PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan - Part-15



Pages : 1 2 3 4 5 6 7 8 9 [10] 11 12 13 14 15 16 17

Russelldvt
21st May 2015, 12:17 PM
http://i59.tinypic.com/11cdz87.jpg

Russelldvt
21st May 2015, 12:19 PM
http://i61.tinypic.com/6pq445.jpg

Russelldvt
21st May 2015, 12:19 PM
http://i62.tinypic.com/331kodj.jpg

Russelldvt
21st May 2015, 12:20 PM
http://i59.tinypic.com/aomb92.jpg

Russelldvt
21st May 2015, 12:21 PM
http://i62.tinypic.com/1z3mphh.jpg

Russelldvt
21st May 2015, 12:22 PM
http://i57.tinypic.com/xcko4m.jpg

Russelldvt
21st May 2015, 12:22 PM
http://i61.tinypic.com/2zrqkjc.jpg

Russelldvt
21st May 2015, 12:23 PM
http://i59.tinypic.com/2nls74x.jpg

Russelldvt
21st May 2015, 12:24 PM
http://i61.tinypic.com/10h25cj.jpg

Russelldvt
21st May 2015, 12:25 PM
http://i60.tinypic.com/21o7ski.jpg

Russelldvt
21st May 2015, 12:25 PM
http://i58.tinypic.com/qot5xl.jpg

Russelldvt
21st May 2015, 12:26 PM
http://i60.tinypic.com/2moqjy9.jpg

Russelldvt
21st May 2015, 12:27 PM
http://i60.tinypic.com/11sl6pg.jpg

Russelldvt
21st May 2015, 12:28 PM
http://i61.tinypic.com/2wrg0oh.jpg

Russelldvt
21st May 2015, 12:29 PM
http://i57.tinypic.com/28te5hk.jpg

Russelldvt
21st May 2015, 12:30 PM
http://i59.tinypic.com/168iskp.jpg

Russelldvt
21st May 2015, 12:30 PM
http://i57.tinypic.com/zmnq77.jpg

Russelldvt
21st May 2015, 12:31 PM
http://i60.tinypic.com/nmm2kw.jpg

Russelldvt
21st May 2015, 12:32 PM
http://i60.tinypic.com/10ga1kj.jpg

Russelldvt
21st May 2015, 12:33 PM
http://i61.tinypic.com/oh7nra.jpg

Russelldvt
21st May 2015, 12:33 PM
http://i60.tinypic.com/f0vgk1.jpg

Russelldvt
21st May 2015, 12:34 PM
http://i62.tinypic.com/24qiwpy.jpg

Russelldvt
21st May 2015, 12:35 PM
http://i58.tinypic.com/2cmpwr4.jpg

Russelldvt
21st May 2015, 12:35 PM
http://i58.tinypic.com/15wf0bs.jpg

Russelldvt
21st May 2015, 12:37 PM
http://i60.tinypic.com/344rrbc.jpg

Russelldvt
21st May 2015, 12:38 PM
http://i62.tinypic.com/f4lfex.jpg

Russelldvt
21st May 2015, 12:39 PM
http://i58.tinypic.com/xatc7r.jpg

Russelldvt
21st May 2015, 12:40 PM
http://i58.tinypic.com/1zgal35.jpg

Russelldvt
21st May 2015, 12:41 PM
http://i58.tinypic.com/50ml1f.jpg

Russellxor
21st May 2015, 12:44 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/IMG_20150418_1507530_20150521124029907_zpsucremjlb .jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/IMG_20150418_1507530_20150521124029907_zpsucremjlb .jpg.html)

Russelldvt
21st May 2015, 12:45 PM
http://i57.tinypic.com/2na1o50.jpg

Russelldvt
21st May 2015, 12:46 PM
http://i58.tinypic.com/f1feaf.jpg

Russelldvt
21st May 2015, 12:47 PM
http://i58.tinypic.com/2po2s9e.jpg

Russelldvt
21st May 2015, 12:48 PM
http://i60.tinypic.com/2wfiwxl.jpg

eehaiupehazij
21st May 2015, 01:50 PM
NT : Breaking the Fourth Wall?

Part 2 : Heroes winkling at the audience!!

kalaatta Kalyaanam / Thillaanaa Mohanaambaal!


Breaking the fourth wall.....what is it?


This phrase refers to a three dimensionally (three walls within the screen) confined screen character trying to communicate to the audience directly by way of emerging off the screen as the fourth wall between them!
The fourth wall is the imaginary "wall" at the front of the stage in a traditional three-walled box set in a proscenium theatre, through which the audience sees the action in the world of the play!(Wikipedia)


நடிகர்திலகத்தின் வெள்ளித்திரை வெளியோட்டம்!: கண்(ந)ணடிப்புத் திலகம்!!?
கலாட்டா கல்யாணம்!!/தில்லானா மோகனாம்பாள்/திருவிளையாடல்...!!


கலாட்டா கல்யாணம் திரைப்படத்தில் முதன் முறையாக ஜெயலலிதா நடிகர் திலகத்துடன் ஜோடி சேர்வதை ரசிகர்கள் சார்பாக வரவேற்கும் விதமாக நல்ல இடம் நீ வந்த இடம் பாடல் வாயிலாக ரசிகர்களை நோக்கி குறும்புத்தனம் மிகுந்த கண்ணடிப்பின் மூலம் உணர்த்துவார் நடிகர்திலகம் !

https://www.youtube.com/watch?v=G9BPzusiYJY


தில்லானா மோகனாம்பாள் காவியத்திலும் நலந்தானா பாடலில் ஒரு கண்ணடிப்பு மூலம் பத்மினிக்கும் படம் பார்க்கும் நமக்கும் தன் நிலை உணர்த்துவார் நாதஸ்வர நாயகர் !!

https://www.youtube.com/watch?v=YoJBZYCZThg


திருவிளையாடலில் பாட்டும் நானே பாவமும் நானே..நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே ....ஜுன்ஜுன் ஜுனக்தா.. கண்ணடிப்பும் நடிகர்திலகத்தின் வெள்ளித்திரை வெளியோட்டமே!!

https://www.youtube.com/watch?v=BAVFuEqqV-k

James Bond Connery too breaks the fourth wall by winkling at us in Never Say Never Again last scene!!

https://www.youtube.com/watch?v=Pu_lcpuAl9I

Murali Srinivas
21st May 2015, 02:02 PM
ராகவேந்தர் சார்,

கோபாலுக்கு நான் கொடுத்தது பாராட்டா? மீண்டுமொருமுறை படித்துப் பாருங்கள். லட்டு போல இரண்டு drop கொடுத்தார். எப்படி விட முடியும்? அதை நான் ஸ்மாஷ் [smash] செய்தேன். அவ்வளவே. மற்றபடி எழுதியது எல்லாம் கண்ணையன் மற்றும் கோவில் மாநகரில் நடிகர் திலகத்தின் சாதனை பற்றி.

மற்றபடி உங்களைப் போன்றவர்கள் வாசுவைப் போன்றவர்கள் பாராட்டுக்கு அப்பாற்பட்டவர்கள். வாசுவின் உழைப்புக்கெல்லாம் பாராட்டு என்பதும் நன்றி என்பதும் சின்ன வார்த்தைகள். ஒரு காட்சியையோ அல்லது ஒரு பாடலையோ அவர் விவரிக்கும் details .யாராலும் தர முடியாத ஒன்று. நான் இப்போதும் பிரமித்து ரசிக்கும் ஒரு விஷயம். சுமார் 20 மாதங்களுக்கு முன்பு சத்யம் அரங்கில் சவாலே சமாளி படம் பார்த்துவிட்டு அன்றைய தினம் இரவு அவருடன் அலைபேசியில் உரையாடியபோது அந்த கிணற்றடி காட்சியைப் பற்றி குறிப்பிட்டேன். என்னுடைய பதிவிலும் அதைப் பற்றி குறிப்பிட்டேன். இரண்டு நாட்களில் அந்த முழுக் காட்சியையும் விவரித்து அனைத்து வசனங்களையும் எழுதி அவர் போட்ட பதிவு இருகிறதே., அபாரம்!. அவரின் எந்த தொடர் என்றாலும் அதில் தெறிக்கும் உற்சாகம், சுவை எல்லாமே ரசனைக்கு உரியதுதானே!.

மற்றொரு கடின உழைப்பாளி சிவாஜி செந்தில். அவர் புதிது புதிதாய் பிடிக்கும் concepts. இருக்கிறதே அதற்கே சபாஷ் போட வேண்டும். தேர்வு செய்த கான்செப்ட்ற்கேற்ப அவர் இணைக்கும் பாடல்கள், காட்சிகள் எல்லாமே எவ்வளவு பொருத்தம்.

ஏன், இப்போது நமது ரவி கூட ஒரு தலைப்பை எடுத்துக் கொண்டு அதற்கு பொருத்தமான பாடல்களை தேர்ந்தெடுத்து போடுகிறாரே! சூரியனைப் பற்றி 100 பாடல்கள் போடுங்கள் என்று சொன்னால் நான் எல்லாம் அம்பேல்!. கலநாய்க் நிலாப்பாடல்களாக கொட்டுகிறார். சின்னக் கண்ணனைப் பற்றி சொல்லவே வேண்டாம். பலதுறை விற்பனர்.

இவர்களை எல்லாம் பாராட்டுவது என்றால் ஒவ்வொரு பதிவிற்கும் பாராட்ட வேண்டும். பாராட்டு என் மனதில் தோன்றும் போது அதை அவர்கள் உணரும் வண்ணம் வார்த்தைகளில் கடத்த வேண்டும். படிப்பவருக்கு அந்த உணர்வு வெளிப்படாமல் போனால் செயற்கையாக தோன்றி விடும் அபாயம் இருக்கிறது. அதனால் சில நேரங்களில் எழுதுவதில்லை.

இனி என்னை கொஞ்சம் மாற்றிக் கொள்கிறேன். நன்றி1

அன்புடன் .

JamesFague
21st May 2015, 02:56 PM
திரு முரளி அவர்களுக்கு,

நீங்கள் உங்கள் பாணியிலே தொடருங்கள். .

adiram
21st May 2015, 04:48 PM
திரு முரளி அவர்களுக்கு,

நீங்கள் உங்கள் பாணியிலே தொடருங்கள். .

Dear Murali sir,

I second this......

We are always eager to get your "Malarum Ninaiuvugal" about the running and Box-Office achievement of NT's movies in past, which will be automatically attached with the cine field situations and political situations at that time.

These details we cannot get from anywhere and from anybody.... EXCEPT FROM YOU.

We are in 'dhavam' to see your such posts, because that is NT's past life in movies.

1) You never attached any links.
2) You never attached any photos or stills
3) You never attached any videos
4) You never attached any animatic appreciations
5) You never used bolded & colored letters in your posts

but only ezhuththu.... ezhuththu.... ezhuththu.....

adhuve engalai appadi katti pOttuvittadhu. Purely because of the stuff inside your posts.

Please dont change your pattern, and continue as usual.

Hats off Murali sir.

Russellxor
21st May 2015, 06:28 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1432211838174_zpsqq4tld46.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1432211838174_zpsqq4tld46.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1432211845356_zpsbzl7mnie.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1432211845356_zpsbzl7mnie.jpg.html)

Russellxor
21st May 2015, 06:29 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1432211819181_zpsdvy0kiar.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1432211819181_zpsdvy0kiar.jpg.html)

Russellxor
21st May 2015, 06:33 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1432211823646_zpsvyxjjde4.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1432211823646_zpsvyxjjde4.jpg.html)

Russellxor
21st May 2015, 06:35 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1432211827512_zpsnzxfvt3l.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1432211827512_zpsnzxfvt3l.jpg.html)

Russellxor
21st May 2015, 06:36 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1432211831045_zps9tasl5vc.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1432211831045_zps9tasl5vc.jpg.html)

Murali Srinivas
21st May 2015, 07:53 PM
சித்தூர் வாசு மற்றும் ஆதிராம் சார்,

உங்கள் அன்பிற்கு என் மனமார்ந்த நன்றி. ஆனால் நான் சொன்னது தவறாக் புரிந்துக் கொள்ளப்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். அல்லது நான் அனைவருக்கும் புரியும்படியாக எழுதவில்லை என்று நினைக்கிறேன்.

நான் எழுதும் பாணியை மாற்றிக் கொள்கிறேன் என்று சொல்லவேயில்லை. உண்மையில் நடந்தது என்னவென்றால் ராகவேந்தர் சார் என்னிடம் உங்களிடம் பாராட்டு வாங்க வேண்டுமென்றால் கோபால் என்று பெயர் வைத்துக் கொள்ள வேண்டுமா என்று விளையாட்டாக கேள்வி கேட்டார். நானும் அவருக்கு விளையாட்டாகவே பதில் சொன்னேன். ஆனால் அந்த பதில் எழுதும்போது இந்த திரியின் கடின உழைப்பாளிகளை பங்களிப்பாளார்களை நான் சரிவர பாராட்டுவதில்லையோ என்ற எண்ணம் வாசிப்பவர்களுக்கு தோன்றி விடக்கூடாதே என்ற எண்ணத்தின் அடிப்படையில் ஒரு தன்னிலை விளக்கம் அளித்தேன். அதன் முடிவாக பாராட்டுகளை சொல்வதற்கு நேரம் காலம் பார்க்காமல் அடிக்கடி சொல்ல முயற்சிக்கிறேன். அதற்கேற்றவாறு என்னை மாற்றிக் கொள்ள முயற்சிக்கிறேன் என்றுதான் குறிப்பிட்டிருந்தேனே தவிர என் எழுத்து பாணியை மாற்றிக் கொள்ள போகிறேன் என்று சொல்லவேயில்லை.

நானே நினைத்தாலும் மாற்ற முடியாத ஒன்று அது. ஆகவே என் பதிவுகளின் போக்கு அல்லது பாணி மாறும் என்ற பேச்சே எழவில்லை. இங்கே ஒவ்வொருவரும் ஒரு தனித்தன்மை உடையவர்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு சிறப்பு உண்டு. எனவே அனைவரும் சமமே. எனவே அனைவரும் அவரவர் பாணியில் படைப்போம். அவற்றையெல்லாம் அனைவரும் ருசிப்போம்.

அன்புடன்

eehaiupehazij
21st May 2015, 09:51 PM
அன்பின் முரளி சார் / ராகவேந்தர் சார்

இந்த திரியைப் பொறுத்த மட்டில் நடிகர்திலகமே பிரதானம். அவர் புகழ் பரப்புவதே நமது பெரும் பாக்கியம். அந்த கடமையை அவரவர் தத்தம் திறனுக்கேற்றபடி பதிவு செய்கிறோம். எல்லாமே அவர் புகழ் மையம் கொண்ட படைப்புக்களே! இதில் எந்தவித தனிப்பட்ட ஈகோவுக்கும் இடமில்லை. பிடித்ததை ரசிப்போம் ; ஒவ்வாததை கடந்து செல்வோம். அவ்வளவே!! திரி சுடர்விட்டு எரிய தூண்டுகோல்களே ரசிகர்கள் தரும் ஊக்கம். எவர் மனமும் கோணாதவண்ணம் கண்ணியமிக்க பதிவுகளை தொடர்வோம். அதுவே நமது உள்ளங்களில் நீக்கமற நிறைந்தவருக்கு உண்மையான அஞ்சலி!!

அன்புடன் செந்தில்

RAGHAVENDRA
21st May 2015, 09:52 PM
ஒப்பு கொள்கிறேன். நான் என் புனை பெயரை ராகவேந்தர் என வைத்து கொள்ள நீங்கள் அனுமதி வழங்கினால்.

உங்களுக்காவது முரளி ஒருவர்தான். எனக்கு பண்பில் உறைவிடமாய், பண்பு university நடத்தி ,பண்பில் doctorate வழங்கும் மாற்றணியில் இருந்து (அதுவும் பண்பு university vice -chancellor உயர்திரு கலைவேந்தரவர்களிடமிருந்து )பண்பாளர் பட்டம் இலவசமாக வருமே? ஹையா .... ஜாலி....ஜாலி....:-D

கோபால் சார்,
தாராளமாக.. அனுமதி தேவையேயில்லை. மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு என்ற அறிஞர் அண்ணாவின் பொன்மொழியை மதித்து நடக்கும் கலைவேந்தரவர்களின் பண்பாளர் பட்டம் உங்களுக்கு தாரை வார்த்தாகி விட்டது.

RAGHAVENDRA
21st May 2015, 09:55 PM
நண்பர்களே,
கோபாலையும் முரளியையும் ஒரு மாறுதலுக்காகவும் நகைச்சுவைக்காகவும் உரிமையோடு இடப்பட்ட பதிவே அது. முரளி சாரின் பாணி - அவரே விளக்கி விட்டார் அதைப் பற்றி.
அதை நாமும் அப்படியே எடுத்துக்கொள்வோம்.
இதில் Nothing to be taken serious.. just humor... real humor.. that's it..
There is no question of ego amongst us... don't worry.

https://www.youtube.com/watch?v=4qmd7lyO5r8

வாழ்க்கையின் யதார்த்தத்தை எடுத்துக் கூறும் உன்னதக் கருத்துக்களைச் சொல்லும் இப்பாடலைப் பற்றி மிக மிக விரிவாக எழத வேண்டும். இப்பாடலில் நடிகர் திலகத்தின் ஸ்டைலையும் வேகத்தையும் உதட்டசைவையும் பற்றி பக்கம் பக்கமாக எழுத வேண்டும்.
முயற்சிப்போம்.

RAGHAVENDRA
21st May 2015, 10:06 PM
கோவை செந்தில்..
மிக அபூர்வமான அக்கால ஆவணங்களைப் பார்க்கும் போது அதுவும் நாம் பார்த்து ரசித்து படித்த இதழ்களின் பக்கங்களை மீண்டும் பார்க்க நேரிடும் போது ஏற்படும் பரவசம் வார்த்தைகளில் விவரிக்க முடியாது. தங்களுடைய உழைப்பும் சேமிப்பும் நிச்சயம் நடிகர் திலகத்தின் பரிபூரண ஆசிகளைப் பெறும் என்பதில் ஐயமில்லை.

RAGHAVENDRA
21st May 2015, 10:08 PM
முத்தையன் அம்மு சார்
பட்டிக்காடா பட்டணமா திரைப்படம் ஒவ்வொரு சினிமா ரசிகனும் மிகவும் சிலாகிக்கக் கூடிய ஒன்று. குறிப்பாக சிவாஜி ரசிகர்களின் டாப் டென்னிலேயே வரக்கூடிய தகுதி பெற்றது. அத்தகைய சிறப்பு வாய்ந்ய திரைப்படத்தின் நிழற்படங்கள் தங்களுடைய கைவண்ணத்தில் மின்னுகின்றன. தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டும் நன்றியும்.

RAGHAVENDRA
21st May 2015, 10:56 PM
டியர் கோவை செந்தில்வேல்
தற்பொழுது தான் முகநூலில் பார்த்தேன். தாமதமானாலும் பரவாயில்லை.
தங்களுக்கு என் உளமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

அன்புடன்
ராகவேந்திரன்

sivaa
21st May 2015, 11:00 PM
http://i57.tinypic.com/2na1kau.jpg

sivaa
21st May 2015, 11:06 PM
டியர் கோவை செந்தில்வேல்
தற்பொழுது தான் முகநூலில் பார்த்தேன். தாமதமானாலும் பரவாயில்லை.
தங்களுக்கு என் உளமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

அன்புடன்
ராகவேந்திரன்


http://i60.tinypic.com/2rn9e7o.jpg


நண்பர் அன்பின் கோவை செந்தில்வேல்

தங்களுக்கு என் உளமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

sivaa
21st May 2015, 11:07 PM
http://i60.tinypic.com/2ijn57a.jpg

sivaa
21st May 2015, 11:08 PM
http://i60.tinypic.com/20hrim8.jpg

sivaa
21st May 2015, 11:08 PM
http://i57.tinypic.com/aac4na.jpg

sivaa
21st May 2015, 11:09 PM
http://i60.tinypic.com/kc0mv.jpg

sivaa
21st May 2015, 11:10 PM
http://i58.tinypic.com/ifuamf.jpg

sivaa
21st May 2015, 11:11 PM
http://i59.tinypic.com/2d6teev.jpg

sivaa
21st May 2015, 11:11 PM
http://i57.tinypic.com/fva1wx.jpg

sivaa
21st May 2015, 11:12 PM
http://i58.tinypic.com/2ib29mq.jpg

sivaa
21st May 2015, 11:13 PM
http://i62.tinypic.com/s1thsh.jpg

sivaa
21st May 2015, 11:13 PM
http://i57.tinypic.com/24ceg7a.jpg

eehaiupehazij
21st May 2015, 11:23 PM
Happy Birth day senthilvel sir!! You have confirmed your berth too in this thread !! Many more journeys and navigations to enthrall us!!
regards, senthil

https://www.youtube.com/watch?v=Mz8XSa4HhXs

Enjoy our icon's song for you!

https://www.youtube.com/watch?v=7KqCOT4Qito

vasudevan31355
21st May 2015, 11:40 PM
Dear Senthil sir,

Happy birthday.

http://i.123g.us/c/birth_happybirthday/mtl/birth_happybirthday_mtl_01.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/avan.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/avan.jpg.html)

Gopal.s
22nd May 2015, 01:25 AM
டியர் கோவை செந்தில்வேல்,

என் உளமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Gopal.s
22nd May 2015, 01:40 AM
முத்தையன் அம்மு,

திராவிட மன்மதன், ஸ்டைல் நடிப்புக்கு இலக்கணம் கண்டவர்,உலக பெரு நடிகர்,தமிழின் ஒரே ஸ்டார் நடிகர் , அதிக பட்ச வெற்றி காவியங்களுக்கு ஒரே சொந்த காரர், நடிகர்திலகம் அவர்களுக்கு தாங்கள் போடும் ஸ்டில் கள் தங்கள் உச்ச பட்ச ரசனையை பறை சாற்றி எங்களை மகிழ்விக்கின்றன. நீங்கள் இங்கு போட ஆரம்பித்த பிறகு தங்களின் பணிக்கே புது மெருகு,அர்த்தம் தென்படுகிறது. தெருவில் வரையும் ஓவிய காரர், ஆர்ட் காலெரி ஒன்றில் தனது exhibit வைப்பது போல,இத்திரியில் தங்களது திறமைக்கே புது அர்த்தம் வருகிறது.

நன்றிகள், வாழ்த்துக்கள்.

RAGHAVENDRA
22nd May 2015, 07:24 AM
7000 பதிவுகளில் ஏராளமான விஷயங்களுடன் வெற்றி நடை போடும் சின்னக்கண்ணனாருக்கு உளமார்ந்த வாழ்த்துக்கள்.

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/unspecific/ck7000grtgs_zps6hmf5txk.jpg

eehaiupehazij
22nd May 2015, 07:52 AM
Heartfelt congratulations CK for crossing 7K mark with versatility and a unique humour sense that always tickles our funny bones!!
Kudos!!
senthil, with respectful regards

RAGHAVENDRA
22nd May 2015, 08:12 AM
The following is the posting in Rajinifans.com:

https://www.facebook.com/fbrajinifans


It was 1991. Thalapathi was making waves all over Tamil Nadu. In an TV interview, Srividya was saying that she was very proud of acting with Rajni as his mother. Like Sujatha, Srividhya also become Heroine-turned-mother in Rajni's films. She concluded the interview by saying that there would not any change in the rule of Rajni - Kamal era in Tamil Cinema for the next 25 years. After watching her statement, one of my uncle commented, "Even M.G.R & Shivaji couldn't have a excellent "good bye" from tamil cinema.. how Rajni & Kamal could.". But, things has been changed. Now, we could say that there will be some impact of Rajni & Kamal in Tamil Cinema for the next 30 years, we can sure.
In early 90s, Srividhya would be in news whenever she did mother role in Rajni film. When Rajni was started his career, Srividhya was a leading artist. Rajni was not comfortable in romantics scenes in Aboorva Raagangal. K.B had to go for so many re-takes and only few portions of the same was handled during the final production. Whenever we ask about Rajni, Srividhya didn't forget to mention the same.
Srividhya couldn't forget the role she played in Manithan which got good appreciation among the audience. By that time, there was no one to make a remark by doing sister role. Rajni himself offerd Srividhya to play the same. Srividhya got so many combination scenes in the film compared to heroine.
Personally i couldn't forget one of her interview when the Thalapathi shooting was on. By that time, any bit news about Thalapathy was really treat for the fans. Media was not like as today. She was the first person gave some hint about the song "Rakkamma Kaiyathattu" in which she told that Rajni tried some unusual steps in the film which had come very good. Compare to Rajn's usual dance movements in Mappillai, Panakkaran, Dharmadurai & Athisiyapiravi, it doesn't have more stuff but it has come out very well, as told.
It's still a question mark of why she left Tamil cinema and settled in Kerala during her last days. It's really a lose for tamil cinema especially we missed one more personality who was very close to Rajni's earlier days.
She passed away in the year 2006

My response follows:

"Even M.G.R & Shivaji couldn't have a excellent "good bye" from tamil cinema? Please avoid such comments. Could your uncle say that MGR and Shivaji have exited from Tamil Cinema till today? To praise SS it it not required to make such comments about personalities who are still the pillairs of Tamil Cinema. In fact they laid the foundation stone.

Devotees and Fans of MT and NT should never allow such postings for any reason whatsoever.

Well done Sailesh Basu Sir

http://www.mayyam.com/talk/showthread.php?p=1227123&viewfull=1#post1227123

vasudevan31355
22nd May 2015, 08:56 AM
மிக்க நன்றி முரளி சார். தங்கள் ஆக்கமும், ஊக்கமும் நமது நடிகர் திலகம் திரியை பல மடங்கு உயர்த்தும் என்பது மட்டும் திண்ணம். தங்கள் நேரமின்மை நாங்கள் அறிந்ததே. தங்களுக்கு நேரம் கிடைக்கையில் உங்களுக்கே உரித்தான முத்தான பதிவுகளைத் தாருங்கள். அதற்காக எல்லோரும் எப்போதும் வெயிட்டிங்.

vasudevan31355
22nd May 2015, 09:00 AM
கோ,

திரும்ப திரும்ப படித்துக் கொண்டிருக்கிறேன்.பாகப் பிரிவினையே இன்னும் முடியவில்லை. பாகப் பிரிவினை தந்து உடனே பாலும் பழமும் கொடுத்து முரண்.:) தங்கள் குணத்தைப் போலவே.:) படித்து விட்டு இல்லை இல்லை ரசித்து விட்டு எழுதுகிறேன்.

Gopal.s
22nd May 2015, 09:06 AM
ராகவேந்தர்,

நான் பாட்டுக்கு போய் கொண்டிருந்தாலும் என்னை குறி வைத்து அரசியல் தொடர்கிறது. நகைச்சுவை சரிதான். ஆனால் பதிவுகளுக்கு வரும் ஒன்றிரண்டு நல்ல எதிர் வினைகளையும் குலையறுத்து போடும் காரியம் அல்லவா? எல்லோருக்கும் பதில் போடுங்கள் அல்லது ஒருவருக்கும் போடாதீர்கள் என்ற ரீதியில்.ஒருவரை மிரட்டும் தொனியில் நகைச்சுவை பதிவு வந்தால்..என்ன செய்வது? மிரட்டியா நற்பெயர் வாங்குவது? நான் என்ன ஒரு பிரதி விளைவுகளும் இல்லாமல் எழுதி தள்ள வேண்டுமா? புரியவில்லை என்று சொன்னீர்களே என்று,இறங்கி வந்து பாக பிரிவினை, பாலும் பழமும் படங்களுக்கு எல்லோரையும் அணைத்து செல்லும் பதிவுகளே இட்டும் வாசு, முரளி இரண்டே எதிர்-வினை. அதனையும் கருவறுக்கும் பதிவு உங்களிடமிருந்து.

முரளி கேட்டதால், பராசக்தி,பாகபிரிவினை,பாலும் பழமும்,நவராத்திரி ஆகிய படங்களுக்கு எழுத தலை பட்டேன். வாசு சொன்னதால் சில பேச படாத படங்களில் அவர் நடிப்பின் சிறப்பை விளக்கும் பதிவுகள் போட எண்ணினேன். வழக்கமாக அழகாக தொடரும் நீங்களா இப்படி என்ற ஆச்சரியம் எனக்கு.(ஏனென்றால் அவ்வளவு முயற்சி எடுத்து இலக்கண திரிக்கு தனி மரியாதை தந்து ,தொடர்ந்து துணை பதிவுகள் இட்டவர் நீங்களே.). என்னை புரிந்தவர்களுக்கு தெரியும், நான் பேர் வாங்குவதற்காக எந்த சமரசங்களுக்கும் உடன் பட்டவனில்லை. முரளியும் ,நான் எது செய்தாலும் ஆமோதிக்கும், கண் மூடி நண்பரல்ல.

நான் இன்னொன்றும் உறுதியாக சொல்கிறேன். என் பெயரில் இன்னொருவர் எழுதினாலும்,என்னை தொடருபவர்களுக்கு ,என் எழுத்துக்கள் தெரியும் என்பதால் யோசிக்கவே செய்வார்கள். முரளியும் யோசிப்பார்.

நீங்கள் நடிகர்திலகத்தை விட மற்ற விஷயங்களை பெரிதாக எண்ணுவது எனக்கு வியப்பாக உள்ளது. உங்கள் மீது எனக்கு வருத்தமோ கோபமோ இல்லை. எனது பார்வையில் ,இந்த விஷயங்களை பதிவு செய்தேன். ஒவ்வொரு முறையும் இந்த மாதிரி அச்சானியமாக ஏதாவது நிகழ்ந்து ,நான் எழுதுவது தடை பட நேருகிறது. நவராத்திரி படத்திற்கு, showcase பதிவு போட எண்ணியிருந்து ,தயார் செய்ய ஆரம்பித்தேன். இப்போது ஒத்தி வைத்து விடுகிறேன்.

நானே சும்மா இருந்தாலும் ,இந்த மாதிரி நேர்ந்து விடுகிறது. என் ஜாதக பலன் போலும்.(நம்பிக்கை இல்லையெனினும்)

Gopal.s
22nd May 2015, 09:09 AM
Thanks Vasu and Murali for the good responses and supporting postings with great contents to enhance the original content. This adds new gloss to the thread.

JamesFague
22nd May 2015, 10:21 AM
Dear Senthilvel,


Wish you many more happy returns of the day. Pls continue the good work.



Regards

Subramaniam Ramajayam
22nd May 2015, 10:32 AM
HAPPY BITHDAY KOVAISEHIL SIR Your hardwork gives aboom to our folders please keep it up
BLESSINGS

Russellxor
22nd May 2015, 11:10 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Candle_by_ethereal_forest303_zpsdxsor5oq.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Candle_by_ethereal_forest303_zpsdxsor5oq.jpg.html)
பிறந்தநாள் வாழ்த்து சொன்ன திரி நண்பர்கள் அனைவருக்கும்
]http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/1_zpsumoluuol.jpg

HARISH2619
22nd May 2015, 01:35 PM
Dear senthilvel sir,
many many happy returns of the day,may god and our nt bless you.

Russelldvt
22nd May 2015, 02:00 PM
முத்தையன் அம்மு,

திராவிட மன்மதன், ஸ்டைல் நடிப்புக்கு இலக்கணம் கண்டவர்,உலக பெரு நடிகர்,தமிழின் ஒரே ஸ்டார் நடிகர் , அதிக பட்ச வெற்றி காவியங்களுக்கு ஒரே சொந்த காரர், நடிகர்திலகம் அவர்களுக்கு தாங்கள் போடும் ஸ்டில் கள் தங்கள் உச்ச பட்ச ரசனையை பறை சாற்றி எங்களை மகிழ்விக்கின்றன. நீங்கள் இங்கு போட ஆரம்பித்த பிறகு தங்களின் பணிக்கே புது மெருகு,அர்த்தம் தென்படுகிறது. தெருவில் வரையும் ஓவிய காரர், ஆர்ட் காலெரி ஒன்றில் தனது exhibit வைப்பது போல,இத்திரியில் தங்களது திறமைக்கே புது அர்த்தம் வருகிறது.

நன்றிகள், வாழ்த்துக்கள்.

நன்றி கோபால் சார்..ஒன்று மட்டும் எனக்கு புரியவில்லை "தெருவில் வரையும் ஓவியர்..மற்றும் ஆர்ட் கேலரி.." நான் என் எண்ணங்களை பதிவு செய்வதில்லை. படங்கள் மட்டும் திரியில் பதிவு செய்வேன். ஆனால் உங்களது பாராட்டில் ஏதோ விஷயம் இருப்பதாக உணர்கிறேன். உதாரணங்கள் சொல்வதிற்கு நிறைய விசயங்கள் உள்ளன. இது தேவையில்லாததாக உணர்கிறேன். நான் ஓவியரும் அல்ல. நான் பதிவிட்ட திரி ஆர்ட் கேலறியும் அல்ல. அன்பு சகோதர்களின் பதிவுகள் அவ்வளுதான். இதில் ஏற்ற தாழ்வுகள் ஏதும் இல்லை.நான் உணர்ந்துகொண்டுளேன்.சரியா நண்பா..

http://i60.tinypic.com/2me94ya.jpg

kalnayak
22nd May 2015, 03:00 PM
Belated Birthday Wishes to Dear Kovai Senthilvel!!!!

KCSHEKAR
22nd May 2015, 03:21 PM
Dear Senthilvel sir,

Belated Birthday Wishes to you.

Russellzlc
22nd May 2015, 03:26 PM
http://i60.tinypic.com/2me94ya.jpg



திரு. கோபால்,

தெருவில் வரையப்படும் ஓவியங்களும் சரி, அதை வரைபவர்களும் சரி தரம் குறைந்தவையோ, தரம் குறைந்தவர்களோ அல்ல. ஆர்ட் காலெரியில் குளுகுளு அறையில் படங்களை பார்த்து ரசிக்கிறார்களே சொகுசானவர்கள், அவர்கள் அப்படி ரசிப்பதற்கு ஆர்ட் காலெரியையும் குளுகுளு வசதியையும் ஏற்படுத்தி தருபவர்களே தெருவில் வசிப்பவர்கள்தான். ஆர்ட் காலெரியில் வைக்கப்பட்டிருக்கும் சில மாடர்ன் ஆர்ட்கள் யாருக்கும் புரியாது என்ற விமர்சனங்களும் உண்டு.

காழ்ப்புணர்ச்சி காரணமாக மக்கள் திலகத்தையோ அவர் திரியையோ தாழ்த்திப் பேசுவதாக நினைத்துக் கொண்டு உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்ளாதீர்கள்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellisf
22nd May 2015, 03:28 PM
super reply kalai venthan sir




http://i60.tinypic.com/2me94ya.jpg



திரு. கோபால்,

தெருவில் வரையப்படும் ஓவியங்களும் சரி, அதை வரைபவர்களும் சரி தரம் குறைந்தவையோ, தரம் குறைந்தவர்களோ அல்ல. ஆர்ட் காலெரியில் குளுகுளு அறையில் படங்களை பார்த்து ரசிக்கிறார்களே சொகுசானவர்கள், அவர்கள் அப்படி ரசிப்பதற்கு ஆர்ட் காலெரியையும் குளுகுளு வசதியையும் ஏற்படுத்தி தருபவர்களே தெருவில் வசிப்பவர்கள்தான். ஆர்ட் காலெரியில் வைக்கப்பட்டிருக்கும் சில மாடர்ன் ஆர்ட்கள் யாருக்கும் புரியாது என்ற விமர்சனங்களும் உண்டு.

காழ்ப்புணர்ச்சி காரணமாக மக்கள் திலகத்தையோ அவர் திரியையோ தாழ்த்திப் பேசுவதாக நினைத்துக் கொண்டு உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்ளாதீர்கள்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

gkrishna
22nd May 2015, 05:04 PM
அன்பு நண்பர் செந்தில்வேல் அவர்களுக்கு

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

https://s-media-cache-ak0.pinimg.com/originals/a6/0b/22/a60b229eb106e8a16316e72065563808.jpg

eehaiupehazij
22nd May 2015, 06:28 PM
Gap filler : Beach songs with NT!

கடற்கரை கான அலைகள்! காதல் வலைகள்!! கற்பனை சிலைகள்!! மனித மன நிலைகள்!!!

Part 1 : Annai Illam ! அன்னை இல்லம்


கடற்கரையில் மணலினூடே காலாற நடப்பது ஒரு சுகம் ! பீச்சில் சுண்டல் சுவைத்து காதலியுடன் உலகை மறப்பதும் சுகமே!!காதலியைக் கலாய்ப்பதும் சுவாரஸ்யமே!


https://www.youtube.com/watch?v=C_Y80VfixCU


கடலில் உக்கிரமாக எழும் அலைகள் ஆர்ப்பரித்து அடங்குவது கடற்கரை எல்லையிலேயே !!
மனதில் எழுந்த காதல் அலைகளை நண்பருடன் பகிர்ந்து மன சாந்தமடைகிறார் நடிகர் திலகம் !

https://www.youtube.com/watch?v=i5LaULZ-vFo

RAGHAVENDRA
22nd May 2015, 07:19 PM
Sivaji Ganesan - Definition of Style 21

பாலும் பழமும்

பாலும் பழமும்..

பல காட்சிகளில் நுட்பமான நடிப்பில் நடிகர் திலகம் நம்மை மயக்கி விடுவார்..

எனக்கு மிகவும் பிடித்த விஷயங்களில் ஒன்று Contrivation... பொதுவாக Contrivation...என்றால் வலுவில் திணிக்கப் படுவது அதனால் அதில் செயற்கை இருக்கும் என்கிற அபிப்ராயம் உண்டு. ஆனால் அந்த Contrivation...என்கிறதையே யதார்த்தமாக மாற்றிய பெருமை பீம்சிங்கையே சாரும். டாக்டருக்குத் தன் கடமை உணர்ச்சியைப் புரிய வைக்க சாந்தி வெள்ளைக் கோட்டு அணிந்து டாக்டராக உருவகப்படுத்தி ரவிக்குப் புரிய வைக்கும் காட்சி. பேசப்படாது, நான் இப்போ டாக்டர் ரவி. நான் தான் நீங்க என சொல்வதும் அதற்கு உடனே நடிகர் திலகம் அப்போ நீங்க தான் நாங்களா எனக் கேட்டு விட்டு உடனே குரலை மாற்றி பெண் குரலில் பேசுவதும்...

ஆஹா.. யதார்த்தம் என்றால் இதுவல்லவோ யதார்த்தம்.. இயற்கை நடிப்பு என்றால் இதுவல்லவோ இயற்கை நடிப்பு..

இந்த இடத்தில் தலைவர் ஒரு விதமான புன்னகையோடு, அவள் சொல்வதைப் புரிந்து கொண்டே வருவதைத் தன் முகத்திலேயே பிரதிபலித்து, அப்படியே தன் கடமை உணர்ச்சி உந்த அமரும் இடம்...அந்த உட்காரும் விதத்திலேயே அந்த பாத்திரத்தின் மனதை வெளிப்படுத்தும் உன்னதம்...

சரோஜாதேவி சொல்லச் சொல்ல அந்த முகத்தில் மெலிதாக வெளிப்படும் பல்வேறு உணர்வுகள்,

பேரும் புகழுமாய் நீங்கள் கழுத்தில் மாலையுடன் வந்து நிற்பதை நான் பார்க்க வேண்டும் என்று ஆசையாய் இருக்கிறது என்று சரோஜா தேவி சொல்லும் போது லேசாக கண்களை அவள் பக்கம் திருப்பி தான் அவளை கவனிப்பதாக நமக்கு உணர்த்தும் யுக்தி, அவள் காபி கொண்டு வரப் போனவுடன் அந்த சிந்தனையுடனேயே நம்மை கர்வத்தோடு புருவத்தை நிமிர்த்திப் பார்க்கும் பார்வை...

அது மட்டுமா. உடனேயே காட்சி சீரியஸாகி விடுகிறது. சாப்பிட உட்காரும் சாந்தியை அவரழைக்க, உடனே ஓடுவதும். (அழகுப் பதுமையாகவே வலம் வந்த சரோஜாதேவி அவர்களின் நடிப்பில் புதிய பரிமாணத்தை அறிமுகப் படுத்தியது பாகப்பிரிவினை என்றால் அதை அழுத்தமாக நிரூபித்தது பாலும் பழமும், அதற்கு இந்தக் காட்சி ஒரு பானை சோற்றில் ஒரு பதம்.. கையைக் கழுவிக் கொண்டு அவர் ஓடும் இடம் குறிப்பிட வேண்டும்.) அப்போது டாக்டர் தன் மருத்துவ உபகரணங்களைப் பார்த்துக் கொண்டே அவளுக்கு உத்தரவிடுவதும், அதை அவர் எடுக்கச் செல்வதும்.. அந்த அளவிற்கு கேஷுவலாக இருக்கும். அதுவும் அந்த மருந்துகளின் பெயர்களை நடிகர் திலகம் உச்சரிக்கும் போது..
யாராவது அங்கே சிவாஜியை நினைப்பார்களா... டாக்டர் ரவியைத் தானே பார்ப்பார்கள்.. இதற்கு மேல் இயற்கை நடிப்புக்கு உதாரணம் வேறென்ன வேண்டும்..
உடனே அங்கு வசனத்தின் பங்கு குறைந்து மெல்லிசை மன்னர் காட்சியைத் தன்வசம் எடுத்துக் கொண்டு விடுவார்.

இந்தக் காட்சி படத்தில் என்னை மிகவும் ஈர்த்த காட்சி.. கோபாலின் எழுத்தில் இந்தப் படத்தைப் பற்றிப் படித்தவுடனேயே என் மனதில் தோன்றிய எண்ணங்கள் இவை.

https://www.youtube.com/watch?v=z5AwjR342RE


பார்க்க 49.45 நிமிடத் துளியில்.

RAGHAVENDRA
22nd May 2015, 07:26 PM
கோபால்.. என்று புதிய பறவை படத்தின் க்ளைமாக்ஸில் சரோஜா தேவி நாயகனிடம் நான் தோற்று விட்டேன் என்று கூறும் அந்த குரலில் நம் கோபாலைப் பார்த்து நான் கூவ வேண்டும் போல் தோன்றுகிறது... தங்களுடைய எழுத்தில் பாலும் பழமும் பொங்கும் தமிழமுதாய் பிரவாகமெடுக்க பருகக் காத்திருக்கும் எங்களிடம் ஏனிந்தக் கோபம் என்று மனம் கேட்கிறது...

Please be cool Gopal. It was for pure fun and nothing underlined. முந்தைய பதிவில் நான் குறிப்பிட்டிருக்கும் என் எண்ணங்கள் தங்களுடைய பாலும் பழமும் படத்தைப் பற்றிய பதிவைப் படித்த உடனேயே தோன்றியவை. நம் அருமை நண்பர்களின் பதிவுகள் தொடர்ச்சியாக வந்ததாலும் எனக்கும் உடனடியாக பதில் போடுவதற்கான அவகாசம் கிடைக்காததாலும் சற்று மெதுவாக போடலாம் என்றிருந்தேன். அவ்வளவே.

பாராட்டுவதைப் பற்றி முரளி சார் சொன்னதே என் கருத்தும். சொல்லப் போனால் என்னை விட தங்களுக்குத் தான் அதிகம் பொருந்தும். அனைத்து விதமான பாராட்டுக்களுக்கும் அப்பாற்பட்ட தங்களை வித்தியாசமான விதத்தில் பாராட்டலாம் என்று தான் முரளி சாரை நகைச்சுவையாக சீண்டினேன்.

Nothing else intended. Please take it in lighter vein.

Russelldwp
22nd May 2015, 08:13 PM
அன்பு நண்பர் செந்தில்வேல் அவர்களுக்கு

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

eehaiupehazij
22nd May 2015, 09:38 PM
Gap filler 2 : Beach songs with NT!

கடற்கரை கான அலைகள்! காதல் வலைகள்!! கற்பனை சிலைகள்!! மனித மன நிலைகள்!!!

Part 2 : நெஞ்சிருக்கும் வரை


வாழ்ந்தே தீருவோம் என்னும் நேர்மறை எண்ணமே நம்மை வாழ வைத்து விடுமே ! மூன்று பிரம்மச்சாரி நண்பர்கள் கவலை மறக்க கலக்கியெடுக்கும் கடல் கரையோர ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்!! Watch NT's meticulous steps while Gopi and Muthuraaman try dancing steps with observing side eyes on NT!!

https://www.youtube.com/watch?v=NaItT2DZVXU

eehaiupehazij
22nd May 2015, 09:46 PM
Gap filler 3: Beach songs with NT!

கடற்கரை கான அலைகள்! காதல் வலைகள்!! கற்பனை சிலைகள்!! மனித மன நிலைகள்!!!

Part 3 : உத்தமன்


கடல் மட்டும் அலைகளின் சீற்றத்தால் பொங்குவதில்லை மனித மனமும் பொங்குமே கைப்பிடித்த காதல் பூங்கொடியாள் கைகழுவிச் செல்லுன்போது !
சிலை வடித்து முடிக்கும் முன்னே தலை வெடித்துப் போன கதையை கடற்கரையோரம் வெளிப்படுத்துகிறார் நடிப்பின் உத்தமர் !!



மாயாஜாலம் புரியும் நடிகர்திலகத்தின் மாறிமாறி மின்னும் முகபாவங்கள் வானவில்லின் வர்ணஜாலமே! பின்னணி இசையும் பாடல் வரிகளும் பொதிந்த அர்த்தங்களும் நம்மை ஏதோ இனம் புரியாத பரவச நிலைக்கு உட்படுத்துவது உளவியல் விந்தையே ! அது நடிகமன்னனின் நடிப்புக் களவியல் சிந்தையே !!

https://www.youtube.com/watch?v=VNuTeMvpOMc

But...enjoy 6'2" Sean Connery's beach song 'underneath a mango tree...' in his James Bond/OO7 intro movie DrNo even as Ursula Andress emerges out of the sea like Venus!!
This is a bonus!!

https://www.youtube.com/watch?v=AZ6mOC4uSX4


Connery's back pose with a blue T-shirt reminds me of NT with a red/maroon T-shirt in Ooty varai Oravu in the song Poo Maalaiyil Oar Malligai!!

https://www.youtube.com/watch?v=fTEt_Dz2KDk

Gopal.s
22nd May 2015, 10:06 PM
//நடிகர் திலகம் திரியில் பதிய ஒரு பெரிய பதிவு தயார் செய்து கொண்டிருந்ததால் மெய்மறந்து அதிலேயே மூழ்கி விட்டேன். (நமக்குதான் நடிகர் திலகம் என்றாலே நானூறு நாளுக்கு பசி, தூக்கம் இருக்காதே)//
எங்கே?எங்கே?வாசு?

Gopal.s
22nd May 2015, 10:22 PM
திரு. கோபால்,

தெருவில் வரையப்படும் ஓவியங்களும் சரி, அதை வரைபவர்களும் சரி தரம் குறைந்தவையோ, தரம் குறைந்தவர்களோ அல்ல. ஆர்ட் காலெரியில் குளுகுளு அறையில் படங்களை பார்த்து ரசிக்கிறார்களே சொகுசானவர்கள், அவர்கள் அப்படி ரசிப்பதற்கு ஆர்ட் காலெரியையும் குளுகுளு வசதியையும் ஏற்படுத்தி தருபவர்களே தெருவில் வசிப்பவர்கள்தான். ஆர்ட் காலெரியில் வைக்கப்பட்டிருக்கும் சில மாடர்ன் ஆர்ட்கள் யாருக்கும் புரியாது என்ற விமர்சனங்களும் உண்டு.

காழ்ப்புணர்ச்சி காரணமாக மக்கள் திலகத்தையோ அவர் திரியையோ தாழ்த்திப் பேசுவதாக நினைத்துக் கொண்டு உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்ளாதீர்கள்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

வாங்க கலை. ரசனைகளில் உயர் ரசனை, கீழ் ரசனை எல்லாம் உண்டு. ஓவியத்தில் portrait ,images ,landscapes எல்லாம் புகைப்பட கலையால் அழிந்த பிறகு ஓவியம் ஜீவித்தது pointilism ,impressionism ,expressionism ,sur -realism ,cubism ,abstract post modernism இவற்றால்தானே? ஒருவர் சங்கீதம் தேர்ந்து பாடுவதற்கும், தெரு பாடகர்களுக்கும் வித்யாசம் உண்டு.
எல்லாருமே ஓவியம் வரையும் போது(பள்ளி சிறார்கள் உட்பட) Rembrandt ,Vangoh ,Picasso போன்றோர் கொண்டாட பட காரணங்கள் உண்டு. நமக்கு புரியாதவை இல்லாதவையாகி விட முடியாது. eistein கோட்பாடு எல்லோருக்கும் புரியாது. அதற்கென்று அவை ஏற்க முடியாதவை என்று அர்த்தமல்ல.நீங்கள் முன்முடிவுகள்,முன்பகை,வைத்து கலையை அணுகினால் ,இருக்கும் நிலை தாண்ட முடியாது. நான் உதாசீனம் செய்பவை எக்காலத்திலும் கலையாக முடியாது.

Gopal.s
22nd May 2015, 10:25 PM
ராகவேந்தர் ,

உங்கள் மீது வருத்தமோ,கோபமோ, எழ வாய்ப்பேயில்லை. தன்னலம் பாராது எங்களை வழி நடத்தும் பிதாமகர்,தாங்கள்.

நவராத்திரி பின்னொரு நாளில் பதிப்பேன்.

Russellxor
22nd May 2015, 10:51 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/1432314408374_zpsxxcocmkc.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/1432314408374_zpsxxcocmkc.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/1432314120147_zpsxbab0rdq.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/1432314120147_zpsxbab0rdq.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/1432314534622_zpscyjtlv1r.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/1432314534622_zpscyjtlv1r.jpg.html)

eehaiupehazij
22nd May 2015, 11:59 PM
Gap filler 4 : Beach songs with NT!

கடற்கரை கான அலைகள்! காதல் வலைகள்!! கற்பனை சிலைகள்!! மனித மன நிலைகள்!!!

பகுதி 4 :தியாகம்



வசந்த கால கோலங்கள் ....கலைந்திடும் கனவுகள்.......என்னவொரு மென்மையான இதய வருடல்....நுரை பொங்கும் கடலலைகள் பாதங்களை மோதி வருடுவது போன்ற குறுகுறுப்பு !!


https://www.youtube.com/watch?v=PuV8Hemr_l8

Gopal.s
23rd May 2015, 12:15 AM
பாலும் பழமும்..

பல காட்சிகளில் நுட்பமான நடிப்பில் நடிகர் திலகம் நம்மை மயக்கி விடுவார்..

எனக்கு மிகவும் பிடித்த விஷயங்களில் ஒன்று Contrivation... பொதுவாக Contrivation...என்றால் வலுவில் திணிக்கப் படுவது அதனால் அதில் செயற்கை இருக்கும் என்கிற அபிப்ராயம் உண்டு. ஆனால் அந்த Contrivation...என்கிறதையே யதார்த்தமாக மாற்றிய பெருமை பீம்சிங்கையே சாரும். டாக்டருக்குத் தன் கடமை உணர்ச்சியைப் புரிய வைக்க சாந்தி வெள்ளைக் கோட்டு அணிந்து டாக்டராக உருவகப்படுத்தி ரவிக்குப் புரிய வைக்கும் காட்சி. பேசப்படாது, நான் இப்போ டாக்டர் ரவி. நான் தான் நீங்க என சொல்வதும் அதற்கு உடனே நடிகர் திலகம் அப்போ நீங்க தான் நாங்களா எனக் கேட்டு விட்டு உடனே குரலை மாற்றி பெண் குரலில் பேசுவதும்...

ஆஹா.. யதார்த்தம் என்றால் இதுவல்லவோ யதார்த்தம்.. இயற்கை நடிப்பு என்றால் இதுவல்லவோ இயற்கை நடிப்பு..


ராகவேந்திரா,

பிரமாதம். Role Reversal Contrivation ,இதே சிவாஜி-சரோஜாதேவி இணைவில் ஆலயமணி படத்திலும் பிரமாதமாக வந்திருக்கும். அந்த ஏஸ் ஞாபகம் உள்ளதா?

https://www.youtube.com/watch?v=S0PER0Ko1C8

50 . 10 இலிருந்து 51.28 வரையும், 56.30 இல் இருந்து 57.35 வரையும்.

என்னா pair பா சிவாஜி-சரோஜாதேவி தூள்.

RAGHAVENDRA
23rd May 2015, 06:34 AM
Physical deformation or physically disabled functions like dumbness...

இந்தக் குறையோடு வாழ்ந்தாலும் அந்த பாத்திரத்தின் ஈகோவை சற்றும் தளர்த்தாமல் வெறும் அனுதாபத்தை மட்டுமே நம்பி பாத்திரத்தை டெவலப் செய்யாமல் அதே சமயம் ஆடியன்ஸின் முழு பரிதாபத்தையும் சம்பாதிக்கக் கூடிய நடிப்பை வழங்குவது நடிகர் திலகத்திற்கே சாத்தியம். பாகப் பிரிவினை இதற்கு உதாரணம் என்றால் இதை விட அதிகமாக அவர் எஸ்டாப்ளிஷ் செய்தது வளர்பிறை படத்தில். சரஸ்வதி சபதம் படத்தில் ஊமையாக வந்தாலும் அதில் அப்பாவித்தனம் கலந்திருப்பதால் அனுதாபம் பெறுதற்கு அந்தப் பாத்திரத்திற்கு சுலபமாக முடிந்தது. கதையமைப்பும் கைகொடுத்தது. ஆனால் வளர்பிறை அப்படியல்ல. ஊமையாக வந்தாலும் கோபம் சற்றும் குறையாத ஈகோவில் சளைக்காத பாத்திரம். ஒரு கட்டத்தில் தாயாரும் தாரமும் ஒதுக்கினாலும் கூட தன் பிடிவாதத்தை விட்டுக் கொடுக்காத பாத்திரம். சரோஜாதேவியின் மிகச் சிறந்த நடிப்பில் நம்மால் மறக்க முடியாத படம். எப்படி சாவித்திரி சிவாஜி ஜோடிக்கு எல்லாம் உனக்காக அமைந்ததோ அதே போன்று சிவாஜி-சரோஜாதேவி என்றால் வளர்பிறையைச் சொல்லலாம்.

பாத்திரங்களை யதார்த்தமாக வடிவமைப்பதில் யோகானந்த் வல்லவர். அதிகப் பேசப்படாதவர். ஆனால் அவருடைய படங்களில் நடிகர் திலகத்தின் நடிப்பில் வித்தியாசம் தெரியும். நடிப்பது தெரியாது ஆனால் அங்கே மிகச் சிறந்த பங்களிப்பில் நடிகர் திலகம் அசத்துவார்.

வளர்பிறை சிறந்த யூனிட். கர்ணன் புகழ் ஏ.எஸ்.நாகராஜன் மூலக்கதையை ஜாவர் சீதாராமன் நுட்பமாக திரைக்கதையாக்கி பாத்திரங்களை மிகவும் சிறப்பாக செதுக்கியிருப்பார்.

துரதிருஷ்டவசமாக இன்னும் இப்படத்தின் டிவிடி வெளியாகவில்லை.

காத்திருப்போம். நம்பிக்கை இருக்கிறது. மீண்டும் பார்த்து விடுவோம் என்று.

RAGHAVENDRA
23rd May 2015, 06:41 AM
கோபால்,

role reversal contrivation ...

நடிகர் திலகத்தின் பல படங்களில் இடம் பெற்றுள்ளது என்றாலும் யதார்த்தமாக அமைந்தது சில படங்களில் மட்டுமே..அதில் மேலே நீங்கள் குறிப்பிட்ட காட்சி ஒன்று.

Gopal.s
23rd May 2015, 06:56 AM
அப்படியே பாகபிரிவினை செட் நடிகர்கள்.(தங்கவேலு கூடுதல்)

திலக சங்கமத்தில் கலகலக்குத்து காத்து (டி.எம்.எஸ்-பீ.எஸ்), கூண்டு திறந்ததம்மா(டி.எம்.எஸ்),மவுனம்(பீ.எஸ்),நான்கு சுவர்களுக்குள் (பீ.எஸ்),பூஜ்யத்துக்குள்ளே (டி.எம்.எஸ்) என்று ஜுகல் பந்தி.

சுப்பா ராவ் கேமரா.

இந்த படம் எனக்கு சுமாராகவே நினைவில் நிழல் போல உள்ளது. படத்தின் DVD க்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். வாசு புண்ணியத்தில் எல்லாம் உனக்காக கிடைத்தது. இதே போல 2001 இல் இருவர் உள்ளம் கிடைக்காமல் சிங்கப்பூர் little india வில் ஒரு கடையில் கெஞ்சி கெஞ்சி ,அவர் ஒரு படு சுமார் பிரிண்ட் போட்டு கொடுத்தார். வொய் .ஜி .மகேந்திரா 2009 இல் வைஜயந்தி,சரோஜா தேவியை கௌரவிக்கும் போது இந்த பட காட்சிகள் கிடைக்கவில்லை என வருந்த, அவருக்கு உடனே வியட்நாம் வீடு நாடக கிரீன் ரூம் சென்று கொடுத்தேன்.

eehaiupehazij
23rd May 2015, 07:42 AM
Gap filler 5 : Beach songs with NT!

கடற்கரை கான அலைகள்! காதல் வலைகள்!! கற்பனை சிலைகள்!! மனித மன நிலைகள்!!!

பகுதி 5 :ராஜா


காவலர்களின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டுச் செல்லும் கள்வராக இல்லாமல் ஒரு மாறுதலுக்கு காவலர் முன்னிலையிலேயே காதலைக் கடத்தும் ஜோடிகள் ! கடத்தல் வைரங்களைக் கைப்பற்ற காவலர் திலகம் கிடுக்கிப்பிடி போடத் தேர்ந்தெடுத்த இடம் எழில் கொஞ்சும் கடற்கரை எல்லையே


https://www.youtube.com/watch?v=sHWZbgTR1n8

அக்கரைப் பச்சை !

Unlike our police helplessly watching the beach scene James Bond has his (24X7)Thunderball duty to dispatch baddies even as he relaxes in a beach!!

https://www.youtube.com/watch?v=bVRTX1QvQJg

vasudevan31355
23rd May 2015, 10:13 AM
நடிகர் திலகம் சண்டைக் காட்சிகள்.

தொடர்-13

நண்பர்களே!

நடுவில் நின்று போய் இருந்த என்னுடைய 'நடிகர் திலகம் சண்டைக் காட்சிகள்' தொடரை தொடர்கிறேன். ராகவேந்திரன் சார், சந்திரசேகர் சார், வாசு சார், கோபால் மற்றும் இதர நண்பர்களும் தொடரை தொடரும்படி கேட்டுக் கொண்டார்கள். அவர்களுக்கு மட்டுமல்ல. உங்களுக்காகவும், மற்ற எல்லோருக்காகவும்தான்.

இனி நடிகர் திலகத்தின் சண்டைக் காட்சிகளை சண்டை சச்சரவுகள் இல்லாமல் கண் கொட்டாமல் ரசிப்போம்.

தொடருக்குப் போவதற்கு முன்னால்.

நம்மைப் போன்ற தலைவரின் தீவிரவாத ரசிகர்கள் கூட தலைவர் 'தங்கை' படத்தில்தான் சண்டைக்காட்சி கோதாவில் இறங்கினார் என்று சொல்வதுண்டு. அந்த எண்ணம் ஓரளவிற்கே சரி! (உத்தமபுத்திரனும், வணங்காமுடியும் விதிவிலக்கு. அது எல்லோரும் உணர்ந்ததே!) ஆனால் 67க்கு முன்னால்? ம்...சொல்லுங்கள். 67க்கு முன்னால்?.

அதற்கு முன்னாலும் சண்டைக்காட்சிகளில் அவர் 'சூரக்கோட்டை சிங்கம்'தான். ஆனால் கூண்டில் உறுமிக் கொண்டிருந்த சிங்கம். ('தங்கை' படத்தில் பாலாஜி கூண்டை திறந்து விட்டு விட்டார்) அதை நிரூபிக்கத்தான் இந்த சண்டைக்காட்சி. நம்மில் பலர் இந்த சண்டைக் காட்சியை மறந்திருப்போம் அல்லது சற்று அலட்சியம் செய்திருப்போம். பரவாயில்லை. இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை. இனி ஒவ்வொன்றாக எடுப்போம். நாமும் ரசித்து பிறரிடமும் நடிகர் திலகத்தின் சண்டைக் காட்சிகளின் மகத்துவத்தை கூறுவோம். அகிலம் அறியும்படி செய்வோம்.

இனி தொடருகிறேன்....

சரி! என்ன அப்படி ஒரு சண்டைகாட்சி! 'டிஷ்யூம்.. டிஷ்யூம்' ஒலிக்காத காலகட்டத்தில் வந்த சண்டைக்காட்சி. அதாவது நேச்சுரல் பைட். எதிராளியைக் குத்திப் பதம் பார்க்கும் போது 'டொக்' என்ற ஒலி மட்டுமே இயல்பாக ஒலிக்கும். அதுதானே சரி! இப்போதைக்கு அது சிரிப்பை வரவழைக்கலாம். ஆனால் விஷயம் தெரிந்தவர்களுக்கு 'டிஷ்யூம்' தான் சிரிப்பை வரவழைக்கும். 'டிஷ்யூம்.. டிஷ்யூம்' எபெக்ட்டுக்குத்தானே! செயற்கையும் கூட.

இனிமேல் சொல்லாவிட்டால் என்னை அடிப்பீர்கள். என்னுடன் சண்டைக்கு வருவீர்கள்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355020/VTS_01_1.VOB_20150522_130608.046.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355020/VTS_01_1.VOB_20150522_130608.046.jpg.html)

வெள்ளியம்பலத்தின் (பாலையா) 'புதையல்' ஆசை வெறியில் அப்பாவி இளைஞன் துரை ('நடிப்பின் துரை') சிக்கிக் கொள்கிறான். ஒன்றுமே அறியாத துரையை புதையல் ரகசியம் கேட்டு தொல்லை தருகிறான் அம்பலம். துரை தனக்குத் தெரியாது என்று மறுக்க, அவனை அப்படியே தனது அண்டர்கிரவுண்ட் பாதாள இருட்டு அறைக்குள் தள்ளி விடுகிறான் அம்பலம். இதை சற்றும் எதிர்பாராத துரை சற்றே நிலைதடுமாறி உடன் சகஜ நிலைக்குத் திரும்புகிறான். வெள்ளியம்பலத்துக்கு எதிராக வெகுண்டு எழுகிறான்.

அறைக்குள் வரும் வெள்ளியம்பலத்தின் அம்பலத்தை அவனிடமே வெட்ட வெளிச்சமாக்கத் தொடங்குகிறான் தன்னுடைய சிம்ம கர்ஜனையால்.

('நீ ஒரு வெளிச்சம் போடும் காட்டு ராஜா')

நாயகன் இப்படி முழங்கும் போது வில்லன் வெள்ளி சும்மா இருப்பானா? சனியாயிற்றே அவன்! தன்னிடமுள்ள அடியாட்களை துரை மீது ஏவி விடுகிறான். ஒன்றல்ல இரண்டல்ல... ஏழெட்டு அடியாட்களை. துரை ஒருவன். இளைஞன். வீரன். அவர்களுடன் தைரியமாக மோதுகிறான். துணிச்சலுடன் தன்னால் முடிந்தவரை போராடுகிறான். அவர்களை துவம்சம் செய்து பந்தாடுகிறான். ஆனாலும் அவர்கள் எண்ணிக்கையில் அதிகம் என்பதால் போராட்டத்தின் முடிவில் அவர்கள் கையில் சிக்குகிறான்.

சண்டைக்கு முன் ஸ்டைல் போஸ்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355020/VTS_01_3.VOB_20150522_131141.538.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355020/VTS_01_3.VOB_20150522_131141.538.jpg.html)

கமால் பிரதர்ஸ் பிரைவேட் லிட்தயாரித்த 'புதையல்' (1957) படத்தின் அற்புதமான உண்மையான தத்ரூபமான சண்டைக்காட்சி. மெய் சிலிர்க்க வைக்கிறது நடிகர் திலகத்தின் வீரம். அருமையான உடல்வாகு. மிக எழிலான தோற்றம். இளம் வயது. மடித்து விடப்பட்ட முழுக்கை வெள்ளை சட்டை. லூஸுமில்லாமல், டைட்டாகவுமில்லாமல் 'சிக்'கென்ற மிக அழகான பேன்ட். 'கருகரு' சொந்த முடி. அலட்சிய தோரணை. பாலையா வெள்ளி அம்பலமாக அடியாட்களை கைகொட்டிக் கூப்பிடும்போது தூணில் சாய்ந்தபடி, வலது கையை பின் பக்கத் தலையில் வைத்து, இடது கையை இடுப்பில் ஊன்றியபடி, ஸ்டைலாக பின்பக்கம் திரும்பி, ஓடிவரும் அடியாட்களை நடிகர் திலகம் அலட்சியப் பார்வை பார்க்கும் போதே அதம் பறக்க ஆரம்பித்து விடும்.

பாலையா இவரிடம், "பார்த்தாயா? காட்டு ராஜாவின் படைகள்" என்று கொக்கரிக்க,

"படைகள்... ('ஹ ஹ ஹ ஹ' என்று நக்கல் சிரிப்பு உதிர்ப்பார்) சோற்றால் அடித்த பிண்டங்கள்...எடுபிடிக்கள்...ஏனோதானாக்கள்...இள ிச்சவ ாயர்கள்"
என்று நடிகர் திலகம் பதில் கொக்கரிப்பு செய்யும் போது நரம்புகள் நமக்கு சூடாகும்.

பாலையா: ஏய்! நான் போக்கிரி!

நடிகர் திலகம்: போக்கற்றவர்களுக்கு.

பாலையா: கொன்று விடுவேன்.

நடிகர் திலகம்: கோழைகள் பயப்படுவார்கள்..

பாலையா: ஏய்! நான் இந்த ஊருக்கே ராஜா.

நடிகர் திலகம்: கோழி கூடத்தான் குப்பை மேட்டுக்கு ராஜா. (கதை வசனம் கலைஞர் ஆயிற்றே!)

பதிலடி முதலில் 'பொளேர் பொளேர்' என்று பொட்டில் அடித்தாற்போல் வரும்.

பின் 'ஸ்டன்ட் சோமு'பார்டி அடியாட்களுடன், கையடி,காலடி, நரம்படி, எலும்படி என்று கைகலகலப்பு நீளும். கழுத்துக்கள் முறியும், எலும்புகள் நொறுங்கும்.

முதலில் தன் மீது பாய்ந்து வரும் அடியாள் ஒருவரை நடிகர் திலகம் படு அலட்சியமாகவும், வேகமாகவும் அப்படியே பிடித்துத் தள்ளுவது சண்டையின் விறுவிறு துவக்கம். அதே போல அடுத்து வரும் ஆளையும் பலமாகத் தள்ளுவார். பின் எல்லோரும் இவரைச் சுற்றி வளைத்து பிடித்தவுடன் திமிறிக் கொண்டு ஒரு பின் பக்க டைவ் செய்வது போல் காட்சி. (இந்த இடம் 'டூப்' உபயோகப்படுத்தி இருப்பார்கள்). பின் வருபவர்களை ஒவ்வொருவராக இவர் கும்மாங்குத்து விட்டு நம்மைக் குதூகலிக்க வைப்பது அபாரம்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355020/VTS_01_3.VOB_20150522_131257.692.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355020/VTS_01_3.VOB_20150522_131257.692.jpg.html)

அடுத்து தன்னை நோக்கி வேகமாகப் பாயும் ஒரு அடியாளின் ஷோல்டரைத் தட்டி (செம சூப்பராக இருக்கும்) கழுத்தைப் பிடித்து அப்படியே விட்டுக் கிடாசுவார். (விட்டல்ராவின் ஒளிப்பதிவு இந்த ஸ்டன்ட் காட்சியில் விளாசி எடுக்கும். பின் ஆக்ரோஷ சண்டைதான். இடையில் சில காட்சிகளில் டூப் போட்டிருப்பார்கள். அதில் நடிகர் திலகத்திற்கு பொருத்தமான டூப் போடாமல் பம்பை முடியுடன் ஒருவரை பொருத்தமே இல்லாமல், அந்தபந்தம் இல்லாமல், டூப்பாகப் போட்டிருப்பார்கள்.:banghead: (இது ஒன்றுதான் நெகடிவ் பாய்ன்ட்)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355020/VTS_01_3.VOB_20150522_131326.244.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355020/VTS_01_3.VOB_20150522_131326.244.jpg.html)

அடுத்து வரும் அடியாளின் கையை அப்படியே முறுக்கி குப்புற விழ வைப்பார். இன்னொருவர் வரும் போது நடிகர் திலகம் காலால் எட்டி உதைக்க, அந்த அடியாள் வசமாக நடிகர் திலகத்தின் காலைப் பிடித்துக் கொண்டதும் பின்னால் அடிக்கப் பாய்ந்து வரும் ஆளை அப்படியே திரும்பி ஒரு குத்து விடுவார். பின் நடக்கும் களேபரங்களில் அடியாட்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் எண்ணெய் தகர டின்களின் மேல் விழுவதும், அடி தாங்க மாட்டாமல் பேரல்களின் உள்ளே குப்புற கவிழ்ந்து விழுவதும் காட்சிக்கு பிரம்மாண்டம் கொடுக்கும்.

பின் சில காட்சிகளை டூப் பார்த்து கொள்ள, பின் ஒரு அதகளமான சீன்.

அடுத்து வரும் அடியாளின் கைகளைப் பிடித்து கழுத்தில் சுற்றி வளைத்து க்ஷண நேரத்தில் மூட்டையை பக்கவாட்டில் தூக்கிப் போடுவது போல தூக்கிப் போடுவாரே பார்க்கலாம். நிஜமாகவே மயிர்க்கூச்செரியச் செய்யும் காட்சி. இந்தக் காட்சியை ஒரு நான்கைந்து தரமாவது ரிவர்ஸ் செய்து பின் பாஸ் செய்து பாருங்கள். மிக மிக அற்புதமான காட்சி இது. அசந்தே போனேன். சர்வ அலட்சியமாக செய்வார் நடிகர் திலகம்.

அடுத்து இன்னும்.. இன்னும்...

நடிப்பில் உச்சம் தொடுவது போல அடிகள் கொடுப்பதிலும் தூக்கிக் கிடாசுவதிலும் உச்சம் தொடுவார். ஒரு அடியாளின் தலைமுடியைக் கொத்தாகப் பிடித்து அப்படியே தூக்கி வீசுவார். அடுத்து வரும் ஆளின் இடுப்பை சுற்றி வளைத்து அப்படியே தலைகீழாகத் தூக்கிப் போடுவார். பின் துரத்தும் அடியாட்களிடம் இருந்து மாடிப்படிகட்டுகள் ஏறி ஓடி அப்படியே திரும்பி அவர்கள் அத்தனை பேர் மேலும் அப்படியே புலி போல டூப்பே இல்லாமல் பாய்வார்.

புலிப் பாய்ச்சல்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355020/VTS_01_3.VOB_20150522_131420.189.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355020/VTS_01_3.VOB_20150522_131420.189.jpg.html)

அடடா! காணக் கோடி கோடியாய்க் கண்கள் வேண்டும். பார்ப்பவர்கள் அப்படியே உறைந்து வாய் பிளந்து பார்க்குமளவிற்கு நடிகர் திலகத்தின் சாகசங்கள் இந்த சண்டைக் காட்சியில் சரித்திரம் படைக்கும். பின் அத்தனை அடியாட்களும் இவர் மேல் விழுந்து இவரை பிடித்து கட்டி வைத்து விடுவார்கள்.

இந்தக் காலத்து ஹீரோக்களும் நகைக் கடையை தன் உடலில் சுமக்கும் இருபது முப்பது சோற்றுத் தடியன்களுடன் சண்டை போடுகிறார்கள். ஹீரோ சும்மா சாதாரணத் துண்டால் சுழற்றி அடித்தால் கூட அடிவாங்கும் அடியாள் ஐநூறு அடி தள்ளி வலி தாங்காமல் கத்தியபடி உருண்டு புரண்டு, அங்கே உள்ள பொருட்களின் மீது விழுந்து வைக்கிறான். ஹீரோ ஒரு அடி கூட வாங்காமல் அதுவும் படு ஸ்டைல் காட்டி, அத்தனை பேரையும் சாய்த்துவிட்டு, சட்டையின் சலவை மடிப்பு கலையாமல் பஞ்ச் டயலாக் விடுகிறான். கொஞ்சம் கூட நம்பவே முடியாத இந்த மாதிரி கூத்துக்களையெல்லாம் நாமும் விதியே என்று பாவமாக பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.

இந்த சண்டைக் காட்சியிலும் நடிகர் திலகம் ஏழெட்டுப் பேர்களுடன் மோதுகிறார். ஆனால் நம்பும்படியாக இருக்கும். ஒரு ஆவேச இளைஞன் எந்த அளவிற்கு தன்னால் முடிந்த பலம் காட்டி மோதுவானோ அது நடிகர் திலகம் மூலம் அம்சமாக நமக்கு உணர்த்தப்படும். தூக்கிக் கிடாசுவதற்கு தக்கபடி ஆட்கள் சற்று ஒல்லியாக ஆனால் அதே சமயம் ஸ்ட்ராங்காக இருப்பார்கள். ஒற்றை ஆள் இத்தனை பேருடன் போராடி இறுதியில் அவர்களிடம் மாட்டிக் கொள்வார். இதுதானே இயல்பாய் நடக்கக் கூடியது?

மிக மிக இயற்கையான இரத்தம் உறையச் செய்யும் விறுவிறுப்பான சண்டைக்காட்சி. புதையல் கதையிலும், நடிகர் திலகத்தின் இளமை அழகிலும், சொல் சித்தர் விளையாட்டிலும், 'பத்மஸ்ரீ', பத்மினியின் காதல் களியாட்டங்களிலும், சந்திரபாபுவின் நகைச்சுவையிலும், இனிமையான பாடல்களிலும் நடிகர் திலகம் உயிரைக் கொடுத்து நடித்த இந்த அற்புத சண்டைக்காட்சி கொஞ்சம் கண்டு கொள்ளப்படாமல் போய் விட்டது.

இனி என்ன? எடுத்துக் கொடுத்தாகி விட்டது. நீங்கள் இந்த சண்டைக்காட்சியின் பெருமையை அனைவரிடமும் சொல்லி வாயார தலைவரைப் புகழ்ந்து, மனம் மகிழ்ந்து அவர் பெருமையை பறை சாற்ற வேண்டும்.

'தங்கை'க்கெல்லாம் முன்னாடியே தன்னிகரில்லா சாதனைகளையெல்லாம் எப்போதோ தங்க நிகர் தலைவர் சண்டைக்காட்சிகளில் படைத்தாகி விட்டது என்று இப்போது நம்புகிறீர்களா?

'மன்னர்' இசையமைத்து கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த நமக்குக் கிடைத்த அரும் 'புதையல்' சண்டைக்காட்சி இது. நன்றி நண்பர்களே! அடுத்து இது போன்ற அரியதொரு சண்டைக் காட்சியில் உங்களை சந்திக்கிறேன்.


'புதையல்' படத்தின் இந்த அருமையான சண்டைக்காட்சியை முதன்முதலில் இணையத்தில் தரவேற்றி உங்களுக்காக.


https://youtu.be/BwewxSLGaDc

JamesFague
23rd May 2015, 10:33 AM
Mr Neyveliar,


Now we are eagerly awaiting your remaining series of NT one by one and it will be a treat for

all of us.


Regards

Murali Srinivas
23rd May 2015, 10:35 AM
வாசு,

ஒரே மூச்சில் படித்து விட்டேன். இனி வீடியோதான் பார்க்க வேண்டும். ஆனால் நீங்கள்தான் காட்சியை கண் முன்னாள் நிறுத்தி விட்டீர்களே! தொடரட்டும் உங்கள் தொடர்கள்! தொடரட்டும் உங்கள் தொண்டு!.

அன்புடன்

JamesFague
23rd May 2015, 10:36 AM
Welcome Mr Krishnaji and do contribute as usual.

RAGHAVENDRA
23rd May 2015, 10:39 AM
வாசு சார்
Simply great... What a dedication, hard work, efforts you have put..
தங்களுடைய கடின உழைப்பிற்கு ஈடு இணையே இல்லை. கடவுள் நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறார். நடிகர் திலகத்தின் புகழைப் பரப்பும் பணியில் யார் யார் எப்படி செய்ய வேண்டும் என்று எழுதி வைத்திருக்கிறார். அதில் நம்பர் 1 நீங்கள். நடிகர் திலகத்தின் நடிப்புப் புதையலில் இது வரை பார்த்தறியாத புதிய பொக்கிஷத்தை எடுத்துக் காட்டியுள்ளீர்கள்.
ஒரு முழுமையான நடிகர் என்பதைத் தன் முதற்படத்திலேயே நிரூபித்தவரின் சிறப்பை இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம், என்றால் அவருடைய புகழைப் பரப்பும் தங்கள் பணியையும் அதே போன்று சொல்லிக் கொண்டே போகலாம்.

உளமார்ந்த நன்றியும் பாராட்டும்

http://www.gamecity.ch/wp-content/uploads/2012/12/Super-Mario.png

Gopal.s
23rd May 2015, 12:10 PM
வாசு,

புலி வருது புலி வருது என்று நேற்று எதிர்பார்க்க ,இன்று எதிர்பார்க்கா நேரத்தில் வந்து உறுமுகிறது.

புதையல் என்னை கவர்ந்த படம். இதற்கு என் நண்பர்கள் நால்வர் (வழக்கம் போல தரை to Backbench upgradation என் பங்கு), மாற்று ரசனை கொண்ட ஒரு நண்பன் (இப்போது குறைபாடு கொண்டவர்களை மாற்று
என்று சொல்வதுதானே முறை)ஒருவனும் எங்களோடு. (படம் அவனுக்கு பிடித்தது)

இதெல்லாம் ஒரு சண்டையா என கேலி பேச ,நான் பதிலுக்கு
இதுதானேடா நிஜ சண்டை. டிஷ்யூம் டிஷ்யூம் என்று வருவதெல்லாம் இதற்கு ஈடாகுமா என்று பதில் கொடுத்தேன்.
நன்றி வாசு.

gkrishna
23rd May 2015, 12:11 PM
வாசு

உங்கள் புதையல் சண்டை காட்சி பற்றிய பதிவு சூப்பர் .பிதாமகர் ராகவேந்தர் சொன்ன மாதிரி dedication என்பதற்கு மிக சிறந்த எடுத்துகாட்டு உங்கள் பதிவு இதை படித்த உடன் நெஞ்சில் நிழல் ஆடிய குங்குமம் வார இதழில் வெளி வந்த ஜூடோ ரத்தினம் சொல்லிய செய்தி தான் . காபி பேஸ்ட் ஆக இருந்தாலும் ஒரு சண்டை பயிற்ச்சி மாஸ்டர் நம்மவரை பாராட்டும் தகவல் பெருமிதம் கொள்ள தானே செய்யும்

தயங்கிய சிவாஜியின் தடாலடி சண்டை!

http://kungumam.co.in/kungumam_images/2014/20140414/10.jpg

‘சூரக்கோட்டை சிங்கக்குட்டி’ ஷூட்டிங்கில் எடுத்த படம் இது. போட்டோவில் புன்னகை வீசும் சிவாஜி, இதற்கு சில நிமிடங்களுக்கு முன் பதற்றத்துடன் இருந்த விஷயம் பற்றித் தெரியுமா?’’ எனப் புதிர் போட்டு, அந்தச் சம்பவத்தைப் பகிர்ந்துகொள்கிறார் ஜூடோ ரத்னம்.

‘‘இப்போதும், ‘ரயில் சண்டைக் காட்சி எடுப்பதில் ரத்னம் மாஸ்டர் கெட்டிக்காரர்’ என்கிற பெயர் எனக்கு உண்டு. ஏவி.எம் முருகன் தயாரித்த, ‘சூரக்கோட்டை சிங்கக்குட்டி’ படத்தில் பிரபுவை வைத்து செங்கல்பட்டு ரயில் பாலத்தில் சண்டைக் காட்சியை எடுத்தபோது, அதில் இருந்த ரிஸ்க், யூனிட்டையே அலற வைத்தது. பிரபு ரிஸ்க் எடுத்து நடித்தார்.

பிறகு ஒரு வாரம் கழித்து ஏவி.எம் ஸ்டுடியோவில் இன்னொரு காட்சியை எடுத்தோம். திடீரென ஸ்பாட்டுக்கு வந்த சிவாஜி அண்ணன், ‘மாஸ்டர் ஜி... ஃபைட் சீன்ல ரொம்ப ரிஸ்க் எடுக்குறீங்கன்னு சொன்னாங்க. என் மகனை பத்திரமா பார்த்துக்குங்க’ என ஒரு தந்தைக்குரிய அக்கறையில் சொன்னார். அதன் பிறகு சேர்ந்து போட்டோ எடுத்துக் கொண்டோம்’’ என்றவர் சிவாஜிக்கு சண்டை சொல்லிக்கொடுத்த இன்னொரு அனுபவத்தை பகிர்ந்துகொண்டார்.

‘‘சிவாஜி தன் படங்களுக்கு பர்சனலாக இரண்டு ஸ்டன்ட் மாஸ்டர்களைத்தான் பயன்படுத்தி வந்தார். ‘திருப்பம்’ படத்தில் சண்டைக் காட்சியை இயக்கித் தரும்படி சொன்ன கே.ஆர்.ஜி, சிவாஜியிடம் என்னை அறிமுகப்படுத்தி ‘ரொம்பப் பிரமாதமா சண்டைக் காட்சிகளை எடுப்பார்’ என்றார். ‘கேள்விப்பட்டிருக்கேன்’ என்று அரை மனசோடுதான் சம்மதித்தார் சிவாஜி. மறுநாள் சண்டைக் காட்சிக்காக 50 அடி நீளத்துக்கு டிராலி போடப்பட்டு இரண்டு கேமராக்கள் தயாராக இருந்தன.

‘எதிரிகள் உங்களை தாக்க வரும்போது அவர்களைப் பார்க்காமலேயே ஒவ்வொருவராக அடித்து விரட்டுகிறீர்கள்’ என்று சிவாஜியிடம் விளக்கியபோது, ‘அதெப்படி பார்க்காமலே அடிப்பது? எங்கே செஞ்சு காட்டுங்க...’ என்றார். நானும் ஸ்டன்ட் நடிகர்களை என்னைத் தாக்க வைத்து, அவர்களை அடித்துக் காட்டினேன்.

சிவாஜி ஷாக்காகிவிட்டார். ‘உங்களைப் பத்தி நிறைய சொல்லியிருக்காங்க. இப்போதான் உங்க திறமையை நேர்ல பார்க்கறேன்...’ என்று மரியாதை கலந்த பாராட்டை கொடுத்தார். ஆனாலும் அவருக்குத் தயக்கம். ‘நீங்க செய்யலாம். என்னால் இந்த மாதிரி செய்ய முடியுமா?’ என்றார். ‘அட, ‘மனோகரா’ படத்துல நீங்க சங்கிலியை அறுத்துக்கிட்டு கர்ஜிக்கிற சீன்ல, நிஜமான வீரத்தைப் பார்த்திருக்கோம். இதெல்லாம் உங்களுக்கு தூசுதான்’னு நான் சொல்ல, அடுத்த நிமிஷமே அசத்தலா நடித்து ஆச்சரியப்படுத்தினார்.’’

- அமலன்

Gopal.s
23rd May 2015, 12:18 PM
புதையல்.

இளைமை துள்ளும் திராவிட மன்மதனின் அற்புதமான பொழுது போக்கு புதையல். எனக்கு மிக பிடித்தமான ஒரு படம். கதைக்குள் போகவில்லை.எல்லோருக்கும் தெரியும் என்று கொண்டு மேலே செல்கிறேன்.

இன்று தில் என்ற படம் பொழுது போக்கு படங்களின் வேகத்தை top gear க்கு கொண்டு போனது என்று எல்லோரும் பிரஸ்தாபிக்கிறார்கள். மூடர்களே, புதையலை ஒரு முறை பாருங்கள். உங்களுக்கே புரியும் நீங்கள் எவ்வளவு முட்டாள்கள் என்று.

என் hot favourite திரைக்கதாசிரியர் கலைஞர் எழுதிய திரைகதை, வசனம் --ஆஹா ,என்ன வேகம்,என்ன விவேகம்!!!
இன்று திரைப்பட இலக்கணங்களில் குறிப்பிட படும், even pacing of screen play ,engaging the audience ,nerrative surprise ,twist &turns ,jumping the nerration மற்றும் அற்புதமான காதல் காட்சிகள்,சண்டை காட்சிகள்,தரமான புத்திசாலித்தனமான நகைச்சுவை, sentiment ,காதல்,தியாகம்,பரபரப்பு,suspense ,அனைத்து தரப்பு பாமர ரசிகருக்கான ஜனரஞ்சகம் அனைத்தும் நிறைந்த total package .(பெண்ணின் ஆண் வேடம்,ஆணின் பெண் வேடம், investigative பாணியில் அமையாமலே ரசிகனையே investigator ஆக கருத வைக்கும் திரைப்பட யுத்தி என்று!!

நான் மிக மிக வருந்தும் விஷயம்- புதையல்,செல்வம் இரு படங்களும் பெற்றிருக்க வேண்டிய வெற்றி இன்னும் இன்னும் அதிகம்.

விண்ணோடும் முகிலோடும் பாட்டை பாருங்கள்.ecstacy என்ற இன்ப லாகிரியின் உச்சம் தொட்டிருப்பார் NT . துள்ளலோடு, ஒரு உன்மத்த நிலை.சடையை பிடித்து விளையாடுவதென்ன,கடலிலே காதலியை இழுத்து பாய்ந்து இன்ப ஆவேசம் காட்டுவதென்ன, குட்டி கரணம் அடித்து மடியிலே துள்ளி விழுவதென்ன--

காட்சிக்கு காட்சி ஒரு சுவாரச்யம், திருப்பம், வசனம் சார்ந்த சித்து விளையாட்டு., மூலத்தோடு ஒட்டியே அசுர வேகத்தில் பயணிக்கும் திரைகதை
என்று அதகளமான படம்.

https://www.youtube.com/watch?v=bg7CugrZk4A

adiram
23rd May 2015, 12:29 PM
Excellent Vasu sir,

Your write-up about the stunt scene in Pudhaiyal, breifly described with each and every frame.

After that period, before 1967 (Thangai), we have another superb fight scene in "NICHAYA THAAMBOOLAM" between NT and M.N.Nambiar.

eehaiupehazij
23rd May 2015, 02:07 PM
அன்பின் வாசுதேவன் சாரின் புதையல் பதிவின் ரசனை தொடர்ச்சியாக ....

Gap filler 6 : Beach songs with NT!

கடற்கரை கான அலைகள்! காதல் வலைகள்!! கற்பனை சிலைகள்!! மனித மன நிலைகள்!!!

பகுதி 6 : புதையல்

இக்கரைப் புதையல்!


கடல் அலைகள் துள்ளி எழுந்து ஆர்ப்பரித்து அடங்குவதை கடற்கரையோரம் இளைப்பாறி ரசித்திருக்கிறோம்! காதல் சிலைகள் துள்ளிக் குதித்து ஓடி ஆடி பாடுவதை .....?! புதையல் ரகசியம்!!
நடிகர்திலகமும் நாட்டியப் பேரொளியும் வெளிப்படுத்தும் இளமை ஆற்றல் வெளிப்பாடு....அன்னபூர்ணா காபி போல் சுவை மனதில் தங்கி விடுகிறதே!!

https://www.youtube.com/watch?v=IHeGpLCBCjs

அக்கரைப் பச்சை!!


தண்டர்பால் ஜேம்ஸ் பாண்ட் படத்தில் ஷான் கானரி கடற்கரையோர நாசாவு நகரில் வில்லி கும்பலின் துரத்தலில் தப்பித்து காலில் காயத்துடன் கிஸ் கிஸ் பேங் பேங் என்ற பீச் கிளப்புக்குள் நுழைந்து விடுவார். ஆனால் வில்லக் கும்பல் சுற்றி வளைத்து விடும்.

ஜேம்ஸ் பாண்ட் தப்பித்து விடுவார் என்பது குழந்தை ரசிகனுக்கும் தெரிந்ததே !

எப்படித் தப்பித்தார் ?.....இந்தக் காட்சிக் கரு நடிகர்திலகத்தின் தங்கசுரங்கம் படத்தில் இயக்குனர் 'தேவா'வான ராமண்ணாவால் சத்தி தன்னாடு
பாடல் காட்சியில் புகுத்தப் பட்டிருக்கும் !!


https://www.youtube.com/watch?v=vgTHZhNqOAc

https://www.youtube.com/watch?v=6aS8eGZ8CJQ

Russellxor
23rd May 2015, 04:45 PM
வாசு சார்

https://youtu.be/BwewxSLGaDc[/QUOTE]
புதையல்
பட தலைப்பு
மட்டுமல்ல
உங்களின்
இந்த எழுத்தும்
தான்...

நன்றி

Russelldvt
23rd May 2015, 07:06 PM
படம்: ஊட்டிவரை உறவு
பாடல் காட்சி: பூமாலையில்

http://i57.tinypic.com/2dqu5u9.jpg

uvausan
23rd May 2015, 07:08 PM
வாசு - அருமை என்று சொல்வது தமிழ் அகராதியில் மிகவும் குறைந்த வார்த்தை - சரியான வார்த்தை கிடைத்தவுடன் ( எந்த யுகத்தில் கிடைக்கும் என்று தெரியவில்லை ) உங்கள் பதிவுக்கு பதில் போடுகிறேன் .

அன்புடன்

Russelldvt
23rd May 2015, 07:09 PM
http://i57.tinypic.com/mbtxs0.jpg

Russelldvt
23rd May 2015, 07:10 PM
http://i58.tinypic.com/2885iza.jpg

Russelldvt
23rd May 2015, 07:11 PM
http://i58.tinypic.com/2m7yp03.jpg

Russelldvt
23rd May 2015, 07:12 PM
http://i57.tinypic.com/1tvvx0.jpg

Russelldvt
23rd May 2015, 07:13 PM
http://i59.tinypic.com/qmx0td.jpg

Russelldvt
23rd May 2015, 07:14 PM
http://i57.tinypic.com/1zoaqlc.jpg

Russelldvt
23rd May 2015, 07:15 PM
http://i59.tinypic.com/20houoj.jpg

Russelldvt
23rd May 2015, 07:16 PM
http://i58.tinypic.com/33dkps2.jpg

eehaiupehazij
23rd May 2015, 09:30 PM
Gap filler 1 : Train fight scene : NT Vs Sean Connery! (Sorkkam Vs From Russia with Love)

சி க Vs சீ கா (சிவாஜி கணேசன் Vs சீன் கானரி ): ரயில் பெட்டி சண்டை

நடிகர்திலகம் சிவாஜிகணேசனும் ஒரிஜினல் ஜேம்ஸ் பாண்ட் சீன் கானரியும் ஒரு சில அளவீடுகளில் கிட்டத்தட்ட ஒரேமாதிரி சாதனையாளர்கள் !!குறிப்பாக நடையின் கம்பீரம் உடையின் மிடுக்கு வசன உச்சரிப்பும் உடல்மொழி பாவங்களும் !!

நடிப்பின் பரம்பொருள் நடிகர்திலகம்! இந்த உலகம் இருக்கும்வரை ஜேம்ஸ் பாண்ட் என்றாலே சீன் கானரிதான் !

இருவரின் காவியப் படங்களும் மறுவெளியீட்டு மதிப்புள்ளவை. நடிகர்திலகத்துக்கு கர்ணன்...சீன் கானரிக்கு கோல்டுபிங்கர்!

1982ல் கோல்டுபிங்கர் கோவை ரெயின்போ திரையரங்கில் நான்காவது மறுவெளியீடு கண்டபோது 65 நாட்கள் தினசரி 3 காட்சிகளாக ஓடி வசூல் சாதனையில் கோவையை பிரம்மிக்க வைத்தது!!(மூன்றாவது மறு வெளியீட்டில் யு ஒன்லி லிவ் டுவைஸ் 42 நாட்கள், ஆறாவது மறு வெளியீட்டில் தண்டர்பால் 35 நாட்கள்)
நடிகர்திலகம் தங்கசுரங்கம் படத்தில் சீன் கானரியின் இன்ஸ்பிரேஷனில் துப்பறிவாளராக ஆக்ஷனில் அசத்தியிருப்பார்!

சொர்க்கம் படத்தில் இடம்பெற்ற ரயில்பெட்டி சண்டை/சிவந்த மண் ஹெலிகாப்டர் சேஸ் ஆகியவை ப்ரம் ரஷ்யா வித் லவ் படத்தில் இடம்பெற்ற சீன் கானரி சண்டைக்காட்சிகளின் விறுவிறுப்பான தழுவலே!!

சீன் கானரி உடல் பலத்தில் தனக்கு நிகரான ஒரே ஒரு வில்லனை (Robert Shaw) சமாளிக்கையில் சிவாஜிகணேசன் இரண்டு அடியாட்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறதே !


https://www.youtube.com/watch?v=g74zRNWwfkY

https://www.youtube.com/watch?v=b10MvNfvoWM

RAGHAVENDRA
23rd May 2015, 10:06 PM
Sivaji Ganesan - Definition of Style 22

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/nt%20snaps/kavericollagefw_zps9eb07e44.jpg

Cauvery (1955)

Filmography link:
http://www.mayyam.com/talk/showthread.php?10239-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Filmography-News-and-Events&p=1015395&viewfull=1#post1015395

காவேரி . 1955ல் வெளிவந்த நடிகர் திலகத்தின் 20வது திரைக்காவியம். இப்படம் நல்ல வெற்றி பெற்றதற்கு அத்தாட்சி, வேலூர் ராஜா திரையரங்கில் 100 நாட்களைக் கடந்து ஓடியதாகும்.
இருந்தாலும் ரசிகர்களிடம் இப்படம் மிக மிக மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஏனென்று காரணம் தெரியவில்லை. ஆனால் உத்தம புத்திரனுக்கே பெப்பே காட்டும் அட்டகாசமான ஸ்டைல் காட்சிகள் நடிகர் திலகத்தால் நமக்கு இப்படத்தில் வாரி வழங்கப்பட்டுள்ளன. ஒரு காட்சியை சொல்ல வேண்டும். இளவரசன் விஜயனாக வரும் நடிகர் திலகத்திடம் வேற்று நாட்டுத் தூதாக வரும் பி.எஸ்.வீரப்பா, தங்கள் அரசர் விஜயனை தன் புதல்விக்கு மணாளனாக்க விரும்புகிறார் என்று சொல்லும் போது..
https://www.youtube.com/watch?v=XxYiypio1gk
பார்க்க 1.09.39 வினாடியில்

ஹோ.. என்று ஒரு Reaction தருவார் பாருங்கள்..
வசனமின்றி கேலியாக நக்கலாக சிரிப்பார் பாருங்கள்..
கதைகளில் எழுத்தாளர்கள் வர்ணிக்கும் அந்த ஏளன சிரிப்பிற்கான அர்த்தம் அங்கே செதுக்கப்பட்டிருக்கும்.

படம் முழுதும் அங்கங்கே மிக நுணுக்கமான ஸடைல் காட்சிகள் இன்றைய கால கட்டத்தில் திரையரங்கில் இப்படம் திரையிடப்பட்டால் ரசிகர்கள் ஒரு வாரத்தில் அத்தனை காட்சிகளையும் பார்த்து விடுவார்கள்.

குறிப்பாக இரு பாடல் காட்சிகள் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

இளவரசன் சந்தர்ப்ப வசத்தால் மன நலம் குன்றியவனாக நடிக்கிறான். தன் தந்தையையும் குருசுவாமியையும் நம்ப வைப்பதற்காக அவ்வப்போது ஆடிப் பாடுகிறான். பேசிக் கொண்டிருக்கும் போதே பாடுகிறான். இப்படி ஒரு காட்சியில் தான் இரு பாடல்கள் இடம் பெறுகின்றன.

சிந்தையறிந்து வாடி..

https://www.youtube.com/watch?v=sQw6sSdiEfk

இசைச் சித்தர் சிதம்பரம் ஜெயராமன் அவர்களின் குரல் யாருக்குப் பொரூந்தியதோ இல்லையோ நடிகர் திலகத்திற்கு மிகச் சிறப்பாக அமைந்தது. டி.எம்.எஸ். வந்த பிறகு கதை மாறியது வேறு விஷயம். வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் ஓரிரு படங்களில் வி.என்.சுந்தரம் பாடியிருந்தார். என்றாலும் சி.எஸ்.ஜெயராமன் குரல் நன்கு அமைந்த்து என்பது மறுப்பதற்கில்லை.

சிந்தையறிந்து வாடி பாடல் காட்சியுடன் துவங்குவது இளவரசன் விஜயனின் மனநலம் குன்றிய நடிப்பு. அது சிறப்பாக அமைய வேண்டும், தான் நினைத்த்து நிறைவேற வேண்டும் என்பதற்காக செந்தூர் முருகனை வேண்டிக் கொண்டு பாடலைத் துவங்குகிறார். அங்கேயே ஆரம்பித்து விடுகிறது அவருடைய ஆளுமை.

வலது கையை மார்பின் மீது வைத்துக் கொண்டு இடது உள்ளங்கையைத் தரையைப் பார்த்தவாறு வைத்து தொங்க வைத்து அபிநயத்தைத் துவக்குகிறார்.

பின் அப்படியே இடது கையை இடுப்பின் மீது வைத்து, வலது கையை பின்புறம் கொண்டு சென்று வாடி என்பதை உணர்த்தும் விதமாக முன்னால் கொண்டு வருவதும்,

செல்லக் குமரன் என்ற வார்த்தைக்கு முருகனைக் குறிக்கும் வகையில் இடது கை கட்டை விரலை உயர்த்தி, வலது கையில் மூன்று நடுவிரல்களை மட்டும் உயர்த்திக் காட்டுவதும்,

செந்தூர் இடம் தங்கும் குன்றாள் மலர்க்கந்தன் என்ற வரிகளின் போது வலது கையை பின்னாலிருந்து கொண்டு வநது இரு கைகளையும் குவித்து இடத்தை உணர்த்துவதும் அதே சமயம் கழுத்திலிருந்து தலையை மட்டும் தனியே வலப்புறமும் இடப்புறமும் ஆட்டி அபிநயம் புரிவதும்,

இப்போது சிந்தை என்ற சொல்லுக்கு தன் வலது கை விரல்களால் மார்பை சுற்றி சிந்தையை உணர்த்துவதும், அப்போது ஒலிக்கும் வீணையிசையின் போது ஒய்யாரமாக புன்னகைத்த படியே பின்புறம் நடந்து செல்வதும்,

சின்னஞ்சிறு வயதில் என்னை மாலை ... என்று கூறும் போது இரு கைகளையும் குவித்து பின் இரு கைகளிலும் கட்டை விரலையும் சுட்டு விரலையும் இணைத்து கழுத்தைச் சுற்றிக் கொண்டு சென்று மாலையை உணர்த்துவதும்,

கைகளைத் தொட்டானே என்ற வரிகளின் போது வலது கையால் இடது கை மணிக்கட்டைத் தொட்டு வளையலை உணர்த்துவதும்,

அதே சமயம் முகத்தில் அந்த வெட்கத்தை அப்படியே சித்தரிக்கும் முக பாவம்,

அன்னம் பாலும் வெறுக்க அவனியை கைவிட்டானே என்கின்ற வரிகளின் போது முகத்தில் பாவத்துடனும், இருபுறமும் திரும்பி தலையில் கை வைத்து ஒரு விதமான வெறுப்பை சித்தரிப்பதும்

அடிமை செய் என்னை என்றே முடிய மறந்திட்டானே என்கின்ற வரிகளின் போது முகத்தை வேறு பக்கம் திருப்பி கைகளை வேறு பக்கமாக் கொண்டு சென்று வெறுப்பாக உதறும் விதமும்,

அதே பாவத்துடன் திரும்பி சென்று திவானில் அமரும் போது கைகளை முகவாய்க்கட்டையில் ஊன்றி தலையைக் குனிந்து சிந்திப்பதும்..

... தெய்வமே... இன்னும் எத்தனை நூற்றாண்டுகளானாலும் உன்னை மிஞ்ச எவனாலும் முடியாது என்பதை ஆணித்தரமாக அப்போதே நிரூபித்து விட்டீரே எனக் கூவுகிறது மனது..

இப்பாடல் காட்சி முடிந்த சற்று நேரத்தில் மற்றோர் பாடல் காட்சி.. மாங்காய்ப் பாலுண்டு மலை மேலிருப்போர்க்கு தேங்காய்ப்பால் ஏதுக்கடி...

மாங்காய்ப் பாலுண்டு

https://www.youtube.com/watch?v=XvLNA-AewBE


இசைச்சித்தர் குரல் பின்னணியில் ஒலிக்க காமிரா சாலையில் துவங்கி அப்படியே அறைக்குள் நுழைகிறது. இரு கால்கள் பாட்டுக்குத் தாளம் போடுகின்றன.
இப்போது திரும்புகிறார் பாருங்கள் அந்த ஸ்டைல் மன்ன்ன்.. ஆஹா.. அந்தப் புன்னகை அப்படியே நம்மை மயக்கிப் போட்டு விடும்... அதற்கேற்ப காமிரா க்ளோஸப்பில் அவரைக் காட்டும் போது ... இந்தப் புன்னகை தவழும் மதிமுகத்தை பெரிய திரையில் கற்பனை செய்து பாருங்கள்... மெய்மறந்து போவீர்கள்...

இப்போது தான் ஒரு புதிய இலக்கணத்தை வகுக்கிறார் நடிகர் திலகம். பொதுவாக கன்னத்தில் கை வைத்தால் முகம் சோர்வாக, வாட்டமாக, இருக்கும் மனநிலை சோகமாக இருக்கும். ஆனால் அதை சந்தோஷமான பாவனைக்கும் பயன் படுத்தலாம் என்ற இலக்கணத்தை இக்காட்சியில் நடிகர் திலகம் நிரூபித்திருப்பார்.. கன்னத்தில் கை வைத்து ஒரு புன்னகையை உதிர்ப்பார் பாருங்கள்... ஆஹா... சொர்க்கம் என்பது இது தானோ என மனம் குதூகலிக்கும்..

பாடும் போதே யாரோ வரும் அரவத்தைக் கவனிக்கும் முக பாவனையைத் தன் கண்கள் மூலம் சித்தரிக்கும் பாங்கு.. குருசுவாமி வருவதைக் கவனித்து எழுந்து வந்து வெட்ட வெளி தன்னில் என்ற வரிகளைப் பாடும் போது இரு கைகளையும் 180 டிகிரி க்கு விரித்து விரல்களின் மூலம் அலையைப் போன்று அசைத்து மேடும் பள்ளமுமான ஒரு வெட்டவெளி தன்னை சித்தரிக்கும் அபிநயம்,

பட்டயம் ஏதுக்கடி என்கின்ற வரிகளின் போது முகத்தில் ஓர் அலட்சியத்தை வெளிப்படுத்தும் விதம்,

இப்போது அவர் உதிர்க்கும் ஓர் விஷமப் புன்னகையை கவனியுங்கள்..

உடனே சிரித்துக் கொண்டே மாங்காய்ப் பாலுண்டு என்ற வரிகளைப் பாடுகிறார். அப்படியே ரிவர்ஸில் ஆடிக்கொண்டே போகும் ஸ்டைல்...
ஆஹா... அனுபவிக்க வேண்டும் சார் ... சிவாஜியை ரசிக்க வேண்டும் சார்.. அவர் வெறும் நடிகர் திலகமல்ல ... ரசனையை ஊட்டிய கலைத் தெய்வம்...

இப்போது கவனிக்க வேண்டும்.. ஒரு விதமான உள்ளர்த்த்த்தோடு மலைமேலிருப்போர்க்கு என்று வலது கையை உயர்த்தி சொல்லும் நேர்த்தி.. அதில் பொதிந்துள்ள உள்நோக்கங்கள்..

தேங்காய்ப்பால் ஏதுக்கடி என்ற வரிகளின் போது இடது கையை மடித்துக் கொண்டு அதன் மேல் வலது கையை வைத்து முகவாய்க் கட்டையில் விரல்களை வைத்து அழுத்தும் பாவனை, மீண்டும் அதே பாவனையை செய்து கொண்டே கட்டிலில் அமரும் போது ஒரு அலட்சியம்,

இப்போது இசை மேதையின் கைவண்ணம், தாளத்தை வேகப்ப்டுத்துகிறார். அதற்கேற்ப தலையைப் பக்க வாட்டிலும் முன்னும் பின்னும் ஆட்டும் ஸ்டைல், கைகளை இடமும் புறமும் ஆட்டும் வேகம்,

கூட்டைக் குழியிலே மண்ணை எடுத்து ... இந்த வரிகளின் போது உடம்பை சிலிர்க்கும் அட்டகாசம் (திருவிளையாடலுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே காவேரி வந்து விட்டதாக்கும்), வாய்த்த குயவனார் பண்ணும் பாண்டம் என்று சொல்லும் போது தலைமேல் பானை வைத்திருப்பது போல் ஒரு பாவனை, அதே வரிகள் மீண்டும் பாடும் போது திரையில் நம்மைப் பார்த்து அந்த உடல் மொழியையும் சிலிர்ப்பையும் சித்தரிக்கும் போது,,.
நம்முடைய கை என்ன பூவையா பறித்துக் கொண்டிருக்கும்.. திரையரங்கில் எழுந்து குதிக்க மாட்டோமா என்ன.. நினைத்துப் பாருங்களேன் தியேட்டர் அனுபவத்தை..

இத்திரைக்காவியத்திற்கு இசை மேதை ஜி.ராமநாதன் அவர்கள் இசையமைத்திருந்தார். சில பாடல்களை மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராம்மூர்த்தி இசையமைத்திருந்தனர்.

http://2.bp.blogspot.com/_rQdqjfXOKY0/SqTUTKbrH-I/AAAAAAAAAXI/Oqr4FaV1vcc/s1600/udumalai.jpg

காவேரி திரைக்காவியத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் எழுதியவர் உடுமலை நாராயண கவி.


இன்று மே 23.05. அவருடைய நினைவு நாள். இந்தப் பதிவு அவருக்கு அர்ப்பணிக்கப் படுகிறது.

பி.கு.

இப்பதிவில் குறிக்கோள் காட்டப் பட்டுள்ள பாடல் வரிகளில் சில இடங்களில் திருத்தம் செய்ய வேண்டியுள்ளது. அது விரைவில் சரி செய்யப்படும்.

Russellxor
23rd May 2015, 11:17 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1432393785510_zpsu6khrglj.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1432393785510_zpsu6khrglj.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1432393770240_zpswonbph03.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1432393770240_zpswonbph03.jpg.html)

சிவாஜி பிரபு அறக்கட்டளை சார்பில் 15000 ரூபாய் +2 தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பிடித்தகோவையைச் சேர்ந்த மாணவிக்கு இன்று கோவையில் வழங்கப்பட்டது.மேலும் மாணவியின்வருங்கால கல்விகட்டணம் முழுவதையும் திரு .பிரபு அவர்கள் ஏற்றுக்கொள்வதாக சென்னையிலிருந்து போனில் அறிவித்தார்.இந்நிகழ்ச்சி விக்ரம்பிரபு மன்றம் சார்பில்நடத்தப்பட்டது.

விழாவில் மூன்று தலைமுறைகளாக இப்பணிகளைநடிகர்திலகத்தின் குடும்பம் செய்து வருகின்றது என்றும் சிவாஜி அவர்கள் இன்றும் கொடைவள்ளல் கர்ணனாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று விழாவுக்கு
வந்திருந்தஅனைவரும் உரையாற்றினர்.இப்படி பேசிய அனைவரும் சமுகத்தில் உயர்ந்த நிலையில் உள்ளவர்கள்.சிவாஜி மேல் அவர்கள் வைத்துள்ள மதிப்பு நம்மை பெருமைப்பட வைத்தது.

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1432393898129_zpsiwt8actd.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1432393898129_zpsiwt8actd.jpg.html)

eehaiupehazij
23rd May 2015, 11:39 PM
காவேரி திரைக்காவியத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் எழுதியவர் உடுமலை நாராயண கவி.


இன்று மே 23.05. அவருடைய நினைவு நாள். இந்தப் பதிவு அவருக்கு அர்ப்பணிக்கப் படுகிறது.

by Raghavendhar

உடுமலை நாராயண கவியாரின் உன்னதமான பாடல்கள் தூக்கு தூக்கி திரைப்படத்தில் நடிகர்திலகம் நடிப்புத் தூக்கலில் !

https://www.youtube.com/watch?v=PntvCg6O4Po

https://www.youtube.com/watch?v=7H4eZNkCWe0

https://www.youtube.com/watch?v=1S3JZU2tW7E

Gopal.s
24th May 2015, 03:02 AM
என்ன முரளி,

ராகவேந்தரின் செல்ல மிரட்டலில் பம்மிட்டீங்க போல.

ஒரு உபரி தகவல்.

பாலும் பழமும் டாக்டர் ரவி, டாக்டர் சேகர் குடும்பம் இருக்குமிடம் மதுரை. டாக்டர் ரவி படிப்பது மதுரையில். அவன் கல்யாணம் கட்டும் இரண்டாம் மனைவி மதுரையில் வாசிப்பார்.

இடம் பெயர்வது சென்னைக்கு.

Gopal.s
24th May 2015, 03:22 AM
[b][color=green][size=4]

.

ராகவேந்தர்,

காவேரி, ராணி லலிதாங்கி(ஏன் சாரங்கதாராவிலும்)படங்களில் , நடிகர்திலகத்தின் அழகு உருவம்,இளமையின் எழில்,துருதுருப்பு, உயிர்ப்பு கொண்டு நம்மை கட்டி போடும். அவரது உடலும் பராசக்தி காலத்திலிருந்து மாறுபட்டு சற்றே சதை போட்டு அவ்வளவு கச்சிதமாக இருக்கும். கண்களின் தீட்சண்ய ஒளி
அந்த உளியால் தேர்ந்த சிற்பியால் செதுக்க பட்டது போன்ற நாசி,(ஏன் அவர் காது அதன் மடல் கூட பிரம்மனின் ஸ்பெஷல் ),நொடியில் சிறு கூறில் கூட மாறும் முகபாவம், அத்துடன் ஒத்துழைக்கும் உடல் மொழி என்று தமிழர்கள் கும்பிட வேண்டிய ஒரே கலை கடவுள் ,இந்த திராவிட மன்மதனான கலை குரிசில்.

இந்த இரு படங்களிலும் நடனம் அவ்வளவு பிரமாதமாய் ஆடுவார். (இதிலும் கமலுக்கு முன்னோடி நடிகர்திலகமே)

RAGHAVENDRA
24th May 2015, 09:24 AM
கோபால்..
தங்களின் மண நாளையொட்டி என் உளமார்ந்த வாழ்த்துக்கள்..
தங்களின் குழந்தைகள் தங்களுக்கும் தங்கள் துணைவியாருக்கும் இடையேயான அந்நியோன்யமான புரிந்துணர்தலை, குறிப்பாக ஆரம்ப கால நாட்களைப் பற்றித் தெரிந்து கொள்ளுதல் இந்த மணநாளை சுவையாக்கும்... அவர்களுக்காக இதோ தலைவரின் நடிப்பில் வைரமுத்துவின் நினைவுப் பயணத்தில் சங்கர் கணேஷின் இசையில் தந்தை மகளிடம் தன் இல்லற வாழ்க்கையைப் பற்றி நெகிழ்வுடன் பகிர்ந்து கொள்ளும் இனிய பாடல்..

https://www.youtube.com/watch?v=yXnbMxFpT7A

RAGHAVENDRA
24th May 2015, 09:27 AM
கோபால்
தவறான சித்தரிப்பினால் அல்லது இருட்டடிப்பினால் அரச உடையில் தலைவரின் ஜொலிப்பை ஊடகங்களில் தெரிந்து கொள்ள இயலாமல் போய் விட்டது. இதை உடைத்து எந்த வேடமானாலும் தலைவரை யாராலும் மிஞ்ச முடியாது, அரச உடையில் அழகு தேவனாய் திராவிட மன்மதனாய் இளம் பெண்களின் கனவு நாயகனாய் வலம் வந்த நடிகர் திலகத்தின் மற்ற ராஜா ராணி படங்களைப் பற்றி - தாங்கள் கூறிய படங்கள் உட்பட - நாம் இன்னும் அலச வேண்டும்.. அலசுவோம்..

RAGHAVENDRA
24th May 2015, 09:28 AM
விழாவில் மூன்று தலைமுறைகளாக இப்பணிகளைநடிகர்திலகத்தின் குடும்பம் செய்து வருகின்றது என்றும் சிவாஜி அவர்கள் இன்றும் கொடைவள்ளல் கர்ணனாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று விழாவுக்கு
வந்திருந்தஅனைவரும் உரையாற்றினர்.இப்படி பேசிய அனைவரும் சமுகத்தில் உயர்ந்த நிலையில் உள்ளவர்கள்.சிவாஜி மேல் அவர்கள் வைத்துள்ள மதிப்பு நம்மை பெருமைப்பட வைத்தது.

செந்தில்வேல்,
அருமையான தகவலைப் பகிர்ந்து கொண்டதற்கு உளமார்ந்த நன்றியும் பாராட்டுக்களும்.

RAGHAVENDRA
24th May 2015, 01:25 PM
From today's (24.05.2015) The Hindu:



http://www.thehindu.com/template/1-0-1/gfx/logo.jpg

May 24, 2015

He’s the man: For fans of Sivaji

http://www.thehindu.com/multimedia/dynamic/02415/24CP_Filler_GAP_24_2415854e.jpg

The Nadigar Thilagam Fans Association will screen Avanthan Manithan today at the Russian Cultural Centre, Alwarpet. Directed by A.C. Tirulokchandar, the film features Sivaji Ganesan, Jayalalithaa, Muthuraman, and Manjula. It has lyrics by Kannadasan and music by M.S. Viswanathan.

The screening will be preceded by the release of Nadippathilum Koduppathilum Sigaram Thotta Sivaji , a book by M. J. M. Jesupatham. Actor Y. Gee. Mahendra will receive the first copy, and Ramkumar Ganesan, president, All India Sivaji Rasigar Mandram, will formally release the book. Noted poet, writer and producer Panchu Arunachalam will be the chief guest.



Our sincere Thanks to the Hindu for the news item.

Link for the web page: http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/hes-the-man-for-fans-of-sivaji/article7239596.ece

eehaiupehazij
24th May 2015, 06:40 PM
நடிகர்திலகத்தின் ஆகாயப் பார்வை 1 : Cloud o' Nine desires!!Gravity Defying!!/வானம் வசப்படும்

Sky walker Sivaji Ganesan Vs Sky Diver/Skier Roger Moore/Bond3!


பூமியில் நாம் கால் பதித்திருக்கும்போது (Down to the Earth) கட்டெறும்பின் கண்களுக்கு நம் மனித இனம் விஸ்வரூப ராட்சஷர்களாக தோன்றும்
அதே மனிதர்கள் ஆகாயத்திலிருந்து பார்க்கும் போது எறும்புகளாகவே தென்படுவர் !

ஆகாயத்தை நோக்கி எறியப்படும் எதுவுமே புவிஈர்ப்பினால் பூமிக்கு வந்து கால் பதித்தே தீர வேண்டும்! ஆனால் வளி மண்டலம் நீங்கி மேலே சென்றுவிட்டால் புவியீர்ப்பு இன்மையால் மிதக்கலாம்
அந்தரத்தில் நடக்கவும் ஆகாயத்தில் மிதக்கவும் ஆசைப்படாதோர் யாருமுளரோ?!

இக்கரை இச்சை!

ஆகாயத்தில் நடக்கும் ஆசையை விண்ணோடும் முகிலோடும் விளையாடும் நாரத வெண்ணிலாவாக தீர்த்துக் கொள்கிறார் நடிகர்திலகம்!!


நடிப்பின் நவரச வானவில் நடிகர்திலகம் மழை வான வில்லின் மீதும் (on Earth, other planets and stars too!!) சர்வசாதாரணமாக ஏறுகிறாரே!



https://www.youtube.com/watch?v=Rxthj4WsTzY


அக்கரைப் பச்சை !

ஆகாயத்தில் தன்னால் மிதக்கவும் எதிரிகளை மிதிக்கவும் முடியும்....போட்டிக்கு வரும் ஜேம்ஸ் பாண்ட்3 ரோஜர் மூர்!

https://www.youtube.com/watch?v=W_Jy_2HixK8


Relax friends!! NT always comes back...so is Bond OO7!
Next episode : NT Vs JB in flight fight!
Sivandha Mann Vs Gold Finger!!

eehaiupehazij
24th May 2015, 09:37 PM
Cloud o' Nine desires!!Gravity Defying!!/வானம் வசப்படும்

நடிகர்திலகத்தின் ஆகாயப் பார்வை 2 Flight Fight!! : ஆகாயத்தில் மிதக்கும் விமானத்திற்குள் எதிரியை மிதித்தல் சிவந்தமண் NT Vs Goldfinger Connery/Bond!


விமானத்தில் இருப்பதே வாழ்க்கைக்கு உத்தரவாதமில்லை!! இதில் விமானத்திக்குள் கட்டிப்புரண்டு சட்டை கிழியாமல் சண்டையெல்லாம் போட்டால்....NT's brilliant stunt moves and Connery's brutal stunt reflexes!!

தரையில் கால் பதியுங்கள் நடிப்பு விமான கேப்டன்களே !!

For NT தேங்காய் வில்லனாமே.....ஹி ஹி

https://www.youtube.com/watch?v=bOinAa1K7DQ

Connery/Bond quips : Congratulations Goldfinger on your promotion...!!

https://www.youtube.com/watch?v=pHXevnoAciY

Russelldwp
24th May 2015, 09:47 PM
திருச்சி கெய்ட்டியில் இன்று மாலை காட்சி 75 சதவிகித அரங்கு நிறைவோடு இளையதிலகம் பிரபுவின் சின்னத்தம்பி 3 நாட்களில் ரூபாய் 5000 க்கும் அதிகமாக விநியோகஸ்தர் லாபம் பெற்று மக்கள் ஆதரவோடு வெற்றி நடைபோடுகிறது. இன்று மாலை காட்சியில் ஒவ்வொரு பாடலின் போதும் கைத்தட்டலும் விசில் சத்தமும் கேட்டுகொண்டே இருந்தது.


1991ம் ஆண்டு திரையுலகை புரட்டி போட்ட வசூலில் வரலாறு படைத்ததை இன்றும் பலர் பேசியதை கேட்க முடிந்தது. IPL FINAL தாண்டியும் மக்கள் வரவேற்பு நன்றாகவே இருந்தது.

https://pbs.twimg.com/media/CFyJljrUIAM3gz4.jpg

Gopal.s
25th May 2015, 03:21 AM
நேற்று சுமார் இந்திய நேரம் 9.00 மணி காலை, கலைஞர் டி வீயில் எஸ்.பீ.,பிறைசூடன் கலந்து கொண்ட இசை நிகழ்ச்சி. எஸ்.பீ ,மெல்ல நட பாடிய ஒரு பாடகருக்கு assessment கொடுக்கும் போது ,அப்படியே மனம் பொங்கி நடிகர்திலகத்தின் நடிப்பை ,ஸ்டைல் ஐ சொல்லி சொல்லி ,அவர் அவர்தாங்க என சிலாகிக்க, பிறை சூடன் ,தான் எழுதிய கவிதையை சொல்லி நடிகர்திலகத்தை பற்றி பேசினார். இந்த நிகழ்ச்சியில் பொதுவாக நடிக-நடிகையரை பற்றி பேசியதே இல்லை. ஆனால் இந்த முறை ஒரு trans நிலையில் இருவரும் நினைவுகளில் மூழ்கி பரவசமானதை பார்க்க முடிந்தது.

சும்மாவா சொன்னார் சுஜாதா...

நடிகர்திலகம் இறந்த போது மட்டுமே ,அத்தனை அழுதவர் கண்ணீரிலும் உண்மை இருந்தது என்று.

vasudevan31355
25th May 2015, 06:59 AM
நடிகர் திலகம் சண்டைக்காட்சி தொடர் (புதையல்) படித்து, பார்த்து, ரசித்து நன்றி சொன்ன வாசு, முரளி சார், ராகவேந்திரன் சார், கோபால், கிருஷ்ணா, (சப்போர்ட் பதிவு பிரமாதம்) ஆதிராம் சார், சிவாஜி செந்தில் சார், செந்தில்வேல் சார், ரவி சார், அலைபேசியில் பாராட்டு தெரிவித்த வினோத் சார், சின்னக் கண்ணன் சார் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

RAGHAVENDRA
25th May 2015, 07:01 AM
அவன் தான் மனிதன்...

நேற்றைய மாலைப் பொழுது மற்றோர் மறக்க முடியாத இனிய மாலையாக அமைந்தது. நமது நடிகர் திலகம் திரைப்படத் திறனாய்வு அமைப்பின் சார்பில் கவிஞர் எம்.ஜே.எம்.ஜேசுபாதம் அவர்களின் "நடிப்பதிலும் கொடுப்பதிலும் சிகரம் தொட்ட சிவாஜி" நூல் வெளியீட்டு விழாவும் அவன் தான் மனிதன் 40வது ஆண்டு விழாவும் சிறப்புற நடைபெற்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் பங்கேற்கும் ஐ.பி.எல். இறுதிப் போட்டியின் நேரலை ஒளிபரப்பின் காரணத்தால் மக்கள் வரமாட்டார்கள் என்ற பரவலான அபிப்ராயத்தைத் தவிடு பொடியாக்கி விட்டு, அரங்கு நிறைந்ததுடன் பலர் நின்று கொண்டே நிகழ்ச்சியைக் கண்டு களித்ததன் மூலம், நடிகர் திலகத்திற்காக எதையும் மக்கள் தியாகம் செய்வார்கள் என்பதை உள்ளங்கை நெல்லிக்கனியாக நிரூபி்த்து விட்டது.

விழாவில் அன்புச் சகோதரர், அகில இந்திய சிவாஜி மன்றத் தலைவர் திரு ராம்குமார் கணேசன் அவர்கள் நூலை வெளியிட, நம் அமைப்பின் தலைவர் திரு ஒய்.ஜீ.மகேந்திரா அவர்கள் பெற்றுக் கொண்டார். உடல் நிலை காரணமாக திரு பஞ்சு அருணாசலம் அவர்களால் பங்கேற்க இயலவில்லை.

பொதுவாக நடிகர் திலகத்தின் நடிப்புப் பற்றியே பலரும் நூல் வெளியிட்டு வந்த மரபை உடைத்து அவருடைய சமுதாயப் பணி, அவர் அளித்த நன்கொடைகள் இவற்றை எதிர்காலத் தலைமுறை தெரிந்து கொள்ள வேண்டும் என்கின்ற ஆர்வத்திலும் ஈடுபாட்டிலும் கவிஞர் திரு எம்.ஜே.எம். ஜேசுபாதம் அவர்கள் இந்நூலைத் தொகுத்து வெளியிட்டுள்ளார். அவருக்கு நமது உளமார்ந்த பாராட்டுக்கள்.

நூல் வெளியீட்டைத் தொடர்ந்து அவன் தான் மனிதன் திரைக்காவியத்தின் சிறப்பை நமது முரளி சார் எடுத்துரைத்தார். மேலும் நமது அமைப்பின் சார்பில் ஒரு நினைவுப் பரிசும் வழங்கப் பட்டது.

தன்னுடைய 90 வயதிலும் சிரமப்பட்டாலும் பரவாயில்லை இவ் விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே வந்திருந்து சிறப்பித்ததோடு மட்டுமின்றி முழுப்படத்தையும் அமர்ந்து பார்த்த நமது அமைப்பின் உறுப்பினர் திருமதி ஒய்.ஜி.பார்த்தசாரதி அவர்கள் நம் மற்ற ரசிகர்களுக்கு ஒரு உதாரணமாகத் திகழ்ந்தார்கள்.

மிக நுட்பமாக ரசிக்கக் கூடிய ரசிகர்களைப் பெற்றவர் நடிகர் திலகம் மட்டுமே என்ப்து நேற்றும் நிரூபணமானது. குறிப்பாக அந்தப் படிக்கட்டு இப்படத்தில் ஒரு பாத்திரமாகவே மாறி விட்ட்து. ஆனந்த பவனத்தை விட்டு வெளியேறும் காட்சியில் வெளியில் நின்று திரும்பிப் பார்க்கும் போது உணர்ச்சி மிகுதியில் இது ஒரு படம் என்பதையே மக்கள் மறந்து அனுதாபத்தில் திளைத்தது ரசமான அனுபவம் [இதே போன்று படையப்பாவிலும் காட்சி அமைந்திருந்தாலும் அதற்கும் இதற்கும் தான் எத்துணை வித்தியாசங்களைக் காட்டியிருக்கிறார் தலைவர்...]. மாடிப் படிக்கட்டில் ஏறும் போது கூட அந்தப் பாத்திரத்தின் சூழ்நிலையைச் சித்தரிக்கும் வகையில் அந்த நடையில் காட்டியிருக்கும் வித்தியாசம்..

நடிப்பின் இலக்கணம் நடிகர் திலகம் என்பது ஆணித்தரமாக அங்கே நிறுவப்பட்டது.

விழாவில் வெளியிடப்பட்ட நூலின் முகப்பு நம் பார்வைக்கு.

அரங்கிலேயே கணிசமான எண்ணிக்கையில் நூல் விற்பனையாகியுள்ளதாக வெளியீட்டாளர் கூறினார். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. விலை என்னவென்று முன் கூட்டியே தெரியாத நிலையிலேயே இவ்வளவு பிரதிகள் விற்பனையாவது நடிகர் திலகத்தால் மட்டுமே சாத்தியம்.

நூலின் பிரதியைப் பற்றி அறிந்து கொள்ள நூலாசிரியர் கவிஞர் எம்.ஜே.எம். அவர்களின் கைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.... 9940225052

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/BooksonNT/NKSTSMJMJFW_zpsvtwqyxqo.jpg

விழா விவரங்களை முரளி சாரின் நேர்முக வர்ணனையில் அனுபவியுங்கள்.

vasudevan31355
25th May 2015, 07:07 AM
நடிகர் திலகம் பற்றி உங்களுக்குள் இருந்து வரும் பல கான்செப்ட் கள் எங்களை ஆகாயப் 'பார்வை' பார்த்து அண்ணாந்து வியக்க வைக்கிறது.
அதுவும் பாண்ட் படங்களின் மீது தங்களுக்கிருக்கும் அதீத ஆர்வமும் அமர்க்களம். ஒரு காலத்தில் தேடி தேடி தியேட்டர்களில் பாண்ட் மூவீஸாக பார்த்த காலங்கள் நெஞ்சில் நிழலாடுகின்றன.

என்னுடய முதல் choice 'Gold finger'. அதனுடைய பிரம்மாண்டமே தனி.

RAGHAVENDRA
25th May 2015, 07:14 AM
http://padamhosting.me/out.php/i50914_victorlove1235.png

திரையுலகில் மட்டுமின்றி பொதுவாழ்விலும் சரித்திரம் படைத்த திருவிளையாடல் திரைக்காவியத்தின் பொன்விழா நமது நடிகர் திலகம் திரைப்படத்திறனாய்வு அமைப்பின் சார்பில் கொண்டாட உத்தேசிக்கப் பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் துவங்கியுள்ளன. நமது எண்ணங்களும் திட்டங்களும் ஈடேறினால் இது மிகவும் சிறப்பானதாகவும் மறக்க முடியாத வகையிலும் அமைந்து வரலாற்றில் இடம் பெறும் என்கின்ற நம்பிக்கை உள்ளது.

இதைப் பற்றி சில மேலான விவரங்களை நமது முரளி சார் கூறுவார்.

ஆவலுடன் காத்திருப்போம்..

vasudevan31355
25th May 2015, 07:18 AM
ராகவேந்திரன் சார்,

காவேரி படத்தின் (Sivaji Ganesan - Definition of Style 22) 'சிந்தையறிந்து வாடி' பாடல் பற்றிய பதிவை படித்து ரசித்தேன். உண்மையாகவே அபார உழைப்பு. தலைவரின் அங்க அசைவுகளை அற்புதமான விளக்கங்களுடன் மிக மிக அழகாக தந்து தொடரை அலங்கரித்துள்ளீர்கள். ஒவ்வொரு வினாடியையும் தாங்கள் விவரித்து எழுதியிருப்பது அபாரம். இப்பாடலை நானே எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். மிக மிகச் சிறப்பாக நீங்கள் என்றும் மறக்க முடியாத பதிவாக நெஞ்சில் நிலைக்கச் செய்து விட்டீர்கள்.

பத்திரமாக சேமித்து வைத்துக் கொண்டேன்.

திலகத்தின் அந்த வெட்டும், ஒவ்வொரு அங்கமாகக் காட்டும் துடிப்பும். என்னத்தை சொல்வது? அபூர்வமான, திரியில் அதிகம் அலசப்படாத பாடலை தேர்ந்தெடுத்து, அமுத விருந்து படைத்ததற்கு நன்றி!

vasudevan31355
25th May 2015, 07:33 AM
செந்தில்வேல் சார்,

http://www.freshcardsgifts.co.uk/images/_lib/bravo-well-done-congratulations-card-3004363-0-1345573400000.jpg

தங்களுடைய ஆவணங்களின் பிரம்மாண்ட அணிவகுப்பை இப்போதுதான் சேர்த்து, தொகுத்து தனி போல்டரில் போட்டு வைத்தேன். சுயநலம் சிறிதும் பாராமல் இரவென்றும், பகலென்றும் பாராமல் தாங்கள் தலைவரைப் பற்றி அளித்துள்ள ஆவணங்களுக்கு என் வாழ்நாள் நன்றிகள். இது ஒரு சாதாரண வேலை அல்ல என்பது எனக்குத் தெரியும். ஒவ்வொரு பக்கமாக ஸ்கேன் செய்து அல்லது காமெராவினால் போட்டோ எடுத்து பின் சரி பார்த்து போட்டோ பக்கெட்டில் அப்லோட் செய்து அப்புறம் திரியில் ஒவ்வொன்றாக பதிவு செய்ய வேண்டும். நேரமும் உழைப்பும் அதிகமாக செலவாகும். நிறைய முறை நான் இரவுப் பணிக்கு செல்லும் போது அந்த நேரங்களில் கூட நீங்கள் ஆவணப் பதிவுகள் அளித்துக் கொண்டிருப்பதை பலமுறை பார்த்திருக்கிறேன்.

உடல் உழைப்பு, ஊன் உறக்கம் பாராமல் தாங்கள் செய்து வரும் இந்த அற்புதமான சேவைக்கு தலைவர் தனது ஆசிகளை தங்களுக்கு நிச்சயம் வழங்குவார். நானும், ராகவேந்திரன் சாரும் தினமும் உங்கள் ஆவணப் பதிவுகளைப் பற்றி உரையாடாமல் இருக்க மாட்டோம். நேரமின்மை காரணமாக தங்களுக்கு நான் முன்னமேயே இது பற்றி எழுத முடியவில்லை.

ஜெமினி சினிமாவின் தொகுப்பு அத்தனையும் என்னிடம் உள்ளது. முன்பு நானும் சில ஆவணங்களை அளித்து வந்தேன். பம்மாலாரும் அருமையாக அளித்து வந்தார். இப்போது நீங்கள். (எப்போதுமே நடிகர் திலகத்திற்கு இந்த சேவையை செய்ய ஒருவர் மாற்றி ஒருவர் இருப்பது இந்தத் திரியின் பெருமை மற்றும் அதிர்ஷ்டம்)

இந்த அரிய சேவைக்கும், காலம் கடந்து நிற்கக் கூடிய தங்களின் ஆவணங்களின் அணிவகுப்பிற்கும் மீண்டும் மீண்டும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

RAGHAVENDRA
25th May 2015, 07:40 AM
உண்மை வாசு சார். தாங்கள் செந்தில்வேலுக்கு அளித்த பாராட்டுக்கள் அத்தனையும் உளமார ஆமோதிக்கிறேன். ஒரு கட்டத்தில் ஆவணங்களைப் போட்டு பக்கத்தை நிரப்புகிறார்கள் என்று நம் திரியிலேயே சிலர் எள்ளி நகையாடியது தங்களுக்கு நினைவிருக்கலாம். அதன் உழைப்பையும் அருமையினையும் புரிந்து கொள்ளாமல் வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என கமெண்ட் அடித்ததும் நம் மனம் புண்பட்டதும் கடந்து போனவை. இன்று பலருக்கு அந்த ஆவணங்களே கேடயமாக விளங்குவதன் மூலம் அவற்றின் பெருமை அனைவருக்கும் புரிய வருகிறது. குறிப்பாக பம்மலாரின் விளம்பர ஆவண நிழற்படங்கள் சமுதாயத்தில் அதுவும் பழைய தமிழ்த் திரைப்பட ஆர்வலர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் மிகப் பெரும் பங்காற்றும் பொக்கிஷமாக விளங்குவது மட்டுமின்றி தமிழ்த்திரைப்பட வரலாற்று ஆய்வில் இம்மய்யத்தின் பங்கினை மிகவும் கணிசமான அளவில் அளித்துள்ளது. இதன் மூலமும் தன் விலை மதிப்பில்லாப் பொக்கிஷங்களைப் பங்களித்ததன் மூலமும் இம் மய்யம் திரியினுக்கே பம்மலார் அவர்கள் பெரிய அளவில் பெருமை தேடித் தந்துள்ளார்.

அந்த வரிசையில் செந்தில் வேல் அளித்துள்ள ஆவணங்களும் சேர்ந்துள்ளன.

அவருக்கு மீண்டும் என் உளமார்ந்த பாராட்டுக்கள், வாழ்த்துக்கள், நன்றி.

vasudevan31355
25th May 2015, 08:03 AM
'அவன் ஒருவன்தான் மனிதன்'

காதழகிலும் காவியம் படைக்கும் இந்த ஸ்டில் கோபாலிற்காக

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355022/VTS_04_1.VOB_20150525_074443.121.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355022/VTS_04_1.VOB_20150525_074443.121.jpg.html)http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355022/VTS_04_1.VOB_20150525_074438.923.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355022/VTS_04_1.VOB_20150525_074438.923.jpg.html)

ஆனந்த பவனத்தை விட்டு வெளியேறி ஆனந்தம் இழக்கும் இந்த ஸ்டில் ரசிக வேந்தருக்காக

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355022/VTS_01_4.VOB.001_20150525_074659.470.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355022/VTS_01_4.VOB.001_20150525_074659.470.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355022/VTS_01_4.VOB.001_20150525_074658.836.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355022/VTS_01_4.VOB.001_20150525_074658.836.jpg.html)

ஏலத்தின் போது தனக்கு ஏற்படவிருக்கும் கோலத்தை நினைத்து மௌனம் சாதிக்கும் இந்த ஸ்டில் முரளி சாருக்காக

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355022/VTS_04_1.VOB_20150525_074445.569.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355022/VTS_04_1.VOB_20150525_074445.569.jpg.html)http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355022/VTS_04_1.VOB_20150525_074435.450.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355022/VTS_04_1.VOB_20150525_074435.450.jpg.html)

எப்போதும் சமாதானத்தையே விரும்பும் சிவாஜி செந்தில் சாருக்காக இந்த ஸ்டில்
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355022/VTS_04_1.VOB_20150525_074346.932.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355022/VTS_04_1.VOB_20150525_074346.932.jpg.html)

vasudevan31355
25th May 2015, 08:07 AM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/av2.jpg

RAGHAVENDRA
25th May 2015, 08:07 AM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355022/VTS_01_4.VOB.001_20150525_074659.470.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355022/VTS_01_4.VOB.001_20150525_074658.836.jpg


சூப்பர் வாசு சார்...

பார்க்கும் போதே பரவசமூட்டும் நெகிழ்வான காட்சியின் நிழற்படம்.. திரையரங்கில் ரசிகர்களுடன் அமர்ந்து பார்க்கும் போது நம்மை முற்றிலும் மெய்மறக்கவைத்து மூழ்க வைக்கும் மனோதத்துவ நிபுணர் நடிகர் திலகம். இந்த ஸ்டில் அதற்கோர் சாட்சி.

மிக்க நன்றி

RAGHAVENDRA
25th May 2015, 08:11 AM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/av2.jpg


வாசு சார்
தாங்கள் அளித்த இந்த நிழற்படமே இணைய தளங்களின் மூலம் ஹிந்து நாளிதழில் நேற்று இடம் பெற்றுள்ளது.

vasudevan31355
25th May 2015, 08:13 AM
பார்த்தேன் ராகவேந்திரன் சார். நீங்கள் அளித்த ஹிந்து வையும் பார்த்தேன்.

gkrishna
25th May 2015, 01:07 PM
23 மே 2015 சனிகிழமை வெளி வந்த தினமணி ஜங்ஷன் பகுதியில் கட்டுரையாளர் தீனதயாள் எழுதி உள்ள சாவித்திரி பற்றிய நினைவுகளில் இருந்து ஒரு பகுதி


’குறவஞ்சி’ முதலில் எஸ்.எஸ்.ஆரும் பண்டரிபாயும் ஜோடியாக நடிக்க வேகமாகத் தயாரானது. கலைஞருக்கும் ராஜேந்திரனுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் முடங்கிவிட்டது. கருணாநிதி சிவாஜியிடம் சென்றார். அவரது ‘மேகலா பிக்சர்ஸில்’ சாவித்ரியை குறவஞ்சியாக நடிக்கச் சொல்லிக் கேட்டார்கள்.

கலைஞரின் வசனத்தை, சுகம் எங்கே படத்தில் ஏற்கனவே பேசி நடித்ததும், வணங்காமுடியின் முன் அனுபவமும் சாவித்ரிக்கு உண்டு. அதனால் சாவித்ரி சட்டென்று, சிவாஜியின் இன்ஸ்டன்ட் நாயகியாகி உதவினார்.

மு.கருணாநிதியின் எழுச்சிமிக்க வசனங்களைப் பேசுவதில் முதலிடம் பெற்ற கணேசனோடு நேரடியாக மோதிப் பார்க்கும் அரிய சந்தர்ப்பம். அரிமாவின் குகையிலேயே சிந்தித்தும் சீறியும் பேசி நடித்ததில் சாவித்ரியின் புகழ் எப்போதும் போல் அதிகரித்தது.

சிவாஜியை மேடைகளில் தி.மு.க.வினர் கடுமையாகத் தாக்கிப் பேசிய நேரம். குறவஞ்சியில் நடிக்கவே கூடாது என்றெல்லாம், ரத்தக் கையெழுத்திட்டுக் கடிதங்கள் எழுதினார்கள் சிவாஜி ரசிகர்கள். ’பராசக்தி’ கணேசன் பெருந்தன்மையாகத் தன் தோழருக்குத் தோள் கொடுத்துத் துன்பத்திலிருந்து தூக்கி நிறுத்தினார். குறவஞ்சி முழுமையாகி வெளி வந்தது. கலைஞர் பெருத்த நஷ்டத்திலிருந்து காப்பாற்றப்பட்டார்.

நடிகர் திலகத்துடன் நடித்த முதல் அனுபவம் குறித்து சாவித்ரி கூறியவை:

http://media.dinamani.com/2015/05/22/pasamalar.jpg/article2827867.ece/binary/original/pasamalar.jpg

‘பெம்புடு கொடுகு தெலுங்கு சினிமாவில் முதன் முதலில் அண்ணனுடன் நடித்தேன். அவருக்கு ஜோடியாக நடிக்கவில்லை.அண்ணியாகத் தோன்றினேன். அமரதீபத்தில் கதாநாயாகியாக நடிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. சிவாஜியுடன் நடிப்பது பற்றி எனக்கு மகிழ்ச்சி அளித்தாலும் உள்ளூற ஒரு பயமும் இருந்தது.

நீளமான வசனத்தை உணர்ச்சியுடன் பொழிந்து தள்ளுவதில், சிவாஜிக்கு நிகர் யாரும் இல்லை என்ற பேச்சு இருந்தது. அவருக்கு இணையாக பேசி நடிக்க வேண்டுமே என்பதுதான் என் கவலை. சிவாஜி நான் பேசும் வசனத்தைக் கூர்ந்து கவனிப்பார். தப்பு ஏதாவது இருந்தால் திருத்திச் சொல்லிக் கொடுப்பார். அமர தீபம் பெரிய வெற்றி அடைந்தது! நானும் சிவாஜியும் தொடர்ந்து சேர்ந்து நடிக்க நல்ல ஆரம்பமாக அமைந்தது.

சாவித்ரியுடனான சிவாஜியின் நட்பு திரையைத் தாண்டியும் வலுப்பெற்றது. நேரம் கிடைக்கும்போது சாவித்ரியின் வீட்டுக்குச் சென்று, விரும்பிய அசைவ உணவுகளை அவரைச் சமைக்கச் சொல்லி விருந்துண்டு வருவது சிவாஜியின் ருசி! ரசனை! மகிழ்ச்சி!.

அதே போல் ஜெமினி- சாவித்ரி இருவரும் கணேசனின் அன்னை இல்லத்துக்கு போய், தீபாவளி முதலான விசேஷ நாள்களில், அண்ணனுக்கு வாழ்த்துச் சொல்லி விட்டு வருவதும் வழக்கம். சிவாஜி- சாவித்ரி இடையே நல்ல புரிதலும், சிறந்த நட்பும் தொடர்ந்தது.

Kalaingar Karunanidhi son M. K. Alagiri pointed out that, "During the shooting of the film Kuravanji, Sivaji chose to wear a gunny sack instead of the woollen clothes to connect with reality of the character of a tribesman. Such was his commitment.

eehaiupehazij
25th May 2015, 02:44 PM
நடிகர்திலகத்தின் ஆகாயப் பார்வை : பகுதி 3 :விண்வெளித் தாக்குதலும் எதிர்கொள்ளலும்!!
சிவந்த மண் Vs From Russia With Love : ஹெலிகாப்டர் துரத்தல்


பூமியில் இருக்கும்போது ஒற்றைக்கு ஒற்றை தாக்குதல்களை தாக்குப் பிடிக்கலாம்!! பதிலடி நேருக்கு நேர் கொடுக்கலாம்!!
நாம் பூமியில் ...ஆனால் தாக்குதல் ஆகாயத்திலிருந்து என்றால்.....புத்திசாலித்தனமான தப்பித்தலை நடிகர்திலகமும் ஷான் கானரியும்
செயல் விளக்கம் தருவது மெய்சிலிர்க்க வைக்கும் டூப் போடாத சாகசங்களே !
ஷான் கானரிக்கு நிகராக ஆக்ஷனிலும் அசத்துகிறார் நடிக மன்னர் !! தமிழுக்கு அந்த காலகட்டத்தில் இந்த ஹெலிகாப்டர் சேஸ் பரபரப்பும் புதுமையும் உள்ளடக்கியதே ! நடிகர்திலகத்தின் ஓட்ட ஆற்றலையும் ரிஸ்க் எடுக்கும் தைரியத்தையும் வெளிப்படுத்தியது சிவந்த மண்!
ஹெலிகாப்டர் மிகத்தாழ்வாக தலைக்கு தலைக்கு அருகில் வரும்போது லாவகமாக குழிக்குள் நடிகர்திலகம் குதிப்பது மயிர்கூச்செறியும் சீன்!!


பாம்பைக் கண்டால்தான் படை நடுங்குமா? ஹெலிகாப்டரிலிருந்து Bombஐ போட்டாலும் சிதறி ஓடிவிடுமே!!

https://www.youtube.com/watch?v=Gew4yzciSc4

The approach of Sean Connery is totally different as the definitive Bond/OO7 of all times!


https://www.youtube.com/watch?v=4oD3vvgb3vk

Russelldvt
25th May 2015, 06:48 PM
படம்: என் மகன்
பாடல் காட்சி: பொண்ணுக்கென்ன அழகு

http://i58.tinypic.com/dy4r9u.jpg

Russelldvt
25th May 2015, 06:49 PM
http://i61.tinypic.com/2vx52c3.jpg

Russelldvt
25th May 2015, 06:50 PM
http://i61.tinypic.com/1ypq13.jpg

Russelldvt
25th May 2015, 06:51 PM
http://i62.tinypic.com/35hgutt.jpg

Russelldvt
25th May 2015, 06:52 PM
http://i57.tinypic.com/2ue1xtz.jpg

Russelldvt
25th May 2015, 06:53 PM
http://i57.tinypic.com/2ppwy08.jpg

Russelldvt
25th May 2015, 06:54 PM
http://i59.tinypic.com/2rxbd09.jpg

Russelldvt
25th May 2015, 06:55 PM
http://i60.tinypic.com/5b1las.jpg

Russelldvt
25th May 2015, 06:56 PM
http://i60.tinypic.com/bhkhzn.jpg

Russelldvt
25th May 2015, 06:56 PM
http://i59.tinypic.com/vf8nls.jpg

Russelldvt
25th May 2015, 06:58 PM
http://i57.tinypic.com/2zxv3o1.jpg

Russelldvt
25th May 2015, 06:59 PM
http://i57.tinypic.com/et8sw7.jpg

Russelldvt
25th May 2015, 07:00 PM
http://i61.tinypic.com/30x8ztl.jpg

Russellxor
25th May 2015, 09:31 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1432567922182_zpsaekzustg.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1432567922182_zpsaekzustg.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1432567919037_zpsbv9r5ida.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1432567919037_zpsbv9r5ida.jpg.html)

eehaiupehazij
25th May 2015, 09:31 PM
நடிகர்திலகத்தின் ஆகாயப் பார்வை பகுதி 4 : கிளைமாக்ஸ் ஆகாய சண்டை : சிவந்தமண் Vs தி லிவிங் டேலைட்ஸ்


சிவந்தமண் கிளைமாக்ஸ் நடிகர்திலகம் ஆகாயபலூனில் தப்பிச்செல்ல முயலும் நம்பியாருடன் போடும் சண்டை அப்போதைய தொழில்நுட்ப சூழலில் பரபரப்பாக பேசப்பட்டாலும் back projection காரணமாக சரிவர அமையவில்லை. ஆனால் டாப் ஆங்கிளில் இந்த சண்டையை பரபரப்பாக அண்ணாந்து பார்க்கும் மக்கள் கூட்டத்தின் சலசலப்பு நன்றாக படமாக்கப் பட்டிருந்தது !


https://www.youtube.com/watch?v=rfMUil39Kwc

இதேபோல லிவிங் டேலைட்ஸ் படத்திலும் ஜேம்ஸ் பாண்ட்4 திமோதி டால்டன் வில்லனின் கைத்தடியுடன் பின்பகுதி திறக்கப் பட்ட சரக்கு விமானத்தில் போடும் ஆகாய சண்டை அபாரமாக படமாக்கப் பட்டிருக்கும் !


https://www.youtube.com/watch?v=gjN1vSs-h9E

Russellxor
25th May 2015, 09:35 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1432567915700_zps7gs1k7da.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1432567915700_zps7gs1k7da.jpg.html)

Russellxor
25th May 2015, 09:37 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1432567910522_zpsmcq9qpwg.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1432567910522_zpsmcq9qpwg.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1432567906982_zpsvvm94ddo.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1432567906982_zpsvvm94ddo.jpg.html)

Russellxor
25th May 2015, 09:38 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1432567940556_zpsoy108gqv.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1432567940556_zpsoy108gqv.jpg.html)

Russellxor
25th May 2015, 09:39 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1432567943872_zpstmdhyro0.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1432567943872_zpstmdhyro0.jpg.html)

Russellxor
25th May 2015, 09:41 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1432567937357_zps4g3h02nv.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1432567937357_zps4g3h02nv.jpg.html)

Russellxor
25th May 2015, 09:44 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1432567934015_zpsnmidbdja.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1432567934015_zpsnmidbdja.jpg.html)



http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1432567928320_zpsz4e0qctx.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1432567928320_zpsz4e0qctx.jpg.html)

]http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1432567925247_zpsetjlss3f.jpg[/URL]

RAGHAVENDRA
25th May 2015, 10:52 PM
காலத்தைக் கடந்து நிற்கும் உன்னதத் திரைக்காவியம்

உத்தம புத்திரன்

தற்போது ஜே மூவீஸ் தொலைக்காட்சியில்...

RAGHAVENDRA
25th May 2015, 11:05 PM
http://4.bp.blogspot.com/_W8Kxq8Ls81Q/S8JqsbnWNrI/AAAAAAAABY8/mi-cosoQzTg/s320/thaks02.jpg

நண்பர்களே,
நம் இதய தெய்வம் நடிகர் திலகத்தின் புகழ் பரப்பும் நோக்கத்தில் எட்டு ஆண்டுகளுக்கு முன் துவங்கப் பட்ட நமது நடிகர் திலகம் இணைய தளம், அதிலிருந்து சற்றும் வழுவாமல், இன்று சிறப்பானதொரு மைல்கல்லை அடைந்துள்ளது. இந்த மகிழ்ச்சிக்கு ஒவ்வொரு சிவாஜி ரசிகரும் உரிமையாளராவார். அதற்குக் காரணமும் அவரே யாவார். நம் நடிகர் திலகம் இணைய தளத்தின் Tagline, "With your company in our heart and soul, we shall reach great heights!". எல்லாம் வல்ல இறைவனருளாலும் நடிகர் திலகத்தின் ஆசியாலும் இந்த வரிகள் ஜீவனுடன் விளங்குகின்றன. அதற்கொப்ப நமது இணைய தளமும் சிறப்புடன் நடை போடுகிறது. இந்த வரிகளை மெய்ப்பிக்கும் வகையில் நமது இணைய தளமான www.nadigarthilagam.com, நடிகர் திலகத்தின் புகழ் பரப்பும் பணியில் அதிகார பூர்வமான இணையதளமாக ஏற்றுக் கொள்ளப் பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த வகையில் மற்றோர் மைல்கல்லாக இன்றைய தினம் இவ்விணைய தளத்தின் பார்வையாளர் எண்ணிககை

1,00,000

என்ற எண்ணிக்கையைக் கடந்துள்ளது. இதற்கு ஒவ்வொரு சிவாஜி ரசிகருக்கும் என் உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இதற்குக் காரணம், நம் இணைய தளத்தில் பார்வையாளர் எண்ணிக்கை என்பது முதன் முதலாக நம் இணைய தளத்தைப் பார்வையிட வரும் வருகையை மட்டுமே கணக்கில் கொள்ளும் வகையில் அமைக்கப் பட்டுள்ளது. அந்த அடிப்படையில் கிட்டத் தட்ட ஒரு லட்சம் சிவாஜி ரசிகர்களையும் திரைப்பட ஆர்வலர்களையும் மற்றும் பல்வேறு நட்சத்திரங்களின் ரசிகர்களையும் ஈர்த்து வரவழைத்துள்ளது.

இதற்காக ஒவ்வொருவருக்கும் என் சிரந்தாழ்ந்த நன்றியினைப் பணிவுடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

http://tamiledhal.com/wp-content/uploads/2014/07/sivaji.jpg

மக்கள் தலைவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் ஆசியுடன் நமது நடிகர் திலகம் இணைய தளம் மென்மேலும் வெற்றியுடன் நடைபோடும் என்பதில் ஐயமில்லை.

புதிய பொலிவுடன் பல்வேறு புதிய அம்சங்களுடன் நமது இணைய தளம் மேலும் சிறப்புற அமைக்கப் பட்டு வருகின்றது. தங்கள் அனைவரின் ஒத்துழைப்பால் மட்டுமே இது சாத்தியம்.

நன்றி.

Murali Srinivas
25th May 2015, 11:26 PM
மனம் நிறைந்த வாழ்த்துகள் ராகவேந்தர் சார்.

உங்கள் சேவை மென்மேலும் சிறக்க

வாசகர் எண்ணிக்கை மென்மேலும் பெருக

எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்!

அன்புடன்

ifohadroziza
25th May 2015, 11:47 PM
வாழ்த்துக்கள் திரு ராகவேந்திரா சார் எண்ணிக்கை மென்மேலும் பெருகும்.நடிகர்திலகத்தின் ஆசி எப்பொழுதும் தங்களுக்கு உண்டு.

Gopal.s
26th May 2015, 03:59 AM
ராகவேந்தர்,

இந்த இணைய தளத்திற்கு 7 கோடி ஹிட்ஸ் வரும் நாளே ,உண்மை தமிழர்களுக்கு பொன்னாள் . மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

Gopal.s
26th May 2015, 04:03 AM
முத்தையன்,

தங்களின் ஸ்டில் தேர்ந்தெடுப்பு, ரசிகர்களின் உச்ச பட்ச ரசனையை அறிந்து , செயல்படுவதாக உள்ளது. தங்களின் அனுபவம் கை கொடுக்கிறது. அருமை. நடிகர்திலகம் ராஜா பட ஸ்டில்களை எதிர்நோக்கியுள்ளேன்.

uvausan
26th May 2015, 10:36 AM
ராகவேந்திரா சார் - சொல்ல வார்த்தைகள் கிடைக்கவில்லை .

http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/IMG-20150315-WA0002_zpsvwn3phjp.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/IMG-20150315-WA0002_zpsvwn3phjp.jpg.html)

gkrishna
26th May 2015, 10:49 AM
நடிகை ஆச்சி மனோரமா பிறந்த நாள் : மே 26, 1943

http://www.filmibeat.com/img/popcorn/movie_posters/gnana-paravai-6937.jpg

தற்பொழுது சற்று உடல்நலம் குன்றி உள்ளார் என்று கேள்விபட்டேன். நடிகர் திலகத்துடன் இணைந்து நடித்த மூத்த கலைஞர்களில் தனி சிறப்பு உடையவர். அவர் உடல் நலம் தேறி நீண்ட நாள் வாழ எல்லாம் வல்ல அந்த இறை ஆற்றலை வேண்டும்

JamesFague
26th May 2015, 11:11 AM
Congratulation Mr Raghavendra Sir for crossing one more milestone. Behind this we can see your untired effort in making this

website as sucessful one.



Regards

JamesFague
26th May 2015, 11:17 AM
AVAN THAN MANITHAN - what a memorable function and it can't be described in words. Gate crashing crowds never seen

in the history of Russian Centre. Festive atmosphere prevailed upto the climax scene. The book release function went off

very well with a splendid speech by Mr YGM as well as from Mr Ramkumar Ganesan.

Russellxor
26th May 2015, 11:47 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/IMG_20150418_1507530_20150526114520683_zps5kegcstr .jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/IMG_20150418_1507530_20150526114520683_zps5kegcstr .jpg.html)

Russellxor
26th May 2015, 12:42 PM
]http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/FB_IMG_1432623708072_zpsipzgmg87.jpg

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/FB_IMG_1432623714349_zpssrb6b2zr.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/FB_IMG_1432623714349_zpssrb6b2zr.jpg.html)

அரிமா ஆப்டிகல்

என்ற பெயரில் புதிய ஆப்டிகல்
ஷோரூம் ஆரம்பித்துள்ளேன்.

நண்பர்களின் ஆசியும் வாழ்த்துக்களும் வேண்டுகிறேன்.

கோவை வந்தால்வருகை தரவும்.

Address


502,DB Road
NEAR RATHINAVINAYAKAR KOVIL
R.S.PURAM
COIMBATORE


http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/FB_IMG_1432623741384_zpsmqvizrwj.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/FB_IMG_1432623741384_zpsmqvizrwj.jpg.html)

eehaiupehazij
26th May 2015, 12:51 PM
நடிகர்திலகம் பார்த்து ரசித்திட்ட பனி போர்வைகள் ! பனிபடர்ந்த மலையின் மேலே.....நடிப்பின் எவரெஸ்ட்!!


கொளுத்தும் கத்திரி வெய்யிலுக்கு வெப்பம் தணித்திட எல்லோரும் ஏதோ ஒரு நிழலில் பதுங்கவே எண்ணுவோம்!!
பனி படர்ந்த குளிர் பிரதேசங்களில் பிரச்சினையே வேறு ! உடல் முழுக்க போர்வை தேவை !! ஆனாலும் பனிப்போர்வையின் மீது ஓடி விளையாடி பாடி மகிழ்வது வெப்பம் வேண்டியே!!
நடிகதிலகமும் நம் சார்பாக பனிப்போர்வையில் !! நமது மகிழ்ச்சிக்காக நடுங்கும் குளிரில் நடிப்பின் வெப்பம்!!

இக்கரை குளிர் !!

https://www.youtube.com/watch?v=vrNr2X4tM8Y

அக்கரை குளிர் !

https://www.youtube.com/watch?v=_rXdHS5a5iY

Roger Moore/Bond3 on summer cool duty!!

https://www.youtube.com/watch?v=qw77HagbeHM

தேவலோக குளிர்ச்சி !!

https://www.youtube.com/watch?v=KaelTXjbDx0

uvausan
26th May 2015, 01:00 PM
great Mr.Senthilvel - all the best !!

eehaiupehazij
26th May 2015, 01:31 PM
Hearty Grow well Congratulations Nates!
On NT duty..keep up!

sss
26th May 2015, 01:33 PM
படம் : அந்தமான் காதலி
இடம்: Megapode nest andaman, சிவாஜி uncle room
நேரம் : கமலா அம்மா வுடன் தாய கட்டை விளையாட்டு

சிவாஜி uncle serious ஆஆ wigவைத்து வெள்ளை மீசை கருப்பு மீசை .
மாறி மாறி கண்ணாடி வழியாக ஒட்டி பார்தது ரொம்ப நேரம் ..சரி பார்க்க...

நான் அவரை பார்க்க...

ஏன்டா படவா கருப்பு மீசை யா வெள்ளை மீசை நல்லாயிருக்கா ன்னு என்னை கேட்க....

கருப்பு மீசை சொன்னேன்...

பொண்டாட்டி நீ இன்னா சொல்ற? கமலா அம்மா வை கேட்க...
அசால்டா கமலாஅம்மா திரும்பி சிவாஜி uncle ஐ ஒரு லுக்...
ரெண்டும் நல்லாயில்லை .. மீசை யில்லாம தான் நல்லாயிருககு...
நீ தாயம் போடூ ஆட்டம் contd..

அடுத்த நாள் சிவாஜி uncle .... no மீசை...

http://tamildada.com/wp-content/uploads/2009/12/Anthaman-Kadhali-Songs.jpg


நன்றி : திரு முக்தா ரவி -Facebook பக்கம்
பதில் :அந்த மீசைய அப்படி வெட்டி,இப்படி வெட்டி அரை மணி நேரம்.. பாவம் சிவாஜி uncle ... கமலா அம்மா ஒரே second....

gkrishna
26th May 2015, 01:39 PM
நண்பர் செந்தில்வேல் சார்

உங்கள் நிறுவனம் மென்மேலும் வளர வாழ்த்துகள்

KCSHEKAR
26th May 2015, 03:01 PM
திரு.செந்தில்வேல் சார்,

"அரிமா ஆப்டிகல்" என்ற பெயரில் கோவையில், தாங்கள் ஆரம்பித்துள்ள ஆப்டிகல் ஷோரூம் சிறப்பான முறையில் மக்களிடம் வரவேற்பைப் பெற்று, தாங்கள் வாழ்வில் மென்மேலும் உயர்வடைய இதயப்பூர்வமான நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

gkrishna
26th May 2015, 03:07 PM
நண்பர் முத்தையன்

என்மகன் - 'பொண்ணுகென்ன அழகு' நிழல் படங்களின் தொகுப்பு அற்புதம் . அந்த பாடலில் ஊடே ஒரு இடத்தில சுசீலா அம்மா 'பொண்ணு க் என்ன.. அழகு .பூவுக் என்ன.. பெருமை ' என்ற பிரித்து பாடும் போது ஒரு ஷாட் சூப்பர் ஆக இருக்கும் .இயக்குனர் சி வி ஆரும் ஒளிபதிவாளர் (மஸ்தான் அல்லது விஸ்வநாத் ராய் யார் என்று நினைவில் இல்லை) தங்கள் திறமையை வெளிப்படுத்தி இருப்பார்கள். மஞ்சுளா மேட்டில் துள்ளி வருவார். அந்த ஸ்டில் கிடைக்குமா ?

Harrietlgy
26th May 2015, 06:10 PM
Dinamalar article which came just now. See the link.


http://cinema.dinamalar.com//cinema-news/32147/special-report/thiruvilayadal---Golden-Jubilee-film.htm

Subramaniam Ramajayam
26th May 2015, 06:45 PM
CONGRATS SENHILVEL SIR all our best wihes for ARIMA OTICALS KOVAI
we will definitely make a visit when we come to l
kovai blessings

Russelldvt
26th May 2015, 07:19 PM
படம் : அந்தமான் காதலி
பாடல் காட்சி: அந்தமானை பாருங்கள்

http://i58.tinypic.com/261kveq.jpg

Russelldvt
26th May 2015, 07:20 PM
http://i61.tinypic.com/2s7tocn.jpg

Russelldvt
26th May 2015, 07:21 PM
http://i58.tinypic.com/2e4vzhx.jpg

Russelldvt
26th May 2015, 07:22 PM
http://i58.tinypic.com/25pqtc4.jpg

Russelldvt
26th May 2015, 07:23 PM
http://i60.tinypic.com/2ppc6ci.jpg

Russelldvt
26th May 2015, 07:24 PM
http://i62.tinypic.com/28mfmv7.jpg

Russelldvt
26th May 2015, 07:24 PM
http://i61.tinypic.com/2howldh.jpg

Russelldvt
26th May 2015, 07:25 PM
http://i57.tinypic.com/30ljbdd.jpg

Russelldvt
26th May 2015, 07:27 PM
http://i60.tinypic.com/s12k90.jpg

Russelldvt
26th May 2015, 07:28 PM
http://i57.tinypic.com/aylu6b.jpg

Gopal.s
26th May 2015, 08:00 PM
senthilvel,

Wishing you all success in your venture Arima Opticals.

Harrietlgy
26th May 2015, 08:13 PM
Tamil The Hindu article.

http://tamil.thehindu.com/multimedia/dynamic/02414/thiruvilaiyadal_2414225g.jpg

ஒரு திரைப்படம் வெளியாகி 50 ஆண்டுகளுக்குப் பிறகும்கூட ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம்பெற்றிருக்கிறது என்பது அந்தத் திரைப்படத்தின் மீதான மதிப்பீட்டைக் கூட்டும்தானே! அப்படி என்றைக்கும் தமிழர்கள் நினைத்துப்பார்க்கிற படம்தான் ‘திருவிளையாடல்’.

1965-ம் ஆண்டில் வெளியான புராணப் படமென்றாலும், அதன் திரைமொழி எல்லா மக்களுக்குமானது. ஏ.பி.நாகராஜனின் நாடக பாணியிலான பல படங்களுக்கு மத்தியில் ‘திருவிளையாடல்’ கடவுள்களை இயல்பான மனிதர்களுக்குண்டான குணாதிசயங்களுடன் திரையில் பதிவுசெய்திருந்தது. கோபம், போட்டி, பொறாமை, வாய்ச் சண்டை இவற்றுக்கெல்லாம் கடவுளர்கள் தூரத்துப் பார்வையாளர்கள் மட்டுமே.

அவர்களின் உலகில் இவற்றுக்கெல்லாம் துளியும் இடமில்லை என்ற மக்களின் நினைப்புக்குத், துணைபோகாமல் கடவுளர்களுக்கு இடையிலும் மனிதர்களுக்கு உண்டான சகலவிதமான குணநலன்களும், குணக்கேடுகளும் உண்டு என்று சொல்லும்விதமாகக் காட்சி நகர்வுகளை ஏ.பி.என். பதிவுசெய்திருந்தார் இந்தப் படத்தில். இந்தப் படம் பெரு வெற்றிபெற்றதற்கு ஏ.பி.நாகராஜனின் நீள அகலமான பார்வைதான் அஸ்திவாரம்!

வெற்றி ரகசியம்

பரமசிவன் எப்படியிருப்பார்? அவரது நடை, உடை, பாவனைகள் எப்படியிருக்கும் என்றறியாத, அல்லது கற்பனையில் ஒவ்வொருவரும் வடிமைத்து வைத்திருந்த பரமசிவனை சிவாஜி கணேசன் வடிவில் திருவிளையாடலில் பார்த்தவர்களுக்கு அது புது திரை அனுபவமாக அமைந்திருக்கும். மூக்கில் முத்துப் புல்லாக்கு மினுமினுங்க, இடுப்பில் பட்டுக் குஞ்சலம் வைத்த நீண்ட ஜடை தாளம்போட, கிரீடம் ஜொலிக்க வந்த திருவிளையாடல் சாவித்திரியை உயிர்பெற்று வந்த உமையாளாகவே அன்றைய தமிழ் ரசிகன் பார்த்திருப்பான்.

திருவிளையாடல் புராணம் என்கிற சைவ இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு முடையப்பட்டது இந்தத் திரைக் கீற்று. ஒவ்வொரு சாமியும் ஒவ்வொரு வகையான நீதியைத் தனக்கானதாகக் கொண்டிருக்கிறது என்று நம்பும் ஆன்மிக மனங்களின் சைவ மரபின் மீது கட்டப்பட்ட சித்திரக் கூடாகவே திருவிளையாடல் படம் இருந்தது. வெற்றிப்படமாக இது அமைய இது ஒரு முக்கியக் காரணம்.

நெருக்கமான உரையாடல்

அதுவரையில் வெளிவந்த புராணப் படங்களில் கையாளப்பட்ட தமிழ் எல்லோருக்குமானதாக இல்லை. “ஓ... கடவுள் என்றால் அப்படித்தான் இருப்பார்கள்’’ என்று ரசிகனை மெய் (உண்மை) மறக்க வைத்திருந்தார்கள். ஆனால், ‘திருவிளையாடல்’ படத்தில் குழைத்துத் தரப்பட்ட உரையாடல் தமிழின் சந்தனச் சாந்து எல்லோரையும் எடுத்துப் பூசிக்கொள்ள வைத்தது. அந்தக் கலையில் கைதேர்ந்த வித்தகராக அப்போது ஏ.பி.என் கருதப்பட்டார்.

சமயம் வழியே சமூகம்

நமது நாடகங்கள், புராணங்கள், இலக்கியங்கள் வழியாகக் கடவுளுக்கு என்று தனி மொழி உண்டென்று நம்பிய ரசிகனை, ஏ.பி.என். நாட்டு நடப்புகளை, மனிதர்களிடையே புழங்கும் அரசியலை, பெண்களின் நிலையை எல்லாம் இந்தப் படத்துக்குள் இலகுவாகப் புகுத்தி, புராணப் படத்துக்குச் சமூக வாசனையை உண்டாக்கியிருப்பார். இதற்கு ஒரே ஒரு உதாரணம்: பரமசிவன் சிவாஜி கணேசனின் மனைவியாக வரும் உமையாள் சாவித்திரி பேசும் ‘’கடைசிக் குடிமகனில் இருந்து உலகைக் காக்கின்ற ஈசன் குடும்பம்வரை பெண்ணாகப் பிறப்பது பெரும் தவறு என்பது நன்றாகப் புரிந்துவிட்டது” என்ற வசனமே சாட்சி.

ஒரு திரைப்படத்தில் கதாநாயகனை நோக்கிக் குவிகிற ரசிகனின் பார்வைப் புள்ளி, படம் முடியும் வரையில் சிதறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்கிற இலக்கணம் திருவிளையாடலில் துளியும் இல்லை. அன்றைய நாளில் புகழ்பெற்ற கதாநாயகனாக வலம்வந்த சிவாஜி கணேசன் நடித்திருந்தாலும், உமையாளாக வந்த சாவித்திரி, தருமியாக வந்த நாகேஷ், நக்கீரராக வந்து ‘நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே’ என்று முழங்கி நேர்மையின் அடையாளமாகத் திகழ்ந்த ஏ.பி.நாகராஜன், கே.வி.மகாதேவனின் தேனிசை, கவியரசரின் பாடல்கள், அவ்வையாராக வந்த கே.பி. சுந்தராம்பாள், செண்பகப் பாண்டியனாக வந்த முத்துராமன், ஹேமநாத பாகவதராக வந்த டி.எஸ். பாலையா, பாண பத்தராக வந்த டி. ஆர். மகாலிங்கம் இவற்றுடன் ஏ.பி.நாகராஜனின் அருந்தமிழ். கலை இயக்குநர்களின் உழைப்பு எல்லாமும்தான் அப்படத்தின் கதாநாயக அந்தஸ்தைப் பெற்றன. இவை அத்தனையும் 50 ஆண்டுகளுக்கும் பிறகு திருவிளையாடல் திரைப்படத்தை நினைத்துப் பெருமைப்பட வைக்கின்றன.

ஒலி வடிவிலும் சார்ந்த படம்

தொலைக்காட்சிகள் இல்லாத அந்த நாட்களில் ரேடியோதான் மக்களை மகிழ்வித்த ஊடக சாதனம். ஒவ்வொரு தமிழனும் அந்த நாட்களில் குறைந்தது பத்து முறையாவது திருவிளையாடலை ஒலிச்சித்திரமாகக் கேட்டு ரசித்திருப்பான். மார்கழி மாதக் காலை வேளைகளைத் திருவிளையாடல் இசைத்தட்டுகள்தான் இனிப்பாக்கியிருக்கின்றன. அந்தத் திரைப்படத்தில் இடம்பெற்ற பத்துப் பாடல்களும் தமிழ் திரையிசைக்கு அஸ்திவாரமிட்டவை.

பி. பி. ஸ்ரீ னிவாஸுடன் எஸ். ஜானகி இணைந்து குழையும் ‘பொதிகை மலை உச்சியிலே’; டி.எம்.எஸ் செங்குரலில் பாடியிருக்கும் ‘பாட்டும் நானே’, ‘பார்த்தால் பசுமரம்’; பாலமுரளிகிருஷ்ணா பாடியிருக்கும் ‘ஒருநாள் போதுமா’; டி.ஆர். மகாலிங்கம் பாடியிருக்கும் ‘இசைத் தமிழ் நீ செய்த அருஞ்சாதனை’ ஆகிய பாடல்களுடன்... கே.பி.எஸ். பாடியிருக்கும் ‘பழம் நீயப்பா... ஞானப் பழம் நீயப்பா’ என்ற பாடல் எல்லாம் ‘திருவிளையாடல்’ திரைப்படத்தை இன்றைய மொழியில் ‘அட்ராக்டிவ் பேக்கேஜ்’ என்று சொல்ல வைக்கின்றன.

நாகேஷ் என்னும் நகைச்சுவைக் கலைஞனைத் தமிழ் வீடுகளில் கொண்டுபோய் ஜம்மென்று உட்காரவைத்தது திருவிளையாடல். அந்த ஒற்றை நாடி சரீரத்தை வைத்துக்கொண்டு தனது வியத்தகு உடல்மொழியால் எம்பெருமானை எள்ளி நகையாடி, மல்லுக்கு இழுக்கும் நடிப்பில் சிவாஜி கணேசனின் ஆளுமையை அந்தக் காட்சிகளில் இல்லாது ஆக்கியிருப்பார் நாகேஷ்.

கல்யாணம், காதுகுத்து, திருவிழா, பூப்பு நீராட்டு விழா எல்லா நிகழ்வுகளின்போதும் இசைத்தட்டு வழியாகத் தமிழர்களைத் தருமி சிரிப்பு மகிழ்வித்திருக்கிறது. 50 ஆண்டுகள் மட்டுமில்லை இந்தப் படம் தந்து 100-வது ஆண்டுகளிலும் நினைக்கப்படும். போற்றப்படும்.

Gopal.s
26th May 2015, 08:23 PM
திருவிளையாடல்- 1965.

சிவாஜியின் புராண படங்களின் வரிசையில் நான்காவது படமான திருவிளையாடல் அவர் அறிமுகமாகி 13 ஆண்டுகள் கழிந்தது. இதற்கு முன் சம்பூர்ண ராமாயணம்(1958) படத்தில் சிறிய பங்கு பரதனாக. ஆனால் ராமனை மீறி பரதன் புகழடைந்தது நடிகர்திலகத்தின் பிரத்யேக சரித்திரம்.அதுதான் சிவாஜி.இன்னொரு அரசியல் ஜி ராஜாஜியின் பாராட்டே சான்று. 200 நாள் கண்ட வெற்றி சித்திரம்.பரதனும்,பாடல்களும் சாதித்தது. அடுத்த ஸ்ரீ வள்ளி(1961) ,ராமண்ணா இயக்கிய ,நடிகர்திலகத்தின் இரண்டாவது வண்ண படம்.இரண்டாவது புராண படம். ஏனோ சோபிக்கவில்லை. நடிகர்திலகமே கிண்டலடித்தார் தன்னுடைய சிவாஜி ரசிகன் பட தொகுப்பு ஆல்பத்தில். 1964 இல் வெளியான கர்ணனின் புராண சரித்திர இதிகாசம் நான் சொல்லி ரசிகர்களுக்கு தெரிய வேண்டியது இல்லை.உலகுக்கே தெரிந்த உன்னதம்.

1965 -திருப்பு முனை வருடம். 1964 அவருடைய வெற்றி சரித்திரத்தின் பாக்ஸ் ஆபீஸ் உச்சம். 1965இல் புதியவர்களின் வருகை, மற்றும் re- emergence of entertainment movies அவருடைய பழனி,அன்பு கரங்கள் படங்களுக்கு போதிய வரவேற்பில்லாமல் செய்தது.போர், திராவிட அரசியல்,கடவுள் எதிர்ப்பு எல்லாம் உச்சத்தில் இருந்த வேளையில் திருவிளையாடல் வருகை. திருவிளையாடல் அளவுக்கு,எதிர்ப்பிலும் ,சாதகமற்ற சூழ்நிலையிலும் சாதித்து காட்டிய படங்கள் உலகளவில் பார்த்தாலும் வெகு சொற்பமே. இதன் இமாலய வெற்றி உலகறிந்தது.

திருவிளையாடலின் பிரத்யேக சிறப்புகளை பார்ப்போம்.அதுவரை வந்த புராண படங்கள் யாவும் ,இதிகாச கதையமைப்பை அடிப்படையாக கொண்டவை. அதில் ஒரு நாயகனை வரித்து ,சார்பு கொண்டாலும் ,பெரும்பாலும் கதையமைப்பு சார்ந்தவை.பக்தி படங்களிலும் உருக்கம்.miracle அடிப்படை . இந்த நிலையில் சிவனின் திருவிளையாடல் புராணத்தை அடித்தளமாக்கி episode பாணியில் கதை கோர்ப்பு முயற்சிகளுக்கு முன்னோடி திருவிளையாடல்.வெகு வெகு சுவாரஸ்யமான கோர்ப்பு. முதலில் ஒரு புராண படம் நாயகனை முன்னிறுத்தி உருக்கம்,பக்தி,miracle,glorification இவற்றை செய்யாமல் ,சராசரி மனிதர்களின் பிரச்சினைகளே விஸ்வரூப தரிசனமாய் 5 எபிசோடில் விரிந்தது.(connectivity with common mans' problems and his heart)

முதல் பிரச்சினை- sibling ego conflict . குடும்ப பிளவில் முடியும் முருகனின் தனி வீடு பிரச்சினை. ஒவ்வொரு வீட்டிலும் நடப்பது போல மக்களால் connect பண்ணி உணர முடிந்த ஒன்று.ஆனால் அசாதரணமான ஞான பழத்தை முன்னிறுத்தி. ஏற்கெனெவே பிரபலமான ஒவ்வையார் பாத்திரம்,கே.பீ.சுந்தரம்பாள் இவற்றின் வெகு புத்திசாலிதனமான நுழைப்பு. படத்திற்கு புது களையை அளித்து விடும்.(பழம் நீயப்பா).

இரண்டாவது பிரச்சினை- நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று சொன்ன அறிஞர்களின் தார்மீக நெறி சார்ந்த ethic based ego conflict .இதில் இலக்கியம் ,மொழிவளம்,நகைச்சுவை,உன்னத நடிப்பின் உச்சம்,சுவாரஸ்யமான விவாத போக்கு இவற்றினால் ஒரே பாடல் கொண்டு 50 நிமிட படம் போகும் வேகம். (ஏ.பீ.என் ஏற்கெனெவே இதற்காக practice match ஆடியிருந்தார் நான் பெற்ற செல்வம் படத்தில்)

இங்கு உள்ள படித்த ,வேலை பார்க்கும் அனைவருக்கும் Transaction Analysis பரிச்சயம் ஆகியிருக்கலாம். இதில் ego stage என்பதை parent -Exterro Psyche(dos and donts )-adult-Neo Psyche(reality and practical ) -child-Archaeo Psyche (wishes&needs , Tandrum,illogical )என்ற நிலைகளிலேயே நம் அத்தனை நடைமுறை செயல்பாடுகள்,உரையாடல்கள் மற்றோருடன் நடை பெறுகின்றன.

உதாரணம்- கணவன் அலுவலகம் கிளம்புகிறான். மனைவி வழியனுப்புகிறாள். தொடருங்கள்.

"இதோ பாரு ,நான் வீட்டை விட்டு கிளம்பறேன். நல்லா பூட்டிக்கோ.பத்திரம்".(parent ).
ஆமா பெரிசா வாங்கி போட்டிருக்கீங்க யாராவது திருடிட்டு போக. திருடன் வந்தாலும் அவன்தான் எதையாவது விட்டுட்டு போகணும்.(child ).
இப்போ நான் என்ன சொல்லிட்டேன்.நீ பத்திரமா இருக்கணும்னுதானே சொன்னேன் செல்லம்.(adult ).
ஆமா.பத்திரமா இருக்கேன். என் கிட்டே என்னை தவிர வேறென்ன இருக்கு.பாதுகாக்க. ஒரு நகையா நட்டா(child ).
சரி.office கிளம்பும் போது மூட் அவுட் பண்ணாதே. வாயை மூடறியா (Parent )
சரி.சரி.என்னை அதட்டுங்கள். உங்க promotion பிரச்சினை என்னாச்சு?(adult ).
அது இன்னும் முடியாத கதை.வேணு எனக்கு supervisor ஆக இருக்கும் வரை எனக்கு கிடைச்ச மாரிதான்.(child ).
ஆமா .உங்க வீரம் வீட்டிலேதான்.(child ).
ஆமா உன் கிட்ட காட்டாம யாரிட்ட காட்டுரதான்.இது போன தீபாவளிக்கு வாங்கினதுதானே.(adult ).
ஆமா.நல்லி போயிருந்தமே?அப்படியே சீதா வளைகாப்புக்கும் போனோமே?(adult ).
ஞாபகம் இருக்கு. இந்த கலர் உனக்கு பொருத்தம்.(Adult ).
சரி.தலை கொஞ்சம் சரியா வாரலை போலருக்கே. சீப்பு கொண்டு வரேன்.(adult ).

இதில் சில அனுசரணையானது(Adult -Adult ). சில முரணானது.(crossed Transaction.adult -child ,adult -parent )சில ஒப்பு கொள்ள கூடியது.(parent -child )

நம் வாழ்வில் தற்காலிக-நிரந்தர வெற்றிகள் ,இதனை நாம் பயன் படுத்தும் விதமே.ஆனால் இவைதான் வாழ்வையும் ,கலையையும் சுவாரஸ்யமாக்குகின்றன.இனி திருவிளையாடலுக்கு மீண்டு வருவோம்.

கொஞ்சம் புரிய தொடங்கியிருக்கும் என நினைக்கிறேன்.

இந்த episode சிவன்தான் parent ரோல். தன் ஸ்தானத்தில் இருந்து கண்டிப்பு, பராமரிப்பு (தருமிக்கு), சோதிப்பு (நக்கீரன் புலமை மற்றும் பணி நேர்மை) கொண்டது. நக்கீரன் adult ரோல். உள்ளதை உள்ளபடிக்கு தன் தொழில் தர்மத்தில்,நிலையில் உறுதியாக.தருமி child ரோல்.தனக்கு தகுதியில்லைஎன்றாலும் ஆசை படும் நிலை.எடுப்பார் கைபிள்ளையாய்.இப்போது நான் சொன்னதை வைத்து ஒவ்வொரு வசனமாய் எடுத்து ஆராய்ந்தால், இந்த முழு பகுதியில் வரும் நகைச்சுவை, விவாத சுவை,லாஜிக் மீறாத crossed transactions .இதில் சில சமயம் சிவன் parent ,adult ,child நிலைகளில் மாறும் அழகு. நான் யார் தெரிகிறதா ,என் பாட்டிலா குற்றம் (child ). சங்கறுக்கும் நக்கீரனோ என் பாட்டில் குற்றம் சொல்ல தக்கவன் (child ),நக்கீரன் பதிலுக்கு சங்கரனார்க்கு ஏது குலம் (child ). தருமி எல்லா நிலையிலும் child state interraction .இதில் வசன வாரியாக விளக்க அவசியமில்லாமல் ,அனைவருக்கும் தெரிந்த episode .இதில் முழுக்க முழுக்கவே Transaction Analysis வகுப்புக்கு பாடமாக்கலாம்.

இதிலும் எல்லா தரப்பு மக்களும் தங்களை பிணைத்து கொள்ளும் தகுதி மீறிய ஆசை,கைகெட்டும் தூர அதிர்ஷ்டம்,அது அடையும் நிலையால் denial சார்ந்த சிரமங்கள், அற்புதமான situational dialogue காமெடி, ஒரு பட்டி மன்ற சுவையுடன் இலக்கியம் சார்ந்த தமிழ் விளையாட்டு என்று ethic value based conflict ஒன்று பொது மக்களுக்கு முழு சாப்பாடு திருப்தியாய் பரிமாற பட்டு விடும்.

முதல் காட்சியில் தருமி யின் புலம்பலுக்கு காட்சி தரும் போது parent நிலையில் ஒரு கண்டிப்பான provider ஆகவே தருமியை child ஆகவே கருதுவார். தருமி தனக்கும் சற்றே புலமையுண்டு என ஸ்தாபிக்க எண்ணும் போது ,adult -adult transaction ஆக மாறும்.ஓலை கொண்டு போக தயங்கும் தருமிக்கு கொடுக்கும் உற்சாகம் parent -adult ஆக மாறும்.


அடுத்த episode எல்லா வீட்டிலும் கிடந்தது லோல் படும் பிறந்து வீடா,புகுந்த வீடா பிரச்சினை.male ego -female ego clash ஆகும் பிரச்சினை. அழிவின் விளிம்பு வரை செல்லும்.

அடுத்த episode love teasing பிரச்சினை.

அடுத்த episode .... எனக்கு அலுவலகத்தில் நேர்ந்தது. ஷா(ஹேமநாதர்) என்ற ஒரு பெரும் அகந்தை கொண்ட vice president (production ).அவருக்கு சம நிலையில் இல்லாத பன்ஸல்(பாண்டிய மன்னன்) என்ற vice president(விற்பனை) .இவர்களுக்குள் மீட்டிங் தோறும் சவால்கள் இருக்கும். ஒருவருக்கொருவர் ஆகாது.அப்போது ஒரு விவகாரமான டாஸ்க் force ரிப்போர்ட். அது சரியான பாணம் ஷாவை மட்டம் தட்ட. அந்த பணியை ஜூனியர்(பாணபட்டர்) ஆன என்னிடம் கொடுத்து ஷாவிடம் அனுப்பினார் பன்ஸல் . எனக்கோ உள்ளுக்குள் உதைப்பு.(இருவரையும் பகைக்க முடியாது) பாணபட்டர் போல முறையிட கடவுள் நம்பிக்கையும் கிடையாது.நான் என்ன பண்ணினேன்,ஒரு தைரியமாக (பன்ஸல் இடம் அனுமதி வாங்கி)என் staff(விறகு வெட்டி) ஒருவரை நன்றாக சொல்லி கொடுத்து ,இந்த மூன்று கேள்வி கேளுங்கள், டூரில் இருந்து வந்தவுடன் கோபால் உங்களிடம் வருவார் என்று செய்தியுடன்.அந்த கேள்விகளின் ஆழம் தாங்காத ஷா ,சிஷ்யனே இப்படி என்றால் என பயந்து task force report பாதகமாக இருந்தும் ,அப்படியே ஒப்பு கொண்டார்.பன்ஸல் வெற்றி களிப்புடன் எனக்கு ஒரு promotion கொடுத்து கொண்டாடினார்.

இது கிட்டத்தட்ட சிவபெருமான் இல்லாத திருவிளையாடல். கடைசி ஒன்று challenge to the establishment ,அது சார்ந்த personality conflict ,superiority complex மற்றும் அது சார்ந்த வாழ்கை சறுக்கல்கள்.ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்வில் ஒரு நிலையிலாவது உணர கூடியது.

இப்போது புரிகிறதா இந்த புராண படத்தின் அசுர வெற்றியின் ரகசியம்? ஒவ்வொரு எபிசோடும் நம் வாழ்க்கைக்கு அருகே வந்து ஒவ்வொரு தனிமனிதனையும் தொட்டு பார்க்க கூடியது. எந்த அமானுஷ்யமும் கிடையாது.(சிவாஜி என்ற நடிப்பதிசய அமானுஷ்யம் ஒன்றை தவிர )

முதல் அரை மணி நான்கு பாடல்கள் கடக்கும்(சம்போ மகாதேவா,அவ்வையின் இரண்டு,பொதிகை மலை). அடுத்த ஒன்றரை மணி ஒரு பாடலும் இருக்காது. (ஒன்றே ஒன்று நீல சேலை)ஒரு ஆடல் சிவதாண்டவம். அடுத்து ஒரு மணி நேரம் ஐந்து பாடல்கள்.(ஒரு நாள் போதுமா,இல்லாததொன்றில்லை,இசை தமிழ் நீ செய்த,பார்த்தா பசுமரம்,பாட்டும் நானே),கடைசி முடிவில் ஒன்று ,இரண்டு,வா சிவாசி என்று .கிட்டத்தட்ட முக்கிய இரண்டு பகுதிகள் இயல் தமிழுக்கு,இசை தமிழுக்கு என பிரிக்க பட்டு சிவனின் நாடகம் அரங்கேறும்.

என்ன அழகான சுவாரஸ்ய பகுப்பு? ஒரு வித்யாசமான அமைப்பு மற்றும் அணுகுமுறை சுவாரஸ்யம் கூட்டும்.


சிவாஜியின் மேதைமை ,இந்த படத்துக்கான நடிப்பு முறையையே புரட்டி போட்டு பல விற்பன்னர்களையே தலை சுற்ற வைத்தது. அப்படி ஒரு சிந்தித்து செயல் பட்ட ஒரு plasticity கொண்ட அதிசய நடிப்பு முறை. திருவிளையாடற் புராணம் மதுரை மண்ணில் சிவ பெருமான் சாதாரண மக்களுடன் மக்களாய் நின்று தோள் கொடுத்து செய்த மகத்துவங்களை குறிக்கும்.

சிவாஜி கையாண்ட நடிப்பு முறை இன்னதுதான் என்று வரையறுக்க கூடாது. ஒரு அரசன் என்றால் அவன் பொறுப்பு,நிலை சார்ந்து எப்போதுமே ஒரு தலைமை கம்பீரத்தை காட்டியாக வேண்டும். ஆனால் இந்த பட கடவுளோ, சராசரி மனிதன் போல தாயாய்,தந்தையாய் ,காப்பனாய்,பாமரனாய் ,சோதிக்கும் தந்தையாய் ,முரட்டு புலவனாய்,அகந்தை கணவனாய் ,பாமர காதலனாய் ,விறகு வெட்டியாய் ,சில நேரம் கடவுளாக என பல வகை நிலைகள்.ஒரே படத்தில். கடவுளின் அமானுஷ்யத்தையும் இழக்காமல்,கொண்ட பாத்திரத்தையும் துறக்காமல் நடிக்கும் இவரது நயம்.(எனக்கு கடவுள் என்றால் சிவ பெருமான்தான்,ஆனால் இதில் வரும் சிவாஜி போலவே என்று மனதில் ரோல் மாடல் உண்டு)

குறிப்பிட்டு சொன்னால் சிவ தாண்டவம். ஒரு purist dancer ஆக முழுமை இருப்பதாக சொல்ல முடியாவிட்டாலும் ஒரு ஆண்மை நிறை ரௌத்ரம் பீறிடும். ஒரு விகசிப்பு நிலையை தரும்.(ராணி லலிதாங்கி,நிறைகுடம்,பொன்னூஞ்சல் எல்லா படத்திலும் அவர் சிவதாண்டவம் அருமைதான்).

மீனவ பாத்திரத்தில் இவர் சுவாரஸ்யம் கூட்டும் அந்த வினோத நடை.(அழகான இரவல்).இந்த பகுதி சற்றே சுவாரஸ்யம் குறைந்ததை சிவாஜியின் காதல் குறும்பு,நடை ஈடு செய்து விடும்.

அடுத்து பாட்டும் நானே பாட்டில் அத களம். ஒரு குறும்பு பார்வை.பாடும் உன்னை நான் என்று ,நான் அசைந்தால் அசையும் இடத்தில் ஒரு குலுங்கல் ஏளன சிரிப்பு,வாத்திய கருவிகள் கையாளும் timing ,preparatory gesture ,perfection நம்மை பிரமிப்பின் உச்சிக்கே பறக்க வைக்கும். அப்பப்பா இந்த பாத்திரத்தில் அவரை பார்த்து கன்னத்தில் போட்டு கொள்ளாதவர் யார்?என்ன கம்பீரம் ,தெய்வ தன்மை ...வா சிவாசிதான்....குத்துபாட்டு அலம்பல் வேறு. பார்த்தா பசுமரம்.

கே.வீ.மகாதேவன் இசையில் அத்தனை பாடல்களும் classy என்றாலும் குறிப்பாக ஒருநாள் போதுமா (மாண்டுவில் துவங்கி ராகமாலிகை),பாட்டும் நானே (கௌரி மனோகரி),இசை தமிழ், பழம் நீயப்பா,பொதிகை மலை உச்சியிலே,பார்த்தா பசுமரம்.இது ஒரு இசை திருவிழா.

நாகேஷ் -இதை சொல்லாத பத்திரிகை இல்லை. நான் என்ன சொல்ல ?இவர் performance ,சிவாஜியின் பெருந்தன்மை எத்தனை முறை எத்தனை பேர்களால் அலச பட்ட சமாசாரம்.?

ஆனால் நடிகைக்கு கற்பவதிகள்தான் அகப்படுவார்களா கடவுளின் நாயகிகள் பாத்திரத்திற்கு?ஏ.பீ.என் இரு முறை தவறினார்.இந்த பட பார்வதி சாவித்திரி,திருமால் பெருமை ஆண்டாள் கே.ஆர்.விஜயா.


இறுதியாக உறுதியாக இந்த பட கதை,வசனம் ,இயக்கம் ,தயாரிப்பு அனைத்தையும் இழுத்து செய்த அருட்செல்வர் நாகராஜர். அப்பப்பா ..என்ன ஒரு செம்மை,இலக்கிய நயம்,விறுவிறுப்பு ஜனரஞ்சக ஈர்ப்பு.. தலை வணங்குகிறோம் அருட்செல்வரே.

Murali Srinivas
26th May 2015, 08:29 PM
அவன்தான் மனிதன் திரையிடல் மற்றும் புத்தக வெளியீட்டு விழா

அவன்தான் மனிதன் திரையிடல் மற்றும் புத்தக வெளியீட்டு விழாவைப் பற்றி ராகவேந்தர் சார் அழகாக எழுதி விட்டார். அதனால் அந்த விழாவின் சில அம்சங்களைப் பார்ப்போம். சார் குறிப்பிட்டது போல வட சென்னையை சேர்ந்த கவிஞர் ஏசுபாதம் நடிகர் திலகம் அளித்த தான தர்மங்களைப் தொகுத்து அச்சிட்டு ஒரு புத்தகமாக வெளிக்கொண்டு வந்திருக்கிறார். அதை max media என்ற பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. இந்த புத்தகத்தை வெளியிட வேண்டும் என்று திரு ராம்குமார் அவர்களை அணுகியபோது இந்த புத்தக வெளியீட்டு விழாவை தனியாக நடத்தாமல் நமது NT FAnS மாதந்தோறும் நடத்தும் திரையிடலுடன் சேர்ந்து செய்யலாம். என்று யோசனை கூறி அனுப்பியிருக்கிறார். இந்த புத்தகத்திற்கு பொருத்தமான படம் வரும்போது செய்யலாம் என்றும் சொல்லியிருக்கிறார். நம்மை சந்தித்த ஏசுபாதம் இதை குறிப்பிட பொருத்தமான படம் இந்த மாதமே இருக்கிறது என்று சொல்லி இந்த புத்தக வெளியீட்டு விழாவையும் இந்த மாதத்தில் வைத்துக் கொண்டோம்.

இந்த மாத நிகழ்ச்சி 24-ந் தேதி ஞாயிறு என்று முடிவு செய்யப்பட்டிருந்தது. மாலை சரியாக 6 மணிக்கு விழா தொடங்கியது. அமைப்பின் பொருளாளர் வரவேற்புரை ஆற்ற சிறப்பு விருந்தினர்களுக்கும் புத்தக ஆசிரியர், வெளியிட்ட திரு ஜெய்சங்கர் மற்றும் பொருத்தமான ஸ்டில்ஸ் கொடுத்துதவிய திரு ஞானம் ஆகியோருக்கும் சால்வைகள் அணிவிக்கப்பட்டன.
முதலில் புத்தகம் வெளியீட்டு விழா நடைபெற்றது. புத்தகத்தின் முதல் பிரதியை திரு ராம்குமார் அவர்கள் வெளியிட நமது அமைப்பின் தலைவர் திரு. Y Gee. மகேந்திரா பெற்றுக் கொண்டார்

அதன் பிறகு உரையாற்ற வந்தார் ராம்குமார். இந்த புத்தகத்தை தொகுத்திருக்கும் திரு இயேசுபாதம் ஒரு சராசரி பின்னணியிலிருந்து வந்தவர். பெரிய பொருளாதார பின்புலம் ஒன்றும் இல்லாதவர். ஆனால் நடிகர் திலகம் மேல் மாறப் பற்றுக் கொண்டவர். நடிகர் திலாக்தைப் பற்றி பல்வேறு தலைப்புகளில் புத்தகங்கள் வந்திருக்கின்றன. இனியும் வர இருக்கின்றன. நடிகர் திலகத்தைப் பற்றிய ஒரு தீசிஸ் [thesis] எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறது. அது பல்கலைகழகத்தில் சமர்பிக்கப்பட்டு அதை எழுதிய ஆசிரியர் [திரு. மருது மோகன்) முனைவர் பட்டம் பெற்றவுடன் அந்த ஆராய்ச்சியே ஒரு புத்தக வடிவில் வெளியிட சிவாஜி பிரபு அறக்கட்டளை முடிவு செய்திருக்கிறது. அது நடிகர் திலகத்தை வேறொரு தளத்தில் அடையாளம் காட்டும் என்று குறிப்பிட்ட ராம்குமார் இப்போது வெளியிடப்படும் இந்த புத்தகம் இதுவரை யாரும் சொல்லாத ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டிருக்கிறது என்றார். இதற்கு முன்பு இது ஏன் எழுதப்படவில்லை என்றால் நடிகர் திலகம் எப்போதும் தான் பிறருக்கு செய்யக்கூடிய உதவிகளை வெளியே சொல்வதை விரும்ப மாட்டார். அவரிடமிருந்து உதவி பெறுபவர்களிடமும் அதை வெளியில் சொல்லக் கூடாது என்று சொல்லி விடுவார். சத்தமில்லாமல் தர்மங்கள் செய்ய வேண்டும் என்பதுதான் அவரின் நடைமுறை. பிரபுவிடமும் இதே முறையை கடைப்பிடிக்குமாறு கூறியிருக்கிறார். ஆகவே பிரபுவும் தன் செய்யக் கூடிய உதவிகள் எதையும் வெளியில் சொல்வதில்லை என்றார் ராம்குமார். அப்பாவின் இந்த பாலிசி பற்றி ஏன் அப்படி என்பதை எங்களுக்கு விளக்கி சொல்லி எங்களையும் அந்த வழிக்கு திருப்பியவர் சித்தப்பா சண்முகம்தான் என்று நெகிழ்ச்சியோடு நினைவு கூர்ந்தார் ராம்குமார்.

நடிகர் திலகம் பற்றி பல்வேறு தலைப்புகளில் எழுதிய 100 கட்டுரைகளை தொகுத்து சிவாஜி 100 என்ற தலைப்பில் ஒரு புத்தகமாக வெளியிட அகில இந்திய சிகர மன்றம் ஏற்பாடு செய்து வருகிறது என்றும் வரும் அக்டோபர் முதல் தேதியன்று வெளிவரும் என்ற தகவலையும் பகிர்ந்துக் கொண்டார்.

இது போன்ற முயற்சிகளுக்கு தானும் தன் குடும்பமும் எப்போதும் உறுதுணையாக இருப்போம் என்று கூறி நூலை எழுதியவர், வெளியிட்டவர் அனைவருக்கும் வாழ்த்துகள் கூறி விடை பெற்றார் திரு. ராம்குமார்.

அடுத்து பேசியவர் திரு YGee மகேந்திரா அவர்கள். “என்றுமே நடிகர் திலகத்தையே நினைத்து வாழ்ந்து வருபவர்களில் நானும் ஒருவன். அவரின் நீண்ட நெடிய கலைப்பயணத்தில் அவரோடு 37 படங்கள் இணைந்து பணியாற்றியிருக்கிறேன். ஆகவே அவரைப் பற்றி சொல்வதற்கு பல்வேறு விஷயங்கள் தகவல்கள் இருக்கின்றன. ஒரு சக நடிகனாக ஒரு ரசிகனாக பல விஷயங்கள் சொலப்பட வேண்டியவை இருக்கின்றன. அதனாலேயே நான் சுவாசிக்கும் சிவாஜி பாகம் 2-ஐ இப்போது எழுதிக் கொண்டிருக்கின்றேன். அது போல் பலருக்கும் பல்வேறு விஷயங்கள் சொல்வதற்கு இருக்கும். ஆனால் இந்த புத்தகம் ஒரு புதிய முயற்சி. அது மட்டுமல்ல இந்த புத்தகம் ஒரு காலத்தின் கட்டாயம். அன்றைய நாட்களில் நடிகர் திலகத்தை குறை சொல்ல வேண்டும் என்பதற்காகவும் அரசியல் காரணங்களுக்காகவும் அவரைப் பற்றிய பல தவறான தகவல்களை பரப்பி துரதிர்ஷ்டவசமாக அன்றைய தினம் பத்திரிக்கையாளர்களும் அதில் உண்மை இருக்கிறதா என்று பார்க்காமல் சிலவற்றை எழுதி வைக்க அது ஒரு தவறான செய்தியாக வலம் வந்துக் கொண்டிருக்கிறது. அதை எதிர்கொண்டு அவர் என்னவெல்லாம் செய்தார் என்பதை ஆணித்தரமாக நிரூபிக்கும் வண்ணம் இந்த புத்தகம் எழுதப்பட்டிருக்கிறது

குறிப்பாக சீன மற்றும் பாகிஸ்தான் யுத்தங்களின்போது அவர் கொடுத்த நன்கொடைகள் மிக பெரியவை. அதுவும் பாகிஸ்தான் யுத்தத்தின்போது அன்றைய பிரதமர் சாஸ்திரியிடம் கமலா அம்மாள் அணிந்திருந்த நகைகளையெல்லாம் அப்படியே கழட்டிக் கொடுத்த அந்த gesture வேறு எவராலும் நினைத்துக் கூட பார்க்க முடியாத ஒன்று.

இங்கே என் தாயார் வந்திருக்கிறார். அவர் 50-களில் பத்மா சேஷாத்திரி பள்ளியை துவக்கும்போது அது makeshift கட்டிடத்தில் இயங்கிக் கொண்டிருந்தது. ஒரு விழாவிற்கு வருகை தந்த நடிகர் திலகத்திடம் பள்ளிக்கூடத்திற்கு கூரை வேய வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட அதற்கு பதிலளித்த நடிகர் திலகம் அந்த கூரை வேய்வதற்கான செலவில் ஒரு பாதியை தான் ஏற்றுக் கொள்வதாக ஒப்புக் கொண்டார். உங்களுக்கு தோன்றும் ஏன் அவர் முழு செலவையும் ஏற்றுக் கொள்ளவில்லை என்று? அதற்கு காரணம் அவர் தன்னால் என்ன முடியுமோ அதை மட்டுமே சொல்வார். மறுநாள் பேப்பரில் தன் படம் வர வேண்டும் என்பதற்காக அள்ளி விடுபவர் அல்ல. பேப்பரில் பேர் வந்தால் மட்டும் போதாது. வாக்களித்தபடி பணம் தர வேண்டும். ஆகவே தன்னால் முடிந்ததை அங்கே அறிவித்ததோடு மட்டுமல்லாமல் அதை உடனே கொடுத்தும் விட்டார்.

(இந்த நேரத்தில் மேடைக்கு கிழே உட்கார்ந்திருந்த திருமதி ராஷ்மி பார்த்தசாரதி அவர்கள் பள்ளிக்கூடத்திற்கு முதன் முதலாக கட்டிடம் கட்டிக் கொடுத்தவரும் சிவாஜிதான் என்ற தகவலை சொல்கிறார்) பார்த்தீர்களா! அதனால்தான் சரஸ்வதி தேவியின் தவப்புதல்வனான அவரின் ராசியால் பத்மா சேஷாத்திரி பள்ளி மாணவ மாணவியர் அனைவரும் அருமையாக படிக்கின்றனர். நடிகர் திலகம் பற்றி என்பதனால்தான் இங்கே பேசிக் கொண்டிருக்கின்றேன். வேறு எவரைப் பற்றியும் என்றால் பேசவே மாட்டேன்.

எளிமையாக அதே நேரத்தில் to the point என்ற பாணியில் எழுதியிருப்பதை பாராட்டுகின்றேன் புத்தகம் படிக்கும்போது ஒரு பெரிய distraction என்னவென்றால் ஒவ்வொரு பக்கத்தையும் அலங்கரிக்கும் அற்புதமான புகைப்படங்கள். புகைப்படத்தை பார்த்துவிட்டால் பக்கத்தை திருப்ப மனமே வரவில்லை. நடிகர் திலகத்தின் கண்களுக்கு எவரையும் கவர்ந்து இழுக்கக் கூடிய ஒரு வசீகர சக்தி உண்டு. அது அப்படியே நம்மை ஆகர்ஷித்து விடும்

அவரின் நடிப்பை மிஞ்சவோ அவருடன் போட்டியிடவோ எவரும் இல்லை. ஏதேனும் ஒரு சின்ன காட்சியிலாவது எந்த நடிகராவது அவரை மிஞ்சி விட்டால் அன்றைக்கு நடிப்புக்கு முழுக்கு போட்டு விடுவேன். ஆனால் அப்படி ஒரு நாள் என் பேரன் காலகட்டத்தில் கூட வராது என்று தோன்றுகிறது. இரண்டு நாளைக்கு முன்பு என் தம்பி பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் ஓர் scene -ல் இதுவரை நான் கவனிக்காத ஒரு நுணுக்கம் தென்பட்டது. இது காலாகாலங்களுக்கும் தொடரும் அதன் ஒரு வெளிப்பாடுதான் கர்ணன் அடைந்த இமாலய வெற்றி. அதை பார்த்த இளைஞர்கள் பிரமித்துப் போய் என்னிடம் வந்து பேசினார்கள். இருபது வருடங்களாக நடிப்பென்றால் என்னவென்றே தெரியாமல் சினிமா பார்க்க பழகி விட்டோம். நல்லவேளையாக கர்ணன் வந்து அதை உடைத்தது. இப்போது கட்டபொம்மனும் வந்துவிட்டால் அது மேலும் வலுப்பெறும்.. புதிய பறவை படத்தையும் டிஜிட்டலில் மாற்றி யாரவது ரிலீஸ் செய்தால் புண்ணியமாகப் போகும். அவன்தான் மனிதன் படத்தை பார்பதற்காக ஆவலாக இருக்கின்றேன். அனைவருக்கும் நன்றி”. . . . .

காற்றாற்று வெள்ளம் போல் மகேந்திரா பேசி முடித்ததும் அமைப்பின் பொருளாளர் அவன்தான் மனிதன் படத்தின் சிறப்புகளைப் பற்றி எடுத்துச் சொன்னார். நடிகர் திலகத்தின் 175-வது படமான அவன்தான் மனிதன் படம் வெளிநாடுகளில் படமாக்கப்பட்ட இரண்டாவது படம் என்பதையும் படம் வெளியான 1975-ம் ஆண்டில் வர்த்தகரீதியாக பெரிய வெற்றி பெற்ற படங்களில் இதுவும் அடங்கும் என்பதையும் இடைநிலை நகரமான பொள்ளாச்சி போன்ற ஊர்களில் கூட 100 காட்சிகளுக்கு மேல் தொடர்ந்து அரங்கு நிறைந்தது போன்ற தகவ்ல்களை எல்லாம் சொல்லி 6 திரையரங்குகளில் இந்தப் படம் 100 நாட்களை கடந்ததையும் எடுத்துச் சொன்னார்.

நடிகர் திலகத்தின் 175-வது படவிழா மதுரையில் நடைபெற இருந்ததையும் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டதால் அந்த விழா ரத்து செய்யப்பட்டதையும் அதன் காரணமாகவே அவன்தான் மனிதன் படத்தின் 100-வது நாள் விழா கொண்டாடப்படாமலே போனது என்பதையும் குறிப்பிட்ட அவர் அதை ஈடு செய்யும் வண்ணம் அந்தப் படம் இப்போது 40 வருடங்களை நிறைவு செய்வதை முன்னிட்டு ஒரு மெமெண்டோ [Memento] தயார் செய்யப்பட்டு அதை நடிகர் திலகத்திற்கு வழங்குவது போல் அவரின் அருந்தவப் புதல்வர் ராம்குமார் அவர்களுக்கு வழங்குகிறோம் என்று அறிவிக்க அமைப்பின் தலைவர் மகேந்திரா அதை ராம்குமார் அவர்களுக்கு வழங்கினார்.

அதே போல் மற்றொரு மெமெண்டோவும் தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம் அவர்களுக்கு வழங்கப்பட இருந்தது. உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அவரால் வர முடியவில்லை என்பதினால் அந்த மெமெண்டோவை அவர் வீட்டிற்கு சென்று கொடுப்பதாக முடிவு செய்யப்பட்டது.

விழா முடிந்து படம் திரையிடப்படும் என்று சொன்னவுடன் ராம்குமார் மீண்டும் மேடைக்கு வந்து இந்தப் படம் சிங்கப்பூரில் ஷூட்டிங் நடைபெற்றபோது நடிகர் திலகம் படப்பிடிப்பு குழுவில் இருந்தவர்களை பயன்படுத்தியே மூன்று நாட்கள நாடகம் நடத்தி அதில் வந்த வசூலை சிங்கப்பூர் அரசிற்கே கொடுத்து விட்டார் என்ற தகவலை பகிர்ந்துக் கொண்டார். அந்த நாடங்களுக்கு பிரமாதமான வரவேற்பு இருந்ததால் வெள்ளி சனி மாலைக் காட்சி மட்டுமல்லாமல் ஞாயிறு அன்று மாட்னி மற்றும் மாலைக்காட்சி என இரண்டு காட்சிகள் நடைபெற்றனவாம். நடத்தப்பட்ட நாடகங்கள் சாம்ராட் அசோகன் மற்றும் ஓடிப்போன கணவன் எனும் நகைச்சுவை நாடகம். இரண்டாவதாக குறிப்பிட்ட நாடகம் பலரும் முதன் முறையாக கேள்விப்படுகிறோம்.

அது முடிந்தவுடன் படம் ஆரம்பம். படம் மட்டுமா ரசிகர்களின் அலப்பரையும்தான். அது பின்னர்.

அன்புடன் .

vasudevan31355
26th May 2015, 08:52 PM
செந்தில்வேல் சார்,

http://i.ytimg.com/vi/IGu4NndwSn8/hqdefault.jpghttp://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/AnnanOruKovil1977-Uyirvanicomavi_002344275.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/AnnanOruKovil1977-Uyirvanicomavi_002344275.jpg.html)

தங்கள் புதிய ஆப்டிகல் ஷோரூம் திறப்பு விழாவிற்கு என் மனம் நிறை வாழ்த்துக்கள். கடைக்கு அரிமா என்று பெயர் வைத்துள்ளீர்கள். எதை மனதில் வைத்து இப்பெயரை கடைக்கு சூட்டி உள்ளீர்கள் என உணர முடிகிறது. நம் சிங்கத்தை மனதில் வைத்துதானே?

ஆல்போல் தழைத்து அருகு போல் வேரூன்ற, என் இறைவனாம் நடிகர் திலகம் தங்களுக்கு ஆசி தந்து வழி நடத்துவாராக.

eehaiupehazij
26th May 2015, 09:17 PM
NT wearing different cool glasses from Arima Opticals ?!
NT the brand Ambassador for Arima Opticals!

https://www.youtube.com/watch?v=Ogv_5o3Ejw8

https://www.youtube.com/watch?v=Ryyh63el8VY

https://www.youtube.com/watch?v=CMfbEd5aggI

Siththoor Vasu's logo! NT wearing cool glasses from Arima!

https://www.youtube.com/watch?v=6I-ECNaot8o

Hollywood patrons too wear sunglasses / under water glasses too...... from Arima!!

https://www.youtube.com/watch?v=cuMM72G5k48

RAGHAVENDRA
26th May 2015, 09:53 PM
நமது நடிகர் திலகம் இணைய தளம் ஒரு லட்சம் பார்வையாளர்களைக் கடந்த மகிழ்ச்சியினைப் பகிர்ந்து கொண்ட போது, உடனடியாக தொலைபேசியில் வாழ்த்துக் கூறி முநதிவிட்ட பம்மலார்
உடனியாக மய்யத்தில் வாழ்த்துப் பதிவிட்ட முரளி சார், மதுரை சந்திரசேகர்,
தன் ஆழ் (அவர் மட்டுமா நம் அனைவரின்) மனதில் உள்ள நியாயமான ஆதங்கத்துடன் வாழ்த்துக் கூறிய கோபால்,
ஹைதராபாத் ரவி,
சித்தூர் வாசுதேவன்,
நயமான நிழற்படத்தில் நச்சென்று வாழ்த்திய கோவை செந்தில்வேல்,
மற்றும் லைக்ஸ் அளித்தும் நன்றியைக் க்ளிக் செய்தும் வாழ்த்துக்களை அளித்த கிருஷ்ணாஜி, சிவாஜி செந்தில், பெரியவர் ராமஜெயம், கோபு, கல்நாயக், சுந்தரபாண்டியன் உள்பட வாழ்த்திய வாழ்த்துக் கூற உள்ள அனைத்து நல்லிதயங்களுக்கும் என் உளமார்ந்த நன்றி.

RAGHAVENDRA
26th May 2015, 09:57 PM
http://tamilgun.com/wp-content/uploads/2014/07/ennai-pol-oruvan.jpg

திருச்சி கெயிட்டியில் இரு வேடங்களில் ஸ்டைல் மன்னன் கலக்கும்

என்னைப் போல் ஒருவன்

29.05.2015 முதல் தினசரி 4 காட்சிகளாக திரையிடப் படுகிறது.

தொடர இருக்கும் நாட்களில் பச்சை விளக்கு, ராஜ ராஜ சோழன் திரைக்காவியங்களும் அணி வகுப்பில் உள்ளன.

திருச்சி மக்களுக்கு ஜாலி தான்..

தகவலை அளித்த திரு அண்ணாதுரை அவர்களுக்கு நன்றி

RAGHAVENDRA
26th May 2015, 10:00 PM
திரு செந்தில்வேல்,
தங்களுடைய அரிமா ஆப்டிகல்ஸ் வெற்றிகரமாக இயங்கி சிறப்புடன் திகழ உளமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

RAGHAVENDRA
26th May 2015, 10:02 PM
சுந்தரபாண்டியன் சார்
முகநூலில் நண்பர் முக்தா ரவி அவர்களின் பதிவினை மீள்பதிவு செய்து புதிய தகவலைப் பகிர்ந்து கொண்டமைக்கு பாராட்டுக்கள்.

RAGHAVENDRA
26th May 2015, 10:04 PM
முத்தையன் அம்மு சார்
நடிகர் திலகத்தின் அந்தமான் காதலி திரைக்காவிய அழகுத் தோற்றங்களின் அணிவகுப்பில் தெரிவது அவரது வசீகரம் மட்டுமல்ல, அந்த நிழற்படத்திற்குப் பின் உள்ள தங்களுடைய உழைப்பும் தான்.
தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள்.

RAGHAVENDRA
26th May 2015, 10:06 PM
திரு சிவாஜி செந்தில்
நாளுக்கு நாள் நடிகர் திலகம் தங்களுடைய வித்தியாசமான அணுகுமுறைகளிலும் கோணங்களிலும் பல புதிய தகவல்களை எங்களுக்கு அள்ளித் தருகிறார்.
தங்கள் பணி மென்மேலும் தொடரட்டும்.

RAGHAVENDRA
26th May 2015, 10:16 PM
https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-xtp1/v/t1.0-9/11140012_1634665416748280_1512937042234466488_n.jp g?oh=5078d56ac0258e3a77502cdce7e8bdd7&oe=55FCA073&__gda__=1443064405_1a425f08e492753c01218455ad1a501 a

மேற்காணும் அபூர்வ நிழற்படத்திற்கு நன்றி, திரு ராஜபாளையம் திருப்பதி ராஜா. நமது மய்யத்தின் அன்றாட பார்வையாளர்களில் ஒருவர். இவரைப் போல் இன்னும் பலர் நம் மய்யத்தில் இணைந்து கொள்ள ஆர்வமாயுள்ளனர். சிலர் விண்ணப்பித்து விட்டுக காத்திருக்கின்றனர். அவர்களில் நமது தூத்துக்குடி ரசிகர் பெரியவர் திரு நடராஜனும் ஒருவர். விரைவில் இவர்கள் நம் மய்யத்தில் இணைவர் என ஆவலுடன் காத்திருக்கிறேன்.

இன்று பிறந்த நாள் கொண்டாடும் திரு திருப்பதி ராஜா அவர்களுக்கு நமது உளமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

Murali Srinivas
27th May 2015, 12:44 AM
அவன்தான் மனிதன்

அவன்தான் மனிதன் நடிகர் திலகம் ரசிகர்களுக்கு மனதளவில் மிக நெருக்கமான படம். பெரும்பாலான ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை எப்போதும் பெறும் படம். ஆகவே இந்த மாதம் அவன்தான் மனிதன் என்றவுடன் பல ரசிகர்களும் உற்சாகமாகி விட்டார்கள். நாம் தேதியை முடிவு செய்து அரங்கத்தையும் செய்த பிறகுதான் அன்றைய தினம் IPL Final என்று தெரிய வந்தது. அன்றைக்கு போய் வைத்திருக்கிறீர்களே போன்ற கேள்வியெல்லாம் வந்தது. நான் சொன்னேன் நாங்கள் World Cup Final -யே பார்த்தவர்கள். ஆகவே இது எங்களுக்கு சஞ்சலம் தரும் விஷயமில்லை என்று. இல்லை CSK இறுதி ஆட்டத்திற்கு வந்தால் என்ற கேள்வி அடுத்து! அவர்கள் கேட்டது போல நடந்தது. ஆனால் என்னதான் CSK என்றாலும் தான் தான் CSK என்பதை நிரூபித்தார் நடிகர் திலகம். ஆம் என்றைக்கும் Cinemavin Super King நடிகர் திலகம்தானே. அரங்கம் நிறைந்து வழிய ஆட்கள் குழுமினர்.

இந்தப் படத்தில் நடிகர் திலகம் பல நாகசு வேலை காட்டியிருப்பார். அன்றைய நாட்களில் அவர் நடித்துக் கொண்டிருந்த பாணியிலிருந்து மாறுபட்டு அடக்கி வாசித்திருப்பார் தன் மனைவி பிரசவத்தில் இறந்து போய் விட்டாள் என்று தெரிந்ததும் ஒன்றுமே பேசாமல் அப்படியே மெதுவாக நடந்து மடங்கி சரிவாரே அதெல்லாம் கிளாஸ். நேற்றைய முன்தினம் ரசிகர்கள் ஆரம்பக் காட்சி முதலே தயாராகி விட்டனர். காட்சிக்கு காட்சி கைதட்டல். சிங்கப்பூர் காட்சிகள் ஆரம்பித்தவுடன் குதுகலம் இறக்கை கட்டி பறக்க ஆரம்பித்தது. ஊஞ்சலுக்கு பூச்சூட்டி பாடல் ஆரம்பித்ததிலிருந்து அலப்பரை உச்சக்கட்டத்திற்கு போக ஆரம்பித்தது. மூன்றாவது சரணம் ஆரம்பிக்கும்போது அனைவரும் ரெடி.

சுமார் நான்கு வருடங்களுக்கு முன் நடிகர் திலகம் திரியில் நண்பர் சாரதி அவர்கள் எழுதிய ஒரு பதிவை தருகிறேன்.

சென்ற வாரம், என்னுடைய கசின்கள் அனைவரும் ஒரு நிகழ்வுக்காக ஒன்று கூடினோம். எல்லோரும் ஒன்று கூடினால், பேச்சு எங்கெங்கோ சென்று கடைசியில், சினிமாவில் வந்து நிற்கும். சினிமாவில் வந்து கடைசியில், நடிகர் திலகத்தில் வந்து மையம் கொள்ளும். என்னுடைய அண்ணன் மகன், "போன வாரம் ஏதோ ஒரு சிவாஜி படத்தின் பாடலைப் பார்த்துக் கொண்டிருந்தோம்; உடனே, உன் நினைவு வந்து விட்டது" என்று சொன்னான். அப்படி பேசிக் கொண்டிருக்கும்போதே, கலைஞர் டிவியின் தேனும் பாலும் நிகழ்ச்சியில், "அவன் தான் மனிதன்" படத்தில் வரும் "ஊஞ்சலுக்குப் பூச்சூட்டி" பாடல் ஆரம்பித்தது. இது அத்தனை நடிகர் திலகத்தின் ரசிகர்களுக்கும் பிடித்த பாடலாயிற்றே! நான் அவனிடம் சொன்னேன் "இந்தப் பாடலின் கடைசி சரணத்தில், அவர் மெரூன் கலரில் சட்டை அணிந்து கொண்டு வருவார். "இலக்கிய ரசத்தோடு என்று ஆரம்பிப்பதற்கு முன்னர், ஒரு மாதிரியான போஸில் ஆரம்பிப்பார். பாடிக் கொண்டே, கடைசியில், "ஓவிய சீமாட்டி .." எனும்போது, ஒரு ஸ்டைல் பண்ணுவார். பார்" என்று கூறி, வீட்டில் இருந்த அனைவரும், நினைவுகளில் மூழ்கி, சரியாக அந்தச் சரணம் துவங்கி முடிந்தவுடன், அந்த ஸ்டைல் வரவும், எல்லோரும் தங்களை மறந்து வீட்டிலேயே கைத்தட்ட, வீட்டிலிருந்த மற்றவர்கள் ஓடி வந்து பார்க்க, சுவையாக அந்தப் பகல் கழிந்தது.

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

(17.08.2011)

இப்படி 10 பேர் கூடும் வீட்டிலேயே இந்தளவிற்கு response என்றால் நூற்றுக்கணக்கான சிவாஜி ரசிகர்கள் ஒன்று சேர்ந்து பார்க்கும்போது எப்படி இருந்திருக்கும்? இதுவரை நாம் திரையிட்டதிலேயே உச்சபட்ச அலப்பரை இந்தக் காட்சிக்குத்தான் என்று அடித்துச் சொல்லலாம். அதன்பிறகு அன்பு நடமாடும் கலைக்கூடமேவிற்கும் எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது பாடல்கள் அனைத்திற்கும் அலப்பரை. படத்தின் உயிர்நாடி பாடலான ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா பாடலில் வரும் வரிகளான நண்பனிடம் தோற்று விட்டேன் பாசத்தாலே மற்றும் இன்னும் நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன் மற்றும் கடலளவு கிடைத்தாலும் மயங்க மாட்டேன் என்ற வரிகளின்போதும் செம அப்ளாஸ். மனிதன் நினைப்பதுண்டு பாடலுக்கும் நல்ல வரவேற்பு.

வசனங்களைப் பொறுத்தவரை முதல் காட்சியில் மேயராக பதவியேற்கும்போது ஆரம்பித்து இறுதிக்காட்சி வரை நடிகர் திலகத்தின் ஸ்பெஷல் வசனங்களுக்கு சரியான response. குறிப்பாக மேஜரின் எல்லாம் பேசி முடிச்சுடீங்களா எஜமான் என்பதற்கு நடிகர் திலகம் சொல்லும் ஆஹா, ராசி என்பது மோதிரத்திலியா இருக்கு. இங்கே என்று நெற்றியை வரைந்து காட்டுவது, இந்த கைக்கு மேலே இருந்து கொடுத்துதான் பழக்கம், கீழே கையை நீட்டி பழக்கமில்லை என்பது.

செஸ் விளையாட்டு விளையாட வரும் குட்டி பெண் ராஜா பொம்மை உடைந்திருக்கிறது என்று சொல்ல அதை பார்த்துக்கொண்டே எவ்வளவு உடைஞ்சாலும் ராஜா ராஜாதான் என்ற நடிகர் திலகத்தின் வசனத்திற்கு தியேட்டரே அதிர்ந்தது.

சுருக்கமாக சொன்னால் start to finish ஆட்டம் அலப்பறை.

மொத்தத்தில் ஒரு மிக நல்ல மாலைப் பொழுது! நன்றி அனைவருக்கும்!

அன்புடன்

Murali Srinivas
27th May 2015, 12:48 AM
செந்தில்வேல் அவர்களே,

உங்களின் அரிமா ஆப்டிகல்ஸ் அரிமா பாய்ச்சல் காணட்டும்!

உங்களுக்கு வெற்றி மேல் வெற்றி கிடைக்கட்டும்!

அன்புடன்

RAGHAVENDRA
27th May 2015, 06:23 AM
Cinemavin Super King

முரளி சார்,
தங்கள் ஸ்டைலே தனி...
நடிகர் திலகம் CSK என்றால் நீங்கள் ESK...
Ezuthil Super King...

uvausan
27th May 2015, 10:25 AM
முரளி -படத்தின் அருமையை விட உங்கள் பதிவு இன்னும் அருமையாக உள்ளது . இடைவேளைக்குப் பிறகு ஒரே சோகத்தை பிழியும் கதை - மகிழ்ச்சியையும் சோகத்தையும் இன்னும் சரியான அளவில் சேர்த்து இருக்கலாமோ என்று நினைக்கத்தோன்றும் - "ஆட்டுவித்தால் யாரொருவர் " இன்னும் எல்லோரையும் ஆட்டி வைத்துக்கொண்டிருக்கும் பாடல் . ராஜா என்றுமே ராஜா தான் என்று ஒரு வசனம் இந்த படத்தில் வரும் - சாந்தி தியேட்டரின் கூரை மவுண்ட் ரோடு முழுவதும் சிதறியது நினைவிற்கு வருகின்றது .. இப்படி இவர் நடித்த மன்னிக்கவும் வாழ்ந்த படங்களில் சில :

1. பச்சை விளக்கு - சாரதி

2. கர்ணன்

3. நெஞ்சிருக்கும் வரை -ரகு

அன்புடன்

JamesFague
27th May 2015, 10:37 AM
திரு முரளி அவர்களுக்கு


அனைத்து ரசிகருக்கும் பிடித்த காட்சிகளை பதிவு செய்ததற்கு மிக்க நன்றி.

KCSHEKAR
27th May 2015, 10:58 AM
செலுலாய்ட் சோழன் – 75
(From Mr.Sudhangan's Facebook)

அது என்ன `ஆண்டவன் கட்டளை’ ?
1964ம் வருடம் வந்த சிவாஜியின் படம் தான் `ஆண்டவன் கட்டளை’!
அதே சமயம் இந்த வருட சிவாஜிக்கு பல்வேறு கதாபாத்திரங்கள்!
இந்த வருடம் வந்த முதல் படம் கர்ணன் பற்றி பார்த்தோம்!
இந்த வருடம் வந்த இரண்டாவது படம் ` பச்சை விளக்கு ‘
இந்தப் படம் வேல் பிக்சர்ஸ் சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராம.அரங்கண்ணல் தயாரித்த படம்!
இந்த படத்தின் மூலக்கதையை ஜி.கே. சூர்யம் என்பவர் எழுதியிருந்தார்.
வசனத்தை ராம. அரங்கண்ணலும், இறைமுடிமணி என்பவரும் சேர்ந்து எழுதியிருந்தார்கள்.!
திரைக்கதை – இயக்கம் பீம்சிங்!
வழக்கம் போல விஸ்வநாதன் – ராமமூர்த்தி! கண்ணதாசன் காம்பினேஷன் தான்!
இந்தத் தொடரை எழுதும்போது எனக்கு இன்னொரு விஷயமும் சிவாஜி படங்களின் மூலமாக கிடைக்கிறது!
படத்தின் தரம் எப்படி ? அது கலைப்படமா ? அது நாடகப் பாணியாக இருக்கிறதா என்பதெல்லாம் விமர்சகர்களின் வேலை! ஆனால் ஒரு பாமரனாக சினிமா ரசிகனாக படங்களைப் பார்த்தால், மனித குணங்களின் மேன்மையையும், கீழ்மையையும், காட்டி, அவர்களுக்குள்ள படைப்பாற்றல்களையும், கலையான ரசனைகளையும் கொண்டுவந்தது அன்றைய படங்கள்!

பாசமலர் படம் என்பது பாசத்திற்கு வலு உள்ளது என்தை தமிழகத்திற்கே உணர்த்திய படம் !
அண்ணன் – தங்கை என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று தமிழக மக்களுக்கு உணர்த்திய படம்!
பாசத்திற்கு முன்னால் பணத்தின் பகட்டு நிற்காது என்பதை உணர்த்திய படம் பார் மகளே பார்!
அடுத்த கட்டத்திற்கு போன படம் தான் `பச்சை விளக்கு’
பாசம் என்பது உடன்பிறந்தவர்கள் மீது மட்டுமே காட்டப்படுவதல்ல!
நன்றியை தெரிவிக்கும் இன்னொரு பாணி பாசம் என்பதை உணர்த்திய படம் தான் ` பச்சை விளக்கு’
படம் முழுவதுமே இந்த நன்றியுணர்ச்சியும், படிப்பில்லாதவரிடம் இருக்கும் மேன்மையையும் காட்டிய படம்!
சிவாஜிக்கு இந்தப் படத்தில் ரயில் என்ஜின் ஒட்டுனர் கதாபாத்திரம்! அந்த மாதிரி கரியினால் ஒடும் ரயிலை இந்த தலைமுறையினர் பார்த்திருக்க மாட்டார்கள்! அவருக்கு ரயிலில் உதவியாளர் நாகேஷ்! அதாவது சிவாஜி ரயிலை ஒட்டும்போது, அவர் கரி அள்ளிப் போடுவார்! அந்த நாளில் சென்னை, எழும்பூர், வேப்பேரி, ஜாம்பஜார் பகுதிகளிலிருக்கும் ஆங்கிலோ- இந்தியர் ஆண்கள் பெரும்பாலும் நாகேஷ் இந்த படத்தில் செய்யும் பணியில் தான் இருப்பார்கள்! அந்த ஆங்கிலோ இந்தியர்கள் இங்கேயே தங்கிவிட்டதால் அறைகுறை தமிழில்தான் பேசுவார்கள்!
அந்த பாத்திரத்தை ஏற்றிருந்தார் நாகேஷ்! அன்றைய நாட்களில் ஆங்கிலோ இந்திய கணவர்களுக்கு ரயிலில் வேலையென்றால், அவர்களின் மனைவிமார்கள் நர்ஸரி பள்ளி ஆசிரியைகளாக இருப்பார்கள்!
அப்போதெல்லாம் குழந்தைகளுக்கு பாலர் ஆங்கிலப் பள்ளிகளில் ஆங்கில அரிச்சுவடியைக் கற்றுக்கொடுத்ததே இந்த ஆசிரியைகள் தான்!
பச்சை விளக்கு படத்தின் ஆரம்பமே நன்றியுணர்ச்சியின் உச்சகட்டத்தில் தான் துவங்கும்!
சிவாஜியின் தந்தை நாகையா! அவருக்கு இரண்டு பிள்ளைகள்! மூத்தவர் சிவாஜி! இளையவர் ஏவி.எம்.ராஜன்!
இருவரும் சிறுவர்களாக இருக்கும்போதே அவர்களின் தாயார் இறந்து போவார்! குழந்தைகளை எப்படி வளர்ப்பது என்று தெரியாமல், நாகையா தவிக்கும்போது அந்த வீட்டில் வேலை செய்யும் பெண், `அய்யா என்னுடைய இந்த சின்னப் பெண்ணை வளர்ப்பது மாதிரி, இந்த பிள்ளைகளையும் நான் வளர்க்கிறேன்’ என்பார்!
அந்த வீட்டு வேலை செய்யும் பெண்ணின் மகளான சிறுமியும், சிவாஜி சகோதரர்களும் அண்ணன் தங்கைகளாக வளர்வார்கள்! இப்போது அந்த தங்கைக்காக உயிரையே விடுவார் சிவாஜி! சிவாஜி திருமண நாளன்று அந்த வேலை செய்த பெண் இறந்து போவார்! அந்த பெண்மணி யார் என்று மனைவி செளகார் கேட்பார்! தாயில்லாத எங்களுக்கு அந்த ` அன்னம்மா’ தான் தாய்! அந்த அன்னம்மாவின் தங்கை என் சகோதரி’ என்பார் சிவாஜி!
அதனால்.....! அந்தப் பெண்ணை நன்கு படிக்க வைக்க சிவாஜி தம்பதிகள் குழந்தையே பெற்றுக்கொள்வதில்லை என்று முடிவு செய்வார்கள்! அந்த பெண் தான் வளர்ந்த பின் விஜயகுமாரி! அவரை டாக்டராக்க சிவாஜி படாத பாடு படுவார்!
தன்னை வளர்த்த தாயின் பிள்ளையிடம் சிவாஜி காட்டும் பாசத்தை வைத்தே சுழுலும் கதை!
முதியோர் இல்லங்களை தோற்றி வித்தவர்கள் பார்க்க வேண்டிய ஒரு படம்! `
நன்றி உணர்ச்சிதான் நல்லொழுக்கங்களின் ராணி’ என்பார் ரோமானிய தத்துவ ஞானி சிசெய்ரோ! பின்னர் இந்த நன்றியுணர்ச்சியைப் பற்றி தன் புத்தகத்தில் அப்துல் கலாம் எழுதியிருக்கிறார்!
ஒரு சமூகம் செழிக்க நன்றியுணர்ச்சி தான் ஒழக்க முதலீட்டின் அஸ்திவார கூறு. என்பார் அப்துல் கலாம்!
உலகத்தின் மிகப்பெரிய தேவை நன்றியுணர்ச்சி!
மனித குல மேம்பாட்டின் உச்சநிலை நன்றியுணர்ச்சி!
இதை இந்த நாட்டின் குடியரசுத் தலைவராக இருந்து பல நாடுகளைப் பார்த்து, இன்றைக்கு பல லட்சம் இளைஞர்களுக்கு ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக இருந்து அப்துல் கலாம் பறைசாற்றுவதை 1964 களில் சிவாஜி எம்.ஜி.ஆர் படங்கள் மூலமாக நம் திரைப்படக் கலைஞர்கள் சொல்லிக்கொண்டிருந்ததை என்ன சொல்ல ?
கூடவே கலைப் படிப்பை பற்றியும் கலாம் சொல்கிறார்! கலை ரசனை வளராத தேசம் வளராது என்கிறார்!
காரணம் அப்துல் கலாம் ஒரு வீணை இசைக் கலைஞர்! அவருக்கு ராகங்களின் மேன்மை தெரியும்!
தமிழ் கவிதைகளின் புனிதத்துவம் புரியும்! இவையெல்லாமே பச்சை விளக்கு படத்தின் விரவிக் கிடக்கும்!
இந்தப் படத்தின் பாடல்களில் தான் எத்தனை வேறு பாடுகள்!
இன்றும் முதல் வரியை பாட ஆரம்பித்தால் கடைசி வரி வரையில் பாடக் கூடிய வார்த்தைகள்! இசை!
சிவாஜி தன் இன்ஜின் டிரைவர் வேலையை முடித்துவிட்டு தன் மேல் கோட்டை தோளில் போட்டபடியும், தன் தலைத் தொப்பியை கையில் பிடித்தபடி, விசில் அடித்தபடி ஒரு ஒய்யார நடை நடந்து பாடலை ஆரம்பிப்பார்!
இந்த பாட்டில் பல்லவி முதலில் விசிலிலேயே வந்துவிடும்! அவர் வரிகளை ஆரம்பிக்கும்போது நாகேஷ் ரயில்வே நிலைய படிக்கட்டுகளிலிருந்து இறங்கி சிவாஜியுடன் சேருவார்!
`கேள்வி பிறந்தது அன்று – நல்ல
பதில் கிடைத்தது இன்று! ஆசை
பிறந்தது அன்று - யாவும்
நடந்தது இன்று!
இந்த பாட்டை சிவாஜி பாடிக்கொண்டே வரும்போது, கூட நடந்து வரும் நாகேஷின் அங்க அசைவுகளை `நடிப்பு’ சொல்லிக்கொடுக்கும் பள்ளிகளில் போட்டுக் காட்ட வேண்டும்!
நடிப்பின் அடிப்படை இலக்கணமே ஆக்சன் அல்ல! ரியாக்சன் என்பார்கள்!
அதற்கு உதாரணம் இந்தப் பாடல் காட்சியில் வரும் நாகேஷ் தான்!
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/11295791_10206344412226442_5180915099666270453_n_z psghwmkxgt.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/11295791_10206344412226442_5180915099666270453_n_z psghwmkxgt.jpg.html)
(தொடரும்)

KCSHEKAR
27th May 2015, 11:14 AM
அவன்தான் மனிதன் திரையிடல் மற்றும் புத்தக வெளியீட்டு விழா
முரளி சார்,

மற்ற படங்களை miss பண்ணியதைப் பற்றிக்கூட கவலைப்படவில்லை. ஆனால், "அவன்தான் மனிதன்" திரை வெளியீட்டிற்கு வரமுடிய(வ)தில்லை என்ற கவலையை தங்களின் பதிவு போக்கிவிட்டது. நேரடியாக நிகழ்ச்சியைக் கண்ட திருப்தி ஏற்பட்டது. ஆட்டுவித்தால் யாரொருவர் பாடலை என்று, எங்கு கேட்டாலும், என் மனது சிறிது நேரம் சஞ்சலப்படும். பாடலைக் கேட்கும்போதே, பாத்திரப் படைப்புக்கேற்ற கண்ணதாசனின் வைர வரிகள், நடிகர்திலகத்தின் பாத்திரத்தோடு ஒன்றிய நடிப்பில் மிளிர்ந்து, காட்சிகள் நம் கண்ணுக்குள் நிழலாடும்..

நன்றி.

Russellxor
27th May 2015, 11:15 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1432655552765_zpscepkpmse.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1432655552765_zpscepkpmse.jpg.html)

[

Russellxor
27th May 2015, 11:17 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1432655549590_zpsp5idzefp.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1432655549590_zpsp5idzefp.jpg.html)

Russellxor
27th May 2015, 11:18 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1432655546264_zpswknvrb36.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1432655546264_zpswknvrb36.jpg.html)

Russellxor
27th May 2015, 11:19 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1432655542804_zpsxwc0vm40.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1432655542804_zpsxwc0vm40.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1432655538896_zpsfw4nafn2.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1432655538896_zpsfw4nafn2.jpg.html)

Russellxor
27th May 2015, 11:20 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1432655579829_zpssrphlyjm.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1432655579829_zpssrphlyjm.jpg.html)

Russellxor
27th May 2015, 11:23 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1432655583066_zpsrwqnjklm.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1432655583066_zpsrwqnjklm.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1432657011529_zpsdqq5ykvn.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1432657011529_zpsdqq5ykvn.jpg.html)

Russellxor
27th May 2015, 11:24 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1432655590392_zpschxydubs.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1432655590392_zpschxydubs.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1432655593636_zpsewu2khse.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1432655593636_zpsewu2khse.jpg.html)

Russellxor
27th May 2015, 11:37 AM
FB

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/IMG_20150527_111131_zpskjk8bjvh.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/IMG_20150527_111131_zpskjk8bjvh.jpg.html)

Russelldvt
27th May 2015, 12:36 PM
படம் : அவன்தான் மனிதன்
பாடல் காட்சி: ஆட்டுவித்தால் யாரொருவர்

http://i59.tinypic.com/34ex1qr.jpg

Russelldvt
27th May 2015, 12:37 PM
http://i60.tinypic.com/bgcydh.jpg

Russelldvt
27th May 2015, 12:38 PM
http://i57.tinypic.com/ips4s1.jpg

Russelldvt
27th May 2015, 12:39 PM
http://i62.tinypic.com/9a8g8i.jpg

Russelldvt
27th May 2015, 12:40 PM
http://i59.tinypic.com/15ov59h.jpg

Russelldvt
27th May 2015, 12:41 PM
http://i57.tinypic.com/dbpona.jpg

Russelldvt
27th May 2015, 12:41 PM
http://i62.tinypic.com/2rp41lj.jpg

Russelldvt
27th May 2015, 12:42 PM
http://i59.tinypic.com/29lk001.jpg

Russelldvt
27th May 2015, 12:44 PM
http://i61.tinypic.com/2sb4dhf.jpg

http://i58.tinypic.com/fp18b4.jpg

Russelldvt
27th May 2015, 12:47 PM
http://i57.tinypic.com/s63u2u.jpg

http://i59.tinypic.com/157ovep.jpg

http://i61.tinypic.com/2vv9d8z.jpg

http://i58.tinypic.com/2wee8ic.jpg

Russelldvt
27th May 2015, 12:49 PM
http://i60.tinypic.com/9jk8zk.jpg

Russelldvt
27th May 2015, 12:52 PM
http://i61.tinypic.com/2zjesrn.jpg

http://i58.tinypic.com/1zg9phu.jpg

http://i62.tinypic.com/bj8lyc.jpg

Russelldvt
27th May 2015, 12:53 PM
http://i59.tinypic.com/98bkow.jpg

Russelldvt
27th May 2015, 12:56 PM
http://i61.tinypic.com/153r7v8.jpg

http://i61.tinypic.com/14iehon.jpg

http://i58.tinypic.com/k2y339.jpg

http://i60.tinypic.com/t7ep6t.jpg

Russelldvt
27th May 2015, 01:06 PM
http://i58.tinypic.com/2cyfc1.jpg

http://i57.tinypic.com/312a5qc.jpg

http://i58.tinypic.com/2ds0gpg.jpg

http://i59.tinypic.com/29fbjb6.jpg

Russelldvt
27th May 2015, 01:09 PM
http://i61.tinypic.com/m7gk2h.jpg

http://i59.tinypic.com/2yz0o47.jpg

http://i57.tinypic.com/fzb70g.jpg

Murali Srinivas
27th May 2015, 03:04 PM
பாலும் பழமும்

நடிகர் திலகத்தின் ரசிகர்களுக்கு ஏன் தமிழ் சினிமா ரசிகர்களுக்கே 1961-ம் ஆண்டைப் பொறுத்தவரை இரண்டு phrases மிகப் பொருத்தமாக அமையும். ஒன்று Embarrassment of Riches மற்றொன்று Spoilt for Choices. காரணம் அந்தளவிற்கு எதை எடுப்பது எதை விடுவது என்று குழம்பி போவோம்.

பெரும்பாலானோரிடம் பாவ மன்னிப்பு, பாச மலர் மற்றும் பாலும் பழமும் என்ற மூன்று பா வரிசை காவியங்களும் ஒரே காலண்டர் ஆண்டில்தான் [1961-ல்] வெளியானது என்று சொன்னால் பிரமிப்பாக பார்ப்பதை கவனித்திருக்கிறேன். அவர்களிடம் அது மட்டுமல்ல செக்கிழுத்த செம்மல் வ.உ.சியாகவும் அவர் வாழ்ந்த வருடமும் 1961 என்பதை சுட்டிக் காட்டுவேன். அது மட்டுமல்ல லட்சியவாதியான அரசியல்வாதியாக தியாகத்தின் உருவமாக அவர் இயல்பாக வாழ்ந்த எல்லாம் உனக்காகவும் அதே வருடம்தான் என்பேன், தாய் மகன் பாசம், குடிபோதையில் மகன் வாழ்வு சீரழிவதை கண்டு தாய் தவிப்பதை கண் முன் நிறுத்திய புனர் ஜென்மம் இதே 1961-ல்தான்..நடிகர் திலகம் ஏற்று நடிக்காத புராண கதாபாத்திரங்களே இல்லை என்பதற்கு மற்றொரு ஆதாரமான முருக பெருமான் வேடத்தை அவர் அணிந்த ஸ்ரீவள்ளி வெளிவந்ததும் இதே 1961-ல்தான். இவையெல்லாம் போதாது என்பது போல் 14 கெட் அப்களில் [14 வித்தியாச தோற்றங்களில்] அவர் நம்மை மயக்கிய மருத நாட்டு வீரன் திரைக்கு வந்ததும் இதே 1961-ல்தான் என்று சொல்லும்போது பலரும் பிரமிப்பின் எல்லைக்கு போய் விடுவார்கள். அதனால்தான் இந்த 1961-ஐ பொறுத்தவரை அந்த ஆங்கில phrases அந்தளவிற்கு பொருத்தம் என்று சொன்னேன்.

இனி பாலும் பழமும் படத்திற்கு வருவோம். அந்த மூன்று பா வரிசை படங்களை எடுத்துக் கொண்டோமோனால் பலருக்கு முதல் சாய்ஸாக ரஹீமை பிடிக்கும். பலருக்கு முதல் சாய்ஸாக ராஜு என்ற ராஜசேகரனை பிடிக்கும். மற்ற பலருக்கு முதல் சாய்ஸ் Dr ரவி. எனக்கு மூன்று பேரையுமே ரொம்ப பிடிக்கும் என்ற போதினும் நேரிய நூலிழையில் ரவி வெற்றி பெறுவார். அதற்கு மனதளவில் நான் பிரமிக்கும் காரணம் அவர் ஏற்றிருந்த ரோலும் அதை திரையில் வடிவமைத்த விதமும். உயர்நிலை பள்ளிப்படிப்பிற்கு கூட போகாத ஒருவர் ஒரு சிறப்பு மருத்துவரை தோற்றத்தில், நடையில் பேச்சில் ஏன் மொத்த உடல் மொழியில் கொண்டு வந்தாரே அதற்காக!

பாலும் பழமும் படத்திற்கு மனதில் ஒரு தனி இடம் உண்டு. அவரது நடிப்பை பற்றி சொல்ல ஆரம்பித்தால் முதலில் மருத்துவமனையில் நடந்து வரும் ஸ்டைல், நர்ஸ் சாந்தியின் அறிவு, அவரது தொழில் பக்தியை கவனிப்பது, அவர் மேல் உண்டாகும் பரிவு, ஒரு நாள் கிளம்புவதற்கு நேரமாகிவிட, shall I drop you, if you dont mind? என்று கேள்வி கேட்கும் நேர்த்தி, நான் பேச நினைப்பதெல்லாம் பாடலில் வெறும் ஹம்மிங்கிலேயே அசத்துவது, அதிலும் குறிப்பாக இரண்டாவது சரணத்தில் ஒன்றோடு ஒன்றாக உயிர் சேர்ந்த பின்னே! உயிர் சேர்ந்த பின்னே என்ற வரியை சரோஜாதேவி பாடியவுடன் ஊஹுகும் என்ற ஹம்மிங்க்கு வாயசைத்தவாறே புருவத்தை மட்டும் ஏற்றி இறக்குவாரே, ஆஹா!, அது மட்டுமா?

அது போல மாலையில் சீக்கிரம் வருகிறேன் என்று மனைவியிடம் சொல்லும்போது மனைவியை டா போட்டு பேசுவார். இன்றைக்கு பெண்களை பார்த்து ஆண்கள் மிகவும் common ஆக உபயோகிக்கும் இந்த வார்த்தையை 50 வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்து வைத்தவர் நடிகர் திலகம். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. 1980-ம் வருடம் பிப்ரவரி மாதம். மதுரை ஸ்ரீதேவியில் பாலும் பழமும் எண்ணற்ற மறு வெளியீடுகளில் ஒன்றாக வெளியாகியிருக்கிறது. நாங்கள் நண்பர்கள் சென்றிருந்தோம். எங்களுக்கு முன் வரிசையில் கல்லூரி மாணவிகள் ஒரு குழுவாக வந்திருந்தனர். நான் மேலே குறிப்பிட்ட அந்த டா போட்டு பேசும் காட்சியில் அந்த வசனம் வந்ததும் அவர்கள் அடைந்த சந்தோசம் பக்கத்தில் திரும்பி ஒருவருக்கு ஒருவர் அதை பற்றி சிலாகித்து பேசியது அனைத்தும் பசுமையாக மனதில் இருக்கிறது. பாலும் பழமும் வெளிவந்த பிறகு நடிகர் திலகத்திற்கு ஏற்கனவே இருந்ததை விட பெண் ரசிகைகள் ஏராளமாக பெருகினார்கள் என்று சொல்லுவார்கள். அது எந்தளவிற்கு உண்மை என்பது கிட்டத்தட்ட படம் வெளியான 20 வருடங்களுக்கு பிறகும் அதுவும் அன்றைய நான் குறிப்பிடும் காலகட்டத்தில் [1980] 19,20 வயது பெண்கள் மத்தியிலும் கூட தொடர்ந்தது என்பதற்கு நானே. நேரடி சாட்சி.

<Dig

அந்த காலகட்டத்தில்தான் ஸ்ரீதேவியில் பாலும் பழமும் படத்தை தொடர்ந்து கட்டபொம்மன் வெளியாகி சாதனை படைத்தது நினைவிற்கு வருகிறது. வேறொரு சம்பவமும் நினைவிற்கு வருகிறது. இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்திலிருந்து சினிமா எக்ஸ்பிரஸ் மாதமிருமுறையாக ஆரம்பிக்கப்பட்டது. அந்த பத்திரிக்கையின் முதல் இதழ் 1980 பிப்ரவரி 1-ந் தேதியிட்ட இதழாக வெளியானது. வெளியீட்டு விழா முதல் நாள் ஜனவரி 31 அன்று நடைபெற்றது. அந்த பத்திரிக்கையின் நான்காவது இதழ் மார்ச் 15-ந் தேதியிட்ட இதழில் நடுப்பக்கத்தில் நடிகர் திலகம் ராணுவ வீரராக [Army Officer] கம்பீரமாக அமர்ந்திருக்கும் பிரமாண்ட ப்ஃளோ அப் வந்திருந்தது. அந்த நேரத்தில்தான் கட்டபொம்மன் ஸ்ரீதேவியில் வெளியாகியிருந்தது. அந்த சினிமா எக்ஸ்பிரஸ் இதழை வாங்கிக் கொண்டு தியேட்டருக்கு போனது, அங்கே தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் அனைவரும் வாங்கிப் பார்த்து குறிப்பாக நடிகர் திலகத்தின் ப்ஃளோ அப் பார்த்துவிட்டு மகிழ்ச்சியில் சிலாகித்தது இன்றைக்கும் நெஞ்சில் பசுமரத்தாணி.

end dig>

அவர் எம்.ஆர். ராதாவை டீல் செய்யும் அழகே தனி. அது போல் சுப்பையா மற்றும் பாலையா ஆகியோரிடம் காட்டும் பணிவு, திருமண விஷயத்தில் தன் தரப்பு நியாயத்தை எடுத்து சொல்லும் விதம், Chief டாக்டர் நாகையாவிடம் காட்டும் அந்த professional மரியாதை, சௌகாரிடம் மனம் விரும்பி அன்பு செலுத்த முடியாமல் அதே நேரம் வெறுத்தும் ஒதுக்காமல் தவிக்கும் தவிப்பு, நீலா சாந்தியாகி விட மாட்டாளா என்ற உள்மன ஆசை, இப்படி எத்தனை எத்தனை பாவங்கள்!

சோகத்தின் கனம் முகத்தில் தெரிய மனைவியை சக்கர நாற்காலியில் வைத்து தள்ளிக் கொண்டே பாலும் பழமும் கைகளில் ஏந்தி என்று பாடும் அந்த பாவம் [13 வருடங்களுக்கு பின்னால் அதே போல் ஒரு காட்சியமைப்பு என்றாலும் கூட சுமைதாங்கி சாய்ந்தால் பாடலில் சோகத்திலும் ஒரு கம்பீரத்தை காட்டி அந்த மாறுபாட்டை வெளிப்படுத்துவார். என்ன இருந்தாலும் அது எஸ்.பி. சௌத்ரி அல்லவா!]. படத்தின் உயிர்நாடியான பாடலைப் பற்றி சொல்லவே வேண்டாம். அந்த மலை பாதையில் அந்த நடை! அந்த முகம்!

கண் பாதிக்கப்பட்டு முடிந்து கட்டோடு படுத்திருக்க அப்போது நர்சாக சேரும் சரோஜாதேவியின் குரல் கேட்டு சாந்தி என்று எழுந்திருப்பாரே! எப்படி அதை வர்ணிப்பது? அந்த நேரத்தில் விரித்து வைக்கப்பட்டிருக்கும் அவரது இரண்டு கால்களுக்கு நடுவில் காமிரா கோணம் வைக்கப்பட்டு படமாக்கப்பட்டிருக்கும் அழகை என்னவென்று சொல்வது?என்னை யாரென்று பாடல் மட்டும் குறைந்ததா என்ன? சரோஜாதேவி கையைப் பிடித்துக் கொள்ள வேகமாக நடக்கும் அந்த நடை! இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். அபிநய சரஸ்வதி அருமையாக செய்த படங்களில் இதுவும் ஒன்று

கவியரசரும் மெல்லிசை மன்னர்களும் பாடகர் திலகமும் இசையரசியும் கொடி கட்டி பறந்த படம் இது. ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன் பாடலில் கணவன் மனைவியின் அன்னியோனியத்தை கவியரசர் எப்படி வர்ணித்திருக்கிறார் பாருங்கள்.

[B]காதல் கோவில் நடுவினிலே

கருணை தேவன் மடியினிலே

ஆரும் அறியாப் பொழுதினிலே

அடைக்கலமானேன் முடிவினிலே

நான் பேச நினைப்பதெல்லாம் பாடலில் இரண்டாவது சரணத்தில் இசையரசி பாடும் வரிகளில்

சொல்லென்றும் மொழியென்றும் பொருளென்றும் இல்லை

பொருளென்றும் இல்லை .

சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை

விலையேதும் இல்லை

சொல்லாத சொல்லுக்கு என்ற வார்த்தையை அவர் உச்சரிக்கும் விதம் ஒவ்வொரு முறை கேட்கும்போதும் என்னை மெய்மறக்க செய்யும் பாவம், உச்சரிப்பு.


படத்தில் போனால் போகட்டும் போடா பாடலின் அதே உயரத்திற்கு வரும் ஒரு பாடல் இருக்கிறது. காதல் சிறகை காற்றினில் விரித்து பாடல். மன்னர்கள், கவியரசர், இசையரசி மூவர் கூட்டணி அந்த பாடலை எங்கேயோ கொண்டு போய் விடுவார்கள்.

முதல் நாள் காணும் திருமணப் பெண் போல்

முகத்தை மறைத்தல் வேண்டுமா

முறையுடன் மணந்த கணவன் முன்னால்

பரம்பரை நாணம் தோன்றுமா

என்ற வரிகளும் சரி அதற்கு பிறகு வரும்

பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் போது

அழுதால் கொஞ்சம் நிம்மதி

பேச மறந்து சிலையாய் இருந்தால்

பேச மறந்து சிலையாய் இருந்தால்

அதுதான் தெய்வத்தின் சன்னதி

அதுதான் காதல் சன்னதி

என்று சுசிலா பாடும் போது அதிலும் குறிப்பாக காதல் சன்னதி என்ற வார்த்தையை அவர் உச்சரிக்கும் விதம் இருக்கிறதே காதலிக்காதவர்களை கூட காதலின் பால் ஈர்த்துவிடும்! அந்த வரி முடிந்தவுடன் ஒரு ஹம்மிங் வரும் அதை சுசிலா பாடியிருப்பதை கேட்கும் போது இதை விட இனிமை வேறு உண்டா என்று தோன்றும். இந்த இடத்தை குறிப்பிட்டு வைரமுத்து சொல்வார். அந்த ஹம்மிங்கை கேட்கும் போதெல்லாம் என் உயிர் கூட்டை விட்டு பறந்து போய் விட்டு ஹம்மிங் முடிந்தவுடன் மீண்டும் உடலில் வந்து உட்கார்ந்து கொள்ளும் என்பார்.

பாலும் பழமும் படத்தை பற்றி இன்னமும் எழுதிக் கொண்டே போகலாம். நேரமின்மை காரணமாக பிறிதொரு நேரத்தில் எழுதுகிறேன்..

நான் முன்பொரு முறை பாலும் பழமும் பற்றி எழுதும்போது இப்படி எழுதி முடித்திருந்தேன்.அதையே மீண்டும் இந்த பதிவிற்கு முடிவுரையாக எழுதுகிறேன்

தினசரி அருந்தினாலும் உட்கொண்டாலும் எப்படி பாலும் பழமும் நமக்கு அலுப்பதில்லையோ அது போலதான் பாலும் பழமும் படத்தை எத்தனை முறை பார்த்தாலும் அதை பற்றி பேசினாலும் நமக்கு அலுப்பதில்லை.

அன்புடன்

vasudevan31355
27th May 2015, 03:14 PM
ராகவேந்திரன் சார்,

என் உள்ளம் மகிழ்ந்த வாழ்த்துக்கள். ஒரு லட்சம் பார்வையாளர்கள் ஒரு கோடியாகட்டும். நடிகர் திலகம் இணையதளம் இணையில்லாப் புகழ் பெறட்டும்.

முரளி சார்,

அவன்தான் மனிதனை கண் முன்னே நிறுத்தி விட்டீர்கள். ஒவ்வொரு வரியும் அற்புதம். அதுவும் தலையெழுத்தை, தலைவிதியை தலைவர் செய்து காட்டும் அற்புதத்தை அது போலவே சுட்டிக்காட்டி எழுதி இதயத்துள் நுழைந்தமைக்கு நன்றி! அருமையான நேரடி ஒளிபரப்பைத்தான் உங்கள் பதிவில் நான் பார்த்தேன்.

முத்தையன் அம்மு,

தலைவரின் ஸ்டில்கள் ஒவ்வொன்றும் அருமை! நன்றி!

vasudevan31355
27th May 2015, 03:20 PM
கோபால்,

வழக்கத்தை விடவும் உங்கள் 'திருவிளையாடல்':-D மேலும் சுவை. அனைத்தையும் வெகு அழகாக நான்கு பாராவுக்குள் கவர் செய்து விட்டீர்கள். பாடல் காட்சிகளின் இடைவெளி வரை வெளிப்படுத்தியிருப்பது முத்தாய்ப்பு. தலைவர் மீனவனாக சுறா சூறையாடச் செல்வாரே! புறப்படுமுன் வெகு அழகாக வழியனுப்ப வந்தோரைப் பார்த்து கையசைத்து விட்டு செல்வாரே!(ஆசி கூறுவது போல)
அதே போலத்தான் உங்கள் பதிவுகளையும் அவர் படித்திருந்தால் உங்களை வாழ்த்தியிருப்பார்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355024/VTS_04_3.VOB_20150527_153003.266.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355024/VTS_04_3.VOB_20150527_153003.266.jpg.html)

சாவித்திரி பொருந்தா ஜோடி வடிவம் பற்றி தாங்கள் எழுதியதைக் கண்டதும் உண்மையாய் இருந்தாலும் 'களுக்'கென்று சிரித்து விட்டேன். ரசமான பதிவு.

அத்தனை காட்சிகளும் அறுசுவை. அதில் எனக்கு பிடித்த ஒன்று.

நிறுத்தி நிதானமாக மனையாள் மன்றாடி கோபப்படவேண்டாம் என்று பீடிகையெல்லாம் போட்டு வேண்டுகோள் விடுக்குமுன்,

அந்த கம்பீர அமர் போஸில் மிக அழுத்தம் திருத்தமாக, அதே சமயம் நிதானம் தவறாமல், கால் முட்டியை கைவிரல்கள் தேய்த்து கொடுத்தபடி புலித்தோல் ஆடை அணிந்த சிவ சிங்கம் கேட்கும்....

"என்ன கேட்கப் போகிறாய்?" (இந்த 'சிங்கத் திருவிளையாடல்' ஒன்று போதும்)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355023/VTS_04_2.VOB_20150527_151348.368.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355023/VTS_04_2.VOB_20150527_151348.368.jpg.html)

Murali Srinivas
27th May 2015, 05:05 PM
அவன்தான் மனிதன் பதிவை பாராட்டிய

ராகவேந்தர் சார்,

சந்திரசேகர்

எஸ். வாசுதேவன்

ரவி

வாசு

அனைவருக்கும் நன்றி.

வாசு,

அவன்தான் மனிதன் ஸ்டில்ஸ்ற்கு மனங்கனிந்த நன்றி. இன்னும் சொல்லப் போனால் [நீங்கள் நம்புவீர்களோ தெரியாது] அன்று படம் பார்க்கும்போது தலைவரின் close up ஷாட் வரும். அதாவது ஜெயலலிதாவை குழந்தைக்காக முத்துராமன் வீட்டிற்கு அனுப்பி வைத்தவுடன் அவர் வருகிறார் என்று பார்த்துக் கொண்டே இருப்பார். அப்போது வரும் close up ஷாட். எனக்கு எப்போதும் அவரின் நீண்ட அழகாக வடிவைக்கமப்பட்ட கிருதாவின் மேல் ஒரு தனி மோகம். சிறு வயதில் அதே போன்று வைக்க முயற்சி செய்து சரி வரவில்லை. அந்த காலகட்டத்தில் [1971- 1977 ] அவரின் profile pose ஸ்க்ரீனில் வரும்போது பார்த்துக் கொண்டே இருப்பேன். பத்திரிக்கையில் வருவதையும்தான். அன்றைக்கு அந்த ஷாட் வந்தபோது பழைய நினைவுகள் வந்துவிட்டன. மற்றொன்றையும் கவனித்தேன். எவ்வளவு நேர்த்தியான செவி மடல் அவருக்கு. எந்த மாசும் மருவில்லாமல்! அதை மீண்டும் புகைப்படமாக காட்டியதற்கு நன்றி!

அன்புடன்

Richardsof
27th May 2015, 06:05 PM
28.5.2015 அன்று பிறந்த நாள் காணும் இனிய நண்பர் திரு ராகவேந்திரன் அவர்கள் எல்லா வளமும் பெற்று ஆரோக்கியத்துடன் பல்லாண்டு வாழ்க என்று அன்புடன் வாழ்த்துகிறேன் .
வினோத்

eehaiupehazij
27th May 2015, 06:19 PM
Happy Birthday wishes to Raghavendhar Sir.
For many more happy returns of the day....!

https://www.youtube.com/watch?v=dmVJafjGTjU

with respectful regards, senthil


NT sings for you too...Raghav sir! You are a candle of this esteemed thread that candidly lights up thousand candles like me to expand the cosmic regime of NT in an ever geometric progression irrespective of generation gaps!!

https://www.youtube.com/watch?v=4xeW8ITF2y8


வாழ்க்கையில் நாம் ஏதோ ஒரு கோணத்தில் யாராலோ எப்போதோ துரத்தலுக்கு ஆளாகிக்கொண்டே இருப்போம். மனோதைரியம் துணிச்சல் தீர்க்க முடிவுகள் நம்மை நிலைநிறுத்தும் இறுதியில் புத்திசாலித்தனமான நகர்வுகள் மூலம் நமக்கு வெற்றியே கிட்டும்!!
இதுவே மானிட வாழ்வியல் வழிகாட்டி ஷான் கானரியின் ஜேம்ஸ் பாண்டிசம் !! இக்காணொளி உங்களை சோர்வு துறந்து சுறுசுறுப்புக்கு தூக்கி விடும் பிறந்த நாள் ஏணியாகட்டும்!!

https://www.youtube.com/watch?v=gnmau8_iypw