்தோடு அந்த தருணங்களில் ஆழ்ந்தார் பாய்.

மக்கள்திலகம் எம்ஜிஆர் மீது சாமான்ய மக்கள் கொண்ட அன்பும்,ஆதரவும், பற்றும், பாசமும் வேறு எந்த தலைவரும் இட்டு நிரப்பவே முடியாத பேரதிசயம்.

"நான் ஆணையிட்டால்..
அது நடந்துவிட்டால்.."
இன்றைக்கும் 7வது படிக்கும் மகனின் பேவரைட் பாட்டு இதுதான்.(எங்கள் வீட்டில் அவ்வளவு அடக்குமுறைகளா..என கருதவேண்டாம் ..smile emoticon ) ஆயிரம் புதுப்பாடல்கள் கூட அவனை சிறிதேனும் மாற்ற முடியவில்லை.

"புத்தன், ஏசு, காந்தி பிறந்தது
பூமியில் எதற்காக.?
தோழா..ஏழை நமக்காக .."

எங்கே ,எப்போது ,எந்த தருணத்தில் இந்த பாடல் ஒலித்தாலும் , எப்படி தேசியகீதம் ஒலிக்கிறபொழுது எல்லா வேலைகளையும் விட்டுவிட்டு, பாட்டு முடியும்வரை, மெளனமாக எழுந்து நின்று ஒரு உண்மையான தேசபக்தன் மரியாதை செய்கிறானோ அதைப்போல இந்த பாட்டினை கேட்கிறபொழுதெல்லாம் ஆணி அடித்தாற்போல அசையாமல் நான் நின்றுவிடுவதுண்டு...

" எம்ஜிஆரின் படங்கள் ஏன் இவ்வளவு வெற்றிபெற்றது ?" என்பதற்கு ஆயிரம் காரணங்கள் சொல்லப்பட்டாலும், "எந்த சூழ்நிலையையும் எதிர்த்து நின்று போராடு.. நீ வெற்றி பெற்றுவிடலாம் " என்கிற " பாஸிடிவ் அப்ரோச்" - நேர்மறை நம்பிக்கையை அவர் தன் படங்களின் மூலமாக தூண்டிவிட்டுக்கொண்டே இருந்தார்..என்பதையே சிறந்த காரணமாக, ஒரு நம்பிக்கை சிந்தனையாளராக பார்க்க முடிகிறது என்னால்.

சாமான்யர்களின் ஏக்கத்தை ,கனவுகளை ,வேட்கையை அவரது படங்கள் தணித்ததைப்போல , குறைத்ததைப்போல வேறு எந்த படங்களுமே இன்றுவரை செய்ய முடியவில்லை என்பதை மறுப்பதற்கேயில்லை...

ஒரு அரசியல் தலைவர் என்பதைத்தாண்டி, அவரைப்பற்றிய மாறுபட்ட கருத்துக்கள் சிலருக்கு இருந்தாலும்கூட, தன்னம்பிக்கையை தூண்டும் அவரது படங்கள் சமுதாயத்திற்கு நன்மையை செய்துகொண்டுதான் இருக்கின்றன..

எம்ஜிஆர் ஒரு சகாப்தம்தான்..!!

Richardsof
10th March 2015, 03:17 PM
http://i57.tinypic.com/2dui9nk.jpg

Richardsof
10th March 2015, 03:21 PM
http://youtu.be/eq5djoaELRI

Stynagt
10th March 2015, 04:00 PM
http://i61.tinypic.com/m94r3b.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
10th March 2015, 04:33 PM
http://i61.tinypic.com/2zh4db4.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
10th March 2015, 04:36 PM
http://i62.tinypic.com/op4gg4.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Richardsof
10th March 2015, 04:38 PM
மக்கள் திலகத்தின் ''நல்ல நேரம் 10.3.1972 - முதல் நாள் முதல் காட்சியிலே படத்தின் மாபெரும் வெற்றி செய்திகள் தமிழகமெங்கும் திரை இட்ட அரங்கில் இருந்து ரசிகர்கள் தெரிவித்தவண்ணம் இருந்தார்கள் .மக்கள் திலகத்தின் ''சங்கே முழங்கு '' 5 வது வாரமாக தமிழகமெங்கும் ஓடிகொண்டிருந்தது .நல்ல நேரம் திரையிட்ட தினமே 13.4.1972 முதல் ''ராமன் தேடிய சீதை '' விளம்பரம் வந்து விட்டது .

சங்கே முழங்கு - நல்ல நேரம் - ராமன் தேடிய சீதை மூன்று மக்கள் திலகத்தின் வண்ணப்படங்கள் ஒரே நேரத்தில் [ பிப் - ஏப்ரல் ] ரசிகர்களுக்கு விருந்தாக வந்தது .நல்ல நேரம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது . ராமன் தேடிய சீதை மதுரையில் 12 வாரங்கள் ஓடியது . சங்கே முழங்கு சென்னை கிருஷ்ணாவில் 67 நாட்கள் ஓடியது .

திரை உலகம் - திரைசெய்தி -காந்தம் போன்ற மக்கள் திலகம் எம்ஜிஆர் மன்ற பத்திரிகைகளில் மக்கள் திலகம் நடித்து கொண்டிருக்கும் படங்கள பற்றியும் , புதியதாக ஒப்பந்தம் செய்யப்பட்ட படங்கள் பற்றியும் , மக்கள் திலகத்தின் படங்கள் ஓடும் தகவல்களையும் விரிவாக எழதி வந்தார்கள் .
பொம்மை - பேசும் படம் - பிலிமாலயா மற்றும் முரசொலி - தினத்தந்தி - தென்னகம் - தினமணி - சுதேச மித்திரன் - நவமணி போன்ற தினசரி ஏடுகளிலும் மக்கள் திலகத்தின் திரை உலக செய்திகள் வந்த வண்ணம் இருந்தது .

பொம்மையில் - திரை கடல் ஓடி திரைப்படம் எடுத்தோம்

அனந்த விகடனில் - நான் ஏன் பிறந்தேன்

மக்கள் திலகம் எம்ஜிஆர் தொடர் கட்டுரை எழதி வந்தார் . மக்கள் திலகத்தின் நான் ஏன் பிறந்தேன் - அன்னமிட்ட கை - இதய வீணை - உலகம் சுற்றும் வாலிபன் - பட்டிக்காட்டு பொன்னையா - நேற்று இன்று நாளை - நினைத்ததை முடிப்பவன் போன்ற படங்களில் மக்கள் திலகம் நடித்து கொண்டு வந்தார் . மாநிலம் முழுவதும் திமுக கூட்டங்களில் சிறப்புரை ஆற்றி வந்தார் . அனைத்துலக எம்ஜிஆர் மன்றமும் சிறப்பாக செயல் பட்டு வந்தது .

Russellisf
10th March 2015, 05:08 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsczmgsi4m.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsczmgsi4m.jpg.html)

Russellail
10th March 2015, 07:50 PM
வெற்றி திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன் -
அற்புத நாயகன்-மக்கள் திலகம் - தெய்வம் எம்.ஜி.ஆர்.

இதயத்தில் ஒளிவிடும்
இனிய காதலை,
இலக்கிய சுவையுடன்
இளமை தமிழில்
இன்பமாய் பகிரும்
இதயக்கனியின்
இனிமை கானங்கள்

https://www.youtube.com/watch?v=jnKe8DMIMZE

https://www.youtube.com/watch?v=KJ-UTOBRHY4

https://www.youtube.com/watch?v=VkOO5x_hF-I

https://www.youtube.com/watch?v=TDea6w4prg0

https://www.youtube.com/watch?v=1-2wtovyhz0

https://www.youtube.com/watch?v=uGDqJH4hfPc

https://www.youtube.com/watch?v=95ry964js-M

https://www.youtube.com/watch?v=E_X7I18BeK0&list=PLEOW1nqR8KJZ10zIrfnUXlLkPB8D2kL_X

https://www.youtube.com/watch?v=4GzZY807aLQ

https://www.youtube.com/watch?v=KOItD_dQ64o

https://www.youtube.com/watch?v=LFeAoIxV18c

https://www.youtube.com/watch?v=bJCoqJSTThY

https://www.youtube.com/watch?v=cy58kizXUSY

https://www.youtube.com/watch?v=TieQtdRcRQE

https://www.youtube.com/watch?v=OAXtHaje39E

https://www.youtube.com/watch?v=FhCEmP65WWE

https://www.youtube.com/watch?v=8emUszS4fXI

https://www.youtube.com/watch?v=VDjawUcFE2Q

https://www.youtube.com/watch?v=eM2JNp5GoxE

https://www.youtube.com/watch?v=Qke-f0M63QY

https://www.youtube.com/watch?v=LjyneaesAiY

https://www.youtube.com/watch?v=DjIwy5zY9JI

https://www.youtube.com/watch?v=NK3gyaIpNy4

https://www.youtube.com/watch?v=9rEU8VyAzJw

https://www.youtube.com/watch?v=RmQzA48_c_w

https://www.youtube.com/watch?v=hjDCRzstc74

https://www.youtube.com/watch?v=gOU9k22rr5Q

https://www.youtube.com/watch?v=41RRg5NZeCE

https://www.youtube.com/watch?v=WYNNiDOAgFY

https://www.youtube.com/watch?v=zbpnIpD__KI

https://www.youtube.com/watch?v=S1t5v4zefqI

https://www.youtube.com/watch?v=Yysr73rDTDY

https://www.youtube.com/watch?v=FhtyGRduo34

https://www.youtube.com/watch?v=sh7r_0yDNTw

https://www.youtube.com/watch?v=0_C8yqHSf50

https://www.youtube.com/watch?v=A1OI3Ps9VwY

https://www.youtube.com/watch?v=ufwwcCxpz8E

https://www.youtube.com/watch?v=F0lz1kLWQ1w
https://www.youtube.com/watch?v=XObyqQ50I1c

https://www.youtube.com/watch?v=1KNGlUZX2-8

https://www.youtube.com/watch?v=yHfBRUdJ0Ts

https://www.youtube.com/watch?v=ag6m5atKfIY

https://www.youtube.com/watch?v=lIY-INb_xFU

https://www.youtube.com/watch?v=9X2eO2yWTtk

https://www.youtube.com/watch?v=qE1dqH4FX6A

https://www.youtube.com/watch?v=RJXrqY-Df1M

https://www.youtube.com/watch?v=MgJPv59KO94

https://www.youtube.com/watch?v=l3-cs57NsRg

https://www.youtube.com/watch?v=AbvkoEfKEk0

https://www.youtube.com/watch?v=awwHaz2dClo

https://www.youtube.com/watch?v=_ibZksuZpCY

https://www.youtube.com/watch?v=3mhVfns1W-Y

https://www.youtube.com/watch?v=SX62HkWtMHw

https://www.youtube.com/watch?v=G26cnoODOaI

https://www.youtube.com/watch?v=De0_R_72yoc

https://www.youtube.com/watch?v=blopbdmme9g

https://www.youtube.com/watch?v=Ag_5gwumvWA

https://www.youtube.com/watch?v=0ttbU2wssoA&list=PLABFB1A0FDB1E269C

https://www.youtube.com/watch?v=4LgSeXZdheM

ainefal
10th March 2015, 08:44 PM
" மதவாதிகள் - அவர்களின் கொள்கை எதுவாக இருந்தாலும் மக்களை ஒற்றுமைப்படுத்துவதாக இருக்க வேண்டும். மதவாதிகள் மக்களைப் பிளவுபடுத்த நினைப்பதை - இந்த அரசு அனுமதிக்காது என்பதை தெளிவாகச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
இந்து முன்னணி என்ற பெயரால் பேரணி நடத்துகிறார்கள். இந்தப் பேரணியால் நாட்டுக்கு நன்மையா? சிந்திக்க வேண்டும். இந்து முன்னணிக்காரர்களுக்கு யோசனை சொல்லும் மடாதிபதிகளுக்கும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இது போன்ற செயல்களை அரசு அனுமதிக்காது. குன்றக்குடி அடிகளார் நடந்து கொள்வது போல் மற்ற மடாதிபதிகள் நடந்து கொள்ள வேண்டுமே தவிர, மற்ற வழி முறைகளில் இறங்கக் கூடாது. ஆர்.எஸ்.எஸ்.
நான் மீண்டும் சொல்லிக் கொள்கிறேன். அச்சுறுத்தல் பயிற்சி கொடுக்கிறார்களே - அதை அரசு ஏற்றுக் கொள்ள முடியாது. குறிப்பாக சொல்கிறேன்; ஆர்.எஸ்.எஸ். தனது பயிற்சிகளை நிறுத்தியாக வேண்டும். ஏற்கெனவே என்.சி.சி. சாரணர் பயிற்சிகள் இருக்கின்றன. அந்தப் பயிற்சியே போதும்; ஆர்.எஸ்.எஸ். சின் இந்தப் பயிற்சிகள் தேவை இல்லை.
மக்கள் நலன் காக்கக் கூடிய அரசியல் கட்சிகள் இருக்கின்றன. மக்கள் நலனுக்காகப் பாடுபடக் கூடிய சிறந்த தலைவர்கள் இருக்கிறார்கள். எல்லா அரசியல் கட்சிகளிலும் இருக்கிறார்கள் எனவே, மதவாதிகள் இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம்.
அரசு விதித்துள்ள 144 தடையை மீறுவோம் என்கிறார்கள். தடையை அவர்கள் மீறிச் செயல்பட்டால், அரசு அதைச் சமாளிக்கும்; அரசு அதற்குத் தயாராக இருக்கிறது "
- சட்டமன்றத்தில் காவல்துறை மான்யத்தின்மீது , 29.3.1982 அன்று முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர்..ஆற்றிய உரை .
( தமிழ் ஓவியா பதிவிலிருந்து )

Courtesy: Sri. Chandran Veerasamy, FB

oygateedat
10th March 2015, 10:38 PM
http://s17.postimg.org/aimdcnohb/IMG_Videocon_A20_20131203_142214_0.jpg (http://postimg.org/image/93ksnxne3/full/)

Richardsof
11th March 2015, 06:21 AM
குமுதம் இந்த வார இதழில் அவலம் ''சொல்வது நிஜம்'' தலைப்பில் மணா என்பவர் ரசிகர்களின் திரை அரங்கு ஆரவாரங்களை பற்றிசில தவறான தகவல்களை பதிவிட்டு உள்ளார் .1960-1977 களில் எம்ஜிஆர் - சிவாஜி படங்கள் ஓடிய அரங்குகளில் நடந்த ரசிகர்களின் கொண்டாட்டத்தை பற்றி உண்மைக்கு மாறாக எழதி உள்ளார் . கட்டுரை ஆசிரியர் அந்த கால கட்டங்களில் முதல் நாள் முதல் காட்சியின் ரசிகர்களின் கொண்டாட்டங்களை பார்த்திருக்க வாய்ப்பில்லை .அவர் சொல்வது நிஜம் தலைப்பே பொய் என்பதே உண்மை .

Russellbpw
11th March 2015, 10:36 AM
இனிய நண்பர் எஸ்வி சார்

தங்களுடைய தாயார் பூரண நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
தங்களுடைய தாயார் நல்ல முறையில் உடல் நலம் தேறி இல்லம் வந்து உங்கள் குடும்பத்தார் அனைவரும் மகிழ்ச்சியுற எனது சிறப்பு பிரார்த்தனைகள்.

Rks

Russellail
11th March 2015, 12:07 PM
இனிய நண்பர் எஸ்வி சார் தங்களின் தாயார் உடல்நிலை குறித்து இங்குள்ள பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன். அவர் உடல்நலம் பெற்று மீண்டும் பூரண நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன். அவர் நல்ல முறையில் உடல் நலம் தேறி இல்லம் வந்து உங்கள் குடும்பத்தார் அனைவரும் மகிழ்ச்சியுற எனது சிறப்பு பிரார்த்தனைகள்.

Stynagt
11th March 2015, 01:21 PM
திரு. வினோத் சார். தங்கள் தாயார் நலம் பெற்றிட எல்லாம் வல்ல நம் ஆண்டவர் அருள்புரிவாராக.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

ainefal
11th March 2015, 02:03 PM
My sincere prayers for the speedy recovery of Vinod Sir Mother [ in fact it is even wrong to say Vinod Sir's Mother - because Mother is Mother to everyone]. With all good souls blessings she will be back to normalcy.

எத்தனை செல்வங்கள் வந்தாலுமே எத்தனை இன்பங்கள் தந்தாலுமே
அத்தனையும் ஒரு தாயாகுமா அம்மா ! அம்மா! அம்மா !
எனக்கது நீயாகுமா ?

https://www.youtube.com/watch?v=2K096xYEtsY

https://www.youtube.com/watch?v=QdC5hpVbTNM

Richardsof
11th March 2015, 04:59 PM
என்னுடய தாயாரின் உடல் நலன் பூர்ண குணமடைந்து வருகிறது .
நண்பர்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த நன்றியினை தெரிவித்து கொள்கின்றேன் .

Richardsof
11th March 2015, 06:28 PM
நான் கண்ட திரை அரங்கு திருவிழா
http://i715.photobucket.com/albums/ww156/gowthamw595/vlcsnap-183550.png (http://s715.photobucket.com/user/gowthamw595/media/vlcsnap-183550.png.html)

வேலூர் - அப்சரா திரை அரங்கம்

11.1.1968


வேலூர் நகரம் முழுவதும் மக்கள் திலகத்தின் '' ரகசிய போலீஸ் 115 '' வருகிறது போஸ்டர்கள் ஜனவரி முதல் வாரத்தில் திரை அரங்கு பெயர் இல்லாமல் ஒட்டப்பட்டிருந்தது .படம் வெளி வருவதற்கு இரண்டு நாட்கள் முன்பு
அப்சரா அரங்கில் போட்டோ கார்ட்ஸ் - ஷோ கேசில் வைத்தார்கள்
http://i715.photobucket.com/albums/ww156/gowthamw595/vlcsnap-182271.png (http://s715.photobucket.com/user/gowthamw595/media/vlcsnap-182271.png.html)
.திரை அரங்கில் வித விதமான வண்ணப்படங்கள் போஸ்டர்ஸ் ஒட்டியிருந்தார்கள் . இதை காண்பதற்காக ரசிகர்கள் கூட்டம் அலை மோதியது . குறிப்பாக மக்கள் திலகத்தின் புதுமையான கூலிங் கிளாசில் பிரதிபலிக்கும் காட்சிகள் - வீல் சேரில் நம்பியாருடன் மோதும் காட்சிகள் பிரமிக்க வைத்தது .
அப்சரா அரங்கம் முழுவதும் படம் வெளியாகும் முதல் நாள் இரவில் திரை அரங்கம் முழவதும் தோரணங்கள் , திமுக கொடியுடன் கட்டப்பட்டிருந்தது . ராட்சச சைசில் ஸ்டார்கள் ,மக்கள் திலகம் படங்களுடன் கூடிய நூற்றுக்கணக்கான ஸ்டார்கள் அலங்கரிக்கபட்டிருந்தது .11.1.1968 விடியற்காலை முதல் ரசிகர்கள் கூட்டம் அலை மோதியது .அப்சரா அரங்கில் 1966 தீபாவளி அன்று மக்கள் திலகத்தின் பறக்கும் பாவை வெளிவந்தது
பறக்கும் பாவை படத்திற்கு பின்னர் ரகசிய போலீஸ் 115 இத்திரை அரங்கில் வந்தது குறிப்பிடத்தக்கது .அப்சரா அரங்கம் திரை சீலை மிகவும் கண்கவர் வண்ணத்தில் அமைந்திருந்தது . திரை அரங்கம் நிரம்பி ரசிகர்கள் படத்தை காண ஆராவாரத்துடன் காத்திருந்தார்கள் . மிக புகழ் பெற்ற கம் செப்டம்பர் இசை ஒலித்தவுடன் திரை சீலை விலகிய பின் ரகசிய போலீஸ் 115 - படத்தின் வரவேற்பு மற்றும் வாழ்த்துக்கள் பல்வேறு அமைப்பினரின் ஸ்லைடு காண்பித்த போது விசில் சத்தத்தில் அரங்கமே அதிர்ந்தது .

ரகசிய போலீஸ் 115 சென்சார் தொடர்ந்து டைட்டில் காட்சி துவங்கியதும் அரங்கமே மகிழ்ச்சியில் ஆராவரம் செய்து கை தட்டி உற்சாகத்துடன் இருந்தார்கள் .டைட்டில்பின்னணி இசையில் மெல்லிசை மன்னரின் அட்டகாசமான ரீ ரெக்கார்டிங் ரசிகர்களை மேலும் பரவசபடுத்தியது . மக்கள் திலகம் எம்ஜிஆர் அறிமுக காட்சியில் ரசிகர்களின் விசில்கள் கேட்கவே வேண்டாம் .மக்கள் திலகம் எதிரிகளிடமிருந்து தப்பித்து இந்திய எல்லைக்குள் வரும் காட்சியில் இருந்து காட்சிக்கு காட்சி விறுவிறுப்பாக சென்றதால் படம் முழுவதும்காண்பதற்கு மகிழ்ச்சியாக இருந்தது .
http://youtu.be/8x6MzTemBMw
ஓட்டலுக்கு மக்கள் திலகம் எம்ஜிஆர் வரும் காட்சி முதல் ஜஸ்டின் சண்டை காட்சி வரை இசையின் தாக்கம் - மக்கள் திலகத்தின் புதுமையான சண்டை காட்சிகள் - எம்ஜிஆர் - ஜெயா சந்திப்பு காட்சிகள் தொடர்ந்து வரும் கண்ணனே - கனியே பாடல் - வெண்ணிற ஆடை நிர்மலாவின் உன்னை எண்ணி என்னை மறந்தேன் பாடல் காட்சிகள் - எம்ஜிஆர் -நம்பியார் மோதும் சண்டை காட்சிகள்
http://youtu.be/n7Zz-yUTAfw
- என்ன பொருத்தம் நமக்குள் இந்த பொருத்தம் -கண்ணில் தெரிகின்ற வானம் பாடல் - பால் தமிழ் பால் பாடல் என்று ரசிகர்களை மகிழ்ச்சியின் எல்லைக்கே அழைத்து சென்ற படம் .
ரசிகர்களுக்கு முழு திருப்தி தந்த படம் .மக்கள் திலகத்தின் புதுமையான சண்டை காட்சிகள் - கண்ணை கவரும் வண்ண உடைகள் - சுறு சுறுப்பான நடிப்பு விறுவிறுப்பான காட்சிகள் - இனிய பாடல்கள் என்று ரசிகர்களை மகிழ்வித்த மக்கள் திலகத்தின் ரகசிய போலீஸ் 115 .முதல் நாள் முதல் காட்சி வேலூர் அப்சரா அரங்கில் திருவிழாவை காணும் பாக்கியம் எனக்கு கிடைத்தது .மறக்க முடியாத இனிய நாள் .
http://i57.tinypic.com/2rrwl0p.jpg

Russellrqe
12th March 2015, 08:22 AM
முதல் நாள் முதல் காட்சி படம் பார்த்த அனுபவம் பற்றிய பதிவு அருமையாக இருந்தது வினோத் சார் .
எங்கள் காஞ்சீபுரத்தில் கண்ணன் & கிருஷ்ணா இரண்டு திரை அரங்கில் படம் வெளியானது .இரண்டு திரை அரங்கிலும் ரசிகர்களின் கூட்டம் அலை மோதியது . ரகசிய போலீஸ் 115 -என் .எஸ். சி ஏரியாவில் பல இடங்களில் இரண்டு திரை அரங்கில் வெளியானது .பின்னர் தொடர்ந்து மக்கள் திலகத்தின் படங்கள் இரு அரங்கில் வெளிவந்தது . சென்னை அண்ணா சாலையில் பிளாசா &குளோப் இரு அரங்கில் திரையிட்டார்கள் .

Russellrqe
12th March 2015, 08:37 AM
காலம் சென்ற ஒளிப்பதிவாளர் திரு வின்சென்ட் பல படங்களில் அவர் சிறப்பாக பணியாற்றி இருந்தார் . எங்க வீட்டு பிள்ளை படத்தில் அவருடைய சிறப்பான காமிரா ஒளிப்பதிவை பல இடங்களில் மிகவும் அருமையாக இருந்தது . நான் ஆணையிட்டால் பாடலில் மக்கள் திலகத்தின் சிறந்த நடிப்பை , எல்லா கோணத்திலும் மிக அழகாக காட்டியிருப்பார் .பாடல் முழுவதும் மக்கள் திலகம் எம்ஜிஆர் ஓடிக்கொண்டும் , துள்ளி குதித்தும் மாடிப்படிக்கட்டில் ஏறி இறங்கிய காட்சியிலும் , உடலை வில்லாக வைத்து திரும்பும் கட்சியிலும் , க்ளோஸ் அப் காட்சிகளிலும் எம்ஜிஆரின் திறமைகளையும் , எம்ஜிஆரின் பேரழகையும் காட்டிய பெருமை வின்சென்ட் அவர்களையே சேரும் .

RAGHAVENDRA
12th March 2015, 08:43 AM
வினோத் சார்
தங்கள் தாயார் முழுமையாக குணம் அடைந்து நலமுடன் வாழ இறைவனிடம் வேண்டுகிறேன்.

RAGHAVENDRA
12th March 2015, 08:44 AM
தெனாலி ராஜன்
தங்கள் உடல் நலமடைந்து வழக்கமான பணிகளைத் தொடர்வது மகிழ்ச்சியளிக்கிறது. வாழ்த்துக்கள்.
உடல் நலத்தில் கவனம் வைத்துப் பேணவும்.

Russellrqe
12th March 2015, 02:39 PM
இப்போதெல்லாம் யாருமே சினிமா பாடல்களை படித்துப்பார்ப்பதில்லை. கேட்பதோடு நிறுத்திக்கொள்கிறார்கள். ஆனால், நானெல்லாம் எம்ஜிஆர் நடித்த படங்களின் பாட்டு புத்தகங்களை வாங்கி அதில் உள்ள பாடல்களை மனப்பாடம் செய்து கொள்வேன். எம்ஜிஆர் படங்களில் அனைத்து பாடல்களும் எனக்கு தெரியும். நான் பாடல்கள் எழுதுவதற்கு அவர் படங்களில் இடம்பெற்ற கவிஞர் கண்ணதாசனின் பாடல்களே முக்கிய காரணம்.

Kamal @ uthama villan audio function

Russellzlc
12th March 2015, 04:48 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/NAMNAADU%2054_zpshwf9fnmm.jpg

மகாத்மாவும் மக்கள் தொண்டரும்


நாளிதழ்களை புரட்டும்போது மனம் மகிழத்தக்க வகையில் பெரிதாக ஒன்றும் இருக்காது என்று தெரியும். என்றாலும் சில செய்திகள் மகிழ்ச்சி அளிக்காவிட்டாலும் மிகுந்த துயரத்தை ஏற்படுத்தவே செய்கின்றன. சமீபத்தில் கூட, அன்னை தெரேசா பற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் கூறிய கருத்துக்கள் பற்றிய எனது ஆதங்கத்தை நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டேன். இப்போது, அடுத்த துயரம்.

‘மகாத்மா காந்தி பிரிட்டிஷ் ஏஜெண்ட். பிரிட்டிஷின் பிரித்தாளும் சூழ்ச்சியை ஆதரித்தார். அவர் உபதேசித்த கோட்பாடுகள் அனைத்தும் முட்டாள்தனமானது. அவர் தேசத்தந்தையாக அழைக்கப்பட தகுதி உடையவரா?’ என்றெல்லாம் ஒருவர் சமூக வலைத்தளத்தில் கேட்டிருக்கிறார். கேட்டவர் சாதாரண ஆசாமியா? என்றால் இல்லை. ஆர்.எஸ்.எஸ்.காரரோ? என்றாலும் புரிந்து கொள்ளலாம். சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாகவும் பின்னர், உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் பதவிகளை வகித்த பெருமகனார் திரு.மார்கண்டேய கட்ஜூ.

உத்தமர் காந்தியின் கருத்துக்களையும் கொள்கைகளையும் யார் வேண்டுமானாலும் மறுக்கலாம். ஜனநாயகத்தில் அதற்கு உரிமை உண்டு. காந்தியாரே கூட இதை வரவேற்பவர்தான் என்பதை அவரது வாழ்க்கை உணர்த்துகிறது. ஆனால், அவரோடு மாற்றுக் கருத்துடையோர் கூட சொல்லத் தயங்குபவற்றை அவரை பிரிட்டிஷ் ஏஜெண்ட் என்றும் அவரது கருத்துக்கள் முட்டாள்தனமானவை என்றும் கட்ஜூ கூறுவது ஏற்க முடியாதது. அதுவும் ஒரு பொறுப்பான பதவியில் இருந்தவர், இப்போதும் பிரஸ் கவுன்சில் தலைவராக இருப்பவர் இதுபோன்ற பேசியிருப்பது வன்மையாக கண்டிக்கக் கூடியது மட்டுமல்ல, இதுபோல, தேசத் தந்தையை, தேசியக் கொடியை, தேசிய சின்னத்தை அவமதிப்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமும் கூட.

ஆனால், அதையெல்லாம் காற்றில் பறக்க விட்டு சட்டம் படித்தவரே நீதிமானே இப்படி பேசினால், எங்கு போய் முட்டிக் கொள்வது? இதே சாதாரணமானவர்கள் இதுபோன்று கருத்து தெரிவித்தால் அவர்கள் மீது தேசவிரோத நடவடிக்கை தடுப்பு சட்டம் பாயும். ஆனால், கட்ஜூ என்ன குப்பனா? சுப்பனா?மேல்தட்டு மனிதர் அல்லவா? அதனால், மாநிலங்களவையில் அவரை பூச்சரம் சுற்றப்பட்ட மெத்தென்ற பட்டுக் குஞ்சலத்தால் செல்லமாக தட்டி லேசாக கண்டித்திருக்கிறார்கள்.

கட்ஜூ அவர்களின் தரமான சிந்தனைக்கும் ஆழ்ந்த அறிவுக்கும் சமீபத்திய இன்னொரு உதாரணம் உண்டு. டெல்லி சட்டப் பேரவைக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில் பாரதிய ஜனதா தோல்வி அடைந்தது. ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை கைப்பற்றியது. ...‘‘பா.ஜ.வின் முதல்வர் வேட்பாளராக முன்னாள் போலீஸ் அதிகாரி கிரண் பேடியை அறிவித்தது தவறு. அவரை விட அழகான, ஆம் ஆத்மியில் இருந்து வெளியேறி பா.ஜ.வில் இணைந்த ஷாஜியா இல்மி (பெண்மணி)யை முதல்வர் வேட்பாளராக அறிவித்திருந்தால் பா.ஜ.வெற்றி பெற்றிருக்கும்’’........இது அரசியல் மேதை கட்ஜூ உதிர்த்த முத்து.

அன்னை தெரேசா, உத்தமர் காந்தியார் போன்ற நாட்டுக்கு உழைத்தவர்களை, மக்களின் நலனுக்காக பாடுபட்டவர்களை, அவர்களுக்கு தொண்டாற்றியவர்களை இப்படி தரக்குறைவாக பேசுவது இப்போது பேஷனாகி விட்டது.

நினைத்துப் பார்க்கிறேன்..... கலைத்துறையிலும் அரசியலிலும் தன் ஊதியத்தையும் உழைப்பையும் மக்கள் நலனுக்காக செலவிட்ட பொன்மனச் செம்மலை என்னவெல்லாம் பேசினார்கள்? திமுகவில் இருந்து தலைவர் வெளியேற்றப்பட்டபோது, அவரை, காங்கிரசின் ஏஜெண்ட் என்றார்கள். அதிமுகவை ‘ஒட்டு காங்கிரஸ்’ என்றார்கள். அந்நிய செலாவணி மோசடியில் இருந்து தப்பிக்கவே, காங்கிரசின் மிரட்டலுக்கு பயந்து திமுகவை பிளந்தார் என்றெல்லாம் கட்ஜூகளுக்கு அண்ணன்கள் அள்ளி விட்டார்கள். இந்தப் படம் (அதிமுக) 100 நாள் ஓடுமா? என்று ஏகடியம் பேசினார்கள்.

அதெல்லாம் உண்மை என்றால், காங்கிரசில் தலைவர் ஐக்கியமாகி இருக்க வேண்டுமே? திண்டுக்கல் இடைத்தேர்தலில் அதிமுக ஆதரவோடு இந்திரா காங்கிரஸ் போட்டியிட விரும்பியபோதும், திரு.மோகன் குமாரமங்கலம் தலைவரை சந்தித்து பேசியபோதும்,

(இங்கே ஒரு விளக்கம். குமாரமங்கலத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது நினைவு வந்ததால் எழுதுகிறேன். நமக்கெல்லாம் தெரிந்ததுதான் என்றாலும் நமது இளஞ்சிங்கம் சகோதரர் திரு.யுகேஷ் பாபு போன்ற இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக குறிப்பிடுகிறேன். திரு.யுகேஷ் பாபு, ஏற்கனவே உங்களுக்கு தெரிந்திருந்தால் மகிழ்ச்சி. இல்லாவிட்டால் தெரிந்து கொள்ளுங்கள் என்று, சகோதர உணர்வோடு, அன்போடு கோருகிறேன். எல்லா தகவல்களுமே எப்போதாவது, எதற்காவது கைகொடுக்கும்.

1926ம் ஆண்டு ஆங்கிலேயேர் ஆட்சியில் சென்னை மாகாண சட்டசபைக்கு நடந்த தேர்தலில் திராவிட இயக்கத்தின் முன்னோடியான நீதிக்கட்சியும் காங்கிரசிலேயே ஒரு அணியாக இருந்து செயல்பட்ட சுயராஜ்யா கட்சியும் போட்டியிட்டன. எந்தக் கட்சிக்கும் மெஜாரிட்டி பலம் கிடைக்கவில்லை.காங்கிரஸ்காரர்கள் நீதிக்கட்சியின் சார்பில் வெற்றி பெற்ற டாக்டர் பி. சுப்பராயனை சந்தித்து, அவரையும் சில உறுப்பினர்களையும் காங்கிரசுக்கு கொண்டு வந்து டாக்டர் சுப்பராயனையே முதல்வராக்கினர். அந்த டாக்டர் பி.சுப்பராயனின் மகன்தான் திரு.மோகன் குமாரமங்கலம். ஆரம்பத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இருந்த அவர் பின்னர், காங்கிரசில் சேர்ந்தார். இந்திரா காந்தி அம்மையாரின் அமைச்சரவையில் மத்திய அமைச்சராகவும் இருந்தார். 1973ம் ஆண்டு விமான விபத்தில் காலமானார். இவரது சகோதரி பார்வதி கிருஷ்ணன். 1974ம் ஆண்டு கோயமுத்தூர் நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் புரட்சித் தலைவரின் ஆதரவோடு கம்யூனிஸ்ட் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர். அப்போது நடந்த கோவை சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் திரு.அரங்கநாயகம் வெற்றி பெற்றார். திரு.மோகன் குமாரமங்கலம் அவர்களின் மகன்தான் காங்கிரசில் இருந்து பின்னர் பா.ஜ.வுக்கு சென்று திரு.வாஜ்பாய் அமைச்சரவையில் இடம் பெற்ற மறைந்த திரு. ரங்கராஜன் குமாரமங்கலம்.)

விஷயத்துக்கு வருகிறேன். திரு.மோகன் குமாரமங்கலம் சந்தித்து காங்கிரசுக்கு ஆதரவு தர கோரியபோதும், அதை ஏற்காமல் 6மாதக் குழந்தையான அதிமுக என்னும் மக்கள் இயக்கம் தேர்தலில் போட்டியிடும் என்று தலைவர் அறிவித்தார். மக்களின் ஆதரவோடு தலைவரால் வேட்பாளராக நிறுத்தப்பட்ட மாயத்தேவர் தேர்தலில் அமோக வெற்றியும் பெற்றார்.

ஸ்தாபன காங்கிரசின் என்.எஸ்.வி. சித்தன் இரண்டாவது இடத்தையும் திமுகவின் பொன். முத்துராமலிங்கம் 3வது இடத்தையும் பெற்றனர். இந்திரா காங்கிரசின் வேட்பாளர் சீமைச்சாமிக்கு டெபாசிட் போனது. இதன் மூலம் திராவிட இயக்கத்தை கட்டிக்காக்கும் விடிவெள்ளி, அண்ணாவின் தம்பி என்பதை தலைவர் நிறுவினார். 4 ஆண்டுகளில், தமிழகத்தில் நல்லாட்சியையும் நிறுவினார். பின்னர், அவர் உடல் நிலை சரியில்லாமல் பேச்சுத் திறன் பாதிக்கப்பட்டதைக் கூட மனிதாபிமானமின்றி ஏளனம் செய்தனர்.

நம்நாடு திரைப்படத்தில் ஒரு காட்சி.... அநியாயத்தை தட்டிக் கேட்கும் தலைவரை ரங்காராவ் குழு அடித்து சாலையில் காந்தி சிலையின் கீழே போட்டிருக்கும். அங்கே வரும் செல்வி. ஜெயலலிதா தலைவரின் மயக்கத்தை தெளியவைத்து, சிலையாக நிற்கும் காந்தியிடம் நியாயம் கேட்டு குமுறுவார். அதற்கு தலைவர், ‘‘அவரிடம் போய் சொல்கிறாயே. அவருக்கு நேர்ந்த கதியை மறந்து விட்டாயா?’’ என்று கேட்பார். நான் மிகவும் ரசித்த காட்சி.

என்ன செய்வது?..

பாவிகளுக்காக மனம் வருந்தி, மக்கள் கடைத்தேற வழிகாட்டிய ஏசுபிரானை சிலுவையில் அறைந்த உலகம்........

உலகம் உய்ய ஓரிறைக் கொள்கையை அருளிய நாயகம் நபி பெருமானார் (ஸல்) அவர்களின் உயிரைப் பறிக்க விரட்டிய உலகம்........

இன வெறிக்கு எதிராக குரல் கொடுத்து அடிமை முறையை ஒழித்த ஆபிரகாம் லிங்கனை சுட்டுக் கொன்ற உலகம்........

கட்ஜூ இப்படி தைரியமாக கருத்து கூற சுதந்திரம் பெற்றுத் தந்த மகாத்மா காந்தியை துப்பாக்கி குண்டுகளால் துளைத்த அக்கிரமக்கார உலகம்........

தலைவர் என்ற பெயரில் மக்கள் தொண்டராய் வாழ்ந்து ஏழைகளுக்கு அள்ளிக் கொடுத்த வள்ளலுக்கு தோட்டாவை பரிசளித்த நயவஞ்சக உலகம்........

நன்றி கெட்ட உலகம்.


அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
12th March 2015, 04:51 PM
திரு.எஸ்.வி. சார்.

தங்களின் தாயார் பூரண குணமடைந்து விரைவில் முழு உடல் நலம் பெற பிரார்த்திக்கிறேன்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Richardsof
12th March 2015, 07:05 PM
என் கடமை
13.3.1964
51 ஆண்டுகள் நிறைவு .தினம்
https://youtu.be/aygV51v050w
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் வேட்டைக்காரன் படத்திற்கு பின் வெளிவந்த படம் .மெல்லிசை மன்னர்களின் இசையில் எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் .. மக்கள் திலகம் எம்ஜிஆர் இன்ஸ்பெக்டர் வேடத்தில் சிறப்பாக நடித்திருந்தார் . யாரது யாரது சொந்தமா பாடலில் அவரின் மேற்கத்திய நடனம் சூப்பர் .. சரோஜாதேவியை கிண்டல் செய்து பாடும் பாடல் நில்லடி நில்லடி சீமாட்டி - குறும்புத்தனமான நடிப்பில் மக்கள் திலகம் வெளுத்து கட்டினார் .
ஹலோ மிஸ் - காதலியை கிண்டல் செய்யும் பாடல் .இனிமையான பொழுது போக்கு சித்திரம் .

oygateedat
12th March 2015, 07:57 PM
Tomorrow (13.03.2015) onwards

at coimbatore shanmugha theatre

navarathinam

http://s23.postimg.org/or064fr9n/IMG_20150312_WA0002.jpg (http://postimage.org/)

Russellail
12th March 2015, 08:13 PM
தாய் சொல்லை தட்டாத, தாயை காத்த தனயன், நினைத்ததை முடிக்கும் வேட்டைக்காரன் வெற்றி திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன் -அற்புத நாயகன்-மக்கள் திலகம் - தெய்வம் எம்.ஜி.ஆர். நாடோடி மன்னனில் ஒரு ஸ்டைல், வேட்டைக்காரனில் ஒரு ஸ்டைல், ஆயிரத்தில் ஒருவனில் ஒரு ஸ்டைல், எங்க வீட்டு பிள்ளையில் ஒரு ஸ்டைல், அடிமை பெண்ணில் ஒரு ஸ்டைல் இவ்விதம் படத்துக்கு படம் வித்தியசாமான ஸ்டைல் புகுத்தியவர், புதுமை முன்னோடி.

https://www.youtube.com/watch?v=B-t1k9Scul8&feature=youtu.be

Richardsof
13th March 2015, 06:43 AM
ஆயிரத்தில் ஒருவன் - டிஜிடல் இன்று முதலாண்டு நிறைவு .

மக்கள் திலகத்தின் ஆயிரத்தில் ஒருவன் 14.3.2014 ல் வெளிவந்து இந்திய திரைப்பட வரலாற்றில் மாபெரும் சாதனை புரிந்தது . சென்னை நகரில் சத்யம் - ஆல்பட் அரங்கில் வெள்ளி விழா கண்டது . மறு வெளியீட்டில் மாபெரும் வரலாற்று படைத்த ஆயிரத்தில் ஒருவன் -திவ்யா பிலிம்ஸ் திரு சொக்கலிங்கம் அவர்களுக்கு பாராட்டுக்கள் .

Russellrqe
13th March 2015, 08:49 AM
http://i61.tinypic.com/687gna.jpg

MUKTHA SRINIVASAN ABOUT MAKKAL THILAGAM M.G.R
http://i59.tinypic.com/dxbhn5.jpg

Russellrqe
13th March 2015, 08:54 AM
MANIDHA NEYAM MAKKAL THILAGAM MGR

http://i58.tinypic.com/352k6qh.jpg
http://i61.tinypic.com/2zxvx2v.jpg

Russellrqe
13th March 2015, 08:58 AM
M.G.R THE BEST ALL ROUNDER.
http://i59.tinypic.com/211ussz.jpg

Russellrqe
13th March 2015, 09:07 AM
MGR- MILLIONS

http://i59.tinypic.com/4ue8wo.jpg

Russellrqe
13th March 2015, 09:20 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/EngaVeetuPillaiMGR_zps7f92bff6.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/EngaVeetuPillaiMGR_zps7f92bff6.jpg.html)

SPECIAL POST ON 15.3.2015 ON THE EVE OF ENGA VEETTU PILLAI - GOLDEN YEAR CELEBRATION

ainefal
13th March 2015, 10:12 AM
http://i57.tinypic.com/ei9shx.jpg

ainefal
13th March 2015, 10:13 AM
ஆயிரத்தில் ஒருவன் - டிஜிடல் இன்று முதலாண்டு நிறைவு .

மக்கள் திலகத்தின் ஆயிரத்தில் ஒருவன் 14.3.2014 ல் வெளிவந்து இந்திய திரைப்பட வரலாற்றில் மாபெரும் சாதனை புரிந்தது . சென்னை நகரில் சத்யம் - ஆல்பட் அரங்கில் வெள்ளி விழா கண்டது . மறு வெளியீட்டில் மாபெரும் வரலாற்று படைத்த ஆயிரத்தில் ஒருவன் -திவ்யா பிலிம்ஸ் திரு சொக்கலிங்கம் அவர்களுக்கு பாராட்டுக்கள் .

https://www.youtube.com/watch?v=BO64lUL6qpk

Russellail
13th March 2015, 10:17 AM
"நான் எந்த இடத்துக்கு எப்படி வருவேன், எப்படி போவேன் என்பது சொல்லவே முடியாது" என்ற பன்ச் வரிகள் நமது வெற்றி திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன் -அற்புத நாயகன்-மக்கள் திலகம் - தெய்வம் எம்.ஜி.ஆர். 1961ம் வருடமே தந்த பன்ச் வரிகள்.


https://www.youtube.com/watch?v=kVNzTP1gNU8&feature=youtu.be

ainefal
13th March 2015, 10:29 AM
1967 ஜனவரி 12-ந்தேதி பிற்பகல் சென்னை நகரம் பதட்டத்தில் அதிர்ந்தது. எம்.ஜி.ஆர் -எம்.ஆர்.ராதா குண்டடி பட்டு ரத்த வெள்ளத்தில் மிதந்தவாறு
அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டனர். பல இடங்களில் பஸ்கள் அடித்து நொறுக்கப்பட்டன... ஆட்டோக்களும் ஆங்காங்கே
நிறுத்தம். ராயப்பேட்டை மருத்துவ மனையிலிருந்து எம்.ஜி.ஆரை பொது மருத்துவ மனைக்கு மாற்றினார்கள்.
டாக்டர்களே உள்ளே நுழைய திணறினார்கள். நாடெங்கிலுமிருந்து தொண்டர்கள், வி.ஐ.பிக்கள் படைபடையாக ஆஸ்பத்திரியில் முற்றுகை. யாரும் தலைவரைப் பார்க்க அனுமதி இல்லை. விசிட்டர் புத்தகம் கையெழுத்துக்களால் நிரம்பி வழிந்தது.
ஐந்தாவது முறையாக ஆஸ்பத்திரிக்கு படையெடுத்து எம்.ஜி. ஆர் அவர்களை நெருங்கினேன்.
உயிர் போகும் சோதனையை தாண்டிய மனிதர்- இரண்டு நாள் 'காவல்காரன்'-
படப்பிடிப்பில் மட்டுமே என்னைப் பார்த்தவர்- என் முகத்தையே தாமதமாக அடையாளம் கண்டவர் - ஊருக்குப் போனேன் என்று சொன்னதும், விழிகளை விரித்து -'அம்மா சௌக்கியமா'- என்று பாசத்துடன் கேட்டபோது என்னால் கண்ணீரை அடக்க முடியவில்லை .
55 வயதில் விபத்தில் கை ஒடிந்த நிலையில் கூட - 'மகன் படிப்பு கெட்டுப்போகும், யாரும்
அவனுக்கு தந்தி அடிக்கக் கூடாது'- என்று நண்பர்களுக்கு 6 மாதம் கடுமையான
உத்தரவு போட்டவர் - 30 வயதிலேயே 3 பிள்ளைகளுடன் கணவரையும் பறி கொடுத்தவர் - அம்மா, என்று படப்பிடிப்பின் போது நான் சொன்னது- எம். ஜி.ஆர் மனதில் ஆழமாகப்
பதிந்து விட்டது. அதனால் தான் இத்தனை களேபரங்கள் நடுவிலும் என தாயை நினைவில் வைத்து விசாரித்தார்.
- நடிகர் சிவகுமார் பக்கத்திலிருந்து .

Thanks to Sri. Chandran Veerasamy, FB.

ainefal
13th March 2015, 10:31 AM
"நான் எந்த இடத்துக்கு எப்படி வருவேன், எப்படி போவேன் என்பது சொல்லவே முடியாது" என்ற பன்ச் வரிகள் நமது வெற்றி திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன் -அற்புத நாயகன்-மக்கள் திலகம் - தெய்வம் எம்.ஜி.ஆர். 1961ம் வருடமே தந்த பன்ச் வரிகள்.


https://www.youtube.com/watch?v=kVNzTP1gNU8&feature=youtu.be

https://www.youtube.com/watch?v=WZL5skXkIEQ

orodizli
13th March 2015, 01:24 PM
Adcance Congratulations to our MAKKAL THILAGAM MGR.,-ENGA VEETTU PILLAI - 50 th Golden Jubilee Year completion Function get Huge Reception...

orodizli
13th March 2015, 01:31 PM
நமது மக்கள்திலகம் திரியின் மூத்த பதிவாளர் திரு வினோத் அவர்களின் தாயார் பூரண நலம் காண வாழ்த்துகிறோம்... திரு முத்தையன் அம்மு அவர்கள் நலம் பெற வேண்டுகிறோம்..

orodizli
13th March 2015, 01:36 PM
.திரு வரதகுமார் சுந்தராமன் அவர்களின் பதிவுகள் - "மக்கள்திலகம் வரலாறு " - ஆவணங்கள் தேனாக இனிக்கிறது...இன்னும் பற்பல அரிய தகவல்களை இங்கே எதிர்பார்க்கும் அன்பு சகோதரன்...

orodizli
13th March 2015, 01:50 PM
திருச்சி - காவேரி a/c திரைஅரங்கில் 1985 - ஆண்டுகளில் தொடங்கி நடைபெற்ற வசூல் சக்கரவர்த்தி எம்.ஜி.ஆர்., காவியங்கள்: பெரிய இடத்து பெண் , நாளை நமதே, குடியிருந்த கோயில், எங்க வீட்டு பிள்ளை, மாட்டுக்கார வேலன், காலத்தை வென்றவன், பாசம், குடும்ப தலைவன், கலங்கரை விளக்கம், நேற்று இன்று நாளை, வேட்டைக்காரன், குமரிகோட்டம், படகோட்டி, அடிமை பெண் , ஆயிரத்தில் ஒருவன் ...

orodizli
13th March 2015, 01:58 PM
திருச்சி- ஸ்டார் a /c திரைஅரங்கில் மறு வெளியீடுகளில் வெற்றி நடை போட்ட collection emperor mgr ., காவியங்கள்... நம்நாடு, எங்க வீட்டு பிள்ளை, நல்ல நேரம், தாய் சொல்லை தட்டாதே, தனிப்பிறவி, நாடோடி மன்னன், அடிமைப்பெண், உலகம் சுற்றும் வாலிபன், ஆயிரத்தில் ஒருவன்.......

oygateedat
13th March 2015, 02:12 PM
PATTIKATTU PONNAIAH

IIND WEEK AT DELITE - COIMBATORE

Msg from Mr.Haridas.

Stynagt
13th March 2015, 03:06 PM
PATTIKATTU PONNAIAH

IIND WEEK AT DELITE - COIMBATORE

Msg from Mr.Haridas.


This is real victory. Thanks to Ever Vasool Chakravarthi.

தலைவரின் எந்த படமும் வரலாறு படைக்கும்...தகவலுக்கு நன்றி திரு. ரவி சார்.


உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Russelldvt
13th March 2015, 06:37 PM
*பொன்விழா காணும் எங்கவீட்டு பிள்ளை படத்தை பற்றிய குறிப்பு.

*சுரேஷ் புரடக்சன் தயாரித்த என்.டி.ராமராவ் நடித்த "ராமுடு பீமுடு " தெலுங்கு படம் தமிழில் எங்கவீட்டு பிள்ளையாகவும், இந்தியில் ராம் அவுர் ஷியாம் எனவும் தயாரிக்கபட்டது.

*இந்த மூன்று படங்களையும் பிரபல இயக்குனர் சாணக்கிய இயக்கினார். அதில் குறிப்பிடத்தக்க விஷயம் மூன்று படங்களிலும் வில்லனுக்கு சவுக்கடி உண்டு. அந்தந்த மொழியின் கலாச்சரதிர்கேற்ப அருமையாக இயக்கி இருந்தார்.

*மூன்று படங்களையும் வெற்றி படமாக்கி ஹாட் ட்ரிக்ஸ் அடித்த இயக்குனர் இதே கதையை வாணிஸ்ரீ நடிக்க வாணி ராணியை இயக்கினார். படம் பாதி நிறைவடைந்த நிலையில் இயற்கைஎதினார். மீதி படத்தை இயக்குனர் சி.வீ.ராஜேந்திரன் முடித்துகொடுத்தார்.

*ஹேமமாலினி நடிக்க இந்தியில் இதே கதை சீதா அவுர் கீதாவாக வெளியானது.

*இந்த கதையை தழுவி பல படங்கள் வெளிவந்துள்ளன. அவற்றில் வசூலில் சாதனை புரிந்து இன்றும் வெற்றி நடை போடுவது நமது தலைவரின் "எங்க வீட்டு பிள்ளை "

Russelldvt
13th March 2015, 06:47 PM
மேற்கண்ட மூன்று படங்களின் ஒரேமாதிரியான காட்சிகளின் உங்கள் பார்வைக்கு .

http://i62.tinypic.com/dxhe2f.jpg

http://i60.tinypic.com/huhn36.jpg

http://i61.tinypic.com/312jkhe.jpg

Russelldvt
13th March 2015, 06:50 PM
http://i61.tinypic.com/21lkc29.jpg

http://i59.tinypic.com/fkml20.jpg

http://i58.tinypic.com/msyphz.jpg

Russelldvt
13th March 2015, 06:54 PM
http://i59.tinypic.com/11c5nio.jpg

http://i59.tinypic.com/2pqqjiq.jpg

http://i60.tinypic.com/ygs3q.jpg

Russelldvt
13th March 2015, 06:59 PM
http://i61.tinypic.com/1ovwxj.jpg

http://i58.tinypic.com/a2dlqt.jpg

http://i60.tinypic.com/2ue3fow.jpg

http://i61.tinypic.com/14nfywx.jpg

http://i60.tinypic.com/o8fa09.jpg

http://i61.tinypic.com/2qlucd0.jpg

Russelldvt
13th March 2015, 07:11 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/013_zps8ziv6uwa.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/013_zps8ziv6uwa.jpg.html)

http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/014_zpsv4sjhbu5.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/014_zpsv4sjhbu5.jpg.html)

http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/015_zpsxw84sw8c.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/015_zpsxw84sw8c.jpg.html)

Russelldvt
13th March 2015, 07:18 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/016_zpsjlsq2mba.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/016_zpsjlsq2mba.jpg.html)

http://i58.tinypic.com/a13k7p.jpg

http://i57.tinypic.com/2cxggn4.jpg