PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan - Part-15



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 [13] 14 15 16 17

Russellxor
14th June 2015, 10:36 PM
சினிமா எக்ஸ்பிரஸ்
கேள்வி பதில் பகுதி
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1434279880730_zpsbhd2tdgr.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1434279880730_zpsbhd2tdgr.jpg.html)

Russellxor
14th June 2015, 10:38 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1434279887753_zpsiwtxpg8w.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1434279887753_zpsiwtxpg8w.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1434279884370_zpsphsf6wcf.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1434279884370_zpsphsf6wcf.jpg.html)

Russellxor
14th June 2015, 10:42 PM
தினகரன் வசந்தம்
இதழில் வெளி வந்த கட்டுரைகளில் சில...
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1434279947703_zps6kecujvw.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1434279947703_zps6kecujvw.jpg.html)

Russellxor
14th June 2015, 10:43 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1434279944363_zpsu3cgfixv.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1434279944363_zpsu3cgfixv.jpg.html)

Russellxor
14th June 2015, 10:44 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1434279941101_zpsbxxvhwow.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1434279941101_zpsbxxvhwow.jpg.html)

Russellxor
14th June 2015, 10:45 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1434279936764_zpsajjlfisd.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1434279936764_zpsajjlfisd.jpg.html)

Russellxor
14th June 2015, 10:47 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1434279933348_zpsjjvdj8j7.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1434279933348_zpsjjvdj8j7.jpg.html)

Russellxor
14th June 2015, 10:48 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1434279929963_zpsmkgggc1k.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1434279929963_zpsmkgggc1k.jpg.html)

Russellxor
14th June 2015, 10:49 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1434279925861_zpsertbl1pu.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1434279925861_zpsertbl1pu.jpg.html)

Russellxor
14th June 2015, 10:50 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1434279922809_zpsicxyyq8r.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1434279922809_zpsicxyyq8r.jpg.html)

Russellxor
14th June 2015, 10:50 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1434279919456_zpsyvkiawmr.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1434279919456_zpsyvkiawmr.jpg.html)

Russellxor
14th June 2015, 10:51 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1434279916272_zpsbf1jmkjz.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1434279916272_zpsbf1jmkjz.jpg.html)

Russellxor
14th June 2015, 10:52 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1434279912860_zps2ytnn9bz.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1434279912860_zps2ytnn9bz.jpg.html)

Russellxor
14th June 2015, 10:54 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1434279909660_zpsw5ymocw7.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1434279909660_zpsw5ymocw7.jpg.html)

Russellxor
14th June 2015, 10:55 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1434279906348_zpsjmci5xag.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1434279906348_zpsjmci5xag.jpg.html)

Russellxor
14th June 2015, 10:56 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1434279902044_zpsibky6zbw.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1434279902044_zpsibky6zbw.jpg.html)

Russellxor
14th June 2015, 10:57 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1434279898459_zpspqnghw11.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1434279898459_zpspqnghw11.jpg.html)

Russellxor
14th June 2015, 10:58 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1434279894604_zpshgg7ldaj.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1434279894604_zpshgg7ldaj.jpg.html)

Russellxor
14th June 2015, 10:58 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1434279891205_zpsfgitb3rw.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1434279891205_zpsfgitb3rw.jpg.html)

Murali Srinivas
15th June 2015, 01:00 AM
செந்தில்வேல் சார்,

நீங்கள் இரண்டு விஷயங்கள் பற்றி சொல்லியிருக்கிறீர்கள். முதல் ஒன்று, ஒரு குறிப்பிட்ட காட்சியைப் பற்றி பலரது பார்வையில் வரும் விமர்சனங்கள். இது நல்ல யோசனையும் வரவேற்கத்தக்கதும் கூட. நீங்கள் குறிப்பிட்டுள்ள காட்சி [இன்று மதியம் jmovies பார்த்தீர்களா?] பற்றி 9 வருடங்களுக்கு முன்பு நடிகர் திலகம் திரி பாகம் -1ல் எழுதியிருக்கிறேன். நடிகர் திலகம் திரியில் என்னுடைய அல்லது மூன்றாவதோ பதிவு என நினைவு. ஆனால் அன்று ஆங்கிலத்தில் எழுதினேன்.

உங்கள் இரண்டாவது பாயிண்ட், வாசிப்பவர் எண்ணிக்கை பற்றி. அதற்கு நீங்களும் உதவி செய்ய வேண்டும். காரணம் இங்கே வருபவர்கள் வாசிக்க வருகிறார்கள். நடிகர் திலகம் சம்மந்தப்பட்ட பல புதிய விஷயங்களைப் பற்றி தெரிந்துக் கொள்ள அவர் நடிப்பைப் பற்றி பல்வேறு கோணங்களில் அலசப்படுவதை படிக்க, அன்றைய நாட்களின் ஆவணங்களை பார்வையிட வருகிறார்கள். ஒரு நாளைக்கு இங்கே 10 பக்கங்கள் நிரப்பினால் அவர்களுக்கு சிரமம். அது மட்டுமல்ல புத்தகங்களின் தாள்களை scan செய்து போடும்போது அதை அபப்டியே படிப்பது சிரமம். அதுவும் 4,5 பக்கங்கள் முழுக்க இது போன்ற scan images வரும்போது பலரும் அதை skip செய்து போய் விடும் அபாயம் இருக்கிறது. நாம் பக்கங்களை இது போல் நிரப்ப வேண்டிய அவசியமில்லை. நாம் மெதுவாக செல்லுவோம். நாம் யாருடனும் போட்டி போடவில்லை. ஆகவே நாம் எழுத்துக்கு முன்னுரிமை கொடுத்து வீடியோக்களையும் தேவையான இடத்தில் மட்டுமே பதிவு செய்து இது போன்ற பத்திரிக்கை தாள்களை ஒரு நாளைக்கு இத்தனை என்று குறைந்தபட்சமாக பதிவு செய்தால் வாசிப்பவர்களுக்கும் நன்மை.

அதிகமான வீடியோக்கள் இணைக்கப்படுவதால் திரியை திறக்கவே முடிடவில்லை. இன்று ஞாயிறு இரவு, இருப்பதிலேயே internet traffic குறைவாக இருக்கும் நேரம். இந்த நேரத்தில் கூட Broadband இணைப்பு வைத்திருக்கும் எனக்கே ஒரு பக்கத்திலிருந்து அடுத்த பக்கத்திற்கு திருப்ப 30 நிமிடங்கள் என்றால் dial up connection வைத்திருப்பவர்களின் நிலைமை? சிவாஜி செந்தில் சார், பிற மொழி படங்களின் வீடியோக்களை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்

நான் சொல்லியிருப்பவற்றை நீங்களும் மற்றவர்களும் சரியான முறையில் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.

அன்புடன்

Murali Srinivas
15th June 2015, 01:28 AM
குமார் சார்,

உங்கள் பதிலுக்கு நன்றி.

அன்பு நண்பர் கலைவேந்தன்,

உங்களின் நீண்ட பதிவிற்கும் அருமையான புரிதலுக்கும் மனமார்ந்த நன்றி! வினோத் சார் மதுரை மேற்கு தொகுதியில் 1980-ல் கிடைத்த வெற்றி பற்றி எழுதியதற்குதான் நான் 1972-ல் பட்டிக்காடா பட்டணமா வசூல் பற்றி சொன்னேன் என்று சொன்னிர்கள் பாருங்கள் அது சூப்பர்! நல்ல வேளை அந்த நாள் ஞாபகம் தொடர் நான் பல வருடங்களுக்கு முன்பே ஆரம்பித்து விட்டேன். இல்லாவிட்டால் அதுவுமே நான் உங்கள் தரப்ப்பிற்கு எதிராக ஆரம்பித்தது என்று சொல்லியிருப்பீர்கள்!

Anyhow, மீண்டும் நன்றி.

செல்வகுமார் சார்,

Typo error காரணம் 4 என்பது 6 ஆவது புரிந்துக் கொள்ளக்கூடியதே ஆனால் 70 நாட்களில் நடைபெற்ற 250 காட்சிகள் தொடர்ந்து அரங்கு நிறைந்ததை "மதுரை மீனாட்சி அரங்கில் தொடர்ந்து 301 காட்சிகள் அரங்கு நிறைந்து (அதாவது 100 நாட்கள் கொட்டகை நிறைந்த வரலாற்று சாதனை)" என்று எழுதியது கூட typo error தான் என்பதை இப்போதுதான் புரிந்துக் கொண்டேன். நான் இதை எழுதிக் கொண்டிருக்கும் இந்த நேரம் வரை [நண்பர் கலைவேந்தன் பாணியில் சொல்வதென்றால் 2015 ஜூன் மாதம் 14ந் தேதி நள்ளிரவு 1.17 வரை] திருத்தப்படாமல் இருக்கிறது.

இதை கூட நீங்கள் வேண்டுமென்றே எழுதியதாக சொல்லவில்லை. அதனால்தான் நீங்கள் உணர்சிவசப்பட்டதில் தகவல் பிழைகள் என்று எழுதினேன்.ஆனால் நண்பர் கலைவேந்தன் அதற்கு வேறுவிதமாக விளக்கம் கொடுக்க நீங்களும் எனக்கு காழ்ப்புணர்ச்சி என்றெல்லாம் எழுதி கோவத்தை காட்டியிருக்கிறீர்கள். பரவாயில்லை சார்.

Thanks for your "understanding" but I will always retain the respect for you!

அன்புடன்

Gopal.s
15th June 2015, 04:03 AM
47 வருட ஆய்வாம்? அட பாவமே? தேவர் படங்களை பற்றியா?நாங்களெல்லாம் அம்பேல். போங்கப்பா போங்க, காசை செலவழிச்சு ,ஆளில்லா theatre இல் bulk ticket வாங்கி (மத்திய கிழக்கிலிருந்து)புகழை பரப்பி உற்சாகம் கொண்டு வாங்க.

நாங்கள் உள்ளதை சொன்னாலே போதுங்க.

நாசர் -நேரு விஷயம் ரூபா publication போட்ட விஷயம்.(english இல் வெளிவந்ததால் நீங்கள் படித்திருக்க வாய்ப்பு உள்ளதா என்று தெரியாது)

Richardsof
15th June 2015, 05:22 AM
47 வருட ஆய்வாம்? அட பாவமே? தேவர் படங்களை பற்றியா?நாங்களெல்லாம் அம்பேல். போங்கப்பா போங்க, காசை செலவழிச்சு ,ஆளில்லா theatre இல் bulk ticket வாங்கி (மத்திய கிழக்கிலிருந்து)புகழை பரப்பி உற்சாகம் கொண்டு வாங்க.

நாங்கள் உள்ளதை சொன்னாலே போதுங்க.

நாசர் -நேரு விஷயம் ரூபா publication போட்ட விஷயம்.(english இல் வெளிவந்ததால் நீங்கள் படித்திருக்க வாய்ப்பு உள்ளதா என்று தெரியாது)

:redjump::redjump::redjump::redjump::redjump::redj ump::r

Gopal.s
15th June 2015, 06:37 AM
எஸ்.வீ,



தேவரிடம் மன்னிப்பு கோரத்தான் போகிறேன். விழுப்புரம் சின்னையா கணேச மூர்த்தி தேவரிடம். வாசு குறிப்பிட்டது போல ,இன்றைக்கு எழுதிய விஷயங்களை ,அவர் நம்முடன் வாழ்ந்த காலத்தில் எழுதி அவரிடம் ஆசி பெறாமல் விட்டதற்காக.



என்ன செய்வது, பணி சுமை ,குடும்ப பொறுப்புகள் கிட்டத்தட்ட 30 ஆண்டு காலம் என்னை எதுவுமே எழுத விடவில்லை.(கொஞ்சம் சோம்பேறி தனமும்)

RAGHAVENDRA
15th June 2015, 08:40 AM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/miscel/RaviVazhthupaonNT_zps9hfq6ufk.jpg

நமது நண்பர் நடிகர் திலகத்தின் தீவிர ரசிகர் திருச்சி பொன். ரவிச்சந்திரன் அவர்களின் வாழ்த்துப்பா.

நன்றி ரவிச்சந்திரன்.

RAGHAVENDRA
15th June 2015, 08:56 AM
சமீபத்தில் நடிகர் திலகத்தின் சூப்பர் ஹிட் திரைக்காவியமான என்னைப் போல் ஒருவன் திருச்சியில் திரையிடப்பட்டபோது ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றி நடை போட்டது. இதைப் பற்றி திருச்சி பதிப்பு டெக்கான் க்ரோனிகிள் மற்றும் மாலை மலர் பத்திரிகைகளில் வெளிவந்த செய்திக்குறிப்பின் நிழற்படங்கள்..

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFilmsRerelease2015/malaimalarwriteupEPO2015_zpsj7iqwhmj.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFilmsRerelease2015/DCTrichyednEPO2015_zpsjuumjw0e.jpg

நிழற்படங்களுக்கு நன்றி . திரு அண்ணாதுரை, சிறப்பு அழைப்பாளர், அகில இந்திய சிவாஜி மன்றம்.

JamesFague
15th June 2015, 11:44 AM
Courtesy: Tamil Hindu

‘நடிகர் சங்கம் மீது நம்பிக்கை இல்லை’: சிவாஜி மணிமண்டபத்தை அரசே கட்ட வலியுறுத்தல் - ஜூலை 21-ல் உண்ணாவிரதம்



‘சென்னையில் அரசு இடம் ஒதுக்கி 13 ஆண்டுகள் ஆகியும், அந்த இடத்தில் சிவாஜி மணிமண்டபம் கட்டவில்லை. தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் மணி மண்டபம் கட்டப்படும் என்ற நம்பிக்கை போய்விட்டது. எனவே அரசே மணிமண்டபம் கட்ட வேண்டும்’ என மாநில சிவாஜி சமூகநலப் பேரவை தலைவர் கே.சந்திரசேகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

சிவாஜி சமூகநலப் பேரவை ஆலோசனைக் கூட்டம் மதுரையில் நேற்று நடைபெற்றது. அதன் தலைவர் கே.சந்திரசேகரன் தலைமை வகித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சென்னை அடையாறு சத்யா ஸ்டூடியோ எதிரே சிவாஜி மணிமண்டபம் கட்டுவதற்காக தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு 65 சென்ட் இடத்தை தமிழக அரசு இலவசமாக ஒதுக்கி 2002-ல் அரசாணை பிறப்பித்தது. அங்கு சிவாஜி மணிமண்டபம் கட்டுவதற்கு நடிகர் சங்கம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. அந்த இடத்தையும் அரசிடம் இருந்து முறைப்படி பெறவில்லை. தற் போது வரை அந்த இடம் பொதுப் பணித் துறை வசம்தான் உள்ளது.

கடந்த 2005-ம் ஆண்டு நடிகர் சங்கத் தலைவராக விஜயகாந்த் இருந்தபோது, மணிமண்டபம் கட்டுவதற்கு பூமிபூஜை போடப்பட்டது. அதன் பிறகு எந்தப் பணியும் நடைபெறவில்லை. அங்கு சிவாஜிக்கு மணிமண்டபம் கட்டுவார்கள் என தென்னிந்திய நடிகர் சங்கம் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை.

சிவாஜி பிறந்தநாளை நடிகர் தினமாக கொண்டாடுவதாக அறிவித்து, ஒரு ஆண்டு மட்டும் கொண்டாடினர். அதன்பிறகு விட்டுவிட்டனர். தன்னுடைய நடிப்பால் தமிழகத்துக்கு சிறப்பு சேர்த்தவர் சிவாஜி. கர்நாடகாவில் நடிகர் ராஜ்குமார் மறைந்த ஓராண் டில் அம்மாநில அரசால் மணிமண்டபம் கட்டப்பட்டது. நடிகர் விஷ்ணுவர்த்தன் மறைந்த சில நாளில் அவருக்கு மணிமண்டபம் கட்ட கர்நாடக அரசு ரூ.10 கோடி ஒதுக்கியது. யாரும் கேட்காமலேயே கன்னட நடிகர்களுக்கு அம்மாநில அரசு சிறப்பு செய்கிறது.

சிவாஜிக்கு சிறப்பு செய்யும் வகையில் தமிழக அரசே சிவாஜிக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி சென்னை சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை அருகில் சிவாஜி நினைவு நாளான ஜூலை 21-ம் தேதி உண்ணாவிரதம் நடத்தப்படும் என்றார்.

Russelldvt
15th June 2015, 11:51 AM
FILM : BAKTHA THUKARAM

http://i61.tinypic.com/200d7v5.jpg

Russelldvt
15th June 2015, 11:52 AM
http://i59.tinypic.com/2hnyji0.jpg

Russelldvt
15th June 2015, 11:54 AM
http://i60.tinypic.com/14b2f61.jpg

Russelldvt
15th June 2015, 11:55 AM
http://i59.tinypic.com/330d180.jpg

Russelldvt
15th June 2015, 11:56 AM
http://i60.tinypic.com/2uejqet.jpg

Russelldvt
15th June 2015, 11:58 AM
http://i58.tinypic.com/34oy25j.jpg

Russelldvt
15th June 2015, 11:59 AM
http://i61.tinypic.com/264gawj.jpg

Russelldvt
15th June 2015, 12:02 PM
http://i59.tinypic.com/2a671jr.jpg

Russelldvt
15th June 2015, 12:06 PM
http://i60.tinypic.com/209599w.jpg

Russelldvt
15th June 2015, 12:08 PM
http://i57.tinypic.com/140i1qg.jpg

Russelldvt
15th June 2015, 12:09 PM
http://i61.tinypic.com/313nj3r.jpg

Russelldvt
15th June 2015, 12:09 PM
http://i57.tinypic.com/2hgsm80.jpg

Russelldvt
15th June 2015, 12:11 PM
http://i60.tinypic.com/w1zn6q.jpg

Russelldvt
15th June 2015, 12:12 PM
http://i61.tinypic.com/s33gjp.jpg

Russelldvt
15th June 2015, 12:14 PM
http://i61.tinypic.com/29yf9yw.jpg

Russelldvt
15th June 2015, 12:15 PM
http://i61.tinypic.com/2s6kgsi.jpg

Russelldvt
15th June 2015, 12:18 PM
http://i58.tinypic.com/2dcfhmx.jpg

Russelldvt
15th June 2015, 12:20 PM
http://i60.tinypic.com/2h2nvgz.jpg

Russellbpw
15th June 2015, 01:18 PM
[QUOTE=s.vasudevan;1231758]Courtesy: Tamil Hindu

‘நடிகர் சங்கம் மீது நம்பிக்கை இல்லை’: சிவாஜி மணிமண்டபத்தை அரசே கட்ட வலியுறுத்தல் - ஜூலை 21-ல் உண்ணாவிரதம்

சரத்குமார்.....ராதாரவி....காளை ....இவர்களை போல உள்ள அரசியல்வாதிகள் நடிகர் சங்கத்தில் இருக்கும் வரை மணிமண்டபம் பகல்கனவே !

நடிகர் திலகம் அவர்கள் உழைப்பில் மேற்பார்வையில் கட்டிடம் மற்றும் ஞாயிறு விடுமுறை போன்ற நற்காரியங்கள் கண்ட சங்கம்...இடித்து தரைமட்டமாக்கி ...கமிஷன் வாங்கிகொண்டு லீசுக்கு கொடுத்த புண்ணியவான்கள் மேற்கூறிய அந்த மூவர்....!

இவர்கள் பச்சை அரசியல்வாதிகள்....நடிகர்சங்கம் வளர இவர்களுக்கு என்ன அக்கறை.....இப்போது விஷால் மூலமாக சங்கத்திற்கு விடிவுகாலம் வர ஒரு வாய்ப்பு ...பார்க்கலாம்....!

திரு சந்திரசேகர் முயற்சிக்கு வாழ்த்துக்கள் !

RKS

uvausan
15th June 2015, 01:45 PM
முரளி /ராகவேந்திர சார் - vbkp பற்றி ஏதாவது செய்தி உண்டா ? படம் எப்பொழுது வெளிவரும் ? இதைப்போல ராஜபார்ட் ரங்கதுரை என்னவாயிற்று ?

அன்புடன்

Gopal.s
15th June 2015, 02:02 PM
ராஜ் குமார்,



நீங்கள் இங்கேயே பதிவிட்டிருக்கலாமே? சுருங்க சொன்னால் இந்த பதிவிலிருந்து எனக்கு புரிவது.



1)கடமையை செய் பலனை உரியவர்களுக்கு விட்டு விடு.



2)அவரவர் தொழிலை சரியாக செய்ய வேண்டியது அவரவர் கடமை.



3)செய்யும் தொழிலே தெய்வம். அதில் திறமைதான் நமது செல்வம். அதில் சொந்த கருத்துக்களை குழப்பி திணித்தல் நல்லதல்ல.



4)ஒரு வெள்ளந்தியான உரையாடல். ஊர் உன் திறமையை சரியாக உபயோக படுத்தி பலனடையட்டும் .நீ அடையும் பொருளின் பலன் உன் செழுங்கிளை தாங்கும் உரமாகட்டும்.

eehaiupehazij
15th June 2015, 02:56 PM
அமைதிக்குப் பின் புயல் குறுந்தொடர் பகுதி 2 : தெய்வ மகன்


தன்னைப் போலவே முகவிகாரத்துடன் பிறந்த குழந்தையை உளவியல்ரீதியாக தான் அனுபவித்த சித்திரவதைகளை ஏளனங்களை மனரணங்களை அவனும் அனுபவிக்க வேண்டாமே என்ற பாச மேலீட்டில் தனது டாக்டர் நண்பனிடம் கொன்றுவிட சொல்லும் மிக சிக்கலான உணர்வுக் கோலங்களை வெளிப்படுத்த வேண்டிய சவாலான பாத்திரத்தில் நடிகர்திலகம் தவிர்த்து யார் பொருந்த இயலும்?

மகனைத் துறந்த கணத்தோடு அவன் இறந்து விட்டதாக மனைவியை நம்ப வைத்து இன்னொரு அழகம்சம் மிக்க மகனையும் தந்து பழைய நினைவுகளை அறவே நீக்கி அமைதியாக வாழ்க்கை ஓடம் செல்கையில் இறந்து விட்டதாக நம்பிய தெய்வமகன் தனது முன்னே வந்து நின்று மடை திறந்த வெள்ளமாக பதிலளிக்க முடியாத கேள்விகளால் மடக்கும் போது ....அமைதி முடிவுக்கு வந்து புயல் ஆரம்பித்து மனநிம்மதி இழந்து உறங்கிக் கிடந்த பாசமும் உயிர்பெற்று....எவரால் தர முடியும் இந்த தகப்பனின் சோதனைகளால் அடிபடும் வேதனை முகபாவங்களை ?

புயலே உருவாக தந்தையை எதிர்கொள்ளும் தெய்வமகன் தம்பியைக் கண்டதும் சர்வமும் ஒடுங்கி பாச வெள்ளத்தில் தத்தளிப்பதில் வெளிப்படுத்தும் நயம்
எந்த ஒரு வேற்று கலைஞராலும் தொட முடியாத உயரமே !!

ஒரு பணக்கார வெகுளிப் பையனாக அழகியல் பாவனைகளையும் மிக வித்தியாசமாக வெளிப்படுத்துகிறாரே !

மூன்று சிவாஜிகளும் அவரவர் பாணியில் நடிப்புக் கலைக் கடலில் மூழ்கி முத்தெடுக்கும் காலங்களை வென்ற காட்சியமைப்பு !!

https://www.youtube.com/watch?v=Sy76CYBBZWk

eehaiupehazij
15th June 2015, 03:09 PM
Gap filler

புறக்கணித்த / சூழ்நிலையால் பிரிக்கப்பட்ட தாயை கண்டறியும் மகன்களின் மனநிலை !!

நடிகர்திலகத்தின் பரிதவிப்பு!

கர்ணன்
https://www.youtube.com/watch?v=pslsqW3vslk
தெய்வமகன்
https://www.youtube.com/watch?v=mU-GlbPlong

Russellxor
15th June 2015, 03:14 PM
குங்குமம் படத்தில் இடம்பெற்ற மயக்கம் எனது தாயகம் என்ற பாடலை மகாபலிபுரத்தில் அதிகாலையில் படமாக்க வேண்டும் .அதற்காக சிவாஜியை அழைத்து வரும் பொறுப்பை இயக்குனர்கள் கிருஷ்ணன் -பஞ்சு என்னிடம் விட்டிருந்தனர்.அதனால் நான்
காலை யில் 3 மணிக்கு எழுந்து சிவாஜி வீட்டுக்கு போனால் அவர் 3.30க்கெல்லாம் நெப்டியூன் ஸ்டுடியோ(சத்யா ஸ்டுடியோ)போய்விட்டார்.அங்கிருந்து 5 மணிக்கெல்லாம் மகாபலிபுரம் போய்விட்டோம்.ஆறு மணிக்கு படப்பிடிப்பு தொடங்கிஏழேகாலுக்கெல்லாம் படப்பிடிப்பு முடிந்துவிட்டது.ஒன்னேகால் மணி நேரத்தில் ஒருபாடலை படமாக்கி முடிப்பது சாதாரணமல்லவே.
அது

சிவாஜியாக

இருந்ததால் சாத்தியமாயிற்று

சொன்னவர்மோகன் ஆர்ட்ஸ் மோகன்

Russellbpw
15th June 2015, 04:13 PM
குங்குமம் படத்தில் இடம்பெற்ற மயக்கம் எனது தாயகம் என்ற பாடலை மகாபலிபுரத்தில் அதிகாலையில் படமாக்க வேண்டும் .அதற்காக சிவாஜியை அழைத்து வரும் பொறுப்பை இயக்குனர்கள் கிருஷ்ணன் -பஞ்சு என்னிடம் விட்டிருந்தனர்.அதனால் நான்
காலை யில் 3 மணிக்கு எழுந்து சிவாஜி வீட்டுக்கு போனால் அவர் 3.30க்கெல்லாம் நெப்டியூன் ஸ்டுடியோ(சத்யா ஸ்டுடியோ)போய்விட்டார்.அங்கிருந்து 5 மணிக்கெல்லாம் மகாபலிபுரம் போய்விட்டோம்.ஆறு மணிக்கு படப்பிடிப்பு தொடங்கிஏழேகாலுக்கெல்லாம் படப்பிடிப்பு முடிந்துவிட்டது.ஒன்னேகால் மணி நேரத்தில் ஒருபாடலை படமாக்கி முடிப்பது சாதாரணமல்லவே.
அது

சிவாஜியாக

இருந்ததால் சாத்தியமாயிற்று

சொன்னவர்மோகன் ஆர்ட்ஸ் மோகன்



ஆகையால் தான் நடிகர் திலகம் அவர்களை வைத்து படமெடுத்து தம்மை ஒரு கௌரவமான தயாரிப்பாளர்களாக்கிகொள்ள பலர் நான் நீ என்று போட்டுகொண்டு நடிகர் திலகம் அவர்களை வைத்து படம் எடுத்து இன்று நல்ல நிலையில் உள்ளனர் !

தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்களின் விடிவெள்ளி ஆயிற்றே நமது நடிகர் திலகம் !!! [/b][/color]

Gopal.s
15th June 2015, 04:36 PM
முத்தையன் அம்மு,




உங்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகளும்,வணக்கங்களும். என் மிக கடினமான தினத்தின் ஒரு மணி இடைவேளையில் பசி மறந்து ,என் தெய்வத்தை ஒரு மணி நேரம் குளிர குளிர தரிசித்தேன். சுடர் விடும் ஆண்மை, ஒளி விடும் திராவிட அழகு, பிரம்மன் தன படைப்பு திறன் முழுவதையும் காட்டிய கண்கள்,நாசி,மோவாய்,ஆண்மையின் சிகரமாக, பரத முனிவரை ஆலோசகராய் வைத்து சாமுத்திரிகா லட்சணத்தை அளித்து ,தமிழர்களுக்கு இந்த மனிதரை பரிசாக தந்தானோ??




தயவு செய்து சுமதி என் சுந்தரி,ராஜா, எங்கள் தங்கராஜா இவற்றை பதித்து எங்களை குளிர்விக்குமாறு வேண்டுகிறேன்.

Russellbpw
15th June 2015, 05:27 PM
[QUOTE=Gopal,S[/QUOTE]


https://www.youtube.com/watch?v=8D2zcW02RyA

:wave:

Gopal.s
15th June 2015, 07:08 PM
ஆகையால் தான் நடிகர் திலகம் அவர்களை வைத்து படமெடுத்து தம்மை ஒரு கௌரவமான தயாரிப்பாளர்களாக்கிகொள்ள பலர் நான் நீ என்று போட்டுகொண்டு நடிகர் திலகம் அவர்களை வைத்து படம் எடுத்து இன்று நல்ல நிலையில் உள்ளனர் !

தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்களின் விடிவெள்ளி ஆயிற்றே நமது நடிகர் திலகம் !!! [/b][/color]

ஆனால் சுற்று சூழலை கெடுத்ததில் முன்னிலை வகிக்கும் நடிகர் நடிகர்திலகமே.ரசிகராக இருந்தாலும் ஒப்பு கொள்ளவே வேண்டும்.
இன்று உலகம் சூடாகி, எல்னினோ(Elnino )விளைவுகளுக்கு பொறுப்பாவது கார்கள் வெளியிடும் CO என்ற வாயுவே. நடந்து போய் கொண்டிருந்த எண்ணற்ற தயாரிப்பாளர்களை ,காரில் செல்ல வைத்து ,இதற்கு முக்கிய காரணகர்த்தாவானார் நடிகர்திலகம் .

ஆனால் இந்த விதத்தில் அவருக்கு அடுத்த நிலையில் இருந்த போட்டி நடிகர், இவர்களை தன் பக்கம் இழுத்து சில வருடத்தில் மீண்டும் நடந்து போக வைத்து ,உலகத்தை பேரழிவிலிருந்து மீட்டார்.

Russellbpw
15th June 2015, 08:47 PM
ஆனால் சுற்று சூழலை கெடுத்ததில் முன்னிலை வகிக்கும் நடிகர் நடிகர்திலகமே.ரசிகராக இருந்தாலும் ஒப்பு கொள்ளவே வேண்டும்.
இன்று உலகம் சூடாகி, எல்னினோ(elnino )விளைவுகளுக்கு பொறுப்பாவது கார்கள் வெளியிடும் co என்ற வாயுவே. நடந்து போய் கொண்டிருந்த எண்ணற்ற தயாரிப்பாளர்களை ,காரில் செல்ல வைத்து ,இதற்கு முக்கிய காரணகர்த்தாவானார் நடிகர்திலகம் .

ஆனால் இந்த விதத்தில் அவருக்கு அடுத்த நிலையில் இருந்த போட்டி நடிகர், இவர்களை தன் பக்கம் இழுத்து சில வருடத்தில் மீண்டும் நடந்து போக வைத்து ,உலகத்தை பேரழிவிலிருந்து மீட்டார்.

அது உங்கள் பார்வை கோபால் சார்

நான் சுற்று சூழலை கெடுத்தவர்களில் முதன்மையாக கருதப்படுவது மறைந்த இயக்குனர் பாலச்சந்தர், பாரதிராஜா, மற்றும் இவர்கள் ஜாடையில் வந்த பலர்...இவர்கள்தான் ஒரு cultural calamity கொண்டுவந்தவர்களில் முதல்வர்கள் !

இவர்கள், இவர்கள் ஆயுளில் செய்த ஒரே புண்ணியம் ஒரு எதிரொலி, ஒரு முதல் மரியாதை !

இவர்களின் படைப்புகளை நீங்கள் மாறிவரும் காலத்திற்கேற்ப நடந்த கட்டாயம் என்று சப்பை கட்டு கட்டுவீர்கள் என்பதும் எனக்கு தெரியும் !

அடுத்த நிலையில் எண்ணிக்கை அடிப்படையில் நீங்கள் சொன்ன போட்டி நடிகர் திரு ஜெய்ஷங்கர் என்றால், அவர் உங்கள் ரவிச்சந்திரனை விட ஆயிரம் மடங்கு சொல்லால், செயலால் நல்லவர் என்பதை உலகறியும். தாங்கள் நேருவை குறிப்பிட்ட அந்த விசேஷ பித்து, தயாரிப்பாளர்களை தனது திறமையான கால்ஷீட் குளறுபடி செய்து நொந்து நூடில்ஸாக வைத்த மறைந்த ரவிச்சந்திரன் அவர்களை விட பன்மடங்கு உழைப்பால் தொழில் பக்தியில் உயர்ந்தவர் !

அப்படி ஜெய்ஷங்கர் அவர்களை நீங்கள் குறிப்பிடவில்லை என்றால் என்னுடைய ரவிச்சந்திரன் பற்றிய உண்மை கருத்து திருப்பி எடுத்துகொள்கிறேன்.

RAGHAVENDRA
15th June 2015, 11:00 PM
Sivaji Ganesan - Definition of Style 26

நானே ராஜா - வில்லாளன்

1956

http://i.ytimg.com/vi/iKyy_HhXVqQ/hqdefault.jpg

கதை - படத்தின் அறிமுக உரையின் படி

விஜயநகர சாம்ராஜ்யம் 16ம் நூற்றாண்டில் அழியத் தொடங்கிய போது பாளையக்கார்ர்கள் என அழைக்கப்ப்ட்டவர்கள் தமிழகத்தில் குடி பெயர்ந்து அவரவர்களும் தாங்களே நானே ராஜா என முடி சூட்டி ஆளத்தொடங்கினர். இதனை அடிப்ப்டையாக வைத்து உருவாக்கப்பட்ட கற்பனைக் கதையே நானே ராஜா படத்தின் கதை. வேல்பாளையம், பனிப்பாளையம் என இரண்டு குறுநில மன்னர்களின் பகையே படத்தின் கதையாக இங்கே உருவெடுத்துள்ளது. தாரைக்காடு பனிப்பாளையத்திற்கு உதவி புரிந்து வந்த்து.

இந்த இடத்தில் அறிமுக உரை முடிவடைந்து படம் துவங்குகிறது.

பனிப்பாளையத்தின் அரசர் விந்தியர் (நரசிம்ம பாரதி), அரசி தேன்மொழி (ஸ்ரீரஞ்சனி), விந்தியரின் சகோதரர் தனஞ்ஜெயன். (வி.கோபால கிருஷ்ணன்). தாரைக்காட்டு இளவரசி ஊர்மிளா, தனஞ்ஜெயனைக் காதலிக்கிறாள். தனஞ்செயனும் அவளைக் காதலிக்கிறான்.

சந்தர்ப்பவசத்தால் தனஞ்செயனைக் காணும் மாங்கனியும், அவனைக் காதலிக்கிறாள். மணந்தால் அவனைத் தான் மணப்பேன் எனத் தன் சகோதரர் வில்லாளனிடம் கூறுகிறாள். இதற்கு செங்கண்ணனும் உடந்தையாகிறான். வில்லாளன், தேன்மொழியையும் அவள் கணவனையும் சிறைபிடித்து விடுகிறான். அதன் மூலம் ஊர்மிளாவை தனஞ்செயனை விட்டு விலகச் செய்து தனஞ்செயனுக்கும் மாங்கனிக்கும் திருமணம் நடத்தி வைப்பதே அவர்களின் திட்டம்.

மாங்கனி எவ்வளவு முயற்சித்தும் தனஞ்ஜெயன் மனம் மாறுவதாயில்லை. பழிவாங்கத் துடிக்கும் மாங்கனி, தன் சகோதரன் வில்லாளனிடம் தன் கோபத்தைக் கொட்டுகிறாள். எப்படியாவது அவனைப் பழி வாங்க வேண்டும் எனக் கூறுகிறாள்.

அடிப்படையில் மிகவும் நல்லவனான வில்லாளன், தங்கையின் பேச்சுக்கு மறுபேச்சு பேச முடியாமல் முதலில் சம்மதிக்கிறான். அதன் ஒரு அம்சமாக, மதுபோதையில் தேன்மொழியை காம வெறியுடன் நெருங்க முயல்கிறான். அந்த போதை தலைக்கேற விக்கல் வந்து விடுகிறது. அந்த விக்கலுடன் அவளை நெருங்கப் பாட்டு பாடுகிறான். (இந்தப் பாடல் எது என சொல்லவும் வேண்டுமோ... மந்த மாருதம் தவழும் பாடலே அது). ஆனாலும் மனம் வராமல் அவளை விட்டு சென்று விடுகிறான் வில்லாளன்.

வில்லாளன் (நடிகர் திலகம்) வேல்பாளையத்து அரசன். செங்கண்ணன் (எஸ்.வி.சுப்பய்யா) அவனுடைய தம்பி. மாங்கனி (எம்.என்.ராஜம்) இவர்களின் சகோதரி.


வில்லாளன் மற்றும் செங்கண்ணன் இருவருமே சகோதரியின் மேல் பாசம் வைத்துள்ளவர்கள் என்றாலும் அண்ணனான வில்லாளன் நியாய தர்மங்களுக்கு கட்டுப்பட்டவன் மனசாட்சியின் சொல்லை மறுக்காதவன். ஆனால் செங்கண்ணனோ எதற்கும் அஞ்சாதவன், சுயநலம் ஒன்றே அவன் குறிக்கோள். கொடுங்கோலாட்சியை நடத்த முற்பட்டு அண்ணனையே சிறை பிடிக்கிறான். இதற்கிடையே தங்கையை மணக்க மறுக்கும் தனஞ்செயனைக் கொல்ல விஷம் கலந்த பழரசத்தைக் கொடுத்தனுப்புகிறான். சந்தர்ப்ப வசத்தால் அந்த பழரசத்தை மாங்கனி அருநதி விடுகிறாள்.
இதற்கிடையே மாறுவேடத்தில் உலவுகிறான் அண்ணன் வில்லாளன். இது தெரியாமல் வில்லாளன் இறந்து விட்டான் எனக் கூறி ஆட்சியைப் பிடிக்கிறான் செங்கண்ணன்.

வில்லாளன் செங்கண்ணனின் தவறான போக்கைக் கண்டிக்கிறான்.

தர்பாரில் தனஞ்செயனைக் கைது செய்து அழைத்து வரச் செய்கிறான் செங்கண்ணன். ஆனால் வருவதோ...

அண்ணனுக்கும் தம்பிக்கும் இடையே நடக்கும் விவாதமே இவ்வாய்விற்கான களம்.

https://www.youtube.com/watch?v=iKyy_HhXVqQ

காட்சி 2.27.14ல் தொடங்குகிறது. தர்பாரில் தேன்மொழியை அழைத்து வருகிறாள். அவன மீது செங்கண்ணன் குற்றஞ்சாட்டுகிறான், அண்ணனை மயக்கி மதுகொடுத்து அவனை பித்தனாக்கி அலையவிட்டதாக அவள் மீது குற்றஞ்சாட்டுகிறான் செங்கண்ணன்.

இந்தக் காட்சியில் கவியரசரின் வசனம் மிகவும் அருமையாக எதுகை மோனையாக அமைந்திருக்கும். ஒவ்வொருவராக அவளுக்கு என்ன தண்டனை கொடுக்க வேணடும் எனக் கூறு, செங்கண்ணன் தேன்மொழியை நோக்கி உனக்கென்ன வேண்டும் எனக் கேட்க, சட்டென்று சிறிதும் யோசியாமல் தேன்மொழி உங்களுக்கெல்லாம் மூளை வேண்டும் என உரைப்பது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்.

இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் தர்பாரில் தனஞ்செயனை அழைத்து வருமாறு ஆணையிடுகிறான் செங்கண்ணன். முகமூடியுடன் அவனை அழைத்து வருகிறார்கள் சேவகர்கள் (இந்தப் படத்திலேயே இரும்பு முகமூடியுடன் வருகிறார் நடிகர் திலகம். உத்தமபுத்தினுக்கு முன்பே இதில் இரும்பு முகமூடியுடன் வருவது பலருக்கு வியப்பாக இருக்கும்).

முகமூடியைக் கழற்றியவுடன் அங்கே அரசர் வில்லாளன் காட்சிதர, அவையில் அனைவர் முகத்திலும் வியப்பும் அதிர்ச்சியும் ஏற்படுகிறது.

இங்கே துவங்குகிறது நடிகர் திலகத்தின் மிகவும் வித்தியாசமான இயல்பான, பாத்திரத்தேற்ற நடிப்பு.

பொதுவாக இது போன்ற தர்பார் காட்சிகளில் நடிகர் திலகம் க்ளைமாக்ஸில் வசனம் பேசும் போது அனல் தெறிக்கும், வீராவேசமாக இருக்கும்.
ஆனால் இங்கோ ... முற்றிலும் வித்தியாசமான முறையில் அவர் இந்தப் பாத்திரத்தை அணுகியுள்ள முறை நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. எப்பேர்ப்பட்ட நடிகரை தமிழகம் பெற்றிருக்கிறது என்று மனம் குதூகலிக்கிறது.

காட்சி இடம் 2.32 மணித்துளி..

முகமூடியைக் கழற்றியவுடன் நடிகர் திலகம் நிற்கும் தோரணையைப் பாருங்கள். அங்கே ஒரு உண்மையான மன்ன்னின் கம்பீரம், அந்நாட்டு மக்கள் மீதுள்ள அக்கறை அதனால் தனக்குள்ள உரிமை அனைத்தையும் ஒரு சேர அந்த நிற்கும் தோரணையிலேயே பிரதிபலிக்கின்ற விந்தையைப் பாருங்கள்.

கைகளைக் கட்டிக் கொண்டு தன் தம்பிபை அவர் பார்க்கும் பார்வையில், இதையெல்லாம் மீறி தன் தம்பி இப்படி நடந்து கொள்கிறானே என்கின்ற வருத்தமும் வெளிப்படுகிறது.

ஏனடா திகைக்கிறாய், ன்ஹ.. எனக் கூறிவிட்டு முடிந்த கதை முழுக்கதையாக மீண்டும் தொடங்கி விட்டதா என்றா...என்று கூறி விட்டு ஒரு அலட்சியப் புன்னகை புரிவதைப் பாருங்கள்...

என்றுமே சாவு கிடையாதடா நெறி கெட்டவனே என சொல்லும் போது பாருங்கள்.. அதில் ஒரு கண்டிப்பு தென்படுகிறது. ஒரு உறுதி தொனிக்கிறது. சூதும் சூழ்ச்சியும் வெற்றியடைந்து கொண்டே போனால் என்று சொல்லும் போது அதில் ஒர் எச்சரிக்கை விடுக்கும் தொனி ஒலிக்கிறது. உடன் பிறந்தே கொல்லும் வியாதியே எனக் கூறும் போது ஓரடி முன்னால் எடுத்து வைத்து உன்னால் நான் கெட்டேன் எனத் தன் தவறை உணர்ந்து வருந்துகிறார். உணர்ச்சி வசத்தில் மதியிழந்தேன் எனும் போது ஓர் ஒப்புதல், தங்கை என்ற பெயரிலே வந்த சண்டாளி அதற்கு தூபம் போட்டாள் எனும் போது அவள் மீதான கோபம் வெளிப்படுகிறது, பாளையத்தின் பெயர் மாசு பட்டது..
தொடர்கிறார்.. ஒரே வயிற்றில் பிறந்தோம்.. ஒரே படுக்கையில் உறங்கினோம் எனத் தங்களுடைய குடும்ப உறவின் மேன்மையைக் கூறும் போது அதிலுள்ள பெருமையை வெளிப்படுத்த வேண்டும். இதற்காக தன் கால்களை சற்றே அகலப் படுத்தி இடது கையை இடுப்பில் வைத்து அதன் மூலம் அந்த கர்வத்தை எடுத்துக் காட்டுகிறார்.

ஆனால் இப்போது இருவரில் ஒருவர் தான் இருக்க வேண்டும் என்கிற நிலை வந்து விட்டது எனும் போது வேறு வழியில்லை எதற்கும் தயார் என்கிற மனோநிலையை உணர்த்துகிறார். நிச்சயமாக நானிருக்க விரும்பவில்லை என்கிற வரியின் போது தன் தம்பிக்காக தன் உயிரையும் தரத் தயாராக இருக்கும் ஓர் பாசமிகு அண்ணனை வெளிப்படுத்துகிறார். அடுத்த வரியிலேயே நிச்சயமாக நீ இருந்தால் நாடு தாங்காது எனக் கூறும் போது பொறுப்புள்ள ஓர் தேச பக்தனாக மாறி விடுகிறார். அந்த நேரத்தில் அண்ணன் என்னடா தம்பி என்னடா தேசம் தான் முக்கியம் என்கிற நிலைப்பாட்டை வெளிப்படுத்துகிறார்.

இந்த நேரத்தில் தம்பியான மன்ன்ன் கோபமாக உரையாடுகிறான். அதில் வேகம் வெளிப்படுகிறது.

ஆனால் அண்ணன் வில்லாளனோ சற்றும் நிதானம் இழக்காமல் பேசுகிறான். நானா உனக்கு அண்ணன், என்னை பகைவன் என்றழை என்கிறான்.

வில்லாளா முடியப் போகிறது உன் வாழ்வு என ஆத்திரத்துடன் செங்கண்ணன் குரல் கொடுக்க, இல்லையடா விடியப் போகிறது பொழுது என சற்றும் தளராமல் நம்பிக்கையுடன் பதிலளிக்கிறான் வில்லாளன்.

பைத்தியக்காரா நீ பேசுவது உன் தம்பியிடமல்ல, ஆள் பலமும் அதிகார பலமும் உள்ள செங்கண்ணனிடம் என மன்ன்ன் கொக்கரிக்கிறான்.

இப்போது பாருங்கள் ஓர் மந்தகாச சிரிப்பு, வேல்பாளையத்து அதிபதி.. ஹ..ஹ..ஹா.. என லேசான அதே சமயம் அலட்சியமாக சிரிக்கிறார் நடிகர் திலகம். யார் கொடுத்த பட்டம், எப்போது வந்த வாழ்வு எனக கேள்வி மேல் கேள்வி கேட்கும் போது அந்த முகத்தில் தெரியும் உரிமையான அதே சமயம் அலட்சியமான உணர்வுகளை அனாயாசமாக சிரித்துக் கொண்டே அவர் வெளிப்படுத்தும் போது நம்மையறியாமல் நம் கரங்கள் கரகோஷத்தை எழுப்பத் துடிக்கின்றனவே...

வீராதி வீர்ர்கள் வெற்றி முரசு கொட்டிய சாம்ராஜ்ய அதிபர்களே இருந்த இடம் தெரியவில்லை, என தன் இடது கையை மேலே தூக்கியவாறே ஸ்டைலாக நின்று நடிகர் திலகம் அந்த வசனத்தைப் பேசும் போது மெய் மறந்து விடுகிறோமே...ஹ.. நீ எந்த மூலை. என்று முடிக்கும் போது தியேட்டர் இரண்டாகி விடாதா... வசனம் ஒவ்வொன்றும் காலத்தைக் கடந்து இன்றும் பொருந்துகிறதே...

ஆவேசத்துடன் கூக்குரலிடுகிறான் செங்கண்ணன், கொக்கரிக்காதே கொன்று விடுவேன் தலையை என்கிறான். உடனே வில்லாளனின் முகத்தில் இதை சட்டை செய்யாத வகையில் ஒரு சிரிப்பு...

அதைத் தான் பார்க்கப் போகிறேனே எனக் கூறி விட்டு எதிர்பாராத வகையில் இடது கை வாளை உருவுகிறது. ஆஹா.. வாளை உருவும் ஸ்டைலுக்கும் நீதானே அதிபதி .. தலைவா..

மன்ன்ன் பிடியுங்கள் அவனை என்றவுடன் யாருமே முன்வரவில்லை. அப்போது திரும்பிப் பார்க்கும் ஸ்டைலைப் பாருங்கள்.. என்ன ஒரு நம்பிக்கை.. என்ன ஒரு தைரியம்... வாளை இருகைகளிலும் வைத்துக் கொண்டு அவர் தரும் போஸும் அந்தப் புன்னகையும்...

ஈடிணையில்லா ஸ்டைல் சக்க்ரவர்த்தி என்றால் அது நடிகர் திலகம் என்றல்லவா கட்டியம் கூறுகிறது..

அவர்களெல்லாம் நன்றியுள்ள மக்கள் என்று கூறிக்கொண்டே வாளை விரல்களால் வருடும் நேர்த்தி, அனாயாசம்,,
வா இறங்கி.. என்று கூறி வாட்போரைத் துவக்குகிறார்.

ஆஹா தொடர்வது கண்ணுக்கு மிகப் பெரிய விருநதல்லவோ.. வாளை தலைக்கு மேலே சுழற்றி அவனை நோக்கி நடிகர் திலகம் வீசும் ஸ்டைல், அதற்கு முன் படிக்கட்டில் ஏறும் வேகம், இடது கையைத் தூக்கி வலது கையால் வாளால் போர் புரியும் உக்கிரம்,

டூப்பில்லாமல் அந்த உலக மகா கலைஞன் வாட்போர் புரியும் போது,

இவரையா சண்டை போடத் தெரியாதவர் எனச் சொன்னார்கள் என்று கோபம் நமக்குள்ளே கொப்பளிப்பதை மறுக்க முடியுமா..

....

இந்தக் காட்சியில் என்ன விசேஷம் என்று கேள்வி எழலாம்.

தர்பார் காட்சியில் இவ்வளவு நிதானமாக நடிகர் திலகம் வசனம் பேசி நடித்த காட்சி அதுவும் க்ளைமாக்ஸில், நானே ராஜா மட்டுமாகத் தான் இருக்க முடியும். வசனங்களை நிதானமாகவும் அதே சமயம் சொல்ல வந்த கருத்தை அழுத்தமாகவும் சொல்ல முடியும் என்பதற்கு இந்தக் காட்சி ஓர் உதாரணம். ராஜா ராணி வேஷம், தர்பார் காட்சி என்றால் உடனே சிவாஜியின் வீரவசனம் என்ற இலக்கணத்தை வகுக்காமல் அதிலும் வித்தியாசத்தைக் கொண்டு வந்திருப்பார் நடிகர் திலகம். இதே போன்று மற்றோர் வித்தியாசமான கோர்ட் அ தர்பார் காட்சிக்கு உதாரணம் குறவஞ்சி என்றாலும் அதனுடைய பாத்திரத்தன்மை சற்றே மாறுபட்டது.

இவ்வாய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட காட்சி, மிகவும் குறுகிய நேரக் காட்சி என்றாலும் அதனுள் நடிகர் திலகம் வகுத்திருக்கும் நடிப்பிலக்கணம் முற்றிலும் புதுமையானது.

What a casul and natural performance for this character, NT has given!

Oh God, I feel proud for ever moment of life for having born and brought up during Nadigar Thilagam's period.

What a subtle and subdued performance in this movie and for this character!

ராமாயணத்தை நினைவு படுத்தும் காட்சியமைப்புகள் என்றாலும் கடைசியில் சற்றே மாற்றி அமைத்து படத்தை நன்றாக எடுத்துச் சென்றுள்ளனர் இயக்குநர்கள்.

நானே ராஜா சிறப்பு செய்திகள்..

இரு இயக்குநர்கள் இயக்கிய திரைப்படம்.
டி.ஆர். ராம்நாத் அவர்களின் இசையில் பாடல்கள் இப்படத்தின் மிகப்பெரிய பலம்.
குணச்சித்திர நடிகராக அறியப்பட்ட எஸ்.வி.சுப்பய்யா வில்லனாக நடித்த படம்.
கவியரசர் திரைக்கதை வசனம் எழுதினாலும் ஒரு பாடல் கூட எழுதவில்லை என்பது வியப்பாக உள்ளது.

Gopal.s
16th June 2015, 04:02 AM
நானே ராஜா-

எனக்கு பிடித்த பேச படாத நடிகர்திலகம் படங்களில் ஒன்று.ராமாயண உல்டா எனினும், திரைக்கதையமைப்பு வித்யாசமானது. மந்தமாருதம் பாட்டும், சிவாஜியின் நடிப்பும்,இளமையும் அவ்வளவு அழகு,மெருகு.

ஆனால் surprise package எஸ்.வீ.சுப்பையா ... கப்பலோட்டிய தமிழன்,கண்கண்ட தெய்வம்,காவல் தெய்வம்,அரங்கேற்றம்,சொல்லத்தான் நினைக்கிறேன் என்று அவர் வித்தியாச பாத்திரங்களுக்கு நாம் பழகியிருந்தாலும்,உதட்டில் தேனையும்,உள்ளத்தில் விஷத்தையும் தேக்கிய ,தம்பி பாத்திரம் ,படு பிரமாதமாக தூள் கிளப்பியிருப்பார்.

வாழ்த்துக்கள் ராகவேந்தர்.

Gopal.s
16th June 2015, 04:05 AM
[b]அது உங்கள் பார்வை கோபால் சார்

/b]

கர்மம்.எங்கே போய் முட்டி கொள்வது???உன்னை மாதிரி அவசர கார மடையனை நான் பார்த்ததே இல்லை. எங்கிருந்து வந்து சேர்ந்தாய்???:-D:banghead:

Gopal.s
16th June 2015, 05:58 AM
வீணை மீட்ட பட்டு ரொம்ப tired ஆக இருக்குமே என்று தடவி கொடுக்க படும் அன்போடு நவரத்னத்தில் .:-D:-D

Subramaniam Ramajayam
16th June 2015, 06:32 AM
Sivaji Ganesan - Definition of Style 26

நானே ராஜா - வில்லாளன்

1956

http://i.ytimg.com/vi/iKyy_HhXVqQ/hqdefault.jpg

கதை - படத்தின் அறிமுக உரையின் படி

விஜயநகர சாம்ராஜ்யம் 16ம் நூற்றாண்டில் அழியத் தொடங்கிய போது பாளையக்கார்ர்கள் என அழைக்கப்ப்ட்டவர்கள் தமிழகத்தில் குடி பெயர்ந்து அவரவர்களும் தாங்களே நானே ராஜா என முடி சூட்டி ஆளத்தொடங்கினர். இதனை அடிப்ப்டையாக வைத்து உருவாக்கப்பட்ட கற்பனைக் கதையே நானே ராஜா படத்தின் கதை. வேல்பாளையம், பனிப்பாளையம் என இரண்டு குறுநில மன்னர்களின் பகையே படத்தின் கதையாக இங்கே உருவெடுத்துள்ளது. தாரைக்காடு பனிப்பாளையத்திற்கு உதவி புரிந்து வந்த்து.

இந்த இடத்தில் அறிமுக உரை முடிவடைந்து படம் துவங்குகிறது.

பனிப்பாளையத்தின் அரசர் விந்தியர் (நரசிம்ம பாரதி), அரசி தேன்மொழி (ஸ்ரீரஞ்சனி), விந்தியரின் சகோதரர் தனஞ்ஜெயன். (வி.கோபால கிருஷ்ணன்). தாரைக்காட்டு இளவரசி ஊர்மிளா, தனஞ்ஜெயனைக் காதலிக்கிறாள். தனஞ்செயனும் அவளைக் காதலிக்கிறான்.

சந்தர்ப்பவசத்தால் தனஞ்செயனைக் காணும் மாங்கனியும், அவனைக் காதலிக்கிறாள். மணந்தால் அவனைத் தான் மணப்பேன் எனத் தன் சகோதரர் வில்லாளனிடம் கூறுகிறாள். இதற்கு செங்கண்ணனும் உடந்தையாகிறான். வில்லாளன், தேன்மொழியையும் அவள் கணவனையும் சிறைபிடித்து விடுகிறான். அதன் மூலம் ஊர்மிளாவை தனஞ்செயனை விட்டு விலகச் செய்து தனஞ்செயனுக்கும் மாங்கனிக்கும் திருமணம் நடத்தி வைப்பதே அவர்களின் திட்டம்.

மாங்கனி எவ்வளவு முயற்சித்தும் தனஞ்ஜெயன் மனம் மாறுவதாயில்லை. பழிவாங்கத் துடிக்கும் மாங்கனி, தன் சகோதரன் வில்லாளனிடம் தன் கோபத்தைக் கொட்டுகிறாள். எப்படியாவது அவனைப் பழி வாங்க வேண்டும் எனக் கூறுகிறாள்.

அடிப்படையில் மிகவும் நல்லவனான வில்லாளன், தங்கையின் பேச்சுக்கு மறுபேச்சு பேச முடியாமல் முதலில் சம்மதிக்கிறான். அதன் ஒரு அம்சமாக, மதுபோதையில் தேன்மொழியை காம வெறியுடன் நெருங்க முயல்கிறான். அந்த போதை தலைக்கேற விக்கல் வந்து விடுகிறது. அந்த விக்கலுடன் அவளை நெருங்கப் பாட்டு பாடுகிறான். (இந்தப் பாடல் எது என சொல்லவும் வேண்டுமோ... மந்த மாருதம் தவழும் பாடலே அது). ஆனாலும் மனம் வராமல் அவளை விட்டு சென்று விடுகிறான் வில்லாளன்.

வில்லாளன் (நடிகர் திலகம்) வேல்பாளையத்து அரசன். செங்கண்ணன் (எஸ்.வி.சுப்பய்யா) அவனுடைய தம்பி. மாங்கனி (எம்.என்.ராஜம்) இவர்களின் சகோதரி.


வில்லாளன் மற்றும் செங்கண்ணன் இருவருமே சகோதரியின் மேல் பாசம் வைத்துள்ளவர்கள் என்றாலும் அண்ணனான வில்லாளன் நியாய தர்மங்களுக்கு கட்டுப்பட்டவன் மனசாட்சியின் சொல்லை மறுக்காதவன். ஆனால் செங்கண்ணனோ எதற்கும் அஞ்சாதவன், சுயநலம் ஒன்றே அவன் குறிக்கோள். கொடுங்கோலாட்சியை நடத்த முற்பட்டு அண்ணனையே சிறை பிடிக்கிறான். இதற்கிடையே தங்கையை மணக்க மறுக்கும் தனஞ்செயனைக் கொல்ல விஷம் கலந்த பழரசத்தைக் கொடுத்தனுப்புகிறான். சந்தர்ப்ப வசத்தால் அந்த பழரசத்தை மாங்கனி அருநதி விடுகிறாள்.
இதற்கிடையே மாறுவேடத்தில் உலவுகிறான் அண்ணன் வில்லாளன். இது தெரியாமல் வில்லாளன் இறந்து விட்டான் எனக் கூறி ஆட்சியைப் பிடிக்கிறான் செங்கண்ணன்.

வில்லாளன் செங்கண்ணனின் தவறான போக்கைக் கண்டிக்கிறான்.

தர்பாரில் தனஞ்செயனைக் கைது செய்து அழைத்து வரச் செய்கிறான் செங்கண்ணன். ஆனால் வருவதோ...

அண்ணனுக்கும் தம்பிக்கும் இடையே நடக்கும் விவாதமே இவ்வாய்விற்கான களம்.

https://www.youtube.com/watch?v=iKyy_HhXVqQ

காட்சி 2.27.14ல் தொடங்குகிறது. தர்பாரில் தேன்மொழியை அழைத்து வருகிறாள். அவன மீது செங்கண்ணன் குற்றஞ்சாட்டுகிறான், அண்ணனை மயக்கி மதுகொடுத்து அவனை பித்தனாக்கி அலையவிட்டதாக அவள் மீது குற்றஞ்சாட்டுகிறான் செங்கண்ணன்.

இந்தக் காட்சியில் கவியரசரின் வசனம் மிகவும் அருமையாக எதுகை மோனையாக அமைந்திருக்கும். ஒவ்வொருவராக அவளுக்கு என்ன தண்டனை கொடுக்க வேணடும் எனக் கூறு, செங்கண்ணன் தேன்மொழியை நோக்கி உனக்கென்ன வேண்டும் எனக் கேட்க, சட்டென்று சிறிதும் யோசியாமல் தேன்மொழி உங்களுக்கெல்லாம் மூளை வேண்டும் என உரைப்பது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்.

இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் தர்பாரில் தனஞ்செயனை அழைத்து வருமாறு ஆணையிடுகிறான் செங்கண்ணன். முகமூடியுடன் அவனை அழைத்து வருகிறார்கள் சேவகர்கள் (இந்தப் படத்திலேயே இரும்பு முகமூடியுடன் வருகிறார் நடிகர் திலகம். உத்தமபுத்தினுக்கு முன்பே இதில் இரும்பு முகமூடியுடன் வருவது பலருக்கு வியப்பாக இருக்கும்).

முகமூடியைக் கழற்றியவுடன் அங்கே அரசர் வில்லாளன் காட்சிதர, அவையில் அனைவர் முகத்திலும் வியப்பும் அதிர்ச்சியும் ஏற்படுகிறது.

இங்கே துவங்குகிறது நடிகர் திலகத்தின் மிகவும் வித்தியாசமான இயல்பான, பாத்திரத்தேற்ற நடிப்பு.

பொதுவாக இது போன்ற தர்பார் காட்சிகளில் நடிகர் திலகம் க்ளைமாக்ஸில் வசனம் பேசும் போது அனல் தெறிக்கும், வீராவேசமாக இருக்கும்.
ஆனால் இங்கோ ... முற்றிலும் வித்தியாசமான முறையில் அவர் இந்தப் பாத்திரத்தை அணுகியுள்ள முறை நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. எப்பேர்ப்பட்ட நடிகரை தமிழகம் பெற்றிருக்கிறது என்று மனம் குதூகலிக்கிறது.

காட்சி இடம் 2.32 மணித்துளி..

முகமூடியைக் கழற்றியவுடன் நடிகர் திலகம் நிற்கும் தோரணையைப் பாருங்கள். அங்கே ஒரு உண்மையான மன்ன்னின் கம்பீரம், அந்நாட்டு மக்கள் மீதுள்ள அக்கறை அதனால் தனக்குள்ள உரிமை அனைத்தையும் ஒரு சேர அந்த நிற்கும் தோரணையிலேயே பிரதிபலிக்கின்ற விந்தையைப் பாருங்கள்.

கைகளைக் கட்டிக் கொண்டு தன் தம்பிபை அவர் பார்க்கும் பார்வையில், இதையெல்லாம் மீறி தன் தம்பி இப்படி நடந்து கொள்கிறானே என்கின்ற வருத்தமும் வெளிப்படுகிறது.

ஏனடா திகைக்கிறாய், ன்ஹ.. எனக் கூறிவிட்டு முடிந்த கதை முழுக்கதையாக மீண்டும் தொடங்கி விட்டதா என்றா...என்று கூறி விட்டு ஒரு அலட்சியப் புன்னகை புரிவதைப் பாருங்கள்...

என்றுமே சாவு கிடையாதடா நெறி கெட்டவனே என சொல்லும் போது பாருங்கள்.. அதில் ஒரு கண்டிப்பு தென்படுகிறது. ஒரு உறுதி தொனிக்கிறது. சூதும் சூழ்ச்சியும் வெற்றியடைந்து கொண்டே போனால் என்று சொல்லும் போது அதில் ஒர் எச்சரிக்கை விடுக்கும் தொனி ஒலிக்கிறது. உடன் பிறந்தே கொல்லும் வியாதியே எனக் கூறும் போது ஓரடி முன்னால் எடுத்து வைத்து உன்னால் நான் கெட்டேன் எனத் தன் தவறை உணர்ந்து வருந்துகிறார். உணர்ச்சி வசத்தில் மதியிழந்தேன் எனும் போது ஓர் ஒப்புதல், தங்கை என்ற பெயரிலே வந்த சண்டாளி அதற்கு தூபம் போட்டாள் எனும் போது அவள் மீதான கோபம் வெளிப்படுகிறது, பாளையத்தின் பெயர் மாசு பட்டது..
தொடர்கிறார்.. ஒரே வயிற்றில் பிறந்தோம்.. ஒரே படுக்கையில் உறங்கினோம் எனத் தங்களுடைய குடும்ப உறவின் மேன்மையைக் கூறும் போது அதிலுள்ள பெருமையை வெளிப்படுத்த வேண்டும். இதற்காக தன் கால்களை சற்றே அகலப் படுத்தி இடது கையை இடுப்பில் வைத்து அதன் மூலம் அந்த கர்வத்தை எடுத்துக் காட்டுகிறார்.

ஆனால் இப்போது இருவரில் ஒருவர் தான் இருக்க வேண்டும் என்கிற நிலை வந்து விட்டது எனும் போது வேறு வழியில்லை எதற்கும் தயார் என்கிற மனோநிலையை உணர்த்துகிறார். நிச்சயமாக நானிருக்க விரும்பவில்லை என்கிற வரியின் போது தன் தம்பிக்காக தன் உயிரையும் தரத் தயாராக இருக்கும் ஓர் பாசமிகு அண்ணனை வெளிப்படுத்துகிறார். அடுத்த வரியிலேயே நிச்சயமாக நீ இருந்தால் நாடு தாங்காது எனக் கூறும் போது பொறுப்புள்ள ஓர் தேச பக்தனாக மாறி விடுகிறார். அந்த நேரத்தில் அண்ணன் என்னடா தம்பி என்னடா தேசம் தான் முக்கியம் என்கிற நிலைப்பாட்டை வெளிப்படுத்துகிறார்.

இந்த நேரத்தில் தம்பியான மன்ன்ன் கோபமாக உரையாடுகிறான். அதில் வேகம் வெளிப்படுகிறது.

ஆனால் அண்ணன் வில்லாளனோ சற்றும் நிதானம் இழக்காமல் பேசுகிறான். நானா உனக்கு அண்ணன், என்னை பகைவன் என்றழை என்கிறான்.

வில்லாளா முடியப் போகிறது உன் வாழ்வு என ஆத்திரத்துடன் செங்கண்ணன் குரல் கொடுக்க, இல்லையடா விடியப் போகிறது பொழுது என சற்றும் தளராமல் நம்பிக்கையுடன் பதிலளிக்கிறான் வில்லாளன்.

பைத்தியக்காரா நீ பேசுவது உன் தம்பியிடமல்ல, ஆள் பலமும் அதிகார பலமும் உள்ள செங்கண்ணனிடம் என மன்ன்ன் கொக்கரிக்கிறான்.

இப்போது பாருங்கள் ஓர் மந்தகாச சிரிப்பு, வேல்பாளையத்து அதிபதி.. ஹ..ஹ..ஹா.. என லேசான அதே சமயம் அலட்சியமாக சிரிக்கிறார் நடிகர் திலகம். யார் கொடுத்த பட்டம், எப்போது வந்த வாழ்வு எனக கேள்வி மேல் கேள்வி கேட்கும் போது அந்த முகத்தில் தெரியும் உரிமையான அதே சமயம் அலட்சியமான உணர்வுகளை அனாயாசமாக சிரித்துக் கொண்டே அவர் வெளிப்படுத்தும் போது நம்மையறியாமல் நம் கரங்கள் கரகோஷத்தை எழுப்பத் துடிக்கின்றனவே...

வீராதி வீர்ர்கள் வெற்றி முரசு கொட்டிய சாம்ராஜ்ய அதிபர்களே இருந்த இடம் தெரியவில்லை, என தன் இடது கையை மேலே தூக்கியவாறே ஸ்டைலாக நின்று நடிகர் திலகம் அந்த வசனத்தைப் பேசும் போது மெய் மறந்து விடுகிறோமே...ஹ.. நீ எந்த மூலை. என்று முடிக்கும் போது தியேட்டர் இரண்டாகி விடாதா... வசனம் ஒவ்வொன்றும் காலத்தைக் கடந்து இன்றும் பொருந்துகிறதே...

ஆவேசத்துடன் கூக்குரலிடுகிறான் செங்கண்ணன், கொக்கரிக்காதே கொன்று விடுவேன் தலையை என்கிறான். உடனே வில்லாளனின் முகத்தில் இதை சட்டை செய்யாத வகையில் ஒரு சிரிப்பு...

அதைத் தான் பார்க்கப் போகிறேனே எனக் கூறி விட்டு எதிர்பாராத வகையில் இடது கை வாளை உருவுகிறது. ஆஹா.. வாளை உருவும் ஸ்டைலுக்கும் நீதானே அதிபதி .. தலைவா..

மன்ன்ன் பிடியுங்கள் அவனை என்றவுடன் யாருமே முன்வரவில்லை. அப்போது திரும்பிப் பார்க்கும் ஸ்டைலைப் பாருங்கள்.. என்ன ஒரு நம்பிக்கை.. என்ன ஒரு தைரியம்... வாளை இருகைகளிலும் வைத்துக் கொண்டு அவர் தரும் போஸும் அந்தப் புன்னகையும்...

ஈடிணையில்லா ஸ்டைல் சக்க்ரவர்த்தி என்றால் அது நடிகர் திலகம் என்றல்லவா கட்டியம் கூறுகிறது..

அவர்களெல்லாம் நன்றியுள்ள மக்கள் என்று கூறிக்கொண்டே வாளை விரல்களால் வருடும் நேர்த்தி, அனாயாசம்,,
வா இறங்கி.. என்று கூறி வாட்போரைத் துவக்குகிறார்.

ஆஹா தொடர்வது கண்ணுக்கு மிகப் பெரிய விருநதல்லவோ.. வாளை தலைக்கு மேலே சுழற்றி அவனை நோக்கி நடிகர் திலகம் வீசும் ஸ்டைல், அதற்கு முன் படிக்கட்டில் ஏறும் வேகம், இடது கையைத் தூக்கி வலது கையால் வாளால் போர் புரியும் உக்கிரம்,

டூப்பில்லாமல் அந்த உலக மகா கலைஞன் வாட்போர் புரியும் போது,

இவரையா சண்டை போடத் தெரியாதவர் எனச் சொன்னார்கள் என்று கோபம் நமக்குள்ளே கொப்பளிப்பதை மறுக்க முடியுமா..

....

இந்தக் காட்சியில் என்ன விசேஷம் என்று கேள்வி எழலாம்.

தர்பார் காட்சியில் இவ்வளவு நிதானமாக நடிகர் திலகம் வசனம் பேசி நடித்த காட்சி அதுவும் க்ளைமாக்ஸில், நானே ராஜா மட்டுமாகத் தான் இருக்க முடியும். வசனங்களை நிதானமாகவும் அதே சமயம் சொல்ல வந்த கருத்தை அழுத்தமாகவும் சொல்ல முடியும் என்பதற்கு இந்தக் காட்சி ஓர் உதாரணம். ராஜா ராணி வேஷம், தர்பார் காட்சி என்றால் உடனே சிவாஜியின் வீரவசனம் என்ற இலக்கணத்தை வகுக்காமல் அதிலும் வித்தியாசத்தைக் கொண்டு வந்திருப்பார் நடிகர் திலகம். இதே போன்று மற்றோர் வித்தியாசமான கோர்ட் அ தர்பார் காட்சிக்கு உதாரணம் குறவஞ்சி என்றாலும் அதனுடைய பாத்திரத்தன்மை சற்றே மாறுபட்டது.

இவ்வாய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட காட்சி, மிகவும் குறுகிய நேரக் காட்சி என்றாலும் அதனுள் நடிகர் திலகம் வகுத்திருக்கும் நடிப்பிலக்கணம் முற்றிலும் புதுமையானது.

What a casul and natural performance for this character, NT has given!

Oh God, I feel proud for ever moment of life for having born and brought up during Nadigar Thilagam's period.

What a subtle and subdued performance in this movie and for this character!

ராமாயணத்தை நினைவு படுத்தும் காட்சியமைப்புகள் என்றாலும் கடைசியில் சற்றே மாற்றி அமைத்து படத்தை நன்றாக எடுத்துச் சென்றுள்ளனர் இயக்குநர்கள்.

நானே ராஜா சிறப்பு செய்திகள்..

இரு இயக்குநர்கள் இயக்கிய திரைப்படம்.
டி.ஆர். ராம்நாத் அவர்களின் இசையில் பாடல்கள் இப்படத்தின் மிகப்பெரிய பலம்.
குணச்சித்திர நடிகராக அறியப்பட்ட எஸ்.வி.சுப்பய்யா வில்லனாக நடித்த படம்.
கவியரசர் திரைக்கதை வசனம் எழுதினாலும் ஒரு பாடல் கூட எழுதவில்லை என்பது வியப்பாக உள்ளது.

EXCELLENT RAGHAVENDRAN. In 1960 65 periods morning shows on sat sundays in the city were very famous NANERAJA One of the NT movies which had maximum runs next to all ime hit UTTAMAPUTERAN AMONG OUR MOVIES.

Gopal.s
16th June 2015, 07:23 AM
நண்பர்களே,



ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். எனக்கு எழுத ஆயிரம் விஷயம் உண்டு. எனக்கு உடன் பாடு இல்லாத விஷயத்தை தாக்கி எழுதுவதில் கூட எனக்கு உடன்பாடோ ,உவப்போ இல்லை.



உங்கள் தரப்பை மிகை படுத்தி புகழும் சாக்கிலோ, அல்லது இணையத்திலிருந்து,ரசிகர்மன்ற நோட்டீஸ் வைத்து, எங்கள் தெய்வத்தை குறை சொன்னால், எங்கள் தரப்பு அமைதியாக இருக்காது.



எங்கள் பல ஆதாரங்களுக்கு விடை தர முடியாத போது ,முரளியை தாக்கும் போக்கை அனுமதிக்க முடியாது. முரளி உண்மையை தவிர வேறு எதையும் எழுத தெரியாதவர். திரித்தல்,வளைத்தல்,பூசி மெழுகல் அவருக்கு வராது.



இனி அமைதி காப்போம். உண்மைகள் சரித்திரமாவதில்,ஆட்சேபணை இல்லை. எங்கள் அமைதியை எங்கள் பலமாக நினைத்தால் நீங்கள் புத்திசாலிகளே.

Russellxor
16th June 2015, 07:45 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Old%20Tamil%20Songs%20-%20Yamuna%20Nadhi%20-%20Sivaji%20Ganesan%20-%20S.%20P.%20Balasubrahmanyam%20-%20G_8319_zpspmadrzoy.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Old%20Tamil%20Songs%20-%20Yamuna%20Nadhi%20-%20Sivaji%20Ganesan%20-%20S.%20P.%20Balasubrahmanyam%20-%20G_8319_zpspmadrzoy.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Old%20Tamil%20Songs%20-%20Yamuna%20Nadhi%20-%20Sivaji%20Ganesan%20-%20S.%20P.%20Balasubrahmanyam%20-%20G_3525_zpsgluhppjc.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Old%20Tamil%20Songs%20-%20Yamuna%20Nadhi%20-%20Sivaji%20Ganesan%20-%20S.%20P.%20Balasubrahmanyam%20-%20G_3525_zpsgluhppjc.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Old%20Tamil%20Songs%20-%20Yamuna%20Nadhi%20-%20Sivaji%20Ganesan%20-%20S.%20P.%20Balasubrahmanyam%20-%20G_6953_zpspqm4j5vv.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Old%20Tamil%20Songs%20-%20Yamuna%20Nadhi%20-%20Sivaji%20Ganesan%20-%20S.%20P.%20Balasubrahmanyam%20-%20G_6953_zpspqm4j5vv.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Old%20Tamil%20Songs%20-%20Yamuna%20Nadhi%20-%20Sivaji%20Ganesan%20-%20S.%20P.%20Balasubrahmanyam%20-%20G_8110_zpssz9d4hn3.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Old%20Tamil%20Songs%20-%20Yamuna%20Nadhi%20-%20Sivaji%20Ganesan%20-%20S.%20P.%20Balasubrahmanyam%20-%20G_8110_zpssz9d4hn3.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Old%20Tamil%20Songs%20-%20Yamuna%20Nadhi%20-%20Sivaji%20Ganesan%20-%20S.%20P.%20Balasubrahmanyam%20-%20G_9291_zpsgxtrkhyv.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Old%20Tamil%20Songs%20-%20Yamuna%20Nadhi%20-%20Sivaji%20Ganesan%20-%20S.%20P.%20Balasubrahmanyam%20-%20G_9291_zpsgxtrkhyv.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Old%20Tamil%20Songs%20-%20Yamuna%20Nadhi%20-%20Sivaji%20Ganesan%20-%20S.%20P.%20Balasubrahmanyam%20-%20G_9495_zpsxkugrwep.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Old%20Tamil%20Songs%20-%20Yamuna%20Nadhi%20-%20Sivaji%20Ganesan%20-%20S.%20P.%20Balasubrahmanyam%20-%20G_9495_zpsxkugrwep.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Old%20Tamil%20Songs%20-%20Yamuna%20Nadhi%20-%20Sivaji%20Ganesan%20-%20S.%20P.%20Balasubrahmanyam%20-%20G_8226_zpsfm4g4uoh.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Old%20Tamil%20Songs%20-%20Yamuna%20Nadhi%20-%20Sivaji%20Ganesan%20-%20S.%20P.%20Balasubrahmanyam%20-%20G_8226_zpsfm4g4uoh.jpg.html)

RAGHAVENDRA
16th June 2015, 08:01 AM
படைப்பாளிகளை விட படைப்பாளிகளுக்கு ஊக்கமும் உற்சாகமும் தருபவர்கள் உண்மையிலேயே போற்றத்தக்கவர்கள்.

அந்த அடிப்படையில் நமது நெல்லை கோபு அவர்கள் இந்த மய்யம் திரியிலேயே அதிக அளவில் மற்றவர்களை ஊக்குவித்துள்ளார் தனது லைக்குகளின் எண்ணிக்கையின் மூலம். மய்யம் திரியிலேயே ஐந்தாயிரத்திற்கும் அதிகமாக மற்றவர்களின் பதிவுகளுக்கு ஆதரவு தெரிவித்து முன்நிலையில் உள்ள கோபு அவர்களுக்கு நமது உளமார்ந்த நல்வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

அவருக்கு நாம் அனைவரும் சேர்ந்து நம்முடைய பாராட்டுக்களைத் தெரிவிக்க வேண்டும் என விரும்புகிறேன்.

Russellxss
16th June 2015, 08:45 AM
மக்கள் தலைவர் சிவாஜி அவர்களின் காலம் கலையுலகின் பொற்காலம் என்ற தலைப்பில் திரு.தமிழருவி மணியன் அவர்கள் தனது ரெளத்திரம் மாத இதழில் இந்த மாதம் (ஜூன் மாதம்) படிக்காத மேதையைப் பற்றி எழுதியுள்ளார்.



https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-xpf1/v/t1.0-9/s720x720/11377348_485087954981649_7864322633462731656_n.jpg ?oh=ac23338647f6b8c62703c3969582675d&oe=562A5C85&__gda__=1442299960_6b82f184f667df076afe8153009a90e 3


ஒரு பிறவியில் நுாறு ஜென்மங்கள் வாழ்ந்த ஒரே உன்னத கலைஞன் சிவாஜி.

Russellxss
16th June 2015, 08:46 AM
மக்கள் தலைவர் சிவாஜி அவர்களின் காலம் கலையுலகின் பொற்காலம் என்ற தலைப்பில் திரு.தமிழருவி மணியன் அவர்கள் தனது ரெளத்திரம் மாத இதழில் இந்த மாதம் (ஜூன் மாதம்) படிக்காத மேதையைப் பற்றி எழுதியுள்ளார்.

https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xap1/v/t1.0-9/s720x720/11351182_485088188314959_1672853693277852364_n.jpg ?oh=3f862d1147d29b10bbbfb9955cc98cb2&oe=55EE97CB

ஒரு பிறவியில் நுாறு ஜென்மங்கள் வாழ்ந்த ஒரே உன்னத கலைஞன் சிவாஜி.

Russellxss
16th June 2015, 08:47 AM
மக்கள் தலைவர் சிவாஜி அவர்களின் காலம் கலையுலகின் பொற்காலம் என்ற தலைப்பில் திரு.தமிழருவி மணியன் அவர்கள் தனது ரெளத்திரம் மாத இதழில் இந்த மாதம் (ஜூன் மாதம்) படிக்காத மேதையைப் பற்றி எழுதியுள்ளார்.

https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xap1/v/t1.0-9/s720x720/11219111_485088794981565_5762567374255929239_n.jpg ?oh=21bd2f21fb54c7fced1245b9ecbe545f&oe=55E88D70

ஒரு பிறவியில் நுாறு ஜென்மங்கள் வாழ்ந்த ஒரே உன்னத கலைஞன் சிவாஜி.

Russellxss
16th June 2015, 08:48 AM
மக்கள் தலைவர் சிவாஜி அவர்களின் காலம் கலையுலகின் பொற்காலம் என்ற தலைப்பில் திரு.தமிழருவி மணியன் அவர்கள் தனது ரெளத்திரம் மாத இதழில் இந்த மாதம் (ஜூன் மாதம்) படிக்காத மேதையைப் பற்றி எழுதியுள்ளார்.

https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xtf1/v/t1.0-9/s720x720/11401410_485089388314839_4680332926727142253_n.jpg ?oh=1c6dc0501045da9c5d81995e29fb4ba1&oe=55EFCB23

ஒரு பிறவியில் நுாறு ஜென்மங்கள் வாழ்ந்த ஒரே உன்னத கலைஞன் சிவாஜி.

Gopal.s
16th June 2015, 10:22 AM
கோபு,



ரசிப்பதற்கு ,உற்சாக படுத்துவதற்கு ஒரு மனநிலை ,பக்குவம் வேண்டும். அது தங்களுக்கு கை வந்திருப்பது ,நாங்கள் செய்த நற்செயல்களின் பலன். வாழ்க.வளர்க. தங்களை வாழ்த்திய ராகவேந்தரும் எல்லோரையும் ஊக்குவிப்பவர்.

(அவருக்கு ஒவ்வாத சிலரிடம் சிறிதே பாரபட்சம்).தங்களிடம் அதையும் நான் காணவில்லை.

RAGHAVENDRA
16th June 2015, 11:14 AM
(அவருக்கு ஒவ்வாத சிலரிடம் சிறிதே பாரபட்சம்).தங்களிடம் அதையும் நான் காணவில்லை.

கோபால்,
இதில் பாதி உண்மை ஒத்துக்கொள்கிறேன். சிறிதே பாரபட்சம்.. உள்ளது. ஆனால் ஒவ்வாமை, அப்படியென்றால் என்ன...

பாராட்டுத் தேவைப் படுபவர்களுக்கு நிச்சயம் அளிக்கிறேன். தேவைப்படாதவர்களுக்கு அளிப்பதில்லை..
கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவையா.. சர்க்கரை இனிக்கும், பாகற்காய் கசக்கும், கோபால் பதிவு சூப்பர்... இவையெல்லாம் யூனிவர்சல் ட்ரூத்.. எனவே கோபாலுக்கு பாராட்டெல்லாம் கிடையாது. Analytical reply மட்டுமே.

Murali Srinivas
16th June 2015, 11:59 AM
Gopal,

Let us refrain from talking about other actors in this thread unless and otherwise circumstances warrant it. As we have seen many times, such digressions take away our focus and the sheen of quality postings done by our hubbers is lost Let us enjoy our thread. Hope you are on the same page with me on this.

RKS,

Though I know that you had replied in response to Gopal's post, let us not invoke other actors' names for all wrong reasons.

Thanks for everyone's understaning

Regards

Murali Srinivas
16th June 2015, 12:16 PM
அந்த நாள் ஞாபகம்

1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான கால கட்டத்தைப் பற்றிய எனது நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம்.

கடந்த பதிவின் இறுதி பகுதி

பட்டிக்காடா பட்டணமாவின் பிரம்மாண்டமான வெற்றி பற்றி பேசிக்கொண்டிருந்தோம்

இங்கிருந்து பதிவு தொடர்கிறது.

பட்டிக்காடா பட்டணமா சூறாவளியாக சுழன்று அடித்துக் கொண்டிருப்பதை பார்த்தோம். அதே நேரத்தில் வசந்த மாளிகை ரிலீசிற்கு தயாராகி கொண்டிருந்தது. வசந்த மாளிகை பற்றி சொல்ல வேண்டுமென்றால் ஒரே வார்த்தை வெற்றி. அன்றைய காலகட்டத்தில் ஒரே நேரத்தில் பல படங்கள் தயாரிப்பில் இருக்கும்போது அந்தப் படத்தைப் பற்றிய செய்திகள், படமாக்கப்படும் காட்சி அமைப்புகள், படத்தின் கதையை பற்றி வெளிவரும் தகவல்கள் மற்றும் பத்திரிக்கையில் வெளிவரும் ஸ்டில்ஸ் ஆகியவற்றை வைத்து படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு படத்தின் வெற்றி வாய்ப்பு ஆகியவை அலசப்படும். அது என்னவோ தெரியவில்லை 1972 ஜனவரியில் தெலுங்கில் வந்து வெற்றியடைந்த பிரேம் நகர் படத்தின் தமிழாக்கமாக வரப் போகிறது என்ற செய்தியுடன் பூஜை போடப்பட்டு வசந்த மாளிகை என்று பெயர் அறிவிக்கப்பட்டபோதே படத்தின் வெற்றி உறுதியாகி விட்டது என்பது போலவே அனைத்து ரசிகர்களும் உணர்ந்தனர். படம் வளர வளர அந்த உணர்வு வலுபெற்றுக் கொண்டே இருந்தது.

படம் வெளிவருவதற்கு முன் பாடல்களும் வெளியாகி விட்டன. அதில் ஒ மானிட ஜாதியே இடம் பெறவில்லை. வெளிவந்த பாடல்களில் ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன் மயக்கமென்ன ஆகியவை பெரும் ஹிட் ஆகும் என்று தெரிந்து விட்டது. படத்தின் கிளைமாக்ஸ் பற்றி விவாதங்கள் நடைப்பெற்றுக் கொண்டிருந்தன. சோகமான முடிவு என்றும் இறுதியில் நடிகர் திலகம் ஏற்றிருந்த ஆனந்த் காதல் தோல்வியால் தான் கட்டிய வசந்த மாளிகையை இடித்து தரைமட்டமாக்கி விட்டு விஷம் குடித்து உயிர் துறப்பதாக கிளைமாக்ஸ் அமைக்கப்பட்டிருக்கிறது என்று ஒரு சாரார் சொல்லிக் கொண்டிருந்தனர். வசந்த மாளிகை செப்டம்பர் 29 ரிலீஸ் மதுரையில் நியூசினிமாவில் வெளியாகிறது என்று பத்திரிக்கை விளம்பரம் வந்துவிட்டது

நமக்கு எப்போதும் மகிழ்ச்சி தொடர்ந்து வந்தால் அதன் பின்னாலேயே வருத்தம் வருவது வழக்கம்தானே! இதில் பெரும்பாலான நேரங்களில் இந்த வருத்தமும் கோவமும் நமது ஆட்களாலேயே வரவழைக்கபப்டுவது நாம் வாடிக்கையாக கண்ட ஒன்று. அது வசந்த மாளிகைக்கும் நடந்தது. வசந்த மாளிகை ரிலீஸ் ஆகப் போகிறது என்ற சந்தோஷத்திற்கு நடுவே அது சென்னை சேலம் போன்ற பல ஊர்களில் எந்தெந்த திரையரங்குகளிலெல்லாம் பட்டிக்காடா பட்டணமா படம் மிகப் பிரமாதமாக ஓடிக் கொண்டிருந்ததோ அதே அரங்குகளில் வசந்த மாளிகை வெளியாகிறது என்பதுதான் அந்த வருத்தத்துக்குரிய கோவத்தை கிளறிய செய்தி.

நமது படங்களைப் பொறுத்தவரை குறிப்பாக சென்னை சாந்தி போன்ற அரங்கில் நடிகர் திலகத்தின் படம் எவ்வளவு நன்றாக ஓடிக் கொண்டிருந்தாலும் நடிகர் திலகத்தின் அடுத்த படம் வரும்போது ஓடிக் கொண்டிருக்கும் படத்தை எடுத்துவிட்டு புதிய படத்தை வெளியிடுவது என்பது காலம் காலமாக நடந்து வருவதுதான். சென்னையை பொறுத்தவரை சாந்தி கிரௌன் புவனேஸ்வரியில் பட்டிக்காடா பட்டணமா திரைப்படம் தர்மம் எங்கே, தவப்புதல்வன் என்ற இரண்டு படங்களிடமிருந்து தப்பித்ததே பெரிய விஷயம் எனும்போது வசந்த மாளிகைக்கும் எதிராக தாக்கு பிடிக்க முடியும் என நினைப்பதில் அர்த்தமில்லை என்ற போதிலும் பட்டிக்காடா பட்டணமா நான்கு ஊர்களில் [சென்னை, மதுரை, திருச்சி மற்றும் சேலம் நகரங்களில்] வெள்ளி விழா காணும் என நினைத்திருக்க வசந்த மாளிகையின் புண்ணியத்தினால் மற்ற மூன்று ஊர்களில் ஷிப்டிங் செய்யப்பட்டு வெள்ளி விழா கொண்டாட மதுரையில் மட்டும் நேரிடையாகவே வெள்ளி விழா கொண்டாடியது. இதற்கிடையில் எம்ஜிஆரின் கடைசி கருப்பு வெள்ளைப் படமான அன்னமிட்ட கை செப்டம்பர் 15 அன்று வெளியானது

செப்டம்பர் 29 படம் என்றவுடன் ஓபனிங் ஷோ போவதற்கான எங்களின் முயற்சிகள் ஆரம்பித்தன. காலாண்டு தேர்வு முடிந்து [Quarterly Exams] விடுமுறை காலம் என்பதனால் ஒரு பெரிய நிம்மதி. ஆனால் அந்த 1972-ஐ பொறுத்தவரை ஓபனிங் ஷோ டிக்கெட்டுக்கும் எனக்கும் ஏழாம் பொருத்தம் என்பது இந்தப் படத்திற்கும் தொடர்ந்தது.

(தொடரும்)

அன்புடன்

Russellxor
16th June 2015, 12:20 PM
அண்ணாசாலையில் 35 ஆண்டுகள் எனது நிறுவனம்செயல்பட்டு வந்தது.ஒருநாள் மழையினால் அந்தக்கட்டிடம் இடிந்துவிழ,
நான் வெறுங்கையோடு வெளியேற வேண்டியதாயிற்று.என் மனக்கவலையை சிவாஜியின் சகோதரர் சண்முகத்திடம் சொன்னபோதுஅவர் அருகிலிருந்து இன்னொரு வீட்டின் சாவியைகொடுத்து (ராயப்பேட்டையிலிருந்தது)பயன்படுத்திக்கொள்ளச்சொன்னா ர்.
வாடகை எவ்வளவு?என்று கேட்டபோது என்னை முறைத்துப்பார்த்தார்.ஏழெட்டு ஆண்டு காலம் அங்கு வாடகை இல்லாமலேஅதைப் பயன்படுத்தினேன்.
இடுக்கண் வரும்போது நட்பு எப்படி உதவும்என்பதற்கு இது ஒரு உதாரணம்.

பாசமலர் மோகன்

eehaiupehazij
16th June 2015, 12:57 PM
திரியின் தூங்கா விளக்குகளை தூண்டுகோலாக இருந்து சுடர் விட்டுப் பிரகாசிக்க வைக்கும் பண்பாளர் கோபு அவர்களுக்கு நன்றி கலந்த வணக்கங்கள்

senthil on behalf of NT/GG threads

adiram
16th June 2015, 01:00 PM
டியர் முரளி சார்,

தங்கள் வரலாற்றுப் பதிவுகளுக்காக தவமிருக்கிறோம். நீங்களும் ஏமாற்றாமல் "உள்ளது உள்ளபடி" வரலாற்றுத் தகவல்களை அள்ளித் தந்துகொண்டு இருக்கிறீர்கள்.

சாந்தி தியேட்டர் நிர்வாகம் பற்றி நீங்கள் சொன்னது 100க்கு 100 சரியே.

இறைவனுக்கு நன்றி,

பாலாஜியின் 'நீதி' படத்தை 72 டிசம்பரிலேயே வெளியிட வைத்ததற்கு.

முன்பே திட்டமிட்டபடி 73 ஜனவரி 26 அன்று வெளியிட்டிருந்தால், சென்னையில் வசந்த மாளிகையின் வெள்ளிவிழாவும் அடிபட்டிருக்கும். 100 நாட்களைக் கடந்தது போதும் என்று சித்ராவுக்கோ பாரகனுக்கோ மாற்றி விட்டு நீதியை சாந்தியில் திரையிட்டிருப்பார்கள்.

பின்னர் பாரத விலாசுக்காக நீதியையும் 60 நாட்களில் தூக்கியிருப்பார்கள். தேவிபாரடைசில் திரையிட்டதால் 99 நாட்கள் என்ற கௌரவமான ஓட்டத்தைப் பெற்றது.

சாந்தியால் இரண்டு சங்கடங்கள்..

ஒருபக்கம் நன்றாக ஓடிக்கொண்டிருக்கும் படத்தை தூக்கி, ரசிகர்களின் வயிற்றெரிச்சலை தேடிக்கொள்வார்கள்.

இன்னொரு பக்கம் 'சொந்த தியேட்டரில் ஒட்டினார்கள்' என்று எதிர்த்தரப்புக்கு தீனி போடுவார்கள்.

உண்மைநிலை நமக்குத்தான் தெரியும்.

adiram
16th June 2015, 01:33 PM
வர வர இந்த ஆரூரானின் அழும்பு தாங்க முடியவில்லை.

வசனகர்த்தா என்ற நிலையை தாண்டி நண்பன் என்ற முறையில் அவரிடம் நடிகர்திலகம் பேசியதையெல்லாம் இப்போது பத்திரிகைகளில் உளறிக் கொட்டிக் கொண்டிருக்கிறார். இது தன்னை நண்பனாக நினைத்தவருக்கு செய்யும் துரோகம்.

அதுவும் ஸ்டேட்மெண்ட்டில் நடிகர்திலகம் பற்றி குறிப்பிடும்போதெல்லாம் வெறுமனே சிவாஜி, ஆனால் மற்றவர்களை குறிப்பிடும்போது விஜயாம்மா, தேவரண்ணன்.

சின்ன அண்ணாமலையின் மணிவிழாவில் அவர் தலையில் குடம் குடமாக தண்ணீர் ஊற்றியபோது இவரும் நடிகர்திலகமும் எதிரில் அமர்ந்திருந்தார்களாம். இவர் சொல்கிறார். ஆனால் அப்போது பத்திரிகைகளில் வந்த உண்மைசெய்தி என்னவென்றால் நடிகர்திலகம் காலையிலேயே சென்று வாழ்த்தி விட்டு வீடு திரும்பி விட்டார். சிலமணிகள் கழித்து சின்ன அண்ணாமலையின் மரண செய்திவர, அலறியடித்துக்கொண்டு மீண்டும் அவர் வீட்டுக்கு விரைந்துள்ளார். இதுதான் உண்மை.

தவறு உன்மீது இல்லை, உன்னையெல்லாம் நண்பனாக நினைத்து பழகினாரே அவரைச் சொல்லணும்.

eehaiupehazij
16th June 2015, 01:34 PM
அந்தக் காலத்திலேயே அண்ணாத்தை ஆடுறார் ஒத்திக்கோ ....நடிப்பின் முரட்டுப் புலி (வேஷம்)!

4:30 onwards

https://www.youtube.com/watch?v=s27Z9Z-sRds

Russellxor
16th June 2015, 01:49 PM
27.11.73 அன்று நடைபெற்ற நடிகர் செந்தாமரை அவர்களின் பாராட்டு விழாவில் கலைஞர் ஆற்றிய உரையில்நடிகர்களுக்கு(எதிர்க்கட்சியினராயினும்)வாழ்வ ு கொடுத்த சிவாஜியைப்பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
"நான் பாளையங்கோட்டை சிறையில் இருந்த நேரத்தில்சிவாஜிக்கு எழுதிய கடிதத்தில் செந்தாமரையை அவருடைய நாடக மன்றத்தில் இணைத்துக்கொள்ளச்சொன்னேன்.தி.மு. .க வின் பிரதான எதிரியான காங்கிரஸின் ஆதரவாளராக சிவாஜி இருந்த நேரத்தில் செந்தாமரை சிவாஜி நாடக மன்றத்தில் இணைந்தார்.
அந்த அளவிற்கு நடிகர்களிடத்தில்
அவர்களுடைய வாழ்க்கையில்,
முன்னேற்றத்தில் இவர்கள் வாழ்ந்தால் எங்கே தன்னுடைய வளர்ச்சி கெட்டுவிடுமோ என்று எண்ணாத உள்ளப்பாங்கில் சிவாஜிக்கு நிகர் சிவாஜிதான்.ஏனென்றால் அவருக்கு ஒரு தைரியம்.


நடிப்பில் தன்னையாரும்வென்றுவிட முடியாது என்று.அந்த அச்சம் வந்தால்தான்மற்றவர்களை
வளரவிட அஞ்சுவார்கள்.

ஆகவேதான் மற்றவர்களை அழித்துவிட வேண்டும்,வீழ்த்திவிட வேண்டும் என்கிற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது கிடையாது.ஏற்படவும் முடியாது.

Russellxor
16th June 2015, 03:21 PM
மன்னவரு சின்னவரு சூட்டிங்கில்...

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/FB_IMG_1434448126416_zpsjlrbpueo.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/FB_IMG_1434448126416_zpsjlrbpueo.jpg.html)

Russelldvt
16th June 2015, 03:51 PM
http://i61.tinypic.com/35izqeq.jpg

Russelldvt
16th June 2015, 03:54 PM
http://i60.tinypic.com/m92h50.jpg

Russelldvt
16th June 2015, 03:58 PM
http://i58.tinypic.com/w6qc81.jpg

JamesFague
16th June 2015, 04:47 PM
Courtesy: Webdunia Tamil


நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு தமிழக அரசே மணி மண்டபம் கட்ட கோரிக்கை


நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு தமிழக அரசே மணி மண்டபம் கட்டித்தர வேண்டும் என சிவாஜி கணேசன் சமுகநலப் பேரவை தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.



நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கடந்த 2001ஆம் ஆண்டு ஜூலை 21ஆம் தேதி மரணமடைந்தார். அப்போது, நடிகர் திலகம் சிவாஜி மீது மிகுந்த மரியாதை கொண்ட பல்வேறு அமைப்புகள் அவருக்கு மணி மண்டபம் கட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். தென்னிந்திய நடிகர் சங்கமும் இதே கோரிக்கையை அரசுக்கு விடுத்தது.

இதனையடுத்து, 2002 ஆம் வருடம் ஜன் 26ஆம் தேதி மணி மண்டபம் அமைக்க சென்னை அடையாறு சத்யா ஸ்டுடியோ அருகில் பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான 12 கிரவுண்டு இடத்தை தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது.

இதனையடுத்து, 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி மணி மண்டபம் அமைக்க பூமிபூஜையும் நடைபெற்றது. அதன் பிறகு மணி மண்படம் விவகாரம் அமுங்கிப்போனது.

இதனை வலியுறுத்தி, நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சமூக நல பேரவைத் தலைவர் சந்திரசேகரன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

அதில், நடிகர் சிவாஜி கணேசனுக்கு மணி மண்டபம் கட்ட இடம் ஒதுக்கப்பட்டு சுமார் 13 ஆண்டுகளாகிவிட்டது. ஆனாலும், நடிகர் சங்கம் சார்பில், மணி மண்டபம் கட்டவில்லை. இடத்தையும், அரசிடமிருந்து, பெறவில்லை. தற்போது கூட, அந்த இடம், பொதுப்பணித்துறை வசமே உள்ளது. எனவே, நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு தமிழக அரசே முன்வந்து மணி மண்டபம் கட்டவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Russellxor
16th June 2015, 04:56 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/FB_IMG_1434452593451_zpsjef8wyd9.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/FB_IMG_1434452593451_zpsjef8wyd9.jpg.html)

Russelldvt
16th June 2015, 05:34 PM
http://i57.tinypic.com/281rek5.jpg

Russelldvt
16th June 2015, 05:36 PM
http://i58.tinypic.com/a9myb8.jpg

Russelldvt
16th June 2015, 05:37 PM
http://i61.tinypic.com/2ajbasy.jpg

Russelldvt
16th June 2015, 05:38 PM
http://i59.tinypic.com/wrdkxy.jpg

Russelldvt
16th June 2015, 05:39 PM
http://i60.tinypic.com/33er0nr.jpg

Russelldvt
16th June 2015, 05:40 PM
http://i60.tinypic.com/2ajnr7b.jpg

Russelldvt
16th June 2015, 05:41 PM
http://i57.tinypic.com/2iqn0x5.jpg

Russelldvt
16th June 2015, 05:42 PM
http://i59.tinypic.com/s49kso.jpg

Russelldvt
16th June 2015, 05:43 PM
http://i62.tinypic.com/3515mj7.jpg

Russelldvt
16th June 2015, 05:44 PM
http://i61.tinypic.com/2m50zl4.jpg

Russelldvt
16th June 2015, 05:44 PM
http://i57.tinypic.com/153s6td.jpg

Russelldvt
16th June 2015, 05:45 PM
http://i57.tinypic.com/f1a7p5.jpg

Russelldvt
16th June 2015, 05:47 PM
http://i57.tinypic.com/2ibp0ns.jpg

Russelldvt
16th June 2015, 05:48 PM
http://i58.tinypic.com/ezpxyh.jpg

Russelldvt
16th June 2015, 05:49 PM
http://i61.tinypic.com/cu8eo.jpg

Russelldvt
16th June 2015, 05:51 PM
http://i59.tinypic.com/20u48ec.jpg

Russelldvt
16th June 2015, 05:52 PM
http://i60.tinypic.com/ibw7c9.jpg

Russelldvt
16th June 2015, 05:53 PM
http://i59.tinypic.com/senjo5.jpg

Russelldvt
16th June 2015, 05:54 PM
http://i58.tinypic.com/ny8t4l.jpg

Russelldvt
16th June 2015, 05:55 PM
http://i60.tinypic.com/knw9z.jpg

Russelldvt
16th June 2015, 05:57 PM
http://i62.tinypic.com/10n53dz.jpg

Russelldvt
16th June 2015, 06:00 PM
http://i57.tinypic.com/ohr68i.jpg

Russelldvt
16th June 2015, 06:02 PM
http://i60.tinypic.com/nlymf8.jpg

Russelldvt
16th June 2015, 06:04 PM
http://i58.tinypic.com/20kq1zd.jpg

http://i62.tinypic.com/2wdx942.jpg

http://i61.tinypic.com/2hwgrpi.jpg

Russelldvt
16th June 2015, 06:06 PM
http://i60.tinypic.com/15qrou0.jpg

Russelldvt
16th June 2015, 06:08 PM
http://i59.tinypic.com/hwi9lu.jpg

Russelldvt
16th June 2015, 06:09 PM
http://i62.tinypic.com/21o253m.jpg

Russelldvt
16th June 2015, 06:10 PM
http://i57.tinypic.com/f4r58x.jpg

Russelldvt
16th June 2015, 06:11 PM
http://i58.tinypic.com/6zovmd.jpg

Russelldvt
16th June 2015, 06:12 PM
http://i58.tinypic.com/28hohux.jpg

Russelldvt
16th June 2015, 06:12 PM
http://i62.tinypic.com/2h80gw3.jpg

Russelldvt
16th June 2015, 06:16 PM
http://i58.tinypic.com/2hx6n7n.jpg

http://i61.tinypic.com/qn4ryo.jpg

http://i57.tinypic.com/29n8f21.jpg

http://i61.tinypic.com/25i5c1y.jpg

Russelldvt
16th June 2015, 06:20 PM
http://i59.tinypic.com/kcl6q1.jpg

http://i60.tinypic.com/20v1boi.jpg

http://i59.tinypic.com/9ptfux.jpg

http://i57.tinypic.com/6hhie1.jpg

Russelldvt
16th June 2015, 06:21 PM
http://i58.tinypic.com/2vlpjit.jpg

Russelldvt
16th June 2015, 06:22 PM
http://i61.tinypic.com/jr32uh.jpg

Russelldvt
16th June 2015, 06:23 PM
http://i58.tinypic.com/1zggk9g.jpg

Russelldvt
16th June 2015, 06:24 PM
http://i60.tinypic.com/1z2n1ck.jpg

Russelldvt
16th June 2015, 06:25 PM
http://i59.tinypic.com/2cshs35.jpg

Russelldvt
16th June 2015, 06:29 PM
http://i57.tinypic.com/33kudkj.jpg

Russelldvt
16th June 2015, 06:30 PM
http://i60.tinypic.com/21ox93q.jpg

Russelldvt
16th June 2015, 07:12 PM
http://i57.tinypic.com/efjxw4.jpg

Russelldvt
16th June 2015, 07:13 PM
http://i61.tinypic.com/2r23h2v.jpg

Gopal.s
16th June 2015, 07:58 PM
Dear Friends,

Pl.Remove your latest postings from your threads.We have lot of things to counter it very easily. Then it will become very inconvenient. Vinodh/Murali,Pl.Intervene.We have Rajanayagam postings to prove manythings (fairly authenticated ones)

Russellxor
16th June 2015, 08:01 PM
சினிமா எக்ஸ்பிரஸில் 80 வாரங்கள் தொடராக வந்த கட்டுரை.
சில பகுதிகள் இல்லை.இருப்பவை
இனி உங்கள் பார்வைக்கு...
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cinema%20%20express/FB_IMG_1434464703489_zpsjnvhnkaz.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cinema%20%20express/FB_IMG_1434464703489_zpsjnvhnkaz.jpg.html)

Russellxor
16th June 2015, 08:02 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cinema%20%20express/FB_IMG_1434462216924_zpsmm22vm7i.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cinema%20%20express/FB_IMG_1434462216924_zpsmm22vm7i.jpg.html)

Russellxor
16th June 2015, 08:04 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cinema%20%20express/FB_IMG_1434462211255_zpspdhz6e8g.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cinema%20%20express/FB_IMG_1434462211255_zpspdhz6e8g.jpg.html)

Russellxor
16th June 2015, 08:05 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cinema%20%20express/FB_IMG_1434462207172_zpsk1oenhcb.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cinema%20%20express/FB_IMG_1434462207172_zpsk1oenhcb.jpg.html)

Russellxor
16th June 2015, 08:06 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cinema%20%20express/FB_IMG_1434462202270_zpsmxtb7bl7.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cinema%20%20express/FB_IMG_1434462202270_zpsmxtb7bl7.jpg.html)

Russellxor
16th June 2015, 11:18 PM
தானும் நடிப்பும் ஒன்றெனுக்கண்டு தன்னையே தமிழ் திரையுகிற்கு தந்த சிவாஜிக்கு இந்த நாடு என்ன கெளரவம் செய்தது?
கெய்ரோவிற்கு சென்றார்.வெற்றிக்கனியை பறித்து வந்தார்.நாட்டின் புகழ் காத்தார்.
புகழ் மட்டும் வேண்டும்.புகழ்தந்தவனுக்கு விருதுகள் மட்டும் கிடையாதாம்.

என்னடா முடியும் உன்னால் என்று எதிரிகள் கொக்கரித்த காலமது!
அப்போது இதுவும் முடியும் இன்னமும் முடியும் என்றஎதிர்த்தோரும் மதிமயங்கும்படி சரித்திர பதிவுகளை தந்தாரே.
கர்ணனா?கப்பலோட்டிய தமிழனா?அவையெல்லாம்
மேடைப்பேச்சு உதாரணங்களுக்கு மட்டுமே அரசியல்வாதிகளுக்கு..

அரசியல் சுயநலங்களால் அவமதித்தீர்களே.அதையும் மறந்து தேசசேவை செய்வதில் சிகரமாய் நின்றாரே.

அரசியல் அவலங்கள் தெரியாதவரா?
அவர்களின் வித்தைகள் புரியாதவரா?
அதையும் சீர் செய்வோம் என்று ஒரு வாய்ப்பு கேட்டாரே! கரையான் புற்றுகள் கருநாகங்களுக்கே சொந்தம் என்று அதையும் புறந்தள்ளியதை மறக்க முடியுமா?

ஏதோ எம்.பி.பதவி.ஏற்றிய கொடி கம்பங்களுக்கா? ஊர் ஊராக சென்று ஊட்டி வளர்த்ததற்கா?திரையிலும் நிஜத்திலும் வேறுபாடு இல்லாமல் உண்மைபேசி வாக்கு வங்கியாக
மாற்றியதற்கா?

சிம்மக்குரலில் கொட்டிய முரசும்.,ரசிகர்களின் படையும் கொண்டு திரையுலகை திரும்பிப் பார்க்க வைத்து
நடிப்பாற்றலில் உச்சம் தொட்டவருக்கு நாடு செய்த பயன் என்ன?

சிலைகளுக்கும் பங்கம், மணிமண்டபத்திற்கும் தடைகள்.

இதுதான் முடிவென்றால் இல்லையெனும் முடிவென்றால்
அவர் கொடுத்தபெருமைகள் மட்டும் வேண்டுமோ?

Murali Srinivas
16th June 2015, 11:42 PM
ரவி,

மன்னிக்கவும். திரியில் கொட்டிய பதிவுகளின் நடுவில் நீங்கள் கேட்ட கேள்வியை இப்போதுதான் பார்த்தேன்.

கட்டபொம்மனைப் பொறுத்தவரை உங்கள் கேள்வி நியாயமானதே.காரணம் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்று 2 மாதங்களுக்கு மேல் ஆன நிலையில் ஏன் வெளியீடு தாமதமாகிறது என்ற அர்த்தத்தில் கேட்டிருக்கிறீர்கள். படத்தை தமிழகமெங்கும் வெளியிட உரிமம் பெற்றிருக்கும் சாய் கணேஷ் பிலிம்ஸ் பங்குதாரர்களிடம் பேசியபோது பின் வரும் காரணங்கள் புலப்பட்டன.

படத்தை பார்த்தவர்கள் டிஜிட்டல் restoration வேலைகளை இன்னும் சற்றே மெருகேற்றினால் நன்றாக இருக்கும் என்று கருத்து தெரிவிக்க ஒரு சில காட்சிகளை மீண்டும் சரி செய்திருக்கிறார்கள்.

இரண்டாவது காரணம் ஒரிஜினல் படத்தின் நீளம் சற்று குறைக்கப்பட்டிருப்பதால் சுருக்கப்பட்ட பிரதியை தணிக்கை குழுவினரிடம் திரையிட்டு காட்டி மறு சான்றிதழ் பெற வேண்டும். அண்மையில் தணிக்கை குழுவில் அரசியல் சார்புடைய ஆட்கள் உள்படுத்தப்படுகிறார்கள் என்ற குற்றசாட்டு எழுந்து அதன் காரணம் படங்களின் தணிக்கை வேலைகள் பாதிக்கப்பட்டன. அவற்றில் கட்டபொம்மனும் ஒன்று.

மூன்றாவது காரணம் படத்திற்கு வரிவிலக்கு கோரியிருக்கிறார்கள். படங்களைப் பார்த்து வரிவிலக்கு கொடுக்க பரிந்துரை செய்யும் ழுழு ஒன்று இருக்கிறது. அந்தக் குழு படம் பார்த்துவிட்டு வரிவிலக்கு கொடுக்க பரிந்துரை செய்திருக்கிறது. அந்த பரிந்துரை நடைமுறைக்கு வரவேண்டுமென்றால் வணிகவரித்துறை அமைச்சர் கோப்பில் கையெழுத்திட வேண்டும். இன்றைய சூழலில் அமைச்சர் கோட்டையில் இருப்பாரா அல்லது எங்கே மக்கள் பணியாற்றிக் கொண்டிருப்பார் என்பது நான் சொல்லாமலே உங்களுக்கு தெரியும்.

நான்காவது காரணம் மதுரை ஏரியா தவிர மற்ற அனைத்து ஏரியாக்களிலும் சாய் கணேஷ் பிலிம்ஸ் ஒவ்வொரு ஏரியாவிலும் இருக்கக்கூடிய விநியோகஸ்தர்கள் மூலமாக படத்தை வெளியிடுகிறார்கள். லோக்கல் விநியோகஸ்தர்கள் அவரவர் ஏரியாவில் நல்ல திரையரங்குகளை ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்று முயற்சிக்கிறார்கள். மேற்சொன்ன காரணங்களினால் சரியான ரிலீஸ் தேதியை குறிப்பிட முடியவில்லை என்பதனால் அரங்குகள் ஒப்பந்தம் செய்வதும் தாமதமாகின்றது.

வரும் ஜூலை மாதத்தில் படம் எப்படியும் திரைக்கு வந்து விடும் என்று நம்பிக்கையாய் சொல்கின்றனர் சாய் கணேஷ் பங்குதார்கள்.

நல்லதை நினைப்போம்! நல்லதே நடக்கும்!

அன்புடன்

Murali Srinivas
16th June 2015, 11:53 PM
Gopal,

Let us not bother about what is being written elsewhere. We all know that it is being published in a newspaper and the same is reproduced here. People know how authentic the paper is. More than anybody else you should be able to see through the newspaper's games. Because you know that Ellorum Nallavare from Gemini Studios came out in April 1975 and Sirithu Vaazha Vendum in November 1974. And Balan being offered directorial chance is absolute bluff.

So this is the newspaper's so called authenticity and this implies how "authentic" the other news regarding NT films would be. So let us not waste time by talking about these things and as I said in the morning let us concentrate on NT and his films.

Thanks for your understanding

Regards

Gopal.s
17th June 2015, 06:51 AM
முரளியும் ,வாசுவும் போட்டு வாங்கு வாங்கு என்று என்னை வாங்கி விட்டனர். நீ பாட்டுக்கும் இசை,உலக படம்,நடிப்பிலக்கணம், ஆய்வு இதையெல்லாம் எழுதி விட்டு ஒதுங்கி கிடப்பதுதானே? இல்லையென்றால் உன் ப்ளாக் துவங்குவதாக சொன்னாயே?அதை செய்து தொலைக்க வேண்டியதுதானே?அதை விட்டு.... என்று .நண்பர்களுக்காக அடக்கி வாசிக்க போகிறேன்.



முரளி சொன்னார்.... நடிகர்திலகத்தின் புகழை குறைக்கும் அல்லது மாசு படுத்தும் முயற்சி வந்தால் நாங்கள் பார்த்து கொள்கிறோம். நீ ஒதுங்கி இரு என்று. இவர்களின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளதால் , ஏற்கிறேன். அவர்களுக்கு தலை வணங்குகிறேன்.

RAGHAVENDRA
17th June 2015, 07:42 AM
ஜேசுபாதம் அவர்களின் நடிப்பதிலும் கொடுப்பதிலும் சிகரம் தொட்ட சிவாஜி நூலைப் பற்றி இன்றைய தினத்தந்தி நாளிதழில் வெளிவந்துள்ள விமர்சனத்தின் நிழற்படம். நன்றி தினத்தந்தி ஈபேப்பர்.

http://www.dinathanthiepaper.in/1762015/FE_1706_MN_21_Cni6203.jpg

JamesFague
17th June 2015, 01:04 PM
லாரி டிரைவர் ராஜாகண்ணு வர்த்தக ரீதியில் ஒரு மாபெரும் வசூல் சாதனை செய்த படம். இந்த மூடர்களுக்கு இது எங்கே தெரிய போகிறது.

Russellbpw
17th June 2015, 01:41 PM
Gopal,

Let us not bother about what is being written elsewhere. We all know that it is being published in a newspaper and the same is reproduced here. People know how authentic the paper is. More than anybody else you should be able to see through the newspaper's games. Because you know that Ellorum Nallavare from Gemini Studios came out in April 1975 and Sirithu Vaazha Vendum in November 1974. And Balan being offered directorial chance is absolute bluff.

So this is the newspaper's so called authenticity and this implies how "authentic" the other news regarding NT films would be. So let us not waste time by talking about these things and as I said in the morning let us concentrate on NT and his films.

Thanks for your understanding

Regards

முரளி சார் எழுதியிருப்பதற்கு தமிழாக்கம்

கோபால் அவர்களே...எங்கோ என்னமோ எழுதியிருப்பதை பற்றி நாம் வாட்டிகொள்ளவேண்டாம்.

நமக்கு தெரியும் அது பத்திரிகையில் வந்த தொடரில் இங்கு எடுத்து மறுபதிப்பு செய்தது என்று.

மக்களுக்கு தெரியும் அது எந்தளவிற்கு நம்பகத்தன்மை வாய்ந்த பேப்பர் என்று. பத்திரிகைகளின் இதுபோன்ற விளையாட்டுக்கள் மற்ற அனைவரைகாட்டிலும் உங்களுக்கு நன்றாக தெரியும்.

மேலும் ஜெமினி நிறுவனத்தின் "எல்லோரும் நல்லவரே" என்ற திரைப்படம் ஏப்ரல் மாதம் 1975இல் வெளிவந்தது ஆனால் "சிரித்து வாழ வேண்டும்" திரைப்படம் நவம்பர் 1974 இல் வெளிவந்ததும் உங்களுக்கு தெரியும். திரு பாலன் அவர்களுக்கு இயக்குனர் வாய்ப்பு கொடுக்கப்பட்டது என்பதெல்லாம் சுத்த புளுகல்.

ஆக, இதுபோல செய்திதாள்களின் நம்பகத்தன்மை என்பது இவ்வளவுதான் !
மேலும் இதிலிருந்தே நடிகர் திலகம் பற்றிய இவர்களின் செய்திகள் எந்தளவிற்கு உண்மை அல்லது நம்பகத்தன்மை கொண்டது என்பது தெரிந்துகொள்ளுங்கள் !

ஆகையால் இவைகளுக்கு வீணாக நமது நேரத்தை விரயம் செய்வதை விட்டு நடிகர் திலகம் பற்றி அவர்களது படங்கள் பற்றி நாம் பேசுவோம்.

புரிதலுக்கு நன்றி

Russellbpw
17th June 2015, 01:47 PM
லாரி டிரைவர் ராஜாகண்ணு வர்த்தக ரீதியில் ஒரு மாபெரும் வசூல் சாதனை செய்த படம். இந்த மூடர்களுக்கு இது எங்கே தெரிய போகிறது.

வாசுதேவன் சார்

அதை எழுதிய அந்த பத்திரிகையாளர் அவர்கள்தான் திரு. Avm rajan மற்றும் திருமதி. Pushpalatha அவர்கள் தொடங்கிய கம்பனியின் ஆடிட்டர் .

இவர்தான் lorry driver rajakannu ...oorum uravum ....nenjangal ஆகிய ப்ராஜெக்ட்களை வரவு செலவு பார்த்து லாப நஷ்ட விவரத்தை balancesheet இல் ஆடிட் செய்து சாப்பா அடித்தார் ...!

அது தெரியாத உங்களுக்கு ....சரியாபோச்சு போங்கள் !

Rks

Russellbpw
17th June 2015, 03:26 PM
வரலாற்று விற்பன்னர் (????) திரு சிரஞ்சீவி அனீஸ் அவர்கள் அறிவது.

'லாரி டிரைவர் ராஜாக்கண்ணு', 'கிருஷ்ணன் வந்தான்' தோல்விப்படங்களா?. எந்த வகையில்?.

'லாரி டிரைவர் ராஜாக்கண்ணு' (உங்கள் வார்த்தைப்படி) படுதோல்வி என்றால் அந்த தயாரிப்பாளர் புஷ்பா ராஜன் மீண்டும் நடிகர்திலகத்தை வைத்து படம் எடுத்திருப்பாரா?.

கிருஷ்ணன் வந்தான் படத்துக்கு நடிகர்திலகம் பணம் வாங்கிக் கொள்ளாமல் நடித்துக்கொடுத்தார் (தேங்காய் எம்.ஜி.ஆர். ஆதரவாளர் என்று தெரிந்தும்). அப்படம் 50 நாட்களுக்கு மேல் ஓடி தேங்காய்க்கு நல்ல லாபம் கொடுத்தது என்பது தெரியுமா?. .

அனீஸ் அவர்களே, இதுபோன்ற தவறான தகவல்களை பத்திரிகைகளில் பரப்பாதீர்கள்.

என்ன சார் இப்படி கேக்கறீங்க ?

திருமதி சாவித்திரி நடித்த ப்ராப்தம் திரைப்படமாகட்டும், திரு AVM ராஜன் மற்றும் திருமதி புஷ்பலதா தயாரித்த ஊரும் உறவும் மற்றும் லாரி டிரைவர் ராஜாக்கண்ணு, திரு விஜயகுமார் அவர்கள் தயாரித்த நெஞ்சங்கள், மற்றும் திரு தேங்காய் அவர்கள் தயாரித்த கிருஷ்ணன் வந்தான் ஆகிய திரைப்படங்கள் மிகுந்த பொருட்செலவில் ஐரோப்பா அமெரிக்க ஆகிய நாடுகளில் படமாக்கப்பட்ட திரைபடங்களாகும்.

அதிலும் ப்ராப்தம், ஊரும் உறவும், நெஞ்சங்கள், கிருஷ்ணன் வந்தான் ஆகிய திரைப்படங்களில் விலை உயர்ந்த உடைகள் சுமார் 500 உக்கும் மேல் நடிகர் திலகத்திற்காக விசேஷமாக தைத்தவை.

கனவு பாடல் காட்சிகள் மட்டும் பல கோடி ரூபாய் செட்போட்டு இரவு பகலாக எடுத்தார்கள் . பாவம் ...படம் தேறாததால் பல கோடி ருபாய் நஷ்டம் அடைந்தார்கள்...!

கீழ் கண்ட பாடல் காட்சியை பாருங்கள் எவ்வளவு பொருட்செலவு இந்த ஒரு பாடல் காட்சிக்கு மட்டும் என்பது அனைவருக்கும் ( திரு அனீஸ் உட்பட ) விளங்கும் ! ரொம்ப நஷ்டம் சார்...தயாரிப்பாளர்களுக்கு இவ்வளவு சிறப்பாக செலவு செய்து படம் படுத்துகொண்டதே ...!

Praptham - One of the Most Expensive Song taken during those times ....The costumes and set alone had costed around 5 lakh ruppees

https://www.youtube.com/watch?v=aIxwObKYgug

OOrum Uravum - The producers had spent around 17 lakh rupees to put up this extraordinary set...and Nadigar Thilagam comes in 60 different rich costumes in this song. Unfortunately, the film did not even collect this cost of set and the dress also.

https://www.youtube.com/watch?v=KG8HE32Eses


Thengai Srinivasan's Krishnan Vandhaan - This one song had taken around 10 days of shoot with 100 and odd Junior Artists that was shot in exotic locations like London, France etc., the song was shot using 10 to 12 JimmyJip Cranes and Zoom Lens - This one song alone had cost around 20 Lakhs.- Unfortunately, Mr. Srinivasan could not even recover this amount.....oh....you are asking where is Mr. Sivaji Ganesan in this song and is he not the hero ??? .Yeah...he is the hero of the film and .....you can see that in the Climax Scene...!

https://www.youtube.com/watch?v=NziySZKobao

From the above videos, am sure you will be convinced that the entire film was very very expensive and costly for the producers and that's why they incurred such loss !!!

RKS

RAGHAVENDRA
17th June 2015, 04:38 PM
A poem by a diehard Sivaji Fan in English

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/unspecific/sarayuperumalpoemfw2_zpsiovtakea.jpg

RAGHAVENDRA
17th June 2015, 04:46 PM
https://scontent-hkg3-1.xx.fbcdn.net/hphotos-xpa1/v/t1.0-9/s720x720/11149472_1629873840577897_4243364322925325241_n.jp g?oh=af5087726e66656580be2555a22551e5&oe=55ECAA54

நீண்ட நாள் நண்பர், நடிகர் திலகத்தின் தீவிர பக்தர், புதுவை சிவாஜி முருகன் அவர்களின் முகநூல் பக்கத்திலிருந்து..

Russellbpw
17th June 2015, 05:15 PM
Why first of all there are two different group of Rasigar Mandrams? What is the need i am not able to understand ! Why can't they do it united ?

Another worst thing is Politicians are being invited for manimandapa UNNAAVIRADHAM if it is true information ?

Is it not sufficient till now taking a beating from almost all Arasiyalvaadhi's ? They are all BackStabbers..Why are we inviting Politicians if at all if we are inviting? !!!

Just got to see the advertisement. It is true to certain level too because these days starving for good cause is looked up on as a joke and mockery.

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zpsdaeesrhv.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zpsdaeesrhv.jpg.html)

RAGHAVENDRA
17th June 2015, 05:44 PM
Why first of all there are two different group of Rasigar Mandrams? What is the need i am not able to understand ! Why can't they do it united ?

Another worst thing is Politicians are being invited for manimandapa UNNAAVIRADHAM if it is true information ?

Is it not sufficient till now taking a beating from almost all Arasiyalvaadhi's ? They are all BackStabbers..Why are we inviting Politicians if at all if we are inviting? !!!

Just got to see the advertisement. It is true to certain level too because these days starving for good cause is looked up on as a joke and mockery.



Agreed RKS.

No politician treats NT a leader or even call him so. I personally and fully agree with the Statement by All India Sivaji Fans as mentioned above.

RAGHAVENDRA
17th June 2015, 07:02 PM
அடுத்து

ரத்த திலக சங்கமம்

RAGHAVENDRA
17th June 2015, 07:49 PM
தற்போது முரசு தொலைக்காட்சியில்

http://south365.in/images/2014/10/Uyarndha-Manithan.jpg

தமிழ் சினிமா வரலாற்றில் தனக்கெனத் தனியிடம் பிடித்த

உயர்ந்த மனிதன்

Russellxor
17th June 2015, 07:59 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cinema%20%20express/FB_IMG_1434546608268_zpstswzuyte.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cinema%20%20express/FB_IMG_1434546608268_zpstswzuyte.jpg.html)

Russellxor
17th June 2015, 08:01 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cinema%20%20express/FB_IMG_1434546617131_zpssfh1wrad.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cinema%20%20express/FB_IMG_1434546617131_zpssfh1wrad.jpg.html)

Russellxor
17th June 2015, 08:02 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cinema%20%20express/FB_IMG_1434546614078_zps47fhp1zr.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cinema%20%20express/FB_IMG_1434546614078_zps47fhp1zr.jpg.html)

Russellxor
17th June 2015, 08:03 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cinema%20%20express/FB_IMG_1434550760170_zpsaqinovdw.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cinema%20%20express/FB_IMG_1434550760170_zpsaqinovdw.jpg.html)

Russellxor
17th June 2015, 08:04 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cinema%20%20express/FB_IMG_1434550763392_zps3djezjke.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cinema%20%20express/FB_IMG_1434550763392_zps3djezjke.jpg.html)

RAGHAVENDRA
17th June 2015, 09:33 PM
திலக சங்கமம்

ரத்த திலகம் 1963

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/RT1-1.jpg

https://www.youtube.com/watch?v=5VjT83Fl4Ww

பனி படர்ந்த மலையின் மேலே


அடர்ந்த காடு, பனி பொழியும் நேரம். இதை த்த்ரூபமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள் இயக்குநரும் ஒளிப்பதிவாளரும். முகாம் அறையிலிருந்து இயற்கையை ரசித்தவாறே வெளிவருகிறார் நடிகர் திலகம். செல்லோவுடன் ஹார்மோனிகா அற்புதமாக ஒலிக்க, திரையிசைத் திலகத்தின் ராஜ்ஜியம் துவங்குகிறது.

வந்து நிற்கிறார் இடுப்பில் கைகளைக் கட்டிக்கொண்டு கம்பீரமாக ராணுவ மிடுக்குடன் தலைவர். பாடகர் திலகத்தின் குரல் துவங்குகிறது. பனிபடர்ந்த மலையின் மேலே படுத்திருந்தேன் சிலையைப் போலே. கனி கொடுத்த மாலையைப் போலே கன்னி வந்தாள் கண் முன்னாலே..

இந்த வரிகளிலேயே துவங்கி விடுகிறது நடிகர் திலகத்தின் சாம்ராஜ்ஜியம். பனிபடர்ந்த மலையின் மேலே வரிகளின் போது தலை சற்றே மேல் நோக்கியவாறு அந்த மேலே என்ற வார்த்தையை உணர்த்துகிறது. படுத்திருந்தேன் எனத் துவங்கும் போது சற்றே கீழ்நோக்கி, சிலையைப் போலே என்ற வரிகளின் போது தலையை ஆமோதிப்பதைப் போல் அசைத்து பிறகு கன்னி வந்தாள் கண் முன்னாலே என்கிற வரிகளின் போது திசை திரும்பி செல்கிறார்.
இப்போது படத்தொகுப்பாளரின் கைவண்ணம் ஆரம்பம். பாரத தேவி கையில் புறாவுடன் வருகிறார். மிகவும் பணிவுடனும் பக்தியுடனும் அவளை நோக்கி செல்கையில் அந்த நடையிலேயே அந்த பணிவை சித்தரிக்கும் பாங்கைப் பாருங்கள். அந்த மாஸ்க் ஷாட்டில் முன்னணியில் க்ளோஸப் முகத்தைப் பார்ப்பதா அல்லது பின்னணியில் இரு கைகளையும் நீட்டி அந்தக் கன்னியை வரவேற்றுப் பாடுவதைப் பார்ப்பதா..
க்ளோஸப்பில் கண்கள் மூடியிருக்க கனிந்து நின்ற கன்னம் பார்த்தேன் எனும் போது கண்களைத் திறக்கும் யுக்தி.. அவள் முகத்தில் கண்ணீரின் சின்னம் பார்த்தேன் என்ற வரியின் போது தன் முகத்திலும் அந்த வருத்தத்தைக் கொண்டு வருகிறார்.

கலங்கினேன், துடித்தேன். அம்மா.. அம்மம்மா.. என பாடகர் திலகம் குரலால் நம்மை உருக்க, ஒரு மரத்தின் மீது சாய்ந்து தலைவர் தன் முகத்தில் கொண்டு வரும் அந்த உணர்வு...

நீ அழுத நிலை கண்டு, நிலவே அழுததம்மா, வானம் அழுததம்மா, வண்ண மலர் புலம்புதம்மா, கானகமும் கலங்குதம்மா..
இந்த வரிகளின் போது அத்தனை உணர்வுகளையும் தன் கண்களிலேயே நமக்கு சொல்லி விடுகிறார்.

அந்த க்ளோஸப் முகம் வாட்டத்தோடு அப்படியே இருக்க, பின்னணியில் காரணத்தைச் சொன்னால் காளை நான் உதவி செய்வேன் என்று இரு கைகளையும் நீட்டி ஆணித்தரமாகச் சொல்லும் உறுதி,

இப்போது அந்த பாரத தேவி புறாவை வருடியவாறே அவர் சொல்வதைக் கேட்கிறார். க்ளோஸப் முகம் சற்றே முறுவலைக் கொண்டு வருகிறது. பின்னணியில் இதற்காகத் தான் என்னென்ன செய்யப் போகிறேன் என கூறியவாறே கைகளால் அந்த வரிகளுக்கு உயிர் தருகிறார் தலைவர். இதைக் கேட்கக் கேட்க க்ளோஸப் முகத்தில் கண்கள் விரிகின்றன. அந்தக் காளை சொல்லச் சொல்ல சந்தோஷத்தில் க்ளோஸப் முகம் புன்னகையைப் பெரிதாக்கிக் கொண்டே வருகிறது.
சொல்லம்மா சொல்லென்றேன் இந்த வரிகளின் போது பின்னணியில் உள்ள முகம் புன்னகையோடு மலர்கிறது. க்ளோஸப் முகம் பாரத தேவியின் பதிலை எதிர்பார்ப்பது போல் முகத்தில் ஒரு கேள்விக்குறியை முன்வைக்கிறது.

அமைதி தேடி உருகி வந்தேன் என்ற சரணத்தின் போது பின்னணி முகமும் க்ளோஸப்பில் வருகிறது. இப்போது இரு முகங்களிலும் பாரததேவியின் விடையை எதிர்நோக்குகின்றன.
இப்போது இடையிசையில் மெல்லிய புல்லாங்குழல் நம்மை சொக்க வைக்கிறது. கதவு திறப்பதையும் வெளியுலகம் விரிவதையும் இதன் மூலம் சித்தரிக்கிறார் திரை இசைத் திலகம்.

இப்போது காட்சி இடம் மாறுகிறது. எதிரி நாட்டின் விருந்தினர் அறையில் நுழைகிறது காமிரா.

பசியார ஓடி வந்த பத்துப் பேர் மத்தியிலே பகையார ஒருவன் வந்த பாபத்தை என்ன சொல்வேன்...

இந்த வரிகளின் போது கவியரசரின் வரிகளில் ஒரு தேச பக்தனின் கோபம் கொந்தளிக்கிறது. அப்போதைய இந்திய சீனப் போரின் பிரதிபலிப்பாய் இப்படம் எடுக்கப் பட்டதன் காரணம் இப்பாடல் காட்சியில் கூறப்படுகிறது. பாரதப் பிரதமர் நேருவும் சீனப் பிரதமர் சூ என் லாயும் உரையாடும் காட்சி. வஞ்சகமாய் எல்லையில் சீனர்களின் ஊடுருவலை நிறைவேற்றி விட்டு இங்கு உறவாட வந்த சீன நாட்டின் மேல் இந்தியர்களுக்கு அன்று ஏற்பட்ட கோபம் இன்னும் தணியவில்லை.

இந்தியனின் உள்ளத்தை அப்படியே வரிகளில் கொட்டி விட்டார் கவியரசர். யாரை அழித்தேன் யார் குடியை நான் கெடுத்தேன் என்ற வரிகளின் போது நடிகர் திலகத்தின் முகத்தில் அந்த தேசபக்தனின் கோபம் கொப்பளிப்பதைப் பாருங்கள்.

இப்போது அந்த கோபம் துணிவை வரவழைக்கிறது. அந்த துணிவு ஓடி வர என்ற வரிகளின் மூலம் தன் உடல் மொழியில் அதை வெளிப்படுத்துகிறார் நடிகர் திலகம். க்ளோஸப் முகத்திலோ அந்த வீரம் செறிந்த புன்னகை மலர்கிறது.

வீரமுண்டு தோள்கள் உண்டு என்ற வரிகளின் போது அதைத் தன் உடல் மொழியால் பின்னணியில் வலியுறுத்த க்ளோஸப்பில் அநத முகம் அப்படியே வீராவேசமாக மாறுவதையும் அதில் ஒரு செருக்கு புன்னகையில் மலர்வதையும் பாருங்கள்.

அடுத்த வரி தியேட்டராயிருந்தால் விண்ணைப் பிளக்கும் கரவொலி எழுந்து விடும்.
தர்மம் மிக்க தலைவன் உண்டு...

யாரென்று சொல்லவும் வேண்டுமோ..

இப்போது இன்னும் உச்சத்தில் தலைவரின் உடல் மொழி கரவொலியை எழுப்பும்.

வீரமிக்க தோளகள் உண்டு... இந்த வரிகளின் போது இரு கைகளையும் மேலே தூக்கி தோள்களின் வலிவைக் கூறுகிறார். இப்போது அந்த க்ளோஸப் முகத்தையுபம் அந்தக் கண்களையும் பாருங்கள். புருவத்தையும் கண்களின் கருவிழிகளையும் மேலே உயர்த்தி சிரிப்பதைப் பாருங்கள்.. அப்படியே கண்களை மூடுகிறார்.

தலைவா... கொடுத்து வைத்துக்கிறோமய்யா உம்மோடு வாழ்ந்ததற்கு...

இப்போது மீண்டும் இந்த வரிகள்..

க்ளோஸப் முகம் மறைய பக்கவாட்டில் காமிரா படம் பிடிக்க, வீரம் மிக்க தோள்கள் உண்டு வரிகளின் போது இரு கைகளும் முன்னே கம்பீரமாக நீள்கின்றன, இப்போது முஷ்டியை மடக்கி பல்லைக் கடிக்கிறார். அதில் அந்த வைராக்கியம் பிரதிபலிக்கிறது. வெற்றி கொள்ளும் ஞானம் உண்டு என்கிற வரிகளின் போது தன் நெஞ்சுறுதியைக் காட்டுகிறார். தாரம் மிக்க தர்மம் உண்டு வரிகளின் போது புறங்கையை காமிராவை நோக்கி நீட்டி அதில் தெளிவான மனதை பிரதிபலிக்கிறார். இப்போது மேலே கையை உயர்த்தி வாயருகே கொண்டு சென்று ஒரு முத்தமிட்டு கையை உயர்த்தி தர்மமிக்க தலைவன் உண்டு எனக் கூறும் போது..

Flat... இதற்கு மேல் நடிப்பைப் பற்றி எவனாவது வாயைத் திறப்பானா என்ன...

இப்போது பின்னணி இசை ஒலிக்க பிரதமரின் காட்சியும் அதை பாரத தேவி பார்க்கும் காட்சியும் ஒரு சேர சித்தரிக்கப்படுகின்றன. ஒரு குழந்தை நேருவுக்கு ரோஜாவைப் பரிசளிக்க அன்பு நிறைந்த மகன், அருள் நிறைந்த கருணை மகன், பண்பு நிறைந்த மகன், பழ நாட்டின் மூத்த மகன், இருக்கின்றான் தாயே ஏங்காதே என்றுரைத்தேன் என்ற வரிகளின் போது அந்த பாரத தேவியாக வரும் நடிகையின் முகத்தில் தோன்றும் அந்த மலர்ச்சி..

யாரவர் என கண்டறிந்து ஓடிச் சென்று காலடியில் விழவேண்டும் போலிருக்கிறது. உண்மையான பாரத மாதாவை சித்தரித்திருக்கிறார் அந்த நடிகை. அங்கே நாம் பாரத மாதாவைத் தான் பார்க்கிறோம்.

நேருவைப் பற்றிச் சொன்னதும் பாரத தேவியின் முகத்தில் மலரும் புன்னகையை இப்போது அந்த வீரன் மனமுவந்து வர்ணிக்கிறான். இப்போது மீண்டும் க்ளோஸப்பில் நடிகர் திலகம். பின்னணியில் கைகளில் மலர்களுடன் அந்த சிரிப்பை வர்ணித்தவாறே தானும் புன்னகையுடன் அவள் காலடியில் அந்த மலர்களை சமர்ப்பிக்கும் போது அந்த க்ளோஸப் முகத்தில் மலரும் புன்னகையைப் பாருங்கள்..

இப்போது அந்த வீரன் எழுந்து, என்னை மறந்தேன், இரவுலகில் சேர்ந்து விட்டேன், கண்ணை மெல்ல மறைத்து கற்பனையில் கலந்து விட்டேன் என்ற வரிகளின் போது அந்த க்ளோஸப் முகத்தைப் பார்ப்பதா, பின்னணியில் உள்ள முகத்தைப் பார்ப்பதா, என மனம் அல்லாடுகிறது.

இப்போது காட்சி யதார்த்தத்திற்கு வருகிறது .பாறை மீதமர்ந்தவாறே புன்னகைத்தவாறே தலைவர் கற்பனையில் கலந்து விட்டேன் எனப் பாடும் போது தலையைக்குனிந்து சிரிக்கும் அழகு ஆஹா...

இப்போது தான் மீண்டும் பல்லவிக்கு வருகிறார் இசையமைப்பாளர். பனிபடர்ந்த மலையின் மேலே என்னும் வரிகளுக்கு கையை மேலே உயர்த்திக் காட்டுகிறார். கன்னி வந்தாள் கண் முன்னாலே என்னும் வரிகளின் போது விரலைக் கண்ணருகே கொண்டு வந்து பின் முன்புறம் கொண்டு செல்லும் அழகு..

இவ்வளவு நேரம் தன் அருமையான கற்பனையை சக வீர்ர்களிடம் கூறுவதை இறுதியில் தான் காட்டுகிறார் இயக்குநர்.

...

இக்காட்சியில் ஒளிப்பதிவாளர் ஜாகீர்தார், ஆபரேடிவ் காமிராமேன் சிட்டிபாபு, படத்தொகுப்பாளர் தேவராஜ், இயக்குநர் தாதா மிராஸி என அனைவரின் பங்கும் நம்மை பிரமிப்பில் ஆழ்த்துகிறது.

நடிகர் திலகத்தின் திரையுலக வரலாற்றில் ரத்த திலகம் மிகவும் குறிப்பிடத் தக்க இடம் பெற்றது என்றால் இப்பாடல் காட்சிக்குப் பெரும் பங்கு உண்டு.

ரத்த திலகம் என்றாலே பெரும்பாலும் பசுமை நிறைந்த நினைவுகளே மற்றும் ஒரு கோப்பையிலே பாடல் தான் மக்களிடம் உடனே நினைவுக்கு வருகின்றன என்றாலும் இப்பாடல் காட்சியின் படமாக்கம், நடிப்பு, வரிகள் என அனைத்து அம்சங்களும் இதை ஒரு காவியமாக உருவாக்கியிருக்கின்றன.

இந்த மாதிரியான சூழலில் திரையிசைத் திலகத்தின் அணுகுமுறை மிகவும் சிறப்பாக இருக்கும். இதே காட்சிக்கு மெல்லிசை மன்னரும் சிறப்பான முறையில் பாடல் அமைத்திருப்பார் என்றாலும் இதனுடைய பாதிப்பே தனி.


இதைப் போன்ற தேசபக்திப்பாடல்களின் மூலம் மக்களிடம் இன்னும் இறையாண்மையை விதைத்து வருவதில் தலையாய பங்கு நடிகர் திலகத்தினுடையது என்னும் போது நம்முள் மீண்டும் மீண்டும் ஏற்படுவது..

Thank God,,, I am a proud fan of NT.

பாடல் வரிகள் ஆங்கிலத்திலும் தமிழிலும்..

Pani padarndha malaiyin maelae
Padutthirundhaen silaiyai polae
Kani thoduttha maalai polae
Kanni vandhaal kan munnaalae

Pani padarndha malaiyin maelae
Padutthirundhaen silaiyai polae
Kani thoduttha maalai polae
Kanni vandhaal kan munnaalae


Kunindhu nindra mughatthai paartthaen
Kunghumap poo niratthai paartthaen
Kanindhu nindra kannam paartthaen
Kanneerin chinnam paartthaen

Kalanghinaen... thuditthaen... ammaa... ammammaa...
Nee azhudha nilaiyarindhu nilavae azhudhadhamma
Vaanam azhudhadhammaa
Vanna malar pulambudhammaa
Kaanam azhudhadhammaa
Kaanaghamum kalanghudhammaa

Kaaranatthai chonnaal
Kaalai naan udhavi seivaen

Vaarananghal pootti vandhu
Vannat thaer pootti vandhu
Thorananghal aadughindra
Thooya naghar veedhiyilae
Oorvalamaai unnai
Udanazhaitthu naan varuvaen
Sollammaa sollendraen
Thooya maghal thalai nimirndhaal


Amaidhi thaedi urughi nindraen
Anbu vellam perugha vandhaen
Imayam mudhal kumari varai yen
Idhayatthaiyae thirandhu vaitthaen

Undu pasiyaara ulagham varattum yendru
Kandu thaen kalandhu karndha paal karandhapadi
Kondu vandhu vaitthu kooppittaen varughavendru
Pasiyaara odi vandha patthu paer matthiyilae
Paghaiyaara oruvan vandha paabatthai
Yenna solvaen...


Yaarai azhitthaen
Yaar kudiyai naan kedutthaen
Seer sumandhu sendradhu thaan
Seidhadhoru paavamendraal
Annai uraittha mozhi
Atthanaiyum kaettirundhaen
Pinnar manadhil perundhunivu modhi vara
Perundhunivu modhi vara

Veeramundu tholghal undu
Vettri kollum njaanam undu
Saalam mikka dharumam undu
Dharumam mikka thalaivan undu

Veeramundu tholghal undu
Vettri kollum njaanam undu
Saalam mikka dharumam undu
Dharumam mikka thalaivan undu


Anbu niraindha maghan
Arul niraindha karunai maghan
Panbu niraindha maghan
Pazha naattin moottha maghan
Irukkindraan thaayae
Yaenghaadhae yendruraitthaen

Annai siritthaal
Adadaa O achirippil
Munnait thamizh manamae
Mulaitthezhundhu nindradhammaa
Yennai marandhaen
Iravulaghil saerndhu vittaen
Kannai mella maraitthu...
Karpanaiyil kalandhu vittaen
Karpanaiyil kalandhu vittaen

Pani padarndha malaiyin maelae
Padutthirundhaen silaiyai polae
Kani thoduttha maalai polae
Kanni vandhaal kan munnaalae

Pani padarndha malaiyin maelae
Padutthirundhaen silaiyai polae
Kani thoduttha maalai polae
Kanni vandhaal kan munnaalae

பனி படர்ந்த மலையின் மேலே
படுத்திருந்தேன் சிலையைப் போலே
கனி தொடுத்த மாலை போலே
கன்னி வந்தாள் கண் முன்னாலே

பனி படர்ந்த மலையின் மேலே
படுத்திருந்தேன் சிலையைப் போலே
கனி தொடுத்த மாலை போலே
கன்னி வந்தாள் கண் முன்னாலே


குனிந்து நின்ற முகத்தைப் பார்த்தேன்
குங்குமப் பூ நிறத்தைப் பார்த்தேன்
கனிந்து நின்ற கன்னம் பார்த்தேன்
கண்ணீரின் சின்னம் பார்த்தேன்

கலங்கினேன்... துடித்தேன்... அம்மா... அம்மம்மா...
நீ அழுத நிலையறிந்து நிலவே அழுததம்மா
வானம் அழுததம்மா வண்ண மலர் புலம்புதம்மா
கானம் அழுததம்மா
கானகமும் கலங்குதம்மா...

காரணத்தைச் சொன்னால்
காளை நான் உதவி செய்வேன்

வாரணங்கள் பூட்டி வந்து
வண்ணத் தேர் ஓட்டி வந்து
தோரணங்கள் ஆடுகின்ற தூய நகர் வீதியிலே...
ஊர்வலமாய் உன்னை
உடனழைத்து நான் வருவேன்
சொல்லம்மா சொல்லென்றேன்
தூய மகள் தலை நிமிர்ந்தாள்


அமைதி தேடி உருகி நின்றேன்
அன்பு வெள்ளம் பெருக வந்தேன்
இமயம் முதல் குமரி வரை என்
இதயத்தையே திறந்து வைத்தேன்

உண்டு பசியாற உலகம் வரட்டும் என்று
கண்டு தேன் கலந்து கறந்த பால் கறந்தபடி
கொண்டு வந்து வைத்து
கூப்பிட்டேன் வருகவென்று
பசியாற ஓடி வந்த பத்துப் பேர் மத்தியிலே
பகையாற ஒருவன் வந்த
பாபத்தை என்ன சொல்வேன்...


யாரை அழித்தேன்
யார் குடியை நான் கெடுத்தேன்
சீர் சுமந்து சென்றது தான்
செய்ததொரு பாவமென்றால்
அன்னை உரைத்த மொழி
அத்தனையும் கேட்டிருந்தேன்
பின்னர் மனதில் பெருந்துணிவு மோதி வர
பெருந்துணிவு மோதி வர

வீரமுண்டு தோள்கள் உண்டு
வெற்றி கொள்ளும் ஞானம் உண்டு
சாலம் மிக்க தருமம் உண்டு
தருமம் மிக்க தலைவன் உண்டு

வீரமுண்டு தோள்கள் உண்டு
வெற்றி கொள்ளும் ஞானம் உண்டு
சாலம் மிக்க தருமம் உண்டு
தருமம் மிக்க தலைவன் உண்டு


அன்பு நிறைந்த மகன்
அருள் நிறைந்த கருணை மகன்
பண்பு நிறைந்த மகன்
பழ நாட்டின் மூத்த மகன்
இருக்கின்றான் தாயே
ஏங்காதே என்றுரைத்தேன்

அன்னை சிரித்தாள்
அடடா ஓ அச் சிரிப்பில்
முன்னைத் தமிழ் மணமே
முளைத்தெழுந்து நின்றதம்மா
என்னை மறந்தேன்
இரவுலகில் சேர்ந்து விட்டேன்
கண்ணை மெல்ல மறைத்து...
கற்பனையில் கலந்து விட்டேன்
கற்பனையில் கலந்து விட்டேன்

பனி படர்ந்த மலையின் மேலே
படுத்திருந்தேன் சிலையைப் போலே
கனி தொடுத்த மாலை போலே
கன்னி வந்தாள் கண் முன்னாலே

பனி படர்ந்த மலையின் மேலே
படுத்திருந்தேன் சிலையைப் போலே
கனி தொடுத்த மாலை போலே
கன்னி வந்தாள் கண் முன்னாலே

Gopal.s
17th June 2015, 10:39 PM
நம்மிடையே வாழ்ந்து மறைந்தும் மறையாமல் நம் மனதில் வாழும் நடிப்பு கடவுளின் உயர்ந்த மனிதன் பார்த்து ,சுவைத்து,மகிழ்ந்தேன். சில படங்கள் லட்சம் முறை பார்த்தாலும் அலுப்பதில்லை. என்ன ஒரு Depth நடிப்பில். அவர் வசனம் பேசும் காட்சிகளை விட,reaction காட்டும் காட்சிகள் அதிகம் நிறைந்த உயர்ந்த மனிதனை பற்றி என்ன சொல்ல?திராவிட மன்மத நடிப்பு கடவுளே ,நீ எங்களுக்கு வாரி தந்து சென்று விட்டாய். நாங்கள்தான் உனக்கு ஒன்றுமே செய்யாமல் ஊமையாய் கதறி கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு தமிழனும் தலை குனிய வேண்டும் உன் பின்னே அணி திரண்டு உனக்கு சிறப்புகள் சேர்க்க மறந்த மானங்கெட்ட இனத்தில் பிறந்ததற்காக.

Gopal.s
17th June 2015, 10:44 PM
உயர்ந்த மனிதன்- 1968 --நடிப்பு தெய்வத்தின் 125 ஆவது சித்திரம்.

சிலருக்கு மட்டும் வாழ்க்கை வச படுவதில்லை. ஆணாக(பணக்கார??) பிறந்தாலும் ,பலன் பூரணமாய் அனுபவிக்க படுவதில்லை.சூழ்நிலை கைதி -அதுவும் ராஜலிங்கம் போல் எல்லோருக்கும் நல்லவனாக வாழ விரும்பும் உயர்ந்த மனிதனுக்கு....

எல்லோருக்கும் எதிர்காலம் குறித்து குழப்பம் உண்டு.நிகழ் காலம் குறித்து அதிருப்தி உண்டு. ஆனால் ராஜுவுக்கோ எதிர்காலம் சூன்யம்.நிகழ்காலம் தண்டனை.கடந்த காலமோ குழப்பம். அவன் அறிவு,விருப்பம் எதுவும் பயன் படாமல் அவன் நாட்கள்.... பாரம்பரியம்,கெளரவம்,மனசாட்சி எல்லாவற்றையும் கேள்வி குறியாக்கி கேலி செய்கிறது.அவன் சுதந்திரம் பெற்ற மனிதனாக வாழவே இல்லை.

பார் மகளே பார் படத்தில் NT கதாபாத்திரம்தான் உயர்ந்த மனிதனில் NT தந்தை பாத்திரம் -சங்கரலிங்கம்.தன் அந்தஸ்துக்கு குறைந்த எதுவுமே துச்சம்.அடுத்தவர் சுதந்திரத்தை பிடுங்கி (மகன் ஆனாலும்) அடிமை படுத்தும் சுயநல மூர்க்கன்.எல்லாவற்றையும் வாய் மூடி மௌனியாய் சகித்து வாழும் ராஜு தான் விரும்பிய ஏழை பெண்ணை மணந்து சில காலம் வாழ்கிறான். ஆனால் கண்ணெதிரே தந்தையால் அவள் எரிக்க பட்டு, ஒரே மாதத்துக்குள் மருமணம் புரிய நிர்பந்திக்க பட்டு, ஒட்டாமல் அமைதி வாழ்க்கை வாழும் அவன் வாழ்க்கையில், சத்யா என்ற அநாதை ஒருவன் வேலையாளாய் நுழைந்து ,அன்பிற்கு பாத்திரமாகி,சோதனை கடந்து ,இறுதியில் சத்யா தன் மகனே என்ற உண்மை தெரிந்து சுபம்.

உருவம்,உள்ளடக்கம் எதிலும் சோதனை முயற்சி செய்யாமல் , சில பாத்திர வார்ப்புகள்,சில பாத்திர திரிபுகள், நேர்மையான ஆற்றோட்டமாய் திரைகதை. அற்புதமான வசனங்கள். மிக மிக நேர்த்தியான நடிப்பு, இவற்றை வைத்து அற்புதமான படத்தை கொடுத்தனர் கிருஷ்ணன்-பஞ்சு,மற்றும் ஏ.வீ.எம்.(உபயம்-உதர் புருஷ்-பெங்காலி)

காட்டாற்று வெள்ளமாய் ஓடிய சிவாஜியின் 68 ஆம் வருடத்திய நடிப்பில் அணை போட்டு வரம்பில் நிறுத்திய இரு படங்கள் தில்லானாவும்,உயர்ந்த மனிதனும்தான். இதில் அவர் பங்கு தில்லானாவை விட காம்ப்ளெக்ஸ் ஆனது. அவர் விரும்பாத பாத்திரம்.(விரும்பியது டாக்டர் பாத்திரம்).

வேறு எந்த படத்திலாவது அவர் பாத்திரம் படத்திலேயே இந்த அளவு சுய விமரிசனத்திற்கும் ,பிறர்(முக்கியமாய் நெருங்கிய நண்பன்) விமர்சனத்திற்கும் ஆளாகி இருக்குமா என்பது சந்தேகம்.
கோழை,சில உயர்ந்த மனிதர்கள்,சூன்யமாய் பொய் வாழ்க்கை, சுமைதாங்கி,தியாகி,தனது சுய துக்கம் சுகம் நினையாத பொதிமாடு,என்று சுயமாகவும்,
கோழை,சுயநலக்காரன்,அப்பனை சமாளிக்க முடியாதவன்,தன்னை நம்பியவர்களை காப்பாற்ற முடியாதவன்,என்று டாக்டரும்,
ஜென்டில்மன்,பொய்யன்,காட்டுமிராண்டி என்று மனைவியும்,
உதட்டில் ஒன்று உள்ளத்தில் ஒன்று என்று சுந்தரம் மகள் கவுரியாலும்
விமரிசிக்க படும் இந்த ராஜு யார்?

சுருக்கமாக சொன்னால் ,தன சுயத்தை இழந்து வாழ்பவன். அதனால்,பிறரால்,அவரவர் சௌகரியத்திற்கு விமரிசிக்க படுபவன். இப்போது புரிந்திற்குமே சிங்கத்திற்கு சற்றே தீனி கிடைத்திருக்கும் என்று?

உ.ம வை வித்தியாசமான படமாக்குவது டாக்டர் பாத்திரம். நண்பன் என்றாலே,பின்னால் விரோதியாக போகும் இந்நாள் alter -ego என்ற சம்பிரதாயத்தை முறியடித்து, ஒரு தாட்சண்யம் இல்லாத மனசாட்சி,இங்கிதமற்ற இரக்கமற்ற உறுத்தி கொண்டே இருக்கும் அனுகூல சத்ரு, சங்கீதத்தில் கவுன்ட்டர்-பாயிண்ட் என்று சொல்லும் படியான அபஸ்வர இசைவு . தனக்கு சொந்தமில்லாத பொருளை ,விட்டு கொடுத்து விட்ட பாவனையில்,தானும் அந்த அசம்பாவித சம்பவத்தில் கூட இருந்தும் தன்னாலும் தான் ஆசை பட்டவளை காப்பாற்ற முடியாத உண்மையை வசதியாக மறந்து,கல்யாணமும் செய்து கொள்ளாமல் எல்லா சந்தர்பங்களிலும் ராஜுவை இடித்து கொண்டே இருக்கும் ஒரு பாத்திரம்.ஆனால் மக்களின் மனதில் ராஜுவை விட அதிக இடம் பிடிக்கும் வாய்ப்பு. ராஜு அபார சுய இரக்கம்,சுய வெறுப்புக்கு ஆளாகி ஒருவித துறவு நிலை குற்ற உணர்வுடன் இந்த சித்ரவதை நண்பனை விரும்பி ஏற்கும் மேசொகிஸ்ட்(Masochist) ஆன மனநிலையை வெளிபடுத்துவான் நட்பின் உயர்வை காட்ட ஒரு காட்சியும் வலிந்து இருக்காது.

இதன் protoganist ஆக வந்த நடிப்பு கடவுளின் படம் நெடுக மிளிரும் நடிப்பை விவரிக்க இந்த பகுதி சமர்ப்பணம்.
இந்த படத்தின் அழகே,அவர் வசனம் பேசும் காட்சிகளை விட reaction காட்டும் காட்சிகள் அதிகம். சிவாஜியின் மேதைமை ஜொலிக்கும்.

முதல் காட்சியிலேயே அந்தந்த பத்திர வார்ப்புகள் சித்திரிக்க படும்.நாடகத்தனம் கொஞ்சம் இருந்தாலும் சிவாஜியின் magic அதனை சமன் செய்யும்.

ரொம்ப uneasy restraint என்று சொல்லப்படும் பாணியில் தந்தை எதிரே நடப்பதில் ஒட்டாமல், நடப்பதை மனதளவில் அங்கீகரிக்காமல் ஆனால் எந்த வெளிப்படையான எதிர்ப்பும் காட்டாமல் கடந்து செல்வார். தனது சம நண்பன் கோபாலுடன் சமமில்லாத பால்ய நண்பன் சுந்தரத்திற்கு நேர்ந்த ஒரு அநீதியை கூட ஒட்டாமல் துறவு நிலையாய் விளக்குவார். பிறகு சிறிது குற்ற உணர்வு உறுத்த நான் உன்னை சம நிலையில் அங்கீகரிக்கிறேன் என்ற தேற்றலோடு, சிகரெட் கொடுத்து சமாளிப்பார். அனால் ராஜு ,கோபால்,சுந்தரம் உடன் பழகும் விதம் சமூக நிர்பந்த நியதிற்குட்பட்டே (சமம், சமமின்மை )இருக்கும்.பின்னால் ராஜுவின் எந்த act of commission ,omission எல்லாவற்றுக்கும் இந்த ஒரு காட்சியே நம் மனநிலையை தயார் செய்து விடும்.

கதையின் நாயகி,பார்வதியிடம் பழகும் போது inhibition துறந்து உரக்க பேசுவார்,நையாண்டி செய்வார்,இயல்பை மீறி நடப்பார்.பார்வதி அந்தஸ்தில் குறைந்திருப்பதும்,சுந்தரத்திற்கு கொடுக்க இயலாத முக்கியத்துவத்தை இந்த உறவிற்கு கொடுக்க முடிவதும், ஒரு அசட்டு தைரியத்தையும் அவருக்கு அளிக்கும்.(தந்தையை மீறியும் ,சமாளிக்கலாம் என்று) ஒரு liberated மனநிலையில் இருப்பார். இந்த மனநிலை பின்னால் ஒரே ஒரு காட்சியில் வெளிப்படும்.அதை பிறகு பார்க்கலாம்.
ஆனால் மனைவி எரிபடும் காட்சியில், ஒரு ஊமை புலம்பலோடு,ஒரு குழந்தையின் இயலாமை கதறலோடு முடிப்பார். பிறகு தந்தை தன்னை மறுமணத்திற்கு ,துப்பாக்கியை வைத்து தற்கொலை மிரட்டலோடு ,மன்றாடும் போது, கோபம்,அதிர்ச்சி,இயலாமை,சுய-வெறுப்பு,விரக்தி அத்தனையையும் ஒரு பத்து நொடி close -up ஷாட்டில் காட்டி விடுவார்.(சிவாஜிக்கு இது புதிதல்ல).அரை மனதோடு சம்மதிக்கும் காட்சியில் அடுத்த பத்தொன்பது வருட வாழ்கை சித்திரம் நமக்கு கோடி காட்ட பட்டு விடும்.

வயதான பிறகு,வரும் காட்சிகளின் அழகு . .... மனைவி விமலாவுடன் பாந்தமான ,இதமான ஆனால் ஒட்டாத ஒரு உறவு.(விமலாவின் இயல்பே அதற்கு ஒரு காரணம் என்றாலும்). நண்பன் கோபாலுடன் வரும் அனைத்து காட்சிகளிலும்,இதமோ,இங்கிதமோ இல்லாத கோபாலின் பேச்சுகளுக்கு, ஒரு தந்தை,ஒரு ரெண்டுங்கெட்டான் நண்பன்,குத்தும் தன மனசாட்சி மூன்று நிலையிலும் கோபாலை வரித்து ,மிக அழகாக கையாள்வார்.அவருக்கு ஒருவேளை உறுத்தல் குறைய ,ஈகோவை கோட் ஸ்டாண்டில் மாட்ட,தந்தையின் இழப்பை சரி செய்ய , இந்த நண்பன் அவசிய தேவை போலும்!

கோபாலுடன் நண்பன் என்ற உரிமையில் பேசும் கணங்கள்,கோபாலின் உடல்நிலை சம்பந்தமான இடங்கள்.கோபால் நிதானம் தவறும் இடங்கள்.குழந்தையை போல் நடத்துவார். இந்த இடங்களை கையாள இனி ஒரு நடிகன் பிறப்பது இயலாது.(பாத்திரத்தை அதன் குணாதிசயம்,கதையியல்பு,மனோதத்துவ பின்னணியில் புரிந்து,அதை நேர்த்தியுடன் செயல் படுத்தும் நடிப்பு வெளிப்பாடு.)

சோர்ந்து இருக்கும் போது ,உடல் கோளாறு என்று டாக்டரை கூப்பிடும் இடத்தில், விமலா,கோபால் இருவருக்குமான இடம் ,ராஜுவின் உடல் மொழியில்,பொய் அனுசரணையுடன் பிசைதலுக்கு இசையும் காட்சியில் ஒரு revelation போல பரவச படுத்தும்.

NT யின் நடிப்பு பரிமாணங்களை அலசும் போது ,இந்த படத்தில் மறக்க முடியாத இன்னொரு புது பரிமாணம், சத்யாவுடன் அவருக்கு develop ஆகும் உறவு. பல படங்களில் இந்த மாதிரி உறவுகள் வரும் போது pre -Emptive & Prevailing mood பாணியிலோ அல்லது விரோத அடிப்படையிலோ தான் பிளாட் development premise ஆக இருக்கும். இந்த படத்திலோ முற்றும் புது பரிமாணம். அதை சிவாஜி ஆண்டிருக்கும் விதம் ஒரு தனி சுவை. ஒரு வெகுளி தனமான ,rawness கொண்ட படிப்பறிவில்லா ஒரு பையன் மேல் ஒரு soft -corner என்பதற்கு மேல் செல்ல மாட்டார். முதல் முறை பார்க்கும் போது சாதா அறிமுகம், டாக்டர் சிபாரிசில் வேலை என்பதுடன் , மற்ற படி எந்த ஒரு கவனிப்பும் காட்ட மாட்டார். சத்யன் ஆங்கிலம் தெரியாமல் ,விமலாவுடன் மாட்டி கொண்டு முழிக்கும் காட்சியில் ஆகட்டும், பிறகு சம்பளத்தை கொடுத்து ஆசிர்வாதம் வழங்கும் காட்சியில் ஆகட்டும்(முதலில் அம்மாவிடம் என்பார்) ,ஒரு செல்லமான தோரணையில் ஒரு நல்ல ரெண்டுங்கெட்டான் வேலைகார பையன் என்ற அளவிலேயே நிற்கும். அம்மா படத்திற்கு நேர்ந்த அவமானத்தை சகிக்காமல்,சத்யம் விலக விரும்பும் காட்சியில் கூட டாக்டரிடம் ,முதல்லே அவனுக்கு புத்தி சொல்லு என்று பொறுப்பை டாக்டரிடம் கொடுப்பார். டாக்டர் குடித்து விட்டு நிதானம் இழக்கும் காட்சியிலும் ,வேலையாளாகவே நடத்தி வெளியேற சொல்வார். ஆனால் டாக்டரின் மரணத்திற்கு பிறகான வெற்றிடத்தில்,சத்யனின் பிரத்யேக அக்கறை தன்மையிலும்,retire ஆன மாணிக்கம் என்ற முதிய வேலையாளின் வேண்டுகோள் படியும் துளி அக்கறையும் , நெருக்கமும் கூடும் வெகு இயல்பாக. அந்த சாப்பிடும் காட்சி ஒரு கவிதை. பிறகு கூட மனைவியின் தலையீட்டில் சத்யன் பாதிக்க படும் போது ஓவர்-ரியாக்ட் செய்யாமலே அன்பை விளக்குவார்.

விமலாவுடன் வரும் வெடிக்கும் காட்சியில்(வசனப்படியே கட்டுபடுத்தி வைத்திருந்த எரிமலை) கொஞ்சம் வழக்கமான NT பாணி முத்திரைகளுடன் கூடிய சீற்றமாய் வெளிப்படும். நெருப்பில் தன மனைவியை காப்பாற்ற தவறி ,பொய் வாழ்கை வாழும் ஒருவனின் ,inhibition துறந்த சீற்றம்.Incoherent ஆய் துவங்கி,கோபமாய் வெடித்து,நிலை உணர்ந்து படி படியாய் அடங்க வேண்டிய காட்சி. . கோபம் சிறிதே அடங்கி,சோபாவில் கால் போட்டிருக்கும் போது ,சமாதானமாய் shoe அவிழ்க்க வரும் வரும் மனைவியிடம் பிணக்கமுற்ற சமாதான கோடி காட்டும் அந்த சிறிய கால் மாற்றும் gesture கோடானு கோடி கதை பேசி விடும்.

விமலாவிடம் வெடித்த பின் ,planter 's conference செல்ல ,புறப்படும் போது, விமலா சத்யனை கூப்பிட்டு போக சொல்லும் போது ,ஒரு அன்னியோன்யமான ,ஆச்சர்யத்தை வார்த்தையின்றி வெளிப்படுத்துவார். அந்த வெடிப்புக்கு பின், விமலாவும் இல்லாமல் இருக்கும் சூழ்நிலையில்,டிரைவர் சுந்தரத்தை பழைய சிறு வயது நண்பராக்கி, பார்வதியுடன் இருந்த போது அடைந்த சுதந்திரத்தை உணர்வார்.

அந்த நாள் ஞாபகம் பாடல்,தமிழ் பட சரித்திரத்தில் மைல் கல். Dancing இல் ஒரு பகுதி usage of property for effective rendering . என்று ஒன்று உண்டு. இந்த பாடலில், வாக்கிங் ஸ்டிக்கை ஒரு துணை பாத்திரம் ஆகவே உபயோக படுத்தி இருப்பார். அவர் சிறு வயது சந்தோஷங்களை விவரிக்கும் போது ,ஒரு விளையாட்டு பொருளாய் கையில் சுழலும். உயர்ந்தவன்,தாழ்ந்தவன் என்ற வரிகளில் அவர் உயர்ந்திருக்கும்.வாக்கிங் ஸ்டிக்கை, கீழே விடும் அழகே தனி.(வீரபாண்டிய கட்டபொம்மனின் வாள் உரையில் போடும் அழகை ஒத்தது ) டென்ஷன் ஆன வரிகளில் வாக்கிங் stick கழுத்திலும், மிக மிக மன அழுத்தத்திற்கு ஆட்படும் வரிகளில் ,நடக்கவே ஒரு சப்போர்ட் போலவும் பயன்படுத்துவார்.நண்பனுடன் சம நிலையில் பழ குவதாய் பாவனை செய்தாலும்,அலட்சியமாய் கழுத்தில் மாட்டி இழுப்பார். ராஜுவின் குணாதிசயம் வன்மைக்கு பணிதல்(தந்தை,விமலா, கோபால்),கீழோரிடம் empathy இருந்தாலும், ஒரு அந்தஸ்து தோரணை ஒட்டி பிறந்த குணம் போலும்!!

அடுத்த காட்சியில் அவர் வாக்கிங்கிற்கு சுந்தரத்தை அழைக்கும் போது தொப்பியை கழற்ற சொல்லும் gesture . கவுரி-சத்யா காதலை உணர்ந்து அவர் அதை அணுகும் பிரச்சனைக்குரிய காட்சி, NT யின் மேதைமைக்கு ஒரு சான்று. conference போய் வந்த தோரணையில் பிரச்சனையை அணுகுவார். தள்ளி நிற்பார், மிரட்டுவார், ஆழம் பார்ப்பார், ஒரு உயர்ந்த ,வறண்ட,flat வாய்ஸ் இல் பேசுவார்.இறுதியாய் உறுதியை உணர்ந்து சிறிதே உணர்ச்சி வச பட்டு ஒபபுவார். எனக்கு தெரிந்து இவ்வளவு காம்ப்ளெக்ஸ் ஆக ஒரு காட்சியை யாரும் அணுகியதில்லை.

கடைசி காட்சி (நாகேஷ் அவர்களை ஒரு விமான பயணத்தில் சந்தித்த போது இக்காட்சியை சிலாகித்தார்).Acting is not about discipline ,Technic , Perfection ,control and execution alone .Some times you loose your control and self to surprise yourself to surprise the audience .இதற்கு நல்ல உதாரணம் அவர் திருட்டு பழி விழுந்து தன நம்பிக்கையை குலைத்த சத்யாவை manhandle செய்யும் விதம்.(தில்லானா காட்சியில் அடிக்காமல் பாய்வார்) தன்னிடம் பேசும் கவுரி
விமலாவிடம் பேசாதே என்ற விஷயத்தை பேச முயலும் போது ,விமலா இருக்கும் போது இந்த விஷயத்தை என் பேசுகிறாய் என்பது போல் உடல் மொழி ,முகபாவத்தில் சொல்லும் அழகில்....

இந்த படத்தின் தனி சிறப்பு ஆற்றோட்டமான திரைகதை. Flashback அது இது என்று போட்டு (நிறைய சந்தர்பங்கள் இருந்தும் ) கதையின் மெல்லிய ஓட்டத்தை சிதைக்காமல், நேரடியாக கொண்டு சென்றிருப்பார்கள். ஜாவர் சீதாராமனின் வசனங்கள் (அந்த நாள்,ஆண்டவன் கட்டளை) தமிழ் பட நியதிகளை மீறாமல் , பாத்திர இயல்புகளை முன்னிறுத்தி ,மிக polish ஆக இருக்கும். கோபால்-ராஜூ உரையாடல்கள்,விமலா-ராஜூ, தொழிலாளி-முதலாளி உறவு சார்ந்தவை,கோபால் மரண காட்சி, கொடைக்கானல் காட்சிகள் குறிப்பிட வேண்டியவை.(ஒருவேளை உதர் புருஷ் வசனங்களை மொழி மாற்று செய்திருப்பார்களோ என்ற அளவு வித்யாசமாக இருக்கும்.) Hats off ஜாவர்.மற்ற படி ரொம்ப Technical விஷயங்கள் தேவை படாத கதை.

கிருஷ்ணன்-பஞ்சு சிவாஜியுடன் பிணங்கி (குங்குமம்)இந்த படத்தில் இணைந்தார். அமைதியான துருத்தாத இயக்கம்.
அடுத்த படி சரியான பாத்திர தேர்வு. சுந்தர் ராஜன் ,டாக்டர் வேஷத்திற்கு தேர்வு செய்ய பட்டிறிந்தாலும் ,அவரால் நேர் அல்லது எதிர் நிலைகளில் இயங்கியிருக்க முடியுமே தவிர நேர்-எதிர்,எதிர்-நேர் என்ற கோபாலின் புதிர் நிலை மனபான்மைகளுக்கு அசோகனின் கோமாளி தனம் கலந்த mystic ஆன நடிப்பு ஒரு புதிர் தன்மையை நிலை நிறுத்துகிறது.(Dark knight Heath Ledger போல்) .அசோகன் நல்ல தேர்வு.

வாணிஸ்ரீ ஒரு அற்புதம்.அறிமுகமாகி இரண்டாம் வருடத்தில் ஒரு rawness , Passion ridden poor teenager , பாத்திரத்துக்கு பொருத்தம். சௌகார், sophisticated ,obsessive -compulsive குணங்கள் நிறைத்த இந்த பாத்திரத்திற்கு இரண்டாவது nomination கூட இருக்க முடியாது. சிவகுமார் இதே குணாதிசயம் கொண்ட மனிதர்.கேட்கவா வேண்டும்?
நாகையா,சுந்தர ராஜன்,ராமதாஸ் அத்தனை பெரும் நல்ல பங்களிப்பை செய்திருப்பார்கள்.

இசை புரட்சி நிகழ்த்தியிருப்பார் விஸ்வநாதன்.(ராமமூர்த்தியை பிரிந்த பின் தனியாய் போட்ட படங்களிலேயே மிக சிறந்த படம்) பால் போலவே,வெள்ளிக்கிண்ணம்தான்,என்-கேள்விக்கென்ன பதில்,அந்த நாள் என்ற பாடல்கள் வாலி கூட்டணியில்.உறுத்தாத பின்னணி இசை.

ஏ.வீ.எம்.செட்டியார் சிவாஜியை உலகத்திலேயே சிறந்த நடிகர் என்று பாராட்டி (இந்த படத்தை re-make செய்ய முடியாது என்று சொன்னார்)

கிருஷ்ணன்-பஞ்சு சிவாஜியை best perfectionist என்று பாராட்டினார்கள்.

ரசிகர்களின் பார்வையில் இன்றளவும் மறக்க முடியாத படம்.

Russellxor
17th June 2015, 10:49 PM
BLUE
and
WHITE

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mappilaiya%20Paathukkadi%20-%20Sivaji%20Ganesan_%20Jayalalitha%20-%20Needhi%20-%20Tamil%20Classi_4010_zpskzfnbqti.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mappilaiya%20Paathukkadi%20-%20Sivaji%20Ganesan_%20Jayalalitha%20-%20Needhi%20-%20Tamil%20Classi_4010_zpskzfnbqti.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Engaladhu%20Bhoomi%20-%20Sivaji%20Ganesan_%20Jayalalitha%20-%20Needhi%20-%20Tamil%20Super%20Hit%20So_5301_zpswncrpyjo.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Engaladhu%20Bhoomi%20-%20Sivaji%20Ganesan_%20Jayalalitha%20-%20Needhi%20-%20Tamil%20Super%20Hit%20So_5301_zpswncrpyjo.jpg.h tml)

Russellxor
17th June 2015, 11:00 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mappilaiya%20Paathukkadi%20-%20Sivaji%20Ganesan_%20Jayalalitha%20-%20Needhi%20-%20Tamil%20Classi_2581_zpsnoyvzpfr.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mappilaiya%20Paathukkadi%20-%20Sivaji%20Ganesan_%20Jayalalitha%20-%20Needhi%20-%20Tamil%20Classi_2581_zpsnoyvzpfr.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Engaladhu%20Bhoomi%20-%20Sivaji%20Ganesan_%20Jayalalitha%20-%20Needhi%20-%20Tamil%20Super%20Hit%20So_6220_zpsodayqct4.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Engaladhu%20Bhoomi%20-%20Sivaji%20Ganesan_%20Jayalalitha%20-%20Needhi%20-%20Tamil%20Super%20Hit%20So_6220_zpsodayqct4.jpg.h tml)

Russellxor
17th June 2015, 11:01 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Engaladhu%20Bhoomi%20-%20Sivaji%20Ganesan_%20Jayalalitha%20-%20Needhi%20-%20Tamil%20Super%20Hit%20So_3151_zps8uzj01dv.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Engaladhu%20Bhoomi%20-%20Sivaji%20Ganesan_%20Jayalalitha%20-%20Needhi%20-%20Tamil%20Super%20Hit%20So_3151_zps8uzj01dv.jpg.h tml)
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mappilaiya%20Paathukkadi%20-%20Sivaji%20Ganesan_%20Jayalalitha%20-%20Needhi%20-%20Tamil%20Classi_6249_zpsvvxjukf7.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mappilaiya%20Paathukkadi%20-%20Sivaji%20Ganesan_%20Jayalalitha%20-%20Needhi%20-%20Tamil%20Classi_6249_zpsvvxjukf7.jpg.html)

Russellxor
17th June 2015, 11:02 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Engaladhu%20Bhoomi%20-%20Sivaji%20Ganesan_%20Jayalalitha%20-%20Needhi%20-%20Tamil%20Super%20Hit%20So_7072_zpsuvexsgyw.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Engaladhu%20Bhoomi%20-%20Sivaji%20Ganesan_%20Jayalalitha%20-%20Needhi%20-%20Tamil%20Super%20Hit%20So_7072_zpsuvexsgyw.jpg.h tml)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mappilaiya%20Paathukkadi%20-%20Sivaji%20Ganesan_%20Jayalalitha%20-%20Needhi%20-%20Tamil%20Classi_8475_zpszrwxz7qn.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mappilaiya%20Paathukkadi%20-%20Sivaji%20Ganesan_%20Jayalalitha%20-%20Needhi%20-%20Tamil%20Classi_8475_zpszrwxz7qn.jpg.html)

Russellxor
17th June 2015, 11:03 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Engaladhu%20Bhoomi%20-%20Sivaji%20Ganesan_%20Jayalalitha%20-%20Needhi%20-%20Tamil%20Super%20Hit%20So_1344_zpsfs822tb8.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Engaladhu%20Bhoomi%20-%20Sivaji%20Ganesan_%20Jayalalitha%20-%20Needhi%20-%20Tamil%20Super%20Hit%20So_1344_zpsfs822tb8.jpg.h tml)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mappilaiya%20Paathukkadi%20-%20Sivaji%20Ganesan_%20Jayalalitha%20-%20Needhi%20-%20Tamil%20Classi_5278_zpshsc0pyvy.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mappilaiya%20Paathukkadi%20-%20Sivaji%20Ganesan_%20Jayalalitha%20-%20Needhi%20-%20Tamil%20Classi_5278_zpshsc0pyvy.jpg.html)

Russellxor
17th June 2015, 11:04 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mappilaiya%20Paathukkadi%20-%20Sivaji%20Ganesan_%20Jayalalitha%20-%20Needhi%20-%20Tamil%20Classi_2519_zps0hc3kwvp.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mappilaiya%20Paathukkadi%20-%20Sivaji%20Ganesan_%20Jayalalitha%20-%20Needhi%20-%20Tamil%20Classi_2519_zps0hc3kwvp.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Engaladhu%20Bhoomi%20-%20Sivaji%20Ganesan_%20Jayalalitha%20-%20Needhi%20-%20Tamil%20Super%20Hit%20So_9114_zpslqx7qsvj.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Engaladhu%20Bhoomi%20-%20Sivaji%20Ganesan_%20Jayalalitha%20-%20Needhi%20-%20Tamil%20Super%20Hit%20So_9114_zpslqx7qsvj.jpg.h tml)

Russellxor
17th June 2015, 11:06 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Engaladhu%20Bhoomi%20-%20Sivaji%20Ganesan_%20Jayalalitha%20-%20Needhi%20-%20Tamil%20Super%20Hit%20So_2448_zps5avpcyhe.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Engaladhu%20Bhoomi%20-%20Sivaji%20Ganesan_%20Jayalalitha%20-%20Needhi%20-%20Tamil%20Super%20Hit%20So_2448_zps5avpcyhe.jpg.h tml)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mappilaiya%20Paathukkadi%20-%20Sivaji%20Ganesan_%20Jayalalitha%20-%20Needhi%20-%20Tamil%20Classi_4995_zps3gbdvbkl.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mappilaiya%20Paathukkadi%20-%20Sivaji%20Ganesan_%20Jayalalitha%20-%20Needhi%20-%20Tamil%20Classi_4995_zps3gbdvbkl.jpg.html)

Russellxor
17th June 2015, 11:07 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mappilaiya%20Paathukkadi%20-%20Sivaji%20Ganesan_%20Jayalalitha%20-%20Needhi%20-%20Tamil%20Classi_9737_zpszsqvdlom.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mappilaiya%20Paathukkadi%20-%20Sivaji%20Ganesan_%20Jayalalitha%20-%20Needhi%20-%20Tamil%20Classi_9737_zpszsqvdlom.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Engaladhu%20Bhoomi%20-%20Sivaji%20Ganesan_%20Jayalalitha%20-%20Needhi%20-%20Tamil%20Super%20Hit%20So_0322_zpsc1w4l2zs.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Engaladhu%20Bhoomi%20-%20Sivaji%20Ganesan_%20Jayalalitha%20-%20Needhi%20-%20Tamil%20Super%20Hit%20So_0322_zpsc1w4l2zs.jpg.h tml)

Russellxor
17th June 2015, 11:09 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mappilaiya%20Paathukkadi%20-%20Sivaji%20Ganesan_%20Jayalalitha%20-%20Needhi%20-%20Tamil%20Classi_6745_zpshu0gw5vd.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mappilaiya%20Paathukkadi%20-%20Sivaji%20Ganesan_%20Jayalalitha%20-%20Needhi%20-%20Tamil%20Classi_6745_zpshu0gw5vd.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Engaladhu%20Bhoomi%20-%20Sivaji%20Ganesan_%20Jayalalitha%20-%20Needhi%20-%20Tamil%20Super%20Hit%20So_2022_zpstlt9dygf.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Engaladhu%20Bhoomi%20-%20Sivaji%20Ganesan_%20Jayalalitha%20-%20Needhi%20-%20Tamil%20Super%20Hit%20So_2022_zpstlt9dygf.jpg.h tml)

Gopal.s
18th June 2015, 05:11 AM
படு சுவாரஸ்ய கற்பனை. இன்றைய soft ware பணியில் இருக்கும் நவீன இளைஞர்களை பற்றி ஒரு epic காட்சியுடன் இணைத்து.

https://mmv265.whatsapp.net/d/Ftdwj50NAob3rqirPxmWW1WAU24/AujbNsmh35TrVn5Ag6uppljBpcSOTLMQqhSYQSjR2w-J.mp4?x=2

Gopal.s
18th June 2015, 08:19 AM
கலைவேந்தன்,



ஒதுங்கியிருக்கவே நினைத்தேன். ஆனால் வரவழைத்து விட்டீர்கள். மற்றதெல்லாம் சரிதான். ஆனால் கற்றாரை கற்றாரே காமுறுவர் என்ற வகையில் பேராசிரியருக்காக நீங்கள் பரிந்து வந்ததே உதைக்கிறது. என்னோடு நேரடியாக சம்பந்த படாத, மோதாத, பரிச்சயமில்லாத யாரையும் நான் விமரிசித்ததே இல்லை. நண்பராக ஏற்று கொண்ட பிறகே திட்ட தொடங்குவேன். உங்கள் திரியில் யாரையும் தனிப்பட்ட முறையில் நான் தாக்கியதில்லை. என் 3500 பதிவையும் check செய்து கொள்ளவும்.



பேராசிரியர் அத்து மீறி என்னை தனிப்பட்ட முறையில் மேதாவியாக நினைத்து கொண்டிருக்கும், பொய் சொல்பவன் என்ற முறையில் தனிப்பட்ட விமர்சனம் செய்த பிறகே, நான் என் கருத்தை ,அவர் பெயர் குறிக்காமல் வெளியிட்டேன்.



அதிலும், தமிழ்நாட்டில் வாழ்பவர்கள், தமிழில் வெளியாவதை முதலில் படிப்போம்.(நம் தலை முறை சார்ந்தவர்கள்).ஆங்கிலம் நேரமிருந்தால் மட்டுமே. இந்த பொருள் பட ஆங்கிலத்தில் வெளியான புத்தகம் ,அவர் பார்வைக்கு வராமலிருக்க சந்தர்ப்பம் உண்டு என்ற பொருளில் குறிப்பிட்டேனே தவிர ,அவர் ஆங்கில அறிவை பழிக்கவில்லை.



யாரை விட யார் அதிகம் படித்திருக்க வாய்ப்புண்டு என்று பதிவர்களுக்கே புரியும். இல்லையென்றால், என் biodata ,பேராசிரியர் மற்றும் உங்களுடைய bio data பதிப்போம். பதிவர்கள் ஓட்டெடுப்பில் நிர்ணயித்து விடுவோமே?(certificate அவசியம் இணைக்க பட வேண்டும்)

KCSHEKAR
18th June 2015, 11:45 AM
செய்திகள்

கடலூர்
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/ManimandapamFasting2015July21/DinamaniCudalore_zpsruzbljyw.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/ManimandapamFasting2015July21/DinamaniCudalore_zpsruzbljyw.jpg.html)

நெல்லை
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/ManimandapamFasting2015July21/DinamalarNellai_zpscipf76xq.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/ManimandapamFasting2015July21/DinamalarNellai_zpscipf76xq.jpg.html)

மதுரை
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/ManimandapamFasting2015July21/MalaimurasuMadurai_zpsq5f3gtvj.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/ManimandapamFasting2015July21/MalaimurasuMadurai_zpsq5f3gtvj.jpg.html)

eehaiupehazij
18th June 2015, 01:04 PM
வி.சி.(ல்) கணேசரின் விசிலிசை ! Whistle Whisper Winner NT (WWW.NT.com)!!


காற்றொலி இசை வெளியீட்டில் எந்த உபகரணங்களையும் பயன்படுத்தாது வெறும் உதடுகளைக் குவித்து சீட்டியாக மாற்றும் விசில் சப்த ஸ்வரத்திற்கு என்றும் தனியிடமே! மனம் குதூகலிக்கும் போது நெஞ்சம் நிறைந்திடும் போது காதல் வயப்படும் போது விசில் ஒரு தித்திப்பான இசை வெளியீடே !

விசிலுக்கு ஏற்றபடி முகபாவத்துடன் உதட்டசைவுகளைக் கொட்டுவதிலும் நடிகர்திலகம் விற்பன்னரே

(Amazing to hear this whistle of Par Makale Par from the mouth of Richard Burton as a signal to his fellow commandos in the movie Where Eagles Dare tamil dubbed version!)

பார் மகளே பார்

https://www.youtube.com/watch?v=BCxQbD2NA8c
சாந்தி

https://www.youtube.com/watch?v=kFeUT5ZJWHA
பச்சை விளக்கு

https://www.youtube.com/watch?v=JiqTqJILB1k

நெஞ்சிருக்கும் வரை

https://www.youtube.com/watch?v=NaItT2DZVXU

நவராத்திரி

https://www.youtube.com/watch?v=wGmxDapfl6M

பாவமன்னிப்பு

https://www.youtube.com/watch?v=Yhrp0_XgjdQ

adiram
18th June 2015, 01:55 PM
டியர் ராகவேந்தர் சார்,

திலக சங்கமம் தொடரில் உண்மையாகவே திலக சங்கமமாக அமைந்துவிட்ட (நடிகர்திலகம், திரையிசை திலகம். இரத்தத் திலகம்) "பனிபடர்ந்த மலையின் மேலே" பாடலுக்கு நீங்கள் கொடுத்திருக்கும் வரிவரியான வர்ணனைகள் அப்பப்பா அற்புதம் போங்க.

அருமையான பாடலை மிக அருமையாக அலசியிருக்கிறீர்கள். தமிழ் மக்களுக்கு தேச பக்தியை ஊட்டிய ஒரே நடிகராக திகழ்பவர் நம் நடிகர்திலகம் மட்டுமே என்பதை இந்தப்படத்திலும் நிரூபித்துள்ளார். குறிப்பாக இந்த 'பனிபடர்ந்த மலையின் மேலே' மற்றும் 'புத்தன் வந்த திசையிலே போர்' ஆகிய பாடல்கள் மூலம் தேச பக்தியை அனைவர் உள்ளத்திலும் பாய்ச்சியிருக்கிறார்.

இதே சீனப்போரின்போது (1962) நடிகர்திலகம் தன சொந்த செலவில் 'சிங்கநாதம் கேட்குது' என்ற எழுச்சியூட்டும் குறும்படத்தினை தயாரித்து அதை அப்போதைய முதல் மந்திரி பெருந்தலைவர் அவர்களிடம் அளிக்க, அதனை தமிழ்நாடு அரசு தமிழகத்தின் அனைத்து தியேட்டர்களிலும் காண்பிக்க ஏற்பாடு செய்தது நம் அனைவருக்கும் மறக்கமுடியாத பசுமை நிறைந்த நினைவுகள்.

பனிபடர்ந்த பாடலைப் பார்க்கும்போதெல்லாம், பாரத தேவியாக வரும் அந்த சாந்தசொரூபியான நடிகை யாரென்று தெரிந்துகொள்ள மனம் அலைபாயும். என்ன அற்புதமான முகபாவங்கள், நடிகர்திலகத்தின் முகம் மலரும்போதேல்லாம் தேவியின் முகமும் மலரும் பரவசம். அருமை அருமை

அவர் யாரென்று உங்கள் பதிவில் சொல்லியிருப்பீர்கள் என்று ஆவலுடன் படித்தேன். ஆனால் நீங்களும் தெரியவில்லை என்று சொல்லியிருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் சும்மாயிருக்க மாட்டீர்கள், எங்காவது யாரிடமாவது கேட்டுத்தெரிந்து நிச்சயம் வெளியிடுவீர்கள் என்ற நம்பிக்கையுண்டு.

மொத்தத்தில் இன்றைய திலக சங்கமம் அறுசுவை விருந்து.

RAGHAVENDRA
18th June 2015, 04:19 PM
தங்கள் பாராட்டிற்கு உளமார்ந்த நன்றி ஆதிராம் சார்.

RAGHAVENDRA
18th June 2015, 04:21 PM
http://photogallery.indiatimes.com/events/chennai/kreshna-weds-kaivalya/photo/30785527/CV-Rajendran-during-Kreshna-and-Kaivalyas-wedding-reception-party.jpg

இன்று பிறந்த நாள் காணும் இயக்குநர் சி.வி.ஆர். அவர்கள் எல்லா நலனும் பெற்று வளமாய் வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறோம். நோய் நொடியின்றி அவர் நலமுடன் வாழ வேண்டும் அவருக்கு நல்ல ஆரோக்கியத்தை இறைவன் தரவேண்டும்.

https://www.youtube.com/watch?v=NUhQoq5i3ZE

Russellxor
18th June 2015, 05:38 PM
தராசு

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Sivaji%20Ganesan%20Evergreen%20Hit%20%20Songs%20-%20Jukebox%20-%20480P_3420_zps8toon0eg.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Sivaji%20Ganesan%20Evergreen%20Hit%20%20Songs%20-%20Jukebox%20-%20480P_3420_zps8toon0eg.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Sivaji%20Ganesan%20Evergreen%20Hit%20%20Songs%20-%20Jukebox%20-%20480P_8536_zpsnieckgps.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Sivaji%20Ganesan%20Evergreen%20Hit%20%20Songs%20-%20Jukebox%20-%20480P_8536_zpsnieckgps.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Sivaji%20Ganesan%20Evergreen%20Hit%20%20Songs%20-%20Jukebox%20-%20480P_8503_zpsy7shf5y2.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Sivaji%20Ganesan%20Evergreen%20Hit%20%20Songs%20-%20Jukebox%20-%20480P_8503_zpsy7shf5y2.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Sivaji%20Ganesan%20Evergreen%20Hit%20%20Songs%20-%20Jukebox%20-%20480P_0738_zpsvzgcujj0.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Sivaji%20Ganesan%20Evergreen%20Hit%20%20Songs%20-%20Jukebox%20-%20480P_0738_zpsvzgcujj0.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Sivaji%20Ganesan%20Evergreen%20Hit%20%20Songs%20-%20Jukebox%20-%20480P_9317_zpscxhcmwl2.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Sivaji%20Ganesan%20Evergreen%20Hit%20%20Songs%20-%20Jukebox%20-%20480P_9317_zpscxhcmwl2.jpg.html)
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Sivaji%20Ganesan%20Evergreen%20Hit%20%20Songs%20-%20Jukebox%20-%20480P_5785_zpsikxz4au5.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Sivaji%20Ganesan%20Evergreen%20Hit%20%20Songs%20-%20Jukebox%20-%20480P_5785_zpsikxz4au5.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Sivaji%20Ganesan%20Evergreen%20Hit%20%20Songs%20-%20Jukebox%20-%20480P_0424_zpsc2cqnweo.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Sivaji%20Ganesan%20Evergreen%20Hit%20%20Songs%20-%20Jukebox%20-%20480P_0424_zpsc2cqnweo.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Sivaji%20Ganesan%20Evergreen%20Hit%20%20Songs%20-%20Jukebox%20-%20480P_0919_zpsw87hjlub.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Sivaji%20Ganesan%20Evergreen%20Hit%20%20Songs%20-%20Jukebox%20-%20480P_0919_zpsw87hjlub.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Sivaji%20Ganesan%20Evergreen%20Hit%20%20Songs%20-%20Jukebox%20-%20480P_0964_zpsid3s6wos.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Sivaji%20Ganesan%20Evergreen%20Hit%20%20Songs%20-%20Jukebox%20-%20480P_0964_zpsid3s6wos.jpg.html)

Gopal.s
18th June 2015, 06:15 PM
கலைவேந்தன்,

அடடா ,அப்படி ஒரு அர்த்தம் வந்து விட்டதா? அது கலைஞர் பாடல் சம்பந்த பட்ட பதிவு என்பதால் தி.மு.க பேராசிரியர் ஞாபகம் வந்து விட்டார். ரவி கிரண் சூர்யா வந்து உண்மை அர்த்தத்தை விளக்கியிருந்தால், நீங்களெல்லாம் like போட்டிருப்பீர்களாக்கும்.:-D:-D:-D

eehaiupehazij
18th June 2015, 07:00 PM
In line with Raghavendhar Sir...


இயக்குனர் சூரியன் ஸ்ரீதரிடமிருந்து இளமையையும் இனிமையையும் கடன் வாங்கி புதுமையாக நடிகர் திலகம் படங்கள் மூலம் பிரதிபலித்த இயக்குனர் வெண்ணிலவு சி வி ராஜேந்திரன் அவர்களுக்கு இனிய பல்லாண்டு வாழ்ந்திட விழையும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்

My favourite NT-CVR (of all 14 movies!) combo is Raja!

https://www.youtube.com/watch?v=_5yRH4RxlBE

Russellbpw
18th June 2015, 09:47 PM
கலைவேந்தன்,



யாரை விட யார் அதிகம் படித்திருக்க வாய்ப்புண்டு என்று பதிவர்களுக்கே புரியும். இல்லையென்றால், என் biodata ,பேராசிரியர் மற்றும் உங்களுடைய bio data பதிப்போம். பதிவர்கள் ஓட்டெடுப்பில் நிர்ணயித்து விடுவோமே?(certificate அவசியம் இணைக்க பட வேண்டும்)

https://www.youtube.com/watch?v=mxkqDnnFxHI

Russellisf
18th June 2015, 09:54 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsl57j0eb1.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsl57j0eb1.jpg.html)

Russellbpw
18th June 2015, 10:01 PM
கலைவேந்தன்,

அடடா ,அப்படி ஒரு அர்த்தம் வந்து விட்டதா? அது கலைஞர் பாடல் சம்பந்த பட்ட பதிவு என்பதால் தி.மு.க பேராசிரியர் ஞாபகம் வந்து விட்டார். ரவி கிரண் சூர்யா வந்து உண்மை அர்த்தத்தை விளக்கியிருந்தால், நீங்களெல்லாம் like போட்டிருப்பீர்களாக்கும்.:-D:-D:-D

லேசாக பொசுங்கி தீய்ந்த வாடை வருகிறேதே ....
யார் வயிறு பற்றி எரிகிறது என்று தெரியவில்லை...
உங்களுக்கு வாடை வருகிறதா கோபால் சார் ?

உண்மைகளை என்றும் விளக்கிதான் புரியவைக்கவேண்டும் கோபால் சார்..!
பொய்களை விளக்க தேவையில்லையே...அவை சுலபமாக புரிந்து பரந்து விரிந்துவிடுமே ..! :)

ஆகையால்தான் உண்மையை கூறும்போதும் அதனை "விளக்கு " என்று கூறுகின்றனர் ~ உண்மையை கூறுபவர்களும் அதனை "விளக்கு"கின்றனர்.

காரணம்.... புரியும்போது உண்மையின் பிரகாசம் கூடும் என்பதால் :smokesmile:

RKS

Russellbpw
18th June 2015, 10:04 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsl57j0eb1.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsl57j0eb1.jpg.html)


thanks yukesh babu sir !!!

Russellbpw
18th June 2015, 10:47 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/4sheet-design2_zps75856727.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/4sheet-design2_zps75856727.jpg.html)

Russellbpw
18th June 2015, 10:49 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/hall2_zps21047749.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/hall2_zps21047749.jpg.html)

Russellbpw
18th June 2015, 10:51 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/6503_348650978593860_1945095738_n_zps37242ba9.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/6503_348650978593860_1945095738_n_zps37242ba9.jpg. html)

Russellbpw
18th June 2015, 10:51 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/995320_348651171927174_1107581015_n_zpsac828a5a.jp g (http://s501.photobucket.com/user/subbuchennai/media/995320_348651171927174_1107581015_n_zpsac828a5a.jp g.html)

Russellbpw
18th June 2015, 10:52 PM
VEENAYIL ....CHITHRA VEENAYIL - VALLAVAR !!!

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/282433_3483142337021_179122526_n_zps398d02d6.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/282433_3483142337021_179122526_n_zps398d02d6.jpg.h tml)

Russellbpw
18th June 2015, 10:56 PM
TIGER & LION

STYLE REDEFINED - NT WEARING A NEW MODEL FOOTWEAR - THIS TYPE OF FOOTWEAR IS NOW WORN BY CURRENT GENERATION - NT's STYLE BEYOND GENERATIONS !!!

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/1013488_358411010951190_399458922_n_zps11dfb8d6.jp g (http://s501.photobucket.com/user/subbuchennai/media/1013488_358411010951190_399458922_n_zps11dfb8d6.jp g.html)

Russellbpw
18th June 2015, 11:00 PM
VAAYAI KATTIPOATTA PULIYALLA !

NADIGAR THILAGAM SUTTU POATTA PULI !
SIMAM SIDAITHTHA PULI

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/LionTiger_zps389861b9.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/LionTiger_zps389861b9.jpg.html)

sivaa
18th June 2015, 11:01 PM
http://i61.tinypic.com/2ex945h.jpg

Russellbpw
18th June 2015, 11:02 PM
ORIGIN OF STYLE IN CINEMA

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/10153189_297759360380337_2648097809662757453_n_zps 755a5d89.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/10153189_297759360380337_2648097809662757453_n_zps 755a5d89.jpg.html)

Russellbpw
18th June 2015, 11:06 PM
Sivaa Sir,

Kindly delete some mail messages from your inbox. It says, your inbox is full

Regards
RKS

Russellbpw
18th June 2015, 11:08 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/10137_576859925692031_1508847464_n_zps9d7b1da3.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/10137_576859925692031_1508847464_n_zps9d7b1da3.jpg .html)

Russellbpw
18th June 2015, 11:11 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/1475871_1427297474169043_987114474_n_zpsb7ddf785.j pg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/1475871_1427297474169043_987114474_n_zpsb7ddf785.j pg.html)

Russellbpw
18th June 2015, 11:13 PM
MAGNANIMITY - THY NAME IS NADIGAR THILAGAM.

Just imagine...what would have been Mr. Nagesh's position if the film had a hero of Nadigar Thilagam Status ?

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zps54d76113.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zps54d76113.jpg.html)

RAGHAVENDRA
18th June 2015, 11:16 PM
வணக்கம் திரு ரவிகிரண் சூரியா சார் நலமா?

......

முன்னர் இதுவிடயமாக தங்களுடன் தொடர்பு கொள்வதற்காக
தங்களின்தொலைபேசி இலக்கத்தை பெற்றுக்கொள்ள
திரு ராகவேந்திரா சார் மூலம் முயற்சித்தேன் முடியவில்லை.



சிவா சார்
ரவி கிரண் சூர்யா என்ற நண்பரின் பெயர் மட்டுமே நானறிவேன். அவர் யார் எனத் தெரியாத போது எவ்வாறு அவருடைய தொடர்பு எண்ணைத் தர முடியும். அதனால் தான் தங்களுக்கு பதில் தர இயலவில்லை.

Russellbpw
18th June 2015, 11:17 PM
THAMIZHAGA ARASAANGAM SEIYA THAVARIYA VELAYAIKOODA THANIMANIDHANAAGA NADIGAR THILAGAM SEIDHULLAAR..!

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/374492_1377991562447044_472489032_n_zpsad84ab5f.jp g (http://s501.photobucket.com/user/subbuchennai/media/374492_1377991562447044_472489032_n_zpsad84ab5f.jp g.html)

Russellisf
18th June 2015, 11:28 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps0hoj3pii.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps0hoj3pii.jpg.html)

Russellbpw
18th June 2015, 11:33 PM
Why would Nadigar Thilagam need an introduction to Queen Elizabeth during her visit to India, when Nadigar Thilagam was already in the good books and respected by Prince Philip - the Duke of Edinburgh

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/IMG_20140630_152146_zpsf3ad08ff.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/IMG_20140630_152146_zpsf3ad08ff.jpg.html)

sivaa
18th June 2015, 11:42 PM
Sivaa Sir,

Kindly delete some mail messages from your inbox. It says, your inbox is full

Regards
RKS


தற்சமயம் மெயில் பொக்சில் இடம் உண்டு
தங்கள் பதிலை அனுப்பலாம்

வேலைக்கு கிளம்பவேண்டியுள்ளதால்
பின்னர் தொடர்புகொள்கின்றேன்

Russellbpw
18th June 2015, 11:42 PM
ENDHA VAYADHILUM MANMADHAN !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/163345_444605485613294_605153296_n_zpsb13c69d3.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/163345_444605485613294_605153296_n_zpsb13c69d3.jpg .html)


ENGAL THEVAR AIYAA AVARGALE !!!

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/10342496_743657159012306_4025560639364458490_n_zps 789fca38.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/10342496_743657159012306_4025560639364458490_n_zps 789fca38.jpg.html)

Russellisf
18th June 2015, 11:42 PM
திருவிளையாடல் ஒலிச்சித்திரம் கேட்காத கோவில் திருவிழாக்களே அந்த நாளில் இல்லை!





MAGNANIMITY - THY NAME IS NADIGAR THILAGAM.

Just imagine...what would have been Mr. Nagesh's position if the film had a hero of Nadigar Thilagam Status ?

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zps54d76113.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zps54d76113.jpg.html)

Russellisf
18th June 2015, 11:43 PM
அண்ணன் ஒரு கோவில் வெற்றி விழாவில்



http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsuzzgimln.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsuzzgimln.jpg.html)

Russellbpw
18th June 2015, 11:49 PM
அண்ணன் ஒரு கோவில் வெற்றி விழாவில்



http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsuzzgimln.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsuzzgimln.jpg.html)

https://www.youtube.com/watch?v=cvEtTiOAgls

VANI JAYARAM ( SEEN IN THIS SONG )GETTING THE SHIELD SIR !!!

Russellisf
18th June 2015, 11:57 PM
RAMZAN FASTING BEGIN


https://www.youtube.com/watch?v=3FEOtAlu7Mo





https://www.youtube.com/watch?v=ZPLOJS3JP-o

Russellisf
18th June 2015, 11:59 PM
சிவாஜி கணேசன் தன் பெற்றோர் மற்றும் சிறுபிள்ளைகளுடன்


http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsrpm0olzi.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsrpm0olzi.jpg.html)

Russellisf
19th June 2015, 12:01 AM
பெருமைத் திலகங்கள்!




http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsmbp75m3e.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsmbp75m3e.jpg.html)

Russellisf
19th June 2015, 12:04 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpseghgtrsh.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpseghgtrsh.jpg.html)

Russellisf
19th June 2015, 01:05 AM
இந்த நாளில் அன்று (19.06.1960) 1959-ம் ஆண்டின் சிறந்த நடிகர் சிவாஜி கணேசன்; சிறந்த நடிகை பத்மினி; சிறந்த படம் கல்யாணப் பரிசு



1959-ம் ஆண்டில் திரையிடப்பட்ட பல தென்னிந்திய மொழி சினிமாப் படங்களில் சிறந்த படங்கள், நடிகர்கள், நடிகைகள், டைரக்டர்கள் ஆகியோருக்கு சென்னை கவர்னர் ஸ்ரீ விஷ்ணுராம் பரிசுகள் வழங்கினார்.

சினிமா ரசிகர்கள் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட இந்த பரிசளிப்பு விழாவுக்கு திரையுலகப் பிரமுகர்களும், ஏராளமான ரசிகர்களும் வந்திருந்தனர்.

சிறந்த படமாக வீனஸ் பிக்சர்ஸின் கல்யாணப் பரிசு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த நடிகராக சிவாஜி கணேசன் (பாகப்பிரிவினை), சிறந்த நடிகையாக பத்மினி (தங்கப்பதுமை), சிறந்த டைரக்டராக ஸ்ரீதர் (கல்யாணப் பரிசு), சிறந்த துணை நடிகராக டி.எஸ். பாலையா (பாகப்பிரிவினை), சிறந்த துணை நடிகையாக சி.ஆர். விஜயகுமாரி (கல்யாணப் பரிசு), சிறந்த நகைச்சுவை நடிகராக கே.ஏ. தங்கவேலு (மஞ்சள் மகிமை), சிறந்த இசையமைப்பாளராக ஏ.எம்.ராஜா (கல்யாணப் பரிசு) சிறந்த குழந்தை நட்சத்திரமாக மாஸ்டர் பாபுஜி (கல்யாணிக்குக் கல்யாணம்) உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.


courtesy dinamani

Gopal.s
19th June 2015, 05:50 AM
மிக்க நன்றி யுகேஷ். நீங்களும் ,சைலேஷ் அவர்களும் எங்களுக்கு உற்சாகம் அளிக்கிறீர்கள். தமிழனின் தலையாய பெருமையான நடிகர்திலகத்தின் பக்கங்களுக்கு அழகும் ,மெருகும் சேர்க்கும் உங்களுக்கு நாங்கள் கடன் பட்டுள்ளோம். அடிக்கடி வாருங்கள்.

Russellxor
19th June 2015, 01:40 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/IMG_20150618_215453_zpsbhfhlcrd.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/IMG_20150618_215453_zpsbhfhlcrd.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/PhotoArt_06182015214321_zpszypnriip.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/PhotoArt_06182015214321_zpszypnriip.jpg.html)

Russellxor
19th June 2015, 01:45 PM
Fb

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/FB_IMG_1434701286521_zpsrdduyd3i.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/FB_IMG_1434701286521_zpsrdduyd3i.jpg.html)

RAGHAVENDRA
19th June 2015, 05:43 PM
யுகேஷ்
நடிகர் திலகத்தின் அபூர்வமான நிழற்படங்களைப் பகிர்ந்தளிக்கும் தங்களுக்கு உளமார்ந்த பாராட்டுக்கள்.

RAGHAVENDRA
19th June 2015, 05:44 PM
அண்ணன் ஒரு கோயில் வெற்றி விழாவில் நடிகர் திலகத்திடம் கேடயம் பெறுவது வாணி ஜெயராம் அவர்கள் என எண்ணுகிறேன்.

adiram
19th June 2015, 06:54 PM
அண்ணன் ஒரு கோயில் வெற்றி விழாவில் நடிகர் திலகத்திடம் கேடயம் பெறுவது வாணி ஜெயராம் அவர்கள் என எண்ணுகிறேன்.

ராகவேந்தர் சார்

அண்ணன் ஒரு கோயில் 114-வது நாள் வெற்றிக் கேடயத்தை நடிகர்திலகத்திடம் இருந்து பெருமையுடன் பெற்றுக்கொள்பவர் திருமதி வாணி ஜெயராம் அவர்கள்தான்

இந்த நிழற்படம் வாணி ஜெயராம் அவர்களின் இணையதளத்திலும் இடம்பெற்று உள்ளது.

adiram
19th June 2015, 07:00 PM
யுகேஷ் சார்,

1960-ம் ஆண்டு சிறந்த கலைஞர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு அன்றைய சென்னை மாகாண கவர்னர் திரு விஷ்ணுராம் மேதி அவர்களிடம் விருது பெற்றோர் பற்றிய அரிய தகவலுக்கும், அரிய புகைப்படங்களுக்கும் மிக்க நன்றி.

Russellxor
19th June 2015, 07:08 PM
சிவாஜியால் மட்டுமே முடியும்.


முறுக்கு மீசை,உருட்டு விழிகள் இல்லாமலே ஒரு கதாபாத்திரத்தை முரடனாகக் காட்ட முடியுமென்றால்,அது
(முரடன் முத்து )சிவாஜியால் ட்டுமே முடியும்.

இளமையில் வயதான கதாபாத்திரமாகவும்
மட்டுமல்ல வயதான பின்பும் வயதானகதாபாத்திரமாகவும் நடிப்பது மட்டுமல்லாமல் அதை வெற்றிகரமான
பாத்திரபடைப்பாக மக்களின் மனதில் பதிய வைத்து சாதனை படைக்க சிவாஜியால் மட்டுமே முடியும்.

பல பக்க வசனம் பேசி புரிய வைக்க வேண்டிய காட்சிகளுக்கு வசனங்கள் பேசாமல் கண்களாலாலேயேகாட்சிகளை நடத்திக் காட்டும் திறமை சிவாஜியால் மட்டும் முடியும்.

இந்திப் படங்களில் நடிக்காமலேயே இந்தி
ஜாம்பவான் நடிகர்களை தன் கால்களில் விழவைக்கவும் குருவாக நினைக்க வைக்கவும் சிவாஜியால் மட்டுமே முடியும்.

எதிரிகள் கூட ஏற்கும் நடிப்பைக் கொடுக்க சிவாஜியால் மட்டுமே முடியும்.

நாடகங்களை வெற்றிகரமாக நடத்திஅந்த
நாடகங்ளையே திரைப்படமாக்கி அதையும் வெற்றிகளாக்க சிவாஜியால் மட்டுமே முடியும்.

மனிதனைப் படைத்தவன் கடவுளென்றால்,
அந்தக் கடவுளையே படைக்க சிவாஜியால் முடியும்.

Russellxor
19th June 2015, 07:21 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cinema%20%20express/FB_IMG_1434721707364_zpsk0b3fexs.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cinema%20%20express/FB_IMG_1434721707364_zpsk0b3fexs.jpg.html)

Russellxor
19th June 2015, 07:22 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cinema%20%20express/FB_IMG_1434721704170_zpsiuimdxdq.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cinema%20%20express/FB_IMG_1434721704170_zpsiuimdxdq.jpg.html)

Russellxor
19th June 2015, 07:22 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cinema%20%20express/FB_IMG_1434721700984_zps8asgqxp7.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cinema%20%20express/FB_IMG_1434721700984_zps8asgqxp7.jpg.html)

Russellxor
19th June 2015, 07:23 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cinema%20%20express/FB_IMG_1434721697089_zpsgfo9aobc.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cinema%20%20express/FB_IMG_1434721697089_zpsgfo9aobc.jpg.html)

Russellxor
19th June 2015, 07:24 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cinema%20%20express/FB_IMG_1434721693805_zpssgbfyabp.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cinema%20%20express/FB_IMG_1434721693805_zpssgbfyabp.jpg.html)

Russellxor
19th June 2015, 07:24 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cinema%20%20express/FB_IMG_1434721690399_zpss0okzpn7.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cinema%20%20express/FB_IMG_1434721690399_zpss0okzpn7.jpg.html)

RAGHAVENDRA
19th June 2015, 09:50 PM
திரைப்படப்பட்டியல் திரியில் அடுத்து....

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/Appar1.jpg

Perception of Vision ... இந்த அறிவியல் கூற்றை வைத்து மேலே உள்ள படத்தை Mouse மூலம் ஸ்க்ரால் செய்து கொண்டே வந்தால் பின்னணியில் உள்ள கதவு பக்கவாட்டில் நகர்வது போல் தோன்றுகிறது. நடிகர் திலகம் காட்சியளிக்கும் நிழற்படம் கூட நடிக்கும் போலிருக்கிறதே...

eehaiupehazij
19th June 2015, 11:22 PM
நடிப்பறிஞரின் அடிப்படைக் கேள்விகள் நடிப்பின் வேள்விகளே !! NT's FAQ Basics!!


மனிதன் பிறந்து வளர்ந்து வாழ்ந்து மறையும்வரை வாழ்க்கை என்பது என்னவென்று அறிந்திட வாழ்வின் அர்த்தம் புரிந்திட அவனுள் உறையும் அடிப்படைக் கேள்விகள் யார் ), என்ன? (What?), ஏன்?எதனால்? ( Why?), எங்கே (Where?), எப்படி ( How?), எது (which), எதற்காக (What for?), யாருக்காக (for whom?).........

இதற்கெல்லாம் நமது நடிப்பு ஞானகுரு கேட்கும் கேள்விகளுக்கு விடையளித்தாலே போதுமே !?

பகுதி 1 : யார்? (Who?)

யார் தருவார் இந்த அரியாசனம் ?

https://www.youtube.com/watch?v=Fm7QOXpd3jU

யார் அந்த நிலவு ? ஏன் இந்த கனவு ?

https://www.youtube.com/watch?v=R8mgrtqbfNw

RAGHAVENDRA
20th June 2015, 01:09 AM
https://youtu.be/f6fjSETI5D0

தமிழ் சினிமாவில் தனக்கெனத் தனியிடம் பிடித்த இயக்குநர் மகேந்திரன் நடிகர் திலகத்துடன் பணிபுரிந்த நினைவுகளை இக்காணொளியி்ல் பகிர்ந்து கொள்கிறார். எம்.ஜி.ஆர்., சோ, ரஜனிகாந்த் என அனைவருடனும் பழகிய, பணிபுரிந்த நினைவுகளும் இதில் இடம் பெற்றுள்ளன.

மிகையுணர்ச்சி மிக்க நடிப்பு என்பதைப் பற்றி. யதார்த்த இயக்குநர் என அறியப்படும் மகேந்திரன் அவர்களின் விளக்கத்திற்குப் பிறகும் இனி யாராவது மிகை நடிப்பு என, இல்லாத ஒரு அம்சத்தைப் பற்றிப் பேச முன்வருவரோ..

இக்காணொளியைச் சுட்டிக்காட்டிய திரு சைலேஷ்பாசு அவர்களுக்கு நன்றி.

Gopal.s
20th June 2015, 06:38 AM
என் உயிர் நண்பர் மகேந்திரனுடன் மணி கணக்காக உரையாடிய நாட்கள் நினைவில் நிழலாடுகிறது. பலமுறை காரசாரமாக விவாதிப்போம்.என்னை எழுத தூண்டியவர் இவர்தான். உங்களிடம் எவ்வளவு விஷயங்கள் கொட்டி கிடக்கின்றன கோபால் ,நீங்கள் எழுதணும் என்று கட்டளையிடுவார்.நடிகர்திலகம் பற்றி மணிக் கணக்காக பேசி மகிழ்ந்திருக்கிறோம்.கே. எஸ்.கோபாலகிருஷ்ணன் மீது மதிப்பு கொண்டவர்.

நடிகர்திலகம் மீது டாகுமெண்டரி எடுக்க விழைந்து , அதற்கு நடிகர்திலகம் ஒப்புதலும் கொடுத்த பிறகு, ஒருவர் குறுக்கே நுழைந்து கெடுத்த கதையை சொல்லி சொல்லி மாய்வார்.நண்பனுடன் பேசிய பல விஷயங்கள் பிரத்தியேகம் என்பதால் வெளியிட முடியாது. ஆனால் ஒரு முழு "குடும்பமும்" திரைத்துறையில் புகுந்து அடித்த கூத்துக்கள் சொல்லி மாளாது.

Gopal.s
20th June 2015, 09:03 AM
மகேந்திரன் சிந்தனையுடன் ஒத்து போவது போல ,நான் எனது ஆய்வுக்கு எழுதிய கள முன்னுரை அமைந்தது . அதன் சாரம்.(அதாவது நடிகர்திலகம் என்ற மேதையின் திறமைக்கு ஒப்ப ,மற்ற திறமைகள் தமிழ் திரையுலகில் வளராத காலகட்டத்தில் அவர் சிக்கினார். )

என்னுரை.
"பொருளாதாரம் படித்தவர்களுக்கு புரியும். ஒரு உண்மையை நிரூபிக்க அனைத்து புற காரணிகளையும் constant என்ற நிலையில் வைத்து, அவற்றை பொருட்படுத்தாது, நாம் எடுத்து கொண்ட பொருளை மட்டும் ஆராயும் variable என்ற உயிர் பொருளாக்க வேண்டும்.

நான் உதாசீனம் செய்யும் புற காரணிகள்- star என்பவன் இந்தியாவில்(cine field) நிலைக்க செய்ய வேண்டிய நீர்மைகள்(Dilution )&compromises, நமது அழகுணர்ச்சி(அதுவும் தமிழக மக்களின் விபரீத அழகுணர்ச்சி),கூத்து மரபாகவே தொடர்ந்த நமது திரைப்பட கலையாக்கம்(பாடல்களுடன்), நமது talkie என்ற காரண பெயர் கொண்ட படங்கள், அவியல் ஆன அவற்றின் ஆக்க முறைகள்,உலகபார்வையில் tribalised ஆக தெரியும் நமது விரிந்த கலாச்சாரங்கள்,நமது மொழியின் seperation &peculiar nuiances (தமிழ் மொழியின் வினோதமான பேச்சு வழக்கு/எழுது முறை வேறுபாடுகள்மற்றும் அதன் நூற்று கணக்கான வட்டார வழக்கு,தூய தமிழ் பேச்சு ETC ), நமது பிரத்யேக வியாபார நிர்பந்தங்கள்(இதிலும் தமிழ் வினோதம்), ஒரே நேரத்தில் பல தர பட்ட படங்களில் shift முறையில் ஓயாது உழைத்த நடிகர்திலத்தின் பிரத்யேக சிரமங்கள் ,Focus இல்லாத நமது படங்களின் செக்கு மாட்டு கதை-காட்சியமைப்புகள், இவற்றை பற்றிய ,இவை சார்ந்தவற்றை முற்றாக ஒதுக்கி, நடிகர் திலகம் என்ற மேதை தான் அறியாமலேயே எப்படி அத்தனை பொருட்படுத்த தக்க உலக நடிப்பு பள்ளிகளின் அனைத்து பாணியையும் , தன்னிடையே கொண்டு விளங்கி தனக்கு பிறகு ஆயிரம் இடங்கள் காலியாகவே இருக்கும் படி செய்த விந்தையை எனக்கு தெரிந்த வரையில் சுலபமாக ,அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் புரியும் வண்ணம் விளக்க முயல்கிறேன்.

முதலில், ஏன் உலக பள்ளிகளோடு ஒப்பீடு என்ற கேள்விக்கு பதில் திரை படம் என்பதே மேல் நாட்டார் நமக்கு அறிமுக படுத்தி,அவர்களாலேயே வளர்த்தெடுக்க பட்ட கலை. இன்றும் கூட தர நிர்ணயம்,பரிசுகள் எல்லாமே அவர்கள் போட்ட பாதையில்தான் பயணிக்கின்றன(விமரிசனங்கள் உட்பட). முதலில் அவர்களின் முக்கிய நடிப்பு பள்ளிகள்(Different schools of Acting) என்ன, அதன் சாரங்கள் என்ன, அதில் பயின்ற முக்கியமானவர்கள் யார் யார் என்று சுருக்கமாக பார்த்து விட்டு தொடருவோம் .மேலை நாடுகளில் நடிப்பு துறைக்கு வர விரும்பும் அனைத்து நடிகர்களுமே, ஏதோ ஒரு நடிப்பு பயிற்சி பள்ளியில் படித்து தேர்ந்து, ஒரு school of acting இல் முறையாக சிறப்பு பயிற்சி பெறுவது நடைமுறை. அதனால் சில வெளிநாட்டு நடிகர்களை அந்தந்த பள்ளிகளில் உதாரணம் காட்டி உள்ளேன்.

இதில் நான் இன்னொன்றையும் குறிப்பிட்டு சொல்ல விழைகிறேன். நான் தேர்ந்தெடுத்த படங்களில் பிரதானமான நடிப்பு முறையை பிரித்தெடுத்தாலும்,அந்த மேதையை கூண்டுக்குள் அடைப்பது சிரமம் என்பதால்,பிற பள்ளிகளின் தாக்கமும் சிறிதளவு இருக்கும்.

அதே போல ஒரே படத்திலேயே மூன்று விதமான நடிப்பு பள்ளிகளின் கூறுகள் உண்டு. தெய்வ மகன் அப்பா (method Acting ),கண்ணன் (Chechov பாணி),விஜய்(Oscar Wilde பாணி).நான் தவற வாய்ப்புள்ளதால் அங்கங்கே திருத்துமாறு வேண்டுகிறேன்.

சக்கரத்தை திரும்ப திரும்ப கண்டு பிடித்தல் என்ற சொற்றொடர் (reinventing the wheel ) ஆங்கிலத்தில் உண்டு. NT இடம் நமக்கு மிக பரிச்சயமான, முயற்சி,பயிற்சி,கடின உழைப்பு,கூரிய பார்வையுடன் கவனிப்பு திறன்,உடல்-மனம் சார்ந்த ஆளுமை,அங்க ஒத்திசைவு,கற்பனை திறன், கிரகிப்பு,ஒருங்கிணைப்புடன் கூடிய சிந்தனை திறன், concentration,aptitude,improvisation இவை எல்லா பள்ளிகளுக்கும் பொருந்தும், அவருக்கு பிறவியிலேயே கை வந்த விஷயங்கள். இதற்குள்ளும், மிக நுழையாமல், ஒவ்வொரு பள்ளிகளின் கோட்பாடு, வித்யாசங்கள்,நிறை-குறைகள், சில படங்கள் (NT ) உதாரணங்கள், அவற்றில் நடிகர்த்திலத்தின் நிறை பங்குகள். இவ்வளவுதான் ஆய்வின் scope ".

siqutacelufuw
20th June 2015, 09:45 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/6503_348650978593860_1945095738_n_zps37242ba9.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/6503_348650978593860_1945095738_n_zps37242ba9.jpg. html)

நான் வணங்கும் எங்கள் குல தெய்வம் மக்கள் திலகத்தின் இதய தெய்வமாகிய, தென்னாட்டு பெர்னார்ட் ஷா, இந்நாட்டு இங்கர்சால், காஞ்சி கரிபால்டி, எனது தெய்வத்தின் தெய்வம் பேரறிஞர் அண்ணா அவர்களுடன், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் தோன்றும் அரிய புகைப்படத்தை பதிவிட்டமைக்கு, சகோதரர் திரு. ரவி கிரண் சூரியா அவர்களுக்கு நன்றி !

Gopal.s
20th June 2015, 09:50 AM
திட்டமிட்டு, இரண்டு மூன்று நாட்களாக பார்வையாளர்களை அதிக படுத்த முயல்வது போல தெரிகிறதே? வேடிக்கை தொடர்கிறது.

Russellbpw
20th June 2015, 11:07 AM
https://youtu.be/f6fjSETI5D0

தமிழ் சினிமாவில் தனக்கெனத் தனியிடம் பிடித்த இயக்குநர் மகேந்திரன் நடிகர் திலகத்துடன் பணிபுரிந்த நினைவுகளை இக்காணொளியி்ல் பகிர்ந்து கொள்கிறார். எம்.ஜி.ஆர்., சோ, ரஜனிகாந்த் என அனைவருடனும் பழகிய, பணிபுரிந்த நினைவுகளும் இதில் இடம் பெற்றுள்ளன.

மிகையுணர்ச்சி மிக்க நடிப்பு என்பதைப் பற்றி. யதார்த்த இயக்குநர் என அறியப்படும் மகேந்திரன் அவர்களின் விளக்கத்திற்குப் பிறகும் இனி யாராவது மிகை நடிப்பு என, இல்லாத ஒரு அம்சத்தைப் பற்றிப் பேச முன்வருவரோ..

இக்காணொளியைச் சுட்டிக்காட்டிய திரு சைலேஷ்பாசு அவர்களுக்கு நன்றி.


Nice understanding about Nadigar Thilgam.

The only aspect i beg to differ here is his definition about "yadhaarththam" in tamizh film making incomparison with hollywood film making.

There are many differences in culture, behaviour, approach to life, approach to materialistic things etc., between the people of India more specifically Tamizhnadu and the people of West !

For example : When a mother dies, the son / daughter / close relations certainly burst out in Tamizhnadu. Here too, the level of bursting out is different between communities or caste !

In West, it does not happen at all..! they cross their hand, they lower their head, their lips are tight.....there are no sentiments / emotion attached to this extent due to the cultural differences.

This being the case, the very comparison is highly idiotic and unacceptable...!

The Guy who interviews Mr. Mahendran, himself would react the same way every tamizhan reacts when he experiences Joy / Sorrow etc.,

Why should we get influenced by something that's not in our gene and debate on this in the form of interview...?

On that context it is totally unagreeable - Comparison of Tamil Film Making and Hollywood Film Making and branding that Tamizh films are not reality !

Regards
RKS

Russellbpw
20th June 2015, 11:15 AM
NADIGAR THILAGAM சிவாஜி கணேசன் தன் பெற்றோர் மற்றும் சிறுபிள்ளைகளுடன்


http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsrpm0olzi.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsrpm0olzi.jpg.html)


https://www.youtube.com/watch?v=Yyhqu8jDWLs

https://www.youtube.com/watch?v=6-ZUJLjz0Z8

eehaiupehazij
20th June 2015, 12:11 PM
நடிப்பறிஞரின் அடிப்படைக் கேள்விகள் நடிப்பின் வேள்விகளே !! NT's FAQ Basics!!


மனிதன் பிறந்து வளர்ந்து வாழ்ந்து மறையும்வரை வாழ்க்கை என்பது என்னவென்று அறிந்திட வாழ்வின் அர்த்தம் புரிந்திட அவனுள் உறையும் அடிப்படைக் கேள்விகள் யார் ), என்ன? (What?), ஏன்?எதனால்? ( Why?), எங்கே (Where?), எப்படி ( How?), எது (which), எதற்காக (What for?), யாருக்காக (for whom?).........

இதற்கெல்லாம் நமது நடிப்பு ஞானகுரு கேட்கும் கேள்விகளுக்கு விடையளித்தாலே போதுமே !?

பகுதி 2 : எங்கே!
வாழ்க்கையில் ஆட்படும் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு கட்டத்தில் எங்கே எங்கே என்று தேடி அலைவது நிம்மதியைத்தான்
ஒரு சின்னத் தவறால் வாழ்வின் நிம்மதியை தொலைத்தவராக நடிகர்திலகம் !!

https://www.youtube.com/watch?v=UuMzmHuqN2I

சோதனையான கட்டங்களில் இறைவனையே தேடுகிறோமே !!
https://www.youtube.com/watch?v=Ry7xzM477BI

நதி எங்கே போகிறது ...?

https://www.youtube.com/watch?v=a53nuTu5SAU

எங்கே கால் போகும் போகவிடு ...முடிவை பார்த்துவிடு

https://www.youtube.com/watch?v=NaItT2DZVXU



பட்டாக்க்கத்தி பைரவருக்கும் எங்கெங்கோ செல்லுமாம் எண்ணங்கள் !

https://www.youtube.com/watch?v=w-l5vYDIh8U

தர்மம் எங்கே நியாயம் எங்கே

https://www.youtube.com/watch?v=j81loZmnJAo

sss
20th June 2015, 02:06 PM
மெத்தை விளம்பரத்தில் கண்ணதாசன் பாடல் 'கட்'.. எதிர்ப்புக்கு பணிந்தது ஸ்லீப்வெல்!




கண்ணதாசன் ரசிகர்கள் அதிர்ச்சி மலர்ந்தும், மலராத பூ போல இருக்காதீங்க, தூங்குவதற்கும் விழிப்புணர்வு தேவை என்று கூறி அந்த விளம்பரம் முடிந்தது. ஆனால், இவ்விளம்பரம், பாசமலர் திரைப்பட ரசிகர்களை மட்டுமின்றி கவிஞர் கண்ணதாசன் ரசிகர்களையும் கொந்தளிக்க செய்தது.
http://tamil.oneindia.com/img/2015/06/20-1434787058-malarnthum-malaratha5-60.jpg

பாசமலர் ரசிகர்களும் கோபம் அண்ணன்-தங்கை உறவை மிக அருமையாக சித்தரித்த பாசமலர் படத்தில் இடம்பெற்ற பாடலை, கணவன்-மனைவி படுக்கையில் புரளும் விளம்பரத்துக்கு பயன்படுத்தியது பாசமலர் ரசிகர்களை காயப்படுத்தியது என்றால், கண்ணதாசன் எழுதிய சூழ்நிலையிலிருந்து மாறுபட்டு மற்றொரு சூழ்நிலைக்காக இந்த பாடல் பயன்படுத்தப்பட்டது கவிஞர் ரசிகர்களை கொந்தளிக்க செய்தது.

ஸ்லீப்வெல் நிறுவனம் விளம்பர நோக்குடன் பாடலின் கருத்தை தங்கள் இஷ்டத்துக்கு பயன்படுத்தியது கண்டிக்கத்தக்கது" என்று இருமுறை சாகித்ய அகாடமி விருது பெற்ற கவிஞர் புவியரசு மற்றும் கவிஞர் மரபின் மைந்தன் முத்தையா போன்றோர் வெளிப்படையாக தெரிவித்தனர். தமிழ் கலைக் களஞ்சியத்தின் உதவி ஆசிரியர் பேராசிரியர் கே.சுப்ரமணியன் மற்றும் திரை விமர்சகரும், திரைச்சீலை புத்தகத்திற்கு தேசிய விருது வாங்கியுள்ள ஜீவானந்தம் ஆகியோரும் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கண்ணதாசனின் புத்தகங்களை வெளியிடும் அவரது மகன், ஸ்லீப்வெல் நிறுவனத்திற்கு கண்டனம் தெரிவித்ததுடன் அவர்கள் உடனடியாக இந்த விளம்பரம் ஒளிபரப்புவதை நிறுத்தாவிட்டால் சட்டப்படி அவர்கள் மீது வழக்கு தொடுக்கவிருப்பதாகக் கூறினார்.

இதுகுறித்து, ஸ்லீப்வெல் மெத்தை தயாரிப்பாளர்களான, ஷீலா ஃபோம் நிறுவன உயர் அதிகாரி பிரின்ஸ் குரேஜா கூறுகையில்,

இந்தப் பாடல் வரிகள் தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமானது என்பதைத் தெரிந்து அது வாடிக்கையாளர்களின் கவனத்தை கவரும்


என்று தான் நாங்கள் எங்கள் விளம்பரத்தில் பயன்படுத்தினோம், மற்றபடி வேறு எந்த நோக்கமும் இல்லை' என்றார். ஆனால் எதிர்ப்பை கருத்தில் கொண்டு, ஜூன் 19ம் தேதி முதல் ஸ்லீப்வெல் நிறுவனம், பாசமலர் திரைப்பட பாடலை தவிர்த்துவிடுவதாக கூறியுள்ளது.

http://tamil.oneindia.com/news/tamilnadu/kannadasan-song-will-cut-from-sleep-well-mattress-advertisement-229208.html

Russellxor
20th June 2015, 02:16 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/IMG_222678726053639_zpss3vcfwyn.jpeg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/IMG_222678726053639_zpss3vcfwyn.jpeg.html)

Russellxor
20th June 2015, 02:18 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/IMG_222829894936187_zpsqtz6n2qw.jpeg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/IMG_222829894936187_zpsqtz6n2qw.jpeg.html)

Gopal.s
20th June 2015, 05:46 PM
நாளை ரங்கனை பார்த்து ரசிக்க போகும் படித்த மற்றும்,படிக்காத மேதைகளே. என் வயிற்றெரிச்சல் உங்கள் எல்லோர் மீதும் . வெளிநாட்டில் வாழ்வதற்கு கொடுக்க வேண்டிய விலையா இது? அந்த படத்தை பற்றி ரவி,முரளி ,பிரபுராம் மற்றும் எனது அலசல்கள்.

முதலில் ரவி.

என்றும் அழியாத கதாபாத்திரங்கள் -8

ரங்கன்


இந்த பதிவு ஸ்ரீரங்கத்தில் அனந்தசயனத்தில் இருக்கும் அந்த ரங்கனை பற்றியது அல்ல - பாண்டுரங்கத்தில் ருக்மணியுடன் நின்று அருள் பாலித்து கொண்டுருக்கும் அந்த பாண்டு ரங்கனை பற்றியதும் அல்ல - வேறு யாராக இருக்க முடியும் ? அந்த ஆலய ரங்கனைவிட அதிகமாக கருணை , பணிவு , அடக்கம் , பேசும் வார்த்தைகளில் ஒரு கண்ணியம் , நன்றியின் மொத்த இடமும் உள்ளவர்கள் இருக்க முடியுமா ? அப்படி இருந்த ஒரு நபரையாவது காட்ட முடியுமா ?

உங்கள் கேள்விகளுக்கு சற்று நேரத்தில் பதில் கிடைக்கும்

எனது நண்பர் ஒருவர் சில நாட்களுக்கு முன் என்னை பார்க்க வெளியூரில் இருந்து வந்திருந்தார் - எல்லா உபசரிப்புகளும் முடிந்தபின் அவர் எனக்கு வைத்த கோரிக்கை என்னை பல வருடங்கள் பின்னோக்கி அழைத்து சென்றது - துணைக்கு என் நண்பரும் என் நினைவளைகளுடன் கூடவே வந்தார் ---

அவர் எனக்கு வைத்த கோரிக்கை இதுதான் :

ஒரு அநாதை , நல்ல உடற்கட்டுடன் , அன்பே உருவமாய் , பணிவே அணிகலன்களாய் , குழந்தைகளை பார்த்துக்கொள்ள , அவருடைய வயதான தாயை கவனித்துக்கொள்ள , எல்லா வீட்டு வேலைகளையும் இன்முகத்துடன் பண்ண , வீட்டுடன் நிரந்தரமாய் இருக்கும் படி ஒரு நபர் தேவையாம் - சுருக்கமாக இதோ நாம் சந்திக்க இருக்கும் ரங்கனை போல ஒரு நபர் கிடைத்தால் , மிகவும் கடமை பட்டவனாக இருப்பேன் என்றார் ---

ஆமாம் - கேட்பதற்காக தவறாக எண்ண வேண்டாம் - உங்கள் மகள் உங்கள் உத்தரவு இல்லாமல் திருமணம் செய்து கொண்டாள் - உங்கள் மகன் வெளிநாட்டில் இருந்து கொண்டு இதுவரை உங்களை பார்க்க வருவதில்லை - ஆனால் அவர்களிடம் எதிர்பார்க்காத குணாதிசயங்களை ஒரு அநாதை நபரிடம் எப்படி எதிர் பார்க்கிறீர்கள் ??

அவர் சொன்னார் -- நீங்கள் சொல்வது நியாமே ! அந்த அநாதை நபரிடம் அதிகமான எதிர்பார்ப்புக்கள் இருக்க முடியாது - கொஞ்சம் உணவுடன் நன்றி உள்ளவனாக இருப்பான் - மேலும் படிக்காமல் இருந்தால் அவன்தான் எண்கணிப்பில் ஒரு மேதை !!

அந்த மாதிரி ஒரு ரங்கனை இப்பொழுது பார்க்க முடியுமா ? இவருக்கு கிடைப்பானா ? - கண்களில் பொங்கிவரும் கண்ணீரை துடைத்துக்கொண்டே என் ரங்கனை பற்றிய என் எண்ணோட்டங்களை அவருடன் பகிர்ந்து கொள்ள தயாரானேன்- உங்களுடனும் தான் ----

ஒரு மாறுதலுக்காக கதையை அலச போவதில்லை - அலச எதுவுமே பாக்கி இல்லையே - பலருக்கும் பிடித்த படம் - பலர் பல முறை பார்த்த , பார்த்து கொண்டிருக்கும் படம் - சரி கதையை அலசியுள்ளவர்கள் , பாத்திரங்களை அலசியிருக்க மாட்டார்களா - உங்கள் கேள்வி புரிகிறது - கதையை என்னால் இனி மாற்ற முடியாது - அலசிய பாத்திரங்களை புதிய முலாம் பூசி ஒரு புதிய கண்ணோட்டத்தில் பதிவிடுகிறேன்

ஒவ்வொருவரும் அலசம்போதும் , எழுதும் போதும், NT மட்டுமே ஒரு புதிய அவதாரம் எடுத்து ஒவ்வொருவரையும் ஒரு புதிய , இதுவரை அலச படாதவகையில் வெளிவந்து நம் எழுத்துக்களுக்கு ஒரு வலிமையையும் , உற்சாகத்தையும் சேர்ப்பார் .

காட்சி 1 : மணிவிழா

அதோ 60வயது நிரம்பிய ஒரு இளம் வாலிபனுக்கு மணிவிழா - கல்யாணத்திற்கு கூட்டம் நிரம்பி வழிந்தது கொண்டிருந்தது - இந்த படமும் பல மணிவிழாக்களை காணும் என்று முன்கூட்டியே சொல்வதுபோல் முதல் காட்சி - "ஆனந்த கண்ணீரும்" இப்படிதான் முதல் காட்சியில் மணிவிழாவுடன் ஆரம்பிக்கும் - ஆனால் அதில் இருக்கும் சிவாஜி , இந்த மணிவிழாவில் இருக்கும் SVR யை விட மிகவும் பொலிவுடன் இருப்பார் ( ரங்கனுக்கு நான் சொன்னது கேட்டுவிட்டால் என்னை உண்டு இல்லை என்று செய்துவிடுவான் )

மெதுவாக நானும் என் நண்பரும் மண்டபத்தில் நுழைகிறோம் - என் கண்கள் , ஏன் எல்லோர் கண்களும் அழகை முழுவதும் குத்திகை எடுத்து கொண்ட ரங்கனை தேடுகிறது - மனம் என்னமோ மணி விழாவில் நாட்டம் கொள்ளவில்லை - இதோ ரங்கன் வந்து விட்டான் - இதோ எந்தன் தெய்வம் முன்னாலே - ஒரே ஒரு புன்னைகையில் கண்டுகொண்டோம் - அவனுக்கு திரிஷ்ட்டி சுத்தி போடுவதற்கு பதிலாக , மணிவிழா காணும் தம்பதிகளுக்கு பெரிய பூசணிக்காயை ரங்கன் திரிஷ்ட்டி சுத்துவதுடன் , எங்கள் எண்ணங்களிலும் ரங்கன் சுற்ற தொடங்கினான் - நான் ஒரு அனாதை என்று சொல்லுங்கள் மாமா என்ற வார்த்தையுடன் கலை கட்ட ஆரம்பிக்கும் படம் காலங்கள் பல மாறினாலும் அதே கலையுடன் இன்றும் மினிர்கின்றது - அந்த வார்த்தைகள் மனதில் தையித்த முட்களாக குத்தும் வண்ணம் இருக்கின்றன - ஒருவர் எதார்த்தமாகவும் , வெகுளியாகவும் , அதே சமயத்தில் ஆணித்தரமாகவும் சொல்ல முடியுமா ?? இதோ அவர் பேசும் விதத்தை பாருங்கள் :

"அட போங்க மாமா! தூரத்து, பக்கத்து எல்லாம் சொல்லிக்கிட்டு, யாருமில்லாத அனாதை பய, சின்ன வயசிலிருந்தே நம்ம வீட்டிலே தான் இருக்கான்னு !சொல்லுவீங்களா" என சாதாரணமாக சொல்வது, நமக்கெல்லாம் அசாதாரணமாக இருக்கும் - உள்மனதில் தான் அநாதை என்ற ஒரு ஆதங்கம் - உடனே ஒரு தயிரியம் , நமக்குதான் மாமாவும் , அத்தையும் இருக்கிறார்களே , நாம் எப்படி அனாதையாக இருக்க முடியும் ? அந்த வீட்டில் தனக்கு இருக்கும் உரிமை - அதை இழக்க கூடாது என்ற எண்ணம் - தான் ஒன்றும் பெரியவன் அல்ல - சாதரணமானவன் - என்ற எண்ணம், எளிமையான , ஈகோ இல்லாத ஒரு ஏழையின் உரிமைக்குரல் ----- அப்பப்பா ஒரே வாக்கியத்தில் நம்மை எப்படி பைத்தியமாக்கி விடுகிறார் பாருங்கள் !!!

உண்மையில் ரங்கனின் குடும்பம் ஒரே விந்தையிலும் விந்தை

காட்சி 2 : போட்டோ session

ராஜம்மா , ராவ்பகதூர் சந்திரசேகரன் பிள்ளையின் ( SVR ) மூத்த மகள் - ஒரு விதவை - வார்த்தைகளிலும் விதவைத்தனம் அதிகம் - "எங்காவது நின்று தொலைங்களேன் " என்று சொல்லும்போது, SVR சொல்லும் வார்த்தைகள் இன்றும் தேவைப்படும் - அப்படி பேசாதே ராஜம்மா - அவர்களுக்கு என் மீது இருக்கும் அன்பினால் தானே என்னுடன் சேர்ந்து நிற்க போட்டி போடுகிண்டார்கள் - எல்லோரும் மாதிரி என்றும் அன்புடன் இருக்க வேண்டும் என்று SVR சொல்லும்போதே அப்படி இவர்கள் இருக்க போவதில்லை என்று புரிந்து போய் விடுகின்றது - ரங்கன் ஒரு பாலம் என்பதை இங்கே NT எப்படி ஆழகாக புரிய வைக்கிறார் !!

காட்சி 3 : ரங்கனுக்கு இன்னுமொரு மகனுக்கு பார்த்திருந்த பெண்ணை நிச்சியம் செய்தல்


இங்கே வசனங்கள் NTயிடமிருந்து தேனாக வெளிவரும் - மூன்றாவது மகன் தாய் சொல்லும் பெண்ணை கல்யாணம் செய்து கொள்ள முடியாது என்று சொல்லிவிட்டு சென்று விட, கொடுத்த வாக்கை நினைத்து தாய் கவலைப்பட, அங்கே வரும் NT " நான் பண்ணிக்கிறேன் அத்தை" என்பார். "ஏண்டா நீ பொண்ணை பார்க்க வேண்டாமா?" என்று கேட்கும் போது "வேண்டாம்! வேண்டாம்! நீ பார்த்திடில்லே,அம்புடுதான். காரியத்தை முடி! காரியத்தை முடி!" என்று NT பதில் சொல்லுவது அவ்வளவு அற்புதமாக இருக்கும். - வெறும் பிள்ளையை மாப்பிளையாக்கி விடு என்று சொல்வதாகட்டும் , கல்யாணம் என்றால் என்ன ஒரு சாதாரண விஷயமா - அந்த பெண்ணை நீ வைத்து காப்பாத்த வேண்டாமா என்று தாய் கேட்க்கும் கேள்விக்கு கொஞ்சம் கூட அலட்டிக்காமல் ஒப்புரானை என்ன பேச்சு பேசற - மாமா - இவ்வளவு நாள் நீங்கள் என்னை வைச்சு காபாத்தல ( நாம் இங்கு ஒரு நிமிடம் நினைப்போம் -- இனி காப்பாத்தினது போதும் என்று சொல்வாரென்று - NT யின் சொல்வளம் இங்கு கொடிகட்டி பறக்கும் ) அதே மாதிரி அந்த பொண்ணையும் வைச்சு காப்பாத்துங்க - என்ன நான் சொல்வது - SVR இங்கு இதை கேட்டுவிட்டு ஒரு பூம் பூம் மாட்டு காரன் போல தலையாட்டுவதை காண கண் கோடி வேண்டும்


காட்சி 4 : E .V சரோஜாவும் NT யும்


EVS , NT யுடன் நடித்த வெகு சில படங்களில் சிறந்த படம் இது - ரங்கனுக்கும் பெண் நிச்சயம் ஆகிவிட்டது என்று தெரிந்தும் ரங்கனை கலாய்ப்பதை பாருங்கள் - இவ்வளவு உயிரோட்டம் உள்ள சீனை வேறு எவர் படத்திலாவது பார்க்க முடியுமா ? அந்த கலாய்ப்பை ரங்கன் எப்படி தன்நம்பிக்கையுடன் தளர்த்து எறிவான் பாருங்கள்

மாப்பிள்ளை மாமா , மாப்பிள்ளை மாமா ,

மாப்பிளேனா மாப்பிளேனா , மண்ணாங்கட்டி தோப்பிலே
பூ போட்ட சாக்கிலே போடப்பா இரட்டிலே ---------

மாமா இனி தவில் எல்லாம் உன் இஷ்ட்டதிர்க்கு வாசிக்க முடியாது , உன் பொண்டாட்டி உன் காதை திருகி இழுத்துக்கொண்டு போயிடுவாள்

உடனே ரங்கன் - நம்ம பொண்டாட்டியா - யாரு பயில்வான் பொண்டாட்டியா - என்னை தொடுவாளா ??? - அவர் உடற்கட்டில் அவருக்கு இருக்கும் நம்பிக்கை அப்படி அவரை தன்னை மறந்து பேச வைக்கின்றது

காட்சி 5 : திருமணம்


அந்த முக்கியமான தருணத்திலும் , கனவில் மிதக்க வேண்டிய தருணத்தில் தன் மனைவியையும் சேர்த்து மாமா காப்பாற்றினால் மட்டுமே குடத்தில் கைவிட்டு வைர மோதிரத்தை எடுப்பேன் என்று ரங்கன் சொல்லும்போது நம் இரு கைகளும் பலத்த கரகோஷம் செய்கின்றன - வாழ்க்கையை ஆரம்பிக்கும் முதல் நாளே தன்னை நம்பி வந்த பெண்ணும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் ஒருவனே மனிதன் என்று NT இங்கே அற்புதமாக விளக்குவார் - SVR உடன் சேர்ந்து நாமும் அந்த தம்பதிகள் பல வருடம் நன்றாக இருக்க வேண்டும் என்று வாழ்த்திவிட்டு வெளி வருகிறோம்

காட்சி 6 :முதல் இரவு


எல்லாம் லக்ஷ்மிக்கு சொன்னபின் ரங்கனை அவளிடம் அனுப்ப வருகிறாள் - இங்கு நடைபெறும் உரையாடலை கேட்க , அன்புவிக்க பலகோடி காதுகளும் , கண்களும் தேவை ---

அத்தை : என்னங்க உங்களைத்தானே ! - அவன்தான் அசடு என்றால் , அவனை அங்கு அனுப்பாமல் இங்கு வைத்து கொண்டுருக்கிண்டீர்கள்

மாமா : oh அதுவா - டேய் , போடா போடா

அத்தை : ரங்கனிடம் - டேய் அங்கு லக்ஷ்மி தனியாக இருக்கிறாள் - உன்னிடம் ஏதோ விஷயம் சொல்ல வேண்டுமாம் -

ரங்கன் : என்னடா அக்கிரமாக இருக்கிறது - இன்னைக்குத்தான் கல்யாணம் ஆகி இருக்கிறது - அதற்குள் என்ன தனியா பேச வேண்டி கடக்கிறது - அவளுக்கு வெட்கமா இருக்காது ? போய் படுத்து தூங்க சொல்லு - எல்லாம் காலையில் பேசிக்கொள்ளலாம் - போ போ ---

ஒரு வழியாக ரங்கனை அனுப்பிவிட , மீண்டும் அவன் மாமாவிடம் வந்து - எழுந்திருங்கள் உடனே என்பான் - முதல் இரவுக்கும் , அவன் மாமாவிற்கும் என்ன சம்பந்தம் என்று நாம் குழம்பும் போது அவரை எழுப்பி விட்டு , அவர் பின்னால் இருக்கும் தன் சட்டையை எடுத்துக்கொள்வான் - சட்டையிலும் மாமாவின் அன்பை தேடும் அந்த பண்புக்கு வார்த்தையேது வர்ணிக்க ---

முதல் இரவில் வர்ணிக்கப்படும் வார்த்தைகள் எல்லாமே , மாமாவையும் அத்தையையும் பின்னணியாக வைத்து கொண்டுதான் - ரங்கனின் உடலில் இருந்து இரத்தத்தை பிரித்துவிடலாம் - ஆனால் அவன் வணங்கும் மாமாவையும் அத்தையையும் அவனிடமிருந்து பிரிக்கவே முடியாது என்பதை NT எடுத்து சொன்ன விதம் இன்றைய தலை முறைக்கு ஒரு வரப்பிரசாதம் !!

அருமையாக சென்று கொண்டிருக்கும் கதையின் கருவில் சற்றே மாறுதல்கள் - கதைக்கு ஒரு சகுனியாவது அல்லது ஒரு கூனியாவது வேண்டுமே - ராஜம்மா மூலம் அந்த குறை தவிர்க்க படுகின்றது

காட்சி 7 :கீதாவிற்கு , பெண் பார்க்கும் படலம்

யார் வேண்டுமானாலும் கொத்திக்கொண்டு போகும் அளவுக்கு அழகு அவள் - "என்ன சார் - வைத்த பலகாரங்கள் அப்படியே இருக்கின்றது என்று SVR கேட்க , அவர் நண்பர் அதற்க்கு பதில் சொல்லும் விதம் - இவைகள் KSG பட்டறையில் இருந்து தான் வெளி வரும் என்பது மறைக்க முடியாத உண்மைகள்

நண்பர் : நல்லா சொன்னிங்க போங்க - உங்களுக்கு பயந்து கொண்டு நான் சாப்பிடலாம் , என் வயிறு இடம் கொடுக்க வேண்டாமோ ???

பெண் பார்த்தவிதத்தை யார் ரசித்தார்கள் ?? - NT அவர் நடிக்கும் போது வேறு யாரை ரசிக்க விட்டார்? - கண்ணை கண்டான் - கண்ணையே கண்டான் என்று சொல்வது போல NT யையே விழி கொட்டாமல் பார்த்து கொண்டிருக்கும் இன்னுமொரு காட்சி இது : அந்த மாப்பிள்ளை பலசாலியா என்று சோதிப்பதும் , வந்தவர்களை , பண்ணிய உணவு வீணாக போகாமல் சாப்பிட்டு விட்டு போக சொல்வதிலும் , மாமா - டேய் - கீதாவிற்கு பயில்வானை தேட வில்லை , மாப்பிளையை தேடுகிறோம் என்று சொல்லும் போது , தனது தொழில் மிகவும் முக்கியம் என்பதுபோல் வரிந்து கட்டிக்கொண்டு பேசுவதும் - காண கண் கோடி வேண்டும் !!

மனதை மயக்கும் மதுர கானம் - சீவி முடித்து சிங்காரித்து - செவந்த நெற்றியில் பொட்டும் வைத்து -ஆவல் தீர மாப்பிள்ளை அழகை அள்ளி பருகிய கன்னி பெண்ணே !! ------- இங்கு ஆரம்பம் !!

காட்சி 8 - திருப்புமுனை


கதை நம் திரி மாதிரி பல twists களை சுமந்துகொண்டு படு வேகமாக இங்கிருந்து செல்ல ஆரம்பிக்கும் - நம்மை seat உடன் கட்டிபோடும் காட்சிகள் ஏராளம் - ஆயிரம் வாட் பல்பில் ஒரு fuse போனதுபோல் முத்துராமன் முகமும் , அசோகனின் முகமும் , NT என்ற சூரிய ஒளி முன் பொலிவு இழந்து - அந்தோ பரிதாபம் என்றிருக்கும்

கனவுகள் கட்டும்போது கூட step by step ஆகத்தான் கட்டவேண்டும் என்பார்கள் - கனவுதானே , வேகமாக கட்டினால் என்ன என்று நினைத்தால் இங்கு நடக்கும் மாதிரி தான் பலூன் ஊதி வெடி படும்

ஒரே தபாலில் ராவ்பகதூர் 25 இலக்க்ஷம் பங்கு சண்டை மார்க்கெட்டில் இழந்து விடுகிறார் - அதை இனி சம்பாதிக்க முடியவே முடியாது என்றும் புலம்புகிறார் -------- ஏகப்பட்ட கடன் தொல்லைகள் புற்றீசல் போல புறப்படுகின்றன - இதன் நடுவில் - கீதாவை பிடிக்க வில்லை என்று நிச்சியம் பண்ணிய திருமணம் நின்றும் விடுகின்றது --------

கீதா இத்தனை துரதிஷ்ட்டமும் தன்னால் தானே வந்தது என்று தாழ்வு மனப்பான்மையின் உச்ச கட்டத்திற்கு செல்கிறாள் ----

இங்குதான் NT பேசும் வசனங்கள் நம் நெஞ்சையெல்லாம் ஒட்டு மொத்தமாக பிழிந்து எடுக்கும் - ரங்கன் வாழ்கிறான் இங்கே

- நீ படித்து என்ன உபயோகம் - இடி விழுந்த மாதிரி மாமா இருக்கிறார் - நாங்கள் இருக்கிறோம் என்று சொல்ல அந்த இரண்டு தடி பசங்களுக்கும் புத்தி இல்லே - நீ வேற இப்பவா மாமா மனதை புண் படுத்தனும் ----?

position போயிட்டா possession உம் போய் விடும் என்று சொல்வார்கள் - ராவ் பகதூர் காரும் அவரிடம் விடை பெறுகிறது -

காட்சி 9: வாழும் போதில் கூட்டம் கூட்டமாய் வந்து சேரும் உறவினர்கள்

வாழும் போதில் கூட்டம் கூட்டமாய் வந்து சேரும் உறவினர்கள் - கை இழந்த வீட்டில் உடைந்த பானையாக இருக்கும் ராவ் பகதுரை யாருமே அங்கு கண்டுகொள்ளவில்லை - வேலைக்காரனை - அவன் மற்றவர்களிடம் அவமானப்படுவதை தாங்க முடியாமல் ராவ் பகதூர் வீட்டை விட்டு அனுப்பி விடுகிறார்

திரும்பி மார்க்கெட்டில் இருந்து வருவது ஒரு புயலா அல்லது ரங்கனா ?? நடிப்பு இங்கே ஊர்த்தவ தாண்டவம் புரியும் - எருமை இறங்காமல் குட்டை கலங்காதே என்று ஆரம்பித்து பேசும் வசனங்கள் - KSG யே சந்தேகப்பட்டாராம் , அவருடைய வசனங்களா இவைகள் - இவைகளுக்கு ஒருவர் இவ்வளவு உயிர் கொடுக்க முடியுமா என்று - KSG யே தன்னை மறந்து கை தட்டின வசனங்கள் இவைகள் - முத்துராமனை ஒரு தூசியாக - ஏ சின்ன பயலே - நீ சும்மா இரு --- என்று சொல்வது - முத்துராமனின் மீது கர்ணனில் போட முடியாத பிரம்மாஸ்திரத்தை இங்கு போட்டு விடுவார் NT

இந்த நிகழ்வுகளையெல்லாம் பார்த்து நாம் தனியே போய் விடலாம் என்று சொல்லும் மனைவியிடம் கோபப்படுவது (" என்னது பிறத்தியாரா? தியாகுவையும் ஸ்ரீதரையுமா நீ பிறத்தியார்னு சொன்னே? நாங்க இன்னிக்கு அடிச்சிகுவோம்,நாளைக்கு சேர்ந்துகுவோம். இனிமே இந்த மாதிரி பேசினே எனக்கு கெட்ட கோபம் வரும்"),- இப்படி வெளுத்ததெல்லாம் பால் என்று நினைக்கும் ரங்கன் - இப்பொழுது சொல்லுங்கள் பாண்டுரங்கத்தில் இருக்கும் அந்த விட்டலை விட ஒரு படி இந்த ரங்கன் உயர்ந்துவிட வில்லை ???

காட்சி 10 : ரங்கனால் பிணைக்கப்பட்ட பாச கயிறு

ரங்கனால் இதுவரை வசதி என்ற போர்வைக்குள் மறைத்து வைத்திருந்த பிரச்சனைகள் ஒவ்வொன்றாய் தலை காட்ட ஆரம்பித்தன - பணம் இல்லை - சரியாக பிள்ளைகள் வளர்க்க படவில்லை - அவர்களிடம் தனிப்பட்ட முறையில் பணம் இருந்தும் குடும்பம் கஷ்ட்டம் படும்போது முன் வந்து கொடுத்துதவ மனமும் இல்லை - ஒருவர் நோய் வாய்ப்பட இவ்வளவு காரணங்கள் போராதா ??

கூத்தும் நடனமும் இருக்கும் வீட்டில் , பவர் கட் ஏது ? -- ராவ்பகதூர் கொஞ்சம் கொஞ்சமாக தன் வாழ்க்கையின் இறுதி கட்டத்திற்கு சென்று கொண்டிருக்கிண்டார் என்பதை எவ்வளவு அழகாக கதையாக பிண்ணி இருப்பார்கள் - அவருக்கும் வேண்டாத பாலை ரங்கன் அருந்தும் வேலையில் ராஜம்மா பேசும் துடுக்கான வார்த்தைகளால் அழும் ரங்கனுடன் சேர்ந்து நாமும் அழுகிறோம் - வீட்டில் கடுபிடி அதிகமாக ராவ்பகதூர் தன்னுடைய பிடித்தமான balck & white சிகரெட்க்கும் விடுதலை கொடுக்கிறார் ----

அப்பாவிதனத்திலும் , வெகுளி தனத்திலும் phd யே வாங்கிவிடுவார் NT - அந்தநாள் ராஜனா இது - திரும்பி பார் வில்லனா இது ? துளி விஷம் வாசுவா ( மன்னிக்கவும் வாசுவின் ஆழ்ந்த பதிவுகளின் தாக்கம் இன்னும் என்னை விட வில்லை ) இது - இப்படி கேட்டுக்கொண்டே போகலாம் - பதில் ஒன்றுதான் - அதுதான் NT .

" சந்தோஷமாக இருந்தால் ஒருவர் ஓடுவாங்க , ஆடுவாங்க , இல்ல பாடுவாங்க - எங்கே நீ ஓடு பார்க்கலாம் என்று SJ விடம் சொல்லும் போது - திரை அரங்கே இரண்டாக பிளக்கும் அந்த நகைச்சுவையை தாங்க முடியாமல் ------

இதற்க்கு அப்புறம் தான் காலத்தால் அழிக்க முடியாத அந்த மயக்கும் மதுர கானம் வெளிவரும் - ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா ---

--------------------

-------------------

படித்திருந்தும் தந்தை தாயை மதிக்க மறந்தான் - ஒருவன்
படுக்கையிலே முள்ளே வைத்து பார்த்து மகிழ்ந்தான்
பிடித்த முயல் அத்தனைக்கும் மூன்று கால் என்றான் - ஒருவன்
பெண்டாட்டியின் கால்களுக்கு காவல் இருந்தான் .

பிள்ளை பெற்ற ராஜா ஒரு நாயை வளர்த்தார் -அதை பிள்ளைக்கு மேல் கண்களை போல் காத்து வளர்த்தார்
உண்மை அன்பு தேவை என்று மூன்றும் கொடுத்தார் - அதன் உள்ளத்திலே வீடு கட்டி தானும் இருந்தார்

சொந்தம் என்று வந்ததெல்லாம் சொந்தமும் இல்லை - ஒரு
துணை இல்லாமல் வந்ததெல்லாம் பாரமும் இல்லை - நன்றி உள்ள உயிர்கள் எல்லாம் பிள்ளை தானடா - தம்பி நன்றி
கெட்ட மகனை விட நாய்கள் மேலடா - தம்பி நாய்கள் மேலடா ----

என்ன வார்த்தைகள் - என்ன பாடல் - இன்றும் இந்த பாடல் பல குடும்பங்களில் தேவை ---------

சௌகார் நடிப்பை பற்றி நாம் ஒன்றும் சொல்ல தேவையே இல்லை - ரங்கனே ஒரு இடத்தில் சொல்லுவான் -- " சதா அழுதுண்டே இருக்கும் வேலை தானா உனக்கு - தனி குடுத்தினம் - தனி குடுத்தினம் என்று ஓயாமல் புலம்புவதை நிறுத்து

SVR - NT யை கூப்பிட்டு வீட்டை விட்டு போக சொல்லும் அந்த இடம் - இது ஒன்று போதும் - ஆஸ்காருக்கு இல்லாத பெருமை , பாரத ரத்தின்னாவுக்கு இல்லாத பெருமை அனைத்தும் இவரை தேடி இங்கு வந்துவிடும் இந்த பட்டங்கள் எல்லாம் இவருக்கு ஒரு ஜுஜிபி - இவரிடம் பிச்சை வாங்க வேண்டும்


உரையாடலை கவனிப்போமோ

ரங்கன் : மாமா கூப்டீங்களா ? ---- என்ன நான் கேட்கிறேன் நீங்க பாட்டு உலாத்திகொண்டு இருக்கிண்டீர்கள் ? நான் வேலை செய்துகிட்டிருகிறேன் தெரியுமில்ல ? ஆமாம் அந்த சின்ன பையன் நீங்க கோபமாக இருப்பதாக சொன்னானே ! ஏன் கோபமாக இருக்கீங்க ? யார் உங்களை என்ன சொன்னா ?

ராவ்பகதூர் : டேய் நான் ஒன்னு சொல்றேன் செய்வீயா ?

ரங்கன் : இப்படின்னு சொல்லரதற்குள்ளே செய்ஞ்சு விடுகிறேன்

ராவ்பகதூர் : நீ உடனே வெளியே போ

ரங்கன் : இதோ போயிட்டேன்

ராவ்பகதூர் : : டேய் எங்கடா போறே ?? நீ மட்டும் இல்லேடா , உன் மனைவி லக்ஷ்மியையும் அழைத்து சென்று விடு

ரங்கன் - ஒரு சிரிப்பு சிரிப்பார் இங்கே பாருங்கள் - எல்லோரும் பிச்சை வாங்க வேண்டும் - ஐயையோ அவளை தனியா அழைத்துக்கொண்டு வெளியே போய் பழக்கம் கிடையாது - அத்தையோடுவாது போகட்டும்

ராவ்பகதூர் : அத்தையா - நீயே அழைச்சுண்டு போடா - கொஞ்ச நாளைக்கு என் கண்ணில் படாமல் இரு

ரங்கன் - இதுவரை குழந்தையாக பேசினவர் முகத்தை 360 டிகிரி மாற்றிக்கொண்டு - அப்படின்னா மாமா என்னை வீட்டை விட்டே போக சொல்லுறீங்களா?

ராவ்பகதூர் போய் குடுசையில் இரு என்றவுடன் ரங்கனுக்கு வரும் கோபம் , உரிமை எதையுமே அளவிடமுடியாது - நீ சம்பாதித்து அவளுக்கு சோறு போடு என்றதும் - ஏன் இங்கு என்ன குறைச்சலு ? சோறுக்கு பஞ்சமா என்ன - இங்குதான் ஒவ்வொன்னும் மூணு வேளைக்கு ஆறு வேளையா தின்னுட்டு பெருத்து இருக்கே என்பான்

ராவ்பகதூர் : அடடா நான் என்ன சொல்லவறேன் என்று உனக்குபுரியல்ல - உன் உடம்பிலே நல்ல இரத்தம் ஓடலே - ரங்கன் : "ஆமாம் ஓடுது" -
ராவ்பகதூர் : நீ ஆம்பிள்ளை இல்ல ---
ரங்கன் : "ஆமாம் ஆம்பிள்ளைதான் " -
ராவ்பகதூர் : "அவளை உன்னால் காப்பாத்த முடியாது??
ரங்கன் : முடியாது ---- முடியாது மாமா -- இங்கு நிற்பார் NT - அவர் நிற்கும் இடம் இமயமலையின் உச்சி

அடுத்தது கண்ணகி கண்ணாம்பாவை நிற்க வைத்து சிலையாக்கும் காட்சி

ரங்கன் : இப்படி அவளை வெளியே போக சொல்வதற்குத்தான் எனக்கு கல்யாணம் பண்ணி வைத்தீர்களா? - எனக்கு என்ன தெரியும் - கையலே காசும் இல்லை - உன் மகன்களை போல என்னை படிக்க வைச்சியா - என்னை மக்கு பயல் மாதிரித்தானே வளர்த்தே நீ - கண்கள் குளமாகும் காட்சி இது

வீட்டை விட்டும் செல்லும் காட்ச்சியில் தபலா சண்டை வரும் - அசோகன் , NT யிடமிருந்து தபலாவை பிடுங்கி கொள்வான் - அப்பொழுது கண்ணாம்பா சொல்லும் வார்த்தைகள் - இன்று நாமெல்லாம் புலம்பும் வார்த்தைகள்

" கேவலம் தபலா இல்லையடா - இந்த வீட்டிலிருந்து விலை மதிக்க முடியாத அன்பு , பாசம் , பண்பு " இவைகளை எடுத்துண்டு போறியேடா - அதற்க்கு நாங்க எங்கடா போவோம் ?????

அவர்களை ராவ்பகதூர் தனியாக சந்தித்து அறிவுரை சொல்லும் காட்சி - ரங்கராவ் நடிப்பின் உச்சம் - ஒரு நிமிடத்தில் NT தான் என்று பண்ணிவிடுவார் நமது ஆள்

காட்சி 11 : ரங்கனின் புதுவாழ்வு மாமாவின் வட்டத்தின் வெளியே


வெளியில் வந்த ரங்கன் அவன் நண்பர் மூலம் வேலை ஒன்றில் சேருகிறான் - அங்கே மீண்டும் மனதை மயக்கும் மதுரகானம் -

உள்ளதை சொல்வேன் - சொன்னதை செய்வேன் - வேறோன்றும் தெரியாது --உள்ளத்தில் இருப்பதை வார்த்தையில் மறைக்கும் கபடம் தெரியாது - NT தன்னை பற்றி இப்படி சொல்லிகொள்வார் - எவ்வளவு உண்மை

" பள்ளிக்கு சென்று படித்ததில்லை ஒரு எழுத்தும் தெரியாது - நான் பார்த்த உலகத்தில் பாசத்தை தவிர எதுவும் கிடையாது " ------

---------------------------------------------

நன்றியை மறந்தால் மன்னிக்கமாட்டேன் -பார்வையில் நெருப்பாவேன் -நல்லவர் வீட்டில் நாய் போல் உழைப்பேன் -காலுக்கு செருப்பாவேன் -------------------

வேலையை முடிந்து மாமாவையும் , அத்தையையும் பார்க்கவரும் ரங்கனுடன் நாமும் கொஞ்சம் ஒட்டி கொள்கிறோம் - அந்த வீட்டில் மகிழ்ச்சியை மீண்டும் காண !!

அத்தை ரகசியமாக ரங்கனிடம் - டேய் லக்ஷ்மி - மாங்கா , புள்ளிப்பு ஏதாவது கேட்கிறாளாடா ? என்று வினவும் போது ஒரு நகைச்சுவையில் படத்தை நிரப்பி விடுவார் - ஆ-- அதெல்லாம் இல்லை நான் தான் ஒரு மாதத்திற்கு மளிகை சாமான் வாங்கி போட்டுவிடுவேனே !! ---------

முதல் சம்பளம் வந்தவுடன் மாமாவிற்கு பிடித்த Black & White சிகரெட் பாக்ஸ்ஐ வாங்கி கொண்டு போய் நீட்ட, அவர் "உன் மனைவிக்கு சம்பளத்தை கொடுத்தியா" , உடனே NT " இல்லை " என்று casual ஆக சொல்ல, மாமா சத்தம் போட, NT அதற்கு " புரிஞ்சிடுச்சு! தலையை சுத்தி மூக்கை தொடறீங்க. நீ வீட்டுக்கு வந்தது பிடிக்கலேனு நேரடியா சொல்லாம இப்படி சொல்றீங்க" என்று கோபித்து கொள்வதாகட்டும்,கையில் இருக்கும் கட்டை பார்த்து என்னவென்று கேட்க " ஓவர் டைம் பண்ணும் போது கொஞ்சம் கண்ணசந்துடேனா, சுத்தியை கையிலே போட்டுடாங்க" என்று கூலாக பதில் சொல்லுவது - ரங்கன் ஒரு அவதாரம் - அந்த விஷ்ணு - நம் NT

அடுத்த மனதை மயக்கும் மதுர கானம் - "எங்கிருந்தோ வந்தான் "

சீழ்காழியின் இனிய குரலில் - காலம் காலமாக இன்னும் ஒலித்து கொண்டிருக்கும் பாடல் - உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது என்பது ----- இதே பாணியில் மற்றுமொரு விடிவெள்ளி -- இன்றும் என்றும் கேட்கலாம் - கண்ணனை ரங்கனாக்கிய பாடல் -------

கண்ணனின் வேணுகானத்துடன் ராவ்பகதூரின் ரங்கனுக்காக வைத்திருந்த உயிர் பிரிந்து கரைகின்றது -------------

காட்சி 12 : ரங்கனின் விஸ்வரூபம்


மாமா இறந்து தெரிந்தவுடன் வெடித்து சிதறுவது, மாமாவின் காரியங்களுக்கு செலவு செய்ய மகன்கள் யோசிக்கும் போது எல்லா சாமான்களையும் தானே போய் வாங்கி வருவது, ஏது பணம் என்று கேட்கும் அத்தையிடம் " என் கல்யாணத்திற்கு நீ போட்ட நகையை வித்தேன்" என்று சொல்லுவது,
அத்தை கோபித்து கொண்டவுடன் வீட்டுக்கு போகாமல் இருப்பது, அத்தைக்கு உடம்பு சரியில்லை என்று தெரிந்தவுடன் டாக்டரை பணம் கொடுத்து அனுப்பி வைப்பது, - ரங்கன் வாழும் இடம் இது -----


இங்கே இன்னுமொரு மனதை மயக்கும் மதுர கானம் -

படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு - பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு -------

கொடுப்பதற்கும் , சிரிப்பதற்கும் படிப்பு வேண்டுமா ? என்றும் குழந்தையை போல் வாழ்ந்து விட்டால் துன்பம் தோன்றுமா ?

வாழை மரம் படித்ததில்லை கனி கொடுக்க மறந்ததா ?
வான்முகிலும் கற்றதில்லை - மழை பொழிய மறந்ததா ?
சோலையெல்லாம் கற்றதில்லை நிழல் கொடுக்க மறந்ததா ?
சுதந்திரமாய் பாடிவரும் குயிலும் பாடம் படித்ததா ??

--------------------------------------
மனைவியிடம் புலம்புவது ("உனக்கு கொஞ்சம் கூட இரக்கம், நன்றி உணர்ச்சியே இல்லை. என்னைத்தானே வீட்டுக்கு வரவேண்டாம்னு
சொன்னாங்க, நீ போய் பார்த்துட்டு வரலாம்லே"), - ரங்கன் வாழாத இடமே இல்லை

கீதாவை தட்டி கேட்பது - அவள் வேலைக்கு தான் செல்கிறாள் என்று தெரிந்துகொண்டவுடன் குரலில் அன்பை கலப்பது , இதுவரை கோயிலுக்கு செல்லாமல் மாமாவும் அத்தையும் தான் தெய்வம் என்றிருந்தவன் - அத்தையை கடவுள் தான் காப்பார்த்தவேண்டும் என்று சொன்னவுடன் ரங்கன் துடிக்கும் துடிப்பு , நம் நரம்பெல்லாம் புடைக்கும் - வேண்டாம் என்று வெறுத்த மாப்பிளையை ஒரு பெரிய விபத்திலிருந்து ரங்கன் காப்பாத்துகிறான் - பிறந்த உறவு ரங்கனால் மலர்கின்றது - அங்கு பணம் ஒருவனை காப்பாற்றவில்லை - ஒரு மனித நேயம் தான் - இதை நம்மில் எவ்வளவு பேர் உணர்கிறோம் ??

ஒவ்வொருவரும் தன் தவறை உணர்ந்து திருத்தி கொள்கிறார்கள் - திருந்திக்கொள்ள ரங்கன் ஒரு பாலமாக இருக்கிறான் –

வீட்டு வாசலில் அசோகனிடம் "அத்தையையும் சாகடிச்சுடீங்கனா உங்களுக்கு நிம்மதியாடும். நான் இந்த ரோட்டில் நின்னு பார்த்துட்டு போறேன்" என்று உணர்ச்சிவசப்படுவது, இப்படி நவரச நடிப்பை மேதைகளாக இருந்தால் தான் ரசிக்க முடியும்.

திருத்தும் ஒவ்வாருவரையும் தன்னால் தான் திருந்துகிறார்கள் என்று சொல்லாமல் - மாமாவின் குழந்தைகள் எல்லோருமே கெட்டவர்கள் அல்ல என்று சொல்லும் அந்த பரந்தன்மை யாருக்கு வரும்?

மருதூருக்கு தாயத்து அத்தைக்காக வாங்கவேண்டி 15km ஓடும் வேகம் - நடுவில் அனாதையாக திரியும் ராவ்பகதூரின் மகள் ராஜம்மாவிற்கு அடைக்கலம் - ஓடும் இடமில்லாம் புண்ணியத்தை சம்பாதித்துகொண்டே ஓடுகிறான் ரங்கன் - அவன் பின்னால் நம் மனமும் ஓடுகின்றது - தாயத்தில் குணம் ஆகிறதோ இல்லையோ , ரங்கனின் அன்பில் வியாதி குணமாகும் என்கிறாள் அந்த தாயத்தை கொடுக்கும் தாய்

பிறகு பல திருப்பு முனைகள் - தனக்கு உதவி செய்ய வரும் முதலாளி மகனை கீதாவை கல்யாணம் செய்து கொள்ள மறுத்ததை கண்டிப்பது, கிளைமாக்ஸ்-ல் தாக்கப்படும் அவர் அதற்கான காரணத்தை சொல்லுவது ( "மந்திர தாயத்து கொடுக்க வந்த என்னை இந்த தியாகு பய மண்டையிலே அடிச்சிபிட்டான்"), வீட்டை விட்டி வெளியேற முற்படும் மகன்களை தடுத்து நிறுத்துவது (ஏண்டா, நீங்க வீட்டை விட்டு விட்டு வெளியே போனா, என் மகன்களை வீட்டை விட்டு துரத்திட்டியேனு மாமா என்னக்கு சாபம் கொடுக்க மாட்டாரு?") - ஒருவரியில் சொல்லவேண்டுமானால் ரஹீமாக வந்து அன்பை போதித்தான் - இதில் ரங்கனாக வந்து - போதித்ததை நடைமுறையில் நடத்தி காட்டினான்

படம் மீண்டும் ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா என்ற வரிகளுடன் இன்பமாய் முடிவடைகின்றது - உண்மை என்று நம் மனம் உரக்க கத்துகின்றது - இந்த ஊரில் மட்டும் எங்கள் இந்த தங்க ராஜா வாழவில்லை - உலகம் முழுவதும் இன்றும் , என்றும் வாழுகிறார் எங்கள் எல்லோருடைய மனதிலும் ஒரு முடிசூடா மன்னனாக NT !!

----
நினைவலைகள் திரும்பின - என் நண்பரை காணவில்லை - ரோடில் பார்த்த பலர் என்னிடம் ஓடி வந்து , சார் உங்கள் நண்பர் , ரங்கா ரங்கா என்று சொல்லிகொண்டே போகிறார் -- ஒருவேளை அவருக்கு ஒரு ரங்கன் கிடைக்கலாம் - யார் கண்டது??

Gopal.s
20th June 2015, 05:54 PM
Original Posting by Murai .
படிக்காத மேதை

திரைக்கதை இயக்கம்: பீம்சிங்
வசனம்: கே.எஸ்.ஜி
தயாரிப்பு: பாலா மூவிஸ்
இசை : கே.வி.மஹாதேவன்
வெளியான நாள்: 25.06.1960

மறக்க முடியாத ப வரிசை படங்களில் ஒன்று.

ஊரில் பெரிய செல்வந்தர் ராவ்பகதூர் சந்திரசேகரன் பிள்ளை. அவருக்கு மூன்று மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள். மூத்த மகள் ராஜம்மா ஒரு விதவை. அவளின் மகன் சந்துரு. மூத்த மகன் தியாகு அவன் மனைவி கமலா. இரண்டாவது மகன் ஸ்ரீதர், அவன் மனைவி மங்களா. மூன்றாவது மகன் சேகர், கடைக்குட்டி கீதா. இவர்கள் அனைவரும் (சந்திரசேகரின் மனைவியையும் சேர்த்து) ஒன்றாக வசிக்கிறார்கள். இவர்கள் வீட்டில் இருக்கும் இன்னொரு முக்கியமான நபர் ரங்கன். ஒரு தூரத்து உறவினர் மகன். ஆனால் சிறு வயது முதல் இங்கே வாழ்ந்து வருபவன். ரங்கன் படிக்கவில்லை. ஆனால் வீட்டில் உள்ள எல்லா வேலையும் இழுத்து போட்டு செய்பவன். சந்திரசேகருக்கு மணி விழா (60th Birthday) கொண்டாட்டத்துடன் படம் ஆரம்பம்.

அந்த மணி விழாவிலே சந்திரசேகரின் நண்பரான ஒரு தொழில் அதிபருக்கு கீதாவை பிடித்து போய் விடுகிறது. அவரது மகனுக்கு இந்த பெண்ணை மனமுடிக்கலாம் என்று நினைக்கிறார். சந்திரசேகரின் மூன்றாவது மகன் சேகர் ஒரு பெண்ணை காதலிக்கிறான். அவள் ஒரு சாதரண குடும்பத்தை சேர்த்த பெண். ஒரு ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி வீட்டில் வேலை பார்க்கும் அவளை அந்த வீட்டு பெண்ணாக நினைத்துக்கொண்டு கல்யாணம் செய்து கொள்ள நினைக்கிறான். அந்த பெண் தன் அக்கா வீட்டில் இருக்கிறாள். அக்காள் கணவன் ரிக்க்ஷா ஓட்டுகிறான். இதற்கிடையில் சந்திரசேகரின் மனைவி கோவிலில் வைத்து தன் பழைய Friend-ai பார்க்கிறாள். அவளின் பெண்ணையே தன் மருமகளாக்கி கொள்ள முடிவெடுக்கிறாள். ஆனால் மகன் ஒப்பு கொள்ள மறுத்து வீட்டை விட்டு வெளியேறுகிறான். கொடுத்த வாக்கை காபாற்றுவதற்க்காக ரங்கன் அந்த பெண் லக்ஷ்மியை கல்யாணம் செய்துகொள்கிறான். கல்யாணத்தன்று சந்திரசேகரின் மூன்றாவது மகனுக்கு தான் காதலித்த பெண் பணக்கார வீட்டு பெண் இல்லை என்று தெரிகிறது. வீட்டுக்கு சென்று சொத்தில் பங்கு கேட்கும் மகனை சந்திரசேகர் துரத்தி விடுகிறார்.

கீதாவிற்கு கல்யாணம் நிச்சயமாகிறது. தடபுடல் ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும் போது ஷேர் மார்க்கெட்டில் இன்வெஸ்ட் செய்திருந்த 20 லட்சம் நஷ்டமாகிறது. இதனால் கல்யாணம் நின்று போகிறது. ராஜம்மாளும் அவளது மகனும் சேர்ந்து வீட்டில் உள்ள பொருட்களை திருடி விற்கிறார்கள். பழி லக்ஷ்மியின் மேல் விழுகிறது. சந்திரசேகருக்கு வீட்டில் மரியாதை குறைகிறது. மகன்களும் மருமகள்களும் அவரை உதாசினப்படுத்துகின்றனர். காரை விற்க வேண்டிய சூழ்நிலை வருகிறது. இந்த சூழ்நிலையில் தன் மாமாவிற்கும் அத்தைக்கும் விசுவாசமாக இருக்கும் ரங்கனுக்கும் மகன்கள்- மருமகள்கள் இடையே சண்டை வருகிறது. ரங்கனின் மனைவி லக்ஷ்மி நாம் தனி குடித்தனம் போய்விடலாம் என்று சொல்ல ரங்கனுக்கு பயங்கர கோபம் வருகிறது.

இதையெல்லாம் பார்க்கும் சந்திரசேகர் ரங்கனை வீட்டை விட்டு வெளியே போக சொல்கிறார். முதலில் வேடிக்கையாக சொல்கிறார் என்று நினைக்கும் ரங்கனுக்கு அவர் சீரியசாக சொல்கிறார் என்று தெரிந்ததும் திகைத்து போய் சண்டை போட்டும் அவர் மனசு மாறவில்லை. மனைவியுடன் வெளியே போகும் அவனுக்கு சேகரின் சகலையின் நட்பு கிடைக்கிறது. தன் வீட்டிலேயே அவர்களை தங்க வைத்து ஒரு மில்லில் வேலையும் வாங்கி கொடுக்கிறான். சம்பளம் வாங்கின பணத்திலிருந்து மாமாவிற்கு பிடித்தமான சிகரெட்டை வாங்கி போக, அவர் சத்தம் போட்டு அவனை அனுப்பி விடுகிறார். மகன்களின் உதாசினம் மற்றும் ரங்கனின் பிரிவு அவரை அதிகமாக பாதித்து அவர் உயிரை பறித்து விடுகிறது. ஆனால் அவரின் மரணம் பற்றி ரங்கனுக்கு தகவல் தெரிவிக்காமலே எல்லாம் முடிந்து விடுகிறது.

இது தெரியாமல் வீட்டிற்க்கு வரும் ரங்கன் உடைந்து போய் விடுகிறான். தகப்பனாருக்கு செய்ய வேண்டிய சடங்குகளை பணம் செலவாகி விடும் என்று செய்யாமல் தவிர்க்கும் மகன்களை பார்க்கும் போது அவனுக்கு கோபம் வருகிறது. தன் அத்தை கல்யாணத்தின் போது போட்ட நகைகளை விற்று பொருட்கள் வாங்கி வரும் ரங்கனை " பெற்ற மகன்களுக்கே இல்லாத அக்கறை உனக்கு ஏன்" என்று சொல்லி சத்தம் போடும் அத்தையிடம் ரங்கன் வாக்கு வாதம் செய்ய, அத்தை கோவத்தில் நீ வீட்டு வாசல்படி மிதிக்க கூடாது என்று சொல்லி அனுப்பி விடுகிறாள். அந்த வீட்டிற்க்கு மேலும் பல கஷ்டங்கள். வெளியிலிருந்து கேள்விப்படும் ரங்கன் தன்னால் ஆன உதவிகளை செய்ய முற்படுகிறான்.

மில்லில் ஒரு பெரிய விபத்திலிருந்து முதலாளி மகனை காப்பாற்றும் ரங்கன் அவன்தான் கீதாவை கல்யாணம் செய்து கொள்ள மறுத்தவன் என்பது தெரிந்ததும் அவனையும் அவனது தந்தையையும் கடுமையாக பேசி விடுகிறான். ராஜம்மாளின் மகன் சந்துருவை கடன்காரார்களிடமிருந்து காப்பாற்றும் ரங்கன் அவனுக்கும் மில்லில் வேலை வாங்கி கொடுக்கிறான். சந்திரசேகரின் மகன் சேகர் மனைவியோடு திரும்பி வர அவனையும் வாழ வைக்கிறான்

சோதனைகளின் உச்சக்கட்டமாக சந்திரசேகரின் வீடு ஏலத்திற்கு வர, அவரது மனைவியை அது கடுமையாக பாதிக்கிறது.. மகன்கள் இருவரும் கை விரித்து விட அவள் நோய்வாய்ப்படுகிறாள்

அத்தையின் உயிருக்கே ஆபத்து என்று தெரிந்ததும் ஒரு ஆன்மிகவாதியிடமிருந்து ஒரு மந்திர தாயத்து வாங்கி கொண்டு வீட்டிற்க்குள் சுவரேறி குதிக்கும் ரங்கனை (அத்தை வீட்டு வாசல் படி மிதிக்க கூடாது என்று சொன்னதால்) இரு மகன்களும் தாக்க அப்போது உண்மையை சொல்கிறான்.

சந்திரசேகரின் தொழில் அதிபர் நண்பர் அந்நேரம் ஏலம் போன வீட்டை மீட்டு அதை ரங்கன் பெயருக்கே பதிவு செய்து கொண்டு வருகிறார். மேலும் கீதாவை தன் மகனுக்கு கல்யாணம் செய்து கொள்ள சம்மதிக்கிறார். ரங்கனின் பெயரில் வீடு வந்து விட்டது என்று தெரிந்ததும் வீட்டை விட்டு வெளியேற நினைக்கும் தியாகுவையும் ஸ்ரீதரையும் ரங்கன் நீங்க ரெண்டு பேரும் இல்லேன்னா நானும் இந்த வீட்டிலே இருக்கபோறதிலே என்று சத்தம் போட, அவர்களுக்கு ரங்கனின் பாசமும் பண்பும் புரிகிறது. எல்லோரும் மீண்டும் அந்த வீட்டில் சந்தோஷமாக வாழ தொடங்குகிறார்கள்.

படிக்காத மேதை - Part II

நடிகர் திலகத்தின் ஒரு சில படங்களை பற்றி விமர்சிக்கும் போது சில காட்சிகள் நம்மை வெகுவாக கவரும். அதைப்பற்றி எழத தூண்டும். வேறு சில படங்களை எடுத்துகொண்டோமானால் எதை எழுதுவது எதை விடுவது என்று திகைத்து போய் நிற்போம். அந்த இரண்டாவது ரகத்தை சேர்ந்தது படிக்காத மேதை. நண்பர் சிவன் சொன்னது போல இப்படியும் நடிக்க முடியுமா என்ற மலைப்பு பார்ப்பவர் மனதினில் அலையடிக்கும்.

NT அறிமுகமாகும் முதல் காட்சியிலிருந்து A Film from Krishnaswamy Bala Movies என்று படம் முடியும் வரையிலும் பின்னியிருப்பார். எப்போதுமே வெகுளி,அப்பாவி வேடங்கள் என்றால் வெளுத்து வாங்கும் NT இதில் முரட்டுத்தனமான விசுவாசமிக்க ரங்கன் கதாபாத்திரத்தை மெருகேற்றி ஜொலிக்க வைத்திருப்பார். சில உதாரணங்கள். மணி விழாவில் குடும்பத்தினரை எல்லாம் நண்பருக்கு அறிமுகப்படுத்தும் காட்சி. எல்லா வேலைகளையும் இழுத்து போட்டு கொண்டு செய்யும் NT-யை யார் என்று கேட்க, தூரத்து சொந்தக்கார பையன் என்று ரங்கராவ் சொல்ல அதற்கு " அட போங்க மாமா! தூரத்து, பக்கத்து எல்லாம் சொல்லிக்கிட்டு, யாருமில்லாத அனாதை பய, சின்ன வயசிலிருந்தே நம்ம வீட்டிலே தான் இருக்கான்னு சொல்லுவீங்களா" என சாதாரணமாக சொல்வது, மூன்றாவது மகன் தாய் சொல்லும் பெண்ணை கல்யாணம் செய்து கொள்ள முடியாது என்று சொல்லிவிட்டு சென்று விட, கொடுத்த வாக்கை நினைத்து தாய் கவலைப்பட, அங்கே வரும் NT " நான் பண்ணிக்கிறேன் அத்தை" என்பார். "ஏண்டா நீ பொண்ணை பார்க்க வேண்டாமா?" என்று கேட்கும் போது "வேண்டாம்! வேண்டாம்! நீ பார்த்திடில்லே,அம்புடுதான். காரியத்தை முடி! காரியத்தை முடி!" என்று NT பதில் சொல்லுவது அவ்வளவு அருமையாக இருக்கும்.

கீதாவை பெண் பார்க்க வரும் மாப்பிளையின் கையை பிடித்து பலம் பார்த்துவிட்டு ஆள் நல்ல பலசாலிதான் என்று முகபாவத்திலேயே வெளிப்படுத்துவது, தன்னை மட்டம் தட்டும் மருமகள்களையும் மகன்களையும் அழகாக பதில் சொல்லி மடக்குவது, இந்த நிகழ்வுகளையெல்லாம் பார்த்து நாம் தனியே போய் விடலாம் என்று சொல்லும் மனைவியிடம் கோபப்படுவது (" என்னது பிறத்தியாரா? தியாகுவையும் ஸ்ரீதரையுமா நீ பிறத்தியார்னு சொன்னே? நாங்க இன்னிக்கு அடிச்சிகுவோம்,நாளைக்கு சேர்ந்துகுவோம். இனிமே இந்த மாதிரி பேசினே எனக்கு கெட்ட கோபம் வரும்"), வீட்டை விட்டு வெளியே போக சொல்லும் மாமாவிடம் பேசும் பேச்சு (இதை நண்பர் பிரபுராம் ஏற்கனவே எழுதிவிட்டார்), வேலை கொடுக்க லஞ்சம் (1960 லியே அன்பளிப்பு என்ற வார்த்தை வந்து விட்டது) கேட்கும் கிளார்க்கை மானேஜரிடம் மாட்டி விடுவது, முதல் சம்பளம் வந்தவுடன் மாமாவிற்கு பிடித்த Black & White சிகரெட் பாக்ஸ் ஐ வாங்கி கொண்டு போய் நீட்ட, அவர் "உன் மனைவிக்கு சம்பளத்தை கொடுத்தியா" , உடனே NT " இல்லை " என்று casuala-ga சொல்ல, மாமா சத்தம் போட, NT அதற்கு " புரிஞ்சிடுச்சு! தலையை சுத்தி மூக்கை தொடறீங்க. நீ வீட்டுக்கு வந்தது பிடிக்கலேனு நேரடியா சொல்லாம இப்படி சொல்றீங்க" என்று கோபித்து கொள்வதாகட்டும்,கையில் இருக்கும் கட்டை பார்த்து என்னவென்று கேட்க " ஓவர் டைம் பண்ணும் போது கொஞ்சம் கண்ணசந்துடேனா, சுத்தியை கையிலே போட்டுடாங்க" என்று கூலாக பதில் சொல்லுவது, மாமா இறந்து தெரிந்தவுடன் வெடித்து சிதறுவது, மாமாவின் காரியங்களுக்கு செலவு செய்ய மகன்கள் யோசிக்கும் போது எல்லா சாமான்களையும் தானே போய் வாங்கி வருவது, ஏது பணம் என்று கேட்கும் அத்தையிடம் " என் கல்யாணத்திற்கு நீ போட்ட நகையை வித்தேன்" என்று சொல்லுவது, அத்தை கோபித்து கொண்டவுடன் வீட்டுக்கு போகாமல் இருப்பது, அத்தைக்கு உடம்பு சரியில்லை என்று தெரிந்தவுடன் டாக்டரை பணம் கொடுத்து அனுப்பி வைப்பது, மனைவியிடம் புலம்புவது ("உனக்கு கொஞ்சம் கூட இரக்கம், நன்றி உணர்ச்சியே இல்லை. என்னைத்தானே வீட்டுக்கு வரவேண்டாம்னு சொன்னாங்க, நீ போய் பார்த்துட்டு வரலாம்லே"), வீட்டு வாசலில் அசோகனிடம் "அத்தையையும் சாகடிச்சுடீங்கனா உங்களுக்கு நிம்மதியாடும். நான் இந்த Road-ile நின்னு பார்த்துட்டு போறேன்" என்று உணர்ச்சிவசப்படுவது, தனக்கு உதவி செய்ய வரும் முதலாளி மகனை கீதாவை கல்யாணம் செய்து கொள்ள மறுத்ததை கண்டிப்பது, கிளைமாக்ஸ்-ல் தாக்கப்படும் அவர் அதற்கான காரணத்தை சொல்லுவது ( "மந்திர தாயத்து கொடுக்க வந்த என்னை இந்த தியாகு பய மண்டையிலே அடிச்சிபிட்டான்"), வீட்டை விட்டி வெளியேற முற்படும் மகன்களை தடுத்து நிறுத்துவது (ஏண்டா, நீங்க வீட்டை விட்டு விட்டு வெளியே போனா, என் மகன்களை வீட்டை விட்டு துரத்திட்டியேனு மாமா என்னக்கு சாபம் கொடுக்க மாட்டாரு?")

ஒரே வரியில் சொன்னால் அவர் அறிமுகமாகும் முதல் காட்சியிலிருந்து கிளைமாக்ஸ் வரை எல்லா காட்சிகளையுமே குறிப்பிட வேண்டும்.

இந்த படத்தின் மற்றொரு தூண் ரங்காராவ். அவரது மிக சிறந்த படங்களை எடுத்தால் அதில் படிக்காத மேதைக்கும் கண்டிப்பாக இடம் உண்டு. அவருக்கே உரித்தான அந்த casualness இதிலும் வெளிப்படும். எல்லாவற்றையும் easy-aga எடுத்துக்கொள்ளும் மனோபாவம் ( "அவன் Point of View-vile அவன் சொல்லறது கரெக்ட்,இவன் Point of View-vile இவன் சொல்றதும் கரெக்ட்."). NT-யை வெளியே போக சொல்லிவிட்டு அவர் படும் வேதனை, செலவை குறைக்க சொன்னவுடன் மருமகள்கள் தான் சிகரெட் குடிப்பதை குத்தி காட்ட, சிகரெட் பாக்ஸ்-ஐ தூக்கி எரிந்துவிட்டு,கையில் புகையும் சிகரெட்டை கடைசியாக ஒரு இழுப்பு இழுத்துவிட்டு தூக்கி போடுவது கிளாஸ். எங்கிருந்தோ வந்தான் பாடல் காட்சி அவரது மற்றொரு சிறப்பு.

கணவனுக்காக வாழும் மனைவியாக சௌகார் பாத்திரத்தை உணர்ந்து நடித்திருப்பார். கண்ணாம்பா என்றாலே சோகம் என்பதற்கு இதுவும் விதி விலக்கல்ல. அசோகனும் முத்துராமனும் மகன்கள். சந்தியாவும் வசந்தாவும் மருமகள்கள். வீட்டை விட்டு ஓடி போகும் மகனாக T.R. ராமசந்திரன், TRR காதலிக்கும் பெண்ணாக ஏ.சகுந்தலா,விதவை மகளாக சுந்தரிபாய். கடைக்குட்டி கீதாவாக E.V.சரோஜா, NT-kku உதவும் தம்பதிகளாய் T.S..துரைராஜ், T.P.முத்துலக்ஷ்மி எல்லோரும் குறைவற செய்திருப்பார்கள்.

கே எஸ் ஜியின் Down to Earth வசனம் படத்திற்கு மிக பெரிய பலம். “மாமா” இசை அமைப்பில் பீம்சிங் இயக்கிய மிக சில படங்களில் இதுவும் ஒன்று (மற்றொன்று பாலாடை). பாடல்கள் எல்லாமே தேனிசை பாடல்கள்.

சிந்தையிலும் பெரிய - E.V.சரோஜா டான்ஸ் பாடல்

பக்கத்திலே கன்னி பெண்ணிருக்கு - TRR, ஏ.சகுந்தலா பாடுவது

சீவி முடிச்சு சிங்காரிச்சு - E.V. சரோஜவை கிண்டல் செய்து NT பாடுவது

இன்ப மலர்கள் - இந்த பாடலை விட பாடலின் ஆரம்பத்தில் வரும் Prelude ரொம்ப பிரபலம். இலங்கை தமிழ் சேவை வானொலியில் மாலை 4 மணிக்கு தினமும் இது ஒலிபரப்பாகும்.

ஒரே ஒரு ஊரிலே - இதை பற்றி எதுவும் சொல்ல தேவை இல்லை

உள்ளதை சொல்வேன் - NT பாடுவது.

எங்கிருந்தோ வந்தான்- சீர்காழியின் டாப் 10 பாடல்களில் ஒன்று. கிருஷ்ண பரமாத்மாவாக தோற்றமளிக்கும் NT எந்த வேஷவும் தனக்கு கச்சிதமாக பொருந்தும் என்பதை நிருபித்திருப்பார்.

படித்ததனால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு - சௌகார் பாடும் பாடல்.

இது தவிர குழந்தைகளுக்கு நடன பயிற்சி அளிக்கும் E,V.சரோஜா பாடும் ஒரு பாடலும் உண்டு.

இந்த படம் வியாபார ரீதியாகவும் மிக பெரிய வெற்றி பெற்ற படம் என்பதற்கு ஒரு சான்று, ஆசியாவிலேயே மிக பெரிய திரையரங்கமான மதுரை தங்கம் தியேட்டரில் 112 நாட்கள் ஓடி சாதனை புரிந்தது.

ஒரே வரியில் சொல்வதென்றால் நடிகர் திலகத்தின் மணி முடியில் ஒரு வைரம்.

அன்புடன்.

நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

Gopal.s
20th June 2015, 06:03 PM
Gopal.

படிக்காத மேதை ரங்கன் மூடனுமல்ல ,உலகம் தெரியாதவனும் அல்ல. படத்தின் தலைப்பே சொல்வது போல formal education தர படாத ,transparency கொண்ட, நேரிடை சிந்தனை கொண்ட (no crookedness ), utility man என்று சொல்ல படும் நல்லவன் .(வெகுளி என்ற சொல்ல விரும்பினால் அது உங்கள் விருப்பம்)

பின்னாளில் பிரபலமான Emotional Intelligence (intelligence Quotient என்ற பிரபல மனித வள மதிப்பீட்டு முறைக்கு மாற்றானது) என்பதை ஒட்டி Forest Gump போன்ற படங்கள் 1990 களில் பிரபலம் அடைந்தது. ஆனால் 1960 இல் இதை நம் கே.எஸ்.ஜி, பீம்சிங் ,சிவாஜி இணைவு கொடுத்ததை நாம் அவசியம் பாராட்டியே ஆக வேண்டும்.

இதில் முக்கிய அம்சங்கள் -
Emotional Intelligence, or EI, describes an ability or capacity to perceive, assess, and manage the emotions of one's self, and of others.* EQ, or Emotional Quotient, is how one measures Emotional Intelligence.*

Impulse Control- Delay his own gratification by allowing others ahead on priority.
Self Awareness-Understand his own moods and Emotions .
Self Management-More Action and utility oriented.
Social Awareness- Ability to connect and develop Rapport with new people.
Relationship Management-Understand other's emotions and treat them as they wish to be treated.(Empathy)

பல ஆய்வுகள் நடத்தி ,மனிதர்களின் திறனை,வாழ்க்கையில் அடைய போகும் உயரங்களை வெற்றிகளை நிர்ணயிக்க IQ போதுமானதல்ல என்று கண்டு பின்னாளில் develop ஆனா ஒரு concept EQ . ஆனால் நமக்கு சிவாஜியின் வழி 1960 இலேயே கிடைத்தது. நம் இனம் அதை புரிந்து ஆதரித்ததா என்பது வேறு. ஆனால் 1960 யின் அதிக பட்ச வசூலை கொடுத்தது தமிழகம்.

நடிகர்திலகத்தின் நடிப்பிலேயே மிக மிக சிறந்த படங்களில் ஒன்று. பாத்திரத்தை மிக மிக துல்லியமாக புரிந்து கொண்டு நூல் பிடித்து accurate ஆக ரசிக்கும் படி கலை நுட்பத்துடன் பின்னியிருப்பார்.(What a Spontaneity???)

Gopal.s
20th June 2015, 06:07 PM
Gopal

கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் வசனங்களும்,பாத்திர படைப்பும், சிவாஜி அதை கையாண்ட விதம் எல்லாமே ஒரு magic . படிக்காத மேதை சிவாஜியின் நடிப்பு ஆபரணங்களில் ஒரு கோஹினூர் வைரமாய் மின்னும்.
1)ஆரம்ப அறிமுக காட்சி.
2)சௌகாரை கல்யாணம் செய்ய ஒப்பும் காட்சி.
3)சௌகாரின் முதலிரவு அறைக்குள் தள்ளப்பட்டு அவர் மாமாவுடன் ஜீப்பில் சென்ற அனுபவம்.
4)மற்றவர்களின் உதாசீனத்தை பொருட்படுத்தாமல் ,நல்லது என்ற பட்டதை சொல்லி மற்றவர்களை அடக்க முயலும் காட்சிகள்.
5)சௌகார் மனமறியாமல் அவரை கண்டித்து அடக்கும் காட்சி.
6)மாமா வெளியேற சொல்லும் சொல்ல அவர் முறைக்கும் காட்சி. பிறகு வண்டியில் செல்லும் காட்சி.
7)சிகரெட்டுடன் மாமாவை சந்திக்க வரும் காட்சி.
8)மாமாவின் மரண காட்சி.பிறகு தொடரும் இறுதி சடங்கு காட்சிகள்.
அப்பப்பா ,இதற்கு மேலும் Stanislavsky நினைத்தும் பார்க்க முடியுமா?
இந்த படம் 200 முறையாவது பார்த்திருப்பேன். இன்றும் நண்பர்கள் வந்தால் இந்த படத்தை போட்டு பார்ப்பது என் மகிழ்ச்சிகளுள் தலையானது.

Gopal.s
20th June 2015, 06:10 PM
Prabhu Ram

17th October 2011, 11:37 AM

Yes. The thing is, he works us to such an emotion high with his demeanor that after a point every single moment is touching.
I guess it is pretty much like what they say about stand up comedy. It is the ice-breaking and getting the first laughs that is the problem. But once you've got the audience going you every joke is going to get a laugh.

Similarly here, Sivaji pierces through my cynicism and thereafter I am totally captivated. Every line, every scene works. The scene where he learns Sundari Bai's son has worked overtime to redeem the jewel he stole and pawned, all he says is: "என் மாமா வீட்டு பிள்ளைங்க, யாருமே கெட்டவங்க இல்லை". Regard for the family dominates every fibre of his being. Extremely moving. Look at the time when he says that, it is when Asokan and Muthuraman are still at their worst behaviour.


When asked about the money for spending on the tenth day ceremony: உன் பணம் தானே அத்த...நீ தானே நகை பண்ணி கொடுத்தே, அதைத் தான் வித்தேன்....மாமாவுக்கு இல்லாம பின்ன இந்த அம்மா போட்டு மினுக்குறதுக்கா?. It is uncharitable of him to talk about his wife - who is the most undemanding person - in such a manner. But even she knows that he is saying that out of love for RangaRao. That it seems obvious to him, that that is the course of action, is moving in itself. And his expression heightens the emotions. It is not even selflessness, in the normal meaning of putting others before oneself. But truly breathing meaning to the word selflessness in not even being aware of oneself as a separate entity, and relegating one's interest being a natural, unconscious response.

The scene where he meets SundariBai gathering wood when he running to meet the sAmiyAr is just fantastic. "உனக்கு அறிவு இருக்கா" he rails at her for not coming to his home directly. Her wrongs do not even register with him. This is not even a நன்னயம் செய்து விடல் or a "they know not what they are doing", this is just being a much larger person than anyone around him. In the end also, when Sowcar Janaki asking him about his bleeding head, he says dismissively: "இந்தப்பய அடிச்சுட்டாம்....போறான் விடு"

His posture with when he talks to the piLLaiyAr, is just earnestness personified. When the sAmiyAr asks him to bathe, in one shot he plunges into the pond and hastily crawls back out to her.

.....

SVR is terrific. Their scenes together are simply on a different level. Such ease of performance.
அடிக்கடி தான் நினைச்சிக்கிறீங்களா...எனக்கு சதா உங்க நினைப்பு தான்.

He describes his work as 'nothing too difficult' and elaborates on his salary: எட்டு மணிநேரம் வேலை பார்த்தா த்ரீ ருபீஸ்...ஓவர்டைம் பார்த்தா ட்டூ ருபீஸ்...அகமொத்தம் ஃபைவ் ருபீஸ்.The way he pronounces the 'rubees' has a childishness that cannot be explained, nor can one imagine it being taught. Only experienced. So much so that the 'உள்ளதைச் சொல்வேன், சொன்னதைச் செய்வேன், வேறொன்றும் தெரியாது' is rendered an unnecesaary elaboration - when after all he exudes that in every action, every word, intonation.

....

When he asks him why he bought him cigarettes and didn't buy his wife anything, he says

"ஓ..இப்படி (தலையை சுத்தி மூக்கைத் தொடுவார்)...இப்படி கேக்குறீங்களாக்கும். ஏண்டா வந்தேங்கறதை....ஏண்டா சிகரெட் வாங்கிட்டு வந்தேன்னு"

In their whole exchange, their are parts where his mumbling is even unintelligible, still they are communicating. Their is a free flow of emotions on the surface and simultaneously a torrent of emotional running deeper - which these two fantastic actors make it so evident to us, the audience. We think we have perceived a miscommunication. That we 'understand' SVR's concerns, but the simple Rangan is not getting it. But at the same time we are conscious that they share a communication whose depth is just beyond what we can perceive. A bond so strong, that while we are moved, we perhaps cannot entirely dismiss a jealousy we feel for their bond.

.....

In the end he says, with a bleeding head: ஏண்டா நான் திருடன்னு நினைச்சு தானேடா அடிச்சீங்க....இப்பொ நான் நல்லவன்னு தெரிஞ்சதும் ஏண்டா வீட்டை விட்டு போறேன்றீங்க?

The logic is astounding, isn't it? Sounds like wise words that tumble out of a child's mouth and stun us adults, who considered ourselves the child's intellectual superiors all along.

Of course they will leave. That is their natural reaction (and so too goads Sundaribai). But the way Rangan puts it, he points out that what they are abandoning is 'goodness itself'. That is what he regards the house to be. An embodiment of goodness. Why on earth, will people who seek good, leave it? Even in their misconception of taking him to be a thief, he can see the goodness of their thinking that ' a thief deserves to be beaten'. Jaw dropping how he is able to see goodness every-bloody-where!

And he is just incapable of taking offence. When Kannamba thoughtlessly asks him if he has indeed stolen like those around accuse him (and we the audience are annoyed with her for asking Rangan such a question), Rangan says: என்ன அத்த நீயும் வரவர என்னை சந்தேகப்பட ஆரம்பிச்சுட்ட. The way he says it, it is abundantly clear he has not taken it to heart. Merely pointing out the silliness in her supposition.

And the cherry is of course his response to Kannamba when she asks him why he didn't come by the door. I can't recall a moment which matches this in stature in being simultaneously hilarious and poignant.

திருவாசகத்துக்கு உருகாரும் இப்படத்துக்கு உருகுவார்.

Harrietlgy
20th June 2015, 07:08 PM
Thank you, Gopal sir there is no words to explain my feelings while reading Ravi's writing about "Padikkatha methai".

Russellisf
20th June 2015, 10:30 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsiuj5pk8p.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsiuj5pk8p.jpg.html)

Russellisf
20th June 2015, 10:32 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/b_zpsqyoiv1hm.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/b_zpsqyoiv1hm.jpg.html)

Russellisf
20th June 2015, 10:51 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/c_zpsvaxwtixr.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/c_zpsvaxwtixr.jpg.html)

Subramaniam Ramajayam
21st June 2015, 04:01 AM
If ANANDAJOTHI IS considerered as a VETRI PADAM WHY NOT IRUDURUVAM cosidered as a vetri padam.

eehaiupehazij
21st June 2015, 09:52 AM
நடிப்பறிஞரின் அடிப்படைக் கேள்விகள் நடிப்பின் வேள்விகளே !! NT's FAQ Basics!!


மனிதன் பிறந்து வளர்ந்து வாழ்ந்து மறையும்வரை வாழ்க்கை என்பது என்னவென்று அறிந்திட வாழ்வின் அர்த்தம் புரிந்திட அவனுள் உறையும் அடிப்படைக் கேள்விகள் யார் ), என்ன? (What?), ஏன்?எதனால்? ( Why?), எங்கே (Where?), எப்படி ( How?), எது (which), எதற்காக (What for?), யாருக்காக (for whom?).........

இதற்கெல்லாம் நமது நடிப்பு ஞானகுரு கேட்கும் கேள்விகளுக்கு விடையளித்தாலே போதுமே !?

பகுதி 1.2 : யாரை

யாரை நம்பி நான் பிறந்தேன் ...

https://www.youtube.com/watch?v=gqIX9OQHxUU

யாரை எங்கே வைப்பது ..?

https://www.youtube.com/watch?v=Gy3DN7wDX14

eehaiupehazij
21st June 2015, 09:55 AM
நடிப்பறிஞரின் அடிப்படைக் கேள்விகள் நடிப்பின் வேள்விகளே !! NT's FAQ Basics!!


மனிதன் பிறந்து வளர்ந்து வாழ்ந்து மறையும்வரை வாழ்க்கை என்பது என்னவென்று அறிந்திட வாழ்வின் அர்த்தம் புரிந்திட அவனுள் உறையும் அடிப்படைக் கேள்விகள் யார் ), என்ன? (What?), ஏன்?எதனால்? ( Why?), எங்கே (Where?), எப்படி ( How?), எது (which), எதற்காக (What for?), யாருக்காக (for whom?).........

இதற்கெல்லாம் நமது நடிப்பு ஞானகுரு கேட்கும் கேள்விகளுக்கு விடையளித்தாலே போதுமே !?

பகுதி 1.3 : யாருக்காக


யாருக்காக இது யாருக்காக ?

https://www.youtube.com/watch?v=m4sX_5LL8e8

அங்கே மாலை மயக்கம் யாருக்காக ?

https://www.youtube.com/watch?v=Ttx3xmlkdq4

யாருக்கு மாப்பிள்ளை யாரோ ?

https://www.youtube.com/watch?v=0rhppawuw9U

eehaiupehazij
21st June 2015, 09:59 AM
நடிப்பறிஞரின் அடிப்படைக் கேள்விகள் நடிப்பின் வேள்விகளே !! NT's FAQ Basics!!


மனிதன் பிறந்து வளர்ந்து வாழ்ந்து மறையும்வரை வாழ்க்கை என்பது என்னவென்று அறிந்திட வாழ்வின் அர்த்தம் புரிந்திட அவனுள் உறையும் அடிப்படைக் கேள்விகள் யார் ), என்ன? (What?), ஏன்?எதனால்? ( Why?), எங்கே (Where?), எப்படி ( How?), எது (which), எதற்காக (What for?), யாருக்காக (for whom?).........

இதற்கெல்லாம் நமது நடிப்பு ஞானகுரு கேட்கும் கேள்விகளுக்கு விடையளித்தாலே போதுமே !?

பகுதி 1.4 : யார் சார்ந்த பிற பாடல்கள்


என்னை யாரென்று எண்ணி எண்ணி .....இது யார் பாடும் பாடலென்று....

https://www.youtube.com/watch?v=AtrOLDpmaT8

சொல்லாதே யாரும் கேட்டால்

https://www.youtube.com/watch?v=rbJaaxJW88g

நான் வாழ யார் பாடுவார் ?
https://www.youtube.com/watch?v=vo00ogHbydI

யாரடா மனிதன் இங்கே ?

https://www.youtube.com/watch?v=Di6a4VogInA

யாரடி நீ மோகினி ..?

https://www.youtube.com/watch?v=TZ8cTUNUyvE

யாரோ சொன்னார் யாரோ சொன்னார்

https://www.youtube.com/watch?v=H_hwsxnPjK0

eehaiupehazij
21st June 2015, 10:04 AM
நடிப்பறிஞரின் அடிப்படைக் கேள்விகள் நடிப்பின் வேள்விகளே !! NT's FAQ Basics!!


மனிதன் பிறந்து வளர்ந்து வாழ்ந்து மறையும்வரை வாழ்க்கை என்பது என்னவென்று அறிந்திட வாழ்வின் அர்த்தம் புரிந்திட அவனுள் உறையும் அடிப்படைக் கேள்விகள் யார் ), என்ன? (What?), ஏன்?எதனால்? ( Why?), எங்கே (Where?), எப்படி ( How?), எது (which), எதற்காக (What for?), யாருக்காக (for whom?).........

இதற்கெல்லாம் நமது நடிப்பு ஞானகுரு கேட்கும் கேள்விகளுக்கு விடையளித்தாலே போதுமே !?

பகுதி 3 : ஏன்?

https://www.youtube.com/watch?v=su0lZwoaUfE

ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ ...

https://www.youtube.com/watch?v=CSD1juEt_eY

நதியினில் வெள்ளம் .....ஏன் இந்த சிரிப்பு?

https://www.youtube.com/watch?v=cqOaaeYqAkM

Gopal.s
22nd June 2015, 05:57 AM
நடிகர்திலகத்தின் பங்களிப்பு, அவருடைய பேச பட்ட பட்ட படங்களில் நிறையவே பேசி விட்டோம்.(அதுவும் வேறு வேறு பட்ட கோணங்களில்)

ஆனால் எதிர்பார்த்த வெற்றி கோட்டை தொடாத சில படங்களில் அவருடைய பங்களிப்பு பற்றி தொடர விரும்புகிறேன்.(மற்றவர்களும் தொடரலாமே?புரிகிறதா நண்பா?)

எதிரொலி-

இந்த படத்தை பொறுத்த வரை அவர் பங்களிப்பு, இது ஒரு இயக்குனரின் படம் என்று அவர் பாத்திரத்தோடு பொருத்தி கொள்வார். ரசிகரின் எதிர்பார்ப்புக்கேற்ப ஒரு காட்சியிலும் பாத்திரத்தை மீறி வெளி தோன்ற மாட்டார். பாடல்களும் கிடையாது.

சில காட்சிகள் அப்பப்பா என்று விகசிக்க வைக்கும்.

1) பணத்தை தொலைத்து விட்டு தவிக்கும் போது , அவர் மனைவியும் அவரும் ஆலோசனை செய்யும் கட்டம். அவர் (மனைவி)ஒவ்வொரு ஆலோசனையாக சொல்ல ,இவர் முயன்று தோற்றிருப்பார் அல்லது முடியாத ஒன்றாக இருக்கும். மனைவி பொறுமை இழந்து முடியாது , தெரியாது,தனக்காகவும் தெரியாது ,சொன்னாலும் புரியாது என்ற ரீதியில் blame game ஆரம்பிப்பார். ஆனால் நொந்து கிடக்கும் சிவாஜி ,இதோ பார் விஜயா ,ஏற்கெனெவே நான் நொந்து கிடக்கேன், நீ கொஞ்சம் soft ஆ பேசேன் என்று கெஞ்சுவார். அதை நடிகர்திலகம் கேட்கும் விதம், நான் சொல்வதை விட ,பார்த்து உணருங்கள்.

2)முதல் முதல் ,கல்யாண வீட்டில் டிரைவர் blackmail பண்ண வருவார். சுந்தரராஜன் ,இந்த பாத்திரத்தில் அநியாயத்துக்கு பட்டை கிளப்புவார். ஆனால் ,அவரை முந்த விட்டு, நடிகர்திலகம் scene stealing பண்ணி விடுவார்,பாத்திர இயல்பை ஒட்டியே. முதலில் தன் பிரபலம் என்ற அஸ்திரம் தொடுப்பார். ஆனால் வந்திருப்பவன்,தன்னை மீறி போகுமளவு ஆதாரம் வைத்து மிரட்டுகிறான் என்றதுமே, தான் அதுவரை பிறருக்கு செய்த உதவிகளை சொல்லி indirect appeal விடுப்பார் உயர்தோரனையில் இருந்து கொண்டே. இதை அழகாக கையாள்வார் சுந்தர ராஜன்.தான் convince ஆகி விட்டது போல நடித்து, ஆனால் போர்ட்டர் சமாளிக்க பட வேண்டுமே என்ற ரீதியில்.(பத்தாயிரம் கொடுக்க ஐயாயிரத்தை நாணயமாக திருப்ப வேறு செய்வார்). நம்பவும் முடியாமல்,நம்பாமல் இருக்கவும் முடியாமல் சிவாஜி அதை handle செய்யும் அழகு.(கல்யாணம் நடக்கும் வீடு என்ற பதட்டம் வேறு).என்னை தொரைன்னு இன்னொரு முறை உன் வாயாலே கூப்பிடாதே. கொலை செய்து விடுவதாக(போர்ட்டர் ) மிரட்டும் சுந்தர ராஜனை, அப்படியெல்லாம் செய்து விடாதே என்று அரை நம்பிகையோடு இறைஞ்சல்.

3)இரண்டாம் முறையும் தன்னிடம் போர்ட்டர் பொண்ணு கல்யாணத்துக்கு என்ற சாக்கில் பணம் கேட்க வரும் போது ,பாஸ் என்று கூப்பிட, என்னடா பாஸ் என்று ஏளனம்,தவிப்பு,வெறுப்பில் அவர் கேட்கும் ஒற்றை கேள்வி.நடிகர்திலகம் மட்டுமே செய்யா கூடியது.

4)தூக்கம் வராமல் ,மன போராட்டத்தில் தவித்து, தன்னை மறந்து பினாத்துவார். மூணு பூட்டு போட்ட பெட்டி என்று. இந்த அனத்தலை கேட்டு முழித்து ,தேற்ற வரும் விஜயாவிடம், தான் என்ன பேசினோம் என்ற பிரக்ஞை இன்றி சாயும் இடம்.

இப்படி சொல்லி கொண்டே போகலாம். இன்றும் அவர்தான் என்று இத்தனை விவரம் தெரிந்த நாங்கள், அவரிடம் இருந்து விடுபட முடியாமல் இருந்து தவிக்கிறோம் என்றால் சும்மாவா? தோண்ட தோண்ட இது தங்க சுரங்கமாக அள்ளி அள்ளி யல்லவா கொடுத்து கொண்டே இருக்கிறது?

eehaiupehazij
22nd June 2015, 07:22 AM
EDHIROLI echoed a bit of disappointment though the expectations were high creating a hype as the NT-KB jumbo - combo might work out some magic or set some new trend...like that! Though our icon justified his characterization it was like we following the traffic rules and the persons behind or coming from sides going pelmel only to end up with damaging our vehicle ultimately!! The movie narration was a bit sagging...neither a KB brand nor an NT vehicle!! However the tense climax scenes with NT's meticulous acting compensates even as we watch this movie years later!

https://www.youtube.com/watch?v=IG-TGZyPBEM

Subramaniam Ramajayam
22nd June 2015, 09:52 AM
PADIKKADAMETHAI classic kudumba padam enjoyed every bit of the picture
THANKS TO nt fans association for screening such pictures.
remember having seen at crown mintaea by getting black market tickets with my mother.

JamesFague
22nd June 2015, 10:36 AM
Decent Crowd - Enthusiastic response to NT's Electrifying performance. Pleasant evening at

Russian Centre for the screening of Padikkatha Medhai.