PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan - Part-15



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 [15] 16 17

Russelldvt
7th July 2015, 11:51 AM
http://i58.tinypic.com/o0ov20.jpg

Russelldvt
7th July 2015, 11:52 AM
http://i57.tinypic.com/10okxz9.jpg

Russelldvt
7th July 2015, 11:53 AM
http://i57.tinypic.com/2j68gud.jpg

Russelldvt
7th July 2015, 11:53 AM
http://i58.tinypic.com/2nkkx7o.jpg

Russelldvt
7th July 2015, 11:54 AM
http://i57.tinypic.com/f1lgs9.jpg

Russelldvt
7th July 2015, 11:56 AM
http://i61.tinypic.com/29vpeg.jpg

Russelldvt
7th July 2015, 11:57 AM
http://i61.tinypic.com/1zx4o3r.jpg

Russelldvt
7th July 2015, 11:58 AM
http://i61.tinypic.com/ru5hee.jpg

Russelldvt
7th July 2015, 11:59 AM
http://i60.tinypic.com/b7dohf.jpg

Russelldvt
7th July 2015, 12:00 PM
http://i60.tinypic.com/2z49v2u.jpg

Russelldvt
7th July 2015, 12:02 PM
http://i61.tinypic.com/2hx20wk.jpg

http://i59.tinypic.com/2db5t9l.jpg

Russelldvt
7th July 2015, 12:03 PM
http://i57.tinypic.com/fx3ywi.jpg

Russelldvt
7th July 2015, 12:04 PM
http://i59.tinypic.com/1z35wyx.jpg

Russelldvt
7th July 2015, 12:05 PM
http://i57.tinypic.com/vct4za.jpg

Russelldvt
7th July 2015, 12:06 PM
http://i57.tinypic.com/2lvei3r.jpg

Russelldvt
7th July 2015, 12:07 PM
http://i58.tinypic.com/2yk140p.jpg

Russelldvt
7th July 2015, 12:08 PM
http://i57.tinypic.com/xe0jrs.jpg

Russelldvt
7th July 2015, 12:09 PM
http://i60.tinypic.com/11mcm0m.jpg

Russelldvt
7th July 2015, 12:12 PM
http://i58.tinypic.com/2n6b2x4.jpg

http://i62.tinypic.com/sbr43s.jpg

Russelldvt
7th July 2015, 12:15 PM
http://i60.tinypic.com/2gwc5j9.jpg

http://i58.tinypic.com/qqybfd.jpg

Russelldvt
7th July 2015, 12:18 PM
http://i60.tinypic.com/vyry53.jpg

http://i61.tinypic.com/f1cryh.jpg

Russelldvt
7th July 2015, 12:20 PM
http://i58.tinypic.com/2qn1jc5.jpg

http://i62.tinypic.com/fjoilj.jpg

Russelldvt
7th July 2015, 12:26 PM
http://i59.tinypic.com/zlueqv.jpg

Russelldvt
7th July 2015, 12:27 PM
http://i61.tinypic.com/b9351.jpg

Russelldvt
7th July 2015, 12:28 PM
http://i58.tinypic.com/msewsk.jpg

Russelldvt
7th July 2015, 12:29 PM
http://i62.tinypic.com/24uvzx1.jpg

Russelldvt
7th July 2015, 12:30 PM
http://i61.tinypic.com/d4idx.jpg

Russelldvt
7th July 2015, 12:33 PM
http://i61.tinypic.com/2eauert.jpg

http://i59.tinypic.com/29455pe.jpg

http://i61.tinypic.com/29p4xz8.jpg

Russelldvt
7th July 2015, 12:36 PM
http://i60.tinypic.com/eff6hk.jpg

http://i58.tinypic.com/1zyakv7.jpg

http://i57.tinypic.com/xf6qvn.jpg

Russelldvt
7th July 2015, 12:40 PM
http://i58.tinypic.com/2a4tg9h.jpg

http://i57.tinypic.com/aylmwj.jpg

http://i58.tinypic.com/k5385d.jpg

uvausan
7th July 2015, 01:31 PM
ஒரு இனிய அநுபவத்தை உங்கள் எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன் . நேற்று "பாபநாசம் " படம் பார்த்தேன் - அந்த படத்தைப்பற்றிய ஒரு சின்ன அலசல் தான் இந்த பதிவு .

நேரம் கிடைக்கும் போது இந்த பதிவைப்படியுங்கள் , படத்தையும் குடும்பத்துடன் தியேட்டருக்கு ச் சென்று பாருங்கள் .

இந்த படம் மலையாளம் , தெலுங்கு , ஹிந்தி , தமிழ் என்று பல மொழிகளில் வெளிவந்து வெற்றிக்கொடியை நாட்டி . ஹிந்தி யில் படம் உருவாகிக்கொண்டு இருக்கிறது . உலக நாயகனனின் நடிப்புக்கு நீண்ட நாட்களுக்குபிறகு நன்றாக தீனி போட்டப்படம் .

படத்தின் சிறப்புக்கள்

நீரோட்டம் போல தெளிவாக ஓடும் படம் - ஒரிஜினல் கதையை சிறிதும் சிதைக்காமல் , நிஜ வாழ்க்கையிலும் இணைந்த அந்த ஒரிஜினல் ஜோடியையே போட்டு படம் எடுத்திருக்கிறார்கள் . அதனால் நெருங்கி நடிக்கும் சில காட்சிகளில் செயற்கைத் தெரியவில்லை .

ஒரு நடுத்தர குடும்பம் எப்படி இருக்கும் என்பதை கமல் மிகவும் அழகாக தன் நடிப்பின் மூலம் புரியவைப்பார் .

அதிகம் படிக்காத தந்தை - வீட்டில் anchor ஆக இருக்கும் அவனுடைய மனைவி , பள்ளிக்குச்செல்லும் இரண்டு அழகான பெண் பிள்ளைகள் - அவனுடைய உலகம் மிகவும் சிறியது . ஆனால் அவன் மனம் ஒரு பெரிய பாசக்கடல் . படம் பார்க்கும் போது நாமும் நம்மை அறியாமலேயே அந்த குடும்பத்தில் ஒருவராகி விடுவோம் . அவன் எப்படி தன் மகளை ஒரு பழியிலிருந்து பாதுக்காக்கிறான் என்பதுதான் படத்தின் மீதி பாதி .

நடிகர் திலகத்தின் பெருமை

ந .தி யின் உண்மையான ரசிகன் என்பதை கமல் ஆத்மார்த்தமாக சொல்லும் சில வார்த்தைகளில் புரிந்துவிடும் .

" பாசமலரைபார்த்து அழாதவன் ஒரு மனிதனே இல்லை " என்று அழுதுகொண்டே சொல்வதும் , சிவாஜியின் நடிப்பை புரிந்துக்கொள்ளாதவன் ஒரு நல்ல ரசிகனும் இல்லை இன்று அவருடைய assistant யைப்பார்த்து கோபத்துடன் சொல்வதும் , கண்ணாடியில் , சிவாஜி ஸ்டைலில் முடியை முன்னுக்கு சுருட்டி விடுவதும் , அதையே பெருமையாக தன் மகளுடன் பகிர்ந்து கொள்வதும் , கமலின் உண்மையான ஆதங்கத்தில் ஒரு முத்திரை .

பல இடங்களில் அவரின் நடிப்பு நடிகர் திலகத்தின் பாணியிலே இருக்கும் - கடைசியில் அவர் குமறும்போது அந்த மாமேதையின் நடிப்பைத்தான் நமக்கு ஞாபகப்படுத்தும் .

கருவின் கரு :

தந்தை- மகள் பந்தம் ; தாய் -மகன் பந்தம் இப்படி கருவின் கருவை 3மணி நேரம் அருமையாக எடுத்துச்சொல்லும் படம்.

மகன் கெட்டவனாக ஆனதிற்கு எங்கள் கவனக்குறைவு தான் காரணம் - அவன் கேட்க்காமலேயே பல கெட்ட பழக்கங்கள் அவனுக்குள் வருவதற்கு எங்கள் பொறுப்பின்மைத்தான் காரணம் - என்று புலம்பும் ஒரு பெற்றோர் ஒரு பக்கம் ; என்ன ஆனாலும் , எது வந்தாலும் தான் பெற்ற குழந்தைகளை காப்பற்ற வேண்டும் - இதில் பொய் சொல்வதில் தவறு இல்லை என்று போராடும் பெற்றோர் ஒருபக்கம் - இவர்களை பார்த்துக்கொண்டே வாயடைத்துப் போகும் நாம் ஒருபக்கம் - இந்த எல்லா பக்கங்களையும் சேர்த்து வைப்பது இந்த படத்தின் வெற்றி , கமலின் நடிப்பு.

சில குறைகள் - படத்தின் நீளம் அதிகம் - குறைத்திருக்கலாம் - பாடல்கள் சட்டென்று மனதில் பதிய வில்லை - மலையாளம் நிறைந்த வாடைகள் அதிகமாக உள்ளன .. மீனா இன்னும் சிறப்பாக செய்திருப்பாள் கெளதமியை விட என்றே எண்ண தோன்றுகின்றது சில இடங்களில் .

"நாயகன்" கமலையும் , நடிகர் திலகத்தையும் மீண்டும் சேர்ந்து ஒரு படத்தில் பார்த்த திருப்தி - படம் தந்த பாடம் அதிகம் ...

Russellxor
7th July 2015, 01:39 PM
சத்யம் தொலைக்காட்சியில் திரைப்படம் தோன்றியவரலாறுகளைப்பற்றியும்,
ஆரம்ப காலத்தில் மக்களுக்கு திரையிட்ட திரைப்படங்களைப் பற்றியஆவணப்படம் ஒன்று காட்டப்பட்டது.உலகில் முதன்முதலில் காட்டப்பட்ட படங்களில் ஒன்று.,ரயில் நிலையத்தில் ரயில் வந்து நிற்பது போல் எடுக்கப்பட்ட படம்.இதில் வேடிக்கை என்னவென்றால் ரயில் வரும்போது நம்மீது வந்து மோதிவிடுமோ என்ற பயத்தில் மக்கள் ஓடி விட்டனர் என்பது செய்தி. இதைஎல்லோரும் படித்திருக்கலாம்.இது எப்படி சாத்தியம் என்பதேஅப்போது மக்களின் கேள்வியாக இருந்தது.சிறிது சிறிதாக பொழுது போக்குவிஷயமாக திரைப்படம் உருவெடுத்தது.சாதாரணமாக வந்த காட்சி அமைப்புகளே பெரிய விஷயமாக மக்கள் ரசித்து வந்து கொண்டிருந்த காலகட்டம் அது.
தமிழ் திரையுலகிலும் 1952 வரை இதே நிலைதான்.தெருகூத்து போன்ற கலைகளைபார்த்து பொழுது போக்கி வந்த தமிழ் மக்களுக்கு திரைப்படம்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால் என்ன? உப்பு சப்பில்லாத சாதம் சாப்பிடுவது போல்இது தான் உயர்ந்தது என்ற சிந்தனையுடன் 1952 க்கு முன் வந்த திரைப்படங்களைபார்த்து வந்தனர்.
சிவாஜியின் நடிப்பாற்றலும்,வசன உச்சரிப்புகளும் அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்ததது.மேலும் தமிழ் மக்களுக்கு நடிப்பின் புதிய பரிணாமங்களை
உ ணரவைத்தது.தமிழ் திரையுலகை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றதுடன்புதிய புதிய தொழில் நுட்பங்களுக்கும் வழி வகுத்தன.அதற்கெல்லாம் காரணம் அவருடைய அவருடைய விதவிதமான, வித்தியாசமான நடிப்பாற்றல் தான்.
தொழில் நுட்பங்கள் தான் பிற்கால சினிமாவைவளர்ச்சி அடைந்தாக காட்டின. ஆனால் அவருடைய நடிப்புக்கு முன்னால் எந்த தொழில் நுட்பங்களும் எடுபட முடியாதஅளவுக்குஅவரின் நடிப்பாற்றல் விளங்கியது.தொழில்நுட்பங்கள் எல்லாம் அவர் படத்தில் ஒரு கருவிகள்மட்டுமே.



தொடரும்...

RAGHAVENDRA
7th July 2015, 01:57 PM
NT QUOTES - 1 ..

In this series what Nadigar Thilagam has said about acting and on life will appear (in image format as much as possible).

https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xtp1/v/t1.0-9/11665495_945016488882357_809172566807599911_n.jpg? oh=c947c4b3b589120e90e70ae6e8c4f386&oe=561A0D69

Harrietlgy
7th July 2015, 04:19 PM
Courtesy Mr. Sudhangan Face book
செலுலாய்ட் சோழன் – 82
`புதிய பறவை’ படம் வந்து ஐம்பது வfருடங்களாகப்போகிறது!
ஆனாலும் இன்றுவரை அந்தப் படத்தின் பாடல்கள் மக்கள் மனதைவிட்டு அகலவில்லை!
தொலைக்காட்சிகளாலும் அந்த பாடல்களை தவிர்க்க முடியவில்லை!
`உன்னை ஒன்று கேட்பேன்; உண்மை சொல்ல வேண்டும்!
`பார்த்த ஞாபகம் இல்லையோ! பருவ நாடகம் தொல்லையோ!
`சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து’
`ஆஹா! மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்’
`எங்கே நிம்மதி’
பாடல்கள் அமைந்த விதம்!
எழுதப்பட்ட கவியரசு கண்ணதாசன் வரிகள்!
கதாபாத்திரங்களின் உடைகள்!
எல்லாமே அருமையாக அமைந்திருக்கும்!
ஆனால் சிவாஜி சொல்லி எழுதப்பட்ட அவரது சரிதையில் இந்த படத்தைப் பற்றியே குறிப்பே இல்லை!
அது சிவாஜியின் கவனக்குறைவா?
அல்லது எழுதியவர் அதை நினைவு படுத்த தவறிவிட்டாரா என்பது தெரியவில்லை!
வியப்பாகவே இருந்தது!
கண்ணதாசனின் ஒரு பேட்டியில் நான் இதைப்படித்திருக்கிறேன்
`புதிய பறவை படத்திற்கு எல்லா பாடல்களும் தயாரானது!
ஒரு பாடல் மட்டும் சிக்கித் தவித்தது!
அதுதான் ` எங்கே நிம்மதி’ பாட்டு!
கதாநாயகனின் மனவேதனையை விளக்கும் பாட்டு அது!
டியூன் சரியாக அமையவில்லை!
விஸ்வநாதன், கண்ணதாசனிடம் `நீங்கள் ஏதோ சில வரிகளை சொல்லுங்கள் அதிலிருந்து ஏதாவது ட்யூன் வருகிறதா என்று பார்ப்போம்’ என்றார்
கண்ணதாசனுக்கும் வார்த்தை பிடிபடவில்லை!
இருவருமாக ஒரு முடிவெடுத்தார்கள்!
இந்தப் பாடலுக்கு சிவாஜி எப்படி நடிப்பார் என்று அவரை கேட்கலாம்!
அதிலிருந்து ஏதாவது சங்கதி வருகிறதா பார்க்கலாம் என்று முடிவு செய்தார்கள்.
சிவாஜி வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்டது!
இயக்குனர் காட்சியை விளக்கினார்!
சிவாஜி சற்று யோசித்து நடந்து காட்டினார்!
உடனே கவிஞருக்கு ` எங்கே நிம்மதி!’ என்கிற வார்த்தை வந்து விழுந்தது!
உடனே அந்தப் பாடல் பிறந்தது!
பாடல்களில் தான் எத்தனை வயலின்கள்!
கீ போர்டுகளை வைத்துக் கொண்டு அந்த பாடலை மேடையில் கேட்கும்போது நாராசமாக இருக்கும்!
இந்த படத்தில் சிவாஜி மெலிதாக ஒரு சட்டையை பயன்படுத்தியிருப்பார்!
உள்ளே பனியன் இருக்காது!
அவரது உடல் தெரியும்!
இதே மாதிரி சட்டையை அவர் இரண்டு பாடல்களில் பயன்படுத்தியிருப்பார்!
`ஆஹா மெல்ல நட’ பாட்டில் மஞ்சள் நிற சட்டை அதே நிறத்தில் பேண்ட்!
`எங்கே நிம்மதி’ பாடலில் வெள்ளை நிற சட்டை, நீலநிற பேண்ட்!
அந்த சட்டைக்கு பெயர் டெலிலின் சட்டை என்று பெயர்!
அந்த படத்தை பார்த்து விட்டு பனியன் வியாபார்கள் கோபித்துக் கொண்டார்களாம்!
காரணம் படத்தைப் பார்த்தபின் சிவாஜி ரசிகர்கள் டெரிலீன் சட்டைக்கு பனியன் போடுவதை நிறுத்திவிட்டார்கள்.
அப்படி நிறுத்திய பிரபல ரசிகர் நடிகர் சிவகுமார்! இதை அவரே எழுதியிருப்பார்!
பாடலைப் பற்றி சொல்லும் போது இந்த இடத்தில் இன்னொரு பாட்டையும் சொல்லியாக வேண்டும்.
சிவாஜியும் எம்.எஸ். விஸ்வநாதனும் மிகச் சிறந்த நண்பர்கள்!
விஸ்வநாதனின் மிகப்பெரிய ரசிகர் சிவாஜி!
தன் பாடல்களுக்கு சிவாஜி இசையமைக்கும் போது , அந்த ராகம், மென்மை, நளினம் தேவைப்படும்போது வீரம், கோபம் என்று பலவித உணர்வுகளைப் பாடல் சுமந்து வரும்.
அப்படிப்பட்ட பாடல்கள் அந்த காட்சியில் நடிப்பின் பல்வேறு புதுப் பரிமாணங்களை வெளிப்படுத்தும் வாய்ப்பை தனக்கு அளிப்பதாக நம்பினார் சிவாஜி!
`சாந்தி’ படம்!
அதில் ` யார்ந்த நிலவு’ என்கிற பாடல்!
இந்த பாடல் மிகவும் வித்யாசமான இசை!
இந்த டியூனை கேட்டவுடன், கண்ணதாசன் மிரண்டுவிட்டார்!
` என்னடா ட்யூன் இது! சாவடிக்கிறே; என்றார்!
பல நாட்கள் அந்த ட்யூனுக்கு சரியான வார்த்தைகள், அதுவும் அந்த காட்சிக்கேற்ப வந்த விழுவில்லை!
அந்த ட்யூனைப் போடவே எம்.எஸ்,விக்கு பல நாட்கள் ஆயிற்று!
இப்போது எம்.எஸ்.வி, வரிகளுக்காக கண்ணதாசனை விரட்டிக்கொண்டிருந்தார்.
`நீ மட்டுமே ட்யூன் போட பத்து நாள் எடுத்துப்பே? நான் மட்டும் உடனே தரணுமோ’ இது கண்ணதாசன்!
ஒரு வழியாக கண்ணதாசன் எழுதிக் கொடுத்துவிட்டார்!
பாடலில் காட்சியோ வித்யாசமானது!
குருட்டுப் பெண், விஜயகுமாரியை படத்தில் எஸ்.எஸ். ராஜேந்திரன் திருமணம் செய்து கொண்டிருப்பார்!
முதல் இரவு நடப்பதற்கு முன்பே எஸ்.எஸ். ஆர் இறந்துவிட்டதாக செய்தி வரும்!
இப்போது அந்த விஷயம் விஜயகுமாரிக்கு தெரியாது.
எஸ்.எஸ். ஆரின் நண்பர் சிவாஜி!
சிவாஜி அந்த குருட்டுப் பெண் கணவனாக நினைத்துக் கொண்டு விடுகிறாள்
சிவாஜி துடிக்கிறார்!
அந்த சூழலுக்காக பாட்டு இது!
யார் அந்த நிலவு ஏன் இந்தக் கனவும்!
யாரோ சொல்ல யாரோ என்று
யாரோ வந்த உறவு!
காலம் செய்த கோலம் இங்கு நான வந்த வரவு!
மாலையும் மஞ்சளும் மாறியதே ஒரு சோதனை
மஞ்சம் நெஞ்சம் வாடுவதே பெரும் வேதனை
தெய்வமே யாரிடம் யாரை நீ தந்தாயோ உன்
கோயில் தீபம் மாறியதை நீ அறியாயோ?
ஆடிய நாடகம் முடியவில்லை ஒரு நாளில்!
அங்கும் இங்கும் சாந்தியில்லை சிலர் வாழ்விலே!
தெய்வமே யாருடம் மேடையில் நீ நின்றாயோ – இன்று
யாரை யாராய் தோளில் நீ கண்டாயோ ?
வாழ்வது போலொரு பாவனை காட்டும் நெஞ்சமே –கண்
பாராதிருந்தால் நிம்மதியாவது மிஞ்சுமே
ஐயோ கானலை நீரென நீ நினைத்தாயோ – உன்
ஏழை நெஞ்சில் உண்மை ஏதென அறியாயோ?
இந்தப் பாடலை கேட்டவர்களுக்கு அந்த இசையும், இந்த வரிகளின் ஆழமும் தெரியும்.
பாடல் பதிவாகி சிவாஜிக்கு அனுப்பப்பட்டது!
சிவாஜி ஆழ்ந்து பாடலை கேட்டார்!
எத்தனை நாளில் இந்த பாடல் உருவானது என்று கேட்டுத் தெரிந்து கொண்டார்.
இந்தப் பாடல் பதிவாக கிட்டத்தட்ட இருபது நாட்களுக்கு மேல் ஆகியிருந்தது.
உடனே படப்பிடிப்புக்கு தேதி குறித்தார்கள்.
வழக்கமாக சிவாஜியால் எந்த படப்பிடிப்பும் தள்ளி போனதேயில்லை.
தன்னால் தயாரிப்பாளருக்கு எந்த கஷ்டமும் வரக்கூடாது என்று நினைப்பார்!
அதே போல் தன்னால் படப்பிடிப்பு தாமதாமகக் கூடாது என்பதால் எல்லோருக்கும் முன்னால் மேக்கப்புடன் படப்பிடிப்பு தளத்தில் முதல் ஆளாக இருப்பவரும் அவர்தான்.
ஆனால் இந்த முறை அப்படி நடக்கவில்லை!
இந்தத் தேதி படப்பிடிப்புக்கான தேதி குறிக்கப்ட்ட நாளிலிருந்து, எப்போது சிவாஜி இந்தப் பாட்டையே கேட்டுக்கொண்டிருந்தார்.
இந்த பாடலுக்கு நடன இயக்குனர் கிடையாது!
ஆனால் பாடலோ அருமையாக வந்திருக்கிறது!
படப்பிடிப்புக்கு முதல் நாள் சம்மந்தப்பட்டவர்களை அழைத்து, `ஷீட்டிங் தேதியை தள்ளிப் போடச் சொல்லு!
நான் பின்னால சொல்றேன்’
சிவாஜியின் இந்த முடிவு எல்லோரையும் திகைக்க வைத்தது!
(தொடரும்)
(நெல்லை தினமலர் வாரமலரில் 5.07.2015 அன்று வெளிவந்தது)

Russellisf
7th July 2015, 10:41 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpszsiorbrp.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpszsiorbrp.jpg.html)



ஒரு இனிய அநுபவத்தை உங்கள் எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன் . நேற்று "பாபநாசம் " படம் பார்த்தேன் - அந்த படத்தைப்பற்றிய ஒரு சின்ன அலசல் தான் இந்த பதிவு .

நேரம் கிடைக்கும் போது இந்த பதிவைப்படியுங்கள் , படத்தையும் குடும்பத்துடன் தியேட்டருக்கு ச் சென்று பாருங்கள் .

இந்த படம் மலையாளம் , தெலுங்கு , ஹிந்தி , தமிழ் என்று பல மொழிகளில் வெளிவந்து வெற்றிக்கொடியை நாட்டி . ஹிந்தி யில் படம் உருவாகிக்கொண்டு இருக்கிறது . உலக நாயகனனின் நடிப்புக்கு நீண்ட நாட்களுக்குபிறகு நன்றாக தீனி போட்டப்படம் .

படத்தின் சிறப்புக்கள்

நீரோட்டம் போல தெளிவாக ஓடும் படம் - ஒரிஜினல் கதையை சிறிதும் சிதைக்காமல் , நிஜ வாழ்க்கையிலும் இணைந்த அந்த ஒரிஜினல் ஜோடியையே போட்டு படம் எடுத்திருக்கிறார்கள் . அதனால் நெருங்கி நடிக்கும் சில காட்சிகளில் செயற்கைத் தெரியவில்லை .

ஒரு நடுத்தர குடும்பம் எப்படி இருக்கும் என்பதை கமல் மிகவும் அழகாக தன் நடிப்பின் மூலம் புரியவைப்பார் .

அதிகம் படிக்காத தந்தை - வீட்டில் anchor ஆக இருக்கும் அவனுடைய மனைவி , பள்ளிக்குச்செல்லும் இரண்டு அழகான பெண் பிள்ளைகள் - அவனுடைய உலகம் மிகவும் சிறியது . ஆனால் அவன் மனம் ஒரு பெரிய பாசக்கடல் . படம் பார்க்கும் போது நாமும் நம்மை அறியாமலேயே அந்த குடும்பத்தில் ஒருவராகி விடுவோம் . அவன் எப்படி தன் மகளை ஒரு பழியிலிருந்து பாதுக்காக்கிறான் என்பதுதான் படத்தின் மீதி பாதி .

நடிகர் திலகத்தின் பெருமை

ந .தி யின் உண்மையான ரசிகன் என்பதை கமல் ஆத்மார்த்தமாக சொல்லும் சில வார்த்தைகளில் புரிந்துவிடும் .

" பாசமலரைபார்த்து அழாதவன் ஒரு மனிதனே இல்லை " என்று அழுதுகொண்டே சொல்வதும் , சிவாஜியின் நடிப்பை புரிந்துக்கொள்ளாதவன் ஒரு நல்ல ரசிகனும் இல்லை இன்று அவருடைய assistant யைப்பார்த்து கோபத்துடன் சொல்வதும் , கண்ணாடியில் , சிவாஜி ஸ்டைலில் முடியை முன்னுக்கு சுருட்டி விடுவதும் , அதையே பெருமையாக தன் மகளுடன் பகிர்ந்து கொள்வதும் , கமலின் உண்மையான ஆதங்கத்தில் ஒரு முத்திரை .

பல இடங்களில் அவரின் நடிப்பு நடிகர் திலகத்தின் பாணியிலே இருக்கும் - கடைசியில் அவர் குமறும்போது அந்த மாமேதையின் நடிப்பைத்தான் நமக்கு ஞாபகப்படுத்தும் .

கருவின் கரு :

தந்தை- மகள் பந்தம் ; தாய் -மகன் பந்தம் இப்படி கருவின் கருவை 3மணி நேரம் அருமையாக எடுத்துச்சொல்லும் படம்.

மகன் கெட்டவனாக ஆனதிற்கு எங்கள் கவனக்குறைவு தான் காரணம் - அவன் கேட்க்காமலேயே பல கெட்ட பழக்கங்கள் அவனுக்குள் வருவதற்கு எங்கள் பொறுப்பின்மைத்தான் காரணம் - என்று புலம்பும் ஒரு பெற்றோர் ஒரு பக்கம் ; என்ன ஆனாலும் , எது வந்தாலும் தான் பெற்ற குழந்தைகளை காப்பற்ற வேண்டும் - இதில் பொய் சொல்வதில் தவறு இல்லை என்று போராடும் பெற்றோர் ஒருபக்கம் - இவர்களை பார்த்துக்கொண்டே வாயடைத்துப் போகும் நாம் ஒருபக்கம் - இந்த எல்லா பக்கங்களையும் சேர்த்து வைப்பது இந்த படத்தின் வெற்றி , கமலின் நடிப்பு.

சில குறைகள் - படத்தின் நீளம் அதிகம் - குறைத்திருக்கலாம் - பாடல்கள் சட்டென்று மனதில் பதிய வில்லை - மலையாளம் நிறைந்த வாடைகள் அதிகமாக உள்ளன .. மீனா இன்னும் சிறப்பாக செய்திருப்பாள் கெளதமியை விட என்றே எண்ண தோன்றுகின்றது சில இடங்களில் .

"நாயகன்" கமலையும் , நடிகர் திலகத்தையும் மீண்டும் சேர்ந்து ஒரு படத்தில் பார்த்த திருப்தி - படம் தந்த பாடம் அதிகம் ...

Russellxor
7th July 2015, 10:55 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/FB_IMG_1436289730582_zpsccqbydtt.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/FB_IMG_1436289730582_zpsccqbydtt.jpg.html)

Russellbpw
8th July 2015, 11:57 AM
அதி விரைவில் !!!

கொங்கு மண்டலத்தை சேர்ந்த கோவை நகரை தனது வாதத்திறமையால் ஆர்பரிக்க வருகிறார் நமது கலை கடவுள் பாரிஸ்டர் ரஜினிகாந்த் !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zpsa1wqfjkf.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zpsa1wqfjkf.jpg.html)

பாரிஸ்டர் ரஜினிகாந்த் அவர்களை சிறந்த முறையில் வரவேற்க அனைவரும் தயாராவோம் !

RKS

Russellxor
8th July 2015, 09:52 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Sivaji%20Ganesan%20Evergreen%20Hit%20%20Songs%20-%20Jukebox%20-%20480P_2957_zpsl0i7z7jb.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Sivaji%20Ganesan%20Evergreen%20Hit%20%20Songs%20-%20Jukebox%20-%20480P_2957_zpsl0i7z7jb.jpg.html)

Russellxor
8th July 2015, 09:52 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Sivaji%20Ganesan%20Evergreen%20Hit%20%20Songs%20-%20Jukebox%20-%20480P_9132_zpshatjv3qv.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Sivaji%20Ganesan%20Evergreen%20Hit%20%20Songs%20-%20Jukebox%20-%20480P_9132_zpshatjv3qv.jpg.html)

Russellxor
8th July 2015, 09:53 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Sivaji%20Ganesan%20Evergreen%20Hit%20%20Songs%20-%20Jukebox%20-%20480P_9173_zpsr3p8wgru.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Sivaji%20Ganesan%20Evergreen%20Hit%20%20Songs%20-%20Jukebox%20-%20480P_9173_zpsr3p8wgru.jpg.html)

Russellxor
8th July 2015, 09:54 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Sivaji%20Ganesan%20Evergreen%20Hit%20%20Songs%20-%20Jukebox%20-%20480P_3995_zpsjh8lyckn.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Sivaji%20Ganesan%20Evergreen%20Hit%20%20Songs%20-%20Jukebox%20-%20480P_3995_zpsjh8lyckn.jpg.html)

Russellxor
8th July 2015, 09:55 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Sivaji%20Ganesan%20Evergreen%20Hit%20%20Songs%20-%20Jukebox%20-%20480P_0594_zps37ucio1l.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Sivaji%20Ganesan%20Evergreen%20Hit%20%20Songs%20-%20Jukebox%20-%20480P_0594_zps37ucio1l.jpg.html)

Russellxor
8th July 2015, 09:57 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Sivaji%20Ganesan%20Evergreen%20Hit%20%20Songs%20-%20Jukebox%20-%20480P_3436_zpsek7os9aw.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Sivaji%20Ganesan%20Evergreen%20Hit%20%20Songs%20-%20Jukebox%20-%20480P_3436_zpsek7os9aw.jpg.html)

Russellxor
8th July 2015, 09:58 PM
நிறைகுடம்

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Deva%20Deva%20-%20Nirai%20Kudam%20-%20Tamil%20Devotional%20Song%20-%20360P_8317_zpszo3fez1h.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Deva%20Deva%20-%20Nirai%20Kudam%20-%20Tamil%20Devotional%20Song%20-%20360P_8317_zpszo3fez1h.jpg.html)

Russellxor
8th July 2015, 09:59 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Deva%20Deva%20-%20Nirai%20Kudam%20-%20Tamil%20Devotional%20Song%20-%20360P_4130_zpsomv2lc9a.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Deva%20Deva%20-%20Nirai%20Kudam%20-%20Tamil%20Devotional%20Song%20-%20360P_4130_zpsomv2lc9a.jpg.html)

Russellxor
8th July 2015, 10:00 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Deva%20Deva%20-%20Nirai%20Kudam%20-%20Tamil%20Devotional%20Song%20-%20360P_6740_zpsyjb9nkqy.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Deva%20Deva%20-%20Nirai%20Kudam%20-%20Tamil%20Devotional%20Song%20-%20360P_6740_zpsyjb9nkqy.jpg.html)

Russellxor
8th July 2015, 10:01 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Deva%20Deva%20-%20Nirai%20Kudam%20-%20Tamil%20Devotional%20Song%20-%20360P_7087_zpszsaudvkk.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Deva%20Deva%20-%20Nirai%20Kudam%20-%20Tamil%20Devotional%20Song%20-%20360P_7087_zpszsaudvkk.jpg.html)

Russellisf
8th July 2015, 10:02 PM
பராசக்தி படப்பிடிப்பில் நடிகர் திலகம்

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsao2t5jct.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsao2t5jct.jpg.html)

Russellxor
8th July 2015, 10:02 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/20150708120857_zps71bz04gs.gif (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/20150708120857_zps71bz04gs.gif.html)

Russellxor
8th July 2015, 10:05 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/20150708220400_zpskiqtwwue.gif (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/20150708220400_zpskiqtwwue.gif.html)

Russellisf
8th July 2015, 11:07 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/b_zps5o8bnyzk.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/b_zps5o8bnyzk.jpg.html)

Russellisf
8th July 2015, 11:10 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsm5jvnnrb.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsm5jvnnrb.jpg.html)

Russellxor
9th July 2015, 11:42 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/IMG_20150709_105704_20150709111213699_zpscgwcadlr. jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/IMG_20150709_105704_20150709111213699_zpscgwcadlr. jpg.html)

Russellxor
9th July 2015, 11:43 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/FB_IMG_1430537690640_zpsjbsd10bm.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/FB_IMG_1430537690640_zpsjbsd10bm.jpg.html)

Russellxor
9th July 2015, 11:55 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cinema%20%20express/FB_IMG_1436181221885_zpsokpvvedd.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cinema%20%20express/FB_IMG_1436181221885_zpsokpvvedd.jpg.html)

Russellxor
9th July 2015, 11:55 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cinema%20%20express/FB_IMG_1436181217619_zpsau8vcbnh.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cinema%20%20express/FB_IMG_1436181217619_zpsau8vcbnh.jpg.html)

Russellxor
9th July 2015, 11:56 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cinema%20%20express/FB_IMG_1436181214605_zpspczicvvv.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cinema%20%20express/FB_IMG_1436181214605_zpspczicvvv.jpg.html)

Russellxor
9th July 2015, 12:03 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cinema%20%20express/FB_IMG_1436181210463_zpsi1ex2c71.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cinema%20%20express/FB_IMG_1436181210463_zpsi1ex2c71.jpg.html)

eehaiupehazij
9th July 2015, 12:05 PM
மெல்லிசை மன்னர் பூரண குணமடைந்து இசைப்பணி தொடர்ந்திட இறைவனை வேண்டுகிறோம்

https://www.youtube.com/watch?v=6rQCM1jo8T0

RAGHAVENDRA
9th July 2015, 12:35 PM
Sivaji Ganesan - Definition of Style 28 - நவராத்திரி

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMOGRAPHY/Navarathricollage01fw_zpsd228e381.jpg

எந்த காரியமானாலும் நாம் இறைவனை வணங்கித் தொழுது விட்டுத் தொடங்குவோம். முடிவில் நன்றி சொல்வோம். ஆனால் இங்கு இறைவனுக்கு நன்றியுடன் நாம் தொடங்குகிறோம். அதன் காரணத்தை நான் சொல்லவும் வேண்டுமோ..

எவ்வளவோ குறைபாடுகளோடு மனிதனை இறைவன் படைக்கிறான். இதில் மிகவும் குறிப்பிட வேண்டியதொன்று, விழித்திறனின்மை அல்லது பார்வையின்மை. எத்தனையோ பார்வையற்றோர் தங்களுடைய மாற்றுத் திறன்களின் மூலம் பார்வையின்மையைப் பல்வேறு வகைகளில் மறக்கின்றனர். ஈடு செய்து கொள்கின்றனர். ஆனால் ஒரே விஷயத்தில் மட்டும் அவர்கள் மேல் நமக்கு நிச்சயமாக ஒரு பச்சாதாப உணர்வும் இறைவனின் மேல் கோபமும் ஏற்படும். அது...

தமிழகத்தின் பெருமை, தரணி போற்றும் அற்புதம், இந்த நடிகர் திலகத்தின் நடிப்பைக் காண்பதற்காகவேணும் இறைவா அவர்களின் பார்வையைத் தந்து விட்டிருக்கக் கூடாதா என்று இறைவனிடம் உரிமையான கோபமும் வேண்டுதலும் உண்டாகும்..

இப்போது நாம் காணும் இக்காட்சி இந்த கோபத்திற்கு ஓர் நியாயமான காரணத்தைத் தானாகவே உண்டாக்கி விடும்.

இருந்தாலும் அந்தக் கோபத்தை விழித்திறனற்றோருக்கென ஒதுக்கி விட்டு. நமக்கு பார்வைத்திறனளித்தன் மூலம் நடிகர் திலகம் என்னும் உன்னதக் கலைஞனின் சிறப்பை அணுஅணுவாக ரசிப்பதற்கு விழிகளையும், அதை உணர்வதற்கு இதயத்தையும் அளித்த இறைவா உனக்கு கோடானு கோடி நன்றி.

http://img.snigdhakrishna.com/wp-content/uploads/2011/08/Thank-God-Child.png

தான் காதலிக்கும் வாலிபனே தனக்கு மணமகனாக வரப்போகிறான் என்பதை அறியாமல் தன் தந்தை மேல் கோபம் கொண்டு வீட்டை விட்டுச்செல்லும் ஓர் இளம் பெண் ஒன்பது இரவுகளைத் தாண்டி இறுதியில் வீட்டுக்கு பத்திரமாக வந்து சேர்வதும், அவள் காதலனே மணமகனாக வருவதைக் கண்டு ஆனந்தம் அடைவதும் அந்த ஒன்பது இரவுகளில் அவள் சந்திக்கும் அனுபவங்களின் சுவையான தொகுப்பே நடிகர் திலகத்தின் நூறாவது திரைக்காவியமான நவராத்திரி என்பதும் மக்கள் அறிந்த விஷயம்.

அந்த ஒன்பது பாத்திரங்களும், ஒவ்வொன்றுமே தனித்தனியாக முனைவர் பட்டத்திற்கான ஆய்விற்குத் தகுதியுடையவை. நடிகர் திலகத்தின் திரைப்படங்களில் அவர் நடித்த பாத்திரங்களே அவ்வாறென்றால், அவருடைய உயர்வு எவ்வளவு உச்சத்தில் இருக்கிறது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

அள்ள அள்ளக் குறையாத நடிகர் திலகத்தின் நடிப்பு என்னும் அந்தத் தேனமுதில் ஒரு துளியினை, இந்த அற்புதத்தின் மேன்மையாக இங்கு நாம் பருக இருக்கிறோம்.

தொடக்கமாக நவராத்திரி திரைக்காவியத்தில் பணியாற்றிய அனைத்துக் கலைஞர்களையும் நினைவுறுத்திக்கொண்டு இப்பதிவினைத் தொடங்கலாம் என எண்ணுகிறேன். கீழ்க்காணும் சுட்டியில் நவராத்திரி திரைக்காவியத்தில் பங்காற்றிய கலைஞர்களைப் பற்றிய விவரங்களைக் காணலாம்.

http://www.mayyam.com/talk/showthread.php?10239-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Filmography-News-and-Events&p=1144976&viewfull=1#post1144976

***

அற்புதத்திற்கோர் அற்புதராஜ்

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/Navarathiri1-2.jpg


காட்சிப்படி நாயகியின் பெயர் நளினா (சாவித்திரி). நாயகன் கோடீஸ்வரன் அற்புதராஜ் (நடிகர் திலகம்). லல்லி அற்புதராஜின் ஒரே மகள் (குட்டி பத்மினி).

நளினா கிணற்றில் விழுந்து தற்கொலைக்கு முயல்வதாக காட்சி தொடங்குகிறது.
தந்தையிடம் தன் முடிவை எண்ணி வருத்தப்படவேண்டாம், மன்னித்து விடுங்கள் எனக் கூறியவாறு கிணற்றில் குதிக்க எத்தனிக்கிறாள் நளினா. கையுறையுடன் ஒரு கரம் அவள் கரத்தைப் பற்றியிழுத்து அவளைக் காப்பாற்றுகிறது.
.....இந்தக் கையைப் பார்த்தவுடனேயே அரங்கம் இரண்டு பட்டு விடும். இங்கேயே துவங்குகிறது நடிகர் திலகத்தின் சாம்ராஜ்ஜியம். கையுறைக்கே கைதட்டல் வாங்குபவர் அவராக மட்டும் தான் இருக்க முடியும்.

அவர் கைகளில் இருந்து Zoom in ஆகும் காமிராவில் இப்போது அந்த நடிப்புக் கடவுளின் அற்புதமான முக தரிசனம் துவங்குகிறது.
கண்கள் அவள் கைகளைத் தன் கைகளிலிருந்து விடுவிக்க முயற்சிக்கிறாளா என்பதைப் பார்த்து, தன் கைகள் உறுதியாக பிடித்துக் கொண்டுள்ளன என்பதை உறுதி செய்து கொண்டு அதன் பின்னர் அவள் முகத்தைப் பார்க்க நிமிர்கிறது.

..... தான் ஏற்று நடிக்கும் பாத்திரத்தை எந்த அளவிற்கு Study செய்ய வேண்டும் என்பதற்கான இலக்கணம்... அவள் தப்பி விடக் கூடாது என்கிற எச்சரிக்கை உணர்வை பார்வையாளருக்கு உணர்த்துகிறார்..

இப்போது அவளை ஏறிட்டுப் பார்க்கிறார்..(விநாடி 0.47)

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/unspecific/ntarputharajfw01_zpsvxgatqrs.jpg

..... இக்காட்சியில் நடிகையர் திலகத்தைக் குறிப்பிடவில்லையென்றால் அது நியாயமாகாது. அவருடைய Reaction ஐப் பாருங்கள். யாரோ எவரோ என திடுக்கிட்டும் சற்றே அச்சமுடனும் அவரைப் பார்க்கிறார். தற்கொலை செய்யப் போனாலும் கூட அந்த நேரத்தில் பெண்மைக்கே உரித்தான அந்த உணர்வை அவ்வளவு அருமையாக பிரதிபலித்திருக்கும் அந்த திறமை நடிகையர் திலகம் சாவித்திரிக்கு மட்டுமே உரித்தானதாகும்.. ..

இப்போது அந்தப் பெண் அவனை நோக்கி, யார் நீங்க, என்னை ஏன் தடுக்கறீங்க.. விடுங்க.. எனக் கூறியவாறே அவனிடமிருந்து தன் கையை விடுவிக்க முயல்கிறாள். ஆனால் அவரோ தன் பிடியை இன்னும் இறுக்குகிறார். நான் யாருங்கறதை அப்புறம் சொல்றேன்.. என அவளை நோக்கி கேள்விக்களையை வீசுகிறார்.

....இப்போது நடிகர் திலகத்தின் முகத்தை கவனியுங்கள். தன் கைப்பிடி இறுகுவதைத் தன் முகத்தில் கொண்டு வருவதை... இக்காட்சி க்ளோஸப்பில் எடுப்பதால் கைகள் ஃப்ரேமில் இடம் பெறாது. அதனைத் தன் மனதில் நிறுத்தி, அந்தக் கைகள் இறுக்குவதைத் தன் முகத்தில் பிரதிபலித்து அந்தப் பாத்திரத்தின் அப்போதைய Reactionஐத் தன் முகத்திலேயே கொண்டு வருகிறார். . ..

நானும் கொஞ்ச தூரமாக வாட்ச் பண்ணிட்டே தான் வர்றேன். நான் நெனச்சது சரியாப்போச்சு.. நீ ஏன் தற்கொலை செய்துக்கப் போறே... யார் நீ... என அவளைக் கேட்கிறார்.
அவளோ அதைப் பத்தி சொல்ல வேண்டிய அவசியமில்லே. என்னைத் தடுக்க நீங்க யார் எனக் கோபமுடன் கேட்கிறாள்.
நான் யாரோ நீ யாரோ அதெல்லாம் என் இருப்பிடத்துக்குப் போய் பேசிக்கலாம். இப்போ என் கூட வா என அவளை அழைக்கிறார். அவளோ திமிறுகிறாள். இப்போது அந்த வார்த்தை...

புதிய பரிமாணத்தில் இவ்வளவு அழகாக இந்த வார்த்தையை அதுவும் அந்த சந்தர்ப்பத்திற்கேற்றவாறு கூறுகிறார். அவளுடைய திமிறுதலால் அவர் பேசும் போது தடுக்கிறது. இதனைப் புரிந்து கொண்டு அந்த வார்த்தையைக் கூறுகிறார்.
NON-SENSE...

அந்த நான் சென்ஸ் வார்த்தையை உச்சரிக்கும் போது கவனித்தால் நான் எனச் சொல்லி விட்டு சற்றே இடைவெளி விட்டு சென்ஸ் என்று முடிக்கிறார்.

....திரையரங்கானால் இந்த நான்சென்ஸ் வார்த்தைக்கே இரண்டு பட்டு விடும். கொட்டகை இடிந்து விழும் அளவிற்கு ரசிகர்களின் ஆரவாரம் உச்சமடையும் . ..

அது மட்டுமா.. அடுத்து கூறுகிறார். என் கையிலே கெடைச்ச பிறகு நீ தப்ப முடியாது. Follow me... என்கிறாற்...

....திரையரங்கானால் இந்த Follow me வார்த்தைக்கு மீண்டும் ரசிகர்களின் ஆரவாரம் உச்சமடையும் . ..

http://1.bp.blogspot.com/-K4S29BGEBxA/T43HrIJZAXI/AAAAAAAAA_M/l7AcxVhn1YE/s1600/scan0067.jpg

....இந்த இடத்தில் ஏ.பி.என். அவர்களின் திரைக்கதையமைப்பு பாராட்ட வேண்டும். லேசாக நாயகனைப் பற்றி பார்வையாளர்களிடம் ஒரு விதமான அசூயை உணர்வை இந்த . "என் கையிலே கெடைச்ச பிறகு நீ தப்ப முடியாது" என்கிற வரியில் கொண்டு வருகிறார். பின்னால் வரும் காட்சிகளில் அவர் மேல் அதீதமான மதிப்பும் மரியாதையையும் கொண்டு வருவதற்கான உத்தியாக இந்த வசனத்தை அவர் பயன்படுத்தியிருப்பது மிகவும் சாதுர்யமானது ..

அவளை விடாமல் தரதரவென இழுத்துச் செல்கிறார். அவளோ விடுங்க விடுங்க என திமிறுகிறாள். Shut up என உரத்த குரல் கொடுத்து காரின் பின் கதவைத் திறந்து அவளை உள்ளே இருத்துகிறார். கதவைச் சாத்தி விட்டுத் தன் உடம்பை ஆயாசத்திலிருந்து விடுவித்துக் கொண்டு தானும் காரில் அமர்கிறார்.. நிமிடம் 01.30ல்.

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/unspecific/ntarputharajfw02_zpsqq0rgvoq.jpg

....சும்மாவா கவியரசர் எழுதினார் உலகத்திலே ஒருவனென உயர்ந்து நிற்கும் திலகமே.. இந்த வாக்கியத்திற்கு உதாரணமும் ஜீவனும் இந்த ஒரு உடல் மொழியிலேயே வெளிப்பட்டு விடுகிறதே.. யாராவது ஒருவராவது இக்காட்சியில் திரையரங்கில் சும்மா உட்கார்ந்திருப்பாரா என்ன.. நூறாவது படத்தைக் குறைந்தது நூறு முறையாவது பார்க்க வைத்து விடுமே...இரண்டு கைகளையும் விரித்து பக்க வாட்டில் கிட்டத் தட்ட 45 டிகிரி கோணத்தில் கொண்டு செல்கிறார். இரண்டுமே அரை டிகிரி கூட வித்தியாசமில்லாத அளவிற்கு அவ்வளவு துல்லியமாக வைத்துக்கொள்ளும் Perfectionist இவரைத் தவிர வேறு யாருளர்.. பின்னர் இடுப்பை மட்டும் லேசாக இருபுறமும் பக்கவாட்டில் அசைத்தவாறு ஒரு ஜெர்க் தருவாரே ... கடவுளே...இது போதுமய்யா இந்த ஜென்மம் முழுதும் நினைத்து நினைத்து மகிழ.....

இப்போதும் லேசான அதே சமயம் போலித்தனமான வில்லத்தனத்துடன் அவளை வீட்டுக்குள் தள்ளி கதவை சாத்துகிறார். அவள் அப்போது வெலவெலத்துப் போகிறாள். அவளை நெருங்கி வருகிறார். தொடர்ந்து சொல்கிறார். உனக்கு ஏற்கெனவே சொல்லியிருக்கேன். மறுபடியும் சொல்றேன். என் கையிலே கிடைச்சப்புறம் உன்னை வெளியே அனுப்புறதோ அல்லது இங்கேயே இருக்க வெக்கிறதோ என் இஷ்டம். மேற்கொண்டு நீ இதைப்பத்திப் பேசக்கூடாது என்கிறார்.

....இப்போது அவருடைய குரலில் உள்ள மாடுலேஷனை கவனியுங்கள்.. வார்த்தைப் பிரயோகத்தில் உள்ள அந்த கடுமை அந்த கதாபாத்திரத்தின் பிடிவாத்த்தை வலியுறுத்துவதையும் அந்த ஆளுமையை பிரதிபலிப்பதையும்.. ஆனால் அதையும் மீறி அவருடைய உள்மனதில் அந்தப் பெண்ணை அந்த அளவிற்கு கடுமையாக நடத்தினால் தான் அவளை அப்போதைக்கு அங்கு இருத்தி காப்பாற்ற முடியும் என்கின்ற அந்த மனிதாபிமான உணர்வையும் அந்த வார்த்தைப் பிரயோகத்தில் நுழைத்திருப்பார்.. .....

....நடிப்புத் துறையில் வந்திருக்கும் அத்தனை பேருக்கும் ஓர் வேண்டுகோள்.. மற்றும் பாடம்.. தயவு செய்து குரல் திரிபு என்கிற Voice Modulation என்றால் என்ன என்பதை நடிகர் திலகத்தின் படங்களைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இந்தக் காட்சியில் அவர் ஏற்றிருக்கும் அந்த பாத்திரத்தின் வெளிப்புற உடல்மொழி, உள்மனதில் ஓடிக்கொண்டிருக்கும் எண்ணங்கள் இவை இரண்டையுமே இந்தக் காட்சியில் நடிகர் திலகம் இலக்கணமாக வடித்திருக்கிறார். இது ஓர் உதாரணமே. .....

இப்போது இருவருமே ஒருவரையொருவர் வாதம் புரிந்து கொண்டே உள்ளே நுழைகின்றனர். அவளைப் பொறுத்த வரையில் வெளியே போக முடியாது என்பது தெரிந்து விட்டது. வேறு வழியின்றி உள்ளே செல்கிறார். அதை அந்த நடையிலேயே நடிகையர் திலகம் சாவித்திரி பிரதிபலிப்பதைப் பாருங்கள்..

பேசிக்கொண்டே தன் கையுறையை கழற்றுகிறார் அவர். தன்னைப் பற்றி அவரிடம் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று அந்தப் பெண் கூற, அதை சொல்லாமல் உன்னை வெளியில் அனுப்பப் போவதுமில்லை என அவர் அந்தக் கண்டிப்பை விடாமல் சொல்கிறார். வேறு வழியின்றி இப்போ நான் என்ன சார் சொல்லணும், கேளுங்க என அந்தப் பெண் கூறுகிறாள்.

உனக்கு தாய் தகப்பன் இருக்காங்களா.. அவர் கேட்கிறார்...

....கழற்றிய கையுறையைக் கொண்டு கையை மேலும் கீழும் ஆட்டியவாறு அவளைக் கேள்வி கேட்கும் தோரணை.. தலைவர் பின்னும் ஸ்டைல்.. தியேட்டர் சும்மா அதிருமில்லே... .....

உடனே ம்ஹீம்... எனக் கூறியவாறே நகர்கிறார்..

....இப்போது அந்த ம்ஹூம்.. வார்த்தைக்கு ஒரு அளப்பரை .....

மாற்றாந்தாயின் கொடுமையை சகிக்க முடியாமத்தான் நீ தற்கொலைங்கிற முடிவுக்கு வந்தியா என அவர் கேட்கிறார். இப்போது சாவித்திரியின் Reaction அட்டகாசம். சகஜ நிலைக்கு லேசாக திரும்பும் அவர் இதைக் கேட்டவுடன் முகத்தை அலட்சியமாகவும் அருவெறுப்புடனும் வைத்துக்கொண்டு அய்ய்ய்யே... என மறுக்கும் போது ... இன்னொரு சாவித்திரியை நாம் எப்போது பார்ப்போம் என மனம் ஏங்குகிறது...

உடனே முகத்தில் சற்றே புதிராக வைத்துக்கொண்டு அவர் கேட்கிறார். கல்யாணம் செய்து கொடுத்த இடத்தில் கணவன் ஏதாவது தவறாக நடந்து ... எனக் கூறி அவர் முடிக்கவில்லை.. உடனே அவள் எனக்கு இன்னும் மேரேஜே ஆகலை சார் என்கிறாள்.. இதன் மூலம் அந்தப் பெண் பெரிய இடத்துப் பெண் என்பதை அவளையும் மீறி வெளிப்படுத்துகிறாள். இதுவும் இயக்குநரின் திறமைக்கு சான்று. அதற்கு I See என்கிறார் அவர்.

அவருக்குள் லேசாக அவள் மீது நம்பிக்கை வைக்கிறது. குரலில் இருந்த கடுமையை சற்றே குறைத்துக் கொள்கிறார். காரணம் கல்யாணமாகாத இளம் பெண் என்கின்ற எச்சரிக்கை உணர்வு.
....இப்போது அந்த I See வார்த்தைக்கு ஒரு அளப்பரை. .....

படிச்சிருக்கியா... அவர்..
படிச்சிருக்கேன் ... அவள்...

ஒ...ஒ.... ஆமோதித்தவாறே நகர்கிறார்...

....இப்போது அந்த ஒ...ஓ... வார்த்தைக்கு ஒரு அளப்பரை. .....

பரீட்சையிலே Fail ஆயிட்டதனாலே சில மாணவர்கள் தவறான முடிவுக்குப் போறாங்க... அதைப் போல நீங்க ... எனக் கேட்கிறார்..
இப்போது அந்தக் கேள்வி முடிவதற்குள்ளாகவே அவள் முந்திக்கொண்டு பதிலளிக்கிறாள். இதென்ன அனாவசியமான கேள்வி.. என்னை விட்டுடுங்க சார் .. நான் போயிடறேன்.. எனத் துடிக்கிறாள் அவள்..

சரி இனிமேல் அவளிடம் கேட்டு பயனில்லை என்கிற முடிவுக்கு வரும் அவர் பேச்சை மாற்றுகிறார்..
..... சரி இனிமேல் அவளிடம் கேட்டு பயனில்லை என்கிற முடிவுக்கு வரும் அவர் பேச்சை மாற்றுகிறார் ... இதை கதையில் சுலபமாக எழுதிவிடலாம்.. திரையில் நடிகரைக் கொண்டு எப்படி சித்தரிப்பது.. இங்கு தான் நடிப்பின் இலக்கணம் பாடம் தருகிறது.. அந்த முகத்தைப் பாருங்கள்.. இந்த வாக்கியம் அப்படியே உருப்பெற்றிருக்கும்.. .....

உன் பேரென்ன கேட்கிறார்...
நளினா என்கிறாள் அவள்...

Beautiful name... என வியக்கிறார் அவர்..

.....Beautiful name... இந்த இரண்டு வார்த்தைகளுக்குள் அவர் கொண்டு வரும் உணர்வுகள்... அப்பப்பா.. அந்தப் பெயர் அவருக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்பதை உணர்த்தும் வகையில் அந்த இரண்டு வார்த்தைகளுக்கும் இரண்டு விதமான ராக பாவனைகளோடு லேசாக இசை கலந்து உச்சரிக்கிறார்... வார்த்தைகளுக்குள் இசையை நுழைக்கும் வித்தகரன்றோ...முகத்தைப் பாருங்கள்.. அந்த உணர்வையும் கொண்டு வருகிறார். முகமும் நடிக்கிறது. குரலும் நடிக்கிறது. விழிகளும் நடிக்கின்றன.. .. .....

இப்போது தான் இயக்குநரும் படத்தொகுப்பாளரும் தங்கள் புத்திசாலித்தனத்தை நுழைக்கிறார்கள். அப்பா எனக் கூப்பிட்டவாறே குழந்தை ஒன்று உள்ளே நுழைகிறது.. சற்றே வியப்பு மேலிட அந்தப் பெண் பார்க்கிறாள்..

துள்ளிக்குதித்து ஓடிவரும் அந்தப் பெண் குழந்தை அப்பாவிடம் ஓடி வந்து Good evening Daddy என்றவாறே, தன் ஸ்கர்ட்டை இரு கைகளாலும் விரித்தவாறே புன்னகையுடன் விளிக்கிறது. தந்தையின் பாதிப்பு பெண் குழந்தையிடம் இருக்கும் என்ற பழமொழியை மெய்ப்பிக்கிறார் இயக்குநர். குட்டி பத்மினிக்கு இந்த இடத்தில் தியேட்டரில் கைதட்டல் பலமாக்க் கிடைக்கும். உடனே அந்தக் குழந்தையின் அதே ஸ்டைலைத் தந்தையும் செய்து அவளுக்கு தலையை குனிந்து உடலை வளைத்து அழகாக Good evening dear என வணக்கம் செலுத்துகிறார். குழந்தை முத்தமிட தேங்க் யூ டியர் என குழந்தைக்கு நன்றி சொல்கிறார்.

அப்பா - நீ இன்னும் தூங்கலையா..
குழந்தை - நீங்க வராம எப்படிப்பா நான் தூங்குவேன்..
குழந்தை இன்னும் சாப்பிடவில்லை எனப் புரிந்து கொண்டு தந்தை கேட்கிறார்.
அப்ப நீ இன்னும் சாப்பிடலையா..
குழந்தை - நீங்க இல்லாம நான் எப்படி சாப்பிடுவேன்..

இப்போது அப்பா குழந்தையிடம் மன்னிப்புக் கேட்கிறார்..

Oh I am so sorry dear...

நீ கொஞ்ச நாழி இரு... இதோ நான் வந்துடறேன்.. அப்பா குழந்தையை அனுப்புகிறார்.. Gently Gently என்று குழந்தையை நிதானமாகச் செல்லப் பணிக்கிறார்.

தந்தைக்கும் மகளுக்குமான இந்த உரையாடலை ஒரு விதமான பிரமிப்புடன் பார்க்கிறார் அந்தப் பெண்.

.....உலகத்திலுள்ள அத்தனை நடிப்புப் பள்ளிகளும் இலக்கணமாக வடிக்க வேண்டிய காட்சி.. இவர்கள் உரையாடலை பிரமிப்புடன் கேட்பதை சாவித்திரி அவர்கள் அவ்வளவு தத்ரூபமாக வெளிக்காட்டியிருப்பார்.. அதுவும் அந்த ஜெண்ட்லி ஜெண்ட்லி என்ற வார்த்தையை நடிகர் திலகம் கூறும் போது நமது சப்த நாடியும் மறந்து போய் வாயைப் பிளந்து திரை முழுதும் அவரையே பார்த்துக்கொண்டிருப்போம் .....ர

இப்போது திரும்புகிறார். திரும்பும்போது கை சும்மா இருக்கிறதா.. கையுறையணிந்த கையை மேலும் கீழும் லேசாக ஆட்டியவாறே திரும்புகிறார்.

.....பல நடிகர்கள், சம்பந்தம் இருக்கிறதோ இல்லையோ, வித்தியாசம் காட்ட வேண்டும் என்பதற்காக, வலுக்கட்டாயமாக ஏதாவது ஒரு மேனரிஸத்தை செய்வதை நாம் பல ஆண்டுகளாகப் பல படங்களில் பார்த்திருக்கிறோம். அதற்கு ஒரு அர்த்தமும் இருக்காது. ஆனால் அதற்கென்று ஓர் இடம் பொருள் ஏவல் எனச்சொல்லப்படும் CONTEXT வேண்டும் என்பதை ஓர் இலக்கணமாக வகுத்தவர் நடிகர் திலகம். இந்த பாத்திரத்தைப் பொறுத்த மட்டில் அந்த கையுறைக்கும் ஜீவன் தந்திருப்பார். அந்த அற்புதராஜ் பாத்திரத்தைப் பொறுத்த மட்டில் SOPHISTICATED MILLIONARE பாத்திரம். அதில் படபடப்பு அவசரம் போன்ற குணங்கள் ஏதுமில்லாத பெரிய மனிதர். அவருடைய நடை உடை பாவனைகளில் ஓர் நிதானமிருக்கும் நளினமிருக்கும் என வகுத்து அதற்கேற்ப அந்தப் பாத்திரத்திற்கு ஓர் உடல் மொழியை வடிவமைத்துள்ளார் நடிகர் திலகம். அவருடைய ரசிகர்களுக்கு இவையெல்லாம் அத்துப்படி... அந்த ஜெண்ட்லி ஜெண்ட்லி சொல்லும் போது அரங்கமே அதிரும். சும்மா அதிருதில்லே என்பார்களே.. அதற்கு சரியான உதாரணம் இந்த காட்சி.. இந்த பாத்திரம்.....

இப்போது அடுத்த உடல் மொழி.. இந்த உலகமே தலைகீழாக விழுந்து விடும் அளவிற்கு திரையரங்கை அதிர வைக்கும் ஸ்டைல்..
நளினா.. அந்தப் பெண்ணை அழைக்கிறார். நீ உன்னைப்பற்றிச் சொல்லாட்டிப்போனாலும் நான் என்னைப் பத்திச் சொல்றேன் கேள். என ஆரம்பிக்கும் கம்பீரம்..

..... இடது கையில் உள்ள கையுறையை அனாயாசமாக தூக்கி எறிந்து விட்டு தோளைச்சிலுப்பும் அழகு.......

இவ்வளவு நேரம் இருந்த அற்புதராஜ், தன் மனைவியின் ஃபோட்டோவை நோக்கி செல்கிறார். சிகரெட்டைப் பற்ற வைத்து, அந்த தீக்குச்சியின் தீயை அணைத்து விட்டு தன்னைப் பற்றிச் சொல்ல ஆரம்பிக்கிறார்.

.....சிகரெட்டைப் பற்ற வைக்கும் ஸ்டைல், அந்த தீக்குச்சியை மேலும் கீழும் ஆட்டி அணைக்கும் லாவகம்.. புகையை விடுவித்தவாறு பேசத் தொடங்கும் தோரணை .......

இந்த ஊரில் இருக்கும் குறிப்பிட்ட பணக்காரர்களில் நானும் ஒருத்தன்.. இப்போது தான் தன் பெயரைக் குறிப்பிடுகிறார். என் பெயர் அற்புதராஜ். ஆஸ்தி அந்தஸ்து எதுக்குமே குறைவில்லை எனக் கூறியவாறே தன் மனைவியின் ஃபோட்டோவை உணர்வு பூர்வமாக பார்க்கிறார்.

.....ஆஸ்தி அந்தஸ்து எதுக்குமே குறைவில்லை எனச் சொல்லும் போது அந்த பணக்கார தோரணையைக் காட்ட உடம்பை சிலுப்புவது.. தன் மனைவியைப் பற்றிச் சொல்ல முற்படும் போது தன் சுட்டு விரலால் ஒரு முத்தம் வைத்துக் கொண்டு அதை அவளுடைய ஃபோட்டோவில் முகவாய்க்கட்டையிலும் கன்னத்திலும் வைத்து அதன் மூலம் கணவன் மனைவி இருவருக்குமிடையே இருந்த அன்னியோன்யத்தை வெளிப்படுத்தும் மேதமை... இதற்கும் திரையரங்கம் அளப்பரையைக் காணும்

அதிலும் இயக்குநர் மற்றும் நடிகர் திலகத்தின் அணுகுமுறை நம்மை வியக்கவைக்கிறது. இல்லற வாழ்க்கையில் நாங்கள் ரெண்டு பேரும் என ஆரம்பிக்கிறார்.. ஏதோ சொல்லப் போகிறார் என எதிர்பார்க்க வைத்து நம்மை ஏமாற்றி விட்டு ம்.ஹூம்..ஹூம்.. என சிரித்தவாறே சொல்லி விட்டு நகரும் போது.. ஆஹா.. கண்ணியமான வகையில் தாம்பத்யத்தை அந்த ம்ஹூம்.. என்ற வார்த்தையிலேயே வெளிப்படுத்தி விட்ட இந்த நடிப்புக் கடவுளை என்னென்பது... .......

அவ்வளவு நேரம் இருந்த அற்புதராஜ் மறைந்து இப்போது நம் முன் நிற்பது மனைவியைப் பிரிந்து வாடும் கணவன் அற்புதராஜ்...குழந்தையைப் பாராட்டி சீராட்டி வளர்க்கும் பாக்கியத்தை இழந்து என்னையும் அனாதையாகத் தவிக்க விட்டு விட்டுப் போய்விட்டாள் என் மனைவி என்று தன் வேதனையை அவளிடம் பகிர்ந்து கொள்கிறார். கொஞ்ச நாளில் தெய்வமாகவே மாறிட்டாள் என்று அவள் பிரிவைப் பற்றி வருந்தியவாறே சொல்கிறார். அந்தப் பிரிவுத்துயரை ஆற்றிக்கொள்ள அவருக்குத் துணை வருவது அந்த சிகரெட். அந்த புகையை வெளிவிடும் போது அவருடைய மனதில் உள்ள சோகமும் வெளிப்படுகிறது. நானும் மறுமணம் செய்துக்கலை. BUT, எனக் கூறி விட்டு மேற்கொண்டு எதுவும் பேசாமல் பேச்சை மாற்றுகிறார். நண்பர்கள் தன்னை மறுமணம் செய்து கொள்ள சொல்வதையும் அதற்கான வியாக்யானத்தையும் கூறுகிறார். இந்தக் குழந்தையோ ராத்திரி படுக்கையில் எழுந்திரிச்சிட்டு அம்மாவைப் பற்றிக் கேட்பதை மன நெகிழ்வுடன் கூறுகிறார்.

.....என்ன சார் METHOD ACTING... SUBTLE ACTING... இதையெல்லாம் நடிகர் திலகம் ஏற்கெனவே செய்து காட்டி விட்டார்.. அந்தக் குரலில் அவருடைய பாவங்கள் எப்படியெல்லாம் குழைகிறது பாருங்கள்.. வார்த்தைகளை முடிக்க முடியாமல் தழுதழுப்பைக் குரலில் கொண்டு வரும் போது.. எழுத்தாளர்களின் உரையாடல்கள் அங்கே உயிர் கொண்டு உலவுகின்றனவே.. இந்தக் காட்சியில் நடிகர் திலகத்தின் குரலை மட்டும் கேட்டாலே போதுமே... அதுவும் தன் கையை அந்தக் குழந்தை இருக்கும் திசையை நோக்கி சுட்டிக்காட்டும் போது அவர் முகத்தில் அந்த சோகம் இழையோடுமே... அப்போது கூட உணர்ச்சியின் உச்சத்திற்குப் போய் விடுவார என நினைக்கும் போது நம்மை ஏமாற்றி விட்டு அப்படியே அதை விழுங்கி விட்டு.. என்னை தொல்லைப் படுத்துவாங்க என்பாரே.. ஈரேழு லோகத்திலும் இவரைப் போன்ற நடிகரைக் காண முடியுமா என்ன

இப்போது திரும்பவும் இயக்குநரின் திரைக்கதை மற்றும் வசன யுக்தி புலப்படுகிறது. சற்றே சஸ்பென்ஸோடு, இதையெல்லாம் யோசனை பண்ணி நான் ஒரு முடிவுக்கு வந்திருக்கேன் எனச் சொல்லி ஒரு சின்ன PAUSE கொடுப்பார். .அதை உங்கிட்ட சொல்லலாம் என நினைக்கிறேன் சொல்லலாமா என கண்களில் ஒரு விதமான மர்மத்துடன் அவளைக் கேட்கும் பாங்கு.. இப்போது நடிகையர் திலகத்தின் பக்கம் காட்சி திரும்புகிறது. அவள் என்னவோ ஏதோ என்று வேறு மாதிரி நினைத்து அவசர அவசரமாக வேண்டாம் என சொல்ல முற்படுகிறார். இந்த இடத்தில் சாவித்திரியின் கண்களைப் பார்க்க வேண்டுமே.. இந்த உணர்வு அப்படியே பிரதிபலித்திருக்கும்.. அவள் சொல்லச் சொல்ல அதை சட்டை செய்யாமல் அற்புதராஜ் சிகரெட்டுடன் இடது கையை ஸ்டைலாக மேலே தூக்கி ஒரு வீசு வீசி விட்டு NONSENSE என்கிறார். அந்த நான்சென்ஸ் வார்த்தை இடத்திற்கேற்றவாறு மாறுவதைப் பார்த்தால் நடிகர் திலகத்தின் நடிப்பிலக்கணத்தைப் புரிந்து கொள்ளலாம். ......

நான்சென்ஸ்.. சொல்லப் போறதை வெயிட் பண்ணிக் கேட்கணும் என்றவாறே சிகரெட் கையுடன் அந்தக் குழந்தையைச் சுட்டிக்காட்டி பேசுகிறார். இந்தக் குழந்தை இருக்கும் போது இன்னோரு கல்யாணம் செய்து கொண்டால் என்ன ஆகுமோ என்கிற பல்வேறு கேள்விக்கணைகளைத் தனக்குள் கேட்டுக்கொண்டவாறே அவளுக்கு விடையளிக்கிறார்.

.... இப்போது அவருடைய உடல் மொழி பேசுகிறது. அவருடைய கைவிரல்கள் பேசுகின்றன.. அவருடைய விழிகள் பேசுகின்றன.. அதனுடைய முடிவு என் குழந்தை மேலே சத்தியமா என்னும் போது கண்களை மட்டும் தாழ்த்தி குழந்தை இருக்கும் பக்கம் பார்ப்பது.. காட்சியில் இவர் மட்டும் பங்கு பெறும் க்ளோஸப் என்பதே தெரியாமல் நம்மை அவர்களெல்லாம் ஃப்ரேமில் இருக்கிறார்போல் ஒரு பிரமையை தன் நடிப்பின் மூலம் உண்டாக்கும் அவருடைய அதீத சக்தி... அதே போல இறைவன் மீது ஆணையிடும் போது கண்களை மட்டும் உயர்த்தி சபதமிடுவது..

இதற்கப்புறம் தன் மனைவி மீது சத்தியம் இடுவது தான் உச்சக் கட்டம்.. தாம்ப்த்யம் என்றால் என்ன என்பதை அறுதியிட்டு உணர்த்தும் விதம்.. இறைவனுக்கு ஒரு முறை கையை உணர்த்துபவர், அவனுக்கும் மேலே தன் மனைவியை வைத்திருப்பதை, இரு முறை கையை மேலே சுழற்றி உயர்த்திக் காட்டுவதன் மூலம் இரு மடங்கு மரியாதையை அவளுக்குத் தந்து, கடவுளுக்கும் மேலாக அவளை வைத்திருப்பதை ஆணித்தரமாகக் கூறுவது உலகில் நடிப்பின் இலக்கணம் இது தான் என அழுத்தம் திருத்தமாகக் கூறிவிடுகிறது. . ......

நான் ரெண்டாவது கல்யாணமே செய்துக்கிறதில்லே என முடிவு பண்ணிட்டேன் என அவர் கூறி முடிக்கும் போது..
அந்தக் கதாபாத்திரத்தின் மீதுள்ள மதிப்பும் மரியாதையும் அந்தப் பெண்ணுக்கு மட்டுமில்லை நமக்கும்

கொண்டே போகிறது..
து
ந்
ர்




இப்போது சாவித்திரியின் சுற்று. சட்டென்று அவர் முகத்தில் மலரும் அந்த புன்னகை. ஓரு பெரிய ஆபத்திலிருந்து மீண்டவர் எவ்வளவு சந்தோஷப்படுவாரோ அப்படி ஓர் உணர்வை தன் கண்களில் கொண்டு வருவார். அப்படியும் ஒரு சந்தேகம் லேசாக வர, உண்மையாகவா என அவரிடம் கேட்கிறார்.
சில்லி... ஸ்டைலாக சிரித்தவாறே, அவளை எகத்தாளமாகப் பார்க்கிறார். தான் இவ்வளவு சொல்லியும் இப்படிக் கேட்கிறாளே என அலட்சியமாகப் பார்க்கிறார்.
ப்ராமிஸாக சொல்கிறேன். உன்னைப் போல ஒவ்வொரு பெண்ணையும் நான் சகோதரியாகத் தான் பார்க்கிறேன் என அவர் சொல்லும் போது, அவர் கூறும் ஒவ்வொரு வார்த்தையும் அவளுக்கு அவர் மேல் அபரிமிதமான மதிப்பைக் கூட்டுகிறது.

இறுதியில் அவள் தன் தவறை உணர்ந்து அவர் காலடியில் விழுந்து மன்னிப்புக் கோருகிறாள்.

.... தன்னைப் பற்றிக் கூறாவிட்டாலும் அவரைப் பாராட்டத் தயங்கவில்லை அவள். உண்மையிலேயே நீங்கள் அற்புதத்திற்கே ராஜா தான் என அவள் கூறும் போது அரங்கமே அதிருகிறது. புகழ்ச்சி வார்த்தைகள் செயற்கையாக வடிவமைக்கப்படாமல் அந்தப் பாத்திரத்தின் தன்மையை உணர்த்துவதாக அமையும் போது அந்தப் புகழ்ச்சியில் உண்மை வெளிப்படுகிறது. இந்த வகையான புகழுரைகள் உயிர் பெறுவதும் உணர்வு பெறுவதும் நடிகர் திலகத்திற்கு மட்டுமே சாத்தியம்.

இந்தக் கட்டத்தில் தன் காலில் விழுந்தவளை எழுப்பும் முகமாக, GETUP என நடிகர் திலகம் சொல்லும் போது மீண்டும் திரையரங்கமே அதிரும். அந்த கெட்டப் என்கிற வார்த்தையை முழுமையாகக் கூறிவிடாமல் கெட்ப் என்பது போன்று சுருக்கியவாறு அவர் சொல்லும் போது... மீண்டும் திரையரங்கமே அதிரும் .... இறுதியாக அந்த மேடை மீதிலிருந்து தன் உடலை மீண்டும் சிலுப்பியவாறே அவர் இறங்கி வரும் போது .. அதற்கும் ஓர் அதிர்வலை திரையரங்கில் காத்திருக்கும்.. ..

இப்போது குழந்தையை அழைத்து அந்தப் பெண்ணை கூட்டிச் சென்று சாப்பிட வைத்துப் படுக்க வைக்கப் பணிக்கிறார் அற்புதராஜ். அவர்கள் செல்லும் திசையைப் பார்த்தவாறே வானொலியை இயக்குகிறார்.

வானொலியில் ஒரு பெண் குரல் ஒலிக்கிறது..

பெண்ணென்று பூமி தனில் பிறந்து விட்டால்
மிக்கப் பிழைகள் இருக்குதடி தங்கமே தங்கம்...

என்ற வரி ஒலிக்கிறது.

[ உயிரோட்டமான குரல் - சூலமங்கலம் ராஜலட்சுமி]

வானொலியை நிறுத்துகிறார்.
மனம் அதை ஆமோதிக்கிறது. முகம் அதை பிரதிபலிக்கிறது.
பெண்ணென்று பூமிதனில் பிறந்து விட்டால் எனக் கூறி அந்தப் பெண் போன திசையைத் திரும்பிப் பார்க்கிறார்...


....அந்த வானொலியை இயக்க அவர் போகும் போதே நம் மனம் துடிக்கிறது. அந்த வரிகள் ஒலிக்கும் போது அதை உன்னிப்பாக கேட்கிறார். அந்த வரிகளை இவர் பேச ஆரம்பிக்கும் போது முழுதும் சொல்வார் என்பது போன்ற எதிர்பார்ப்பைத் தருகிறார். ஆனால் நம்மை ஏமாற்றி விட்டு அந்த ஒரு PAUSE கொடுத்து விட்டு அந்த வரிகளைத் தன் முகத்திலேயே வெளிப்படுத்தும் அந்த உணர்வு பூர்வமான காட்சி...அது நமக்குள் ஏற்படுத்தும் தீர்மானம் ..

https://www.youtube.com/watch?v=NL47eQhI6EY

மனிதனாக பூமியில் பிறந்து விட்டால்
சிவாஜி ரசிகனாகப் பிறக்க வேண்டும் தங்கமே தங்கம்
என மனம் துடிக்கிறது...

எந்த காரியமானாலும் நாம் இறைவனை வணங்கித் தொழுது விட்டுத் தொடங்குவோம். முடிவில் நன்றி சொல்வோம். ஆனால் இங்கு இறைவனுக்கு நன்றியுடன் நாம் தொடங்குகிறோம். அதன் காரணத்தை நான் சொல்லவும் வேண்டுமோ..
http://img.snigdhakrishna.com/wp-content/uploads/2011/08/Thank-God-Child.png

....

நண்பர்களே.. இந்தப் பதிவு மிகவும் நீண்டதாகப் போயிற்று.. ஆனால் நிறுத்த முடியவில்லை. மனம் வரவில்லை. சிரமம் பாராது படிக்க வேண்டுகிறேன்.

முகநூல் நண்பர் திரு பிரணவமூர்த்தி அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி இந்தப் பதிவினை அளிக்கிறேன்.

Richardsof
9th July 2015, 12:43 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/a04ee928-8061-4370-9efc-5b43e7b0c72e_zpstj0qfz6d.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/a04ee928-8061-4370-9efc-5b43e7b0c72e_zpstj0qfz6d.jpg.html)

HARISH2619
9th July 2015, 01:16 PM
Dear raghavendra sir,
congratulations for reaching another milestone of 7000 posts,keep going

KCSHEKAR
9th July 2015, 02:17 PM
Reserved
7000 -வது சிறப்புப் பதிவை பதிவிடக் காத்திருக்கும், இன்னும் ஆயிரம் ஆயிரம் பதிவுகளை அளிக்கவிருக்கும் திரு.ராகவேந்திரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

vasudevan31355
9th July 2015, 03:29 PM
7000 -முத்தான பதிவுகளை அளித்த அருமை ராகவேந்திரன் சாருக்கு என்னுடைய சிறப்புப் பதிவுப் பரிசு.

http://i61.tinypic.com/4zx7yb.jpg

'நடிப்பின் கல்தூண்' வேல் கதை சொல்லி 'கல்தூண்' படத்தில் பாடும் பாடல்.

வேல் பூஜை.

வேல் நட்ட கதையை வேங்கை வெளிப்படுத்தும் பாடல்.

ஊரே வணங்கும் பரமேஸ்வர கவுண்டரின் மூத்த மகன் திக்குவாய் கணபதி, கல்லூரிப் படிப்பு படித்துக் கொண்ருக்கும் திமிர் பிடித்த இளைய மகன் பழனிச்சாமி, கவுண்டரின் மனைவி, அந்த ஊரின் எக்ஸ்.எம்.எல்.ஏ இன்னும் பிறரும் வேல் பூஜைக்காக தங்கள் கிராமத்தின் கோவிலுக்கு வருகின்றனர்.

பரிவட்டம் கட்டி பூஜை செய்ய பூசாரி தயாராகிறார். முறைப்படி மூத்த மகனுக்கு பரிவட்டம் கட்டி பூஜை ஆரம்பிப்பது மரபு. வில்லன் எம்.எல்.ஏ இளைய மகனை தூண்டி விட்டு பரிவட்ட ஆசையை அவனிடம் வளர்க்கிறான். பூசாரியிடம் தனக்கே பரிவட்டம் கட்ட வேண்டும் என்கிறான் இளையவன். 'அது முறையல்ல... குல வழக்கப்படி மூத்த பிள்ளைக்குத்தான் பரிவட்டம் கட்ட வேண்டும்' என்று பூசாரி எடுத்துச் சொல்லியும் இளையவன் கேட்காமல் யாரும் தொடக் கூடாத, பெரிய சரித்திரத்தை பின்னால் தன்னகத்தே கொண்டிருக்கும், கோவிலின் முன்னால் கம்பீரமாக நிற்கும் அந்த வேலைத் தொடப் போகிறான் தொடரப் போகும் விளைவுகளைப் பற்றி ஒன்றும் தெரியாமல்.

தொடப் போனவனுக்கு தொடை நடுங்கும்படி ஓர் அடி விழுகிறது. சுருண்டு விழுந்தவன் எழுந்து பார்த்தால் நிற்பவன் தந்தை பரமேஸ்வர கவுண்டர்.

ஒருமுறை நட்ட வேல் மறுமுறை மண்ணிலிருந்து எடுக்கப்பட்டால் ரத்தம் குடிக்காமல் மீண்டும் மண்ணில் பதியாது... புதையாது. அப்படிப்பட்ட பாரம்பரிய சக்தி மிகுந்த வேல். சாமானியர் எவரும் கை வைக்க முடியாத வேல்.

வேலின் பின்னணிக் கதையை தந்தையிடம் கேட்கிறான் மகன்.

"சொல்றேண்டா! நீ மாத்திரமில்ல....இங்க இருக்கிற எல்லாரும் தெரிஞ்சுக்கணும்...இந்த வேலைப் பத்தின கதையை சொல்றேன் கேளுடா''

என்று கையில் ஆவேசமாக உடுக்கை எடுக்கிறான் தந்தை. எடுத்து அதை அடிக்க ஆரம்பிக்கிறான். வேலின் கதையை அனைவரும் உணரும்படி பாட்டாகப் பாடுகிறான். கதையின் பின்னணி உணர்ச்சியால் துடிக்கிறான். வேலின் பெருமையை வேதனையோடு கூறுகிறான். அந்தத் தந்தை சொல்லும் கதை தான் என்ன?

ஏழுதலைமுறைக்கு முன்பு இருந்த, கவுண்டரின் வம்சத்தில் வந்த வீர மகன் ஒருவன் நட்ட வேல் அது. குற்றவாளிகளை கொன்று தீர்க்கும் ஒரு வேலையைத் தவிர வேறு வேலை ஒன்றும் அறியாத புனித வேல்.
பகைவரையும் அஞ்ச வைத்து அவர்கள் குருதியையும் பொங்க வைக்கும் பொன்னான வேல். பாவம் செய்தவர்களுக்கு பாடம் புகட்டும் பக்தி தேவதையின் சக்தி வேல். பந்த பாசங்களுக்கு இடம் கொடாமல் பூமி விட்டு வெளி வந்தால் உயிர் வாங்கித்தான் மீண்டும் மண்ணில் பதியும் அந்த வேல்.

நாச்சிமுத்து கவுண்டன் என்ற நயவஞ்சகனுக்கு நல்ல பெண்டாட்டியாய் ஒருத்தி. குலமகளாய் குணமகளாய் குணவதி அவள் தாரமாய் வாய்த்தும் நாச்சிமுத்துக் கவுண்டன் நாடியது தராதரம் கெட்ட நங்கைகளை. வைப்பாட்டி என்னும் வழி தவறிய பெண்களை.

அவன் பத்தினித் தெய்வமோ அழகான ஒரு ஆண் பிள்ளை பெற்று இருந்தாள். இன்னொருத்தியுடன் கொஞ்சிக் குலாவிய கணவனை தடுக்கும் மனைவியை தன் மகன் சிறுவன் கண்முன்னே போட்டு உதைத்தான் நாச்சியப்பன். பையன் மனதில் வஞ்சம் முளைத்தது. தகப்பன் மேல் தாளமுடியாக் கோபம் பொங்கியது. நித்தம் அடி வாங்கும் தாயின் நிலை கண்டு சிறுவனுக்கு வாய் பேச்சு நின்று போனது. வாய் இழந்தாலும் வஞ்சம் வளர்ந்தது அந்த பிஞ்சு நெஞ்சில். தாயின் மேல் தொடரும் தந்தையின் தொடர் தாக்குதல்களில் வாய்விட்டு கதற முடியாமல் பதிலுக்குக் கண்ணீர் விட்டுக் கதறி, காவிரியின் வெள்ளத்தைத் தோற்கடித்தான் கற்புக்கரசி பெற்ற மைந்தன்.

ஊர் பெயரைக் கெடுத்த ஊதாரிச் சிறுக்கி ஒருத்தியின் கைப்பாவை ஆனான் காமுகக் கணவன். அந்த ஊர் கெடுப்பவளோ 'மனைவியைக் கொன்று போடு' என்று மண்டியிட்டுக் கிடப்பவனிடம் கண்டிப்புடன் கட்டளை பிறப்பிக்கிறாள். "பட்டத்து ராணியை நீ பல்லாக்கில் அனுப்பி வைத்தால்தான் படுக்கைத் துணைக்கு என்னை பாங்காகப் பயன்படுத்த முடியும்" எனவும் நிபந்தனை விதிக்கிறாள்.

வேசியின் பேரழகில் சொக்கிக் கிடந்தவன் வேதமாக அவள் சொல்லை மதித்தான். மனைவியை மகன் கண்முன்னே கழுத்தை நெரித்து மரண வாசலில் தள்ளினான் அந்த மதி கெட்டவன்.

அப்பாவின் அக்கிரமத்தைப் பார்த்தான் மகன்.

அம்மா கொலையுண்டதைக் கண்டான் மகன்

அதிர்ச்சியில் அன்று நின்று போன வாய் இன்று

அதே அதிர்ச்சியில் 'அம்மா' என்று அலறியது....கதறியது...ஓலமிட்டது.

அம்மாவைச் சாய்த்த அப்பனைச் சாய்க்க ஆங்காரத்துடன் புறப்பட்டான் ஆண்மகன்.

ஆனால்

கண்மூடுமுன் கற்புக்கரசி கனலாய் நிற்கும் மகனைப் பார்த்து பாசத்தால் அவனைக் கட்டி, பாதகக் கணவனை பாடை போகும் போதும் கூட மகனிடமிருந்து பாதுகாத்துவிட்டுத்தான் பயணம் மேற்கொள்ளுகிறாள்.

நீறு பூத்த நெருப்பாய் மகன் மனதில் பழி கனன்று கொண்டிருந்தது. அப்பனின் அக்கிரமமோ அதிகமாகிப் போய்க் கொண்டே இருந்தது. சிறுவன் வாலிபனாய் வளர்ந்து போனான். உடன் சினமும் சிதறாமல் உள்ளே வளர்ந்து கொண்டிருந்தது.

உச்சமாய் அப்பன் கொடுந்தவறு ஒன்றை செய்ய தலைப்பட்டான். ஊர் பித்தமாக ஊரை எதிர்த்து கள்ளுக்கடை திறக்க சித்தமானான். அதுவரை பொறுத்த மகன் பொங்கினான். தாய் கடைசியில் வாங்கிய வாக்கு நினைவில் இருந்தது.

தாய் தவித்து இறக்கும் போது தனயனிடம் உறுதி வாங்கிக் கொண்டது.

"என்னைக்கு உங்க அப்பனின் அக்கிரமம் எல்லை மீறி ஊர் அழிக்குமோ அன்றைக்கு நீ அவனை அழித்து விடு... அதுவரை பொறுத்து விடு"

வம்ச மகன் நட்ட வேல் வஞ்சம் தீர்க்க இந்த மகனால் இப்போது மண்ணிலிருந்து பிடுங்கப்பட்டது. பிதாவின் உயிர் பிள்ளையினால் பரிதாபமாய் பறி போனது.

ஆமாம்! ஆறுபடை வேலனாக புதைந்த வேலெடுத்து, தந்தை பிள்ளை பாசம் அறுத்து, சூரபத்மன் மேனிதனில் வேல் பாய்ச்சி, ரத்தம் தந்த ரத்த உறவின் ரத்தம் பதிந்த வேலை மீண்டும் மண்ணில் புதைத்தான் மகன்.

வேலின் மானம் காத்தான் வேங்கை.

மகனிடம் இந்தக் கதை சொல்லி, வேலின் பெருமை சொல்லி, அங்கிருப்பவர்களுக்கு அதன் மகத்துவத்தைப் புரிய வைத்தார் பரமேஸ்வர கவுண்டர்.

http://i60.tinypic.com/v82z3o.jpg

வேங்கை பாய்ந்து பார்த்திருப்பீர்கள். சிங்கம் சீறி பார்த்திருப்பீர்கள். இதையெல்லாம் தாண்டிய சீற்றத்தைப் பார்த்திருக்கிறீர்களா? இதோ பாருங்கள்..இங்கு பாருங்கள்... இப்போது பாருங்கள்.

பரமேஸ்வரக் கவுண்டராய் பரம்பரை வேலின் கதையை உடுக்கை அடித்து உறுமியபடி, ஊரார் முன் பாடலாய் உரைத்தபடி உலவும் நடிப்புச் சிங்கத்தின் சீற்றம் பாருங்கள். அங்கங்கள் துடிக்க அலைபாய்ந்த நடையுடன் அத்தனை பேர் மத்தியில் கம்பீரக் களிநடம் புரியும் நடிப்புக் கடவுளின் நடிப்பைக் காணுங்கள்.

பரமேஸ்வரக் கவுண்டராய் பரமேஸ்வர வேடம் பூண்டவர். நடிப்பில் நம்மை ஆண்டவர்...நடிப்பின் ஆண்டவர்... நடிகர் திலகம் உடுக்கை அடித்து இந்தப் பாடலைப் பாடும் போது நம் சகல அங்கங்களும் ஒடுங்கிப் போகின்றன. சப்த நாடிகளும் அடங்கிப் போகின்றன.

உடுக்கை வாங்கி, அம்மனை வணங்கி, அடிக்க அராம்பிப்பாரே! நடிப்பை வடிக்க ஆரம்பிப்பாரே!

கைவைத்த பனியனும் வேட்டியும் அணிந்து, இடுப்பில் கட்டிய பட்டுத் துண்டுடன், உச்சந்தலையில் உன்னதம் காட்டும் கம்பீரக் குடுமியுடன், கையில் கட்டிய காப்புடன், கழுத்தில் செயினுடன் ருத்திராட்சக் கொட்டை மாலையுடன், நெற்றியில் நீறு குங்குமம் இட்டு காதில் கடுக்கணுடன், முறுக்கிய அடர் மீசையுடன் எனது கடவுள், நடிப்பைக் காத்த கடவுள் கையில் உடுக்கையுடன் உறுமியபடி களம் இறங்குமே!

அந்த அழகுக் கம்பீரத்தை உங்களுக்கு நான் எப்படிச் சொல்ல?!

'ஏழு தலைமுறையில் முன்பிருந்ததொரு
எங்கள் வம்சமகன் நட்ட வேல்'

என்று உடுக்கை அடியில் அதிசயங்கள் தொடங்க ஆரம்பித்து இதே வரிகள் உடுக்கை ஒலி இல்லாமல் ஒலிக்க, வரி முடிந்ததும் குளோஸ் -அப்பில் தலையை சற்றே சாய்த்து, படுகம்பீரத்துடன் பாடலைத் துவங்குவார் பார் புகழும் நடிக மன்னர். (கே.ஆர்.விஜயா நடிகர் திலகத்தை மெய்மறந்து பார்ப்பார்)

'எங்கள் வம்சமகன்' என்னும் போது புருவங்களுடன் நெற்றி ஏறி இறங்கி குலத்தின் பெருமையை அருமையாக பேசும். 'முன்பிருந்ததொரு' எனும் போது கண்களை கம்பீரமாக மூடித் திறப்பார்.

உடன் உடுக்கை அடிக்கும் அழகைப் பாருங்கள். காதருகே உடுக்கை வைத்து அந்த சப்தத்தைக் கேட்டவாறே தலையாட்டும் தன்னிகரில்லா அழகு.

எந்த நாளினிலும் குற்றவாளிகளைக்
கொன்று தீர்த்துவிடக் கற்ற வேல்

வலதுகால் முன்வைத்து, வீராவேசமாக நடந்து வந்து, அதே நேரம் வலது கையை முன் நீட்டி, ரௌத்திரம் காட்டி,

பகைவர் அஞ்சவரும் குருதி பொங்க வரும்
பழியை வாங்க வரும் வீர வேல்

பாவம் செய்தவர்க்கு பாடமாக வரும்
பக்தி தேவதையின் சக்தி வேல்

என்று அம்மன் கடவுள் பக்கம் ஆக்ரோஷமாகத் திரும்பும் திகைப்பூட்டும் திரைக் கடவுள்.

பந்த பாசங்களை எந்த நாளினிலும்
பார்ப்பதில்லை இந்த வெற்றி வேல்

என்று பாடி திரும்ப சற்றே வசன நடையில் மீண்டும் உச்சரிக்கும் உறுமல்.

இந்த பூமி விட்டு வந்த போதும்
உயிர் வாங்கித்தான் பதியும் இந்த வேல்

என்று பலி வாங்கும் வேலின் பழிதீர்த்தலை பட்டவர்த்தனமாக பார்ப்போருக்கு உரைக்கும் தீர்க்கம்.

இது முடிந்தவுடன் மிக மிக அருமையான உடுக்கை சப்தத்துடன் மிகவும் ஒன்றி லயித்து அங்கிருப்பவர்களை வட்டமிடுவார்.

இளைய மகனிடம் வந்து நின்று உடுக்கை தட்டியபடி, அதற்குத் தக்கவாறு தலையை ஆட்டியபடி,

மாரியாத்தா சந்நிதியில் வேலெடுத்து நட்டு வச்ச
காரணத்தை சொல்றேன் கேளடா
அட மானமுள்ள நாச்சியப்பன் ஆனபழி தீர்த்துவிட்டு
தானெடுத்து நட்ட வேலடா

அடடடா! இந்த வரிகளை முடித்தவுடன் வெறும் உடுக்கை சப்தம் மட்டுமே. உடுக்கை அடிப்பார் பாருங்கள் எம் மன்னவர்! காணக் கோடிக் கண்கள் பத்தாதய்யா பத்தாது. பார்க்கும் நமக்கு உடல் சில்லிட்டுப் போகும். உதடுகளை ஒன்று குவித்து தலையை வலதும் இடதுமாய் ஆட்டி, தன்னையறியாமல் மனம் லயித்து, இவர் உடுக்கை அடிக்கும் அதிசய அற்புதம் எழுத்துக்களால் வர்ணிக்க முடியாதது. இந்த ஒரு இடத்தை மட்டும் எத்தனை முறை பார்த்து ரசிக்கலாம் தெரியுமா!

இந்தக் காட்சியை பார்க்கும் போது என் கண்களில் என்னையுமறியாமல் ஏதோ இனம் புரியாத சோகக் கண்ணீர். மனம் பாரப்பட்டது. இந்த தெய்வம் பிறந்த மண்ணில்தானே நானும் பிறந்தேன் என்ற மார் தட்டும் பெருமையும் என்னை குடி கொண்டது.

நாச்சிமுத்து கவுண்டரு கட்டி வந்த பெண்டாட்டி
நல்லவள் ஒருத்தி இருந்தா
அவ உள்ளபடி தானிருக்க ஒன்பது பேர் வைப்பாட்டி
ஊருக்குள்ளே கூட இருந்தா

உத்தமமாம் பத்தினியாய் சத்தியம் தவறாமல்
ஒத்த பிள்ள பெத்து இருந்தா
அந்த பச்ச புள்ள முன்னிலையில்
பத்தினியை நாச்சிமுத்து நித்தமுமே போட்டு உதைச்சான்
நித்தமுமே போட்டு உதைச்சான்

மேற் சொன்ன வரிகளில் பிளாஷ்பேக் காட்சிகள் மிக அருமையாக தொகுக்கப்பட்டு காண்பிக்கப்படும். வரிகளில் கதை அற்புதமாய் புரியும். பதிவில் நான் கொடுத்திருக்கும் கதையைப் படித்தால் ஆழமாகப் புரிந்து கொள்ளளலாம்.

இது முடிந்ததும் நடிகர் திலகம் அந்த பிளாஷ் பேக் காட்சிகளை அப்படியே உள்வாங்கி, தாய் படும் கஷ்டத்தை காணச் சகியாத அந்த பிள்ளையின் மனநிலையை அப்படியே உடுக்கை அடித்தவாறு நமக்குக் காட்டி, அந்த சோகத்தைக் கூட கம்பீரமாக மாற்றி, நம் மனதில்தான் எத்துணை ஆழமாக நடந்த சம்பவங்களைப் பதிய வைக்கிறார்!

குளோஸ்-அப் காட்சியில் இவரின் முகபாவம் எப்படியெல்லாம் விந்தை புரிகிறது! அந்த பாவங்களில் நம் சிந்தையும் குளிர்கிறது.

திரும்பவும் பிளாஷ் பேக் காட்சிகள்.

தாய் வடித்த கண்ணீரை தான் பார்த்த பிள்ளைக்கு
வாய்ப்பேச்சு நின்னதேயடா
பிள்ளை வாயிழந்து போனாலும் பால் குடித்த நெஞ்சுக்குள்ளே
வஞ்சம் ஒன்னு வந்ததேயடா

சைடு ஆங்கிளில் உடுக்கை அமர்க்களம்.

வெள்ளாட்டி முன்னிலையில் வெள்ளாடு போல
அவள் வேதனையும் கொஞ்சமல்லடா
அந்த வேதனையைப் பார்த்த பிள்ள தானழுத்த கண்ணீரு
காவிரியை மிஞ்சுமேயடா

'காவிரி' எனும் போது காவிய மகன் மீண்டும் காட்டப்படுவார். உலகில் உள்ள அத்தனை நடிப்பு நுட்பங்களும் இந்த மனிதருக்குள் புகுந்து புயலாய் வெளிப்படும் இந்த நேரத்தில்.

'காவிரியை மிஞ்சுமேயடா' என்று தோள் பட்டைகளையும் உடலையும் வெளிப்பக்கம் வாங்கியவாறு, வாயைப் பிளந்து அழுதபடி, அனுபவித்த வேதனையை எண்ணி உருகும் இடம் ஒன்று போதும் இவர் நடிகரல்ல நடிக தெய்வம்...நடிகர்களுக்கெல்லாம் தெய்வம் என்று காட்ட.

இருநூறுக்குப் பிறகு ஒன்றுமில்லை என்று சொல்வோர் இந்தப் பாடலில் இந்த மந்திரஜால நடிப்பு மன்னனின் அசைவுகளுக்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்? பதில் சொல்ல இயலுமா உங்களால்?

வண்ணமுள்ள பெண்ணொருத்தி வஞ்சகனுக்கு
வாய்த்து விட்டாள்
பின்னும் அவள் போன கதை பெருசாச்சு
அந்த பேரழகி சொன்னதுதான் செயலாச்சு

பட்டத்து ராணியை நீ பல்லாக்கில் அனுப்பி விட்டால்
பக்கத்தில் நானிருப்பேன் என்றாளே
அந்த பாதகன் மனைவி தன்னைக் கொன்றானே
பாதகன் மனைவி தன்னைக் கொன்றானே

ப்ளாஷ்-பேக் காட்சி முடியும். மீண்டும் காமெரா நடிகர் திலகத்திடம் வரும்.

அப்பாவின் செயல் பார்த்தான்
அம்மாவின் கொலை பார்த்தான்
அப்போது சீறி வந்தான் ஊமையடா

அம்மா அம்மா அம்மா

பேசி அம்மா அம்மா வென்றே துடித்தான் பிள்ளையடா...

மீண்டும் குளோஸ்-அப். 'அம்மா அம்மா' வென்று கூறும்போது சாதனை நிகழ்த்தும் வாயசைப்புக்கள். உள்ளே நடித்துக் கொண்டிருக்கும் நாக்கு. உணர்ச்சிகளின் பிழம்பாய் அந்த முகம். தாயை இழந்த பிள்ளையின் முகத்தை இங்கே காணலாம். அந்த சோகத்தை இங்கே உணரலாம்.

திரும்பவும் காட்சி கதைக்குத் திரும்பும்.

கண்ணிலே நெருப்பெடுத்த வண்ணமகன் தான் பார்த்து
பெண்ணரசிதான் அழைத்தாள் அன்பினிலே
தன் பேச்சினால் அடக்கி விட்டாள் முடிவினிலே
பேச்சினால் அடக்கி விட்டாள் முடிவினிலே

இப்போது மீண்டும் சிங்கத்தின் ஆக்ரோஷமான ஆக்டிங்.

பாடலுடன் நடிப்பும் வேகம் எடுக்கும்.

கட்டுப்பட்ட அந்த மகன் காத்திருந்தாண்டா
அந்தக் காலம் வரும் வேளை வரை காத்திருந்தாண்டா
தட்டுக்கெட்ட அந்த எமன் பங்காளியானான்
மகன் தாயுரைத்த வாக்கின்படி பகையாளியானான்

ஆறுபடை வேலனென ஆடி வருகின்றான்
சூரபதன் மேனிதனில் பாய வருகின்றான்
தந்தையென பிள்ளையென பாசம் இனி இல்லை
சந்ததியில் இந்த வடி வேல் உரைக்கும் எல்லை

பாடல் முடிந்ததும் மீண்டும் உத்தமரின் உடுக்கை முழக்கம்.

பின் வசன மழை.

'அந்த நாச்சியப்பன் நட்ட வேல்தாண்டா இது...

இந்த வேல் என் பரம்பரையின் வரலாறு...

கட்டின பொண்டாட்டிக்கு துரோகம் செய்தவனுக்கு இது ஒரு சிம்ம சொப்பனம்...

ஊரைப் பகைச்சுக்குற அயோக்கியனுக்கு இது ஒரு பாடம்...

என் பரம்பரையில பொறக்குற தலைச்சன் புள்ளதான் இந்த வேலைத் தொட்டு பூஜை பண்ணனும்...'

என்று ஆணித்தரமாகத் தொடருவார்.

அப்பாடி! என்ன ஒரு காட்சி! எப்படிப்பட்ட பாடல்! கதைக்குப் பொருத்தமான வரிகளை கண்ணதாசன் மிக அற்புதமாக வடித்துத் தந்திருப்பார். பாடலுக்கேற்ற அருமையான கதை சொல்லும் மேஜரின் இயக்கம். பொருத்தமான நடிகர்கள் தேர்வு. உடுக்கையின் இடி மழை, 'மெல்லிசை மன்னரி'ன் வல்லிசை, அச்சு வார்த்து எடுத்த மாதிரி நடிகர் திலகத்திற்காக உணர்ச்சி ததும்பப் பாடும் 'பாடகர் திலகம்',

இவை எல்லாவற்றையும் தூக்கி 'டபக்'கென்று வாயில் போட்டு விழுங்கி ஏப்பம் விட்டுக் கொள்ளும் நடிகர் திலகத்தின் ஈடுஇணையில்லா நடிப்பு. நடிப்பின் அரிச்சுவடி அறியாதவன் கூட இந்தப் பாடலில் நடிகர் திலகத்தின் நடிப்பைப் பார்த்தால் நடிப்பை உணர்வதில் பண்டிதனாவான்.

வி.கே.ஆர், மனோரமா, கே.ஆர்.விஜயா, கல்தூண் திலக்ஜி, சதீஷ், நாகேஷ், கோகுல்நாத், வாணி இன்னும் பலர் சுற்றியிருக்க அத்தனை பேர் மத்தியில் ஒற்றை ஆளாய் ஒப்பற்ற நடிப்பை வாரி வழங்கி, 'என்றுமே நான் நடிப்பில் எவரும் முந்த முடியாத தனிக் காட்டு 'ராஜா' என்று நடிகர் திலகம் நிரூபிப்பதோடு 'என்னுடைய பின்னாளைய படங்களையும் பாருங்கள்...அதில் கொஞ்சமும் என் நடிப்பு சளைத்ததல்ல...குறைந்ததல்ல' என்று சவால் விடுவது போல் தோன்றுகிறது.

நீங்களே பார்த்துவிட்டு சொல்லுங்கள்.


https://youtu.be/Oz_lxmyaQSo

Russellxor
9th July 2015, 03:43 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/20150709153330_zpsudmh8lue.gif (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/20150709153330_zpsudmh8lue.gif.html)

Russellmai
9th July 2015, 06:01 PM
இராகவேந்திரன் சார்,
இத்திரியில் தங்களது பதிவுகள் ஏழாயிரத்துக்கு என்னுடைய நல்வாழ்த்துக்கள்.
அன்புடன் கோபு.

eehaiupehazij
9th July 2015, 06:57 PM
நடிகர்திலகத்தின் ஊடகத் தளபதியாக ஏழாயிரம் கூர்வாள் பதிவுகளைக் கடக்கும் ராகவேந்திரன் சாருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் !

https://www.youtube.com/watch?v=8r-QoFynCqY

Russellxor
9th July 2015, 07:42 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/IMG_20150709_182055_zpssxqgakfn.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/IMG_20150709_182055_zpssxqgakfn.jpg.html)

sivaa
9th July 2015, 08:12 PM
முத்தான 7000 பதிவுகள்
வாழ்த்துக்கள் ராகவேந்திரா சார்

http://i61.tinypic.com/2ex945h.jpg

Russelldvt
9th July 2015, 08:32 PM
7000 பதிவுகளை பதிவுசெய்த ராகவேந்தர் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்..

http://i62.tinypic.com/1zzgp3m.jpg

Russellbpw
9th July 2015, 09:01 PM
Raghavendra Sir

There are no words to compliment your contribution towards holding the forte called Nadigar Thilagam.

Am sure, his soul will bless you with more health, wealth and prosperity.

https://www.youtube.com/watch?v=p36pPEucSyo

Regards
RKS

Subramaniam Ramajayam
9th July 2015, 09:37 PM
CONGRATS mr raghavendran for the landmark of 7000plus worthwile postings in a record time. May NT'S SOUL bless you with all wealth and health.
BLESSINGS

siqutacelufuw
9th July 2015, 09:57 PM
மகத்தான 7,000 பதிவுகள் கடந்தமைக்கு வாழ்த்தினையும், மக்கள் திலகம் திரியின் அனைத்து பதிவாளர்களுக்கு பாராட்டுக்கள் தெரிவித்தமைக்கு நன்றியையும், திரு. ராகவேந்திரா அவர்களுக்கு காணிக்கையாக்குகிறேன் !

http://i59.tinypic.com/2pquhyh.jpg

Russellisf
9th July 2015, 10:21 PM
7000 பதிவுகள் பதிவு செய்த சிவாஜி திரியின் வீரபாகு திரு ராகவேந்திர அவர்களுக்கு வாழ்த்துக்கள்

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps309l9ap5.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps309l9ap5.jpg.html)

ifohadroziza
9th July 2015, 10:27 PM
congrats mr. RAGAVENDRA sir for your 7000 posts

Harrietlgy
9th July 2015, 10:34 PM
Congratulations for 7000 posts to Mr. Ragavendra sir.

Russellxor
9th July 2015, 10:47 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/20150709224425_zpsfvihxdta.gif (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/20150709224425_zpsfvihxdta.gif.html)

Russellxor
9th July 2015, 11:00 PM
#3560

RAGHAVENDRA

[http://www]

Senior MemberDiamond Hubber[http://www]Join DateJan 2008Posts7,000Post Thanks / Like*[http://www]

Sivaji Ganesan - Definition of Style 28 - நவராத்திரி*

அற்புதராஜை அற்புதமாக எழுதியுள்ளீர்கள்.

Russellxss
10th July 2015, 08:44 AM
https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/s720x720/11659253_841300192621253_3884273327795003732_n.jpg ?oh=3b5b4dee695fda8ccbea030aedf4f69e&oe=561F2E92

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

parthasarathy
10th July 2015, 08:47 AM
Dear Raghavender Sir,

Hearty congratulations for 7000th post.

Great writing on "Arpudharaj".

In fact, I posted just when I entered this thread in 2010 about my first viewing experience of "Navarathri" in Murali Krishna theatre, Amaindhakarai, Chennai. I still vividly remember the way theatre erupted as soon as the well was shown to which Savithri was nearing, in anticipation of NT's appearance.

Regards,

R. Parthasarathy

eehaiupehazij
10th July 2015, 11:48 AM
NT Positive / NT Negative / NT Neutral : New series!


ரத்தத்தில் எந்த குரூப்பாக இருந்தாலும் மீண்டும் அதையே பாசிடிவ் நெகடிவ் என்றுதான் பிரிக்கிறோம் அதுபோலவே நடிகர்திலகம் வாழ்ந்து காட்டிய எண்ணற்ற வகையான பாத்திரப் படைப்புக்களையும் பாசிடிவ் நெகடிவ் ஆகப் பிரிக்கும் அலசல் கண்ணோட்டத்தின் முன்னோட்டம்


Part 1 :NT Positively Negative! PARAASAKTHI

பகுதி 1 : நடிகர்திலகம் நேர்மறையாகவே எதிர்மறை குணாதிசயம் கையாளுதல் : பராசக்தி



யாரும் தனக்குத் தீங்கிழைக்காதவரை தனி மனிதன் நல்லவனே தொடர் பாதிப்புக்கு உள்ளாகும் சாது மிரண்டால் காடு கொள்ளாது என்னும் வாழ்வியல் தத்துவத்தை முதல் படம் என்ற பிரக்ஞையே இல்லாது தேர்ந்த நடிப்பிமையமாக பராசக்தியிலேயே சாதித்துக் காட்டினர் நடிகர்திலகம் !

Positive NT surrounded by Negative elements!

https://www.youtube.com/watch?v=3w4MAmf7Pog

தங்கை கல்யாணியைப் பார்க்கும் பாசத் தூண்டுதலில் வெள்ளந்தியாக தாய் மண்ணை மிதித்தவுடனேயே பணம் பொருள் இழந்து உலகவியல் அனுபவத்தின் கசப்பான முதல் படியில் கால் வைக்கிறார் நடிப்பின் பரம்பொருள் குனியக் குனியக் குட்டு வாங்குபவர் நிமிர்ந்தால் ..உலகம் எப்படி சிதறி ஓடுகிறது!

பரிதாபத்துக்குரிய பைத்தியக்கார வேஷதாரியாக மாறி உன்மத்தரின் தோலுரிக்கும் வைத்தியத்தை முதல் காவியத்திலேயே அரங்கேற்றிவிட்டாரே நடிக மன்னர் !!



NT positively becomes Negative!!

உளவியல் ரீதியாக வேறு எந்த வேஷத்தையும் விட மன நலம் தறிகெட்ட பைத்தியக்காரன் வேஷமே தன்னை வஞ்சித்த சமுதாயத்தை பயப்படுத்தி சிதறி ஓட வைக்கும் என்னும் தத்துவம் எவ்வளவு அழகாக அருமையாக சீராக நெத்தியடியாக நடிகர்திலகம் வாயிலாக உணர்த்தப் பட்டிருக்கிறது ?!

https://www.youtube.com/watch?v=eCVQAzG8_14

NT negatively communicates positive!

நேர்மறையாளரால் தன்னை சுற்றி நடக்கும் அக்கிரமங்களை சகிக்க இயலாதே!
நெஞ்சு பொறுக்குதில்லையே......!

https://www.youtube.com/watch?v=JgUOyi2TWyo

NT Positive finally!!

எதிர்ம(ரை)றையாக போயிருக்க வேண்டியவரை நேர்மறையாளர் ஆக்கியது காதலே! காதல் சீருடையான பைஜாமா ஜிப்பா காஸ்ட்யூமை ஜெமினிக்கும் அறிமுகம் செய்தது நடிகர்திலகமே!?

https://www.youtube.com/watch?v=PGBryGdL0FQ

uvausan
10th July 2015, 11:49 AM
7000 -முத்தான பதிவுகளை அளித்த அருமை ராகவேந்திரன் சாருக்கு என்னுடைய சிறப்புப் பதிவுப் பரிசு.

http://i61.tinypic.com/4zx7yb.jpg




வாசு - மிகவும் அருமையான பதிவு மட்டும் அல்ல - திரு ராகவேந்திரா அவர்களுக்கு மிகவும் பொருத்தமான பரிசும் கூட . இந்த பதிவின் பின்னால் தெரியும் உங்கள் உழைப்பின் அருமை எங்கள் எல்லோரையும் அசர வைக்கிறது . திரு ராகவேந்திரா அவர்களுக்கு பரிசு தருவதன் மூலம் , இந்த திரியின் நாயகனுக்கு பெரிய அஞ்சலி செய்துவிட்டீர்கள் . 200 படங்களுக்கு அப்பால் அவர் நடிப்பு ரசிக்கும் படி இல்லை என்று சொல்லும் அறிவிழந்த கூட்டத்திற்கு உங்கள் பதிவு ஒரு சாட்டையடி - நடிகர் திலகத்தை பூஜை செய்யும் ஒவ்வொரு ரசிகனும் படித்து , பாதுக்காகவேண்டிய பதிவு இது என்றால் அது மிகை அல்ல . தொடருங்கள் - இன்னும் மயங்க காத்திருக்கிறோம்

RAGHAVENDRA
10th July 2015, 12:27 PM
7000 பதிவுகளுக்கு வாழ்த்துக் கூறிய அன்பு நண்பர்கள்,

யார் Landmark No. of Postings பதிவுகளிட்டாலும் முதல் நண்பராய் வாழ்த்துத் தெரிவிக்கும் அன்பு நண்பர் விநோத் அவர்கள்,
பெங்களூரு செந்தில் (Harish),
வரதகுமார் சுந்தர்ராமன்,
கே.சந்திரசேகர்,
ஷைலேஸ் பாஸு,
நடிகர் திலகம் திரியின் இரு கல்தூண்களாய் விளங்கும் பம்மலார் (தொலைபேசி வாயிலாக) மற்றும் நெய்வேலி வாசு அவர்கள்,
கோவை செந்தில்வேல்,
நெல்லை கோபு,
டாக்டர் கோவை செந்தில்,
ரவிச்சந்திரன்,
கனடா சிவா,
கலைவேந்தன்,
முத்தையன் அம்மு,
ரவிகிரண் சூர்யா,
சுப்ரமண்.ம் ராமஜெயம்,
லோகநாதன்,
செல்வகுமார்,
யுகேஷ் பாபு,
மதுரை சந்திரசேகர்,
பரணி,
சுந்தர்ராஜன்,
பார்த்தசாரதி,
ஹைதராபாத் ரவி,

தங்கள் ஒவ்வொருவருக்கும் என் சிரந்தாழ்ந்த பணிவான நன்றி. நடிகர் திலகத்தின் சிறப்பைப் பார் முழுதும் பரப்பும் பணியில் எனக்கு ஊக்கமும் உற்சாகமும் தருபவை தங்களின் அன்பான வாழ்த்துக்களே. தங்களின் தொடர்ந்த ஆதரவின் மூலம் மேலும் பணியை சிறப்பாக செய்ய முடியும் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது. இந்நேரத்தில் எம்.ஜி.ஆர். அவர்கள் திரி நண்பர்களுக்கும் என் உளமார்ந்த நன்றியைக் கூறிக்கொள்கிறேன். நாம் அனைவரும் அவரவர் தலைவரின் புகழ் பாடுவதில் ஈடுபடுவதில் எந்தவித மனக்கசப்பிற்கும் இடம் தராமல் கருத்துக்களைக் கூறி நல்லிணக்கத்தைப் பேண வேண்டும் என்பதே என் அவா.

தங்கள் ஒவ்வொருவருக்கும் என் உளமார்ந்த நன்றியை மீண்டும் கூறிக்கொள்கிறேன்.

Murali Srinivas
10th July 2015, 03:11 PM
ராகவேந்தர் சார்,

உங்களின் நவராத்திரி அலசல் பற்றி என்ன சொல்வது? அந்த பாத்திரத்தின் பெயருக்கேற்ப அற்புதம் என்று சொல்லி விடலாம். But that will not do justice to your efforts.

நவராத்திரி திரைப்படத்தில் நவரசத்திற்கும் ஏற்றவாறு அமைக்கப்பட்டிருக்கும் பாத்திரங்களின் தன்மைக்கேற்ப அதை நடிகர் திலகம் உருவகப்படுதியிருப்பார். அதில் அற்புதராஜ் பாத்திரம் stylised acting என்று வார்ப்பில் அமைக்கப்பட்ட ஒன்று. [கோபால் இந்த கருத்தில் மாறுபடலாம்]. எனக்கு தெரிந்தவரை புராண இதிகாச வரலாற்று பாத்திரங்களுக்கு இந்த பாணி நடிப்பு பயன்படுத்துவார். அதாவது ஒரு செயலை gestures எனப்படும் அங்க அசைவுகளை prominent-ஆக அதாவது சற்றே அழுத்தமாக செய்வதன் மூலம் பார்வையாளன் மனதில் பதிய வைப்பது. இந்த பாணியை சில சமூக பாத்திரங்களிலும் கொண்டு வந்திருப்பார். அதில் அற்புதராஜும் ஒன்று.

இந்த பாத்திரம் ஒரு high end என்று சொல்லப்படுகின்ற அல்லது high society people வர்க்கத்தில் வரும். ஒரு sophisticated வாழ்க்கை நடத்தும் ஒரு மேல்தட்டு வர்கத்தினன். பாத்திர வார்ப்பு அப்படி என்பதனால் அதிகமாக ஆங்கிலம் கலந்த உரையாடல்கள், அந்த வார்த்தைகளையும் உச்சரிக்கும் விதம் [ நீங்களே எடுத்துக் காட்டியபடி gently மற்றும் nonsense போன்ற வார்த்தைகள்] மிக நேர்த்தியான லைப் ஸ்டைலை கடைப்பிடிப்பவர் என்பதற்கு அணிந்திருக்கும் விலை உயர்ந்த ஆடை [ சொல்லவா கதை சொல்லவா பாடலின்போது நடிகர் திலகம் அணிந்திருக்கும் நைட் கௌன் கூட ரிச்சாக இருக்கும்] கையிலே கையுறை என மொத்தம் உடல்மொழியுமே அந்த பாத்திரத்திற்கு ஏற்ப தன்னை வடிவமைத்துக் கொண்டு செய்திருப்பார்.

முதல் நாள் இரவு அறிமுக காட்சியிலிருந்து மறுநாள் காலை குட்டி பத்மினி வந்து எழுப்பி அத்தையை காணோம்பா என்றவுடன் அந்த தூக்கக கலகத்திலேயே ஒரு வித அவசரத்தோடு காலை செருப்புக்குள் நுழைத்துக் கொண்டு சாவித்திரி படுத்திருந்த அறையைப் போய் பார்த்து விட்டு அங்கே மாட்டியிருக்கும் அந்த பறவை ஓவியத்தை பார்த்துவிட்டு இனி ஒன்றும் செய்ய முடியாது எனபதை உணர்த்தும் வகையில் shrugging off the shoulders என்று சொல்வார்களே அதை physical லாகவே செய்வார். அந்த நிமிடம் வரை அற்புதராஜ் அற்புதம்தான்.

சின்ன வயதில் பார்த்தபோது நடிகர் திலகம் செம ஸ்டைல் காட்டுவார் என்பதாகவே அதை அர்த்தம் புரிந்துக் கொண்டேன். காலங்கள் செல்லும்தோறும் அந்த பாத்திரத்தின் பரிமாணம் புரிபட ஆரமபித்து அதை நடிகர் திலகம் எப்படி shape செய்திருக்கிறார் என்பதை கூர்ந்து கவனிக்கும் ஆர்வம் வந்து பார்க்க ஆரம்பித்தேன். ஒரு நடிகனாக தான் ஏற்றுக் கொண்டிருக்ககூடிய பாத்திரத்தின் தன்மையை celluloid-ல் கொண்டு வர அவர் செய்யும் பிரயத்தனம் பிரமிப்பை கொடுத்தது.

அந்த அற்புதத்தை நீங்கள் அற்புதமாக உங்கள் வார்த்தைகளில் கொண்டு வந்திருக்கிறீர்கள். நீங்கள் இணைத்திருக்கும் வீடியோ பார்க்காமலே (என்னைப் போல்) வாசிப்பவர்களுக்கு அந்த காட்சி மனக்கண் முன் ஓட வைத்து விட்டீர்கள்.

மிக்க நன்றி சார்!

அன்புடன் .

Murali Srinivas
10th July 2015, 03:13 PM
வாசு,

பரமேஸ்வர கவுண்டரின் உடுக்கை ஆட்டத்தை வழக்கம் போல் பிரம்மாண்டப்படுத்தி ராகவேந்தர் சாருக்கு dedicate செய்து விட்டீர்கள். யாரும் யோசிக்காத யாரும் அவ்வளவாக கவனம் செலுத்தாத படங்கள், பாடல்கள் (குறிப்பாக 80-களில் வந்த நடிகர் திலகத்தின் படங்களிலிருந்து காட்சிகள்] எடுத்து அவற்றை சீவி சிங்காரித்து அழகான மணப்பெண்ணாக மேடையில் நிறுத்துவதில் உங்கள் திறமை நிகரற்றது. வாழ்த்துகள்! தொடருங்கள்!

கல்தூண் என்றவுடன் எனக்கு பத்திரிக்கைகளில் எழுதப்பட்ட மூன்று விஷயங்கள் நினைவிற்கு வரும்.

எஸ்.விஜயன் [சிகரங்களை கடந்த சிவாஜி தொடரில்தான் என்று நினைக்கிறேன்] கல்தூண் பற்றி எழுதும்போது அதில் வரும் சிலம்பு ச்னடையைப் பற்றி குறிப்பிட்டிருப்பார். நான்கு ஐந்து பேருடன் போடும் சிலம்பம் சண்டை அது. சிலம்பம் சுற்றும் கலையில் அதுவும் இது போல் நான்கு ஐந்து பேருடன் சிலம்பம் சுற்றும்போது ஒரு முக்கிய பாடமென்னவென்றால் சிலம்பம் எந்த சூழலிலும் தரையில் தட்டக் கூடாது என்பதாகும். டூப் இல்லாமல் நடிகர் திலகமே அந்த சண்டைக் காட்சியில் செய்திருப்பார். மேற்சொன்ன பாடத்தையும் மனதில் வைத்து ஒரு இடத்தில கூட சிலம்பம் தரை தட்டாமல் செய்திருப்பார் என எழுதியிருப்பார் விஜயன். 53 வயதில் இதை செய்வது ஒரு பெரிய விஷயம் [சிலம்பத்தை முறையாக பயிலாதவர்களுக்கு] என்றும் சொல்லியிருப்பார்.

இரண்டாவது விஷயம் ஆனந்த விகடன் விமர்சனத்தில் வந்த இரண்டு வரிகள். இது மேஜர் இயக்கிய முதல் படம். அதை குறிக்கும் வகையில் இப்படி எழுதியிருப்பார்கள்.

"ஏற்கனவே வெற்றி பெற்ற நாடகத்தின் கதை என்பது பலமான அஸ்திவாரமாக விளங்க, கல்தூணாய் நின்று சிவாஜி படத்தை தாங்க டைரக்டர் கோட் அணிந்து மேஜர் செய்திருப்பது ஒரு மைனர் ஆபரேஷன்தான்."
.
மூன்றாவது இதயம் பேசுகிறது இதழில் வந்த விமர்சனம். அன்றைய நாட்களில் [1981] சென்னையை தவிர்த்து தமிழகத்தின் ஏனைய நகரங்களிலும் அமைந்திருக்கும் தியேட்டர்களில் பொது மக்களோடு சேர்ந்து படத்தை பார்த்து அவர்கள் கருத்தையும் பதிவு செய்து அவர்கள் வார இதழில் வெளியிடுவார்கள். கல்தூண் படத்திற்கு அவர்கள் மதுரை வந்து படம் வெளியாகி இருந்த சிந்தாமணி திரையரங்கில் படம் பார்த்துவிட்டு எழுதியிருந்தார்கள். அதில் ஒரு முத்தாய்பாக ஒன்றை பதிவு செய்திருந்தார்கள். அதில் சற்றே விஷமத்தையும் கலந்திருந்தார்கள்.

"மதுரையில் இன்னமும் சிவாஜிக்கு ஒரு பலமான ரசிகர் மன்றம் இயங்கி வருவது நிதர்சனமாக கண்ணுக்கு தெரிகிறது. அவர்கள் சிவாஜிக்காக எதையும் செய்ய தயாராக இருக்கிறார்கள்"

1981-ல் நடிகர் திலகத்திற்கு பலமான ரசிகர் மன்றம் இருப்பது ஆச்சரியம் என்பது போல் விஷம் கக்கியிருந்தாலும் நடிகர் திலகத்திற்கு எதிராக செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருந்த ஒரு இதழ் உண்மையை ஓரளவிற்கேனும் ஒப்புக் கொண்டு எழுதியது ஓரளவிற்கு மகிழ்ச்சியை தந்தது.

1981-ல் இதயம் பேசுகிறது எழுதியதை நான் இப்போது அடிக்கடி நினைத்துக் கொள்கிறேன். காரணம் 1981-ல் அப்படி எழுதியவர்கள் இப்போதும் 2015-ல் கூட மதுரையில் நடிகர் திலகத்தின் படங்கள் மறு வெளியீடு காணும்போது ரசிகர்கள் செய்யும் அலப்பரையை பார்த்தால் அவர்கள் முகத்தை எங்கே கொண்டு போய் வைத்துக் கொள்வார்கள் என நினைப்பேன்.

இந்த விஷயங்களை முன்பே ஒரு முறை எழுதியிருந்தாலும் கூட மீண்டும் ஒரு முறை நினைத்துப் பார்க்கவும் மீள் பதிவு செய்யவும் உங்களால் வாய்ப்பு கிடைத்தது!

மீண்டும் நன்றி!

அன்புடன்

adiram
10th July 2015, 05:37 PM
7,000 பதிவுகளைக் கடந்து இன்னும் சுறுசுறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும், அற்புதராஜ் பற்றி அற்புதமாக எழுதிய அற்புத மனிதர் எங்கள் ராகவேந்தர் சார் அவர்களுக்கு பாராட்டுக்கள், நல்வாழ்த்துக்கள்.

நீங்கள் இன்னும் பல்லாண்டுகள் நலமுடன் வாழ்ந்து இன்னும் பல ஆயிரம் பதிவுகளை தந்து நடிகர்திலகத்துக்கு சிறப்பு சேர்க்க இறைவனை வேண்டுகிறேன்.

RAGHAVENDRA
10th July 2015, 06:44 PM
முரளி சார்,
தங்கள் அன்பான பாராட்டுக்கு என் உளமார்ந்த நன்றி. எல்லாப் புகழும் நம் இதயதெய்வத்திற்கே சாரும். தாங்கள் கூறியவாறு அந்த பிரத்யேகமான உடல் மொழியை சமூகப் படத்திலும் கதைக்கும் அந்த பாத்திரத்திற்கேற்றவாறும் நுழைக்கக் கூடிய வல்லமை நடிகர் திலகத்திற்கே உண்டு.
கந்தன் கருணை வீரபாகுவின் நடையும், திருவிளையாடல் மீனவன் நடையும் இதில் சேர்க்கலாம் என எண்ணுகிறேன்.
மிக்க நன்றி

RAGHAVENDRA
10th July 2015, 06:54 PM
வாசு சார்

https://lh4.googleusercontent.com/-lxQRXadrbp4/TXMf96zVAmI/AAAAAAAAASE/1fMEASOG-Sg/s1600/Untitled1234.png

தங்களுக்கு நன்றியைத் தெரிவிக்க சரியான வழி தெரியாமல் திண்டாடிக்கொண்டிருக்கிறேன். என்றாலும் நம் இதயதெய்வத்தின் ஆசி தங்களுக்கு என்றென்றும் உண்டு எனக் கூறி என் உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பராசக்தி தொடக்கம் பூப்பறிக்க வருகிறோம் வரை தான் ஏற்று நடித்த அத்தனை பாத்திரங்களுக்கும் நூறு சதவீதம் தன் ஈடுபாட்டுடன் கலந்த உழைப்பைத் தந்த அந்த உத்தமனை ஒரு வட்டத்திற்குள் அடைக்கும் போக்கினைக் கண்டிப்பதில் நாம் அனைவரும் Sailing in the same boat.

கல்தூண் ... கிருஷ்ணா என்ற கதாசிரியரை உலக அளவில் அறிமுகப்படுத்தியது.. சங்கராபரணம் மூலம் விநியோகஸ்தராக இருந்த மேஜரை ஓர் இயக்குநராக முத்திரை பதித்தது. திலக் என்ற நாடக நடிகரை இன்று வரை கல்தூண் திலக்ஜி என அடைமொழியோடு அடையாளம் காணும் வகையில் அவரை உயர்த்தியது. எத்தனை ஆண்டுகளானாலும் தன் இசை என்றைக்குமே வற்றாத ஜீவநதி என மெல்லிசை மன்னர் மீண்டும் நிரூபிக்க வாய்ப்பளித்தது. பாடகர் திலகமும் இசையரசியும் தங்கள் கொடியை வெற்றி கரமாக மீண்டும் பறக்க விடுவதற்கு வழி ஏற்படுத்தியது.

இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு தமிழ் சினிமாவை தூக்கித் தாங்கிப் பிடிக்கும் கல்தூண் நடிகர் திலகம் என்பதை ஆணித்தரமாக அடித்துச் சொன்னது.

எல்லாவற்றிற்கும் மேலாக, எனக்குப் பிறகும் என் ரசிகர்கள் என் புகழ் பாடுவார்கள் என்ற நம்பிககையை ஆழமாக அவர்கள் மனதில் விதைத்து அதை எந்தெந்த விதத்தில் மக்களிடம் யார் யார் கொண்டு செல்வார்கள் என்று தீர்மானமும் செய்து அந்த படையின் வீரர்களில் ஒருவராக நம் நெய்வேலி வாசுதேவன் இருக்கிறார் என்பதை மக்களிடம் நடிகர் திலகம் அழுத்தம் திருத்தமாகச் சொல்வதற்கு இன்று வாய்ப்புக் கொடுத்தது..

இவையனைத்தும் தங்களுடைய பதிவின் உள்ளடங்கியுள்ள விஷயங்கள்..

இவ்வளவையும் சேர்த்து எனக்களித்த தங்களுக்கு என் உளமார்ந்த நன்றி.

RAGHAVENDRA
10th July 2015, 07:01 PM
பாய்ஃப்ரெண்ட் ராஜசேகர், கேர்ள் ஃப்ரெண்ட் லக்ஷ்மி ....

https://goodtamilfilms.files.wordpress.com/2010/12/1_laxmi.jpg

ராஜேஸ்வரி மிகவும் கண்டிப்பாக குடும்பத்தை நடத்துகிறாள். அவள் கணவன் ராஜசேகரோ வாழ்க்கையை மிகவும் லேசாக எடுத்துக் கொள்பவர். இவர்கள் வாழ்க்கையில் நுழையும் சுட்டிப்பெண் லக்ஷ்மி... இவர்கள் மூவருக்குள் நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்களின் அருமையான கோர்வை லக்ஷ்மி வந்தாச்சு..

இவ்வளவு கேஷுவலாக நடிகர் திலகம் வேறெந்தப் படத்தில் நடித்திருக்கிறார் என்பது தெரியவில்லை. ஆனால் ரேவதியும் நடிகர் திலகமும் சந்திக்கும் காட்சிகளெல்லாம் நம்முள் நம்மையும் அறியாமல் ஈர்ப்பை உண்டாக்கி விடுகின்றன.

அதுவும் கடைசிக் காட்சியில் படம் முடியும் போது கூட அவளை மகிழ்ச்சியோடு வரவேற்பதும், அவள் கருவுற்றிருப்பதைப் பார்த்து ஆனந்தப் படுவதும் அதிலும் ஓர் குறும்பை வெளிப்படுத்துவதும்..

மிகவும் விஸ்தாரமாக எழுதவேண்டிய படம் லக்ஷ்மி வந்தாச்சு...

வாசு சார்..

தங்களுக்கு நேரம் கிடைக்கும் போது இந்த உன்னதமான திரைக்காவியத்தை மக்களுக்கு தங்களுடைய எழுத்தில் அறிமுகப்படுத்த வேண்டும். அதை நாங்கள் படித்துப் படித்து இன்புற வேண்டும்.

RAGHAVENDRA
10th July 2015, 07:03 PM
ஆதிராம் சார்
தங்களுடைய பாராட்டுக்கு என் உளமார்ந்த நன்றி.
எல்லாப்புகழும் நம் இதயதெய்வத்திற்கே.

sivaa
10th July 2015, 07:06 PM
-deleted spam-

Russelldwp
10th July 2015, 09:24 PM
7000 பதிவுகளை கண்டு நடிகர் திலகத்தின் பெருமையை திறம்பட பறைசாற்றிகொண்டிருக்கும் அனைத்து திரி நண்பர்களிடமும் உயர் மதிப்பை கொண்டிருக்கும் இத்திரியின் பெருமையையும் நடிப்பு வேந்தரின் பெருமையையும் உலகரியச்செய்யும் வித்தகர் திரு ராகவேந்திரன் அவர்கள் இன்னும் பல லட்சம் பதிவுகளை வழங்கி என்னைபோன்ற ரசிகர்களின் இதயம் குளிர்விக்க வேண்டுகிறேன்.

J.Radhakrishnan
10th July 2015, 09:51 PM
Dear Raghavendar Sir,

congratulations for your 7000 post.

RAGHAVENDRA
10th July 2015, 10:55 PM
வாழ்த்துக்களுக்கு உளமார்ந்த நன்றி ராமச்சந்திரன் மற்றும் ராதாகிருஷ்ணன்

RAGHAVENDRA
10th July 2015, 10:57 PM
https://upload.wikimedia.org/wikipedia/commons/0/0c/Omar_Sharif_66%C3%A8me_Festival_de_Venise_(Mostra) _4.jpg

Omar Sharif: Lawrence of Arabia star dies aged 83

BBC NEWS @ : http://www.bbc.com/news/entertainment-arts-33483877

It's a greatloss more for Sivaji fans. Omar Sheriff was the comperer at the Afro-Asian Film Festival and was fortunate to announce the name of V.C. Ganesan @ Nadigar Thilagam to receive the best actor award...It's really a great loss for the Film Industry globally. May his soul Rest in Peace.

Murali Srinivas
10th July 2015, 11:51 PM
மதுரை மாநகரில் வெளியாகும் வெளியாகப் போகும் நடிகர் திலகத்தின் படங்களைப் பற்றிய விவரங்கள் நமக்கு முன்கூட்டியே தெரிய வருவதும் அதைப் பற்றிய தகவல்களை நாம் இங்கே பகிர்ந்துக் கொள்வதும் வாடிக்கை. இந்தப் படம் வெளியாக போகிறது என்று தெரியும். ஆனால் எப்போது என்று தெரியாமல் இருந்தது. அடுத்த வாரம் நடிகர் திலகத்தின் நினைவு நாளை முன்னிட்டு வெளியாகும் என்று நினைத்திருக்க முன்கூட்டியே இன்றே மதுரை சென்ட்ரல் திரையரங்கிற்கு விஜயம் செய்திருக்கிறார் ராவ்பகதூர் சிங்காரம்.

நடிகர் திலகம் சும்மா பூ என்று ஊதி தள்ளிய விளையாட்டுப் பிள்ளை இன்று முதல் மதுரை சென்ட்ரலில் வெளியாகியிருக்கிறது. எந்த விளம்பரமுமில்லை. போஸ்டர்கள் ஓட்டபப்டவில்லை, வெளியாகியிருக்கிறது. மதுரை மக்கள் எப்போதும் நடிகர் திலகத்தை தங்கள் உள்ளங்களிலே வைத்து அழகு பார்ப்பவர்கள். விளையாட்டு பிள்ளையையும் அன்போடு வரவேற்றிருக்கிறார்கள். இன்றைய தினம் நல்ல வரவேற்பை பெற்று நல்ல வசூலையும் பெற்று உலா வந்துக் கொண்டிருக்கிறார் நடிகர் திலகம். வரும் நாட்களில் வரவேற்பு கூடும் என்று தெரிகிறது.

அன்புடன்

eehaiupehazij
11th July 2015, 03:29 AM
https://upload.wikimedia.org/wikipedia/commons/0/0c/Omar_Sharif_66%C3%A8me_Festival_de_Venise_(Mostra) _4.jpg

Omar Sharif: Lawrence of Arabia star dies aged 83

BBC NEWS @ : http://www.bbc.com/news/entertainment-arts-33483877

It's a greatloss more for Sivaji fans. Omar Sheriff was the comperer at the Afro-Asian Film Festival and was fortunate to announce the name of V.C. Ganesan @ Nadigar Thilagam to receive the best actor award...It's really a great loss for the Film Industry globally. May his soul Rest in Peace.
In line with Raghavendhar Sir I too fall in line to offer my prayers and condolences on the sudden demise of the Hollywood star Omar Shariff who attained fame and hailed for his roles as Chengiskhan, the suave villain in McKenna's Gold,the coveted roles in Lawrence of Arabia and Dr Zhivago.May his soul rest in peace alongside our NT who received his global continental award for VPKB from Mr Shariff.

In MacKenna's Gold!

https://www.youtube.com/watch?v=VxJesXhxMrI

vasudevan31355
11th July 2015, 06:55 AM
நன்றி ரவி சார்!

நிச்சயமாக நடிகர் திலகத்தின் பல பின்னாளைய படங்களை எடுப்போம். மாயையை தகர்ப்போம். நிறைய இருக்கிறது. தங்களைப் போன்றவர்களின் உறுதுணையினால் கண்டிப்பாக சாதிக்க முடியும்.

vasudevan31355
11th July 2015, 07:10 AM
முரளி சார்,

நன்றி!

'கல்தூண்' பற்றி நான் இன்னும் என்னென்ன எழுத நினைத்தேனோ அதை அப்படியே தாங்கள் அளித்து விட்டீர்கள்.

குறிப்பாக அந்த அமர்க்கள சிலம்ப சண்டை. நன்றாக ஞாபகம் இருக்கிறது. 1981 மே மாதம் ஒன்னாம் தேதி கடலூர் பாடலியில் காலைக் காட்சி அந்த சண்டைக் காட்சியில் ஆர்ப்பரித்தது. நிறைய சேர்கள் உடைந்து நொறுங்கின. ஒரு இடம் கூட டூப் இல்லாமல் முறையாக சிலம்ப சண்டையிடுவார் சிங்கத் தமிழர்.

http://i.ytimg.com/vi/RwJFO9ine_M/0.jpg

இதற்கு முன் 'என் மகனி'ல் ராமையாத் தேவர் காக்கி உடுப்பில் சவுக்குத் தோப்பில் சிறிது நேரமே மனோகர் கோஷ்டியுடன் சிலம்பம் சுழற்றினாலும் சிந்தை கவர்வார். கைகளை சுழற்றும் விதம் எப்பேர்ப்பட்டவரையும் கை தட்ட செய்துவிடும்.

அதற்கு பிறகு 'கல்தூணி'ல் கழி சண்டை (கடலூர் பாஷை) மூலம் கதி கலங்க வைத்தார்.

நடிகர் திலகத்தின் சண்டைக் காட்சிகள் தொடரில் நிச்சயம் இந்த சண்டைக் காட்சி இடம் பெறும்.

'கல்தூண்' பற்றிய தங்களின் மேல் விவரங்களுக்கும் நன்றி!

RAGHAVENDRA
11th July 2015, 07:14 AM
வாசு சார்
சரியான சமயத்தில் தங்களுடைய பதிவு இங்கே நடிகர் திலகத்தின் திரைப்படங்களைப் பற்றிய தேவையற்ற விமர்சனங்களையும் மாயையையும் உடைத்தெறியப் புறப்பட்டிருக்கிறது. இதற்கு நாம் அனைவரும் இங்கே ஒருங்கிணைய வேண்டும்.

சொல்லப்போனால் கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்பு தான் நடிகர் திலகத்தின் 250வது திரைப்படமான நாம் இருவர் நெடுந்தகடாக வெளிவந்திருக்கிறது. இதுவரை இப்படத்தைப் பார்க்காதவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாய் இருக்கும்.

குறிப்பாக இன்றைய காலகட்டத்தில் திரையரங்குகளில், போட்டேன் ஜிஞ்சரடி பாடலுக்காகவே வசூலை அள்ளும். கட்டபொம்மன், கர்ணன் என நடிகர் திலகத்தின் படங்களில் இருந்து ஒரு சில விநாடிகள் இடம் பெறும் காட்சிகள் ரசிகர்களின் நெஞ்சைக் கொள்ளை கொண்டு போகும். அதிலும் தான் ஏற்று நடித்த அந்த படிக்காத முரடன், எப்போதும் குடியும் கும்மாளமுமாய் கையில் மதுவுடன் அலையும் கதாபாத்திரத்திற்குள் இருக்கும் அந்த சோகம், அதன் காரணம் வெளிப்படும் காட்சியில் என்ன ஒரு அற்புதமான Subtle Acting செய்திருப்பார். நீண்ட நாட்களுக்குப் பின்னர் ஏவி.எம்.பேனரில் 250வது படமாக வெளிவந்த போது இது போன்ற விமர்சனங்களாலும் ஒரு சில தொய்வான காட்சியமைப்பினாலும் படத்தின் விறுவிறுப்பு குறைந்ததாலும் படம் தோல்வியடைந்தது. இப்படத்தில் இன்னோர் குறிப்பிடவேண்டிய விஷயம், இளைய திலகம் பிரபு நடித்திருந்தாலும் தந்தை மகன் உறவு முறையில்லாமல் ஒரு ஆசிரியராக பாத்திரமேற்று அருமையாக நடித்திருப்பார்.

இன்னோர் வாய்ப்பில் இப்படத்தில் நடிகர் திலகத்தின் நடிப்பை விவரணையாகப் பார்ப்போம்.

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/vcdvd%20wrappers/NIOUDVDCOVERF_zpsmorxrrnm.jpg

vasudevan31355
11th July 2015, 07:24 AM
ராகவேந்திரன் சார்,

நன்றி!

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_1964_20140108_5-3_zps9002565d.png

அற்புத அற்புத ராஜ் பற்றி தாங்கள் எழுதிய பதிவு படித்து அதிர்ந்துதான் போய் விட்டேன். என்னா ஒரு அலசல்! அணு அணுவாக விவரித்து அசத்தி விட்டீர்கள். இந்தப் பதிவிற்கு எவ்வளவு நேரங்கள் செலவாகியிருக்கும் என்று என்னால் உணர முடிகிறது. தங்கள் உழைப்பிற்குத் தலை வணங்குகிறேன். பொன் தகட்டில் பதிக்க வேண்டிய முத்தான பதிவு.

JamesFague
11th July 2015, 01:32 PM
Congratulation Mr Raghavendra Sir for your 7000 posts as well as thanks for your 7000th post on

Mr Arputharaj. The one & only ARPUTHAM we have seen in this earth.



Regards

uvausan
11th July 2015, 01:57 PM
ராகவேந்திரா சார் கொஞ்சம் தாமதமாகத்தான் படித்தேன் உங்கள் அற்புத ராஜ் பதிவை - அற்புத ராஜ்க்கு ஏற்ற அற்புதமான பதிவு - 100% ஈடுப்பாடு ஒருவருக்கு இருந்தாலே ஒழிய இப்படி எழுத முடியாது - அணு அணுவாக ரசித்து எழுதியுள்ளீர்கள் - எப்படி பாராட்டுவதென்றே புரியவில்லை . நடிகர் திலகத்திற்கு மணி மண்டபமே தேவையில்லை - அழாகான தமிழில் , நீங்கள் , முரளி , வாசு , கோபால் கட்டும் இப்படிப்பட்ட அழகான பதிவுகள் 1000 மணிமண்டபத்திற்குச் சமம் - புகழ்ந்து தான் ஆகவேண்டும் திரியில் இருக்க வேண்டுமென்றால் என்ற ஒரு கட்டுப்பாட்டுக்குள் மாட்டிக்கொள்ளாமல் , புகழ்ந்தால் , வர்ணித்தால் ஆத்மார்த்தமாக இருக்க வேண்டும் , ஆணித்தரமாக இருக்கவேண்டும் , படிப்பவர்களுக்கு அடடா - இப்படிப்பட்ட நடிகரை மரியாதை செய்ய மறுத்தும் , மறந்தும் விட்டோமே என்ற வருத்தம் கூடவே என்றும் பயணிக்க வேண்டும் - இவ்வளவு படிப்பினையை உங்கள் இந்த ஒரு பதிவு எடுத்துக்காட்டுகிறது - சேக்கிழார் மாதிரி நேராக இறைவனை புகழாமல் அவன் புகழ் பாடும் அடியார்களை வணங்கும் நிலையில் நாங்கள் இருக்கிறோம் - வாழ்க நீ எம்மான் இவ்வைகம் உள்ள வரையில் என்று உங்களை வாழ்த்திவிட்டு மீண்டும் உங்கள் பதிவை படிக்கச்செல்கிறேன் !!!

Russellbpw
11th July 2015, 11:15 PM
விரைவில் திருச்சி கெய்டி திரையரங்கில் தினசரி 4 காட்சிகள்


http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/kkd_zpsd9yvizgg.png (http://s501.photobucket.com/user/subbuchennai/media/kkd_zpsd9yvizgg.png.html)

Russelldvt
12th July 2015, 09:54 AM
TODAY 7.00PM WATCH SUNLIFE

http://i59.tinypic.com/1ze9lq1.jpg

http://i61.tinypic.com/npkvsx.jpg

Russellxor
12th July 2015, 11:00 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/design%20photos/FB_IMG_1436635685246_zpss8nsm5j3.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/design%20photos/FB_IMG_1436635685246_zpss8nsm5j3.jpg.html)

Russellxor
12th July 2015, 11:01 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/design%20photos/FB_IMG_1436635688740_zpsfrwzsoho.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/design%20photos/FB_IMG_1436635688740_zpsfrwzsoho.jpg.html)

Russellxor
12th July 2015, 11:03 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/design%20photos/FB_IMG_1436635692131_zpsbrr9irqt.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/design%20photos/FB_IMG_1436635692131_zpsbrr9irqt.jpg.html)

Russellxor
12th July 2015, 11:04 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/design%20photos/FB_IMG_1436635695391_zpspdje8f0t.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/design%20photos/FB_IMG_1436635695391_zpspdje8f0t.jpg.html)

Russellxor
12th July 2015, 11:04 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/design%20photos/FB_IMG_1436635698747_zpscqzpwznc.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/design%20photos/FB_IMG_1436635698747_zpscqzpwznc.jpg.html)

Russellxor
12th July 2015, 11:05 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/design%20photos/FB_IMG_1436635701987_zpslqj4iplo.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/design%20photos/FB_IMG_1436635701987_zpslqj4iplo.jpg.html)

Russellxor
12th July 2015, 11:06 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/design%20photos/FB_IMG_1436635705337_zpso16gej8t.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/design%20photos/FB_IMG_1436635705337_zpso16gej8t.jpg.html)

Russellxor
12th July 2015, 11:06 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/design%20photos/FB_IMG_1436635708546_zps7isdvajd.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/design%20photos/FB_IMG_1436635708546_zps7isdvajd.jpg.html)

Russellxor
12th July 2015, 11:07 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/design%20photos/FB_IMG_1436635711920_zpslpgawmmd.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/design%20photos/FB_IMG_1436635711920_zpslpgawmmd.jpg.html)

Russellxor
12th July 2015, 11:08 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/design%20photos/FB_IMG_1436635715363_zpsyhknzm6v.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/design%20photos/FB_IMG_1436635715363_zpsyhknzm6v.jpg.html)

Russellxor
12th July 2015, 11:09 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/design%20photos/FB_IMG_1436635718439_zpsfnbgkun9.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/design%20photos/FB_IMG_1436635718439_zpsfnbgkun9.jpg.html)

Russellxor
12th July 2015, 11:10 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/design%20photos/FB_IMG_1436635724677_zpsnvnqjekw.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/design%20photos/FB_IMG_1436635724677_zpsnvnqjekw.jpg.html)

Russellxor
12th July 2015, 11:10 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/design%20photos/FB_IMG_1436635727749_zpsyrxuuum1.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/design%20photos/FB_IMG_1436635727749_zpsyrxuuum1.jpg.html)

Russellxor
12th July 2015, 11:11 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/design%20photos/FB_IMG_1436636192353_zpskp8vywjo.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/design%20photos/FB_IMG_1436636192353_zpskp8vywjo.jpg.html)

Russellxor
12th July 2015, 11:12 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/design%20photos/FB_IMG_1436636195966_zpsgsf7czyj.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/design%20photos/FB_IMG_1436636195966_zpsgsf7czyj.jpg.html)

Russellxor
12th July 2015, 11:13 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/design%20photos/FB_IMG_1436636199795_zpsss0yehqv.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/design%20photos/FB_IMG_1436636199795_zpsss0yehqv.jpg.html)

Russellxor
12th July 2015, 11:14 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/design%20photos/FB_IMG_1436636210964_zpsmmsy6brp.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/design%20photos/FB_IMG_1436636210964_zpsmmsy6brp.jpg.html)

Russellxor
12th July 2015, 11:14 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/design%20photos/FB_IMG_1436636206439_zpspw57gitw.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/design%20photos/FB_IMG_1436636206439_zpspw57gitw.jpg.html)

Russellxor
12th July 2015, 11:15 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/design%20photos/FB_IMG_1436635730621_zps3nvrei7t.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/design%20photos/FB_IMG_1436635730621_zps3nvrei7t.jpg.html)

Russellxor
12th July 2015, 11:16 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/design%20photos/FB_IMG_1436635721640_zpsrjwo6s3r.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/design%20photos/FB_IMG_1436635721640_zpsrjwo6s3r.jpg.html)

Russellxor
12th July 2015, 11:22 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cinema%20%20express/FB_IMG_1436181206110_zpsjwpu18eu.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cinema%20%20express/FB_IMG_1436181206110_zpsjwpu18eu.jpg.html)

Russellxor
12th July 2015, 11:22 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cinema%20%20express/FB_IMG_1436181203031_zpswpnhdjoi.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cinema%20%20express/FB_IMG_1436181203031_zpswpnhdjoi.jpg.html)

Russellxor
12th July 2015, 11:25 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cinema%20%20express/FB_IMG_1436181173341_zps0zqgz631.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cinema%20%20express/FB_IMG_1436181173341_zps0zqgz631.jpg.html)

Russellxor
12th July 2015, 11:26 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cinema%20%20express/FB_IMG_1436181199849_zpscmw7rz5i.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cinema%20%20express/FB_IMG_1436181199849_zpscmw7rz5i.jpg.html)

Russellxor
12th July 2015, 11:28 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cinema%20%20express/FB_IMG_1436181196720_zpsoasnhg8z.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cinema%20%20express/FB_IMG_1436181196720_zpsoasnhg8z.jpg.html)

Russellxor
12th July 2015, 11:33 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cinema%20%20express/FB_IMG_1436181196720_zpsoasnhg8z.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cinema%20%20express/FB_IMG_1436181196720_zpsoasnhg8z.jpg.html)

Russellxor
12th July 2015, 11:34 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cinema%20%20express/FB_IMG_1436181193612_zps2zkvmf15.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cinema%20%20express/FB_IMG_1436181193612_zps2zkvmf15.jpg.html)

Russellbpw
12th July 2015, 01:06 PM
இன்று 12 ஆம் தேதி ஜூலை மாதம் -

"மனிதரில் மாணிக்யம்"
தமிழ் திரை உலகின் அவர்காலத்தில் உண்மையான "அதிரடி நாயகர்",

வித்தியாசமான திகிலான சண்டைகாட்சி என்றால் அது ஜெய்ஷங்கர் அவர்கள் திரைப்படத்தில் தான் பார்க்க இயலும் அதுவும் குறிப்பாக பைக் சாகசம் என்றால் இவருக்கு அல்வா சாப்பிடுவது போல்..!

தென் இந்திய திரை உலகின் இன்று வரையில் போற்றப்படும் ஒரே "ஜேம்ஸ் பாண்ட் 007"

மறைதிரு "மக்கள் கலைஞர்" ஜெய்ஷங்கர் அவர்களின் 77 வது பிறந்த தினம்.


சிறந்த மனிதாபிமானி !
உண்மையான கலியுக வள்ளல் !
உயர்ந்த பரோபகாரி !
விநாயக பெருமானின் மிக சிறந்த பக்தராக திகழ்ந்து அவர் அழைப்பை இளம் வயதிலயே ஏற்றுகொண்டவர் ! .

எண்ணில் அடங்கா நல்ல காரியங்களை வலது கரம் கொடுப்பதை இடது கரம் அறியாமல் செய்த உத்தமர் !

தமிழ் திரையுலகில் சாதிக்கவேண்டும் என்ற எண்ணம் கொண்ட அனைவரையும் ஊக்குவித்து முடிந்த வரையில் அவர்களை கரை ஏற்றி அவர்கள் வாழ்கையை ஒளி வீச செய்தவர்.

தயாரிபாளர்களையும், சக நடிக நடிகரையும் எந்த விதத்திலும் துன்புறுத்தாதவர் !

இவரால் வாழ்ந்தவர்கள், பலன் அடைந்தவர்கள் எண்ணில் அடங்கா !

நமது நடிகர் திலகம் மீது மிகுந்த அன்பும், பற்றும், பாசமும், மரியாதையும் கொண்டவர். உலக சினிமா பற்றி மிக நன்றாக அறிந்தவர் !

நடிகர் திலகம் பற்றி கூறும்போது ஏழு உலகத்திலும் சிவாஜி அவர்கள் போல ஒரு நடிகர் இருக்கவும் மாட்டார் ..இனி பிறக்கவும் மாட்டார்கள் என்று பெருமை பொங்க கூறுவார் !

பொம்மை / பேசும்பட இதழ் ஒன்றில் சமீபகாலமாக சிவாஜி அவர்கள் படங்கள் சில வெற்றிபெறவில்லையே என்ற கேள்விக்கு ...தங்கத்தின் விலை சற்று ஏறலாம் இறங்கலாம் ..ஆனால் தரத்தில் தங்கம் என்றும் தங்கம் தான் என்று பெருமையாக நடிகர் திலகம் பற்றி கூறியவர் !


மொத்தத்தில் இவர் தமிழ் திரை உலகம் கண்டெடுத்த மனிதரில் மாணிக்யம் !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/127_zpseayajrt8.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/127_zpseayajrt8.jpg.html)

eehaiupehazij
12th July 2015, 05:26 PM
நடிகர்திலகம் Producers' Paradise ஆகத் திகழ்ந்தவர்
அவர் பாதையில் சிறு குறு தயாரிப்பாளர்களின் வரப்பிரசாதமாகப் போற்றப்பட்டு வெள்ளிக்கிழமை நாயகர் என்று அன்புடன் நினைவு கூறப்பட்டவர் தென்னகத்து ஜேம்ஸ்பாண்டாக ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த மக்கள் கலைஞர் ஜெய்சங்கர்!! பல படங்கள் சிஐடி சங்கராக சாகசங்கள்!!
அவரது OO77th பிறந்தநாளில் நினைவு கூர்கிறோம்...அவரது நடிகர்திலக படங்களின் இணைவு வாயிலாக!! நூற்றுக்கு நூறு அவரது நடிப்பின் முத்திரைப் படம் !!

https://www.youtube.com/watch?v=JPXCKUTy5Ns

The James Bond of South Jai with his Bond Girl L. Vijayalakshmi!!

https://www.youtube.com/watch?v=60egyDsQhaE

Russellxor
12th July 2015, 08:40 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/FB_IMG_1436707258380_zpsfwxdvrjx.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/FB_IMG_1436707258380_zpsfwxdvrjx.jpg.html)

Russellxor
12th July 2015, 08:42 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cinema%20%20express/FB_IMG_1436181190320_zps4yoxogtk.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cinema%20%20express/FB_IMG_1436181190320_zps4yoxogtk.jpg.html)

Russellxor
12th July 2015, 08:43 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cinema%20%20express/FB_IMG_1436181187201_zpsloxgs4hw.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cinema%20%20express/FB_IMG_1436181187201_zpsloxgs4hw.jpg.html)

Russellxor
12th July 2015, 08:44 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cinema%20%20express/FB_IMG_1436181184056_zpsoacqe5ib.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cinema%20%20express/FB_IMG_1436181184056_zpsoacqe5ib.jpg.html)

Russellxor
12th July 2015, 08:45 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cinema%20%20express/FB_IMG_1436181180752_zpsrloezxyq.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cinema%20%20express/FB_IMG_1436181180752_zpsrloezxyq.jpg.html)

Russellxor
12th July 2015, 10:23 PM
Facebook

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/FB_IMG_1436719584747_zpsntukusgm.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/FB_IMG_1436719584747_zpsntukusgm.jpg.html)

RAGHAVENDRA
12th July 2015, 10:48 PM
ரவி
நவராத்திரி அற்புதராஜ் பற்றிய பதிவிற்குத் தாங்கள் அளித்துள்ள ஆதரவான உள்ளத்தின் அடித்தளத்திலிருந்து வந்த பாராட்டிற்கு என் உளமார்ந்த நன்றி.

sivaa
13th July 2015, 03:52 AM
http://i61.tinypic.com/1z3vzg9.jpg

சிவாஜிக்கு நண்பர்கள் என்றால் உயிர். அரரைப்போல் தன் நண்பர்களிடம்
பழகுபவர்களை காண்பதே அரிது. அவ்வளவு அன்யோன்யமாய் பழகுவார்.

யாருக்காவது பணக்கஷ்ட்டம் என்றால் அவர் வெளிக்கு பரிதாபப்படுவதுபோல்
காட்டமாட்டார்.ஆனால் ஆச்சரியப்படும் அளவில் உதவி செய்வார்.
இந்தமாதிரியாக எனக்கே நேர்ந்திருக்கிறது.

கணேசனிடம் உள்ள குறைகள்பற்றி நான் நேரிடையாக
அவரிடம் அடிக்கடி கூறுவேன்.
"இதோ பாருங்கள் உங்களுக்கு ஜட்ஜ்மென்ட் போதாது
இல்லாவிட்டால் இப்படியாகுமா...?" என்று அவரது
உதவியை பெற்றுக்கொண்டு அவரையே தாக்கும்படி
அமையும் சம்பவங்களை குறிப்பிட்டுச் சொல்வேன்.

"அப்படி சொல்லாதே பாய் நான் நினைத்தபோது அவங்க சரியாத்தான் இருந்தாங்க.
அதனால் நான் அன்புகாட்டினேன்.அவங்க மாறிட்டா அது என் தப்பா?" என்று சமாதானம் சொல்வார் அவர் .

குறிப்பாக தன் நண்பர் ஒருவருக்கு உதவிகள் செய்து அவரை முன்னுக்கு கொண்டுவந்த பிறகு
அவரே இவரிடம் கொஞ்சமும் நன்றியில்லாதவராக நடந்துகொண்டபோது புழுங்கிக் கொண்டாரே தவிர
அதை தனக்கு தெரிந்ததாகவே வெளிஙில் காட்டிக்கொள்ளவில்லை.

அதை அப்படியே ஜீரணித்துக்கொண்டுவிட்டார். இத்தகைய பொறுமை உணர்ச்சியை
வேறு யாரிடமும் நான் கண்டதில்லை
( திரு பீம்சிங்)

Russellxor
13th July 2015, 08:06 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/vellai_roja_zpsvkdzbuwc.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/vellai_roja_zpsvkdzbuwc.jpg.html)

பாதிரியார் ஜேம்ஸ்.,போலீஸ் அதிகாரி அருள்என்று இரண்டு வேடங்களில் நடிகர் திலகம் நடிப்பில் பிரமிப்பை ஏற்படுத்திய படம்.வருடம் போனால் என்ன?நல்ல வயசும் ஆனால் என்ன?உருவத்தை பாரடி மெல்ல என்ற வைர வரிகள் இந்த படத்தைப் பார்க்கும் போது நினைவுக்கு வராமல் இருக்காது.நடிகர்திலகத்தின் மென்மையான கண்ணியமான பாதிரியார் நடிப்பு சமுகத்தில் உண்மையான பாதிரியார்களுக்கே பாடமாக அமைந்திருந்தன.


கம்பீரமானகாவல்துறை அதிகாரியாக தங்கப்பதக்கத்தில் நடித்திருந்த போதிலும்இதிலும் கம்பீரமான நடிப்பை வேறு ஒரு கோணத்தில்நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.ஆரம்பமாகும் முதல் காட்சியிலேயே அட்டகாசப்படுத்தியிருப்பார்.
கைதிகளை விசாரிக்கும் காட்சி அவரின் விழி அசைவுகள் அதிசயங்கள் காட்டும்.

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1430537188451_zpssx556lp0.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1430537188451_zpssx556lp0.jpg.html)

தேவனின் கோவிலிலே பாடலில் ஆரம்பிக்கும் படம்.அதுவே முழு படம் பார்த்த நிறைவை தந்திருக்கும்.அப்படி ஒரு அருமையான பாடல்.

அந்த பாடலுக்கு பின்வரும் காட்சிகள் விறுவிறுப்பு குறையாமல் சென்று கொண்டிருக்கும்.பிரபுவின் குடும்பம்,
ராதாவின் காதல்,பின் ராதாவின் மரணம்,பாதிரியார் (நடிகர்திலகம்)மீது சந்தேகம்..பிரபுவின் கோபம்...

நடிகர்திலகத்தை பிரபு அடிக்கும் காட்சி,.,
இந்தப்பட சூட்டிங் ஊட்டியில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதே அந்தக் காட்சியின் அமைப்பை மட்டும் ஜெமினிசினிமா வார இதழ் வெளியிட்டது.அதைப் படித்தவர்கள் மற்றவர்களிடம் சொல்ல அதுவே பெரிய பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.
அந்தப்படம் எப்போது வரும் என்ற ஆவலை உண்டாக்கி,.,

வெள்ளை ரோஜா

தீபாவளி அன்று வெளியாகி மேற் குறிப்பிட்ட காட்சிக்காக சொந்த மகன் என்றும் பாராமல் பிரபு தீபாவளியன்றேதீவிர சிவாஜி ரசிகர்களிடம் திட்டு வாங்கிக் கொண்டது தனிக்கதை.

ராதாவின் சந்தேக மரணத்துக்காக, அண்ணன் போலீஸ் அதிகாரியை பாதிரியார் சந்திக்கும் சந்திக்கும் காட்சி.
ஒரே பிரேமில் இரண்டு சிவாஜிகள் தோன்றும்எந்தப்படமும் உலகின் அதிசயங்களை கண்டது போல் இருக்கும்.
பிரேமின் ஒரு பாதி மென்மையையும்
மறு பாதி கம்பீரத்தையும் காட்டும்.இது நம் உடம்பின் உணர்வுகளிலும் எதிரொலிக்கும்.


பிரேத பரிசோதனைக்காக J.Jஅருள் வருகை தரும் காட்சி. அதன் பின் சவப்பெட்டி வெளியே எடுத்தல்.சவப்பெட்டி திறக்கப்படுதல்.திறக்ககப்பட்டதும்...


[emoji298] [emoji298] [emoji298] [emoji298] [emoji298] [emoji298] [emoji298] [emoji298] [emoji298] [emoji298] [emoji298] [emoji298] [emoji298] [emoji298] [emoji298] [emoji298] [emoji298] [emoji298] [emoji298] [emoji298] [emoji298] [emoji298] [emoji298] [emoji298] [emoji298] [emoji298] [emoji298] [emoji298] [emoji298] [emoji298] [emoji298] [emoji298] [emoji298] [emoji298] [emoji298] [emoji298] [emoji298] [emoji298] [emoji298] [emoji298] [emoji298] [emoji298] [emoji298] [emoji298] [emoji298]

போஸ்ட்மார்ட்டம் என்ற மலையாள படத்தின் தழுவல் தான் இந்த வெள்ளை ரோஜா.அந்தப்படத்தை பார்த்திருந்தவர்களுக்கு கூட அந்தக்காட்சி இடி விழுந்தது போல்தான் இருந்திருக்கும்.
பிணமாக அவரைக் காட்டும் காட்சி
ஒரு பொக்ரான் அணுகுண்டு,6.8ரிக்டர் அளவு பூகம்பம் போன்று அதிர்வுகளை ஏற்படுத்தும்காட்சி.அந்தக்காட்சியில்
இரண்டு வேடங்களுக்கும்நடிகர்திலகம் காட்டும் முகபாவங்கள் அற்புதங்களின் கலவை என்று கூறலாம்.
பாதிரியாரின் சாந்தமான முகம் நம்மைஅழ வைக்கும் என்றால் போலீஸ் அதிகாரி யின் முகம் நம்மை வெறி கொள்ள வைக்கும்.

படம் வெளியான சமயத்தில் கோவை அர்ச்சனாவில் படம் பார்த்த ஒரு பெண் அதிர்ச்சியில் இறந்து விட்டதாக வேகமான தகவல் பரவியது இன்றும் வந்து போகும் ஒரு நினைவு.

பின்னர்,நடிகர்திலகம, பிரபு சந்திக்கும் காட்சி வெகு சுவராஸ்யம்.அவரின் விழிவீச்சும் அங்க மொழிகளும் அலட்டல் இல்லாத நடிப்பும்,அந்த உடையும், நடையும் ரசனையை மேமம்படுத்தும் காட்சியமைப்பு.
அதன்பின் நடக்கும் விசாரணைகள்
ஆவியாக நடித்தல் பாட்டுக்கச்சேரி என்று பல விதமான விறுவிறுப்பான காட்சிகளில்
துடிப்பான நடிப்புகள் நம்மை
இமை மூட மறக்கச் செய்யும்.

க்ளைமாக்ஸ்


தூங்காதே தம்பி தூங்காதே,தங்கமகன்,தங்கைக்கோர் கீதம் போன்ற படங்களும் ஒன்றாக ரிலீஸாகி வெற்றிபெற்றும்அதையும் மீறி சென்னையில் ஆறு தியேட்டர்களில்100 நாட்களும்,கோவை அர்ச்சனாவில்100 நாட்களுக்கு மேலும் நகராட்சியான பொள்ளாச்சியில் 55 நாட்களுக்கு மேலும் ஓடி வசூலில் மாபெரும் சாதனை புரிந்த படம்.கோவை அர்ச்சனாவில் வசூலான தொகை 13 லட்சத்திற்கும் மேல்.ஆண்டு 1983 தீபாவளி.

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/IMG_20150713_200421_zpsdnjn8qji.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/IMG_20150713_200421_zpsdnjn8qji.jpg.html)

Russellxor
13th July 2015, 10:30 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/20150713222808_zpsg7jux8u2.gif (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/20150713222808_zpsg7jux8u2.gif.html)

Russellxor
13th July 2015, 10:31 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/20150713120414_zpshqzsqzc3.gif (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/20150713120414_zpshqzsqzc3.gif.html)

RAGHAVENDRA
13th July 2015, 11:18 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/ntfans%20programmes/TV502015cFW_zpsesvgb2jc.jpg

RAGHAVENDRA
14th July 2015, 06:50 AM
https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/6a/M.s.v.JPG/220px-M.s.v.JPG

இசை இன்று அதிகாலை 5 மணிக்கு நம்மையெல்லாம் விட்டு இறைவனிடம் சேர்ந்து விட்டது.

மெல்லிசை மன்னர் நம் இதயத்தில் இசையாய் குடியிருந்த அந்த தெய்வம் தெய்வத்தோடு சேர்ந்து விட்டது.

http://thefunstons.com/wp-content/uploads/2014/03/tears.jpg

வார்த்தைகள் வரவில்லை. எழுத்தும் அழுகிறது.

eehaiupehazij
14th July 2015, 07:28 AM
அமரத்துவம் வாய்ந்த மனதிற்கினிய நடிகர்திலகத்தின் மதுர கான மெல்லிசையால் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக நமது இதயங்களை ஆண்ட மன்னருக்கு கண்ணீர் அஞ்சலி

Our Heartfelt condolences on the sudden demise of the Mind and Soul Vibrator MSV. May his soul rest in peace keeping our souls filled with his ever lasting melodies as part and parcel of our NT's saga!

Gopal.s
14th July 2015, 08:35 AM
அஞ்ஞாத வாசத்திற்கு பிறகு என் முதல் பதிவே , என் இசை தெய்வத்துக்கு அஞ்சலியா? கடவுளே, என் இசை ஞானத்தின் ஆரம்ப புள்ளி, குடும்ப நண்பர், ஒரு வருட மொட்டை மாடி உலாவல் தோழர், நான் இந்தியாவிலேயே முதல்வராக நினைக்கும் இசை மேதை , எனக்கு மிக வேதனையான கருப்பு தினம். அந்த மேதையை இழந்து வாடும் திரி உறவினர்களுக்கு, என் நண்பர்களான அவர்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். (எனக்கே தேவை)

KCSHEKAR
14th July 2015, 10:33 AM
எம்.எஸ்.வி

எம்.எஸ்.வி - சிவாஜி இந்த இரண்டு மூன்றெழுத்துக்காரர்களையும் பிரிக்க முடியாது. மொத்தம் 120 திரைப்படங்கள் மெல்லிசை மன்னரும், நடிகர்திலகமும் இணைந்து பனியாற்றியிருக்கிறார்கள். (T .K .ராமமூர்த்தியுடன் இணைந்து 25, தனியாக 95) .

உயரம் குள்ளம், உயர்ந்த உள்ளம். எல்லோரிடமும் எளிமையாகப் பழகுபவர். நடிகர்திலகத்திற்காக நடைபெற்ற சில நிகழ்ச்சிகளில் அந்த மேதையோடு கலந்துகொள்ளக்கூடிய, உரையாடக்கூடிய வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன். நடிகர்திலகத்தைப் பற்றி என்றுமே உயர்வாக, பெருமையாகப் பேசுவார்.

அன்னாருடைய மறைவு, தமிழ்த் திரையுலகிற்கு, இசை ரசிகர்களுக்கு பேரிழப்பாகும். திரையுலகம் உள்ளளவும், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி அவர்களின் பெயர் நிலைத்து நிற்கும். மறைந்த அன்னாருக்கு, நடிகர்திலகம் ரசிகர்கள் சார்பில் அஞ்சலியை செலுத்துவோம்

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/MSV/MSVPg1_zps588111f8.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/MSV/MSVPg1_zps588111f8.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/MSV/MSVPg2_zps8c21968a.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/MSV/MSVPg2_zps8c21968a.jpg.html)

Russellxor
14th July 2015, 10:55 AM
அஞ்சலி

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/music-symbol_1348162164_1200_zpsy6n9eqbd.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/music-symbol_1348162164_1200_zpsy6n9eqbd.jpg.html)

Subramaniam Ramajayam
14th July 2015, 11:19 AM
அஞ்சலி

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/music-symbol_1348162164_1200_zpsy6n9eqbd.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/music-symbol_1348162164_1200_zpsy6n9eqbd.jpg.html)

my deepfelt condolences for the sad demise of isaiyin mudalvar andrumI ndrum endrum

RAGHAVENDRA
14th July 2015, 11:36 AM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/Mellisai%20Mannar%20MSV/MSVHOMAGEfw_zpsguxnavni.jpg

kalnayak
14th July 2015, 11:55 AM
M.S.V. My heartfelt condolences. May His Soul Rest In Peace

RAGHAVENDRA
14th July 2015, 12:11 PM
மெல்லிசை மன்னரும் நடிகர் திலகமும் இணைந்து நமக்கு இரு கண்களாகவே திகழ்ந்தனர். இன்னும் சொல்லப் போனால் கண்களுக்கு நடிகர் திலகமும் செவிகளுக்கு மெல்லிசை மன்னரும் என இறைவன் நமக்களித்த கொடையாகவே நாம் பாவிக்கிறோம்.

மெல்லிசை மன்னரின் பூவுடல் மட்டுமே பிரிந்துள்ளதே தவிர அவரல்ல. நம் வாழ்நாள் முழுதும் அவருடைய இசை நமக்குத் துணையாக இருந்து நமக்கு துயரமும் சோகமும் தெரியாமல் ஆறுதலாக அரவணைத்துச் செல்லும்.

அவருக்கு நம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

http://moviegalleri.net/wp-content/gallery/veerapandiya-kattabomman-movie-photos/sivaji_ganesan_veerapandiya_kattabomman_movie_phot os_4f7eae0.jpg

மெல்லிசை மன்னரின் மானசீக குருவான இசை மேதை ஜி.ராமநாதன் அவர்களுக்கும், உலக நடிகர்களுக்கெல்லாம் தலையாய நடிகர் திலகம் அவர்களுக்கும் காலத்தால் அழியாத புகழ் தேடித்தந்த வீரபாண்டிய கட்டபொம்மன் டிஜிட்டல் வெளியீட்டிற்கான அரசாங்க துறை ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு முடிக்கப்பட்டு விட்டன. அநேகமாக நாளை நாளிதழில் விளம்பரம் வெளிவரலாம் எனத் தெரிகிறது.

Russellbpw
14th July 2015, 12:38 PM
OUR HEARTFELT CONDOLENCE ON THE SUDDEN DEMISE OF THE DEMIGOD OF ENTERTAINMENT MUSIC LATE SRI.MSV -

DEFINITION OF A SONG -

MSV TO MUSIC
KANNADASAN TO PEN
TMS TO SING
NADIGAR THILAGAM TO ACT !!!!

TODAY, ALL THE FOUR ARE NOT WITH US IN PHYSICAL FORM !!! YET THEIR PERFORMANCE WILL EXIST TILL THIS WORLD EXIST.


https://www.youtube.com/watch?v=Pkywv_mRuTI

adiram
14th July 2015, 04:32 PM
மெல்லிசை மன்னர் காலமாகவில்லை, காலாகாலத்துக்கும் நம் இதயங்களில் நிறைந்து வாழும் இசை வடிவமாகி விட்டார்.

சில மாதங்களுக்கு முன்னர் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சிக்கு கைத்தாங்கலாக அழைத்து வரப் பட்டபோதே நம் இதயம் நெகிழ்ந்தது. மெல்ல மெல்ல ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து வந்தார்.

சில நாட்களுக்கு முன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளார் என்பதை அறிந்து மனம் பதைபதைத்தது.

இன்று அதிகாலை இசை ரசிகர்கள் மீது பேரிடி விழுந்து விட்டது.

அவர் உடலால் நம்மை விட்டு பிரிந்தாலும் தன அழியாத பாடல்களால் நம்மிடையே என்றென்றும் வாழ்ந்து கொண்டிருப்பார்.

அவர் புகழைப் போற்றுவதே அவருக்கான சிறந்த அஞ்சலி.

Murali Srinivas
14th July 2015, 04:39 PM
இசையை மெல்லிசையை எனக்கு, என்னை போன்ற பலருக்கு அறிமுகம் செய்து வைத்த திரை இசை சக்ரவர்த்தி மறைந்து விட்டார். அவரது வீட்டின் பெயர் விஸ்வ கீர்த்தி அவர் இசை அவருக்கு உண்மையிலே விஸ்வ கீர்த்தியை தேடிக் கொடுத்தது.

அவருடன் அமர்ந்து அவரின் பாடல்களைப் பற்றிய தகவல்களை கேட்டுப் பெற்று சில மணி துளிகள் அவருடன் உரையாடியது வாழ்வில் நான் பெற்ற பாக்கியம். அதற்கு இறைவனுக்கு நன்றி!

மெல்லிசை மன்னர் எந்நாளும் வாழ்வார்!

அவர் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை வேண்டுகிறேன்!

Russellxor
14th July 2015, 04:55 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/design%20photos/Kulamagal.Radhai.1963.Tamil.Sivaji.mp4%20-%20480P_1648_zpssfexypxg.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/design%20photos/Kulamagal.Radhai.1963.Tamil.Sivaji.mp4%20-%20480P_1648_zpssfexypxg.jpg.html)

உலகம் இதிலே அடங்குதுஉண்மையும் பொய்யும் விளங்குதுகலகம் வருது தீருது - அச்சுக்கலையால் நிலைமை மாறுது!...

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/design%20photos/Kulamagal.Radhai.1963.Tamil.Sivaji.mp4%20-%20480P_3947_zpsw46ehsrc.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/design%20photos/Kulamagal.Radhai.1963.Tamil.Sivaji.mp4%20-%20480P_3947_zpsw46ehsrc.jpg.html)
பொய் சொன்னாலும் மெய் சொன்னாலும்வாயால் சொல்லிப் பலனில்லே! -


http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/design%20photos/Kulamagal.Radhai.1963.Tamil.Sivaji.mp4%20-%20480P_7825_zpsjea8buzt.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/design%20photos/Kulamagal.Radhai.1963.Tamil.Sivaji.mp4%20-%20480P_7825_zpsjea8buzt.jpg.html)


அதைமையிலே நனைச்சுப் பேப்பரில அடிச்சாமறுத்துப் பேச ஆளில்லே!...


http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/design%20photos/Kulamagal.Radhai.1963.Tamil.Sivaji.mp4%20-%20480P_9062_zps9mv3ugd0.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/design%20photos/Kulamagal.Radhai.1963.Tamil.Sivaji.mp4%20-%20480P_9062_zps9mv3ugd0.jpg.html)
சினிமா ஸ்டாருங்க படங்களைப் போட்டாதெருவில் பேப்பர் கிடைக்கல்லே -


http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/design%20photos/Kulamagal.Radhai.1963.Tamil.Sivaji.mp4%20-%20480P_6489_zpsljdomt3e.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/design%20photos/Kulamagal.Radhai.1963.Tamil.Sivaji.mp4%20-%20480P_6489_zpsljdomt3e.jpg.html)


அதில்சிரிப்பு கார்ட்டூன் காதல் கேசுகள்சேர்ந்தால் பிசினசு மொடையில்லே!..


http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/design%20photos/Kulamagal.Radhai.1963.Tamil.Sivaji.mp4%20-%20480P_1648_zpssfexypxg.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/design%20photos/Kulamagal.Radhai.1963.Tamil.Sivaji.mp4%20-%20480P_1648_zpssfexypxg.jpg.html)



.காதல் கதைகள் படிப்பதற் கென்றேவாலிபர் கூட்டம் வாங்குது

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/design%20photos/Kulamagal.Radhai.1963.Tamil.Sivaji.mp4%20-%20480P_7531_zpsm7iwlsty.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/design%20photos/Kulamagal.Radhai.1963.Tamil.Sivaji.mp4%20-%20480P_7531_zpsm7iwlsty.jpg.html)



- அந்தக்கதையிலே வருவதை மனசிலே நினைச்சுராத்திரி பகலா ஏங்குது!...

abkhlabhi
14th July 2015, 05:47 PM
MSV A GREAT LOSS . HEARTFELT CONDOLENCES. R.I.P


http://tamil.filmibeat.com/news/msv-never-recognised-state-union-govts-035679.html

Russellxor
14th July 2015, 06:13 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cinema%20%20express/FB_IMG_1436862184794_zpsbwtgen1a.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cinema%20%20express/FB_IMG_1436862184794_zpsbwtgen1a.jpg.html)

Russellxor
14th July 2015, 06:13 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cinema%20%20express/FB_IMG_1436862181548_zps5ih3kovd.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cinema%20%20express/FB_IMG_1436862181548_zps5ih3kovd.jpg.html)

Russellxor
14th July 2015, 06:14 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cinema%20%20express/FB_IMG_1436862177407_zps0zznnygu.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cinema%20%20express/FB_IMG_1436862177407_zps0zznnygu.jpg.html)

parthasarathy
14th July 2015, 08:00 PM
What a great loss to the music lovers!

As a music lover since my childhood days, I have always been maintaining to my family that "when it comes tune (which is the heart of song), it is MSV who is the Master). Two songs instantly come to my mind - one "Chittukkuruvi mutham koduthu (Pudhiya Paravai) and "Anbu nadamaadum kalaikkoodamae (Avandhaan Manidhan), which is adequate to substantiate this statement.

Tamil, even the entire South Indian music can be classified as "Pre-MSV/TKR era" and Post-MSV/TKR era" and in particular, "Pava Mannippu" is the film which transformed the pattern of "CINE MUSIC". From this movie only, movie songs were tuned / orchestrated in a new pattern which is neither classical nor folk, which later got termed as "Light Music / Mellisai". For this also, our great Nadigar Thilagam is the pivot.

In a recent interview to Doordarshan, Director R. Sundararajan was mentioning that for "Mellathirandhadhu Kadhavu", for which MSV and IR were the MDs, Ilayaraja insisted to MSV that he should only tune songs for which, IR would orchestrate. In particular, IR wanted MSV to repeat the tune of "Vaan meedhilae inbathaen maaripaeyudhae from Chandirani (1953)" and instantaneously gave a tune which was orchestrated as "Vaa vennillaa", which was the chartbuster and continues to be remembered even now.

Our heartfelt condolences to the great musician MSV and we pray to God that the departed soul may rest in peace.

Regards,

R. Parthasarathy

Russellxor
14th July 2015, 08:19 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cinema%20%20express/FB_IMG_1436862173920_zps98lfgtsd.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cinema%20%20express/FB_IMG_1436862173920_zps98lfgtsd.jpg.html)

Russellxor
14th July 2015, 08:19 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cinema%20%20express/FB_IMG_1436862169997_zpsph0tyeqc.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cinema%20%20express/FB_IMG_1436862169997_zpsph0tyeqc.jpg.html)

sivaa
14th July 2015, 08:24 PM
எம்எஸ்விக்கு மெல்லிசைமன்னர் பட்டம் தந்தது சிவாஜிகணேசன் - இரங்கல் குறிப்பில் தயாரிப்பாளர் தாணு தகவல்மறைந்த இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு இரங்கல் தெரிவித்து திரைப்படத்தயாரிப்பாளர்கள் சங்கத்தலைவர் தாணு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்...

http://img.vikatan.com/cinema/2015/07/14/images/msvv(1).jpg
எம்.எஸ்.விஸ்வநாதன் முதன் முறையாக டி.கே.இராமமூர்த்தி அவர்களுடன் இணைந்து பணம் என்ற திரைப்படத்திற்கு இசையமைத்தார்கள். இவர்கள் இருவரும் இணைந்து 1500க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்கள். 1963ம் ஆண்டு மதராஸ் ட்ரிப்ளிகேன் கல்சுரல் அகாடமி சார்பில் நடைபெற்ற விழாவில் சிவாஜி கணேசன் அவர்களால் விசுவநாதன் - இராமமூர்த்திக்கு “மெல்லிசை மன்னர்கள்” என்ற பட்டம் வழங்கப்பட்டது. திரைத் துறையில் மூத்த கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றி உள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் மறக்க முடியாத எத்தனையோ காலத்தால் அழியாத பாடல்களைக் கொடுத்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர். இவரது மறைவு ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலம் மட்டுமல்லாது தென்னிந்திய திரையுலகிற்கே பெரிய இழப்பாகும். அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்திற்கும், ரசிகப் பெருமக்களுக்கும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

அவரது மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் ஆகிய அமைப்புகள் இணைந்து நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை தமிழ்நாடு முழுவதும் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுகிறது. அவர் பிரிந்தாலும் அவரின் இசை இவ்வுலகம் உள்ளவரை ரசிகர்களால் ரீங்காரமிடும் என்று தெரிவித்துள்ளார்.

சினிமா விகடன்

sivaa
14th July 2015, 08:28 PM
திரை இசை சக்ரவர்த்தி மறைந்து விட்டார்
ஆழ்ந்த இரங்கல்கள்

sivaa
14th July 2015, 08:33 PM
மீண்டும் வருகிறது 'வீரபாண்டிய கட்டபொம்மன்'Advertisement


மீண்டும் வருகிறது 'வீரபாண்டிய கட்டபொம்மன்'

https://scontent-lga1-1.xx.fbcdn.net/hphotos-xap1/v/t1.0-9/s480x480/10484162_936207449745166_4022515705091122299_n.jpg ?oh=b23a253d512ba278c387b8ad9804b3ad&oe=564FE71D



http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_121110220150321003333.jpg

சென்னை: கடந்த 1959ல், 'வீரபாண்டிய கட்டபொம்மன்' படம் வெளியானது. இப்படத்தின் இயக்குனர், பி.ஆர். பந்துலு; கதை வசனம், சக்தி கிருஷ்ணசாமி; பாடல்கள் கு.மா.பாலசுப்ரமணியம்; படமும், பாடல்களும், மக்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. 'வீரபாண்டிய கட்டபொம்மன்' கதை திரைபடமாக்கப்படுவதற்கு முன், 116 முறை நாடக மாக நடத்தப்பட்டு உள்ளது. 1959ல், தமிழகத்தில் வெளியிடுவதற்கு, ஆறு நாட்கள் முன், லண்ட னில் சிறப்பு காட்சியாக திரையிடப்பட்டது. எகிப்து தலைநகர் கெய்ரோவில், 1960ல் நடந்த, ஆசிய ஆப்ரிக்க திரைப்பட விழாவில், ஆசியாவின் சிறந்த நடிகர் என்ற பட்டத்தை, சிவாஜி கணேசன் பெற்றார். இப்படம், 56 ஆண்டுகளுக்கு பின், 'டிஜிட்டல்' தொழில்நுட்பத்தில் மாற்றப்பட்டு, 'சினிமாஸ்கோப்'பில், மீண்டும் வெளியிடப்படுகிறது. இப்படத்தின், 'டிரெய்லர்' வெளியீட்டு விழா, நேற்று சென்னை யில் நடந்தது. விழாவில், கவிஞர் வைரமுத்து, சிவாஜி கணேசனின் மகன்கள் ராம்குமார், பிரபு, பேரன் விக்ரம் பிரபு, நடிகர் பார்த்திபன், ராஜ் 'டிவி' நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன், இயக்குனர்கள் ராஜரத்னம், ரகுநாதன் ஆகியோர் பங்கேற்றனர். இப்படத்தை ராஜ் 'டிவி' சார்பில், சாய் கணேஷ் நிறுவனம் வெளியிடுகிறது.

sivaa
14th July 2015, 08:45 PM
https://scontent-lga1-1.xx.fbcdn.net/hphotos-xpa1/v/t1.0-9/s480x480/10384049_1479525825612474_1932357968422875036_n.jp g?oh=40af2fb1cfc18845dd59137acf8895f6&oe=56519EFB

sivaa
14th July 2015, 09:03 PM
https://youtu.be/51_ZzwxHvZ0



தர்மமென்பார் நீதியென்பார் தரமென்பார் சரித்திரத்தைச் சான்று சொல்வார் தாயன்புப் பெட்டகத்தைச் சந்தியிலே எறிந்துவிட்டுத் தன்மான வீரரென்பார் மர்மமாய்ச் சதிபுரிவார் வாய்பேசா அபலைகளின் வாழ்வுக்கு நஞ்சுவைப்பார் கர்மவினை யென்பார் பிரம்மனெழுத் தென்பார் கடவுள்மேல் குற்றமென்பார்................... கர்மவினை யென்பார் பிரம்மனெழுத் தென்பார் கடவுள்மேல் குற்றமென்பார்......... இந்தத் _ திண்ணைப் பேச்சு வீரரிடம் _ ஒரு கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி இந்தத் _ திண்ணைப் பேச்சு வீரரிடம் _ ஒரு கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி _ நாம ஒண்ணாயிருக்கணும் அண்ணாச்சி எந்நாளும் உலகில் ஏமாற்றும் வழிகள் இல்லாத நன்னாளை உண்டாக்கணும் எந்நாளும் உலகில் ஏமாற்றும் வழிகள் இல்லாத நன்னாளை உண்டாக்கணும் இந்தத் _ திண்ணைப் பேச்சு வீரரிடம் _ ஒரு கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி _ நாம ஒண்ணாயிருக்கணும் அண்ணாச்சி பொதுநலம் பேசும் புண்ணியவான்களின் போக்கினில் அனேக வித்தியாசம் புதுப்புது வகையில் புலம்புவதெல்லாம் புவியை மயக்கும் வெளிவேஷம் _ அந்தப் பொல்லாத மனிதர் சொல்லாமல் திருந்த நல்லோரை எல்லோரும் கொண்டாடணும் இந்த திண்ணைப் பேச்சு வீரரிடம் _ ஒரு கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி கடவுள் இருப்பதும் இல்லை என்பதும் சபைக்கு உதவாத வெறும் பேச்சு கடவுள் இருப்பதும் இல்லை என்பதும் சபைக்கு உதவாத வெறும் பேச்சு கஞ்சிக் கில்லாதார் கவலை நீங்கவே கருதவேண்டியதை மறந்தாச்சு _ பழங் கதைகளைப் பேசி காலம் வீணாச்சு; கையாலே முன்னேற்றம் கண்டாகணும் இந்தத் _ திண்ணைப் பேச்சு வீரரிடம் _ ஒரு கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி _ நாம ஒண்ணாயிருக்கணும் அண்ணாச்சி நாடி தளர்ந்தவங்க ஆடி நடப்பவங்க நல்லவங்க கெட்டவங்க நம்பமுடி யாதவங்க நாடி தளர்ந்தவங்க ஆடி நடப்பவங்க நல்லவங்க கெட்டவங்க நம்பமுடி யாதவங்க பாடி கனத்தவங்க தாடி வளர்த்தவங்க பலபல வேலைகளில் பங்கெடுத்துக் கொண்டவங்க படிப்பவங்க வீடு புடிப்பவங்க பொடிப்பசங்க பெரும் போக்கிரிங்க படிப்பவங்க வீடு புடிப்பவங்க பொடிப்பசங்க பெரும் போக்கிரிங்க இன்னும் _ பொம்பளைங்க ஆம்பளைங்க அத்தனை பேரையும்வச்சு மாடாஇழுக்கிறோம் வேகமா; நம்ம வாழ்க்கை கெடக்குது ரோட்டோரமா வண்டியை உருட்டி வறுமையை வெரட்டி உண்டாலும் காய்ந்தாலும் ஒன்றாகணும் நம்ம வண்டியை உருட்டி வறுமையை வெரட்டி உண்டாலும் காய்ந்தாலும் ஒன்றாகணும் இந்தத் _ திண்ணைப் பேச்சு வீரரிடம் _ ஒரு கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி _ நாம ஒண்ணாயிருக்கணும் அண்ணாச்சி எந்நாளும் உலகில் ஏமாற்றும் வழிகள் இல்லாத நன்னாளை உண்டாக்கணும் இந்தத் _ திண்ணைப் பேச்சு வீரரிடம் _ ஒரு கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி _ நாம ஒண்ணாயிருக்கணும் அண்ணாச்சி




http://i62.tinypic.com/2vl2wpy.jpg

Harrietlgy
14th July 2015, 10:37 PM
Courtesy Mr. Sudhangan Facebook
செலுலாய்ட் சோழன் – 83
`சாந்தி’ படத்தின் `யாரந்த நிலவு’ பாடலை கேட்டுக்கொண்டேயிருந்தார் சிவாஜி!
ஆனால் படப்பிடிப்புக்கான தேதியை மட்டும் ஒத்திப் போட்டுக்கொண்டே வந்தார்!
யாருக்கும் காரணம் புரியவில்லை
சிவாஜியால் எந்த காலத்திலும் படப்பிடிப்பு தாமதப்பட்டதேயில்லை!
இப்படி ஒரு பதினைந்து நாள் தள்ளிப்போன பின்பு ஒரு நாள் வந்து நடித்துக்கொடுத்தார்!
நடித்து முடித்ததுதான் காரணத்தைச் சொன்னார்!
`பாட்டை பலமுறை கேட்டேன். கவிஞர் அற்புதமா எழுதிட்டாரு!
விசு அபாரமா ட்யூன் போட்டுட்டான்!
டி.எம்.எஸ் கலக்கிட்டாரு!
இந்த பாட்டுக்கு டான்ஸ் மாஸ்டர் கிடையாது!
இயக்குனராலயும் தீர்மானிக்க முடியாது!
இந்த மூணு பேரையும் தாண்டி நான் பேர் வாங்கியாகணும்! ட்யூம் போட விசு பத்து நாள் எடுத்துக்கிட்டான்! கவிஞர் பத்து நாள் எடுத்துக்கிட்டார்!
எனக்கு நேரம் வேணாமா ! அதனால்தான் மண்டையை உடைச்சிக்கிட்டிருந்தேன்!
அதான் அந்த பாட்டுக்கு ஸ்டைல்ல நடிக்கணும்னு முடிவு பண்றவரை ஷுட்டிங்கை தள்ளிப் போட்டேன்!
வியப்பால் அனைவருமே வாயடைத்து நின்றார்கள். ஒரு பாடலாசிரியரையும், இசையமைப்பாளரையும் மிஞ்சிக் காட்ட வேண்டும் என்பதற்காக ஒரு மாபெரும் கலைஞன் அதைப் பற்றியே சில நாட்கள் சிந்தித்தது என்பது அன்று நிலவிய ஆரோக்கியமான போட்டிக்கு அடையாளம்!
இந்தப் படம் வெளியானது!
படம் வெற்றி பெறவில்லை!
ஆனால் கவிஞர் கண்ணதாசனுக்கு ஒரு ஆர்வம்!
சிவாஜி என்னதான் இந்தப் பாடலில் செய்திருக்கிறார் என்று தெரிந்து கொள்ள ஆசை!
முதல் நாள் தியேட்டரில் போய் படம் பார்த்திருக்கிறார்!
படம் பார்த்து விட்டு விஸ்வநாதனுக்கு போன் செய்து ` விசு நம்ம இரண்டு பேரையும் மிஞ்சிட்டார்! தியேட்டரில் அவருக்குதான் அப்ளாஸ்!
ஆமாம் படம் தோல்வியடைந்தாலும் இந்த பாடலில் சிவாஜிக்குத்தான் வெற்றி!
இந்தப் படப்பிடிப்பு பற்றி இன்னொரு தகவலுமுண்டு!
இந்தப் பாடல் முழுவது சிவாஜி சிகரெட் பிடித்துக்கொண்டே தான் நடப்பார்!
அதனால் பல சைஸ்களில் சிகரெட்டை கட் பண்ணி வைத்திருந்தார்களாம்! தொடர்ச்சி அதாவது கண்டினியுட்டி போய்விடக்கூடாது என்பதற்காக!
சிவாஜி எந்த தயாரிப்பாளரையும் சந்தித்ததில்லை!
அவருடைய பேச்செல்லாம் இயக்குனர்கள், கதாசிரியர்களிடம் தான்!
கதாசிரியர்களை பார்த்தால் `என்ன ஆசிரியரே நமக்கு ஒரு கதை சொல்ல மாட்டிங்களா?’’ என்பதுதான்!
எப்போதும் தனக்கு தீனி போடக்கூடிய கதாபாத்திரங்களையே தெடிக்கொண்டிருந்த சிவாஜிக்கு அமைந்த ஒரு அற்புதமான பாத்திர படைப்பு ` ஆண்டவன் கட்டளை’ படத்தில் சிக்கியது!
இது பி.எஸ். வீரப்பாவின் பிஎஸ்வி பிக்சர்ஸ் தயாரித்த படம்!
இதில் அருமையான கூட்டணி அவருக்கு அமைந்தது!
பாசமலர் படத்திற்கு கதை எழுதிய கே.பி. கொட்டரக்கரா தான்! திரைக்கதை மேதை என்று தமிழ்த் திரையுலகில் புகழப்பட்ட ஜாவர் சீதாராமன் திரைக்கதையமைத்து வசனம் எழுதியிருந்தார்!
வழக்கம்போல் விஸ்வநாதன் – ராமமூர்த்தி இரட்டையர்கள் தான் இசை!
இந்த படத்தில் ஒரு வித்யாசமான சிவாஜி!
பிரம்மசர்யத்தை கடை பிடிக்கும் ஒரு கல்லூரி பேராசிரிய கிருஷ்ணன் கதாபாத்திரம் இவருடையது!
அவரை அவரது மாணவி தேவிகாவே காதலித்து கவர்ந்திழுப்பதுதான் கதை!
கதை கொஞ்சம் க்ரைம் கலந்தது!
ஆனால் இந்த படத்திற்கு இன்று முகவரி சொல்லிக்கொண்டிருப்பது இன்றும் மக்கள் மனதை விட்டு நீங்காத பாடல்கள் தான்!
`அமைதியான நதியினிலே ஒடும்!
ஒடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்!
காற்றினிலும் மழையினிலும்
கலங்க வைக்கும் இடியினிலும்
அருகினிலே ஒருத்தி வந்தால்
ஆடும்!
இந்தப் பாட்டின் இசையை இன்று பலரின் செல்போன்களில் அந்த ஆரம்ப புல்லாங்குழல் இசையின் தேவ கானத்தை கேட்கலாம்!
இந்தப் படத்தில் சிவாஜி ஒரு பிரம்மச்சர்யம் கடை பிடிக்கும் பேராசிரியர்!
முந்தைய படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரம்!
எப்படி சிவாஜி இந்த கதாபாத்திரத்திற்கேற்ப தன்னை மாற்றிக்கொள்கிறார்!
அந்த காலங்களில் ஒரு படத்தில் சிவாஜி மெலிதாக இருப்பார்!
அடுத்த படத்தில் குண்டாக தெரிவார்!
கமல்ஹாசன் இவரைப் பின்பற்றியதன் உண்மை இப்போதுதான் புரிகிறது!
சிவாஜி சொல்வார், ` நடிக்கின்ற பாத்திரத்திற்கேற்ப மனித உடலில் ஒவ்வொரு அங்கத்திலும் ஏற்படும் அசைவும், முகபாவமும் மொத்தமாகச் சேர்ந்ததுதானே நடிப்பு!
அதில் கால்கள் நடிக்க வேண்டும்.
கைகள் நடிக்க வேண்டும்!
கண்கள் நடிக்க வேண்டும்!
உடலின் தசைகள் நடிக்க வேண்டும்!
அப்பொழுதுதான் ஏற்றுக்கொண்ட நடிப்பைக் காண முடியும். அந்த நிலையில்தான் அந்தப் பாத்திரத்தை கண் முன்னே கொண்டு வந்து நிறுத்த முடியும்.
உதாரணமாக ஒரு டென்னிஸ் விளையாட்டுக்காரனைப் பார்த்தால், அவன் கைகள் மட்டுமல்ல, அவன் கால்களும் விளையாடும். அதுப்போல்தான் கிரிக்கெட்! ஃபுட்பால் என்று எந்த விளையாட்டை எடுத்துக்கொண்டாலும், விளையாடுபவனின் ஒவ்வொரு அங்கமும் ஒத்துழைத்தால்தான் ஆட்டத்தில் வெற்றி காண முடியும்.
அது போல்தானே நடிப்பும்!
மேடையில் வரும்போதே கம்பீரமாக வரவேண்டும்!
அங்கே கால்களும், கைகளுமே நடிக்க வேண்டும். நவரசங்களைக் காட்டும்போது, கண்விழிகளின் ஒவ்வொரு அசைவிலும் அந்த மாற்றங்களை காட்ட வேண்டும்.
பேசுகின்ற வசனங்கள் நாம் போடுகின்ற பாத்திரத்திற்கேற்ப ஏற்றத் தாழ்வுகளுடனும் நல்ல உச்சரிப்புடனும் பேச வேண்டும். அதுதான் நல்ல நடிப்பு!’ இதை அவர் தன் சரிதையில் சொல்லியிருக்கிறார்!
இதற்கு உதாரணம் ` ஆண்டவன் கட்டளை’ படம்!
அந்தப் படத்தின் ஆரம்பத்தில் ஒரு கோவில் எழும்பும்!
அங்கிருந்து பி.எஸ். வி பிக்சர்ஸின் அடையாள சின்னம்
`அங்கெங்கெனாத பரம்பொருள் வெடியைப் படைத்தான்!
அதில் ஒளியைப் படைத்தான்!
பல கோடி உயிர்களைப் படைத்தான்!
மனிதனையும் படைத்தான்!
எல்லா உயிர்களும் இப்படித்தான் வாழவேண்டுமென்கிற சட்டம் வகுத்தான்!
ஆனால் மனிதன் மட்டும் தன்னிச்சைப்படி வாழ விரும்புகிறான்!
முடிவில் நடப்பதென்னவோ ` ஆண்டவன் கட்டளை’ படியே!
இது ஜாவர் சீதாராமன் குரலில் ஒலிக்கும்!
மறுபடியும் ஜாவர் சீதாராமனை நினைவு படுத்த நினைக்கிறேன்!
இவர்தான் `பட்டணத்தில் பூதம்’ படத்தில் பூதமாக நடித்த ` ஜீபூம்பா’
இவர் பேசி முடிந்தவுடம் ஒரு பெயர்ப் பலகை!
ஆங்கிலத்தில், PROF R. KRISHNAN, M.A., M.LITT,D.LITT,ECON (DIP} LONDON என்றிருக்கும்.
அடுத்து ஒரு ஜன்னல் வழியாக சூரிய வெளிச்சம் உள்ளே வரும்!
அப்படியே காமிரா நகர்ந்தால் ` கடமையே வெற்றிக்கு வழி’ என்கிற பெயர்ப் பலகை மேஜையில் இருக்கும்!
அப்படியே காமிரா நகர்ந்தால சிவாஜி படுத்திருப்பார்!
காலை அலாரம் அடிக்கும்!
எழுந்து உட்கார்ந்து தன் கைகளைப் பார்த்துக் கொள்வார் சிவாஜி!
`ஆண்டவா! என்றும் என் தெய்வமே! என்றும் என் தாய்நாட்டில் கல்வி பெருக வேண்டும்!
கலை வளரவேண்டும்
இப்படித்தான் துவங்குவார்!
(தொடரும்)

sivaa
14th July 2015, 11:00 PM
1965 ல் வெளிவந்த சாந்தி திரைப்படம் 100 நாட்களுக்குமேல் ஓடி
வெற்றிபெற்ற படம் கட'டுரை எழுதுபவர்கள்
விபரங்களை தெரிந்துகொண்டு எழுதுவதில்லையா?

Russellxor
14th July 2015, 11:04 PM
பெரியார் தந்த
சிவாஜி
பட்டமும்
சிவாஜி தந்த
மெல்லிசை மன்னர்
பட்டமும்
கலையுலகில் கல்வெட்டுக்கள்

tacinema
15th July 2015, 01:49 AM
MSV - A legend is gone. As YGM said, TN today is ashamed of not bestowing any major awards on him. TN and its people owe a lot to him. with tears. RIP sir.

RAGHAVENDRA
15th July 2015, 07:32 AM
From today's daily thanthi epaper online:

http://www.dinathanthiepaper.in/1572015%5CMDSB163164-M.jpg

Russellxor
15th July 2015, 07:52 AM
இன்றைய தினத்தந்தி
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/FB_IMG_1436926757439_zpsm9uerjqg.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/FB_IMG_1436926757439_zpsm9uerjqg.jpg.html)

Murali Srinivas
15th July 2015, 10:33 AM
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/Kamarajar6.jpg

[புகைப்படத்திற்கு நன்றி ராகவேந்தர் சார்!]

இன்றைக்கு 112 ஆண்டுகளுக்கு முன்னால் இதே நாளில் உதித்த துருவ நட்சத்திரமே!

விருதுபட்டி ஈன்றெடுத்த கர்ம வீரரே!

சுதந்திர பாரதத்தின் சோஷலிச சிற்பியே!

விடுதலை இந்தியாவில் தமிழகத்தின் விடிவெள்ளியே!

1947-க்கு பின் இந்த

அறுபத்தெட்டு ஆண்டு தமிழக வரலாற்றில் ஒரே ஒரு பொற்கால ஆட்சி வழங்கிய அற்புத முதல்வனே!

தொழிற் புரட்சி ஏற்படுத்திய தொழிலாளர் தோழனே!

பல்வேறு அணைகளை கட்டி பாசன வசதியை மேம்படுத்தி

பல்லாயிரக்கணக்கான விவசாயிகளுக்கு வாழ்வாதாரம் அளித்த ஏழை பங்காளனே!

பள்ளி சிறார்களுக்கு மதிய உணவு அள்ளி தந்த படிக்காத மேதையே!

எண்ணிக்கையில் வெறும் 9 அமைச்சர்களை வைத்துக்கொண்டு [அதிலும் முதல் இரண்டு அமைச்சரவைகளில் எட்டே பேர்] ஊழலற்ற அரசாங்கமாய் வெளிப்படையான நிர்வாகமாய் எண்ணிலடங்கா மக்கள் நல்வாழ்வு திட்டங்களை நிறைவேற்றிய செயல் வீரனே!

அகில இந்தியாவையும் ஆர் ஆள வேண்டும் என்பதை

அகிலத்திற்கே அறிவித்த பாரத ரத்தினமே!

ஆட்சியிலிருந்தவரை ஆராலும் தோற்கடிக்கப்பட முடியாத சாதனை சரித்திரமே!

1947-க்கு பின் இந்த

அறுபத்தெட்டு ஆண்டு தமிழக வரலாற்றில்

ஜனநாயக முறையில் தேர்தலை சந்தித்து பெரும்பான்மை பலம் பெற்று

ஐந்து ஆண்டுகள் முழுமையாக ஆட்சி செய்து மீண்டும்

ஜனநாயக முறையில் தேர்தலை சந்தித்து பெரும்பான்மை பலம் பெற்று

வெற்றி பெற்ற ஒரே தமிழக தலைவனே!

என்றென்றும் எங்கள் பெருந்தலைவனே!

ஏங்கி கிடக்கிறோம் பல்லாயிரம்

எப்போது வரப்போகிறது உன் மறு அவதாரம்

அன்றுதான் ஆரம்பமாகும்

தாழ்ந்து கிடக்கும் தமிழகம்

தலை நிமிரப் போகும் பொற்காலம்!

அன்புடன்

பொதுவாகவே மீள் பதிவு என்பது எனக்கு அவ்வளவாக விருப்பம் இல்லாத ஒன்று. ஆனால் இந்த மீள் பதிவு நானே விரும்பி செய்த ஒன்று.

JamesFague
15th July 2015, 11:22 AM
Courtesy: Tamil Hindu


காமராஜர் காலம் ஏன் பொற்காலம்?


ஆ.கோபண்ணா


1956-ல் தமிழகத்துக்கு வருகைதந்த வினோபா பாவேவைத் திருவள்ளூர் அருகே வரவேற்கிறார் முதல்வர் காமராஜர்.
1956-ல் தமிழகத்துக்கு வருகைதந்த வினோபா பாவேவைத் திருவள்ளூர் அருகே வரவேற்கிறார் முதல்வர் காமராஜர்.
காமராஜர் ஆட்சிக் காலகட்டத்தைத் தமிழகத்தின் பொற்கால ஆட்சி என்று சொல்லும்போது, பலரும் ஏதோ அதை வெற்றுப் புகழாரம்போலவே இன்றைக்கு நினைக்கின்றனர். இந்தத் தலைமுறையைச் சேர்ந்த காங்கிரஸார் பலருக்குமேகூட அந்த வார்த்தைகளின் பின்னால் உள்ள பெறுமதி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. “மூவேந்தர்கள் ஆட்சிக்காலத்தில் நிகழாத அற்புதங்கள் எல்லாம் தமிழகத்தில் நடந்தது காமராஜர் ஆட்சியில்!” இப்படிக் கூறியவர் யார் தெரியுமா? தந்தை பெரியார். உண்மையில், காமராஜர் ஆண்ட அந்த ஒன்பது ஆண்டுகளில் தமிழகத்தில் என்ன நடந்தது? ஏன் வரலாறு தெரிந்தவர்கள் இன்றைக்கும் அதைப் பொற்கால ஆட்சி என்று கூறுகின்றனர்? முக்கியமான சில பதிவுகளை மட்டும் தருகிறேன்.

இன்றைக்கு தமிழக அரசின் 2014-15-ம் ஆண்டுக்கான மொத்த பட்ஜெட் தொகை ரூ. 1.27 லட்சம் கோடி. ஆனால், காமராஜர் முதல்வராகப் பொறுப்பேற்ற 1954-55-ல் மொத்த பட்ஜெட் தொகை எவ்வளவு தெரியுமா? ரூ.47.18 கோடி. அவர் பதவி விலகியபோது 1962-63-ல் ரூ.121.81 கோடி. அன்றைக்கெல்லாம் ஒட்டுமொத்த இந்தியாவுமே ஏழை தேசம்தான். இப்படிப்பட்ட பின்னணியில்தான் மகத்தான காரியங்களை காமராஜர் தன் ஆட்சியில் மேற்கொண்டார். அவருடைய சாதனைகளைப் படிக்கும் முன், அன்றைய தமிழகத்தின் இந்த மொத்த நிதியாதாரப் பின்னணியை நாம் கருத்தில் கொள்வது முக்கியம்.

முதல் திருத்தத்தின் மூலவர்

தமிழகத்தில் நீண்டகாலமாக அமலில் இருந்த, பின்தங்கிய சமுதாயத்தினருக்கான இடஒதுக்கீட்டை உறுதிசெய்யும் ‘கம்யூனல் ஜி.ஓ.’ செல்லாது என சென்னை உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் வழங்கிய தீர்ப்பு கடும் கொந்தளிப்பை உருவாக்கியது. இந்நிலைமையை நன்கு உணர்ந்த காமராஜர், பிரதமர் நேருவிடம் வலியுறுத்தி அரசமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் கொண்டுவர வித்திட்டார். அரசமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த சில மாதங்களிலேயே 1951-ல் அதில் திருத்தம் கொண்டுவரக் காரணமாக இருந்து, பின்தங்கிய சமுதாய மாணவர்கள் கல்வி, வேலைவாய்ப்புகளில் பெற்றுவந்த இடஒதுக்கீட்டு உரிமையைப் பெற்றுத் தந்தவர் காமராஜர். இதனால் அவரை ‘முதல் திருத்தத்தின் மூலவர்’ என்று தமிழகம் போற்றிப் பாராட்டி அழைத்துப் பெருமிதம் கொண்டது.

சமூக நீதிக்கான ஆட்சி

தமிழகத்தின் முதலமைச்சராக ஏப்ரல் 13, 1954-ல் பொறுப்பேற்ற காமராஜர், அக்டோபர் 2, 1963 வரை ஒன்பதரை ஆண்டு காலம் ஆட்சி செய்தார். முதலில் எட்டு, பிறகு ஒன்பது அமைச்சர்களோடும் எளிமையான, நேர்மை யான ஆட்சி நடத்தினார். தமது முதல் அமைச்சரவையை உருவாக்கும்போது, ஹரிஜனத் தலைவரான பி.பரமேசு வரனுக்கு இந்து அறநிலையத் துறையை அளித்தார். உழைப்பாளர் கட்சித் தலைவரான எஸ்.எஸ். ராமசாமி படையாச்சியைக் காங்கிரஸில் இணைத்து, அமைச்சர் பொறுப்பு வழங்கி, பின்தங்கிய மக்களை முன்னேற்றப் பாதையில் பயணம் செய்ய வழிவகுத்தார்.

கல்விப் புரட்சி

காமராஜர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதும் முதல் நடவடிக்கையே குலக்கல்விமுறை ஒழிப்புதான். “சிலர் பரம்பரைத் தொழிலையே செய்து வர வேண்டும் என்கிறார்கள். நாம் கீழேயே இருக்க வேண்டுமாம். நம்மைப் படிக்காதவர்களாக வைத்திருந்து, நாம் ரோடு போடவும், கல் உடைக்கவும், ஏர் ஓட்டவும், சேறு சகதியில் நாற்று நடவும் பயன்பட வேண்டுமாம்.



காட்பாடி பள்ளிக்கூட ஏழைக் குழந்தைகளுக்கு உணவு பரிமாறுகிறார் காமராஜர்.

அவர்கள் மட்டும் நகத்தில் மண் படாமல் வேலை செய்து முன்னேற வேண்டுமாம். எப்படியிருக்கிறது நியாயம்? நாமும் படித்து, நாலு தொழில் செய்து முன்னேற வேண்டாமா?” என்று நறுக்குத் தெறித்தார்போல் கூறினார்.

எந்தச் சொத்தும் இல்லாதவர்களுக்குக் கல்வி என்ற சொத்தை வழங்கி, வாழ்க்கையில் முன்னேற்றிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் இலவசக் கல்வியையும், மதிய உணவுத் திட்டத்தையும் கொண்டுவந்தார். இதனால் 1957-ல் 15,800 ஆக இருந்த தொடக்கப் பள்ளிகள், 1962-ல் 29,000 ஆக உயர்ந்தன. மாணவர் எண்ணிக்கை 19 லட்சத்திலிருந்து 40 லட்சமாக அதிகரித்தது. 637 ஆக இருந்த உயர்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 1,995 ஆனது.

தொழில் வளர்ச்சி

ஜவாஹர்லால் நேரு ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட முதலாவது, இரண்டாவது ஐந்தாண்டு திட்டங்களின் முழுப் பலனையும் தமிழகம் பெற்று முன்னேறும் வகையில் கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் பயனாக தமிழகத்தில் தொழில் புரட்சி நடந்தது. சென்னை - பெரம்பூரில் ரயில் பெட்டித் தயாரிப்புத் தொழிற்சாலை, சென்னை, கிண்டியில் இந்துஸ்தான் டெலிபிரிண்டர் தொழிற்சாலை, ஊட்டியில் இந்துஸ்தான் போட்டோ ஃபிலிம் தொழிற்சாலை, திருச்சி, திருவெறும்பூரில் உயர் அழுத்த கொதிகலன் தொழிற்சாலை (BHEL) அமைய 750 ஏக்கர் பட்டா நிலமும், 2,400 ஏக்கர் புறம்போக்கு நிலமும் வழங்கப்பட்டன.



1958-ல் கிண்டி தொழிற்பேட்டையைப் பார்வையிட வந்த பிரதமர் நேருவுடன்...

இன்று சர்வதேச அளவில் புகழ்பெற்று, பொதுத் துறை நிறுவனங்களிலேயே அதிக லாபத்தைத் தருகிற ‘மகாநவரத்தினா’என்ற தகுதியை பெற்றுள்ளது பெல் நிறுவனம். பாதுகாப்பு அமைச்சகத்துக்கு உட்பட்ட ஆவடி டாங்க் ஃபேக்டரி தொழில் வளர்ச்சியில் அரசுத் துறையோடு, தனியார் துறையும் இணைந்து பல தொழில்கள் தொடங்கப்பட்டன. ‘மதராஸ் இண்டஸ்டிரியல் இன்வெஸ்ட்மெண்ட் கார்ப்பரேஷன், அசோக் லேலண்ட் தொழிற்சாலை, டி.ஐ. சைக்கிள் தொழிற்சாலை, சிம்சன், இந்தியா பிஸ்டன்ஸ், டி.வி.எஸ், லூகாஸ் இவையெல்லாம் அந்தக் காலகட்டத்தில் தொடங்கப்பட்டவைதான். 1951-ல் தமிழகத்தில் 71-ஆக இருந்த நெசவாலைகளின் எண்ணிக்கை, 1962 முடிவில் 134-ஆகப் பெருகியது. அதேபோன்று கூட்டுறவுத் துறையில் நூற்பு ஆலைகள் தொடங்கப்பட்டன. சர்க்கரை ஆலைகளின் எண்ணிக்கை மூன்றிலிருந்து எட்டாக உயர்ந்தது. இவற்றின் உற்பத்தி 1 லட்சத்து 27 ஆயிரத்து 500 டன்.

மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தின்போது, கூடுதலாகப் பல சர்க்கரை ஆலைகள் தொடங்க ஆணை பிறப்பிக்கப் பட்டது. ஆண்டொன்றுக்கு 20 ஆயிரம் டன் காகிதம் உற்பத்தி செய்யக்கூடிய ஆலையை ஈரோடு அருகே பள்ளிபாளையத்தில் சேஷசாயி காகிதம் மற்றும் போர்டுகள் லிமிடெட் நிறுவனம் தொடங்கியது. அதே போன்று, மாநிலத்தில் கூடுதலாக காகிதக்கூழ் மற்றும் வைக்கோல் அட்டைகள் தயாரிக்க எட்டு ஆலைகள் தொடங்குவதற்கு உரிமை வழங்கப்பட்டது. கோவை மாவட்டம் மதுக்கரை, திருச்சி மாவட்டம் டால்மியாபுரம், ராமநாதபுர மாவட்டம் துலுக்கப்பட்டி, திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து என நான்கு சிமெண்ட் தயாரிக்கும் ஆலைகள் தொடங்கப்பட்டன.

இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தின்போது ‘மெட்ராஸ் சிமெண்ட்ஸ் லிமிடெட்’ என்ற ஒரு புதிய சிமெண்ட் ஆலை ராஜபாளையத்தில் தொடங்கப்பட்டது. 1962-ல் சேலம், சங்கரிதுர்க்கம் என்ற இடத்தில் சிமெண்ட் தொழிற்சாலை தொடங்குவதற்கு உரிமம் வழங்கப்பட்டது. கரூரில் மற்றொரு ஆலை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தொழிற்பேட்டைகள்

காமராஜர் ஆட்சிக்காலத்தில் தொழில் வளர்ச்சிக்காகவும், வேலைவாய்ப்பு வழங்கவும் தொழிற்பேட்டைகள் சென்னை, கிண்டி, விருதுநகரில் தொடங்கப்பட்டன. இவற்றின் பயன்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து கும்பகோணம், விருத்தாசலம், கிருஷ்ணகிரி, தேனி, திண்டுக்கல், கோவில்பட்டி, ராஜ பாளையம், நாகார்கோவில், சென்னையை அடுத்த அம்பத்தூர் போன்ற இடங்களில் இத்தகைய தொழிற் பேட்டைகளை உருவாக்குதவற்காக ரூ.4.08 கோடி ஒதுக்கப் பட்டது. இவற்றைத் தவிர மதுரை, திருநெல்வேலி, திருச்சி மற்றும் மார்த்தாண்டம் (கன்னியா குமரி) ஆகிய இடங்களில் தொழிற்பேட்டைகள் தொடங்கப் பட்டன. சென்னை அம்பத்தூரில் தொழிற்பேட்டை தொடங்கி 1,200 ஏக்கர் நிலம் வழங்கி இடஒதுக்கீட்டுடன் 400 தொழிற்கூடங்கள் அமைக்கப்பட்டன.

பாசனத் திட்டங்கள்

மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட பிறகு தமிழகம் தனது நீர்வளத்தைப் பெருக்க உரிய பாசனத் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக காமராஜர் தீவிர முயற்சிகளை மேற்கொண்டார். அவற்றின் பயனாக கீழ்பவானி திட்டம், மணிமுத்தாறு திட்டம், மேட்டுர் கால்வாய் திட்டம், ஆரணியாறு திட்டம், அமராவதி திட்டம், வைகை திட்டம், சாத்தனூர் திட்டம், கிருஷ்ணகிரி திட்டம், 30 லட்ச ரூபாய் மதிப்பிலான காவிரி கழிமுக வடிகால் திட்டம் ஆகியவை உருவாகின.



கன்னியாகுமரி மாவட்டம் விளாத்துறையில் இறவைப் பாசனத் திட்டத்தைத் தொடங்கிவைக்கிறார்.

இவை தவிர, இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டகாலத்தில் புள்ளம்பாடி வாய்க்கால் திட்டம், புதிய கட்டளைத் திட்டம், வீடூர் நீர்த்தேக்கத் திட்டம், கொடையாறு வாய்க்கால் திட்டம், நெய்யாறு திட்டம், பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டம் ஆகிய ஏழு புதிய திட்டங்களும் மேற்கொள்ளப்பட்டன.

இரண்டாவது ஐந்தாண்டுத் திட்ட காலத்தின்போது, மேற்கொள்ளப்பட்ட மிக முக்கிய திட்டம். இது கிட்டத்தட்ட ரூ. 30 கோடி செலவில் நீர்ப்பாசனத்தோடு மின்சாரம் வழங்கும் பல்நோக்குத் திட்டமாகும். கோவை மாவட்டத்தில் 2.4 லட்சம் ஏக்கர் நில பரப்புக்கும் நீர்ப்பாசன வசதி வழங்குவதோடு, 1.80 லட்சம் கிலோவாட் திறன்கொண்ட மின்உற்பத்தி செய்யும் திட்டங்களை அடிப்படையாகக் கொண்டதே இத்திட்டம். அம்மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம் ஆகிய பகுதிகளுக்கு இத்திட்டம் நீர்ப்பாசன வசதி செய்கிறது. அண்டை மாநிலங்களோடு நல்லுறவு இருந்தால் இத்தகைய நதிநீர்ப் பகிர்வுத் திட்டங்கள் வெற்றிகரமாகச் செயல்படுத்த முடியும் என்பதற்கு இத்திட்டம் சிறந்த எடுத்துக்காட்டு.

மின்உற்பத்தி

காமராஜர் ஆட்சிக்காலத்தில் மின்உற்பத்தியில் வியக்கத் தக்க சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. மின்உற்பத்தியிலும், அதைப் பயன்படுத்துவதிலும் சென்னை மாகாணம் இந்தியாவில் மூன்றாவது இடத்தை வகித்தது. காமராஜர் ஆட்சியில்தான் பெரியார் நீர்மின்உற்பத்தித் திட்டம், குந்தா நீர்மின்உற்பத்தித் திட்டம் தொடங்கப்பட்டது. நெய்வேலி பழுப்பு நிலக்கரித் திட்டம் ரூ. 86 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்டது. இதன்மூலம் மின் உற்பத்தியில் மகத்தான சாதனைகள் நிகழ்ந்தன. இன்று ரூ.1,500 கோடிக்கும்மேல் லாபம் ஈட்டித்தரும் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக வளர்ந்துள்ளது.



மின் உற்பத்திக் கருவியைப் பார்வையிடும் காமராஜர்…

சென்னை மாகாணத்தின் மின்பற்றாக்குறையைச் சமாளிப் பதற்காக 5 லட்சம் கிலோவாட் மின்உற்பத்தித் திறன்கொண்ட அணுமின் நிலையத்தைக் கல்பாக்கத்தில் அமைக்க முயற்சிகள் மேற்கொண்ட காமராஜர், இந்திய அரசின் அணுமின் உற்பத்தித் துறையை அணுகி, இத்திட்டத்தைப் பெறுவதில் வெற்றிகண்டார். அதன் பயன்களைத் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் இன்று அனுபவித்துவருகின்றன.

நிலச் சீர்திருத்தம்

காமராஜர் ஆட்சிப் பொறுப்பேற்ற உடனேயே நிலச் சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. குத்தகைதாரர்களின் பாதுகாப்புக்காக, ‘குத்தகைதாரர் பாதுகாப்புச் சட்டம் - 1955’ காமராஜர் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. நிலச் சீர்திருத்தத்தை மேன்மைப்படுத்தும் நடவடிக்கையாக 30 ஸ்டாண்டர்டு ஏக்கர் நிலத்துக்கும்மேல் வைத்திருந்தால் அவற்றை அரசுடமையாக்கும் நில உச்சவரம்புச் சட்டம் 1962-ல் கொண்டுவரப்பட்டது.

பஞ்சாயத்து ராஜ்

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கிராமப்புற மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக, பஞ்சாயத்து ஆட்சி செயல்படுத்தப்பட்டது. ராஜஸ்தான் மாநிலத்தில் பஞ்சாயத்து ராஜ் அமைப்பை நேரு தொடங்கியதையொட்டி தமிழ்நாடு பஞ்சாயத்துச் சட்டம் 1958-ல் காமராஜர் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் காமராஜர் ஆட்சியில் 373 பஞ்சாயத்து யூனியன்களும், 12 ஆயிரம் பஞ்சாயத்துக்களும் தொடங்கப்பட்டுச் செயல்படத் தொடங்கின.

தமிழ் வளர்ச்சி

சென்னை மாகாணத்தின் பட்ஜெட்டை 1957-58-ல் தமிழிலேயே சமர்ப்பித்தார் காமராஜர். 1956-ல் தமிழ் ஆட்சி மொழிச்சட்டம் கொண்டுவந்ததும் காமராஜர் ஆட்சியே. 1959 ஜனவரியில், தமிழ் அறிஞர்களை உறுப்பினர்களாகக் கொண்ட ‘தமிழ் வளர்ச்சி ஆராய்ச்சி மன்றம்’ என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பின் தலைவராகக் கல்வி அமைச்சர் நியமிக்கப்பட்டார். கல்லூரிப் பாடங்களைக் கற்பிக்கும் மொழியாக தமிழைக் கொண்டுவரவும் மலிவான விலையில் உயர் கல்விக்கான பாடநூல்களைத் தமிழில் வெளியிடவும் இந்த அமைப்பு செயல்பட்டது. இத்துடன் ‘தமிழ்ப்பாடநூல் வெளியீட்டுக் கழகம்’ தோற்றுவிக்கப்பட்டது. தமிழைப் பயிற்றுமொழியாகக் கொண்டு படிப்பவர்களுக்கு மாத ஊக்கத்தொகையும், அரசு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமையும் வழங்கப்பட்டன. பாடங்கள் தொடர்பான ஆங்கில நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டன.

காமராஜர் ஆட்சிக்காலத்தில்தான் கலைச்சொல் அகராதி 1960-ல் வெளியிடப்பட்டது. 1956-ல் மொழிவாரி மாநிலம் அமைக்கப்பட்டவுடன் ‘மெட்ராஸ் ஸ்டேட்’ என்பதை ‘தமிழ்நாடு’ என்று மாற்றி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதுகுறித்து சட்டமன்றத்தில் 24.2.1961-ல் நடந்த விவாதத்தில் உரையாற்றிய சி.சுப்பிரமணியம், “மெட்ராஸ் ஸ்டேட் என்று குறிப்பிடப்படும் இடத்தில் சென்னை ராஜ்யம் என்று எழுதுவதற்குப் பதில் தமிழ்நாடு என்று எழுதலாம் என பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்’என்று தெரிவித்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பெரும் ஆரவாரம் செய்து வரவேற்றனர்.

எளிமை நேர்மை - தூய்மை

எல்லாவற்றையும்விட முக்கியமானது இது. காமராஜரின் பொதுவாழ்க்கை எளிமை, நேர்மை, தூய்மை எனும் தாரக மந்திரத்தை அடிப்படையாகக் கொண்டது. முதல்வராக இருந்த காலத்தில் சென்னையில் உள்ள தனது வீட்டில் தனது தாயைக்கூட இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு மேலாகத் தங்க காமராஜர் அனுமதித்ததில்லை. தனது சம்பளத்திலிருந்து மாதம் ரூ.120 கொடுத்து விருதுநகரில்தான் தனது தாயைத் தங்கவைத்திருந்தார். தன்னைச் சுற்றி தனது குடும்பத்தினர், உறவினர் இருக்கக் கூடாது என்பதில் மிகவும் கண்டிப்பாக இருந்தார் என்ற ஒரு செய்தி போதும், கறை படியாத கைகளுக்கு.

பெரியாரின் வார்த்தைகள்

காமராஜர் ஆட்சியைப் பிரதமர் நேரு உள்ளிட்ட தேசியத் தலைவர்கள் அனைவருமே மனதாரப் பாராட்டியுள்ளனர். முக்கியமான பாராட்டு, காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக விமர்சித்த தந்தை பெரியாருடையது. சுமார் ஒன்பதரை ஆண்டு காலம் காமராஜர் ஆட்சியைத் தம் தோள்மீது சுமந்து, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்செய்து பிரச்சாரம் செய்து ஆதரவு திரட்டினார் பெரியார்.

1961-ல் தேவகோட்டையில் பேசும்போது, மரண வாக்குமூலம்போலத் தமது உள்ளக்கிடக்கையை தந்தை பெரியார் வெளியிட்டார். அதில், ‘‘தோழர்களே! எனக்கோ வயது 82 ஆகிறது. நான் எந்த நேரத்திலும் இறந்துவிடலாம். ஆயினும், நீங்கள் இருப்பீர்கள். உங்களைவிட முதிர்ந்த நான், மரண வாக்குமூலம்போன்று ஒன்றைக் கூறுகிறேன். மரண வாக்குமூலம் கூறவேண்டிய நிலையில் உள்ளவன் பொய் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இன்றைய காமராசர் ஆட்சியில் நமது நாடு அடைந்து வரும் முன்னேற்றம் இரண்டாயிரம், மூவாயிரம் ஆண்டுகளில் என்றுமே நடந்ததில்லை. நமது முவேந்தர்கள் ஆட்சிக் காலத்திலாகட்டும், அடுத்து நாயக்கர் மன்னர்கள், மராட்டிய மன்னர்கள், முஸ்லிம்கள், வெள்ளைக்காரர்கள் இவர்கள் ஆட்சியில் ஆகட்டும், எல்லாம் நமது கல்விக்கு வகைசெய்யவில்லை.

தோழர்களே நீங்கள் என் சொல்லை நம்புங்கள். இந்த நாடு உருப்பட வேண்டுமானால் இன்னும் 10 ஆண்டுகளுக்காவது காமராசரை விட்டுவிடாமல் பிடித்துக்கொள்ளுங்கள். அவரது ஆட்சிமூலம் சுகமடையுங்கள். காமராசரைப் பயன்படுத்திக் கொள்ள நாம் தவறிவிட்டால், தமிழர்களுக்கு வாழ்வளிக்க வேறு ஆளே சிக்காது.”

காமராஜரின் ஆட்சிக் காலம் ஏன் தமிழகத்தின் பொற்காலம் என்பதற்கு இதைவிடவும் சான்று வேண்டுமோ?

JamesFague
15th July 2015, 11:23 AM
Courtesy: Tamil Hindu


காமராஜர் காலம் ஏன் பொற்காலம்?


ஆ.கோபண்ணா


1956-ல் தமிழகத்துக்கு வருகைதந்த வினோபா பாவேவைத் திருவள்ளூர் அருகே வரவேற்கிறார் முதல்வர் காமராஜர்.
1956-ல் தமிழகத்துக்கு வருகைதந்த வினோபா பாவேவைத் திருவள்ளூர் அருகே வரவேற்கிறார் முதல்வர் காமராஜர்.
காமராஜர் ஆட்சிக் காலகட்டத்தைத் தமிழகத்தின் பொற்கால ஆட்சி என்று சொல்லும்போது, பலரும் ஏதோ அதை வெற்றுப் புகழாரம்போலவே இன்றைக்கு நினைக்கின்றனர். இந்தத் தலைமுறையைச் சேர்ந்த காங்கிரஸார் பலருக்குமேகூட அந்த வார்த்தைகளின் பின்னால் உள்ள பெறுமதி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. “மூவேந்தர்கள் ஆட்சிக்காலத்தில் நிகழாத அற்புதங்கள் எல்லாம் தமிழகத்தில் நடந்தது காமராஜர் ஆட்சியில்!” இப்படிக் கூறியவர் யார் தெரியுமா? தந்தை பெரியார். உண்மையில், காமராஜர் ஆண்ட அந்த ஒன்பது ஆண்டுகளில் தமிழகத்தில் என்ன நடந்தது? ஏன் வரலாறு தெரிந்தவர்கள் இன்றைக்கும் அதைப் பொற்கால ஆட்சி என்று கூறுகின்றனர்? முக்கியமான சில பதிவுகளை மட்டும் தருகிறேன்.

இன்றைக்கு தமிழக அரசின் 2014-15-ம் ஆண்டுக்கான மொத்த பட்ஜெட் தொகை ரூ. 1.27 லட்சம் கோடி. ஆனால், காமராஜர் முதல்வராகப் பொறுப்பேற்ற 1954-55-ல் மொத்த பட்ஜெட் தொகை எவ்வளவு தெரியுமா? ரூ.47.18 கோடி. அவர் பதவி விலகியபோது 1962-63-ல் ரூ.121.81 கோடி. அன்றைக்கெல்லாம் ஒட்டுமொத்த இந்தியாவுமே ஏழை தேசம்தான். இப்படிப்பட்ட பின்னணியில்தான் மகத்தான காரியங்களை காமராஜர் தன் ஆட்சியில் மேற்கொண்டார். அவருடைய சாதனைகளைப் படிக்கும் முன், அன்றைய தமிழகத்தின் இந்த மொத்த நிதியாதாரப் பின்னணியை நாம் கருத்தில் கொள்வது முக்கியம்.

முதல் திருத்தத்தின் மூலவர்

தமிழகத்தில் நீண்டகாலமாக அமலில் இருந்த, பின்தங்கிய சமுதாயத்தினருக்கான இடஒதுக்கீட்டை உறுதிசெய்யும் ‘கம்யூனல் ஜி.ஓ.’ செல்லாது என சென்னை உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் வழங்கிய தீர்ப்பு கடும் கொந்தளிப்பை உருவாக்கியது. இந்நிலைமையை நன்கு உணர்ந்த காமராஜர், பிரதமர் நேருவிடம் வலியுறுத்தி அரசமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் கொண்டுவர வித்திட்டார். அரசமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த சில மாதங்களிலேயே 1951-ல் அதில் திருத்தம் கொண்டுவரக் காரணமாக இருந்து, பின்தங்கிய சமுதாய மாணவர்கள் கல்வி, வேலைவாய்ப்புகளில் பெற்றுவந்த இடஒதுக்கீட்டு உரிமையைப் பெற்றுத் தந்தவர் காமராஜர். இதனால் அவரை ‘முதல் திருத்தத்தின் மூலவர்’ என்று தமிழகம் போற்றிப் பாராட்டி அழைத்துப் பெருமிதம் கொண்டது.

சமூக நீதிக்கான ஆட்சி

தமிழகத்தின் முதலமைச்சராக ஏப்ரல் 13, 1954-ல் பொறுப்பேற்ற காமராஜர், அக்டோபர் 2, 1963 வரை ஒன்பதரை ஆண்டு காலம் ஆட்சி செய்தார். முதலில் எட்டு, பிறகு ஒன்பது அமைச்சர்களோடும் எளிமையான, நேர்மை யான ஆட்சி நடத்தினார். தமது முதல் அமைச்சரவையை உருவாக்கும்போது, ஹரிஜனத் தலைவரான பி.பரமேசு வரனுக்கு இந்து அறநிலையத் துறையை அளித்தார். உழைப்பாளர் கட்சித் தலைவரான எஸ்.எஸ். ராமசாமி படையாச்சியைக் காங்கிரஸில் இணைத்து, அமைச்சர் பொறுப்பு வழங்கி, பின்தங்கிய மக்களை முன்னேற்றப் பாதையில் பயணம் செய்ய வழிவகுத்தார்.

கல்விப் புரட்சி

காமராஜர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதும் முதல் நடவடிக்கையே குலக்கல்விமுறை ஒழிப்புதான். “சிலர் பரம்பரைத் தொழிலையே செய்து வர வேண்டும் என்கிறார்கள். நாம் கீழேயே இருக்க வேண்டுமாம். நம்மைப் படிக்காதவர்களாக வைத்திருந்து, நாம் ரோடு போடவும், கல் உடைக்கவும், ஏர் ஓட்டவும், சேறு சகதியில் நாற்று நடவும் பயன்பட வேண்டுமாம்.



காட்பாடி பள்ளிக்கூட ஏழைக் குழந்தைகளுக்கு உணவு பரிமாறுகிறார் காமராஜர்.

அவர்கள் மட்டும் நகத்தில் மண் படாமல் வேலை செய்து முன்னேற வேண்டுமாம். எப்படியிருக்கிறது நியாயம்? நாமும் படித்து, நாலு தொழில் செய்து முன்னேற வேண்டாமா?” என்று நறுக்குத் தெறித்தார்போல் கூறினார்.

எந்தச் சொத்தும் இல்லாதவர்களுக்குக் கல்வி என்ற சொத்தை வழங்கி, வாழ்க்கையில் முன்னேற்றிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் இலவசக் கல்வியையும், மதிய உணவுத் திட்டத்தையும் கொண்டுவந்தார். இதனால் 1957-ல் 15,800 ஆக இருந்த தொடக்கப் பள்ளிகள், 1962-ல் 29,000 ஆக உயர்ந்தன. மாணவர் எண்ணிக்கை 19 லட்சத்திலிருந்து 40 லட்சமாக அதிகரித்தது. 637 ஆக இருந்த உயர்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 1,995 ஆனது.

தொழில் வளர்ச்சி

ஜவாஹர்லால் நேரு ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட முதலாவது, இரண்டாவது ஐந்தாண்டு திட்டங்களின் முழுப் பலனையும் தமிழகம் பெற்று முன்னேறும் வகையில் கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் பயனாக தமிழகத்தில் தொழில் புரட்சி நடந்தது. சென்னை - பெரம்பூரில் ரயில் பெட்டித் தயாரிப்புத் தொழிற்சாலை, சென்னை, கிண்டியில் இந்துஸ்தான் டெலிபிரிண்டர் தொழிற்சாலை, ஊட்டியில் இந்துஸ்தான் போட்டோ ஃபிலிம் தொழிற்சாலை, திருச்சி, திருவெறும்பூரில் உயர் அழுத்த கொதிகலன் தொழிற்சாலை (BHEL) அமைய 750 ஏக்கர் பட்டா நிலமும், 2,400 ஏக்கர் புறம்போக்கு நிலமும் வழங்கப்பட்டன.



1958-ல் கிண்டி தொழிற்பேட்டையைப் பார்வையிட வந்த பிரதமர் நேருவுடன்...

இன்று சர்வதேச அளவில் புகழ்பெற்று, பொதுத் துறை நிறுவனங்களிலேயே அதிக லாபத்தைத் தருகிற ‘மகாநவரத்தினா’என்ற தகுதியை பெற்றுள்ளது பெல் நிறுவனம். பாதுகாப்பு அமைச்சகத்துக்கு உட்பட்ட ஆவடி டாங்க் ஃபேக்டரி தொழில் வளர்ச்சியில் அரசுத் துறையோடு, தனியார் துறையும் இணைந்து பல தொழில்கள் தொடங்கப்பட்டன. ‘மதராஸ் இண்டஸ்டிரியல் இன்வெஸ்ட்மெண்ட் கார்ப்பரேஷன், அசோக் லேலண்ட் தொழிற்சாலை, டி.ஐ. சைக்கிள் தொழிற்சாலை, சிம்சன், இந்தியா பிஸ்டன்ஸ், டி.வி.எஸ், லூகாஸ் இவையெல்லாம் அந்தக் காலகட்டத்தில் தொடங்கப்பட்டவைதான். 1951-ல் தமிழகத்தில் 71-ஆக இருந்த நெசவாலைகளின் எண்ணிக்கை, 1962 முடிவில் 134-ஆகப் பெருகியது. அதேபோன்று கூட்டுறவுத் துறையில் நூற்பு ஆலைகள் தொடங்கப்பட்டன. சர்க்கரை ஆலைகளின் எண்ணிக்கை மூன்றிலிருந்து எட்டாக உயர்ந்தது. இவற்றின் உற்பத்தி 1 லட்சத்து 27 ஆயிரத்து 500 டன்.

மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தின்போது, கூடுதலாகப் பல சர்க்கரை ஆலைகள் தொடங்க ஆணை பிறப்பிக்கப் பட்டது. ஆண்டொன்றுக்கு 20 ஆயிரம் டன் காகிதம் உற்பத்தி செய்யக்கூடிய ஆலையை ஈரோடு அருகே பள்ளிபாளையத்தில் சேஷசாயி காகிதம் மற்றும் போர்டுகள் லிமிடெட் நிறுவனம் தொடங்கியது. அதே போன்று, மாநிலத்தில் கூடுதலாக காகிதக்கூழ் மற்றும் வைக்கோல் அட்டைகள் தயாரிக்க எட்டு ஆலைகள் தொடங்குவதற்கு உரிமை வழங்கப்பட்டது. கோவை மாவட்டம் மதுக்கரை, திருச்சி மாவட்டம் டால்மியாபுரம், ராமநாதபுர மாவட்டம் துலுக்கப்பட்டி, திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து என நான்கு சிமெண்ட் தயாரிக்கும் ஆலைகள் தொடங்கப்பட்டன.

இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தின்போது ‘மெட்ராஸ் சிமெண்ட்ஸ் லிமிடெட்’ என்ற ஒரு புதிய சிமெண்ட் ஆலை ராஜபாளையத்தில் தொடங்கப்பட்டது. 1962-ல் சேலம், சங்கரிதுர்க்கம் என்ற இடத்தில் சிமெண்ட் தொழிற்சாலை தொடங்குவதற்கு உரிமம் வழங்கப்பட்டது. கரூரில் மற்றொரு ஆலை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தொழிற்பேட்டைகள்

காமராஜர் ஆட்சிக்காலத்தில் தொழில் வளர்ச்சிக்காகவும், வேலைவாய்ப்பு வழங்கவும் தொழிற்பேட்டைகள் சென்னை, கிண்டி, விருதுநகரில் தொடங்கப்பட்டன. இவற்றின் பயன்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து கும்பகோணம், விருத்தாசலம், கிருஷ்ணகிரி, தேனி, திண்டுக்கல், கோவில்பட்டி, ராஜ பாளையம், நாகார்கோவில், சென்னையை அடுத்த அம்பத்தூர் போன்ற இடங்களில் இத்தகைய தொழிற் பேட்டைகளை உருவாக்குதவற்காக ரூ.4.08 கோடி ஒதுக்கப் பட்டது. இவற்றைத் தவிர மதுரை, திருநெல்வேலி, திருச்சி மற்றும் மார்த்தாண்டம் (கன்னியா குமரி) ஆகிய இடங்களில் தொழிற்பேட்டைகள் தொடங்கப் பட்டன. சென்னை அம்பத்தூரில் தொழிற்பேட்டை தொடங்கி 1,200 ஏக்கர் நிலம் வழங்கி இடஒதுக்கீட்டுடன் 400 தொழிற்கூடங்கள் அமைக்கப்பட்டன.

பாசனத் திட்டங்கள்

மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட பிறகு தமிழகம் தனது நீர்வளத்தைப் பெருக்க உரிய பாசனத் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக காமராஜர் தீவிர முயற்சிகளை மேற்கொண்டார். அவற்றின் பயனாக கீழ்பவானி திட்டம், மணிமுத்தாறு திட்டம், மேட்டுர் கால்வாய் திட்டம், ஆரணியாறு திட்டம், அமராவதி திட்டம், வைகை திட்டம், சாத்தனூர் திட்டம், கிருஷ்ணகிரி திட்டம், 30 லட்ச ரூபாய் மதிப்பிலான காவிரி கழிமுக வடிகால் திட்டம் ஆகியவை உருவாகின.



கன்னியாகுமரி மாவட்டம் விளாத்துறையில் இறவைப் பாசனத் திட்டத்தைத் தொடங்கிவைக்கிறார்.

இவை தவிர, இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டகாலத்தில் புள்ளம்பாடி வாய்க்கால் திட்டம், புதிய கட்டளைத் திட்டம், வீடூர் நீர்த்தேக்கத் திட்டம், கொடையாறு வாய்க்கால் திட்டம், நெய்யாறு திட்டம், பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டம் ஆகிய ஏழு புதிய திட்டங்களும் மேற்கொள்ளப்பட்டன.

இரண்டாவது ஐந்தாண்டுத் திட்ட காலத்தின்போது, மேற்கொள்ளப்பட்ட மிக முக்கிய திட்டம். இது கிட்டத்தட்ட ரூ. 30 கோடி செலவில் நீர்ப்பாசனத்தோடு மின்சாரம் வழங்கும் பல்நோக்குத் திட்டமாகும். கோவை மாவட்டத்தில் 2.4 லட்சம் ஏக்கர் நில பரப்புக்கும் நீர்ப்பாசன வசதி வழங்குவதோடு, 1.80 லட்சம் கிலோவாட் திறன்கொண்ட மின்உற்பத்தி செய்யும் திட்டங்களை அடிப்படையாகக் கொண்டதே இத்திட்டம். அம்மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம் ஆகிய பகுதிகளுக்கு இத்திட்டம் நீர்ப்பாசன வசதி செய்கிறது. அண்டை மாநிலங்களோடு நல்லுறவு இருந்தால் இத்தகைய நதிநீர்ப் பகிர்வுத் திட்டங்கள் வெற்றிகரமாகச் செயல்படுத்த முடியும் என்பதற்கு இத்திட்டம் சிறந்த எடுத்துக்காட்டு.

மின்உற்பத்தி

காமராஜர் ஆட்சிக்காலத்தில் மின்உற்பத்தியில் வியக்கத் தக்க சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. மின்உற்பத்தியிலும், அதைப் பயன்படுத்துவதிலும் சென்னை மாகாணம் இந்தியாவில் மூன்றாவது இடத்தை வகித்தது. காமராஜர் ஆட்சியில்தான் பெரியார் நீர்மின்உற்பத்தித் திட்டம், குந்தா நீர்மின்உற்பத்தித் திட்டம் தொடங்கப்பட்டது. நெய்வேலி பழுப்பு நிலக்கரித் திட்டம் ரூ. 86 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்டது. இதன்மூலம் மின் உற்பத்தியில் மகத்தான சாதனைகள் நிகழ்ந்தன. இன்று ரூ.1,500 கோடிக்கும்மேல் லாபம் ஈட்டித்தரும் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக வளர்ந்துள்ளது.



மின் உற்பத்திக் கருவியைப் பார்வையிடும் காமராஜர்…

சென்னை மாகாணத்தின் மின்பற்றாக்குறையைச் சமாளிப் பதற்காக 5 லட்சம் கிலோவாட் மின்உற்பத்தித் திறன்கொண்ட அணுமின் நிலையத்தைக் கல்பாக்கத்தில் அமைக்க முயற்சிகள் மேற்கொண்ட காமராஜர், இந்திய அரசின் அணுமின் உற்பத்தித் துறையை அணுகி, இத்திட்டத்தைப் பெறுவதில் வெற்றிகண்டார். அதன் பயன்களைத் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் இன்று அனுபவித்துவருகின்றன.

நிலச் சீர்திருத்தம்

காமராஜர் ஆட்சிப் பொறுப்பேற்ற உடனேயே நிலச் சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. குத்தகைதாரர்களின் பாதுகாப்புக்காக, ‘குத்தகைதாரர் பாதுகாப்புச் சட்டம் - 1955’ காமராஜர் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. நிலச் சீர்திருத்தத்தை மேன்மைப்படுத்தும் நடவடிக்கையாக 30 ஸ்டாண்டர்டு ஏக்கர் நிலத்துக்கும்மேல் வைத்திருந்தால் அவற்றை அரசுடமையாக்கும் நில உச்சவரம்புச் சட்டம் 1962-ல் கொண்டுவரப்பட்டது.

பஞ்சாயத்து ராஜ்

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கிராமப்புற மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக, பஞ்சாயத்து ஆட்சி செயல்படுத்தப்பட்டது. ராஜஸ்தான் மாநிலத்தில் பஞ்சாயத்து ராஜ் அமைப்பை நேரு தொடங்கியதையொட்டி தமிழ்நாடு பஞ்சாயத்துச் சட்டம் 1958-ல் காமராஜர் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் காமராஜர் ஆட்சியில் 373 பஞ்சாயத்து யூனியன்களும், 12 ஆயிரம் பஞ்சாயத்துக்களும் தொடங்கப்பட்டுச் செயல்படத் தொடங்கின.

தமிழ் வளர்ச்சி

சென்னை மாகாணத்தின் பட்ஜெட்டை 1957-58-ல் தமிழிலேயே சமர்ப்பித்தார் காமராஜர். 1956-ல் தமிழ் ஆட்சி மொழிச்சட்டம் கொண்டுவந்ததும் காமராஜர் ஆட்சியே. 1959 ஜனவரியில், தமிழ் அறிஞர்களை உறுப்பினர்களாகக் கொண்ட ‘தமிழ் வளர்ச்சி ஆராய்ச்சி மன்றம்’ என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பின் தலைவராகக் கல்வி அமைச்சர் நியமிக்கப்பட்டார். கல்லூரிப் பாடங்களைக் கற்பிக்கும் மொழியாக தமிழைக் கொண்டுவரவும் மலிவான விலையில் உயர் கல்விக்கான பாடநூல்களைத் தமிழில் வெளியிடவும் இந்த அமைப்பு செயல்பட்டது. இத்துடன் ‘தமிழ்ப்பாடநூல் வெளியீட்டுக் கழகம்’ தோற்றுவிக்கப்பட்டது. தமிழைப் பயிற்றுமொழியாகக் கொண்டு படிப்பவர்களுக்கு மாத ஊக்கத்தொகையும், அரசு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமையும் வழங்கப்பட்டன. பாடங்கள் தொடர்பான ஆங்கில நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டன.

காமராஜர் ஆட்சிக்காலத்தில்தான் கலைச்சொல் அகராதி 1960-ல் வெளியிடப்பட்டது. 1956-ல் மொழிவாரி மாநிலம் அமைக்கப்பட்டவுடன் ‘மெட்ராஸ் ஸ்டேட்’ என்பதை ‘தமிழ்நாடு’ என்று மாற்றி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதுகுறித்து சட்டமன்றத்தில் 24.2.1961-ல் நடந்த விவாதத்தில் உரையாற்றிய சி.சுப்பிரமணியம், “மெட்ராஸ் ஸ்டேட் என்று குறிப்பிடப்படும் இடத்தில் சென்னை ராஜ்யம் என்று எழுதுவதற்குப் பதில் தமிழ்நாடு என்று எழுதலாம் என பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்’என்று தெரிவித்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பெரும் ஆரவாரம் செய்து வரவேற்றனர்.

எளிமை நேர்மை - தூய்மை

எல்லாவற்றையும்விட முக்கியமானது இது. காமராஜரின் பொதுவாழ்க்கை எளிமை, நேர்மை, தூய்மை எனும் தாரக மந்திரத்தை அடிப்படையாகக் கொண்டது. முதல்வராக இருந்த காலத்தில் சென்னையில் உள்ள தனது வீட்டில் தனது தாயைக்கூட இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு மேலாகத் தங்க காமராஜர் அனுமதித்ததில்லை. தனது சம்பளத்திலிருந்து மாதம் ரூ.120 கொடுத்து விருதுநகரில்தான் தனது தாயைத் தங்கவைத்திருந்தார். தன்னைச் சுற்றி தனது குடும்பத்தினர், உறவினர் இருக்கக் கூடாது என்பதில் மிகவும் கண்டிப்பாக இருந்தார் என்ற ஒரு செய்தி போதும், கறை படியாத கைகளுக்கு.

பெரியாரின் வார்த்தைகள்

காமராஜர் ஆட்சியைப் பிரதமர் நேரு உள்ளிட்ட தேசியத் தலைவர்கள் அனைவருமே மனதாரப் பாராட்டியுள்ளனர். முக்கியமான பாராட்டு, காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக விமர்சித்த தந்தை பெரியாருடையது. சுமார் ஒன்பதரை ஆண்டு காலம் காமராஜர் ஆட்சியைத் தம் தோள்மீது சுமந்து, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்செய்து பிரச்சாரம் செய்து ஆதரவு திரட்டினார் பெரியார்.

1961-ல் தேவகோட்டையில் பேசும்போது, மரண வாக்குமூலம்போலத் தமது உள்ளக்கிடக்கையை தந்தை பெரியார் வெளியிட்டார். அதில், ‘‘தோழர்களே! எனக்கோ வயது 82 ஆகிறது. நான் எந்த நேரத்திலும் இறந்துவிடலாம். ஆயினும், நீங்கள் இருப்பீர்கள். உங்களைவிட முதிர்ந்த நான், மரண வாக்குமூலம்போன்று ஒன்றைக் கூறுகிறேன். மரண வாக்குமூலம் கூறவேண்டிய நிலையில் உள்ளவன் பொய் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இன்றைய காமராசர் ஆட்சியில் நமது நாடு அடைந்து வரும் முன்னேற்றம் இரண்டாயிரம், மூவாயிரம் ஆண்டுகளில் என்றுமே நடந்ததில்லை. நமது முவேந்தர்கள் ஆட்சிக் காலத்திலாகட்டும், அடுத்து நாயக்கர் மன்னர்கள், மராட்டிய மன்னர்கள், முஸ்லிம்கள், வெள்ளைக்காரர்கள் இவர்கள் ஆட்சியில் ஆகட்டும், எல்லாம் நமது கல்விக்கு வகைசெய்யவில்லை.

தோழர்களே நீங்கள் என் சொல்லை நம்புங்கள். இந்த நாடு உருப்பட வேண்டுமானால் இன்னும் 10 ஆண்டுகளுக்காவது காமராசரை விட்டுவிடாமல் பிடித்துக்கொள்ளுங்கள். அவரது ஆட்சிமூலம் சுகமடையுங்கள். காமராசரைப் பயன்படுத்திக் கொள்ள நாம் தவறிவிட்டால், தமிழர்களுக்கு வாழ்வளிக்க வேறு ஆளே சிக்காது.”

காமராஜரின் ஆட்சிக் காலம் ஏன் தமிழகத்தின் பொற்காலம் என்பதற்கு இதைவிடவும் சான்று வேண்டுமோ?

Russellxor
15th July 2015, 11:46 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cinema%20%20express/FB_IMG_1436862165223_zpstijitx5b.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cinema%20%20express/FB_IMG_1436862165223_zpstijitx5b.jpg.html)

Russellxor
15th July 2015, 11:51 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cinema%20%20express/FB_IMG_1436862160322_zpsy8wequiw.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cinema%20%20express/FB_IMG_1436862160322_zpsy8wequiw.jpg.html)

Russellxor
15th July 2015, 11:52 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cinema%20%20express/FB_IMG_1436862156214_zpso5tdgzpg.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cinema%20%20express/FB_IMG_1436862156214_zpso5tdgzpg.jpg.html)

Russellxor
15th July 2015, 11:53 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cinema%20%20express/FB_IMG_1436862152022_zpsgpralklk.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cinema%20%20express/FB_IMG_1436862152022_zpsgpralklk.jpg.html)

Russellxor
15th July 2015, 05:18 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/%20%20%20%20%20-%20%20Yaarai%20nambi%20naan%20Poranthen%20-%20YouTube%20-%20144P_9516_zpsbofoz5qa.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/%20%20%20%20%20-%20%20Yaarai%20nambi%20naan%20Poranthen%20-%20YouTube%20-%20144P_9516_zpsbofoz5qa.jpg.html)

எங்க ஊர் ராஜா


நடிப்பின் கோர தாண்டவம்

இடது கையைதூக்கி அப்படியே இடது கால் தொடையில் ஒருதட்டல்
வலது கையை தூக்கி இடது கையின் மேற்புறம் தட்டல்
வலது கையை தூக்கி இடது கையின் மேற்புறம் ஒரு தட்டல்
அப்புறம் வலது கை இடது நெஞ்சின் மேலும் இடது கை வலது நெஞ்சின் மேலும் ஒரு தட்டல்
மறுபடி வலது கை இடது கையை தட்டல் இடது கை வலது கை மேற்புறம் தட்டல்.
ஒவ்வொரு கையும் மாறிமாறி தட்டும் போது காமிராவலது இடது என்று மாறி மாறி படம் பிடித்திருக்கும்.இது என்ன பெரிய விசயம் என்று கேட்கலாம்.(Scene continuity )காட்சியின் தொடர்ச்சி க்காக இடத்தின் கோணங்கள் மாறாமல்படம் பிடிக்க வேண்டும்.அப்போதுதான் காட்சியின் தொடர்புகோர்வையாக இருக்கும்.கோணங்களில் மாறிமாறி படம் பிடிக்க வேண்டுமென்றால்காமிராவை வலது இடது என்று மாற்றி மாற்றி படம் பிடிக்க வேண்டும்.அப்போது நடிப்பவர் அதே இடத்தில் இருக்கும் நிலை மாறாமல்
அதற்குமுந்தைய கோணங்களில் சிறிதும் மாறாமல்நடித்தால் மட்டுமே அந்தக்காட்சி
சரியாக அமையும்.இப்போது அந்தக் காட்சியைப் பாருங்கள். அதன் சிறப்பு இன்னும் பல மடங்கு புரியும்.11 விநாடிகளுக்குள் இந்த அற்புதம் நடந்திருக்கும்.பின் இரு கைககளையும் சேர்த்து கை தட்டல் ஆரம்பமாகும்.அது படிப்படியாக உயர்ந்து உச்சத்தை அடையும்.இந்தக்காட்சியே ரசித்துப்பார்ப்பவர்களின் மனம் பிரமை நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும்.கைதட்டலின் முலம் உலகில் சரித்திரம் படைத்த படம் இது ஒன்றே.
அடுத்து கை தட்டுவதை தொடர்ந்து வேகமாக தட்டி பின் சட்டென்று நிறுத்தி கண்களை விரித்து ஒரு விரலை வாயில் வைத்து உஷ்ஷ்ஷ் என்று சொல்லும்போது
பிரமை நிலை விடுபட்டு மொத்த திரையரங்கமும் நிசப்தமாயிருக்கும்.இதற்கு மேல் ஒரு நடிப்பா?இப்படி ஒரு நடிகனா?இவருடைய ரசிகனல்லவா நாம்.நம்மை கர்வம் கொள்ள வைக்கும் நடிப்பு.இந்த மாதிரி நடிப்புகளை ஒருவன் பார்த்துக் கொண்டு வரும்போது அவனுடைய ரசனையின் ஈர்ப்பு (வெறி)
அதிகமாகிக் கொண்டேதானே இருக்கும்.



http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/%20%20%20%20%20-%20%20Yaarai%20nambi%20naan%20Poranthen%20-%20YouTube%20-%20144P_6806_zpsfamjbpft.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/%20%20%20%20%20-%20%20Yaarai%20nambi%20naan%20Poranthen%20-%20YouTube%20-%20144P_6806_zpsfamjbpft.jpg.html)



யாரை நம்பி நான் பொறந்தேன்போங்கடா போங்க-என்காலம் வெல்லும்
என்று மீசையைமுறுக்கும் அந்த ஸ்டைல்
தளர்ந்து போனவர்களுக்கும் புத்துணர்ச்சி
ஊட்டும்.

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/%20%20%20%20%20-%20%20Yaarai%20nambi%20naan%20Poranthen%20-%20YouTube%20-%20144P_8789_zpseb2gpwvd.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/%20%20%20%20%20-%20%20Yaarai%20nambi%20naan%20Poranthen%20-%20YouTube%20-%20144P_8789_zpseb2gpwvd.jpg.html)


வென்ற பின்னேவாங்கடா வாங்கன்னு கையை மேலும் கீழும் ஆட்டும்அந்த ஸ்டைலுக்கு அரங்கங்கள் அதிரும்.



!குளத்திலே தண்ணியில்லேகொக்குமில்லே மீனுமில்லே
இரண்டு கைககளையும் முன்னால் நீட்டி வளைத்து வளைத்து ஆட்டியபடி அவர் நடக்கும் நடை நாட்டியத்திலே தேர்ச்சி பெற்று பல வருடங்கள் அனுபவங்கள் பெற்றிருந்தாலும் நடந்து காட்ட முடியாத நடை(பத்மாசு ப்ரமணியம்போன்றோர்பல சமயங்களில் கூறிய கருத்துக்களை நினைத்துப் பார்க்கவும்)


பெட்டியிலே பணமில்லேபெத்தபுள்ளே சொந்தமில்லே!...

பீரோவின் அருகில் வந்து பணத்தைக் குறிக்கும் அந்தக் விரல்களின் சைகை அபாரமாயிருக்கும்.அந்த விரல் வித்தை சாகசம் பாடல் வரிகள் இல்லாவிட்டாலும் அர்த்தத்தை விளங்க வைக்கும்.

தென்னையைப் பெத்தா இளநீருபிள்ளையைப் பெத்தா கண்ணீரு
அதுவரைஎவ்வளவு தன்னம்பிக்கை தைரியத்துடன் காட்டிக்கொண்டிருக்கும் அவரது முக பாவனைகள் சட்டென்று
சோக த்தையும் கலந்து காட்டும். வாழ்க்கையின் இழப்புகளை அந்த சோகத்தில் பிரதிபலித்திருப்பார்.



பெத்தவவன் மனமே பித்தம்மாபிள்ளை மனமே கல்லம்மா
இந்த வரிகளின் முடிவில் சுயமரியாதை தலைதூக்கும்படியும் சோகத்தை அலட்சியப்படுத்தும்படியும் படியான உடல் மொழிகளையும் முக பாவனைகளையும் வெளிப்படுத்தியிருப்பார்.



!பானையிலே சோறிருந்தாபூனைகளும் சொந்தமடாசோதனையை பங்கு வெச்சாசொந்தமில்லே பந்தமில்லே!...
இப்பொழுது தன்னம்பிக்கை சோகத்துடன் சிறிது வெறுப்பையும் கலந்து கதம்ப மாலையாகஉணர்ச்சிகளை
காட்டியிருயிருப்பார்.

நெஞ்சமிருக்கு துணிவாகநேரமிருக்கு தெளிவாக
இப்பொழுது வயதானால் ஏற்படும் தடுமாற்றத்தை மறைக்க முயற்சிப்பதையும்
தைரியத்தை இழக்கவில்லை என்பதையும்
கலந்து உணர்ச்சிகளைவெளிப்படுத்துவார்.

நினைத்தால் முடிப்பேன் சரியாகநீ யார் நான் யார் போடா போ
இயலாமையும் தள்ளாமையும் சேர்ந்து கொண்ட நிலைமையில் கொஞ்சம் விரக்தியும் அடைந்த நிலை.எங்கிருந்து அந்த வேகம் வந்தது ?உட்கார்ந்து கொண்டிருப்பவர் திடீரென்று எழுந்து நடந்து வருவது வெறி பிடித்த வேங்கை போல் இருக்கும்.

ஆடியிலே காத்தடிச்சாஐப்பசியில் மழைவரும்தேடிவரும் காலம் வந்தாசெல்வமெல்லாம் ஓடிவரும்!...
முடிவில்
வேட்டியை தூக்கிக் கட்டுவதும்
சென்று சென்று திரும்பி வருவதும்
என்று நடிப்பு ராஜாங்கம் நடத்தியிருப்பார்.

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/%20%20%20%20%20-%20%20Yaarai%20nambi%20naan%20Poranthen%20-%20YouTube%20-%20144P_8782_zpsew786ezo.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/%20%20%20%20%20-%20%20Yaarai%20nambi%20naan%20Poranthen%20-%20YouTube%20-%20144P_8782_zpsew786ezo.jpg.html)

Murali Srinivas
15th July 2015, 06:31 PM
நடிகர் திலகம் அவரின் கலைப்பயணம், அரசியல் ஈடுபாடு, பெருந்தலைவருடனான அரசியல் பயணம் போன்றவற்றை பற்றி திருச்சியை சேர்ந்த நண்பர் பாஸ்கர் அவர்களுடன் உரையாடுவது வழக்கம், அப்படி ஒரு முறை அண்மையில் பேசிக் கொண்டிருந்தபோது ஒரு தகவலை ஒரு நிகழ்வை அவர் நினைவு கூர்ந்தார். அன்றைய நாளில் அதை நானும் கவனித்திருக்கிறேன் என்றாலும் மீண்டும் ஒருமுறை அந்த நிகழ்வை ஆராயும்போது கிடைக்கும் பரிமாணங்கள் பல்வேறு உணர்வுகளை ஏற்படுத்தியது.

மற்றொர்ன்றுமில்லை. 1977 ஜூன் மாதம் தமிழக சட்டமன்றத்திற்கான பொது தேர்தல் நடந்தது. அதன் முடிவகள் இன்னும் சரியாக சொல்லப் போனால் ஒவ்வொரு கட்சியும் பெற்ற வாக்குகளையும் அதன் சதவீத கணக்கையும் உற்று நோக்கினால் கிடைக்கும் உணர்வுகளைதான் குறிப்பிட்டேன். நாம் குறிப்பிடும் தேர்தல் தமிழகத்தின் வரலாற்றில் ஒரு முக்கியமான தேர்தல். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட தேர்தல் என்று எளிதாக சொல்லி விடலாம் என்றாலும் கூட பல்வேறு கட்சிகள் தங்கள் வலிமையை உரைத்துப் பார்க்கும் ஒரு களமாகவும் விளங்கியது.

அப்படி சொல்வதற்கு காரணம் இருக்கிறது. அன்றைக்கு நான்கு முனை போட்டி நடந்தது. காங்கிரஸ், ஜனதா, திமுக, அதிமுக ஆகிய நான்கு கட்சிகளும் தனித்தனியாக தேர்தலை சந்தித்தன. அதிமுக கூட்டணியில் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பார்வர்ட் ப்ளாக் போன்ற கட்சிகள் இடம் பெற்றிருந்தன. ஒரு தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட சி.பா. ஆதித்தனாரை அதிமுக ஆதரித்தது..இந்திய கம்யூனிஸ்ட் [வலது] காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து தேர்தலை சந்தித்தது. ஜனதா கட்சியும் திமுகவும் தனியே போட்டியிட்டன.

ஜனதா என்பது பெயர் மாறிய ஸ்தாபன காங்கிரஸ் இயக்கம்தான் என்பது அனைவருக்கும் தெரியும். காங்கிரஸ் என்ற பெயரில் தமிழகத்தில் அன்று இயங்கிய கட்சியினரும் 95% ஸ்தாபன காங்கிரஸ் இயக்கத்திலிருந்து வந்தவர்களே எனபதும் அனைவரும் அறிந்த விஷயம். பெருந்தலைவர் மறைவிற்கு பின் ஸ்தாபன காங்கிரஸ் இயக்கத்திலிருந்து ஒரு பிரிவினர் விலகி இந்திரா காந்தி அம்மையார் தலைமையில் இயங்கிய கட்சிக்கு சென்றனர். 1969-ல் காங்கிரஸ் இயக்கம் பிளவுப்பட்டத்திலிருந்து 1975-ல் பெருந்தலைவர் மறைவு வரை தமிழகத்தில் இந்திரா காங்கிரஸ் கட்சிக்கு இருந்த செல்வாக்கு அனைவரும் அறிந்ததுதான், அந்த பிளவிற்கு பிறகு இந்திரா காங்கிரஸ் 1971 பொது தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து 10 மக்களவை தொகுதியில் மட்டும் போட்டியிட்டது. அந்த வெற்றியை நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது. அதன் பிறகு 1973 திண்டுக்கல் இடைத்தேர்தலில் போட்டியிட்டு 11 ஆயிரத்து சொச்சம் வாக்குகள் மட்டுமே பெற்றார் திரு கரு.சீமைச்சாமி. அதற்கு அடுத்த வருடம் 1974-ல் புதுவை சட்டமன்ற தேர்தலும் அதோடு சேர்ந்து கோவை மக்களவை தொகுதிக்கும், மேற்கு சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. அந்நேரம் தமிழக அரசியலில் ஒரு வரவேற்கத்தகுந்த மாற்றம் ஒன்று நிகழ்ந்தது. 5 வருடங்களாக பிரிந்து இருந்த காங்கிரஸ் இயக்கங்கள் இரண்டும் ஒன்றாக இணைந்து தேர்தலை சந்தித்தன.

பெருந்தலைவரும் அவர் தொண்டர்படையும் களத்தில் முழுமூச்சுடன் இறங்க, இந்திரா அம்மையார் மேல் தமிழகத்தில் நிலவிய நல்லெண்ணமும் ஒன்று சேர தேர்தல் முடிவுகள் அதேற்கேற்றார் போல் அமைந்ததன. கோவை சட்டமன்ற தொகுதியில் அதிமுகவின் அரங்கநாயகம் வெறும் 531 வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றி பெற முடிந்தது.. கோவை மக்களவை தொகுதியில் அதிமுக ஆதரவுடன் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருமதி பார்வதி கிருஷ்ணன் 1,71,000 + சொச்சம் வாக்குளை பெற்றபோது ஸ்தாபன காங்கிரஸ் வேட்பாளர் திரு எஸ்.வி. லட்சுமணன் [பின்னாட்களில் ஜனதா கட்சியின் தமிழக தலைவராகவும் செயல்பட்டவர்] 1,69,000 சொச்சம் வக்க்கள் பெற்று வெறும் 2000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

புதுவை சட்டமன்றத்தை பொறுத்தவரை மொத்தம் உள்ள 30 இடங்களில் 12 இடங்களை அதிமுக கைப்பற்றியபோது காங்கிரஸ் இயக்கங்களும் அதே போல் 12 தொகுதிகளில் வெற்றி பெற்றன. 2 தொகுதிகளில் வெற்றி பெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதிமுகவிற்கு ஆதரவு கொடுக்க சுயேச்சை உறுப்பினர் ஒருவரின் ஆதரவையும் பெற்று அங்கே அதிமுகவின் முதல் அமைச்சரவை பதவியேற்க அதிமுகவின் முதல் முதலமைச்சராக திருஎஸ். ராமசாமி பொறுப்பேற்றார், . ஆனால் பட்ஜெட் பேப்பர் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் முன்னரே வெளியாகிவிட சட்டமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் அதிமுக அரசு தோல்வியை தழுவ 21 நாட்களில் அரசு கவிழ்ந்தது.

புதுவை சட்டமன்ற தேர்தல் பிரசாரத்திற்கு வருகை தந்தபோதுதான் பெருந்தலைவரும் அன்னை இந்திராவும் இருபுறம் நிற்க நடுவில் நடிகர் திலகம் நிற்கும் அந்த famous புகைப்படம் எடுக்கப்பட்டது

நாம் குறிப்பிட வந்தது அதல்ல. காங்கிரஸ் இயக்கங்கள் இணைந்து செயல்படுவதால் தமிழகத்திற்கு ஏற்படக்கூடிய நன்மைகளையும் இந்த இணைப்பை மக்கள் விரும்புகிறார்கள் என்பதற்கு அத்தாட்சியாக கோவை மற்றும் புதுவை வாக்காள பெருமக்கள் அளித்துள்ள ஆதரவையும் சுட்டிக்காட்டிய நல்லோர்கள் இரண்டு இயக்கங்களும் இணைய வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தனர். .

இந்த விஷயத்தைப் பொறுத்தவரை பெருந்தலைவரின் கருத்து உறுதியாக இருந்தது. இணைவதில் எந்த பிரச்னையுமில்லை. ஆனால் அந்த இணைப்பு அகில இந்திய அளவில் இருக்க வேண்டும். ஸ்தாபன காங்கிரஸ் இயக்கத்தின் அகில இந்திய மற்றும் மாநில தலைவர்களின் ஒப்புதலோடு அது நடைபெறவேண்டும் என்பதுதான் அது.

ஆனால் இந்திரா காந்தி அம்மையாரோ அதற்கு தயாராக இல்லை. காரணம் மற்ற மாநிலங்களில் அவர் கட்சிக்கு செல்வாக்கு நிறைய இருந்தது. அங்கெல்லாம் ஸ்தாபன காங்கிரஸ் தயவு தேவையில்லை என்று அவர் நினைத்தார். மேலும் ஸ்தாபன காங்கிரஸ் அகில இந்திய தலைவர்களை மீண்டும் சேர்க்க அவர் விரும்பவில்லை. தமிழகத்தில் அவர் கட்சியால் வேரூன்ற முடியவில்லை என்பதனாலும் பெருந்தலைவர் மேல் இருந்த சின்ன கரிசனத்தினாலும் தமிழகத்தில் மட்டும் இணைப்பு அல்லது கூட்டணி எனபதற்கு இந்திரா தயாராக இருந்தார். தமிழகத்திற்கு மட்டும் என்ற நிபந்தனையை பெருந்தலைவர் ஏற்க தயாராக இல்லை. எனவே அந்த முயற்சி முழுமை பெறாமல் போனது. அதற்கு அடுத்த வருடம் [1975-ல்] இந்திரா கொண்டுவந்த அவசர நிலை சட்டம், எதிர்கட்சி தலைவர்கள் அனைவரும் கைது என்ற நடவடிக்கைகள் பெருந்தலைவரை மனதளவில் பெரிதும் பாதித்து அந்த இணைப்பு முயற்சி அடியோடு கைவிடபப்ட்டது. .
அதன் தொடர்ச்சியாக பெருந்தலைவர் உடல்நிலை மோசமடைந்து அவர் காலமானதும் அவர் தலைமையில் இயங்கியவர்களில் ஒரு பிரிவினர் இந்திராவின் தலைமையை ஏற்று அங்கே பொய் சேர்ந்ததும் நாம் அனைவரும் அறிந்த பலமுறை இங்கே விவாதித்த விஷயங்கள்தான்

இப்போது நாம் முதலில் பேசிய 1977 தேர்தல் முடிவுகளுக்கு வருவோம். தேர்தல் முடிவுகள் வெளிவந்த போது காங்கிரஸ் 27 இடங்களையும், இந்திய கம்யூனிஸ்ட் 5 இடங்களையும், ஜனதா 10 இடங்களையும் கைப்பற்றியது. அதிமுக சின்னத்தில் 130 பேர் வெற்றி பெற்றிருக்க [அதில் அதிமுக மட்டும் 126 என்பது என் நினைவு] திமுக 48 இடங்களில் வெற்றி பெற்றது.

வாக்குகளின் அடிப்படையில் பார்த்தோமென்றால் காங்கிரஸ் சுமார் 30 லட்சம் வாக்குகளை பெற்றிருந்தது. [சரியாக சொல்ல வேண்டுமென்றால் 29,94,535 வாக்குகள், 17.5 சதவீதம்]. ஜனதா பெற்றிருந்த வாக்குகளோ 28,51,884. 16.7 சதவீதம். பெருந்தலைவரின் இரண்டு தொண்டர்படைகளும் இணைந்து பெற்ற வாக்குகள் 58,46,419. சதவீத கணக்கில் சொன்னால் 34.2%..அன்றைக்கு பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்த அதிமுக பெற்ற வாக்குகளே 51,94,876.தான். [30.4%].

ஒரே இயக்கமாக இருந்திருந்தால் யார் கண்டது? 1967-ல் பறி கொடுத்த ஆட்சியை மீண்டும் கைப்பற்றியிருக்கலாம். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்

காங்கிரஸ் கட்சிக்கு நடிகர் திலகத்தை தவிர்த்துவிட்டு பார்த்தால் மக்களை ஈர்க்க கூடிய தலைவர்கள் என்று யாரும் இல்லை. [இந்திரா பிராச்சரதிற்கு வரவில்லை]
ஜனதா கட்சிக்கும் மக்கள் மத்தியில் அறிமுகமான தலைவர்கள் [பா.ரா., குமரி அனந்தன்] இருந்தார்களே தவிர கரிஸ்மாடிக் தலைவர்கள் கிடையாது.
1977 பாராளுமன்ற தேர்தலில் அகில இந்தியாவெங்கும் ஜனதா கட்சி வேட்பாளர்கள் ஏர் உழவன் சின்னத்தில் போட்டியிட்டபோது தமிழகத்தில் மட்டும் ஸ்தாபன காங்கிரஸின் ராட்டை சுற்றும் பெண் சின்னத்தை பயன்படுத்தினர். எனவே மூன்று மாதங்களில் வந்த சட்டமன்ற தேர்தலில் ஏர் உழவன் சின்னத்தை மக்களிடையே கொண்டு சேர்ப்பதே ஒரு சவாலாக இருந்தது.
முக்கியமான விஷயம் பெருந்தலைவர் உயிருடன் இல்லை. அவர் அரசியலுக்கு வந்த பிறகு அவர் இல்லாமல் நடைபெறும் முதல் சட்டமன்ற தேர்தல்.
அவர் தேர்தல் களத்தில் இல்லாமலேயே இத்தனை லட்சம் ஓட்டுகள் கிடைத்திருக்கின்றன என்று சொன்னால் காலம் அவரை நம்மிடமிருந்து பிரிக்காமல் இருந்திருந்தால் அவர் தலைமையேற்று தேர்தலை சந்தித்திருந்தால் மீண்டும் அந்த பொற்கால் ஆட்சி மலர்ந்திருக்கலாம். நமக்கு கொடுத்து வைக்கவில்லை.

அவர் மறைந்து விட்டார் என்ற யதார்த்ததை மனதில் கொண்டால் கூட இத்தனை லட்சம் வாக்குகள் கிடைத்தது என்பது மெய்தானே. அவர் மறைவிற்கு பின்னால் யாரும் அந்த இயக்கத்தை விட்டு வெளியேறாமல் கட்டுக்கோப்பாக நடத்தி சென்றிருந்தால் 1977 மீண்டும் தேசிய ஆட்சியை கொண்டு வந்திருக்கும். இதைதான் பலமுறை நான் எண்ணி பார்ப்பது. நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வது.

அவர் மறைவிற்கு பின் காங்கிரஸ்-ஐ தமிழகத்தில் வழி நடத்தி சென்றவர்கள் பல சமரசங்களை தொடர்ந்து செய்துக் கொண்டே வந்ததால்தான் இன்றைக்கு இந்த நிலைமை.

ஒப்பற்ற ஆட்சி வழங்கிய பெருந்தலைவரின் பிறந்தநாளான இன்று இதையெல்லாம் நினைத்து வேதனைதான் பட முடிகிறது. மீண்டும் அப்படி ஒரு மனிதனை காலம்தான் நமக்கு கொடையாய். தர வேண்டும்.

இந்த முடிவுகள் அடங்கிய விக்கி பக்கத்திற்கான சுட்டி

https://en.wikipedia.org/wiki/Tamil_Nadu_Legislative_Assembly_election,_1977.

அன்புடன்

RAGHAVENDRA
15th July 2015, 08:07 PM
http://1.bp.blogspot.com/_dnbppqPd8vM/TBcT8BzbiQI/AAAAAAAABEs/MajU7z4KetU/s400/sivajiganesan.jpg

முரளி சார்
பெருந்தலவைர் காமராஜருக்கு தாங்கள் புகழஞ்சலி செலுத்தியுள்ளது அவர் மேல் தங்களுக்கிருக்கும் அபிமானத்தைக் காட்டுகிறது. பாராட்டுக்கள்.
ஆனால் கசப்பான உண்மைகளைத் தாங்கள் ஏன் ஏற்க மறுக்கிறீர்கள் அல்லது தெரிந்தும் தவிர்க்கிறீர்களா என்பது தான் எனக்கு விளங்க மாட்டேன் என்கிறது.
முதலில் பெருந்தலைவர் மறைவிற்குப் பின் ஒரு பிரிவினர் ஸ்தாபன காங்கிரஸை விட்டு விலகினர் என்று கூறுவதன் மூலம் தாங்கள் யாரை சிறுமைப்படுத்தியுள்ளீர்கள் என்பதை உணர்ந்தீர்களா.
பெருந்தலைவர் மறைவிற்குப் பின் ஸ்தாபன காங்கிரஸை விட்டு விலகியது நடிகர் திலகமும் அவருடன் லட்சக்கணக்கான தொண்டர்களும்.
இதன் பின்னணியை நான் பல முறை இங்கு கூறியிருக்கிறேன். இருந்தாலும் இதை மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தாங்கள் என்னைத் தள்ளுகிறீர்கள்.
தாங்கள் அந்த சமயத்தில் களத்தில் இருந்திருக்க முடியாது. கள நிலவரத்தை நேரில் அறியாமல் பரவலாக பத்திரிகை மற்றும் போஸ்டர் செய்திகளை வைத்து ஒரு அனுமானத்தின் அடிப்படையில் நடிகர் திலகத்தின் அரசியல் நிலைப்பாட்டினைப் பற்றிய ஒரு தவறான அபிப்ராயம் பரப்பப்பட்டு அதில் தாங்களும் மயங்கி, அவரை மறைமுகமாக ஒவ்வொரு முறையும் விமர்சிக்கிறீர்கள். எனவே என்னால் இதற்கு பதில் சொல்லாமல் இருக்க முடியாது.
அன்றைய நிலையில் ஸ்தாபன காங்கிரஸில் நடிகர் திலகத்தை எவ்வளவு கேவலமாக நடத்தினார்கள் என்பது தங்களுக்குத் தெரியாது. இதை நான் பலமுறை சொல்லியிருக்கிறேன். ஒரு நிர்வாகியும் அவருக்கு ஒத்துழைக்காத சூழல் நிலவி வந்தது. அவர் ஸ்தாபன காங்கிரஸில் தொடர முடியாத சூழல் செயற்கையாக உருவாக்கப்பட்ட்தெல்லாம் தங்களுக்குத் தெரியாது. எத்தனையோ மனப் போராட்டங்கள், ஆலோசனைகள் இதையெல்லாம் செய்தே அவர் இந்திரா காங்கிரஸில் இணைந்தார். 1977ல் ஸ்தாபன காங்கிரஸ் தான் ஜனதா என்று கூறப்படும் அந்தக் கட்சி பெற்ற வாக்குகள் கூட, தவறான பிரச்சாரத்தில் மயங்கி அங்கேயே தங்கி விட்ட சிவாஜி ரசிகர்களின் வாக்குகள் தான். அவர்கள் அனைவரையும் திரிசூலத்தின் வெற்றியின் மூலம் நடிகர் திலகம் மீண்டும் தன் பக்கம் கொண்டு வந்து விட்டார். அது மட்டுமல்ல அந்த பழைய காங்கிரஸோ அல்லது ஜனதாவோ யாருமே காமராஜரின் புகழைப் பாடவில்லை. அவரை நினைக்கவும் இல்லை பெரும்பாலானோர் இந்திரா காங்கிரஸ் எனப்படும் காங்கிரஸிலேயே ஐக்கியமாகி விட்டனர். எனவே நடிகர் திலகத்தின் மேல் எந்தத் தவறுமில்லை என்ப்தும் அவரால் தான் தேசியம், காங்கிரஸ் என்கிற வார்த்தைகளும் இயக்கமும் தமிழ்நாட்டில் இன்று வரை உயிருடன் இருந்து வருகிறது என்பதும் உள்ளங்கை நெல்லிக்கனி.

இந்த அடிப்படையில் பார்த்தாலும் கூட 1977 தேர்தல் மட்டுமல்ல அதற்கு முன்பும் சரி, அதற்குப் பின்பும் சரி, தமிழ் நாட்டில் காங்கிரஸ் என்றால் அது நடிகர் திலகம் மட்டுமே. காங்கிரஸ் பெற்ற வாக்குகளில் பெரும் சதவீதம், கிட்டத்தட்ட 90 சதவீதம் நடிகர் திலகத்தின் செல்வாக்கிற்குக் கிடைத்த வாக்குகள் என்பது வரலாறு. நான் பல முறை சொல்லி வந்தது போல் தனிக்கட்சியைக் கண்டு தேர்தலில் நடிகர் திலகம் தோற்றாலும் அது அவருடைய அரசியல் தோல்வியல்ல, ஒரு தேர்த்ல் தோல்வி மட்டுமே. இன்னொருவருக்கு அவர் ஆதரவு கேட்டு அவர்களை மக்கள் நிராகரித்ததன் பிரதிபலிப்பு.

பெருந்தலைவர் காமராஜர் சிறந்த முதலமைச்சர் என்பதும் அவருடைய ஆட்சியே தமிழகத்தின் பொற்காலம் என்பதும் எவ்வாறு மாற்றுக் கருத்தில்லாத உண்மையோ அதே போல் தமிழகத்தில் ஸ்தாபன காங்கிரஸாகட்டும், இந்திரா காங்கிரஸாகட்டும் அது நடிகர் திலகத்தால் மட்டுமே சார்ந்து, அவரால் மட்டுமே உயிர்ப்புடன் இருந்தது என்பதும் மறுக்க முடியாத உண்மை.

நடிகர் திலகத்தை சரியான முறையில் பெருந்தலைவர் பயன்படுத்தாததினால் தான் தமிழகத்தி்ல் தேசிய இயக்கம் இழந்த தன் முதல் இடத்தை மீட்டுக்கொள்ள முடியவில்லை என்பதே கசப்பான உண்மை.

தாங்கள் எப்போது பெருந்தலைவரைப் பற்றிக் கூறினாலும் இந்த 1975ம் ஆண்டினை மட்டுமே வைத்து சொல்வதால் நானும் இந்த பதிலை சொல்ல வேண்டி வருகிறது.

என்னைப் பொறுத்த மட்டில் மட்டுமல்ல, இந்த தமிழகத்தைப் பொறுத்த மட்டில் இன்னும் எத்தனை ஆண்டுகளானாலும் சரி, தேசிய இயக்கங்கள் மீண்டும் துளிர் விட வேண்டுமென்றால் வெறுமனே காமராஜர் புகழ் பாடிக்கொண்டிருந்தால் கனவில் கூட நடக்காது. நடிகர் திலகம் என்ற மிகப் பெரிய தேசியவாதி, பெருந்தலைவரின் உண்மையான ஒரே வாரிசு, அவருடைய ரசிகர்களால் மட்டுமே நடத்திக் காட்ட முடியும்.

கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது. அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும் என்கிற என் கருத்தை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். இதற்கு பல உதாரணங்களை சொல்லலாம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கர்ணன் பெற்ற மகத்தான வெற்றியே சாட்சி. அது மட்டுமல்ல சந்திப்பு, வெள்ளை ரோஜா போன்ற படங்களின் சமீபத்திய வெளியீட்டு வசூலே இதை நிரூபித்து விடும்.

RAGHAVENDRA
15th July 2015, 08:21 PM
செந்தில்வேல்
அபாரம்.
என்ன அருமையான எழுத்து, எவ்வளவு ஆழமான கவனிப்பு..
யாரை நம்பி நான் பொறந்தேன் பாடலை, தங்கள் பதிவைப் படித்த பின் பார்க்கும் போது இதன் பரிமாணமே முற்றிலும் வேறாக இருக்கும்.
என் உளமார்ந்த பாராட்டுக்கள்.
மக்கள் தலைவரின் தொண்டர் என்பதை அழகான அற்புதமான எழுத்தின் மூலம் நீரூபித்து விட்டீர்கள்.
நடிகர் திலகத்தின் ரசிகர்கள் எழுத்திலும் வல்லவர்கள் என்பதை அன்றைய நாள் தொட்டு இன்று வரை முரளி சார், சாரதா, நவ், கார்த்திக், கோபால், பம்மலார், நெய்வேலி வாசு சார், சின்னக்கண்ணன், காவிரிக்கண்ணன் மட்டுமல்லாது பெயர் விட்டு்ப் போன பலரும் தங்களுடைய பாணியில் அவருடைய சிறப்பை எழுதி வந்துள்ளார்கள், எழுதுகிறார்கள். அந்த வரிசையில் தாங்களும் யாருக்கும் சளைத்தவரல்ல என்பதைத் தங்களின் இந்தப் பதிவில் ஆணித்தரமாக நிரூபித்துள்ளீர்கள்.
என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

Russellxor
15th July 2015, 08:24 PM
திரு.ராகவேந்திரா அவர்களுக்கு

தங்களின் மனம் நிறைந்த பாராட்டுக்கு
நன்றிகள் சார்...

Russellxor
15th July 2015, 08:30 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/IMG_20150714_185200_20150714185852440_zpsbsr3lmt0. jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/IMG_20150714_185200_20150714185852440_zpsbsr3lmt0. jpg.html)

Russellxor
15th July 2015, 08:32 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/20150715202012_zpslgkhjipz.gif (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/20150715202012_zpslgkhjipz.gif.html)

Russellxor
15th July 2015, 08:35 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cinema%20%20express/FB_IMG_1436862148292_zpsr7clvyxj.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cinema%20%20express/FB_IMG_1436862148292_zpsr7clvyxj.jpg.html)

Russellxor
15th July 2015, 08:35 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cinema%20%20express/FB_IMG_1436862142957_zpssklylhvi.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cinema%20%20express/FB_IMG_1436862142957_zpssklylhvi.jpg.html)

Russellxor
15th July 2015, 08:36 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cinema%20%20express/FB_IMG_1436862137582_zps36ruzlii.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cinema%20%20express/FB_IMG_1436862137582_zps36ruzlii.jpg.html)

Russellxor
15th July 2015, 08:37 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cinema%20%20express/FB_IMG_1436862133835_zps3ljyyt7v.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cinema%20%20express/FB_IMG_1436862133835_zps3ljyyt7v.jpg.html)

Russellxor
15th July 2015, 08:40 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cinema%20%20express/FB_IMG_1436862129729_zpsficf6oyo.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cinema%20%20express/FB_IMG_1436862129729_zpsficf6oyo.jpg.html)

RAGHAVENDRA
16th July 2015, 12:06 PM
https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-xpf1/v/t1.0-9/11181181_736883846420094_3621448433980240232_n.jpg ?oh=724dedcac5b7ac5af94f533aa84b9680&oe=561988DD&__gda__=1448720311_140c868a4b11e08d233ff6f5d98049f a

https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-xtf1/v/t1.0-9/11745343_736883833086762_1651518069868880662_n.jpg ?oh=140ff88398389600e98cc55c3a607d69&oe=565520C2&__gda__=1444930457_78122634d2656aabe4e104eee19654b 3

https://scontent-cdg2-1.xx.fbcdn.net/hphotos-xtp1/v/t1.0-9/11063782_736883839753428_6726882372920380427_n.jpg ?oh=3edda19682156f27041a5836d1a7abe9&oe=5618950C

https://scontent-cdg2-1.xx.fbcdn.net/hphotos-xfa1/v/t1.0-9/10981702_736883879753424_8942236899975655716_n.jpg ?oh=57bd091858e5145476d4ddadb3757bb4&oe=5617C759

https://scontent-cdg2-1.xx.fbcdn.net/hphotos-xtf1/v/t1.0-9/11695961_736883829753429_3730735377749402763_n.jpg ?oh=ae6b982ea44b0bfc82a3131ffd16324d&oe=5611398F

https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-xpt1/v/t1.0-9/11181317_736883883086757_7380429322627509878_n.jpg ?oh=cc53720fef66511e242b8275340eac42&oe=5620B2AC&__gda__=1448148648_6a7ad61f393afbc15c98f95f22d5c9e 9

Courtesy: Facebook

Murali Srinivas
16th July 2015, 02:08 PM
ராகவேந்தர் சார்,

உங்களின் விரிவான எதிர்வினைக்கு நன்றி. எப்போதும் இது போன்ற விவாதங்களே பல செய்திகளை வாசகனுக்கு அளிக்கக் கூடியவை. அந்த வகையில் இந்த விவாதங்கள் தேவைதான். என்ன ஒன்று, முன்பு கார்த்திக், நீங்கள், கோபால் போன்று பலர் இந்த விவாதத்தில் கலந்துக் கொள்வார்கள். இப்போது அப்படியில்லை என்பதுதான் குறை.

எனக்கு நீங்கள் எழுதியிருக்கும் கருத்துகளில் மாறுபாடு இல்லை. ஆனால் என் பதிவின் நோக்கம் நடிகர் திலகத்தை அல்லது அவரின் நடவடிக்கையை நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ குறை கூறுவது அல்ல, என்னுடைய பதிவில் அவரின் நடவடிக்கை பற்றி நான் குறிப்பிடவே இல்லை. இன்னும் சொல்லப் போனால் தமிழக காங்கிரஸில் இருந்த ஒரே மக்கள் தலைவர் அவர்தான் என்பதைத்தான் சொல்லியிருக்கிறேன்

என்னுடைய் பதிவு எந்த அரசியல் கட்சிக்கும் அல்லது தனிப்பட்ட நபர்களுக்கும் எதிரானது அல்ல. தமிழகத்தில் காங்கிரஸ் ஒரே இயக்கமாக செயல்பட்டிருந்தால் [அது ஸ்தாபன காங்கிரஸ் என்ற பெயரிலோ, காங்கிரஸ் என்ற பெயரிலோ அல்லது ஜனதா என்றோ] அடைந்திருக்க கூடிய நன்மைகளை சுட்டிக் காட்டினேன். எனது கருத்துக்கு ஆதரவாக 1974 புதுவை, கோவை தேர்தல் முடிவுகளையும், 1977 -ல் நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளையும் எடுத்துக் கொண்டு பதிவு செய்திருக்கிறேன். இதை மற்றவர்கள் புரிந்துக் கொள்வார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் நீங்கள் கூட பதிவின் நோக்கத்தை புரிந்துக் கொள்ளவில்லையே என்பதுதான் வருத்தம்.

இந்த விவாதத்தை மேலும் வளர்க்க விரும்பவில்லை. ஆனால் நடிகர் திலகத்திற்கும் சரி தமிழக நலனுக்கும் சரி 1977 ஒரு missed opportunity என்ற வருத்தம் நமது மனதில் என்றென்றைக்கும் நிலை நில்கும்..

அன்புடன்

Russellxor
16th July 2015, 02:25 PM
Delete

RAGHAVENDRA
16th July 2015, 03:04 PM
https://scontent-cdg2-1.xx.fbcdn.net/hphotos-xfp1/t31.0-8/s960x960/10986905_1473060769673967_1155798145790337933_o.jp g

sss
16th July 2015, 05:03 PM
ராஜபார்ட் ரங்கதுரையை மற்ற கழிசடைகளோடு..

https://mathimaran.files.wordpress.com/2014/12/m_s_viswanath_1281847g.jpg?w=640
https://mathimaran.files.wordpress.com/2014/12/rajapart-rangadurai.jpg?w=640&h=598

பி. மாதவன் இயக்கிய, ராஜபார்ட் ரங்கதுரையைப் பலரும் காவியத்தலைவனுடனும் இன்னும் சில நாடகங்களைப் பின்னணியாகக் கொண்ட படங்களோடும் ஒப்பிடுகிறார்கள்.

ராஜபார்ட் ரங்கதுரை, தமிழில் வந்த பல சிறந்த சினிமாக்களோடு ஒப்பிடும்போது குறைபாடுகள் உள்ளதுதான். ஆனால், சங்கரதாஸ் சுவாமிகள் பாணியிலான நாடகத்திற்கும் அதுபோன்ற நாடகக் குழுக்களில் உள்ள கலைஞர்கள் பற்றிய பின்னணியைக் காட்டியதில் இந்தப் படமே முதன்மையானது. இன்றும் தென் மாவட்டங்களில் நாடக கலைஞர்கள் மத்தியில், ராஜபார்ட் ரங்கதுரைக்குப் பெரிய மரியாதை உண்டு.

ராஜபார்ட் ரங்கதுரையின் ஒட்டுமொத்த திரைக்கதையில் செயற்கைத் தனம் இருக்கிறது. ஆனால், அதையும் மீறி அந்தப் படத்தில் இந்தியத் தரத்திற்கு இணையாக அல்லது முன் மாதிரியான சில முக்கியத்துவம் உண்டு.

முதன்மையானது,மெல்லிசை மன்னரின் இசை. பாடல்கள். அந்தக் கால நாடகக் காலத்தை இன்றும் காற்றில் நிறுத்தும் பாடல்கள். சங்கரதாஸ் சுவாமிகள் பாணியில் அமைந்த ‘தில்லை அம்பல..’ – ‘வந்தேன் வந்தனம்..’ போன்றவை.

‘மதன மாளிகையில் மந்திர மாலைகளாம்..’ பாடலின் வித்தியாசமான காம்போஸிசன் இந்திய இசை உலகிற்கே புதிது.

சங்கரதாஸ் சுவாமிகளின் பாணியில் பாடல் ஆரம்பித்து, பிறகு அதிலிருந்து தரம் உயர்ந்து, துவங்கும் பல்லவி.
முதல் சரணம் முடிந்து, மீண்டும் பல்லவி வரும்போது, ஒரு பாடலில் இரண்டு மெட்டுக்கள். இரண்டும் ஒன்றொடு ஒன்று தழுவி, உரசல் இல்லாமல்.. இனிய உணர்வுகளைத் தோற்றுவிக்கும்.

‘மதன மாளிகையில்..’ ஆண் குரல் பாடிக் கொண்டிருக்கும்போதே, பெண் குரல் அதே வரியை வேறு மெட்டில் ஆண் குரலின் மேல் மெல்லத் தவழ்ந்து செல்லும்.
ஆண் குரல் அமைதிகாக்க, பெண் குரல் முடியும் முன்னே.. இப்போது மீண்டும் ஆண் குரல் பெண் குரலின் மேல் மெல்லத் தடவி செல்லும்..

இந்த மாயா ஜாலத்தை மெல்லிசை மன்னர்தான் இசை உலகில் முதலில் செய்தார். மெல்லிசை மன்னரின் இந்தப் பாணியைப் பின்பற்றி, இசைஞானி, சிட்டுக்குருவி படத்தில், ‘என் கண்மணி.. உன் காதலி.. எனைப் பார்த்ததும்..’ – பகல் நிலவு படத்தில், ‘பூ மாலையே.. தோள் சேரவா..’ போன்ற பாடல்களில் மெல்லிசை மன்னருக்கு மரியாதை செய்திருப்பார்.

இந்தச் சிறப்புக் குறித்து மெல்லிசை மன்னரிடம், நான் கேட்டபோது. அவர் மிகச் சாதாரணமாக எந்தப் பெருமையும் இல்லாமல்,
“கம்போசிங் போது பல மெட்டுக்கள் போட்டோம்.. எதுவும் திருப்பதியா அமையல… அப்போ அடிக்கடி டீ கொண்டு வந்து கொடுத்த பையன்.. ஜன்னல் வழியா எனக்குச் செய்கை செய்தான். ‘முதல் மெட்டு, அய்ந்தாவது மெட்டு இரண்டையும் கலந்து போடு’ என்று. அப்படிப் போட்டதுதான் இது” என்றார்.

இந்தப் படத்தின் இரண்டாவது சிறப்புச் சிவாஜி கணேசன். அவரைத் தவிர்த்து வேறு யாரையும் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. நாடக மேடையில் கம்பீரம், யதார்த்தம், மிகைப் படுத்தப்பட்ட உணர்ச்சி என்று அழகியலாக அள்ளித் தெளித்திருப்பார்.

‘அம்மாம்மா.. தம்பியென்று..’ பாடலில் அவர் உடல் மொழி நடிப்பிற்குப் பாடம். விஸ்வநாதன், சிவாஜி, டி.எம்.எஸ் மூவரும் இணைந்து கலங்கடிப்பார்கள்.

பாடலின் குளோசப் ஷாட்டுகளில் – டேபிள் டென்னிஸ் பேட்டை அந்த தாளத்தோடு அவர் ‘சிங்க்’ செய்கிற விதம் சிறப்பாக இருக்கிறது என்பது சாதாரணம்.
பாடலின் முடிவில், தான் கொண்டு வந்த மஞ்சப் பையை, குனிந்து எடுத்துக் கொண்டு கூனிக் குறுகி, அந்த இடத்தை விட்டு அவர் வெளியிருகிற விதம், அதுவரை அந்தப் பாடலில் நிகழ்த்தப்பட்ட ஒட்டுமொத்த உணர்வுகளையும் தொகுத்து சொல்வதுபோல் முடியும்.

இந்தப் படத்தில் வருகிற அண்ணனன் தம்பி – உறவு, பின்னாட்களில் ரஜினி நடித்த ‘படிக்காதவன்’ படத்திலும் பயன்படுத்தப்பட்டது.

‘ஜின்ஜினுக்கான் சின்னக் கிளி..’ பாடலில் பப்பூன் வேடம். பாடல் இரண்டு மூன்று குளோசப் ஷாட்டுகளைத் தவிர, பெரும்பாலும் மிட் ஷாட், லாங் ஷாட் களாகவே இருக்கும்.

அதுபோன்ற ஷாட்டுகளில் முகபாவனைகள் அவசியமற்றது அல்லது பயனற்றது. அதனால் கை, கால் அசைவுகள் மூலமாக அவர் வெளிப்படுத்தும் உணர்வுகள் சிறப்பு. குளோசப்பில் சோக முகப் பாவனைகளும், மற்ற ஷாட்டுகளில் காமெடியான உடல் அசைவுகளுமாகச் செய்திருப்பார்.

ஒரு டூப் மூலம் பல்டியடிக்கிற காட்சிகள் போக, பாடலின் இறுதியில் வாழைப்பழத்தோல் வழுக்கிக் கிழே விழுந்தவுடன், நேராக சிவாஜியை மட்டும் வட்டமிட்டு அடிக்கிற ஒளி, அதனுடன் முடிகிற அந்தப் பாடல் மிக நவீனம்.
சிவாஜியின் பாவனைகள் பார்வையாளர்களைப் பரிதாப உணர்ச்சியின் உச்சத்திற்குக் கொண்டு சென்றுவிடும்.

இவை அந்தப் படத்தின் திறமை சார்ந்தவை. ஆனால், இவை எல்லாவற்றையும் விட, அதில் சொல்லப்படுகிற ஒரு செய்தி தான் ‘ராஜபார்ட் ரங்கதுரை’ மீது நான் மரியாதை கொள்வதற்கு முக்கியக் காரணம்.

முதலாளியின் மகளைத் திருமணம் முடிப்பது போன்ற செயற்கையான காட்சிகள் இருந்தாலும், இந்தப் படத்தின் தொழிலாளர் வர்க்கக் கண்ணோட்டம் சிறப்பானது.

ஒரு முதலாளியின் சதியால், நாடகத் தொழில் நசிந்து, கலைஞர்கள் வாய்ப்பின்றி வறுமையில் இருக்கும்போது,
சதி செய்த முதலாளியின் தொழிற்சாலையில் வேலை செய்யும் தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து, மீண்டும் நாடகம் நடத்துவதற்கு நிதி வழங்கி அவர்களின் பசிக்கு உணவு வாங்கித் தரும் காட்சி, மிகச் சிறப்பானது. வர்க்கக் கண்ணோட்டம் கொண்டது.

பிறகு தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தின் காரணமாகப் பட்டினியால் இருக்கும்போது அந்தக் கலைஞன் அவர்களுக்கு நிதி திரட்டுவதற்கு நாடகம் நடத்தி, தன் உயிரையே தியாகம் செய்வான்.


இதற்காகவே ‘ராஜபார்ட் ரங்கதுரை’ தமிழ் சினிமாவின் மிக முக்கியமான படமாக என் மனதில் பதிந்து விட்டது.

ஆக, ராஜபார்ட் ரங்கதுரையை மற்ற கழிசடைகளோடு ஒப்பிடுவதே…

Courtesy: https://mathimaran.wordpress.com/2014/12/08/msv-sivaji-998/

RAGHAVENDRA
16th July 2015, 08:26 PM
https://scontent-cdg2-1.xx.fbcdn.net/hphotos-xpf1/t31.0-8/s720x720/11012428_953399441387856_1349100073250743716_o.jpg

RAGHAVENDRA
16th July 2015, 08:39 PM
https://scontent-cdg2-1.xx.fbcdn.net/hphotos-xpt1/v/t1.0-9/s720x720/11755698_1627769207501956_1905232772895062422_n.jp g?oh=ffb3c41e42b11742b2ff585b0aa5d5e4&oe=561DDF20

courtesy: Kuttam Muthukumar's FB page at : https://www.facebook.com/KUTTAMSHIVAJIMKUMAR?fref=photo

பல பக்கங்களுக்கு எழுத்தில் சொல்லப்படும் விஷயங்கள் சில சமயம் ஒரு புகைப்படம் சொல்லி விடும்.

அப்படி ஒரு படம் தான் மேலே இடம் பெற்றுள்ளது.

நன்றி குட்டம் முத்துக்குமார் அவர்களின் முகநூல் பக்கம்.

RAGHAVENDRA
16th July 2015, 08:42 PM
https://scontent-cdg2-1.xx.fbcdn.net/hphotos-xtf1/v/t1.0-9/s720x720/11737939_1627769107501966_3576791545541616330_n.jp g?oh=5e025998f8ac13a257ee6a3d96c04774&oe=56186896

பல பக்கங்களுக்கு எழுத்தில் சொல்லப்படும் விஷயங்கள் சில சமயம் ஒரு புகைப்படம் சொல்லி விடும்.

அப்படி ஒரு படம் தான் மேலே இடம் பெற்றுள்ளது.

நன்றி குட்டம் முத்துக்குமார் அவர்களின் முகநூல் பக்கம்.

RAGHAVENDRA
16th July 2015, 08:45 PM
https://scontent-cdg2-1.xx.fbcdn.net/hphotos-xpt1/v/t1.0-9/s720x720/11707864_1627517000860510_5346276563002967337_n.jp g?oh=8ed2ad9476050456393afcb1824ed63e&oe=561FBADC

அறிவுலகம் உன்னை அழைக்கின்றது,
ஏதும் அறியாதவன் என்றே நினைக்கின்றது.
அரண்மனை வாசல் திறக்கின்றது..

சென்று வா மகனே சென்று வா
அறிவில் வென்று வா மகனே வென்று வா

என்று கவியரசர் வாழ்த்தியனுப்பிய அந்த உன்னதப் பயணத்தில் பெருந்தலைவர் ரஷ்யா சென்றிருந்த போது..

நன்றி குட்டம் முத்துக்குமார் முகநூல் பக்கம்..

joe
16th July 2015, 10:16 PM
தமிழ்நாட்டு பள்ளிகளில் கடவுள் வாழ்த்துப் பாடுவதை நிறுத்தி விட்டு காமராசர் வாழ்த்து பாடுவது தான் முறை - தந்தை பெரியார்

Russellxor
16th July 2015, 10:58 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cinema%20%20express/FB_IMG_1436862125113_zps2tkaavxh.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cinema%20%20express/FB_IMG_1436862125113_zps2tkaavxh.jpg.html)

Russellxor
16th July 2015, 10:59 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cinema%20%20express/FB_IMG_1436862120989_zpsdsiad9ka.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cinema%20%20express/FB_IMG_1436862120989_zpsdsiad9ka.jpg.html)

Russellxor
16th July 2015, 11:01 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cinema%20%20express/FB_IMG_1436862116568_zpsu1wnxrjq.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cinema%20%20express/FB_IMG_1436862116568_zpsu1wnxrjq.jpg.html)

ifohadroziza
16th July 2015, 11:23 PM
அன்பு சேலம் வாழ் மக்களுக்காக 18.07.2015 முதல் ஓரி யண்டல் சக்தி தியேட்டரில்
நடிகர் திலகத்தின் பாவமன்னிப்பு காவியம் திரையிடபடுகிறது என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்

Murali Srinivas
17th July 2015, 12:00 AM
ஈத் முபாரக்

ஈத் பெருநாளை இஸ்லாமிய மக்களுடன் இணைந்து கொண்டாட

மாங்கனி நகருக்கு விஜயம் செய்கிறார் மகா கலைஞன் நடிகர் திலகம்.

https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-xpa1/v/t1.0-9/p180x540/11069497_805665046184768_2992749756621664226_n.jpg ?oh=7e053724344514be01f90e539da7dc3c&oe=55E4C027&__gda__=1439513537_c657714e0ea4f2f87c75da9b2ad17db d

ரஹீம் பாய் வரும் சனிக்கிழமை முதல் சேலம் ஓரியண்டல் சக்தியில் தினசரி மூன்று காட்சிகளுக்கும் காட்சி அளிக்கிறார்.

பாவமன்னிப்பு திரைக்காவியத்தை திரையிடும் ஓரியண்டல் சக்தி அரங்க நிர்வாகத்தினருக்கும் வெளியிடும் மதுரை சிவா மூவீஸ் நிறுவனத்திற்கும் நமது மனமார்ந்த வாழ்த்துகள்!

அன்புடன்

ifohadroziza
17th July 2015, 12:19 AM
மதுரை சென்ட்ரல் தியேட் டரில் ,சேலம் orientral தியேட்டரில் மீண்டும் பாவமன்னிப்பு படத்தை திரையிட வாயப்பு கிட்டியது போல் சென்னை சாந்தியிலும் வாய்ப்பு கிட்டும் என்ற நம்பிக்கையுடன் மதுரை சிவா மூவிஸ்.

Russelldvt
17th July 2015, 02:43 AM
http://i61.tinypic.com/24loua0.jpg

Russelldvt
17th July 2015, 02:44 AM
http://i62.tinypic.com/2h2i8p1.jpg

Russelldvt
17th July 2015, 02:46 AM
http://i61.tinypic.com/291hmjm.jpg

Russelldvt
17th July 2015, 02:47 AM
http://i62.tinypic.com/2i0906v.jpg

Russelldvt
17th July 2015, 02:48 AM
http://i61.tinypic.com/24o3uva.jpg

Russelldvt
17th July 2015, 02:49 AM
http://i61.tinypic.com/nnwp01.jpg

Russelldvt
17th July 2015, 02:50 AM
http://i61.tinypic.com/2ep5zdj.jpg

Russelldvt
17th July 2015, 02:52 AM
http://i60.tinypic.com/2aagc5d.jpg

Russellxss
17th July 2015, 05:58 AM
மக்கள் தலைவர் சிவாஜி அவர்களின் 13வது ஆண்டு நினைவு நாள் மற்றும் ரம்ஜானை முன்னிட்டு சேலம் ஓரியன்டல் சக்தி தியேட்டரில் 18.07.2015 சனி முதல் பாவமன்னிப்பு வெற்றி விஜயம்.


https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-xpa1/v/t1.0-9/11179958_805646882853251_2354293947583825970_n.jpg ?oh=0a5ac1b069ba2e3a71f13490db9ed87e&oe=56548CF5&__gda__=1444966221_b0193e3c41753bc8babbd1f6e68b499 c


சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல... எவரும் எட்டாத அதிசயம்.

Russelldvt
17th July 2015, 08:09 AM
படம்: தர்மம் எங்கே
பாடல் காட்சி: பள்ளியறைக்குள் வந்த புள்ளிமயிலே..

http://i58.tinypic.com/2h5p8jr.jpg

Russelldvt
17th July 2015, 08:10 AM
http://i62.tinypic.com/2a9bsbb.jpg

Russelldvt
17th July 2015, 08:12 AM
http://i62.tinypic.com/xoi4g2.jpg

Russelldvt
17th July 2015, 08:13 AM
http://i57.tinypic.com/2gxfns3.jpg

Russelldvt
17th July 2015, 08:13 AM
http://i58.tinypic.com/35i0fua.jpg

Russelldvt
17th July 2015, 08:14 AM
http://i61.tinypic.com/15343g1.jpg

Russelldvt
17th July 2015, 08:15 AM
http://i60.tinypic.com/34fgyvs.jpg

Russelldvt
17th July 2015, 08:16 AM
http://i59.tinypic.com/2djylhz.jpg

Russellbpw
17th July 2015, 08:29 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zpsekdclhpt.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zpsekdclhpt.jpg.html)

sss
17th July 2015, 02:28 PM
எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு மெல்லிசை மன்னர் பட்டம் வழங்கியது யார்?

http://tamil.thehindu.com/multimedia/dynamic/02476/melisai_2476583f.jpg
இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு ‘மெல்லிசை மன்னர்’ பட்டம் வழங்கியது யார், எப்போது, எங்கே என்பது குறித்து பலவிதமான செய்திகள் வெளியாகின்றன.

எம்.எஸ்.விஸ்வநாதனுக்கும், அவருடன் இணைந்து இசையமைப்பில் ஈடுபட்ட டி.கே.ராமமூர்த்திக்கும் சேர்த்தே ‘மெல்லிசை மன்னர்கள்’ என்ற பட்டம் வழங்கப்பட்டது. இதுதொடர்பாக 1963-ம் ஆண்டு ஜூலை 6-ம் தேதி வெளியான ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் வெளிவந்த தகவல் இதோ:

‘தி இந்து’ மற்றும் ‘ஸ்போர்ட் & பாஸ்டைம்’ பத்திரிகைகளின் ஆசிரியராக இருந்த கஸ்தூரி சீனிவாசன் நினைவாக நூலகம் ஒன்று ஏற்படுத்தப்பட்டது. அந்த நூலகத்துக்கு நிதி திரட்டும் நல்ல நோக்கத்தில் பிரபல திரைப்படக் கலைஞர்கள் பங்கேற்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. திருவல்லிக்கேணி கல்சுரல் அகாடமி ஆதரவில் என்.கே.டி. கலா மண்டபத்தில் 1963 ஜூன் 16 மாலை 6 மணிக்கு கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தலைமை தாங்கினார். கவிஞர் கண்ணதாசன் முன்னிலை வகித்தார். ஜெமினி கணேசன், சாவித்திரி, ஏ.எல்.சீனிவாசன், இயக்குநர் ஸ்ரீதர், சித்ராலயா கோபு, சந்திரபாபு உட்பட பலர் கலந்துகொண்டு விஸ்வநாதன் ராமமூர்த்தி இசை இரட்டையர்களை பாராட்டிப் பேசினர். அப்போது இருவருக்கும் ‘மெல்லிசை மன்னர்கள்’ என்ற பட்டம் வழங்கப்பட்டது. அதற்கு நன்றி தெரிவித்து எம்.எஸ்.விஸ்வநாதன் பேசினார். அந்த நிகழ்ச்சியில் 45 இசைக் கலைஞர்களைக் கொண்ட குழு 3 மணி நேரத்துக்கு அற்புதமான இசை விருந்து அளித்தது. பீ.பி.ஸ்ரீனிவாஸ், பி.சுசீலா, எஸ்.ஜானகி, எல்.ஆர்.ஈஸ்வரி, வீரமணி, சந்திரபாபு ஆகியோர் பாடினர். பின்னணி இசைக் கலைஞர்கள் வழங்கிய அந்த மெல்லிசை விருந்தில் 3,000 ரசிகர்கள் மூழ்கித் திளைத்தனர். குறிப்பாக ஸ்ரீனிவாஸ், சுசீலா, ஜானகி ஆகியோரின் பாடல்களை வெகுவாக ரசித்தனர்.

இசையமைப்பாளர்கள், பாடகர்களுக்கு லட்சுமி திருவுருவம் பொறித்த கேடயங்களை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நினைவுப் பரிசாக வழங்கி நன்றி தெரிவித்தனர். நிகழ்ச்சிக்கு வந்தவர்களை வரவேற்றும், நிகழ்ச்சி முடிந்த பிறகு நன்றி தெரிவித்தும் திருவல்லிக்கேணி கல்சுரல் அகாடமி துணைத் தலைவர் ஆர்.ரங்காச்சாரி பேசினார். இவ்வாறு ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B8%E0%A F%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5% E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE %95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%A E%BF%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%A F%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%A F%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%A E%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/article7433296.ece

vasudevan31355
17th July 2015, 03:30 PM
'நான் தன்னந்தனிக் காட்டு ராஜா'

இந்தப் பாடலும், பாடலில் நடிகர் திலகம் என்னுள் ஏற்படுத்திய தாக்கமும் சொல்லி மாளாது. இன்றுவரை வியந்து, வியந்து பார்த்து ரசிக்கும் சந்தோஷப் பாடல் இது.

உணர்ச்சிக் கலவைகளுக்கு இடம் தராமல் குழந்தைகளோடு குழந்தையாய் 'நடிகர் திலகம்' என்ற தெய்வக் குழந்தை விளையாட்டாய், படுஜாலியாய், கவலை கிஞ்சித்தும் இல்லாமல் எல்லாவற்றுக்கும் மேல் ஆர்ப்பரிக்கும் கொள்ளை அழகால், இணையே இல்லாத ஸ்டைலால் அத்துணை பேரையும் கட்டிப் போட்ட பாடல் இது.

நடிகர் திலகத்திற்கென்றே எழுதப்பட்ட வரிகள்.

http://i.ytimg.com/vi/Yyhqu8jDWLs/hqdefault.jpg

'நான் தன்னந்தனிக் காட்டு ராஜா'

உண்மைதானே! எங்கும் எதிலும் அவர் 'தன்னந்தனிக் காட்டு ராஜா' தானே!

அதை வாயால் சொல்லிப் பார்க்கும் போதே அப்படி இனிக்கும். ('எங்கள் தங்க ராஜாவும்' அப்படியே)

இந்தப் பாடல் ஆரம்பிக்கும் போது அழகான ஒரு ஏரியில் (வேடந்தாங்கல்?) தண்ணீரில் மூழ்கி இருக்கும் மரக்கிளைகளில் இருந்து பறவைகள் ரம்மியமாக சிறகடித்துப் பறக்கும். அது ஏன் தெரியுமா?

அந்தப் பறவைகள் உல்லாசமாகப் பறந்து அனுபவிப்பதைப் போல இந்தப் பாடலை அதே சந்தோஷத்துடன் நீங்கள் அனுபவிக்கத் தொடங்குங்கள் என்று அர்த்தம் சொல்வதாகவே நான் நினைக்கிறேன்.

(நடிகர் திலகத்தோடு குழந்தைகள் உல்லாச பிக்னிக் என்பதற்கு பறவைகள் குதூகலம் என்ற திருலோக்கின் டைரெக்ஷன் 'டச்' அது என்பது வேறு)

சென்னை சிட்டியின் சென்ட்ரலுக்கு எதிரே பிரதான சாலைகளில் குழந்தைகள் அனைவரையும் ஏற்றிக் கொண்டு, அந்த 'டப்பா' சிகப்புக் கலர் ஓப்பன் காரை ஆரம்பக் காட்சியில் நடிகர் திலகமே ஓட்டி வருவார். பின்னால் ஒரு பிளாக் அம்பாஸிடர் வந்து கொண்டிருக்கும். தந்தை ஒருவர் அவர் மகனை கைப்பிடித்தபடி அழைத்து வருவார்.

ரோடின் பக்கவாட்டு சாலையில் நடிகர் திலகம் காரோட்டும் அழகைப் பார்த்தவாறு ஷூட்டிங்கை ரசித்தபடி சிலர் மிதிவண்டிகளில் வேகமாக காருக்கு இணையாக ஸைடில் வந்து கொண்டிருப்பார்கள். இரண்டு கார்கள் கூட வந்து கொண்டிருக்கும். நல்ல உச்சி வெயிலில் இந்தக் காட்சியை எடுத்திருப்பார்கள். பிறகு பேக் புரஜெக்ஷன்.

மிக அழகான பூஞ்சிறகு பதித்த ரெட் ஹேட் அணிந்திருப்பார் நடிகர் திலகம். உள்ளே ரெட் ஷர்ட்டும், வெளியே வெளிர் சந்தன கோட்டும் கோலாகல கோமானாயாய்க் காட்டும் அவரை.

http://i61.tinypic.com/x0r1o5.jpg

'நான் தன்னந்தனிக் காட்டு ராஜா'

என்று வலது கை ஆள்காட்டி விரலை முகத்துக்கு நேரே உயர்த்தும் போதே ரசிகர்களின் ஆள்காட்டி விரலும், கட்டை விரலும் ஒன்றாகச் சேர ஆரம்பித்து விசில் வீறிட்டுக் கிளம்ப ஆரம்பித்து விடும். கொட்டகை இரண்டு படும்.

'ராஜா' என்னும் போது அந்த காந்த வார்த்தையை அமர்க்களமாக நம் 'ராஜா' அழுத்தமாக வாயசைப்பில் கொண்டு வருவார். ராஜா இல்லையா? 'ராஜான்னா ராஜா'தான்.

தலைகளில் வித வித தொப்பி அணிந்து, கைகளில் இசைக்கருவிகள் சுமந்து, எத்தனை அழகு கொட்டிக் கிடக்குது அந்தக் குழந்தைகளிடம்!

http://i58.tinypic.com/kbr9qu.jpg

ஜெய கௌசல்யா, ('தங்கை'யில் தங்கை, 'நீதி'யில் உடன் பிறவா தங்கை, 'ஞான ஒளி' யில் தலைவரின் பேத்தி பிரமோஷன் என்று நிறைய) ரோஜாரமணி, ('இரு மலர்களி'ல் ஒரு மலரின் மகள், பின்னால் 'என் மகனி'ல் மகள் மற்றும் தங்கை என்று இவரும் நிறைய) மற்றும் பிரபாகர், சேகர், லட்சுமி, விஸ்வேஸ்வரராவ், ரஜனிஸ்ரீ, சுரேந்திர குமார், ஜிந்தா, மாஸ்டர் ராமு, சுமதி, ரமேஷ் என்று நீளமான பட்டியலில் குழந்தை நட்சத்திரங்கள் நடித்திருப்பார்கள் நம் பெரிய குழந்தை பேரழகனுடன்.

http://i61.tinypic.com/ac4gop.jpg

'நான் தன்னந்தனிக் காட்டு ராஜா' என்று மறுபடி பாடும் போது நெற்றியையும், வலது கண்ணையும் மறைக்குமளவிற்கு தொப்பியை ஸ்டைலாக முன்னால் இழுத்து விடுவார் இந்த மூக்கழகர். மூக்குப் பகுதியிலிருந்து முகவாய்க்கட்டை வரை குறுக்கி, பெருமிதம் பொங்க 'இந்தத் தனிக்காட்டு ராஜாவுக்கு' நிகர் எவருமில்லை என்று உணர்த்துவார். நாக்கை சற்று முன் வைத்து கடித்தவாறு வாயசைப்பு அருமையாக இருக்கும். குழந்தைகள் 'ஊ ஊ' என்று இரைச்சல் இடும் போது டிரைவ் செய்தபடி அழகாக அவர்களைத் திரும்பிப் பார்ப்பார். இப்போதும் பக்கத்தில் ஷூட்டிங் பார்க்கும் ஜனங்களைப் பார்க்கலாம்.

அடுத்து மெரினா கடற்கரை. 'என்னப் பார்வை உந்தன் பார்வை?' என்று முத்து கார் ஓட்டியபடி காஞ்சனாவுடன் காதல் புரிந்த அதே இடம். அங்கு ரொமான்ஸ் செய்யும் ஒரு காதல் ஜோடியை குழந்தைகள் செமையாய்க் கத்திக் கலாய்க்கும்.

அப்படியே எல்.ஐ.சி கட்டிடம். மவுண்ட் ரோடு. குழந்தைகளின் வாத்தியங்கள் வாசிப்பு சப்தம் கேட்டு தாங்க முடியாதவாறு மிக அழகாக காதுக்குள் விரல் விட்டு அடைத்து குடைவார். (கோபால் சாருக்கு மிக மிக பிடித்த சீன் இது)

'முத்தம் கொடுக்கையில் மூக்கைக் கடித்திடும்'

வரிகளில் குழந்தைகளின் குறும்பைத் தாங்க மாட்டாமையை விழிகளை அகல விரித்துக் காட்டுவார்.

அடுத்து மெட்ராஸ் மிருகக் காட்சி சாலையில் குழந்தைகளோடு Midget train விளையாட்டு ரயில் பயணம். எஞ்சின் டிரைவருடன் சேர்ந்து நீராவிப் புகை முகத்திலடிக்க பயணம் செய்வார்.

அடுத்து வரும் காட்சிதான் மிக மக அற்புதம்.

http://i61.tinypic.com/esjndv.jpg

ரயிலிலிருந்து இறங்கி, ரயில் பக்கத்தில் வந்து கொண்டிருக்க, ரயிலின் கூடவே விசலடித்தபடி, பேண்ட்டின் இரண்டு பாக்கெட்டுகளிலும் கை விட்டுக் கொண்டு, அப்படியே தொப்பியையும் சரி செய்து கொண்டு, மெதுவான ஸ்டைலான ஓட்டத்தில் கைகளை மிக அழகாக வைத்துக் கொண்டு பின்னி விடுவார் பின்னி. பிரவுன் நிற பேன்ட் பிரமாதம்.

சப்பாத்திக் கள்ளிச் செடியின் தடிமனான கடின இலைகளின் மேல் முள்ளால் எழுத்துக்கள் எழுதினால் எக்காலமும் அது அழியாதாம். அது போல இந்தக் காட்சி என் மனதை விட்டு அழியவே அழியாது. நான்கே விநாடிக் காட்சி. நாற்புறம் எரித்த சிவனே ஆனாலும் அதை அழிக்கவே முடியாது.

இந்த ஒரு காட்சிக்காகவே இப்பாடலின் ஆய்வை எடுத்தேன்.

மறுபடி ரயிலில்.

மெல்ல வளர்ந்திடும் செல்லக் குழந்தைகள்
நாளை உலகத்தை ஆளும் தலைவர்கள்
வஞ்சம் அறியாத பிஞ்சுக் கரங்களில் வாழத்
துடிக்கின்ற வேகம் இருக்குது

அப்படியே பொருட்காட்சிக்கு காட்சி நகரும்.

இள மனதில் தோன்றும் நினைப்பு
புது உலகைக் காணும் துடிப்பு
இதன் இடையில் ஏது களைப்பு
அதைக் காணத்தான் எந்தன் உழைப்பு

(என்று படத்தில் மட்டுமே வரும் வரிகள். வானொலிகளில் 'கட்')

http://i62.tinypic.com/20ftgjs.jpg

மேற்கண்ட வரிகளில் அப்படியே 'மக்களைப் பெற்ற மகராசி'யின் 'பொன்னு விளையிற பூமியடா' செங்கோடனை நாகரீக பேன்ட், கோட், சூட் போட்ட 'கோடீஸ்வரனி'டம் இங்கு காணலாம். (குறிப்பாக 'அதைக் காணத்தான் எந்தன் உழைப்பு' வரிகளில் காட்டும் பின்வாங்கல் தலையாட்டலில் கண்டு கொள்ளலாம்.) ஒரு காலைத் தரையில் வைத்து, பேரல் இருக்கும் அந்த மர ஸ்டாண்டில் இன்னொரு காலைத் தூக்கி வைத்து கைகளைக் கொட்டி, தொப்பியைச் சரி செய்து, சிரித்துக் குதூகலித்தபடி செம ஸ்டைல் )

ராட்டினம் சுற்றும் குழந்தைகளிடம் வெளியே நின்று சிரித்தபடியே கை சைகையால் சுற்றச் சொல்லிக் காட்டுவது அருமையோ அருமை.

'Merry Go Round' ராட்டினத்தில் வெள்ளைக் குதிரை பொம்மை மேல் இன்னொரு பொம்மைக் குழந்தை பேபி சுமதியுடன் அமர்ந்து ராட்டினம் சுற்றுவார்.

'அல்லா முதற்கொண்டு இயேசு புத்தன் வரை
எல்லோர் மதங்களும் எங்கள் வழித்துணை'

என்று மத நல்லிணக்ககத்தை மழலைகளிடம் விதைப்பார்.

பின் ராட்சத சுழலும் ராட்டினத்தில் பலூன்கள் மத்தியில் மழலைகளுடன் அமர்ந்து பாடுவார்.

பாதி காட்சிகள் நிஜமாயும், மீதி புரஜெக்ஷன் காட்சிகளாயும் ரசிக்கும்படி படமாக்கப் பட்டிருக்கும்.

'நடிகர் திலகம்' தான் நடிகர் என்றே நினைக்காமல், படமென்று நினைக்காமல், படப்பிடிப்பு என்று நினைக்காமல், குழந்தைகளோடு குழந்தையாகவே மாறிவிடுவதை நாம் கண்கூடாக கண்டு கொள்ள முடியும். அதே போல் மற்ற குழந்தைகளாக ரசிகர்களாகிய நாமும் மாறி அவருடன் இணைந்து விடுவோம் என்பதும் மறுக்க முடியாத உண்மையே.

அத்தனை நடிகர்களும் குழந்தைகளோடு சேர்ந்து பாடல் காட்சிகளில் பல படங்களில் நடித்திருந்தாலும்... அவ்வளவு ஏன் நடிகர் திலகமே பல படங்களில் குழந்தைகளுடன் நடித்திருந்தாலும் இந்தப் பாடல் காட்சி தனி மகத்துவ விசேஷம் கொண்டது. இதற்குப் பிறகுதான் மற்ற எல்லா குழந்தைப் பாடல்களும்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குதூகலிக்கும் பாடல்களில் என்றும் முதலிடமாக,

'நான் தன்னந் தனிக் காட்டு ராஜா'

என்று இறுமாப்புக் கொண்டு மார் தட்டும் பாடலும் கூட. பிள்ளைகள் கைகள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு வாத்தியக் கருவிகள் இருக்கும் டிரம்பென்ட், பேண்ட் என்று. அதற்கேற்றார் போல் 'மெல்லிசை மன்னர்' அத்தனை வாத்தியங்களையும் பயன்படுத்தி பாடலை இன்னும் பிரம்மாண்டப் படுத்தியிருப்பார் காட்சியமைப்பிற்குத் தக்கவாறு.

http://rajtv.tv/Image_Movies/EngaMama.jpg

'எங்க மாமா' என்று குழந்தைகள் உரிமை கொண்டாடிய எங்க (நம்ம) அண்ணனை, அவர் நடித்த பட்டை கிளப்பும் பாடல் காட்சியை இங்கு பதிவிட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளிவிட்டு விட்ட ரவி சாருக்கு என் நன்றிகள்.

இதோ


https://youtu.be/2BqghZZSNnQ

sss
17th July 2015, 04:04 PM
வாசு சார்,

அருமையான பதிவு... மனக் கண்ணில் கொள்ளை அழகு கொண்ட கோமகனின் பாடல் காட்சி...

குழந்தை நட்சத்திரங்கள் பெயரை சொன்ன நீங்கள் பவ் பவ் என குழந்தையோடு குழந்தையாக நீலம், வெள்ளை கலர் தொப்பி அணித்து இசைந்து வரும் நாயை விட்டு விட்டீர்களே ...

மீண்டும் ரசித்து ரசித்து பார்த்தேன்..

நன்றி
சுந்தர பாண்டியன்

RAGHAVENDRA
17th July 2015, 05:08 PM
மெல்லிசை மன்னர்கள் பட்டம் பற்றி ...
திருவல்லிக்கேணி கல்சுரல் அகாடெமி சார்பில் விஸ்வநாதன் ராமமூர்த்தி இருவருக்கும் பட்டம் அளிக்க தீர்மானித்த போது உறுப்பினர்களிடையே பல்வேறு பட்டங்களைத் தரச்சொல்லி அதற்கேற்ப அவர்களிடமிருந்து வந்திருந்த பல்வேறு பட்டங்களிலிருரந்து தேர்ந்தெடுக்கப்பட்டது தான் மெல்லிசை மன்னர்கள் பட்டம்.
அவ்வகையில் நடிகர் திலகம், மெல்லிசை மன்னர்கள் இரண்டுமே ரசிகர்கள் அளித்த பட்டங்கள். இவையே இவர்களுக்கு நிரந்தரமாக அமைந்தது இறைவனின் சித்தம்.

Murali Srinivas
17th July 2015, 05:14 PM
மதுரை சென்ட்ரலில் விளையாட்டுப் பிள்ளை ராவ் பகதூர் சிங்காரம் வெற்றிகரமாக ஒரு வாரத்தை நிறைவு செய்திருக்கிறார்.

எந்த தொழில் செய்பவருக்கும் விருப்பங்கள், விருப்பமின்மைகள் இருக்கலாம். ஆனால் அவை செய்யும் தொழில் குறுக்கிட அனுமதிக்க கூடாது. பெரும்பான்மையோர் அனுமதிக்க மாட்டார்கள். குறிப்பாக திரைப்பட விநியோக துறையில் இருப்பவர்களுக்கு இது மிகவும் பொருந்தும்.

மூன்று நான்கு வருடங்களுக்கு முன்பு சென்னை மீரான் சாஹிப் தெருவில் கடை போட்டவர்கள் நடிகர் திலகத்தின் படங்களை அவற்றின் வணிக சாத்தியங்களை கிண்டல் செய்தவர்கள் எல்லாம் இன்று அடங்கி ஒடுங்கி போய் விட்டார்கள். அந்த இனத்தை சேர்ந்தவர்கள் சிலர் மதுரையிலும் இருக்கிறார்கள். அவர்கள் இது போன்ற சில கேலி பேச்சுகளில் ஈடுபட்டனர்.

ஆனால் இப்படி பேசுபவர்கள் நடிகர் திலகத்தின் படங்களை வாங்குவதிலும் வெளியிடுவதிலும் முனைப்பு காட்டுகிறார்கள். ஏன் இந்த இரட்டை வேடம்?

கணேசனை நம்பினோர் கைவிடப்படார் என்பதற்கேற்ப விளையாட்டுப் பிள்ளை எவ்வித விளம்பரங்களும் இல்லாமல் வெளியாகி ஓடி நிறைந்த வசூலை தந்திருக்கிறது. நிறைந்த வசூல் என்றால் கடந்த ஒரு வருட காலத்தில் நடிகர் திலகத்தின் படங்கள் ஒரு வாரத்திற்கு சராசரியாக வசூலிக்கும் தொகையை பெற்றிருக்கிறது. அவர் என்ன விலைக்கு விநியோக உரிமை பெற்றாரோ விளையாட்டுப் பிள்ளையின் பிரிண்டை என்ன விலைக்கு வாங்கினாரோ அந்த இரண்டையும் சேர்த்தால் என்ன வருமோ அதையும் தாண்டிய ஒரு தொகை விநியோகஸ்தர் பங்காக அவருக்கு கிடைத்திருக்கிறது. வேறு என்ன வேண்டும்? இனி மேலாவது இப்படிப்பட்ட பேச்சுகளை இவர்கள் தவிர்ப்பார்கள் என எதிர்பார்ப்போம்.

இதன் மூலம் மேலும் உறுதிப்படுத்தப்படும் ஒரு விஷயம் என்னவென்றால் மறு வெளியீடு காணும் பழைய படங்களில் நடிகர் திலகத்தின் படங்களை காணத்தான் பொது மக்கள் அதிகமானோர் வருகிறார்கள். அதன் எதிரொலிதான் இந்த வசூல்.

அன்புடன்

adiram
17th July 2015, 07:32 PM
நடிகர் திலகத்தின் ரசிகர்கள் எழுத்திலும் வல்லவர்கள் என்பதை அன்றைய நாள் தொட்டு இன்று வரை முரளி சார், சாரதா, நவ், கார்த்திக், கோபால், பம்மலார், நெய்வேலி வாசு சார், சின்னக்கண்ணன், காவிரிக்கண்ணன் மட்டுமல்லாது பெயர் விட்டு்ப் போன பலரும் தங்களுடைய பாணியில் அவருடைய சிறப்பை எழுதி வந்துள்ளார்கள், எழுதுகிறார்கள்.

இந்தப் பட்டியலில் ஒரு முக்கியமான பெயர் விடுபட்டுள்ளது.

அது... "திரு. ராகவேந்தர் அவர்கள்".

RAGHAVENDRA
17th July 2015, 08:04 PM
ஆதிராம் சார்
தங்களுடையை பெருந்தன்மையான பாராட்டிற்கு என் உளமார்ந்த நன்றி.

RAGHAVENDRA
17th July 2015, 08:05 PM
வாசு சார்
எங்க மாமா பதிவிற்காக தங்களுக்காக சிறப்புப் பரிசு..
இது வரை வெளிவராத நிழற்படம் (என எண்ணுகிறேன்)

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/nt%20snaps/em010002fw_zps5cn5mjqi.jpg

RAGHAVENDRA
17th July 2015, 08:12 PM
ஒரு விழாவில் நடிகர் திலகத்துடன் கமலஹாசன்

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/nt%20snaps/ntkamal01fw_zpsqio0lyyo.jpg

sss
17th July 2015, 08:14 PM
ஏன் பாதியில் எழுந்துபோனார் எம் எஸ் வி?

இசை சக்ரவர்த்தியாகவே வாழ்ந்து மறைந்திருக்கிறார் எம்.எஸ்.வி. அவர்
மகுடத்தில் மயிலிறகை சொருகுவது போல் நமக்கு ஒரு செய்தி கிடைத்தது. அதை
தான் நம் வாசகர்களிடம் பகிர்ந்துகொள்கிறோம்.

அண்மையில் கர்ணன் படத்தை டிஜிட்டல் முறையில் வெளியிட்டார்கள். அதற்கான ப்ரிவ்யூ ஷோவுக்கு எம்.எஸ்.வியும் வந்திருந்தார். வந்தவரால் பாதி படத்துக்கு மேல் பார்க்க
முடியவில்லை. முகம் முழுக்க வருத்தத்துடன் இடைவேளையுடனேயே கிளம்பி
விட்டார். படத்தை டிஜிட்டலாக்கியவர்களுக்கு அதிர்ச்சி. ‘’நாம் டிஜிட்டல்
ஆக்கியது பிடிக்காமல் எழுந்து போய் விட்டாரோ…? எவ்வளவு பெரிய ஜாம்பவான்
அவர். அவர் சொல்லாமல் படத்தை ரிலீஸ் செய்ய முடியாதே?’’ என்று
பயந்திருக்கிறார்கள்.

எம்.எஸ்.வியே இதற்கு விளக்கம் சொல்லியிருக்கிறார்.
காரணம்? எம்.எஸ்.வியின் இசை ட்ரூப்பில் வாசித்தவர்களில் பெரும்பாலானோர்
இன்று உயிருடன் இல்லை. அந்த படத்தை பார்க்கும்போது படத்தின் இசை
கோர்ப்பில் தன்னுடன் வேலை பார்த்தவர்களின் நினைவு வந்துவிட்டது
எம்.எஸ்.விக்கு. அவர்கள் இருக்கும்வரை தன் குடும்பத்தில் ஒருவராகத்தான்
பார்த்தார் எம்.எஸ்.வி. அவர்களது நினைவு வந்தவுடனேயே அழுதுவிட்டாராம்.
எனவே தான் இடைவேளையோடு கிளம்பியிருக்கிறார்.

ஆஹா… அத்தனை அற்புதமான மனிதர்?

Russelldwp
17th July 2015, 09:26 PM
தி கிரேட் வாசு சார் எங்க மாமா வர்ணனை மிக அருமை. தங்கள் எழுத்து எனக்கு மிகவும் பிடிக்கும். இடை விடாமல் தொடர்ந்து பதிவுடுங்கள் சூப்பர் சார். சமீபத்தில் மதுரை சென்ட்ரலில் ஞாயிறு மாலை காட்சி பார்த்து ரசித்தேன்


கல்தூண் பதிவு என்னை மிகவும் கவர்ந்த்தது. பழைய நினைவுகள் திருச்சி பிரபாத்தில் ரசிகர் ஷோ பார்த்த நினைவு என் மனதில் வந்து சென்றது.

Russelldwp
17th July 2015, 09:30 PM
திருச்சியை அலங்கரித்து கொண்டிருக்கும் நடிகர் திலகத்தின் நினைவு நாள் போஸ்டர். சென்ற வருடம் போல் இப்போதே ரசிகர்கள் நினைவு அஞ்சலி போஸ்டர் ஓட்ட ஆரம்பித்து விட்டனர்.
https://scontent-mad1-1.xx.fbcdn.net/hphotos-xfp1/v/t1.0-9/11760319_1616681745215167_3685647548718128179_n.jp g?oh=b63d30c45e920c1abe19e327b69840d5&oe=564EFB5D

Russelldwp
17th July 2015, 09:33 PM
MSV அவர்களுக்கு திருச்சி சிவாஜி ரசிகர்கள் சார்பில் நினைவு அஞ்சலி


https://pbs.twimg.com/media/CKINCQkUwAAt6c1.jpg

Russellxor
17th July 2015, 10:24 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/PhotoArt_07172015180758_zpsb9ikcqd0.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/PhotoArt_07172015180758_zpsb9ikcqd0.jpg.html)

Russellxor
17th July 2015, 10:26 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/1437137795173_zpsgqxxcgyf.png (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/1437137795173_zpsgqxxcgyf.png.html)

Russellxor
17th July 2015, 10:28 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/FB_IMG_1437151664017_zpsl1bujezt.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/FB_IMG_1437151664017_zpsl1bujezt.jpg.html)

Russellxor
17th July 2015, 10:30 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/FB_IMG_1437151667194_zpsrwoo7tew.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/FB_IMG_1437151667194_zpsrwoo7tew.jpg.html)

Russellxor
17th July 2015, 10:31 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/FB_IMG_1437151669913_zpszqombykx.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/FB_IMG_1437151669913_zpszqombykx.jpg.html)

Russellxor
17th July 2015, 10:32 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cinema%20%20express/FB_IMG_1437150243938_zpspagh6hem.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cinema%20%20express/FB_IMG_1437150243938_zpspagh6hem.jpg.html)

Russellxor
17th July 2015, 10:33 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cinema%20%20express/FB_IMG_1437150240432_zps64ywycvv.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cinema%20%20express/FB_IMG_1437150240432_zps64ywycvv.jpg.html)