PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan - Part-15



Pages : 1 [2] 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17

Subramaniam Ramajayam
26th February 2015, 10:37 AM
FACEBOOK COURTESY

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/IMG_20150225_200202_zpsy9k0rmba.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/IMG_20150225_200202_zpsy9k0rmba.jpg.html)
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1424874617648_zpshjgdk1nz.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1424874617648_zpshjgdk1nz.jpg.html)

One of the finest and stylish photos of OUR NT from pasamalar which remains till date THE BEST OF NT'S stills.

Russellxor
26th February 2015, 01:20 PM
ஜெமினிசினிமா திரைவரிசை
பா க ப்
பிரிவினை

்http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1424936514580_zpsm1qt3fre.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1424936514580_zpsm1qt3fre.jpg.html)

Russellxor
26th February 2015, 01:22 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1424936519408_zps7azii3e4.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1424936519408_zps7azii3e4.jpg.html)

Russellxor
26th February 2015, 01:24 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1424936523942_zpssakl84tj.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1424936523942_zpssakl84tj.jpg.html)

Russellxor
26th February 2015, 01:27 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1424936528550_zps5hetlfjv.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1424936528550_zps5hetlfjv.jpg.html)

Russellxor
26th February 2015, 01:29 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1424936534090_zpssysorysw.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1424936534090_zpssysorysw.jpg.html)

Russellxor
26th February 2015, 01:30 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1424936539897_zpsb3g7oawc.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1424936539897_zpsb3g7oawc.jpg.html)

Russellxor
26th February 2015, 01:32 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1424936545412_zpshor7bp7z.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1424936545412_zpshor7bp7z.jpg.html)

Russellxor
26th February 2015, 01:34 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1424936552060_zpshhfui8i4.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1424936552060_zpshhfui8i4.jpg.html)

Russellxor
26th February 2015, 01:35 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1424936557419_zpsbtkjxfhe.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1424936557419_zpsbtkjxfhe.jpg.html)

Russellxor
26th February 2015, 01:36 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1424936562167_zpsbeldnnrk.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1424936562167_zpsbeldnnrk.jpg.html)

Russellxor
26th February 2015, 01:39 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1424936573309_zpsca5gdpmt.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1424936573309_zpsca5gdpmt.jpg.html)

Russellxor
26th February 2015, 02:35 PM
சினிமா எக்ஸ்பிரஸ் 15 ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா 95 ஆம் ஆண்டு

செவாலியே சிவாஜி

தலைமையில் நடைபெற்றது. விழா புகைப்படங்கள் பின்வருமாறு:

தலைமையில்http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1424940859233_zpsxu6ustkl.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1424940859233_zpsxu6ustkl.jpg.html)

Russellxor
26th February 2015, 02:56 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1424940853243_zpselsrl4bj.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1424940853243_zpselsrl4bj.jpg.html)

Russellxor
26th February 2015, 02:59 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1424940844245_zpsy4s1d3ud.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1424940844245_zpsy4s1d3ud.jpg.html)

Russellxor
26th February 2015, 03:04 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1424940848575_zpssk8mcvb3_edit_142494112845 2_zpslknzooac.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1424940848575_zpssk8mcvb3_edit_142494112845 2_zpslknzooac.jpg.html)

Russellxor
26th February 2015, 03:15 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1424940827722_zps5a4papg3.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1424940827722_zps5a4papg3.jpg.html)

Russellxor
26th February 2015, 03:17 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1424940840043_zpstkpi1rev.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1424940840043_zpstkpi1rev.jpg.html)

Russellxor
26th February 2015, 03:19 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1424940822493_zpsm3xfdpfp.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1424940822493_zpsm3xfdpfp.jpg.html)

Russellxor
26th February 2015, 03:21 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1424940812603_zps3ohckt6x.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1424940812603_zps3ohckt6x.jpg.html)

Russellxor
26th February 2015, 03:23 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1424940817084_zpsvnnxi2iu.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1424940817084_zpsvnnxi2iu.jpg.html)

Russellxor
26th February 2015, 03:27 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1424940831298_zpsqiya6qyf.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1424940831298_zpsqiya6qyf.jpg.html)

Russellxor
26th February 2015, 03:30 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1424940803825_zpst74mnedv.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1424940803825_zpst74mnedv.jpg.html)

Russellxor
26th February 2015, 03:33 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1424940807864_zpsrmqv9enw.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1424940807864_zpsrmqv9enw.jpg.html)

Russellxor
26th February 2015, 03:39 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1424940835757_zpstpr2zzql.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1424940835757_zpstpr2zzql.jpg.html)

KCSHEKAR
26th February 2015, 03:54 PM
டியர் செந்தில்வேல் சார்,

பல பொக்கிஷங்களைப் பாதுகாத்து வைத்திருந்து, தொடர்ந்து அளித்துவரும் தங்களுக்குப் பாராட்டுக்கள். நன்றி.

Russellxor
26th February 2015, 05:32 PM
டியர் செந்தில்வேல் சார்,<br />
<br />
பல பொக்கிஷங்களைப் பாதுகாத்து வைத்திருந்து, தொடர்ந்து அளித்துவரும் தங்களுக்குப் பாராட்டுக்கள். நன்றி.<br/>

THANKYOU SIR......

Russellxss
26th February 2015, 08:18 PM
http://i1369.photobucket.com/albums/ag235/sundarajan/SS_zpsvxvgqu4b.jpg


எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.

sivaa
27th February 2015, 12:07 AM
இவ்வருடம் 2015 ஆம் ஆண்டு 50 வது ஜயந்தி

காணும் நடிகர் திலகத்தின் திரைகாவியங்கள்

1) பழநி (14-01-1965)--தேசிய விருது பெற்ற படம்

2) அன்புக்கரங்கள் (19-02-1965)

3) சாந்தி (22-04-1965)
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5733-1.jpg

4) திருவிளையாடல் (31-07-1965)-(வெள்ளி விழா ..வசூலில் சாதனை)

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4218a.jpg

5) நீலவானம் (10-12-1965)
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/NV2-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/NV4-1.jpg

eehaiupehazij
27th February 2015, 11:41 AM
New Series on NT's Beard Connection : Part 2 : Paar Makale Paar / French Beard
தாடி நடிப்பில் நாடி துடிப்பு பகுதி 2 : பார் மகளே பார்/குறுந்தாடி


தமிழ் திரையுலகைப் பொறுத்தவரை தாடி என்பது பெரும்பாலும் காதல் தோல்வியின் அடையாள சின்னம். சிலபல தருணங்களில் குடும்ப சோக சூழல்களின் வெளிப்பாடும் கூட ! சில சமயம் செல்வச் செருக்கின் கௌரவ வெளிப்பாடுமே!!
பார் மகளே பார் திரைப்படம் நடிகர்திலகம் என்றுமே இமேஜ் வளையத்தினுள் சிக்கிக் கொள்ள விரும்பாத நடிப்புக்கனல் என்பதை மீண்டும் அந்த நாள் திரும்பிப்பார் கூண்டுக்கிளி உத்தமபுத்த்திரன் வரிசையில் நிலைநிறுத்திய உன்னதமான திருஷ்டி கழிக்கப் பட வேண்டிய நடிப்பின் பக்கத்தை எழுதிய பாடம் !!
இரண்டு மகள்களில் யார் தனது மகள் யார் வளர்ப்பு மகள் என்றறியாது குழம்பித்தவிக்கும் பாசவலையில் சிக்கிய சற்றே எதிர்மறை குணாதிசயங்கள் பூச்சிடப்பட்ட பாத்திரத்தில் பணக்கார மிடுக்கினை ஒரு குறுந்தாடி கெட்டப்பில் கம்பீரமாக வெளிப்படுத்தியிருந்தார் நடிப்பின் சக்கரவர்த்தி!!


குழந்தைகளை தொட்டிலிலிட்டு தாலாட்டும் போது பாசத்தின் வெளிப்பாடு வித்தியாசமறியாதது .....ஏனென்றால் செல்வச்செருக்கு இல்லாத....அதாவது
குறுந்தாடியில்லாத தந்தைக்கு இரண்டு மகளுமே உயிர் !!

https://www.youtube.com/watch?v=0Ded74fqkOA

குறுந்தாடி மிடுக்கில் செல்வச்செருக்கு மேலோங்கி சந்தேகப் பேயால் பாசம் மங்கி தனது மகளை மட்டுமே வேண்டுகிறது மனசாட்சியில்ல்லாத கல்மனம்!!

இந்த வகையான எதிர்மறை நடிப்பினை நாம் படிப்பினையாக பெற்றிட நடிகர்திலகமே உவகை !!
https://www.youtube.com/watch?v=T1zD-Taq9hQ


பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டா இல்லையா என்னும் விஞ்ஞான மெய்ஞான ஆராய்ச்சியில் எம்பெருமானையே பிராக்கெட் போட்டார் நக்கீரன் !!

அது கிடக்கட்டும்..... சிவபெருமானுக்கு மீசை உண்டா இல்லையா ...a Million Dollar Question?
தென்னிந்திய சிவனுக்கு மீசை உண்டு வட இந்திய சிவனுக்கு மீசை இல்லை ....another Million Dollar apprehension?

இந்த குழப்பத்தில் சிவபெருமானே தாடியும் வைத்துக்கொண்டு தி(தருமி)ருவிளையாடல் செய்வதை ரசிப்போமே ...வரும்பகுதி 3ல்!!

NT returns with a bee hive beard (தேனடை தாடி) in Thiruvilaiyaadal!!

KCSHEKAR
27th February 2015, 12:12 PM
வேந்தர் தொலைக்காட்சியில், தடம் பதித்தவர்கள் - நிறைவுப் பகுதி மார்ச் 1 ஆம் தேதி, ஞாயிறு பிற்பகல் 1 முதல் 1.30 மணி வரை ஒளிபரப்பாகிறது. அதன் PROMO

https://www.youtube.com/watch?v=gi4FvAyI-E0

Russellxor
27th February 2015, 01:14 PM
சிவாஜி கேரக்டர்

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1425022951072_zpstjdqiq0n.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1425022951072_zpstjdqiq0n.jpg.html)
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1425022955821_zpskrsailzs.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1425022955821_zpskrsailzs.jpg.html)

Russellxor
27th February 2015, 01:39 PM
பத்திரிகையாளர் எஸ்.வி. சம்பத்குமார் அவர்கள் பொம்மை யில் எழுதிய நடிகர்திலத்தை பற்றிய நினைவலைகள்.


http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1425023729915_zpsflvymwll.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1425023729915_zpsflvymwll.jpg.html)
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1425023791208_zpsxmbhuc7h.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1425023791208_zpsxmbhuc7h.jpg.html)
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1425023797331_zpshybbufzx.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1425023797331_zpshybbufzx.jpg.html)

Russellxor
27th February 2015, 03:23 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1425030552525_zpsbowj91hr.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1425030552525_zpsbowj91hr.jpg.html)

Russellxor
27th February 2015, 03:24 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1425030557071_zpsjxvpcgth.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1425030557071_zpsjxvpcgth.jpg.html)

Russellxor
27th February 2015, 03:25 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1425030569879_zpsej4xvyiw.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1425030569879_zpsej4xvyiw.jpg.html)

Russellxor
27th February 2015, 03:26 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1425030574060_zpshcihgh6m.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1425030574060_zpshcihgh6m.jpg.html)

Russellxor
27th February 2015, 03:27 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1425030579565_zpsivojehy7.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1425030579565_zpsivojehy7.jpg.html)

Russellxor
27th February 2015, 03:28 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1425030593864_zps3m3ouxbw.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1425030593864_zps3m3ouxbw.jpg.html)

Russellxor
27th February 2015, 03:29 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1425030597538_zps2emv16tj.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1425030597538_zps2emv16tj.jpg.html)

Russellxor
27th February 2015, 03:31 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1425030602586_zpsdwgejvy6.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1425030602586_zpsdwgejvy6.jpg.html)

Russellxor
27th February 2015, 03:38 PM
என் தெய்வம்-அம்ஜத்கான்

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1425031552919_zpsorl6lfoc.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1425031552919_zpsorl6lfoc.jpg.html)

eehaiupehazij
27th February 2015, 03:41 PM
Page Filler Trivia : Nail biting habit!
நகம் கடிக்கும் பழக்கம்!! பக்க நிரப்பு பல்சுவை சேதி1
நமக்கு டென்ஷன் எகிறும்போது பெரும்பாலும் நகத்தைக் கடித்துத் துப்பிக் கொண்டிருப்போம்! இது ஒருவகையான பயம் கலந்த கூச்ச உணர்வே !!

https://in.images.search.yahoo.com/images/view;_ylt=AwrwNFC8gfBUwu4A5IzuPXRG;_ylu=X3oDMTBsdD hrYmtiBHNlYwNzYwRjb2xvA3NnMwR2dGlkAw--?p=nail+biting&back=https%3A%2F%2Fin.search.yahoo.com%2Fsearch%3F p%3Dnail%2Bbiting%26type%3DA211IN648%26fr%3Dmcafee %26ei%3DUTF-8&w=300&h=258&imgurl=www.nail-biting.net%2Fwp-content%2Fuploads%2F2010%2F05%2Fnail-biting-disease-300x258.jpg&size=15KB&name=nail-biting-disease-300x258.jpg&rcurl=http%3A%2F%2Fwww.nail-biting.net%2F&rurl=http%3A%2F%2Fwww.nail-biting.net%2F&type=&no=5&tt=110&oid=8b0b4300d9308d941802bc502f679a9f&tit=Nail+Biting+Disease%3F&sigr=10r35sibn&sigi=12ekvakf3&sign=10v3iamsv&sigt=103raln70&sigb=12ib7kaoi&fr=mcafee
இந்த உணர்வு பூர்வமான நடிப்பை ஒரு நளினம் கலந்து தெய்வமகன் படத்தில் கலக்கியிருப்பார் நடிக வேந்தர் !! தங்க பதுமை திரைப்படத்தில்நகத்தைக் குறித்து பாடியிருப்பார் !!
இயக்குனர் ஸ்ரீதர் அவர்கள் மிகப் பிரபலமான நகக் கடிஞர் என்று படித்திருக்கிறோம்!

https://www.youtube.com/watch?v=xYORrd_6ZtU

https://www.youtube.com/watch?v=V_Ntwjckp6o

https://www.youtube.com/watch?v=-DY19Vp784Q

Russellxor
27th February 2015, 06:15 PM
Gauravam song different style of video: http://youtu.be/-TGNctnJb-w

Murali Srinivas
27th February 2015, 07:16 PM
அருமை நண்பர் செந்தில்வேல் பதிவிட்டிருக்கும் ஒரு பருவ இதழில் வெளிவந்த கட்டுரையை படித்தபோது மனதில் மற்றொரு மின்னலடித்தது. நண்பர் பதிவிட்டிருந்தது 1993 -ம் ஆண்டு இறுதியில் கல்கத்தாவில் நடைபெற்ற திரைப்பட விழாவை துவக்கி வைக்க மத்திய அரசின் செய்தி மற்றும் ஒலிப்பரப்பு அமைச்சகம் நடிகர் திலகம் அவர்களை அழைக்க அதற்கு மேற்கு வங்க மாநில அமைச்சர் எதிர்ப்பு தெரிவித்திருந்தைப் பற்றியும் அதன் பிறகு நடந்த நிகழ்வுகளைப் பற்றியும் அதற்கு நமது தமிழ்த்திரையுலகமோ அல்லது தமிழக அரசோ எதுவும் செய்யவில்லை என்பதைப் பற்றிய பதிவு.

மேற்கு வங்க அமைச்சர் என்றதும் முதல் பாராவில் சொன்னது போல் மற்றொன்று நினைவிற்கு வந்தது. 1991-ம் ஆம் ஆண்டு. இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்ஸிஸ்ட்) கட்சியின் சென்னை அலுவலகம் தி.நகரில் வைத்தியராமன் தெருவில் கட்டப்பட்டது. வைத்தியராமன் தெரு என்பது நமது செவாலியே சிவாஜி சாலையில் அன்னை இல்லத்தை தாண்டி சென்றால் வலது கைப் பக்கம் வரும் தெரு. [பாரதிய ஜனதாவின் தமிழ்நாட்டு தலைமை அலுவலகமான கமலாலயம் கூட அதே தெருவில்தான் அமைந்திருக்கிறது].

தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆரம்பகால்ம் முதலே பாடுபட்டவரும் பின்னாட்களில் அதாவது 1964-ம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சி பிளவுப்பட்டபோது மார்க்சிஸ்ட் கட்சி உதயமான போது கேரளத்தில் ஈ.எம்.எஸ், ஆந்திரத்தில் சுந்தரையா போன்றவர்கள் அதை முன்னெடுக்க தமிழகத்தில் அதன் தளகர்த்தவாக செயல்பட்டவருமான தோழர் பி. ராமமூர்த்தி அவர்கள் நினைவாக பி.ஆர். நினைவகம் என்று அந்த அலுவலகத்திற்கு பெயரிடப்பட்டது. அந்த மார்க்ஸிஸ்ட் கட்சி அலுவலகத்தை திறந்து வைக்க அழைக்கப்பட்டிருந்தவர் அன்றைய மேற்கு வங்க முதல்வராயிருந்த தோழர் ஜோதிபாசு அவர்கள்.

ஜோதிபாசு அவர்களைப் பற்றி பெரும்பாலானோர் அறிந்திருக்கக் கூடும். சுதந்திர இந்தியாவில் மிக நீண்ட காலம் ஒரு மாநிலத்தில் முதல்வர் பதவி வகித்த பெருமை உடையவர். 1977 ஜூன் முதல் 2000 நவம்பர் வரை முதல்வர் பதவி வகித்த அவர் ஐந்து (5) பொது தேர்தல்களை எதிர்கொண்டு அனைத்திலும் வெற்றி பெற்றவர். எந்த அனுதாப அலையிலும் ஜெயிக்காமல் தன் ஆட்சியின் மேன்மையால் மக்கள் ஆதரவைப் பெற்று ஜெயித்தவர். இன்னும் சொல்லப் போனால் 1991-ல் ராஜீவ் காந்தியின் படுகொலையால் எழுந்த அனுதாப அலையையும் எதிர்கொண்டு வெற்றி பெற்றவர்.

அவர் கட்சி அலுவலகத்தை திறக்க வருகை தரும் வேளையில் செவாலியே சிவாஜி சாலை வழியாக வருகிறார். அந்நேரம் அந்த தெருவில்தான் நடிகர் திலகம் அவர்களின் வீடு இருக்கிறது என்ற விவரம் ஜோதிபாசு அவர்களுக்கு சொல்லப்பட உடனே வண்டியை திருப்பி நேரே அன்னை இல்லத்திற்குள் செல்கிறார். ஜோதிபாசு அவர்கள் வந்திருக்கிறார் என்றவுடன் அனைவருக்கும் வியப்பு. நடிகர் திலகம் அவரை விரைந்து வந்து வரவேற்கிறார்.

சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த பின் தான் வந்த விவரத்தை குறிப்பிட்டு கட்சி அலுவலக திறப்பு விழாவிற்கு நடிகர் திலகத்தையும் அழைக்கிறார் ஜோதிபாசு. நடிகர் திலகத்திற்கு ஒரே வியப்பு. நடப்பது கம்யூனிஸ்ட் கட்சி விழா அதில் தான் கலந்துக் கொள்வது சரியாக இருக்குமா என்று ஒரு சிந்தனை. இத்தனைக்கும் காலம் காலமாக கம்யூனிஸ்ட் கட்சியை எதிர்த்த காங்கிரஸ் கட்சியில் இருந்தவர் நடிகர் திலகம். ஆனால் ஜோதிபாசு அவர்களோ நடிகர் திலகத்தை தமிழ் கலாச்சாரத்தின் அடையாள சின்னமாக கருதி அவரையும் அழைத்துக் கொண்டு அந்த விழாவிற்கு சென்றார்

அரசு உயர் பதவி வகிப்பவர்கள் Protocol என்ற முறையை அனுசரிக்க வேண்டும். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்டிருக்கும் அந்த பட்டியலில் குடியரசு தலைவர், பிரதமர், மாநில முதல் அமைச்சர் போன்ற பலரும் இடம் பெறுவார். இந்த Protocol -படி ஒரு மாநில முதல்வர் சட்டென்று ஒரு இடத்திற்கு சென்றுவிட முடியாது. ஆனால் அவற்றையெல்லாம் புறந்தள்ளி ஜோதிபாசு அவர்கள் நடிகர் திலகம் வீட்டிற்கு சென்றார் என்றால் அவர் நடிகர் திலகத்தை எந்த இடத்தில வைத்துப் பார்த்தார் என்பது தெளிவாகும்.

Protocol என்றதும் நினைவு வருகிறது. ஒரு மாநில முதல்வர் என்ன இந்தியப் பிரதமரே நடிகர் திலக்ம் வீடு தேடி வந்தாரே அதைப் பற்றி அடுத்த பதிவில்.

அன்புடன்

eehaiupehazij
28th February 2015, 10:34 AM
New Series on NT's Beard Connection : தாடி நடிப்பில் நாடி துடிப்பு

Part 3:திருவிளையாடல்/தேனடை தாடி


பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டா இல்லையா என்னும் விஞ்ஞான மெய்ஞான ஆராய்ச்சியில் எம்பெருமானையே பிராக்கெட் போட்டார் நக்கீரன் !!

அது கிடக்கட்டும்..... சிவபெருமானுக்கு மீசை உண்டா இல்லையா ...a Million Dollar Question?
தென்னிந்திய சிவனுக்கு மீசை உண்டு வட இந்திய சிவனுக்கு மீசை இல்லை ....another Million Dollar apprehension?

இந்த குழப்பத்தில் சிவபெருமானே தாடியும் வைத்துக்கொண்டு தி(தருமி)ருவிளையாடல் செய்வதை ரசிப்போமே ...

எல்லாம் தெரிந்த எம்பெருமானின் திருவிளையாடல்கள் நன்மை பயக்கும் விளைவுகள் வேண்டியே. தருமிக்கு உதவிட புலவர் திலகமாக வடிவெடுக்கும் சிவபெருமான் கம்பீரமான நடைக்கு கனம் கூட்டும் விதமாக ஒரு தேனடை போன்ற அடர்தாடி ஒட்டப்பில் வருகிறார். இந்தப் பாத்திரப் படைப்புக்கு உயிர் அளிக்கிறார் நடிகர்திலகம் மறக்கவே இயலாத காட்சியமைப்பில். பலநூறு முறை பார்த்து ரசித்ததுதான். ஆனால் இம்முறை அவருக்கு தாடி எவ்வளவு அற்புதமாகபொருந்தி அவர் நடிப்பின் வல்லமைக்கு மெருகு ஏற்றுகிறது என்பதே மையக்கரு!!

வெண்பஞ்சு தாடி வேந்தராக வரும் ஏ பி நாகராஜனும் அடர்ந்த தேன்கூடு தாடியில் வரும் நடிகர்திலகமும் ! நெற்றிக்கண்ணைத் திறந்ததும் வெளிப்படும்தீப்பொறியில் வெண்பஞ்சு பற்றி எரிந்து சாம்பலாகி விடுகிறதே !!

https://www.youtube.com/watch?v=ozgQLP3o6gY

Murali Srinivas
28th February 2015, 02:41 PM
விஸ்வநாத பிரதாப் சிங். அனைவருக்கும் புரியும்படி சொன்னால் வி.பி.சிங். உத்தர பிரதேசத்தில் ராஜ வம்சத்தில் பிறந்த இவர் அரசியலில் நுழைந்து காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு பணியாற்றியவர். 1977 தேர்தலில் தோல்வியுற்ற பின் சிறிது காலம் அமைதியாக் இருந்து 1978-ல் காங்கிரஸ் (ஐ) என்ற அடையாளத்தோடு அன்னை இந்திரா அவர்கள் மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபட்டபோது அந்த இயக்கத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டு பணியாற்றினார் வி.பி,சிங். சஞ்சய் காந்தி அவர்களுக்கு மிக நெருக்கமானவராக அறியப்பட்டார். 1980-ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமர் பொறுப்பு ஏற்றார் இந்திரா. அதே வருடம் உத்தர பிரதேச சட்டசபைக்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மை பலம் பெற்று ஆட்சி அமைக்க முற்படும்போது காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஏகமனதாக சஞ்சய் காந்தி அவர்களை முதல்வராக தேர்ந்தெடுத்தனர். [சஞ்சய் காந்தி அந்நேரம் சட்டமன்ற உறுப்பினர் இல்லை. அவர் அமேதி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்] சஞ்சய் காந்தி அந்தப் பதவியை ஏற்க மறுத்து அதற்கு பதிலாக வி பி சிங் அவர்களை முதல்வராக்கினார். [இது நடந்து இரண்டு வாரத்தில் ஜூன் 23 அன்று டெல்லியில் விமான விபத்தில் சஞ்சய் காந்தி உயிரிழந்தார். அவர் உத்தர பிரதேச முதல்வராக பதவியேற்றிருந்தால் இந்த விபத்திலிருந்து தப்பித்திருக்கலாமே என்று கூட ஒரு சாரார் அந்த நேரத்தில் பேசினார்கள். எழுதினார்கள்]

முதல்வராக பணியாற்றியபோது அன்றைக்கு அரசுக்கு பெரும் சவாலாக இருந்த Armed Dacoits எனப்படும் ஆயுதமேந்திய கொள்ளைக்கூட்டங்களை தைரியமாக எதிர்கொண்டு அவர்களை அடக்கினார். அரசுக்கு எதிராக போராட முடியாமல் அப்பாவி கிராம மக்களை அந்த கொள்ளைக்கூட்டங்கள் கொன்று பழி வாங்கினர். 1982-ல் ஒரு கிராமத்தில் இது போன்ற ஒரு mass massacre நடக்க அதற்கு தார்மீக பொறுப்பேற்று முதல்வர் பதவியை விட்டு விலகினார். அதன் பிறகு இந்திரா காந்தி அவர்களின் மத்திய அமைச்சரவையில் பணியாற்றிய வி பி சிங் இந்திரா அவர்களின் மறைவிற்கு பின் நடந்த 1984 பொது தேர்தலில் வெற்றி பெற்று பிரதமரான ராஜீவ் காந்தி அமைச்சரவையில் நிதி அமைச்சராக பொறுப்பேற்றார். அங்கே அவர் காட்டிய வீரமும் தீரமும் மெச்சப்பட வேண்டியவை. நிதி அமைச்சகத்தின் ஒரு பாகமான Enforcement Directorate என்ற அமைப்பிற்கு அவர் கொடுத்த அதிகாரத்தின் காரணமாகத்தான் அன்றைக்கு சரி இன்றைக்கும் சரி பெரும் தொழிலதிபர்களின் மீது நடவடிக்கை எடுக்க ஏதுவாக அமைந்தது

இதனால் அவர் தொழிலதிபர்களின் கோவத்திற்கு காரணமாக, ராஜீவ் இவரை பாதுகாப்பு துறை அமைச்சரவைக்கு மாற்றினார். அங்கே வைத்துதான் Bofors பீரங்கிகள் மற்றும் Submarines வாங்குவதில் நடைபெற்ற முறைகேடுகளை குறித்து விசாரிக்க தொடங்க அது அவர் அமைச்சர் பதவியை விட்டு விலகவும் பின் காங்கிரஸ் கட்சியிலிருந்தே விலகவும் காரணமாக அமைந்தது. ஜனமோர்ச்சா அமைப்பை அவர் தொடங்கியதும் பின்னர் அது ஜனதாதள் ஆக மாறியதும் 1989 -ல் நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் ஜனதாதள் தனிப் பெரும் கட்சியாக வெற்றி பெற, இந்திய அரசியலில் முதலும் கடைசியுமாக பாரதிய ஜனதாவும் இடது சாரிகளும் சேர்ந்து வி பி சிங் ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு தெரிவித்ததும் வரலாற்று நிகழ்வுகளாகும். [அந்த பொது தேர்தலுக்கு முன்னரே வி பி சிங் என்றாலே வருங்கால பிரதமர் சிங் என்றுதான் அர்த்தம் என பிரச்சாரம் செய்யப்பட்டது நினைவிற்கு வருகிறது].

இங்கே நமது தமிழகத்தில் நடிகர் திலகம் தான் நடத்திக் கொண்டிருந்த தமிழக முன்னேற்ற முன்னணி இயக்கத்தை ஜனதாதள் இயக்கத்தில் இணைக்க அதன் மூலம் தமிழக ஜனதாதள் தலைவராக நடிகர் திலகம் பொறுப்பேற்றார். அந்த பொறுப்பில் அவர் திறம்பட செயலாற்றிக் கொண்டிருக்கும்போதுதான் பிரதமராக இருந்த வி பி சிங் சென்னை வருகிறார். நடிகர் திலகம் அவரை தன் வீட்டிற்கு அழைக்க Protocol முறையை சுட்டிக்காட்டி அரசு அதிகாரிகள் தடை சொல்ல அதை புறந்தள்ளி விட்டு வி பி சிங் அன்னை இல்லத்திற்கு விஜயம் செய்தார்.

வி பி சிங் அவர்கள் அன்னை இல்லத்திற்கு விஜயம் செய்தபோது நண்பர் சந்திரசேகர் அவர்களும் உடனிருந்தார். அந்த சந்திப்பைப் பற்றி மேலதிக விவரங்களை அவர் அளிப்பார் என எதிர்பார்க்கிறேன்.

அரசு பொறுப்பில் இருப்பவர்களை கூட அவர்கள் வீட்டில் சென்று பார்க்காமல் இருந்தவர்கள், Protocol போன்றவற்றை தள்ளி வைத்துவிட்டு பாரதப் பிரதமர் பதவியிலிருந்தவர்களும் மாநில முதல்வர்களும் ஒருவர் வீட்டிற்கு செல்கிறார்கள் என்றால் அந்த கெளரவம் கிடைத்தது கலைத்தாயின் தலைமகன் கலையுலக முதல்வர் நமது நடிகர் திலகம் அவர்களுக்கு மட்டும்தான்.

வி பி சிங் அவர்களைப் பற்றியும் ஜோதிபாசு அவர்களைப் பற்றியும் விரிவாக இங்கே பதிவுகளில் குறிப்பிட காரணம் ஒன்று இருக்கிறது. நமது நாட்டில் பதவியில் இருந்தவர்கள் இருப்பவர்கள் பெரும்பாலானோர் அந்த பதவியை கெட்டியாக பிடித்துக் கொண்டு இறங்க மறுப்பார்கள். ஆனால் பதவியை துச்சமாக மதித்து தூக்கி எறிந்தவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். பதவியை பெரிதாக் எண்ணாமல் பதவி விலகிய நமது பெருந்தலைவரைப் போல் அதே பட்டியலில் சேர்க்கப்பட வேண்டியவர்கள் வி பி சிங் அவர்களும் ஜோதிபாசு அவர்களும். அவர்களின் அரசியல் கருத்துகளோடு நிலைப்பாடுகளோடு நமக்கு முரண்பாடு இருக்கலாம். ஆனால் நேர்மையாளர்கள். அப்படிப்பட்ட நேர்மையை கடைப்பிடித்தவர்கள் அதே போன்று நேர்மையை கடைப்பிடித்த நடிகர் திலகம் அவர்களை தேடி வந்தார்கள் என்ற செய்தியை பதிவு செய்வதற்குத்தான் இத்துணை விளக்கமாக எழுத வேண்டி வந்தது. .

அன்புடன்

eehaiupehazij
28th February 2015, 06:14 PM
New Series on NT's Beard Connection : தாடி நடிப்பில் நாடி துடிப்பு

Part 4:வெண்தாடி வேந்தராக / எங்க ஊர் ராஜா, பாபு, காத்தவராயன்.........


வாழ்வின் அந்திமப் பகுதி நெருங்கும்போது அதுவரை வாங்கிய அடிகளால் மனவலி, முதுமையின் அயர்ச்சி, மனப்பக்குவம்......மனிதனை பழுத்த பழமாக்குகிறது. பழுத்த மரம் கல்லடி வாங்கத்தானே செய்யும்!!
தென்னையைப் பெத்தா இளநீரு பிள்ளையைப் பெத்தா கண்ணீரு .....இந்த ஞானோதயத்தின் அடையாளமே வெண்தாடி!!

https://www.youtube.com/watch?v=gqIX9OQHxUU


தனக்கு மிஞ்சியே தானமும் தர்மமும் .....தனது சுயபாதுகாப்புக்கு ஏதும் செய்யாது பாசவலையில் சிக்கி நாம் செய்யும் உதவிகள்....பெரும்பாலும் விழலுக்கு இறைத்த நீரே நமக்கு ஒரு தேவை வரும்போது நமக்கு கவனிப்பு இல்லையே ....கவலை வெண்தாடியில் முடிகிறதே!!
https://www.youtube.com/watch?v=EwmSnVZSfO8

[COLOR="#800080"]


மீசை நரைத்து தாடி நுரைத்தாலும் ஆசை நரைத்து நுரைப்பதில்லையே!! வயது முதிர் தோற்றம் ஒரு பாதுகாப்பே!!

https://www.youtube.com/watch?v=FHZmebZDwQw

Russellxor
28th February 2015, 07:13 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1425130800547_zpst072jvkl.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1425130800547_zpst072jvkl.jpg.html)

sivaa
1st March 2015, 08:30 AM
http://i157.photobucket.com/albums/t55/sivaa14/2my7sxf_zpsc7brki8r.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/2my7sxf_zpsc7brki8r.jpg.html)

sivaa
1st March 2015, 08:31 AM
http://i157.photobucket.com/albums/t55/sivaa14/KGrHqNqMFJEu46F5BSU4h-oftg60_57_zpshz6gkuwb.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/KGrHqNqMFJEu46F5BSU4h-oftg60_57_zpshz6gkuwb.jpg.html)

sivaa
1st March 2015, 08:32 AM
http://i157.photobucket.com/albums/t55/sivaa14/Maanickam1-1_zpstlji6gvz.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/Maanickam1-1_zpstlji6gvz.jpg.html)

Russellbpw
1st March 2015, 09:01 AM
நடிகர் திலகம் அவர்கள் நடிப்பில் வெளிவந்த மார்ச் மாத திரைக்காவியங்கள் - 26

3-3-54 மனோஹரா

12-3-55 முதல்தேதி

14-3-58 பதிபக்தி

07-03-59 நான் சொல்லும் ரகசியம்

04-03-60 குறவஞ்சி

16-03-61 - பாவமன்னிப்பு

30-03-62 வளர்பிறை

01-03-63 அறிவாளி

29-03-63 இருவர் உள்ளம்

02-03-67 நெஞ்சிருக்கும் வரை

28-03-69 தங்கச்சுரங்கம்

05-03-71 அருணோதயம்

26-03-71 குலமா குணமா

11-03-72 ஞானஒளி

15-03-73 பங்காரு பாபு (தெலுங்கு)

24-03-73 பாரத விலாஸ்

31-03-73 ராஜராஜ சோழன்

07-03-74 தாய்

04-03-78 தியாகம்

19-03-78 என்னை போல் ஒருவன்

16-03-84 தராசு

08-03-85 நாம் இருவர்

23-03-85 படிக்காத பண்ணையார்

07-03-86 ஆனந்த கண்ணீர்

06-03-87 முத்துக்கள் மூன்று

13-03-92 நாங்கள்

1954 முதல் 1978 வரை அதாவது 24 வருடத்தில் உள்ள 24 மார்ச் மாதங்களில் 20 திரைப்படங்கள் வெளிவந்துள்ளது.

20 திரைப்படங்களில் 11 படங்கள் 100 நாட்கள் அதற்க்கு மேலும் அந்த 11 படங்களில் 2 வெள்ளிவிழா (175 நாட்கள்)படங்களும் அடங்கும். வணிக ரீதியான வெற்றிப்படங்கள் என்று பார்த்தால் 100% வெற்றிப்படங்கள்.

மார்ச் மாதங்களில் வெளிவந்த 26 படங்களில் 100 நாட்கள் மேல் ஓடிய படங்களின் விகிதம் 42.30 %

50 நாட்களுக்கு மேல் ஓடிய படங்களின் விகிதம் 94.68%

75 நாட்கள் அதற்க்கு மேல் 99 நாட்களுக்குள் ஓடிய படங்களின் விகிதம் 82.47%

இது நடிகர் திலகத்தின் ஒரு தனிப்பட்ட சாதனையாகும்.

eehaiupehazij
1st March 2015, 09:11 AM
M.K. Thiyagaraja Pagavathar reminiscence


தமிழ் திரையுலக வரலாறு சி மு (சிவாஜிக்கு முன்) சி பி (சிவாஜிக்குப் பின்) என்று வரையறுக்கப் பட்டுவிட்டது மறுக்க இயலாத கூற்று.
சி மு காலகட்டத்தில் ஏழிசை மன்னர் என்றறியப்பட்ட திருநிறை தியாகராஜ பாகவதர் அவர்களின் பிறந்த தினம் இன்று நடிகர்திலகத்தின் பின்னணிப் பாடல் குரலாகவே மாறிப்போன டி எம் எஸ் அவர்களின் ரோல் மாடல் பாகவதரே !
நடிகர்திலகம் குலமகள் ராதை திரைப்படத்தில் பாகவதரின் பாடலை டி எம் எஸ் குரல் வழியே பெருமைப்படுத்துகிறார் !!

https://www.youtube.com/watch?v=RQuGEX7NkCo

https://www.youtube.com/watch?v=j0MiBTFNlF8

Russellxor
1st March 2015, 11:21 AM
சிவாஜி


கே

க்

ர்

Part 7

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1425188597383_zpsiua5caga.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1425188597383_zpsiua5caga.jpg.html)
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1425188602810_zpsqvykyrh5.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1425188602810_zpsqvykyrh5.jpg.html)
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1425188606531_zpsa0uiecpr.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1425188606531_zpsa0uiecpr.jpg.html)

Russellxor
1st March 2015, 11:40 AM
நடிகர்திலகத்தின் மணிவிழாவைமுன்னிட்டு பொம்மை இதழ் வெளியிட்ட சிறப்புமலர்

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1425189836770_zpsie9shg1s.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1425189836770_zpsie9shg1s.jpg.html)

Russellxor
1st March 2015, 11:46 AM
deleted

Russellxor
1st March 2015, 01:40 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1425191635850_zpsbjy1gwxi.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1425191635850_zpsbjy1gwxi.jpg.html)

Russellxor
1st March 2015, 01:46 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1425197127684_zps17uoimo5.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1425197127684_zps17uoimo5.jpg.html)

Gopal.s
1st March 2015, 01:54 PM
கிரேசி மோகன் ஒரு நாடகத்தில் நகைச்சுவை ஞாபகம் வருகிறது.(மாறு வேடம் போட இருக்கும் நபருக்கு அட்வைஸ்).

நீ பாரு ,அப்படியே மவுண்ட் ரோடு 18 B பஸ் பிடிச்சு சைதா பேட்டை இலே இறங்கு. அப்படியே ரைட் எடுத்து போனியானா ஒரு கை பம்ப் வரும். ரைட் வழியா போனா ஒரு குடிசையிலே ......... போஸ்டர் ஒட்டியிருக்கும். அங்கே லெப்ட் திரும்பி மூணாம் வீட்டுலே ஒரு மஞ்ச பெயிண்ட் அடிச்ச வீடு ஒன்னு வரும். அதை தட்டினா , கோதண்டம்னு ஒருத்தன் கதவை திறந்து என்ன வேணும்னு கேட்பான். அவன் கிட்டே மட்டும் போயி மேக் அப் பண்ணிக்காதே. மோசமான மேக் அப் மேன் .

அதே போல , மகாபாரதம் எழுத சொன்னா ,ராமாயணம் பிடித்த ஒருத்தன் ,முழு ராமாயண கதையை எழுதி விட்டு, கடைசியா மகாபாரதமும் ஒரு இதிகாசம் என்பது குறிப்பிட பட வேண்டியதே என்று குறிப்பு எழுதுவது போல தொழில் தர்மம் தலை விரித்து ஆடுகிறது தமிழ் இந்துவில்.

இத்தனைக்கும் எங்கள் பத்திரிகையில் முன்னேறியவர் இதன் ஆசிரியர்.(Asokan)

தொழில் தர்மத்துக்கு பெயர் போனது ஹிந்து.(என் உறவினர் 12 பேராவது பணி புரிந்த பத்திரிகை.)

ராமா நாய்டு இறந்த போது ,குறிப்பிட்டு எழுதியவருக்கு அவர் நேரடி தமிழில் எடுத்த குழந்தைக்காக, வசந்த மாளிகை வெற்றி படங்களை highlight செய்யாமல், ராமுடு பீமுடு பற்றி குறிப்பு. (தெலுங்கில் எவனாவது இதை செய்வானா).ஜமுனா பற்றிய குறிப்பில் ,அவர் நடிப்பில் வந்து பேச பட்ட பல படங்கள் குறிப்பிட படாமல்,வெளி வராத ஒரு படம் பற்றி குறிப்பு.

எங்கே போகிறோம்? இந்த விஷமம் செய்யும் நபர் பத்திரிகை தர்மத்தை குழி தோண்டி புதைக்கிறார். ச்சே . இப்படியும் சிலர்.

RAGHAVENDRA
1st March 2015, 02:30 PM
நடிகர் திலகத்தின் திரைப்படப் பாடல்கள் காலத்தை வென்று எக்காலமும் பொருந்தக் கூடிய சிறப்பும் மகிமையும் வாய்ந்தவை என்பதை முன்பே பல முறை நாம் பார்த்திருக்கிறோம். இதோ இன்னொரு உதாரணம்..

தர்மம் எங்கே.. படப் பாடல்.. எக்காலத்திற்கும் பொருந்தக் கூடிய வைர வரிகள் கவியரசரிடமிருந்து...

https://www.youtube.com/watch?v=j81loZmnJAo



காலடி ஓசை கைவளை ஓசை
கடல் போல் எழுந்தால் என்னவாகும்..
ஆயிரமாகும்.. ஆயுதமாகும்...
விலங்கும் சிறையும் எங்கு போகும்...


பேனாவை விட வலிமையான ஆயுதம் இல்லை என்பது சான்றோர் வாக்கு.. ஒரு பேனாவிற்கு இன்னொரு பேனா விடையாகும் என்பதை காலம் உணர்த்தும்.

Russellbpw
1st March 2015, 02:35 PM
இத்தனைக்கும் எங்கள் பத்திரிகையில் முன்னேறியவர் இதன் ஆசிரியர்.(asokan)

தொழில் தர்மத்துக்கு பெயர் போனது ஹிந்து.(என் உறவினர் 12 பேராவது பணி புரிந்த பத்திரிகை.)

ராமா நாய்டு இறந்த போது ,குறிப்பிட்டு எழுதியவருக்கு அவர் நேரடி தமிழில் எடுத்த குழந்தைக்காக, வசந்த மாளிகை வெற்றி படங்களை highlight செய்யாமல், ராமுடு பீமுடு பற்றி குறிப்பு. (தெலுங்கில் எவனாவது இதை செய்வானா).ஜமுனா பற்றிய குறிப்பில் ,அவர் நடிப்பில் வந்து பேச பட்ட பல படங்கள் குறிப்பிட படாமல்,வெளி வராத ஒரு படம் பற்றி குறிப்பு.

எங்கே போகிறோம்? இந்த விஷமம் செய்யும் நபர் பத்திரிகை தர்மத்தை குழி தோண்டி புதைக்கிறார். ச்சே . இப்படியும் சிலர்.

கோபால் சார்

அசோகன் என்ற பெயர் கொண்டவர் எல்லோரும் மாமன்னர் அசோகன் அல்ல.

சமகால அசோகன் பலர் நேர்மைக்கு மாறாகவும் தர்மத்திற்கு புறம்பாகவும் பொய்மைக்கு பொருளாகவும் விளங்கினார்கள், விளங்குகிறார்கள்.

பத்திரிகையாளர் அசோகரும் சமகாலரில் ஒருவர் போலும் ! அவரிடம் துளியாவது நேர்மை இருக்குமா என்ன ?

நல்லவேளை திருமதி ஜமுனாவை குறிப்பிடும்போது ...அவர் நடிக்கலாம் என்று இருந்த ஒரு படத்தினை பற்றி எழுதாமால் இருந்தாரே அதுவரைக்கும் நல்ல முன்னேற்றம்.!

இந்த பெயர் கொண்ட முக்கிய பிரமுகர்கள் முக்கால்வாசிபேர் பெருமைகேன்று எருதினை மேய்ப்பவர் என்பது ஊரு உலகத்திற்கு தெரிந்ததுதான் !

இதுபோல டுபாகூர் ஆசிரியர்கள் இன்று பத்திரிகை உலகில் அதிகம்...ஒன்றும் சொல்வதற்கில்லை.

வசந்த மாளிகை மறைதிரு ராம நாய்டு அவர்களும் அவரது குடும்பத்தினரும் என்றும் நன்றி மறக்காதவர்கள்....எந்த தருணத்தில் எப்படிப்பட்ட நிலையில் நமது நடிகர் திலகம் அவர்கள் அந்த திரைப்படத்தை குறுகிய காலத்தில் தனது தாயார் மறைந்து ஒரு சில நாட்களுக்குள் படபிடிப்பில் கலந்துகொண்டு முடித்துகொடுத்ததை ராம நாய்டு அவர்கள் பல பேட்டிகளில் நன்றியுடன் நினைவு கூர்ந்ததை அனைவரும் அறிவர்...!

இவரை போல நிறைய பத்திரிகை ஆசிரியர் உள்ளனர். நடக்காத சம்பவங்களை என்னமோ நடந்தது போல அப்போது தாமும் அருகில் இருந்ததுபோல அள்ளிவிடுவார்கள். நல்ல கற்பனை சக்திமிக்க வசனகர்த்தாக்கள். நமது கிட்டத்தட்ட ஆரூர்தாஸ் போல !

இதுபோன்ற அசோகர்கள் தர்மத்திற்கு எதிராக செயல்படும்போது தர்மம் இவர்களை என்ன நிலைக்கு தள்ளி தண்டிக்கிறது என்று நாம் அறிந்ததுதானே...இன்னும் சொல்லபோனால் தமிழகம் அறிந்ததுதானே சார் !

இந்த அசோகன் எல்லாம் கூலிக்கு மாரடிக்கும் பல ஆட்களில் ஒருவர்...!

முடியுமானால் இதனை தார்மீக அடிப்படையில் உயர் நிர்வாகத்திடம் எடுத்துசென்று பத்திரிகை தர்மத்தை இவர் MISUSE செய்வதை எடுத்துரைத்து அசோகரை சோகர் ஆக்கிவிடுங்கள் சார் !

Asokan - MEDIA MANIPULATOR - He is a total disgrace to publishing industry.!

Rks

RAGHAVENDRA
1st March 2015, 02:35 PM
டியர் கோவை செந்தில்..
ஜெமினி சினிமா தொடர் பக்கங்கள் பலர் கண்களில் இது வரை பட்டிருக்காத அபூர்வ ஆணவங்கள். தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

Russellxor
1st March 2015, 02:52 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1425197116112_zpst6ft1gi1.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1425197116112_zpst6ft1gi1.jpg.html)

Russellxor
1st March 2015, 02:54 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1425197120032_zpsedpuiekb.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1425197120032_zpsedpuiekb.jpg.html)

Russellxor
1st March 2015, 02:55 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1425197124250_zpslu9gmdcz.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1425197124250_zpslu9gmdcz.jpg.html)

Russellxor
1st March 2015, 02:59 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1425197111960_zpsypywhqxi.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1425197111960_zpsypywhqxi.jpg.html)

Russellxor
1st March 2015, 03:32 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1425203911058_zpsp2ijqzhi.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1425203911058_zpsp2ijqzhi.jpg.html)

Russellxor
1st March 2015, 03:34 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1425203365621_zpsjyiedvdk.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1425203365621_zpsjyiedvdk.jpg.html)

Russellxor
1st March 2015, 03:35 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1425203371023_zps2w0at4gc.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1425203371023_zps2w0at4gc.jpg.html)

Russellxor
1st March 2015, 03:37 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1425203598557_zpszgok2aku.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1425203598557_zpszgok2aku.jpg.html)

Russellxor
1st March 2015, 03:39 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1425203376405_zpseg1xnzvb.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1425203376405_zpseg1xnzvb.jpg.html)

Russellxor
1st March 2015, 03:40 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1425203380349_zpssjmxxhgp.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1425203380349_zpssjmxxhgp.jpg.html)

Russellxor
1st March 2015, 03:41 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1425203383856_zpsceferc6a.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1425203383856_zpsceferc6a.jpg.html)

Russellxor
1st March 2015, 03:42 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1425203636710_zpsbpv8h8sh.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1425203636710_zpsbpv8h8sh.jpg.html)

Russellxor
1st March 2015, 03:43 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1425203617702_zps09wo9uzx.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1425203617702_zps09wo9uzx.jpg.html)

Russellxor
1st March 2015, 05:48 PM
AVM FILE PHOTOS

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/IMG_20150301_165018_zpsdxvueany.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/IMG_20150301_165018_zpsdxvueany.jpg.html)
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/IMG_20150301_164824_zpshah51inv.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/IMG_20150301_164824_zpshah51inv.jpg.html)
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/IMG_20150301_164715_zpsuqtqvmgt.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/IMG_20150301_164715_zpsuqtqvmgt.jpg.html)
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/IMG_20150301_164655_zpsqumacpwu.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/IMG_20150301_164655_zpsqumacpwu.jpg.html)

RAGHAVENDRA
1st March 2015, 09:51 PM
இன்று மகிழ்வான நாள். கிட்டத்தட்ட 40 ஆண்டு கால நட்பில் தென்னக சிவாஜி கொள்கை பரப்பும் குழுவில் ஒருவரும் எனது நண்பருமான திரு சீனிவாச கோபாலன் அவர்களின் நட்பு முகநூல் நண்பர் மேஜர் தாசன் மூலம் கிட்டியுள்ளது. சீனிவாச கோபாலன் அவர்கள் இன்று மணி விழா காண்கிறார். பிறந்த நாள் வாழ்த்துக் கூறி, அவரிடம் நம் மய்யம் திரியைப் பற்றிச் சொல்லியுள்ளேன். அவரையும் இங்கு பங்கு கொள்ள அழைத்துள்ளேன். வருவார் என ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

மறக்க முடியாத நாட்கள். அஞ்சல் அட்டையில் நடிகர் திலகத்தின் சாதனைகளை வசூல் விவரங்களைப் பகிர்ந்து கொண்ட காலம் நெஞ்சை நெகிழ வைக்கும் நினைவுகள். இன்று போல் வசதிகள் இல்லாத கால கட்டத்தில் இருக்கும் காசையெல்லாம் சேமித்து, நண்பர்கள் சேர்ந்து ஏர் மெயில் வாங்கி கடிதங்களை வெளிநாட்டில் வாழும் நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டது இன்னும் பசுமையாக நினைவில் உள்ளது.

அந்த தென்னக சிவாஜி கொள்கை பரப்பும் குழு உறுப்பினர்கள் அனைவரையும் சந்திக்க ஆசை. காலம் கனியும் என நம்புகிறேன்.

அன்புடன்
ராகவேந்திரன்

Russellbpw
1st March 2015, 09:59 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zpsnqyp4e7p.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zpsnqyp4e7p.jpg.html)

RAGHAVENDRA
1st March 2015, 10:17 PM
All the Best Sanjay

RAGHAVENDRA
1st March 2015, 10:38 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMOGRAPHY/kknt02_zpsagil1seb.jpg

Russellbpw
1st March 2015, 11:01 PM
Dear Senthilvel Sir and Sivaji Senthil Sir,

EXCELLENT WORK !

You are truly taking Nadigar Thilagam's fame to the next level.

Senthilvel Sir...Your rare documents and articles published on Nadigar Thilagam and re-presented here are amazing.

Kindly preserve these things sir and you can always share these things to people who do not have any commercial intentions and to those who would share these things to others...!

Am also documenting these things in a structured way and shortly, I will share this FREE OF COST TO ALL FANS who desire to have this...!

These things should spread to every nook and corner across globe to all genuine Nadigar Thilagam Lovers.

Regards
RKS

Russellbpw
1st March 2015, 11:34 PM
மதுரை சென்ட்ரல் - கடந்த 4 வாரம் திரையிட்ட படங்களில் அதிக வசூல் செய்திருப்பது நமது நடிகர் திலகம் அவர்களின் தர்மம் எங்கே திரைப்படம் !

சந்தேகம் உள்ள நண்பர்கள் கீழ்கண்ட தொலைபேசியை தொடர்புகொண்டு உண்மை தகவலை அறிந்துகொள்ளலாம்....!


மதுரை சென்ட்ரல் திரை அரங்கம் தொலைபேசி எண்

Central Cinema Hall

+(91)-452-4230444

போஸ்டர் அடித்த கிள்ளைகளுக்கு.... இது கூட்டமே இல்லாத ஆட்டம் கொண்ட அரங்கின் வெளிபகுதி மற்றும் உள் பகுதி .....?

கண்ணிருந்தும் குருடர்களாக பொய் தகவலை போஸ்டர் அடித்து பரப்ப நினைத்து படுதோல்வி அடைந்துகொண்டிருக்கும் வம்பிழுக்கும் வயிதெரிச்சல்காரர்களுக்கு ......இன்னும் கொஞ்சம் கூட வயிதெரிச்சல் படுங்கள் !!!

அப்போதுதான் உங்களுக்கு அடுத்த முறை 4 சீட் போஸ்டர் அடிக்க தோதாக இருக்கும் !

கூட்டம் இல்லாமல் ஆட்டம் போடமுடியாது என்பதை அறிந்தும் அறியாததுபோல நடிக்கும் கிள்ளைகள் இதை உணர்ந்தால் சரி !



தர்மம் எங்கே தியேட்டர் கொண்டாட்டம் போட்டோக்கள்.

http://i1369.photobucket.com/albums/ag235/sundarajan/DSC00566_zpsc678bc83.jpg

http://i1369.photobucket.com/albums/ag235/sundarajan/DSC00567_zps786880cc.jpg

http://i1369.photobucket.com/albums/ag235/sundarajan/DSC00585_zps30f17ed6.jpg

http://i1369.photobucket.com/albums/ag235/sundarajan/DSC00583_zpsb10dabcb.jpg

இடைவேளையில் பொய் தகவலை போஸ்டர் அடித்து பரப்பும் வயிதெரிச்சல்காரர்களுக்கு சகோதரத்துவத்தை வலியுறுத்தி பாவமன்னிப்பு வழங்கும் பாடல் TRAILER வடிவில் !


http://i1369.photobucket.com/albums/ag235/sundarajan/DSC00581_zps09c9754d.jpg

http://i1369.photobucket.com/albums/ag235/sundarajan/DSC00573_zpsa1eee87e.jpg

எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.

Murali Srinivas
1st March 2015, 11:44 PM
கோபால்,

நீண்ட நாட்களுக்குப் பிறகு நடிகர் திலகம் திரியில் உங்கள் பதிவுவைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. சரியான ஒரு பாயிண்ட்டைத்தான் சொல்லியிருக்கிறீர்கள். நான் பலமுறை இங்கே குறிப்பிட்டுள்ளது போல் ஒரு சில தனி நபர்கள் தங்களின் hidden agenda-வை தாங்கள் சார்ந்துள்ள அல்லது பணிபுரிகின்ற பாரம்பரியமிக்க நம்பகத்தன்மைக்கு பேர் பெற்ற ஊடக குழுமங்களிலிருந்து வெளிவரும் பிரசுரங்களில் செயல்படுத்தும் தரம் தாழ்ந்த முயற்சியில் ஈடுபடுகின்றனர். ராமநாயுடு என்றாலே வசந்த மாளிகைதான் நினைவிற்கு வரும். அதை மறைத்து வேறொரு படத்தை கொண்டு வருகிறார்கள் என்றால் நடிகர் திலகத்தை இருட்டடிப்பு செய்யும் முயற்சியே. அந்தப் படத்தை பற்றி மட்டும் சொன்னால் கூட பரவாயில்லை என நினைக்கலாம். ஆனால் அந்தப் படம் இத்துனை ஊர்களில் இத்துனை நாட்கள் ஓடியது என்றெல்லாம் சம்பந்தமேயில்லாமல் ராமநாயுடுவின் மறைவு செய்தியில் கொண்டு வருகிறார்கள் என்றால் எந்தளவிற்கு கீழே இறங்குகிறார்கள் என்பதை புரிந்துக் கொள்ளலாம்.

தமிழ் ஹிந்துவில் மட்டுமல்ல ஆங்கில ஹிந்துவிலும் இது இப்போது பிரதிபலிக்கிறது. நேற்று ஒரு கட்டுரை ஆங்கில ஹிந்துவில் வெளிவந்திருக்கிறது. தமிழ் சினிமாவில் காக்கி உடையணிந்த போலீஸ் கதாபாத்திரங்களைப் பற்றிய ஒரு கட்டுரை. அதில் நேற்று வந்த நடிகர் முதற்கொண்டு இடம் பெறுகிறார். அவர்கள் uniform அணிந்த ஸ்டில்ஸ் இடம் பெற்றிருக்கிறது. ஆனால் தமிழ் சினிமாவில் போலீஸ் என்றாலே அனைவரின் மனத்திலும் உடனே தோன்றும் Sp.சௌத்ரி ஸ்டில் இல்லை. உள்ளே கட்டுரையிலும் ஏதோ போகிற போக்கில் ஒரு வரி மட்டும் அது கூட UTV தனஞ்சயன் சொன்னதாக எழுதியிருக்கிறார்கள். இப்படி உண்மைகளை மறைப்பதால் இவர்களுக்கு என்ன லாபம் என்று தெரியவில்லை.

ஜெமினி அதிபர் எஸ். எஸ். வாசன் அவர்கள் ஆனந்த விகடன் ஊழியர்களிடம் ஒரு முறை சொன்னாராம். உன் தனிப்பட்ட கருத்தை செய்திகளில் பிரதிபலிக்காதே. உன் கருத்தை நீ சொல்ல வேண்டிய இடம் தலையங்கம் என்றாராம். அதைதான் இப்படிப்பட்டவர்களுக்கு நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது, அதை புரிந்துக் கொள்ளும் பக்குவம் அவர்களுக்கு இருந்தால்.

அன்புடன்

ஆர்கேஎஸ், குற்றவாளி அசோகன் இல்லை. ஆனால் இப்படிப்பட்ட blatant misuse of position-ஐ தடுக்க வேண்டிய பொறுப்பு அவருக்கு இருக்கிறது.

Gopal.s
2nd March 2015, 02:51 AM
கோபால்,

ஜெமினி அதிபர் எஸ். எஸ். வாசன் அவர்கள் ஆனந்த விகடன் ஊழியர்களிடம் ஒரு முறை சொன்னாராம். உன் தனிப்பட்ட கருத்தை செய்திகளில் பிரதிபலிக்காதே. உன் கருத்தை நீ சொல்ல வேண்டிய இடம் தலையங்கம் என்றாராம். அதைதான் இப்படிப்பட்டவர்களுக்கு நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது, அதை புரிந்துக் கொள்ளும் பக்குவம் அவர்களுக்கு இருந்தால்.

அன்புடன்

ஆர்கேஎஸ், குற்றவாளி அசோகன் இல்லை. ஆனால் இப்படிப்பட்ட blatant misuse of position-ஐ தடுக்க வேண்டிய பொறுப்பு அவருக்கு இருக்கிறது.

முரளி,

ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். அசோகன் ,இதற்கு பொறுப்பாக மாட்டார். ஆனால் ,இந்த மாதிரி ஒருதலை பட்ட விஷம செய்திகளை ,அவர் காதுக்கு கொண்டு சென்றால், அதற்கு பிறகு அவர் தலையிட்டே ஆக வேண்டும். அவர் கைபேசி என்னிடம் உள்ளது. இனிமேலும் ,இந்த போக்கு தொடர்ந்தால் ,அவரை எந்த நேரத்திலும் கூப்பிடும் உரிமை உள்ளவன் நான். அதே போல ராம். அவருடன் ,கடந்த டிசெம்பரில் சுமார் 20 நிமிடம் உரையாடினேன்.

ஆனால் பாவம், இந்த மாதிரி செய்தி வெளியிடும் நபர்களும் ,வாழ்க்கையில் கஷ்ட பட்டு முன்னேறியவர்கள். தாங்கள் ,சிறு வயதில் மூளை சலவை செய்ய பட்டு ,தொழில் தர்மத்தை புரிந்து கொள்ளாமல் செயல் படும் நடுத்தரர்கள். அவர்களுக்கு புரிவதில்லை. வெளியில் இவர்களை போல பலர் ,இந்த வேலைக்கு தயாராய் காத்திருக்கிறார்கள் என்பது. பொதுவாக, நாம் சம்பந்த பட்ட நபர் திருந்த சந்தர்ப்பம் அளிக்கலாம்.தனி நபரின் குடும்பம்,மற்றும் தொழில் வளர்ச்சி இதனால் சிதைவதில் எனக்கு உடன்பாடில்லை.அதனால் ,நான் பெரும்பாலும் ,எனது செல்வாக்கை,உபயோகிக்க விரும்புவதில்லை. ஆனால் ,இந்த நபர் எல்லை மீறி நம்மை கொதிப்புக்கு ஆளாக்கி ,ஹிந்துவை ,இதயக்கனி ஆக்க முற்பட்டால் , வேறு என்னதான் வழி?

sivaa
2nd March 2015, 07:56 AM
சூரியன் எப் எம் அறிவிப்பாளார் திரு யாழ் சுதாகர் அவர்களின் பாராட்டுக் கவிதை

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/ra_0007-1.jpg?t=1352099501

JamesFague
2nd March 2015, 09:17 AM
I too shocked to read the article in The Hindu where against each star's name the movie name has been
mentioned. No mentioning of the benchmark movie of Thangapathakkam and the great NT. It is really
shame on The Hindu for the biased article.

Murali Srinivas
2nd March 2015, 12:16 PM
மூத்த சகோதரர் செல்வகுமார் அவர்களுக்கு,

வணக்கம். மதுரை சென்ட்ரலில் கடந்த இரண்டு வாரங்களில் வெளியான தர்மம் எங்கே மற்றும் பெரிய இடத்துப் பெண் ஆகிய படங்கள் பெற்ற வசூலை ஒப்பிட்டு நீங்கள் எழுதியுள்ள பதிவில் இடம் பெற்றுள்ள ஒரு சில வாக்கியங்கள் மிக மிக தவறானவை மட்டுமல்ல என் போன்றோரின் மனதை புண்படுத்தவும் செய்துவிட்டது. தர்மம் எங்கே படத்திற்கு ஞாயிறு மாலை காட்சிக்கு டிக்கெட்டுகள் வாங்கப்பட்டன என்று ஒரு அபாண்டமான குற்றசாட்டை கூறியிருக்கிறீர்கள். படத்தை வெளியிட்டது எனது நீண்ட நாள் நண்பர். அவர் எந்த நிலையிலும் இது போன்ற தரம் தாழ்ந்த செயல்களுக்கு உடன்பட மாட்டார். ஒரு வேளை படம் சரியாக போகாமல் இருந்திருந்தால் அந்த நஷ்டத்தை ஏற்றுக் கொள்ள தயாராக இருப்பாரே தவிர இப்படிப்பட்ட வழியை தேர்ந்தெடுக்க மாட்டார். அவரின் Integrity-ஐ நீங்கள் question செய்திருப்பது மிக மிக தவறான செயல்

உண்மையில் நடந்தது என்ன என்பதை தெரிந்துக் கொள்ளாமல் நண்பர் ஆர்கேஎஸ் மீது உள்ள கோவத்தை மனதில் வைத்து இப்படி சேற்றை வாரி இறைக்கும் செயல் நீங்கள் வகிக்கும் பதவிக்கு அழகா என்பதை உங்கள் மனசாட்சிக்கே விட்டு விடுகிறேன்.

மற்றொன்றையும் சொல்ல விரும்புகிறேன். இப்படி மொத்தமாக காசு கொடுத்து டிக்கெட்டுகளை வாங்கும் வசதி சிவாஜி ரசிகனுக்கு இல்லை. சார். அவனுக்கு வேறு எங்கிருந்தும் வருமானம் கிடையாது சார். அது மட்டுமல்ல அப்படி மொத்த டிக்கெட்டுகளை வாங்கி விற்கும் அவல சூழ்நிலை இதுவரை சிவாஜி படத்திற்கு ஏற்படவில்லை சார். இது போன்ற குற்றச்சாட்டுகள் பூமராங் [Boomerang] போன்றவை என்பது உங்களுக்கு நான் சொல்லாமலே தெரியும்.

நண்பர் ஆர்கேஎஸ் போட்ட பதிவு உங்களை இப்படி எழுத வைத்திருக்கிறது என்று சொல்வீர்கள். அவர் அப்படி பதிவு போட காரணம் என்ன? கடந்த 8,9 மாதங்களில் இதே மதுரை சென்ட்ரலில் நடிகர் திலகத்தின் 7,8 படங்கள் வெளியாகியிருக்கின்றன [உங்கள் பதிவில் மற்றுமொரு திருத்தம். ஆடிக்கொரு தடவை அமாவாசைக்கு ஒரு தடவை வெளியாவதாக நீங்கள் சொல்வது தவறு என்பதற்கு இதுவே example]. அவை வெளியானபோது தியேட்டரின் முகப்பிலும் அரங்க வளாகத்திலும் வைக்கப்பட்டிருந்த ப்ளெக்ஸ் பானர்கள், போஸ்டர்கள் ஆகியவற்றை புகைப்படம் எடுத்து இங்கே பதிந்திருந்தோம். அவற்றில் ஏதேனும் ஒரு இடத்திலாவது எம்ஜிஆர் அவர்களைப் பற்றியோ அவரின் ரசிகர்களைப் பற்றியோ விமர்சனம் இருந்ததுண்டா? அப்படியிருக்க இப்போது பெரிய இடத்துப் பெண் வெளியானபோது தேவையில்லாமல் சிவாஜி ரசிகர்களை பற்றி போஸ்டர் அடித்து ஒட்டியிருந்தை அந்தப் போஸ்டர்களையும் எம்ஜிஆர் திரியில் பதிவிட்டிருந்ததையும் கண்டித்துதான் ஆர்கேஎஸ் அந்த பதிவை செய்தார். கடந்த இரண்டு மூன்று மாதங்களாக அவர் உங்கள் பக்கமே வருவதில்லை. இப்போதும் இந்த போஸ்டர் திரியில் வராமல் இருந்திருந்தால் அவர் இந்த பதிவை போட்டிருக்க மாட்டார்.

மற்றொரு விஷயம். தேவையில்லாமல் நடிகர் திலகம் தன் ரசிகர்களை அழைக்கும் முறையை குறிப்பிட்டு தவறான அர்த்தம் வரும் விதத்தில் அதை வியாக்கியானம் செய்வது அதுவும் ஆசிரியர் தொழிலில் உள்ள உங்களைப் போன்றவர்கள் செய்கிறீர்கள் என்று சொன்னால் இதற்கு மேல் நான் என்ன சொல்வது?

எங்கள் வருத்தத்தை புரிந்துக் கொண்டு உங்களை மாற்றிக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில்

அன்புடன்

.

siqutacelufuw
2nd March 2015, 01:09 PM
மூத்த சகோதரர் செல்வகுமார் அவர்களுக்கு,

வணக்கம். மதுரை சென்ட்ரலில் கடந்த இரண்டு வாரங்களில் வெளியான தர்மம் எங்கே மற்றும் பெரிய இடத்துப் பெண் ஆகிய படங்கள் பெற்ற வசூலை ஒப்பிட்டு நீங்கள் எழுதியுள்ள பதிவில் இடம் பெற்றுள்ள ஒரு சில வாக்கியங்கள் மிக மிக தவறானவை மட்டுமல்ல என் போன்றோரின் மனதை புண்படுத்தவும் செய்துவிட்டது. தர்மம் எங்கே படத்திற்கு ஞாயிறு மாலை காட்சிக்கு டிக்கெட்டுகள் வாங்கப்பட்டன என்று ஒரு அபாண்டமான குற்றசாட்டை கூறியிருக்கிறீர்கள். படத்தை வெளியிட்டது எனது நீண்ட நாள் நண்பர். அவர் எந்த நிலையிலும் இது போன்ற தரம் தாழ்ந்த செயல்களுக்கு உடன்பட மாட்டார். ஒரு வேளை படம் சரியாக போகாமல் இருந்திருந்தால் அந்த நஷ்டத்தை ஏற்றுக் கொள்ள தயாராக இருப்பாரே தவிர இப்படிப்பட்ட வழியை தேர்ந்தெடுக்க மாட்டார். அவரின் integrity-ஐ நீங்கள் question செய்திருப்பது மிக மிக தவறான செயல்

உண்மையில் நடந்தது என்ன என்பதை தெரிந்துக் கொள்ளாமல் நண்பர் ஆர்கேஎஸ் மீது உள்ள கோவத்தை மனதில் வைத்து இப்படி சேற்றை வாரி இறைக்கும் செயல் நீங்கள் வகிக்கும் பதவிக்கு அழகா என்பதை உங்கள் மனசாட்சிக்கே விட்டு விடுகிறேன்.

மற்றொன்றையும் சொல்ல விரும்புகிறேன். இப்படி மொத்தமாக காசு கொடுத்து டிக்கெட்டுகளை வாங்கும் வசதி சிவாஜி ரசிகனுக்கு இல்லை. சார். அவனுக்கு வேறு எங்கிருந்தும் வருமானம் கிடையாது சார். அது மட்டுமல்ல அப்படி மொத்த டிக்கெட்டுகளை வாங்கி விற்கும் அவல சூழ்நிலை இதுவரை சிவாஜி படத்திற்கு ஏற்படவில்லை சார். இது போன்ற குற்றச்சாட்டுகள் பூமராங் [boomerang] போன்றவை என்பது உங்களுக்கு நான் சொல்லாமலே தெரியும்.

நண்பர் ஆர்கேஎஸ் போட்ட பதிவு உங்களை இப்படி எழுத வைத்திருக்கிறது என்று சொல்வீர்கள். அவர் அப்படி பதிவு போட காரணம் என்ன? கடந்த 8,9 மாதங்களில் இதே மதுரை சென்ட்ரலில் நடிகர் திலகத்தின் 7,8 படங்கள் வெளியாகியிருக்கின்றன [உங்கள் பதிவில் மற்றுமொரு திருத்தம். ஆடிக்கொரு தடவை அமாவாசைக்கு ஒரு தடவை வெளியாவதாக நீங்கள் சொல்வது தவறு என்பதற்கு இதுவே example]. அவை வெளியானபோது தியேட்டரின் முகப்பிலும் அரங்க வளாகத்திலும் வைக்கப்பட்டிருந்த ப்ளெக்ஸ் பானர்கள், போஸ்டர்கள் ஆகியவற்றை புகைப்படம் எடுத்து இங்கே பதிந்திருந்தோம். அவற்றில் ஏதேனும் ஒரு இடத்திலாவது எம்ஜிஆர் அவர்களைப் பற்றியோ அவரின் ரசிகர்களைப் பற்றியோ விமர்சனம் இருந்ததுண்டா? அப்படியிருக்க இப்போது பெரிய இடத்துப் பெண் வெளியானபோது தேவையில்லாமல் சிவாஜி ரசிகர்களை பற்றி போஸ்டர் அடித்து ஒட்டியிருந்தை அந்தப் போஸ்டர்களையும் எம்ஜிஆர் திரியில் பதிவிட்டிருந்ததையும் கண்டித்துதான் ஆர்கேஎஸ் அந்த பதிவை செய்தார். கடந்த இரண்டு மூன்று மாதங்களாக அவர் உங்கள் பக்கமே வருவதில்லை. இப்போதும் இந்த போஸ்டர் திரியில் வராமல் இருந்திருந்தால் அவர் இந்த பதிவை போட்டிருக்க மாட்டார்.

மற்றொரு விஷயம். தேவையில்லாமல் நடிகர் திலகம் தன் ரசிகர்களை அழைக்கும் முறையை குறிப்பிட்டு தவறான அர்த்தம் வரும் விதத்தில் அதை வியாக்கியானம் செய்வது அதுவும் ஆசிரியர் தொழிலில் உள்ள உங்களைப் போன்றவர்கள் செய்கிறீர்கள் என்று சொன்னால் இதற்கு மேல் நான் என்ன சொல்வது?

எங்கள் வருத்தத்தை புரிந்துக் கொண்டு உங்களை மாற்றிக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில்

அன்புடன்

.

அருமை சகோதரர் திரு. முரளி சீனிவாஸ் அவர்கள் அறிவது :

வணக்கங்கள் பல !

இது நாள் வரை, மதுரை சென்ட்ரல் அரங்கில் திரையிடப்பட்ட மக்கள் திலகத்தின் காவியங்களுக்கு வைக்கப் பட்டிருந்த பேனர்களில், அவரை மட்டுமே புகழ்ந்து வாசகங்கள் எழுதப்பட்டிருக்கும். ஆனால், இம்முறை வைக்கப்பட்ட பேனர்களில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களை விமர்சித்திருந்த வாசகங்கள் சரியென்று நான் வாதிடவில்லை.

சகோதரர் திரு. ரவி கிரண் சூரியா அவர்கள் நீண்ட இடைவெளிக்குப் பின்பு திரியினில் பதிவுகள் வழங்கி வருவது மகிழ்ச்சிக்குரியதே. ஆனால், அவர் குறிப்பிட்ட "கிள்ளைகள்" என்ற வார்த்தையும், "பாவ மன்னிப்பு" பெறுங்கள் என்று எழுதியதுதான் என்னை சற்று உணர்ச்சி வசப்பட செய்தது.

மதுரை ரசிகர்கள் மட்டுமே அறிந்திருந்த, நடிகர் திலகத்தைப் பற்றிய ஒரு எதிர்மறை விமர்சனத்தை
திரியினில், பலரும் அறியும் வண்ணம், பகிரங்கப்படுத்தி இருக்க வேண்டாமே ! அவர் பதில் தர வேண்டாம் என்றும் நான் சொல்ல வில்லை. அந்த பதில், என்னைப் போன்றோரை காயப்படுத்தாமலிருப்பது நன்று !

எல்லா பேனர்களையும்,, திரு. லோகநாதன் அவர்கள் பதிவிட்டு கொண்டு வரும்போது, தாங்கள் குறிப்பிட்ட பேனரும் பதிவிடப்பட்டு விட்டது. இது ஒரு over-sight போஸ்டிங்கே தவிர வேறு எந்த உள்நோக்கம் கொண்டவையாக இருக்க முடியாது.

மக்கள் திலகத்தின் மாறாத அன்பினாலும், பண்பினாலும் கவரப்பட்ட பின்பு தான், நான் பார்க்கும் உத்தியோகத்தில் சேர்ந்தேன். எனவே, முதலில் அவரது பக்தன், பின்புதான் எனது தொழில் பக்தி.

எனக்கு, மதுரையிலிருந்து வந்த தகவலைத்தான் நான் திரியினில் பகிர்ந்து கொண்டேன். அது உண்மையில்லாத பட்சத்தில், அதை ஆதாரத்துடன் சுட்டி காட்டும்போது, அதனை ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மையும் எனக்குண்டு.

தங்கள் மீது எனக்கு தனி மதிப்பும், மரியாதையும் உண்டு. எனது பதிவு தங்களை புண்படுத்தி இருந்தால், எனது வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன். .

என்னுடைய பதிவுகளில் புரட்சித்தலைவரின் புகழ் பாடுவது மட்டுமே பெரும்பாலும் இருக்கும். எப்போதாவது, இது போன்ற சீண்டல்களுக்குத்தான் காட்டமான பதில் இருக்கும். நானும், ஒரு சராசரி ரசிகன் தானே ! எனக்கும், சிற்சில சமயங்களில், இது போன்ற கோப-தாபங்கள் ஏற்பட்டு விடுகின்றன. எனினும், எதிர்காலத்தில், அந்த கோபத்தையும், கட்டுப்படுத்த முயற்சிக்கிறேன்.

நன்றி !

Russellxor
2nd March 2015, 01:42 PM
செவாலியே விருது அறிவித்த சமயத்தில் நடந்த சில விஷயங்கள்..

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1425282813874_zpswzdeskd5.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1425282813874_zpswzdeskd5.jpg.html)

Russellxor
2nd March 2015, 01:44 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1425282818726_zpspjvofgjp.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1425282818726_zpspjvofgjp.jpg.html)

Contd...

Russellxor
2nd March 2015, 01:49 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1425284202063_zpsxgqncpck.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1425284202063_zpsxgqncpck.jpg.html)

Russellxor
2nd March 2015, 01:51 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1425282832663_zpsn4zrwmyr.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1425282832663_zpsn4zrwmyr.jpg.html)


Cntnd...

Russellxor
2nd March 2015, 01:54 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1425282824161_zps2mhydkle.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1425282824161_zps2mhydkle.jpg.html)

Russellxor
2nd March 2015, 01:56 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1425282828189_zpsqaovxkk2.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1425282828189_zpsqaovxkk2.jpg.html)


END

Russellxor
2nd March 2015, 02:12 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1425285644407_zpsptaeufvh.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1425285644407_zpsptaeufvh.jpg.html)

Russellxor
2nd March 2015, 05:36 PM
Delete

Russellxor
2nd March 2015, 05:39 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1425297546848_zps6fepmbtl.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1425297546848_zps6fepmbtl.jpg.html)
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1425297563573_zpsgsxaq10j.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1425297563573_zpsgsxaq10j.jpg.html)
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1425297559213_zpsnqlkiisx.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1425297559213_zpsnqlkiisx.jpg.html)

Russellxor
2nd March 2015, 05:43 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1425273081766_zpsgfifgbk0.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1425273081766_zpsgfifgbk0.jpg.html)

Harrietlgy
2nd March 2015, 06:01 PM
Today's Dinamalar

சாந்தி தியேட்டர் இடிக்கப்பட்டு புதிய வளாகம் - பிரபு

சென்னை : சென்னையில் உள்ள பழமையான தியேட்டர்களில் ஒன்றான சாந்தி தியேட்டர் இடிக்கப்படுவதாகவும், அக்ஷ்யா நிறுவனத்துடன் சேர்ந்து புதிய வணிக வளாகம் அமைக்கப்பட இருப்பதாகவும், இதிலேயே நவீன தரத்துடன் கூடிய சாந்தி தியேட்டர் புதுப்பொலிவுடன் அமைக்கப்பட இருப்பதாகவும், நடிகர் பிரபு அறிவித்துள்ளார். சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த போது இந்த தகவலை தெரிவித்தார் நடிகர் பிரபு.

Russellxor
2nd March 2015, 06:11 PM
சென்னை சாந்தி தியேட்டர் மிக நவீன முறையில்உருவாகிறது

RAGHAVENDRA
2nd March 2015, 09:43 PM
The Iconic Shanthi Theatre In Chennai will be Demolished Soon – RedPix24x7

https://www.youtube.com/watch?v=HF9ZqKYw2ZQ

ifohadroziza
2nd March 2015, 09:46 PM
2014 ஆம் ஆண்டு மதுரையில் வெளியான நமது இதய தெய்வம் நடிகர்திலகத்தின் படங்கள் வருமாறு.1.திருவிளையாடல் 2.வைரநெஞ்சம் 3.சங்கிலி 4.சந்திப்பு 5.ஊட்டி வரைஉறவு 6 .உயர்ந்த மனிதன் 7.வெள்ளை ரோஜா 8.அண்ணன் ஒரு கோவில்.9.தங்க சுரங்கம். 2015 இல் தர்மம் எங்கே என்று கேட்டு வெற்றியுடன் அடிஎடுத்து வைத்திருக்கிறார்.ஏகப்பட்ட படங்களுடன் விநியோகஸ் தரர்கள் காத்திருக்கிறார்கள்.படங்கள் வறுமாறு1.வசந்தமாளிகை 2.தீபம். 3.கெளரவம்.4.தங்கைக்காக.5.தியாகம்.6.பாவமன்னிப்பு7.ச ிவகாமியின் செல்வன்.8வீரபண்டியகட்டபொம்மன்.9..விளையாட்டுபி ள்ளை.

RAGHAVENDRA
2nd March 2015, 09:48 PM
https://www.youtube.com/watch?v=P85NO3q9TOQ&feature=player_embedded

KCSHEKAR
2nd March 2015, 10:01 PM
வேந்தர் தொலைகாட்சியில் 01-03-2015 ஒளிபரப்பான - தடம் பதித்தவர்கள் - 8 வது நிறைவு பகுதி
https://www.youtube.com/watch?v=e19yDa6oFHo

Murali Srinivas
2nd March 2015, 11:23 PM
அன்பு சகோதரர் செல்வகுமார் அவர்களுக்கு,

உங்கள் பதிலுக்கும் வருத்தம் தெரிவித்த உங்கள் பெருந்தன்மைக்கும் என் மனமார்ந்த நன்றி!

அன்புடன்

RAGHAVENDRA
3rd March 2015, 07:43 AM
http://i1303.photobucket.com/albums/ag149/kailash29792/karnanshantitheatre_zpsd3587381.png

Karnan original release (1964) at the Shanti Theatre, Chennai.

image courtesy: user id Kailash at the Photobucket.

RAGHAVENDRA
3rd March 2015, 07:45 AM
The Hindu write up on Shanti Theatre

http://www.thehindu.com/news/cities/chennai/shanti-theatre-to-be-entertainment-destination/article6953307.ece?ref=tpnews

Russellxor
3rd March 2015, 01:25 PM
பொம்மை இதழ் வெளியிட்ட மணிவிழா மலரில் இடம்பெற்ற நடிகர்திலகத்தின் சிறப்புக்கட்டுரை

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1425368779744_zpspqozamd3.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1425368779744_zpspqozamd3.jpg.html)
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1425368775233_zpstkgihyxk.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1425368775233_zpstkgihyxk.jpg.html)
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1425368784172_zpsqwpf4v4c.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1425368784172_zpsqwpf4v4c.jpg.html)

HARISH2619
3rd March 2015, 01:30 PM
நடிகர் திலகத்தின் சாந்தி தியேட்டர் இடிக்கபடுவது லட்சக்கணக்கான அவரின் ரசிகர்களுக்கு வருத்தமான செய்தியாக இருந்தாலும் அதே இடத்தில் உலக தரம் வாய்ந்த வணிக வளாகம் கட்டப்படுவது மகிழ்ச்சி .இந்த நேரத்தில் நடிகர்திலகத்தின் ரசிகனாக என் மனதில் எழுந்த சில ஆசைகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்:
காட்டப்படும் புதிய வணிக வளாகத்திற்கு "சிவாஜி மால் " அல்லது "சிவாஜிகணேசன் மால்" என்று பெயர் சூட்ட வேண்டும் (பெங்களூரில் கருடா மால் ,எஸ்டீம் மால் ,மந்த்ரி மால் ,கோபாலன் மால் என்று இருப்பதை போல )

திரை அரங்கங்கள் சாந்தி 1,சாந்தி 2 என்று பெயரிடப்படவேண்டும்

வளாகத்திற்குள் நுழைந்த உடனே எதிரில் நடிகர்திலகத்தின் ஆளுயர சிலை பார்வையாளர்களை கவரும் வண்ணம் அழகிய வேலைப்பாடுகளுடன் நிறுவப்படவேண்டும் (வளாகத்தின் வெளியே அல்ல )

நடிகர்திலகத்தின் மணிமண்டபம் தமிழக அரசால் காட்டப்படும் என்ற நம்பிக்கை சுத்தமாக இல்லை அதனால் முடிந்தால் வளாகத்தின் உள்ளேயே ஒரு சிறு அரங்கம் கட்டப்பட்டு நடிகர்திலகம் சம்பந்தப்பட்ட ஒரு மியுசியம் அமைய வேண்டும்

மேற்கண்ட விஷயங்களில் நமது திரி நண்பர்களின் மேலான கருத்துக்களை பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்
நடிகர்திலகத்தின் குடும்பத்தார் மனது வைத்தால் நிச்சயம் இதை நிறைவேற்றலாம் செய்வார்களா ?

Russellxor
3rd March 2015, 01:37 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1425369751549_zpsqyf63npn.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1425369751549_zpsqyf63npn.jpg.html)

Russellxor
3rd March 2015, 01:46 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1425370305321_zpsqg144hn2.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1425370305321_zpsqg144hn2.jpg.html)
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1425370343663_zpsaso8b8ix.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1425370343663_zpsaso8b8ix.jpg.html)
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1425370330499_zpstiqooeuu.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1425370330499_zpstiqooeuu.jpg.html)

Russellxor
3rd March 2015, 01:50 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/IMG_20150303_131416_zpspwlk3atn.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/IMG_20150303_131416_zpspwlk3atn.jpg.html)

eehaiupehazij
3rd March 2015, 03:51 PM
Page filler Trivia 2 :NT in Night Dress
இரவு உடையில் நடிப்பின் நிலவு

பெரும்பாலும் நம்முடைய இரவு நேர ஆடைகள் லுங்கியும் ஒரு டி ஷர்ட்டுமே !! திரைப்படங்களில் மட்டுமே கதாநாயகர்களின் வித்தியாசமான இரவு நேரபைஜாமா டைப்பிலான உடையலங்காரத்தை காண இயலும்
நடிகர்திலகமும் பல படங்களில் நைட் டிரெஸ்சில் அசத்தியிருக்கிறார்!!

https://www.youtube.com/watch?v=0Ded74fqkOA

https://www.youtube.com/watch?v=PMbieMcg0wk

https://www.youtube.com/watch?v=8mppIwOAH8w

https://www.youtube.com/watch?v=q7uiHQqVymc

https://www.youtube.com/watch?v=sc4pV709YMk

Russellxor
3rd March 2015, 05:24 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1425382847369_zps4ke84jfu.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1425382847369_zps4ke84jfu.jpg.html)

Russellisf
3rd March 2015, 05:52 PM
good suggestion harish sir




நடிகர் திலகத்தின் சாந்தி தியேட்டர் இடிக்கபடுவது லட்சக்கணக்கான அவரின் ரசிகர்களுக்கு வருத்தமான செய்தியாக இருந்தாலும் அதே இடத்தில் உலக தரம் வாய்ந்த வணிக வளாகம் கட்டப்படுவது மகிழ்ச்சி .இந்த நேரத்தில் நடிகர்திலகத்தின் ரசிகனாக என் மனதில் எழுந்த சில ஆசைகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்:
காட்டப்படும் புதிய வணிக வளாகத்திற்கு "சிவாஜி மால் " அல்லது "சிவாஜிகணேசன் மால்" என்று பெயர் சூட்ட வேண்டும் (பெங்களூரில் கருடா மால் ,எஸ்டீம் மால் ,மந்த்ரி மால் ,கோபாலன் மால் என்று இருப்பதை போல )

திரை அரங்கங்கள் சாந்தி 1,சாந்தி 2 என்று பெயரிடப்படவேண்டும்

வளாகத்திற்குள் நுழைந்த உடனே எதிரில் நடிகர்திலகத்தின் ஆளுயர சிலை பார்வையாளர்களை கவரும் வண்ணம் அழகிய வேலைப்பாடுகளுடன் நிறுவப்படவேண்டும் (வளாகத்தின் வெளியே அல்ல )

நடிகர்திலகத்தின் மணிமண்டபம் தமிழக அரசால் காட்டப்படும் என்ற நம்பிக்கை சுத்தமாக இல்லை அதனால் முடிந்தால் வளாகத்தின் உள்ளேயே ஒரு சிறு அரங்கம் கட்டப்பட்டு நடிகர்திலகம் சம்பந்தப்பட்ட ஒரு மியுசியம் அமைய வேண்டும்

மேற்கண்ட விஷயங்களில் நமது திரி நண்பர்களின் மேலான கருத்துக்களை பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்
நடிகர்திலகத்தின் குடும்பத்தார் மனது வைத்தால் நிச்சயம் இதை நிறைவேற்றலாம் செய்வார்களா ?

Murali Srinivas
3rd March 2015, 06:59 PM
Our Sincere Thanks to Dear Brother Sailesh Basu for expressing his two desires in MGR thread with regard to Nadigar Thilagam.

* His desire that NT should be awarded Bharat Ratna for his service to the field of Arts

* Expressing his concern that Shanthi theatre should somehow or other retain it's identity of being a exhibiting theatre and expressing his wish that atleast one of the screens out of the proposed 3 or 4 should be exclusively dedicated for screening NT films and that too at a lower rate of admission.

Sir, we really appreciate your post that has come out of your heart. Thank you once again.

Regards

Russellxor
3rd March 2015, 08:37 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1424969905529_zpsctwq0vzo.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1424969905529_zpsctwq0vzo.jpg.html)

Russellxor
3rd March 2015, 08:38 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1424969929404_zps148eeaez.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1424969929404_zps148eeaez.jpg.html)

Russellxor
3rd March 2015, 08:39 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1424969920682_zpshapc2syi.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1424969920682_zpshapc2syi.jpg.html)

Russellbpw
3rd March 2015, 10:22 PM
நமது நடிகர் திலகம் மீது பெருமதிப்பு கொண்ட மக்கள் கலைஞர் ஜெய்ஷங்கர் அவர்களின் இளைய புதல்வர் மற்றும் என்னுடைய பள்ளி காலத்திலிருந்து மிகவும் நெருங்கிய நண்பருமான திரு சஞ்சய் ஷங்கர் அவர்கள் விரைவில் இசை என்ற திரைப்படம் மூலம் கலை உலகில் வருவது மிகவும் சந்தோஷமான ஒரு விஷயம்.

பத்தாம் வகுப்பு முதல் அவரின் அறிமுகம். இருவரும் ஒரே வகுப்பில். இதன் காரணமாக மக்கள் கலைஞர் திரு ஜெய் ஷங்கர் அவர்களுடன் மிகவும் நெருங்கி பழகும் வாய்ப்பும் கிடைத்தது. எனது வீட்டில் நான் அதிகம் விடுமுறை நாட்களில் இளைபாரியது கிடையாது...மக்கள் கலைஞர் வீட்டில், எனது நண்பர் சஞ்சய், அவர் தாயார் மற்றும் தனது மகன் போல என்னையும் நினைத்து தந்தையை போல, நல்ல நண்பரை போல பழகிய ஒரு சிறந்த மாமனிதர் மக்கள் கலைஞர் ஜெய்ஷங்கர், அவரது இல்லத்தை பொருத்தவரை இன்றளவும் நானும் ஒரு மகனே !

எனது திருமணத்திற்கு (FEB 24 2000 இல்) தனது உடல் முடியாத நிலையிலும் அடாத மழையிலும் வந்து தன்னுடைய வாழ்த்தினை தெரிவித்த ஒரு மனிதரில் மானிக்க்யம் திரு ஜெய் ஷங்கர் அவர்கள்.

முதல் பேட்டி தினமலரில் வெளியாகியுள்ளது. தந்தையை போலவே இவரும் சிறந்த பரோபகாரி மற்றும் மிகவும் வெள்ளைமனம் கொண்டவர் என்பது நம்முடைய முரளி சார் மற்றும் ராகவேந்தர் சார் அறிவார்கள்.

அவரை ஊக்கபடுத்தும் விதத்தில் நமது கலை கடவுளின் இந்த திரியில் அவர் ஆசிவேண்டி தினமலர் பேட்டியினை பதிவு செய்கிறேன்.

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/dinamalarsanjai_zpsfvb6y8jr.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/dinamalarsanjai_zpsfvb6y8jr.jpg.html)

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/san1_zpsd3skkwtr.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/san1_zpsd3skkwtr.jpg.html)

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/san2_zpsciop9v1v.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/san2_zpsciop9v1v.jpg.html)

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/san3_zpskz40ao10.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/san3_zpskz40ao10.jpg.html)

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/san4_zpsnvpwur2x.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/san4_zpsnvpwur2x.jpg.html)

Russellbpw
3rd March 2015, 10:31 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/san5_zpsej8eb6op.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/san5_zpsej8eb6op.jpg.html)

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/san6_zpsyvdiyzlq.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/san6_zpsyvdiyzlq.jpg.html)

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/san7_zpsgpwfwrm3.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/san7_zpsgpwfwrm3.jpg.html)

RAGHAVENDRA
3rd March 2015, 11:52 PM
சஞ்சய் அவர்களுக்கு நமது உளமார்ந்த நல்வாழ்த்துக்கள். ஜெய்யைப் போலவே நல்ல மனம் கொண்ட சஞ்சய் அவர்கள் தமிழ்த்திரையுலகில் தனக்கெனத் தனி முத்திரை பதித்து சிறப்பான இடத்தைப் பிடிப்பார். அவருக்கு நம் ஆதரவும் ஊக்கமும் எப்போதும் உண்டு.
All the Best Sanjai

RAGHAVENDRA
4th March 2015, 12:09 AM
நமது நடிகர் திலகம் திரைப்படத் திறனாய்வு அமைப்பின் சார்பில் இம்மாதத்திய நிகழ்வு..

மார்ச் 15, 2015 ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு, சென்னை ருஷ்ய கலாச்சார மய்ய அரங்கில்

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/ntfans%20programmes/PazhaniMar2015fw_zpsxyrho95x.jpg

ஐம்பதாவது ஆண்டு பொன் விழாக் காணும் உன்னதத் திரைக்காவியம்

ஒரே நாளில் வெளியான இரு படங்களுக்கு ஒரே நாளில் பொன் விழாக் கொண்டாடுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது.

இதே நாளில் வெளியான எங்க வீட்டுப் பிள்ளை திரைப்படத்தின் பொன் விழாவும் மார்ச் 15, 2015 அன்று கொண்டாடப் படுகிறது.

விழாக்கொண்டாடும் நண்பர்களுக்கு நமது உளம் கனிந்த வாழ்த்துக்கள்.

Subramaniam Ramajayam
4th March 2015, 12:52 AM
Regarding SHANTHI theatre restrucuring my suggesstion is that THE NAME SHANTHI
is maintained commanly as sathyam etc the screens may be classified as 1 23 likeso that th comman identity is maiained very well. Reserving one screen exclusively at a lesser rates for NT old movies western and hindi old movies aswell may be good. AS manimandapam plans not materialised a small statue of NT may be erected with some open space left which will be good enough for fans like me who get assembled there since sixties and discuss various issues related NT. hope murali sir will acceptmy points.

siqutacelufuw
4th March 2015, 11:31 AM
நமது நடிகர் திலகம் திரைப்படத் திறனாய்வு அமைப்பின் சார்பில் இம்மாதத்திய நிகழ்வு..

மார்ச் 15, 2015 ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு, சென்னை ருஷ்ய கலாச்சார மய்ய அரங்கில்

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/ntfans%20programmes/PazhaniMar2015fw_zpsxyrho95x.jpg

ஐம்பதாவது ஆண்டு பொன் விழாக் காணும் உன்னதத் திரைக்காவியம்

ஒரே நாளில் வெளியான இரு படங்களுக்கு ஒரே நாளில் பொன் விழாக் கொண்டாடுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது.

இதே நாளில் வெளியான எங்க வீட்டுப் பிள்ளை திரைப்படத்தின் பொன் விழாவும் மார்ச் 15, 2015 அன்று கொண்டாடப் படுகிறது.

விழாக்கொண்டாடும் நண்பர்களுக்கு நமது உளம் கனிந்த வாழ்த்துக்கள்.

சகோதரர் திரு ராகவேந்திரா அவர்கள் அறிவது :

மக்கள் திலகத்தின் எங்க வீட்டு பிள்ளை பொன் விழா விற்கு வாழ்த்துக்கள் தெரிவித்தமைக்கு எங்களின் உளமார்ந்த நன்றி !

எங்கள் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். அவர்கள், "தில்லானா மோகனாம்பாள்" மற்றும் "மிருதங்க சக்கரவர்த்தி" போன்ற படங்களை கண்டு மகிழ்ந்து, பெரும் வியப்புடன். "உலகிலேயே தலை சிறந்த நடிகர் எனது தம்பி கணேசன்" என்று பாராட்டிய மறைதிரு. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த, சிறந்த கதையம்சம் கொண்ட இனிய பாடல்கள் நிறைந்த " பழநி " வெளியாகி 50 ஆண்டுகள் காண்பதையொட்டி நடைபெறவிருக்கும் "பொன் விழா" வெற்றி பெற வாழ்த்துக்கள். ! விழாவினை நடத்தும் அன்பர்களுக்கு பாராட்டுக்கள்.

Russellbpw
4th March 2015, 11:35 AM
THANKS INDIAGLITZ for the NOSTALGIA on NADIGAR THILAGAM CULT CLASSIC BLOCKBUSTER "THILLAANA MOHANAMBAL"

நாஸ்டால்ஜியா - 'தில்லானா மோகனாம்பாள்'
IndiaGlitz [Tuesday, March 03, 2015] 1 Comments





கொத்தமங்கலம் சுப்பு என்கிற கலைமணி ஆனந்த விகடன்ல எழுதுன ஒரு தொடர்கதைதான் தில்லானா மோகனாம்பாள் அப்படிங்கிற பெயர்ல படமா எடுக்கப்பட்டது. உலக அளவிலேயே ஏற்கனவே எழுதப்பட்ட ஒரு படைப்பை மிஞ்சுற அளவுக்கு எடுக்கப்பட்ட திரைப்படங்களை விரல்விட்டு எண்ணிறலாம்.அதுல முக்கியமான ஒரு படம்தான் இது.

"நாதம்தான் பாரதத்தின் அடிப்படை..." அப்படின்னு ஹீரோவும், "இல்லை... பாரதமே நாதத்தின் அடிப்படை.." அப்படின்னு ஹீரோயினும் போட்டுக்குற செல்லச் சண்டைதான் இந்த தில்லானா மோகனாம்பாள்.

கலைஞர்களுக்கே உள்ள கர்வம், முன் கோபம், தான் இசைக்குறப்போ உலகத்தையே மறந்து போற அந்த மேட்னெஸ், ஆனா ஒரு சின்ன பாராட்டுக்கு கூட உருகிப்போற தன்மை இதையெல்லாம் அச்சுல வார்த்தெடுத்த மாதிரி செய்யப்பட கதாபாத்திரம்தான் சிக்கல் சண்முகசுந்தரம் அப்படிங்கிற நாதஸ்வர கலைஞனோடது. அவர் அழகர் வைகை ஆற்றுல இறங்குற ஒரு பொன்னாள்ல மதுரையில வச்சி சந்திக்கிற நாட்டியத் தாரகைதான் மோகனாம்பாள்.

மோகனாம்பாள் பரதத்திற்குன்னே பொறந்த பொண்ணு. அவளோட இயல்பான நடையே ஒரு நடன பாவம் மாதிரிதான் இருக்கும். குலுங்குற அந்த சலங்கை காற்றின் மூலமா சொல்ற செய்திகள் கூட நம்மள சந்தோசத்துல மூழ்கடிக்கும். இவளும் தன்னோட கலையின் மீதும், திறமையின் மீதும் மிகுந்த பக்தி மற்றும் பாதுகாப்பு உணர்வு கொண்டவள்தான்.

இப்படிப்பட்ட ரெண்டு பேர் ஒரு புள்ளியில சந்திக்கிற முதல் காட்சியிலேயே காதலிக்க ஆரம்பிக்கிறாங்க. கூட்டத்துல ஆயிரம் பேர் இருந்தாலும் இவங்களோட கண்கள் மட்டும் தனி மொழி பேசுது. ஆனா அதுவே பக்கத்து பக்கத்துல இருக்குறப்போ ஒருத்தரை ஒருத்தர் சீண்டிப்பார்க்கிற, கிண்டல் பண்ணிக்கிற ஒரு கவசமா மாறுது. இதை வேண்டி விரும்பியே செய்றாங்க. இதனால அவங்க காதல் பலப்படுது.

சிக்கல் சண்முகசுந்தரம் நாதஸ்வரம் வாசிச்சி முடிச்சதும் அவரை பாராட்ட மோகனா வருவாங்க.. ஒருத்தரை ஒருத்தர் கண் அசைக்காம பார்த்துக்கிட்டே இருப்பாங்க.. ஆனா அடுத்து பேச ஆரம்பிச்சதும் அவங்களையே அறியாம சண்டை போட ஆரம்பிச்சிருவாங்க. இது படம் முழுக்க தொடரும். இதுல முக்கியமான காட்சி அப்படின்னா ரயில்ல போற காட்சி. தமிழின் மிகச்சிறந்த ரொமாண்டிக் காட்சிகள்ல அந்த காட்சியும் ஒன்னு. சிக்கல், மோகனா பக்கத்துல போயி உட்கார டிராமா பண்றதும், அந்த லைட்ட அணைக்க சொல்லி சிக்கனால் தர்றதும்.. பக்கத்துல உக்காந்ததும் ரெண்டு பேரும் மைண்ட் வாய்ஸ்-ல பேசிக்கிறதும்.. அடடடா.. எழுதும்போதே வெட்கம் வெட்கமா வருது!

படத்தை மூணு பாகமா பிரிக்கலாம். ஒன்னு மதுரை நாகலிங்கம் எபிசொட். ரெண்டு சிங்கபுரம் மைனர் எபிசொட்.. மூணு மதன் பூர் மகராஜா எபிசொட். இப்படி ஒவ்வொரு எபிசொட்-ளையும் வர்ற வில்லன்கள் மோகனாவை அவங்களோட அம்மா மூலமா அடைய நினைக்குறாங்க. அதனால காதலர்களுக்குள்ள மனஸ்தாபம் வருது. அதோட முடிவுல ஒன்னு சேர்றாங்க. சிம்பிள் பிளாட்!

வெற்றிகரமா ஓடுன எந்தவொரு படத்தை எடுத்துக்கிட்டாலும் அதுல வர்ற துணைக் கதாபாத்திரங்கள் மற்றும் கிளைக் கதைகள் ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்குறத நீங்க கவனிச்சிருக்கலாம். அப்படி கவனிக்கலை அப்படின்னா இந்தப் படத்தைப் பாருங்க. முதல்ல டி.எஸ்.பாலையா. தவில் வித்வான். சிக்கல் சண்முகசுந்தரத்தோட வலது கை இவர்தான். திட்டு வாங்குறதும் இவர்தான்.. உதவி செய்றதும் இவர்தான்... குறிப்பா சிக்கலோட ஒவ்வொரு கண்ணசைவுக்கும் என்ன அர்த்தம்னு தெளிவா தெரிஞ்ச ஆளு. பல காட்சிகள்ல சிவாஜி நடிச்சி முடிச்சி போனதுக்கப்புறம் இவர் ஒரு சின்ன ரியாக்ஷன் கொடுத்து அந்த காட்சியவே வேற மாதிரி கொண்டு போயிருவாரு. இவரு தப்பான நேரத்துல சொல்ற ஒவ்வொரு வசனமும் சரியான சிரிப்பை நமக்கு கொடுக்கும்.

அப்புறம் இந்தப் படத்தோட வில்லன் நாகேஷ். ஈ.ஆர்.சகாதேவன், கே.பாலாஜி, எல்லாத்துக்கும் மேல எம்.என்.நம்பியார் இப்படி மூணு வில்லன்கள் இருந்தும் இவங்களுக்கெல்லாம் பெரிய வில்லன் இந்தப் படத்துல நாகேஷ்தான். பார்க்குறவங்களுக்கு எல்லாம் ஒரு எலுமிச்சம்பழம் கொடுத்துட்டுதான் பேசவே ஆரம்பிப்பாரு. பேரம் படியலைன்னா கொடுத்த எலுமிச்சம்பழத்தை திருப்பி வாங்கிருவாறு. பேரம் படிஞ்சதுன்னா அந்த ஆளோட சொத்தையே எழுதி வாங்கிருவாறு. இவரு தன்னைப்பத்தி இந்தப் அப்டத்துல ஒரு வசனம் அவரே சொல்வாரு..அது,

"என்னைப் பத்தி விரிவா சொல்லனும்னா ரெண்டே எழுத்துல சொல்லலாம்.. ரெண்டுமே ஒரே எழுத்துதான்.." - அக்மார்க் நாகேஷ் டச்!

நான் முதல்ல சொன்னமாதிரி படத்துல இருக்குற மூணு எபிசொடையும் ஒண்ணா சேர்க்குற பாலம் இவர்தான். இவர் சுணங்கி இருந்தா படமும் சுனங்கியிருக்கும்னு தெளிவா புரிஞ்சிக்கிட்டு பின்னி எடுத்திருப்பாரு.

நாதஸ்வரம் உண்மையில வாசிச்சதென்னவோ மதுரை சகோதரர்கள் எம்.பி.என்.சேதுராமன் மற்றும் எம்.பி.என்.பொன்னுச்சாமி அவர்கள்தான்! ஆனா இதை நாங்கதான் வாசிச்சோம்னு சொன்னா படம் பார்த்ததுக்கு அப்புறம் அவங்களே நம்பமாட்டாங்க. அந்த அளவுக்கு சிவாஜியும், அவரோட தம்பியா நடிச்ச ஏ.வி.எம். ராஜனும் வாழ்ந்திருப்பாங்க. குறிப்பா உச்சஸ்தாயியில வாசிக்கிறப்போ தொடை தானா அந்த பலத்துக்காக மேல தூக்குறத முதற்கொண்டு பெர்பெக்டா பண்ணியிருப்பாங்க. அந்த டெடிகேஷன்தான் இந்தப் படத்தோட உயிர்.

இந்தப் படம் எடுக்கனும்னு முடிவானதும் பத்மினிதான் ஹீரோயின்னு முடிவு பண்ணிட்டாங்க. ஆனா அப்போ பத்மினி அம்மா திருமணம் முடிஞ்சி அமெரிக்காவுல செட்டில் ஆகியிருந்தாங்க. அவங்க நடிச்சாதான் இந்தப் படமே எடுக்கமுடியும்னு சொல்லி அவங்களை மீண்டும் நடிக்க கூட்டு வந்தாங்க. இப்படி அவங்க மேல வச்ச நம்பிக்கையை அவங்க 10000% காப்பாத்தியிருந்தாங்க. இவ்வளவுக்கும் படத்தோட பேரே தில்லானா மோகனாம்பாள் அப்படின்னு ஹீரோயின் பேருதான்! அதுக்கு அவங்களை விட யாரும் ஜஸ்டிபை பண்ணியிருக்கவே முடியாது.

நான் ஒருத்தர பத்தி எழுதாம விட்டா என்னை தேடி வந்து அடிப்பாங்கன்னு தெரியும். எதுக்கு வம்பு? எழுதிர்றேன்.

கருப்பாயி என்கிற ஜில் ஜில் ரமாமணி என்கிற ரோசா ராணி. மனோரமா. "உங்க நாயனத்துல மட்டும்தான் இந்த சத்தம் வருமா .. இல்ல எல்லா நாயனத்துளையும் இதே சத்தம்தான் வருமா?" அப்படின்னு கேட்பாங்களே ஒரு கேள்வி..அவங்களுக்கு இது அவங்க நடிச்ச ஆயிரம் படங்கள்ல ஒன்னா இருக்கலாம். ஆனா படம் முடிஞ்சி வர்றப்போ தங்கப்பல் நாலு தெரிய அவங்க சிரிக்கிற அந்த காட்சிதான் எல்லோருக்கும் மனசுல நிக்கும். அவங்களோட நடிப்பை பத்தி எழுத இந்த ஒரு கட்டுரை போதாது.

அப்புறம் சின்ன சின்ன கதாபாத்திரங்கள் கூட நம்ம நெஞ்சுல நிக்கும். குறிப்பா மேரி அப்படிங்கிற நர்ஸ் கதாபாத்திரம். அப்புறம் மோகனாவோட அம்மா கதாபாத்திரம். இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்.

இந்தப் படம் விகடன்ல தொடரா வந்தப்போ கடைசி வாரம் சிக்கல் சண்முகசுந்தரத்துக்கும், தில்லானா மோகனாம்பாளுக்கும் நடக்கப்போற கல்யாணத்துக்கு அடிச்ச பத்திரிக்கைய அப்படியே முழுப்பக்கத்துக்கும் பிரிண்ட் பண்ணியிருந்தாங்களாம். அதுக்கு அவசியமே இல்லாம படத்துல அவங்க காதல் மற்றும் கல்யாணம் நம்ம மனசுலையே பிரிண்ட் ஆகியிருக்கும்.

கொத்தமங்கலம் சுப்பு புகழ்பெற்ற அவ்வையார் படத்தை இயக்குனவரு. அவரோட சங்கீத ஞானம் சினிமா உலகுல ரொம்ப புகழ்பெற்றது. அவரோட ஒரு தொடர்கதைய படமா எடுத்து அதை தொடர்கதையை விட பெருசா பேச வச்ச இந்தப் படத்தோட இயக்குனர் ஏ.பி.நாகராஜன் அவர்களை இந்த நேரத்துல நாம நினைவுகூறியே ஆகணும்.

திரை இசை மேதை கே.வி.மகாதேவன் இசையமைச்ச இந்தப் படத்தோட நாதஸ்வர இசையை தினமும் காலை வேளைகள்ல கோவில்ல கேட்காத என் பால்யகாலமே இல்லை. ஒவ்வொரு நாளும் தவறாம காதுல விழுந்த இசை அது. இது என்ன ராகம், என்ன தாளம் எதுவுமே தெரியாத எனக்கே அந்த நாதத்தோட ஒவ்வொரு பிட்டும் துல்லியமா இப்பவும் ஞாபகம் இருக்கு. நலம்தானா பாட்டுலயும் , மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன பாட்டுலயும் இசை, எழுதுன கண்ணதாசன், பாடுன சுசீலாம்மா எல்லாரும் நம்மள ஒருவித பித்த நிலைக்கு கொண்டுபோயிருப்பாங்க. இப்பவும் கொண்டு போறாங்க.

அதோ காற்றில் ஒலிக்கிறது ஒரு நாதஸ்வர இசை. அதன் லயத்துக்கு இசைந்து ஆடுகிறது ஒரு சலங்கை. என் கண்கள் தானாக மூடுகிறது. தலை ஓசைக்கேற்ப தானாக ஆடுகிறது. நான் என் பால்யத்தின் நாட்களில் இருக்கிறேன். ஏங்குகிறேன். இந்த நிமிடம் இப்படியே தொடரட்டும்!

siqutacelufuw
4th March 2015, 12:25 PM
சகோதரர் திரு. ரவி கிரண் சூர்யா அவர்களின் பள்ளித்தோழரும், தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட் என்றழைக்கப்பட்ட மக்கள் கலைஞர் மறைதிரு. ஜெய்ஷங்கர் அவர்களின் இளைய குமாரனுமாகிய திரு. சஞ்ஜய் சங்கர் அவர்கள் தமிழ் திரையுலகில் வெற்றி பெற வாழ்த்துக்கள் !

Murali Srinivas
4th March 2015, 06:46 PM
மாநில முதல்வர்களும் பாரதப் பிரதமரும் நடிகர் திலகத்தை தேடி அன்னை இல்லம் வந்ததைப் பார்த்தோம். அயல் நாட்டு அதிபர் ஒருவரே அதே போன்று நடிகர் திலகத்தை நாடி வந்ததை அடுத்து பார்ப்போம்.

1960 மார்ச். எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோவில் ஆசிய ஆப்ரிக்க திரைப்பட விழா நடைபெறுகிறது. இந்த இரண்டு கண்டங்களிலிருந்தும் வந்த பல்வேறு திரைப்படங்கள் விழாவில் திரையிடப்படுகின்றன. இறுதியாக விருதுகள் அறிவிக்கப்படுகின்றன. வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தின் நடிப்பிற்காக ஆசிய ஆப்ரிக்காவிலேயே சிறந்த நடிகர் விருது நடிகர் திலகத்திற்கு வழங்கப்படுகிறது. சிறந்த இசையமைப்பாளருக்கான விருது அதே கட்டபொம்மன் படத்திற்காக G.ராமநாதன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. ஆனால் விழாவின் இறுதி நிகழ்ச்சியான விருது வழங்கும் நேரத்தில் எகிப்து நாட்டின் அதிபர் நாஸர் அங்கில்லை.

இங்கே நாஸர் பற்றி சொல்ல வேண்டும். மன்னராட்சியிலிருந்த எகிப்து நாட்டை ராணுவப் புரட்சி மூலமாக மாற்றியமைத்ததில் நாஸருக்கு முக்கிய பங்குண்டு. முதலில் துணை அதிபராக இருந்த நாஸர் பின் அன்றைய அதிபரை மாற்றிவிட்டு தானே அதிபர் பதவி ஏற்றார். 1956 முதல் 1970 செப்டெம்பரில் அவர் இறக்கும்வரை அவரே அதிபராக திகழ்ந்தார். 1960-களில் அரபு உலகத்தை ஒருங்கிணைப்பதில் முன்னணியில் நின்ற அவருக்கு அணி சேரா நாடுகளின் [Non Aligned Nations] ஆதரவு இருந்தது. குறிப்பாக இந்தியாவும் அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேருவும் நாஸருக்கு பக்க பலமாக இருந்தனர். இந்த இருவரையும் தவிர அன்றைய யுகோஸ்லோவிக்கியா அதிபர் மார்ஷல் டிட்டோவும் [Marshal Tito] இந்த அணி சேரா நாடுகளின் கூட்டமைப்பில் முக்கிய பங்காற்றியது பழைய ஆட்களுக்கு நினைவிருக்கும்.

சூயஸ் கால்வாயை [Suez Canal] ஆக்ரமித்த இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகளை அங்கிருந்து விலக வைத்தது சிரியாவுடன் சேர்ந்து ஐக்கிய அரபு குடியரசை அமைத்தது [United Arab Republic] என்று நாஸர் மிக பிஸியாக இருந்த காரணத்தினால் அவரால் விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை. இது நடிகர் திலகம் அவர்களுக்கு ஒரு ஏக்கமாகவே இருந்திருக்க வேண்டும்.

அவர் ஏக்கத்தை போக்குவதற்காகவே ஏற்பட்டது போல் உடனே அந்த 1960-ம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் நாஸர் அவர்களின் இந்திய சுற்றுப் பயணம் அமைந்தது 1960 மார்ச் 29 அன்று டெல்லியில் வந்திறங்கிய நாஸரின் அந்த இந்திய சுற்றுபயணத்தில் சென்னையும் இடம் பெற்றிருந்தது.

தன்னுடைய நாட்டில் நடந்த ஒரு விழா, அதில் ஒரு இந்திய நடிகர் விருது பெற்றிருக்கிறார். அந்த நாட்டிற்கே தாம் வந்திருக்கிறோம் என்றவுடன் விருது வழங்கும் விழாவில்தான் கலந்துக் கொள்ள முடியவில்லை. இங்கே வந்திருக்கும்போதாவது அவரை சந்திக்கலாம் என்றெண்ணி நாஸர் நேருவிடம் கேட்க உங்கள் சுற்றுபயணத்தில் இடம் பெற்றிருக்கும் மெட்ராஸ் என்ற ஊரில்தான் விருது பெற்ற நடிகர் சிவாஜி வசிக்கிறார் என்று நேரு சொல்ல நாஸர் உடனே அவரை சந்திக்க முடிவு செய்தார்.

இதே நேரத்தில் நாஸர் இந்திய வருவதும் அதிலும் சென்னைக்கு விஜயம் செய்வதும் நடிகர் திலகத்திற்கு தெரிய வர அவரை வரவேற்று விருந்தளிக்க முடிவு செய்த நடிகர் திலகம் அதற்கு முறைப்படி மத்திய அரசை அணுக மத்திய அரசு அதிகாரிகள் Protocol மரபை சுட்டிக்காட்டி மறுத்து விட்டனர். அயல் நாட்டு அதிபர், உயர் பிரிவு பாதுகாப்பில் இருக்க வேண்டியவர் என்ற காரணத்தினால் அனுமதி மறுக்கப்பட நடிகர் திலகம் நேருவிடம் விஷயத்தை எடுத்துச் சென்றார். பிரதமர் நேரு உடனே வெளியுறவு துறை செயலாளர், எகிப்து தூதர் போன்றவர்களை கலந்து ஆலோசித்த பின் பாராட்டு விழாவிற்கும் விருந்திற்கும் அனுமதி வழங்குவது எனவும் அதே நேரத்தில் பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு விருந்தோபசார விழாவை ஒரு அரங்கிலே நடத்த வேண்டும் என சொல்லப்பட்டது.

அதன்படி சென்னை children 's theatre என்று அறியப்பட்டிருந்த பாலர் அரங்கத்தில் அந்த விழா சீரும் சிறப்புமாக நடைபெற்றது. விழாவின் முழு ஏற்பாடுகளையும் அதற்குண்டான செலவையும் நடிகர் திலகம் ஏற்றுக் கொண்டார். நாஸர் அவர்களுக்கு பல்வேறு நினைவு பரிசுகளை வழங்கி சிறப்பித்தார் நடிகர் திலகம். இந்த விழாவில் மற்றொரு சுவையான் சம்பவமும் நடைபெற்றது. விருது பெற்ற கட்டபொம்மன் படத்தை நாஸர் பார்த்திருக்கிறார். கட்டபொம்மன் அவர் மனதில் பதிந்து விட்டான்.

நடிகர் திலகம் நாஸர் முன் வந்து நிற்க நாஸர் அசந்து விட்டாராம். ஆறடி உயரத்தில் ஆஜானுபாகுவாக ஒரு மனிதனை அவர் எதிர்பார்த்திருக்க எளிமையே உருவாக நடிகர் திலகம் அவர் முன் காட்சியளிக்க இந்த உருவத்திலிருந்தா அப்பேற்பட்ட ஆக்ரோஷமான நடிப்பு வெளிப்பட்டது என்று வியந்து போனாராம் நாஸர். அன்றைய தமிழக அமைச்சரவையில் அமைச்சராக பதவி வகித்த திரு. C சுப்பிரமணியம் அவர்களும் அரசு சார்பில் இந்த விழாவில் கல்ந்துக் கொண்டார்.
.
இந்திய வரலாற்றிலேயே அயல் நாட்டு அதிபர் ஒருவருக்கு ஒரு தனிப்பட்ட நபர் வரவேற்பு விருந்தளிக்கும் வாய்ப்பையும் அனுமதியையும் பெற்ற முதல் மனிதன் நமது நடிகர் திலகம். அதற்கு பிறகும் கூட இது போன்ற அனுமதி வேறு ஏதேனும் தனி நபர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறதா என்பது சந்தேகமே!

நமது இந்திய திருநாட்டில் பதவியிலிருந்த மாநில முதல்வர்கள், நாட்டு பிரதமர் அயல் நாட்டு அதிபர் போன்றவர்கள் அனைவரும் எந்த அரசு பதவியிலுமில்லாதிருந்த ஒரு மனிதனை தேடி வந்தார்கள் என்று சொன்னால் அந்த பெருமை அனைத்தும் நமது நடிகர் திலகத்தை மட்டுமே சேரும். வேறு எவருக்கும் இந்த பெருமை கிட்டவில்லை.

கல தோன்றி மண் தோன்றா காலத்திற்கு முன்னரே முன் தோன்றிய நமது தமிழ் கலாச்சாரத்தின் அடையாளமாகவே நடிகர் திலகம் காணப்பட்டார் என்பதாகவே இதை பொருள் கொள்ள வேண்டும்.

அரசியல் தலைவர்கள் தேடி வந்த விஷயம் பற்றி பேசி விட்டோம். ஆஸ்கார் நாயகர் நடிகர் திலகத்தை தேடி அன்னை இல்லம் வந்த செய்தியை அடுத்து பார்ப்போம்!

அன்புடன்

eehaiupehazij
4th March 2015, 08:24 PM
எங்கள் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். அவர்கள், "தில்லானா மோகனாம்பாள்" மற்றும் "மிருதங்க சக்கரவர்த்தி" போன்ற படங்களை கண்டு மகிழ்ந்து, பெரும் வியப்புடன். "உலகிலேயே தலை சிறந்த நடிகர் எனது தம்பி கணேசன்" என்று பாராட்டிய மறைதிரு. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த, சிறந்த கதையம்சம் கொண்ட இனிய பாடல்கள் நிறைந்த " பழநி " வெளியாகி 50 ஆண்டுகள் காண்பதையொட்டி நடைபெறவிருக்கும் "பொன் விழா" வெற்றி பெற வாழ்த்துக்கள். ! விழாவினை நடத்தும் அன்பர்களுக்கு பாராட்டுக்கள்.

by Makkal Thilagam MGR

திரி நாகரீகம் திரிந்திடாது பதிவர்களின் நட்பு இழை பிரிந்திடாது சரித்திரம் படைத்திட்ட திலகங்களின் பெருமை சரிந்திடாது புகழ் சேவை புரிந்திடுவோம் . அடித்தளமிடும் நண்பர்களுக்கு நன்றிகள் .

செந்தில்

கழனி காக்கும் பழனி நடிகர்திலகம்

https://www.youtube.com/watch?v=i7wZg2jW2ag

உழவின் பெருமை காக்கும் விவசாயி மக்கள்திலகம்

https://www.youtube.com/watch?v=hCdDqCC51X4&index=1&list=PLE046D1BE0401BF0F

Golden era films marching for Golden Jubilee commemoration!!

RAGHAVENDRA
4th March 2015, 10:35 PM
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Kattapomman/Kattabomman1_zps41503600.jpg

உலக அளவில் தமிழனின் பெருமையை நிலைநாட்டிய நடிகர் திலகத்தின் உன்னதத் திரைக்காவியமாம் வீரபாண்டிய கட்டபொம்மன் புத்தம் புதிய வடிவில் நவீன மயமாக்கலில் விரைவில் வெளியாகிறது. முன்னோட்ட வெளியீட்டு விழா வரும் 16.03.2015 திங்களன்று காலை 9.00 மணிக்கு சென்னை சத்யம் திரையரங்கில். விரைவில் முழு விவரங்கள்...

Subramaniam Ramajayam
4th March 2015, 11:22 PM
Thanks mr raghavendran sir for VPKATTABOMMAN news
Long awaited one our best wishes kindly register details of the function in brief and also function highlights in brief.,

Murali Srinivas
4th March 2015, 11:53 PM
சஞ்சய் - மக்கள் கலைஞர் ஜெய் அவர்களின் இளைய புதல்வர்.அவரோடு பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. மிக மிக எளிமையானவர். அவ்வளவு பெரிய நடிகரின் மகன் என்ற பந்தா எதுவுமின்றி சாதாரணமாக நடந்துக் கொண்டார். அவரின் தந்தையாரின் பிறந்த நாளை இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு விழாவாக எடுத்துக் கொண்டாடியபோது அவருடன் பலமுறை பேசி பழகினேன். அதன் பிறகு வேலைப் பளு காரணமாக அடிக்கடி சந்திக்க முடியவில்லை எனும்போதிலும் அவ்வப்போது பேசுவார். அவர் திரைப்படத்தில் நடிக்கிறார் என்ற செய்தியையும் பகிர்ந்துக் கொண்டிருந்தார். படத்தின் ட்ரைலர் வெளியிட்டு விழாவிற்கு கூட அழைத்திருந்தார். என்னால் போக முடியவில்லை.

அவர் திரை உலகில் அவர் தந்தையைப் போலவே நல்ல பெயர் எடுப்பதற்கும் அவர் புதிதாக ஏற்றுக் கொண்டுள்ள நடிப்பு துறையில் வெற்றி பெறவும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்!

அன்புடன்

RAGHAVENDRA
5th March 2015, 07:27 AM
வீரபாண்டிய கட்டபொம்மன் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள இருக்கும் பிரமுகர்களின் பட்டியல் (உறுதி படுத்தப்படுவதற்கு உட்பட்டது)

அபிராமி ராமநாதன் அவர்கள், ராஜ் டிவி ராஜேந்திரன் அவர்கள், கலைப்புலி தாணு அவர்கள், மற்றும் அகில இந்திய சிவாஜி மன்றத் தலைவர் அன்புச் சகோதரர் ராம்குமார் அவர்கள், இளைய திலகம் பிரபு அவர்கள், திரு ஒய்.ஜி.மகேந்திரன் அவர்கள், மேலும் திரு வைரமுத்து, சிவகுமார் அவர்களும் கலந்து கொள்ளலாம் என எதிர்பார்க்கப் படுகிறது. முழு விவரங்கள் மிக விரைவில்.

RAGHAVENDRA
5th March 2015, 08:10 AM
Chennai to Lose its Shanti

http://media.newindianexpress.com/Chennai.jpg/2015/03/02/article2694669.ece/alternates/w620/Chennai.jpg

CHENNAI: The iconic Shanti theatre, owned by the prestigious Sivaji Ganesan family is soon to be restructured into a commercial multiplex. The project, a joint venture announced on Tuesday by Akshaya Pvt limited will kick off later this year. T Chitty Babu, chairman and CEO of the company said that it will remain open for the next six to nine months. “And we promise to deliver the project two years from then,” Babu said. This theatre means different things to different people. For the current owners, it is a property which isn’t probably fetching commensurate returns which has prompted a re-modelling deal. For the many central government employees, bus conductors and drivers and old-timers, it is an important bus stop. For many movie goers, it is a cineplex where tickets cost less than `120 and one of the few theatres which offer the `10 ticket online. However, for a vast majority of Sivaji Ganesan’s fans, it is nothing less than a pilgrimage destination.

“Every evening 15 to 20 from our group would meet at the entrance of the theatre and collect the collection details of Sivaji’s movie from all over the State till he passed away. There is obviously a huge sense of nostalgia attached to it,” says 52-year-old P Anand, a trader and Sivaji Ganesan fan. Anand, like many of his friends, are sad that their favorite hang-out spot will be demolished and re-built. “Change is necessary, but we have suggested that a single floor of the multi-storied building should be dedicated to housing memorabilia of Sivaji,” he hopes wistfully.

Another fan, K Babu, used to work at the Syndicate bank which was inside the theatre complex. He recalled an interesting anecdote when Karnan was recently re-released and ran to packed houses. “Hordes of oldies walked into the theatre and reminisced Sivaji’s movies as well as about the times they spent in Shanti theatre,” he says.

V Janardhan, the 50-year-old supervisor of the complex and Sivaji’s nephew remembers watching Vasantha Maligai 22 times when he was in Chennai. “MGR’s movies would release in Devi theatre. Both sets of fans would take out processions to prove their respective star’s superiority,” he says. M Ramachandran, a 55-year-old staffer says it wasn’t all men though, “In those days, we had a difficult time managing the female crowd which came for Sivaji’s movies. But today, one rarely gets to see any women at the theatre,” he says.
Popular character actor Mohan Raman’s everlasting memory of Shanti theatre is the huge number of beautiful portraits of famous Indian actors kept on display on the verandah. “I remember marvelling at the statues of romantic couples like Heer-Ranjha from the balcony. Both were removed when another screen was added to the complex,” he said.

It would be difficult for theatre owners to build and maintain such museums, points out Raman, adding that the State government could probably chip in. Janardhan has a slightly more high-tech idea to keep the torch burning for the legendary actor, “In the new complex, I have submitted a plan to have a touch screen arena where photos and videos related to Sivaji can be viewed,” he says. Will Shanti ever be the same again?

Shanti and our Superstar

Mannan gave Rajinikanth his big break. But then it was Chandramukhi which created history with its screening for 888 days, the longest for a Tamil film. Also on the eve of the release of Chandramukhi, the Superstar inaugurated a renovated Shanthi theatre, on April 14, 2005

http://media.newindianexpress.com/Chennai-to.JPG/2015/03/02/article2694668.ece/binary/original/Chennai%20to.JPG

Russellxor
5th March 2015, 11:31 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1425534673133_zpsygwzn2ly.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1425534673133_zpsygwzn2ly.jpg.html)
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1425534669451_zpsxzaqubko.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1425534669451_zpsxzaqubko.jpg.html)

Russellxor
5th March 2015, 11:37 AM
[Delete

Russellxor
5th March 2015, 11:41 AM
25 வருடங்களுக்கு முன்பு தேவி இதழில் வந்த கட்டுரை



http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1425534637821_zpsydeafqdf.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1425534637821_zpsydeafqdf.jpg.html)
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1425534634304_zpssntcsub6.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1425534634304_zpssntcsub6.jpg.html)
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1425534630621_zps4u2v9lme.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1425534630621_zps4u2v9lme.jpg.html)

Russellxor
5th March 2015, 11:23 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/22dcmypr_CENTENARY_1158551g_zpsr0jtuslf.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/22dcmypr_CENTENARY_1158551g_zpsr0jtuslf.jpg.html)


யார் இவர்?

Russellxor
5th March 2015, 11:25 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/hqdefault_zpsccq69x94.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/hqdefault_zpsccq69x94.jpg.html)

Russellxor
5th March 2015, 11:35 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1425578526403_zps5gjygiba.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1425578526403_zps5gjygiba.jpg.html)

sivaa
6th March 2015, 08:36 AM
பாம்பு மெல்ல தலைய காட்டுது உசார் உசார் உசார்


http://i157.photobucket.com/albums/t55/sivaa14/br_co-9950_zpssp0yl7fr.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/br_co-9950_zpssp0yl7fr.jpg.html)

sivaa
6th March 2015, 08:39 AM
http://i157.photobucket.com/albums/t55/sivaa14/10553595_776922292358102_1106032686615093834_n_zps 378c2415.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/10553595_776922292358102_1106032686615093834_n_zps 378c2415.jpg.html)

RAGHAVENDRA
6th March 2015, 08:40 AM
சாந்தி திரையரங்க வளாக வடிவமைப்பு சிவாஜியை சுற்றியே அமையும் - அக்ஷயா நிறுவனம் அறிவிப்பு..

காணொளியில் காண்க


நாகர்கோவிலில் பெருந்தலைவர் காமராஜரின் சிலையைத் திறந்து வைக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. அடுத்த வாரமே அப்பா அந்த சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். அந்த ஊரைச் சேர்ந்தவர் தான் இந்த அக்ஷயா நிறுவனத்தின் சிட்டிபாபு.


- பேட்டியில் இளைய திலகம் பிரபு.

https://www.youtube.com/watch?v=7evWjLvZy64&t=440

eehaiupehazij
6th March 2015, 01:30 PM
Highlighting Yengae Nimmadhi song in Pudiya Paravai --The Hindu Tamil p.34

எனது கைகள் மீட்டும் போது.....வீணை அழுகின்றது!..

http://tamil.thehindu.com/cinema/cinema-others/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%A F%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%A E%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%A E%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%A F%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%A F%81-34/article6966214.ece?homepage=true

Also peruse the article by Randor Guy 'remembering Panju' related to NT combo with Krishnan Panju from Parasakthi to Uyarndha Manithan. p.2 of Friday Features The Hindu english today Mar 6

http://r.search.yahoo.com/_ylt=A2oKmL2IZflUWTwAQbXuPXRG;_ylu=X3oDMTByN2RnanR xBHNlYwNzcgRwb3MDMQRjb2xvA3NnMwR2dGlkAw--/RV=2/RE=1425659400/RO=10/RU=https%3a%2f%2fin.newshub.org%2fremembering-panju-12679787.html/RK=0/RS=7sxC48KkBXVnaQPixzTqc2Y9B58-

Murali Srinivas
6th March 2015, 01:53 PM
டேவிட் லீன் [David Lean] ஒரு பிரிட்டிஷ் திரைப்பட இயக்குனர். மிகவும் புகழ் பெற்ற Lawrence of Arabia, Dr. Zhivago போன்ற படங்களை இயக்கியவர். இரண்டு முறை சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கார் அகாடமி விருது பெற்றவர். அவர் 1963-ல் இந்தியாவிற்கு வருகை புரிந்திருந்தார். அன்றைய காலத்தில் மும்பையை விட சென்னைதான் சினிமா தலைநகர் என்ற பெயர் பெற்றிருந்தது. சென்னைக்கு விஜயம் செய்த டேவிட் லீன் இங்கே சில திரைப்படங்களையும் பார்த்தார்.

அவர் பார்த்த படங்களில் நமது நடிகர் திலகத்தின் பார் மகளே பார் திரைப்படமும் ஒன்று. அதில் சிவலிங்கம் என்ற அந்த பாத்திரத்தை, Aristocratic arrogance to the core என்று சொல்லப்படக்கூடிய அந்த காரக்டரை நடிகர் திலகம் திரையில் கையாண்ட விதம் பார்த்து பிரமித்துப் போன லீன் நடிகர் திலகத்தை நேரடியாக சந்திக்க வேண்டும் என்று சொல்லி அவரை தேடி அன்னை இல்லத்திற்கே வந்து விட்டார். அவரை வரவேற்று உபசரித்து உரையாடிய நடிகர் திலகத்திடம் தனது பாராட்டுகளையும் பிரமிப்பையும் சொன்ன டேவிட் லீன் நடிகர் திலகத்திடம் ஒரு கோரிக்கையையும் வைத்தார். தான் இயக்கும் ஒரு ஹாலிவுட் படத்தில் நடிகர் திலகம் நடிக்க வேண்டும் என்பதுதான் அது.

அவர் அன்பிற்கும் அழைப்பிற்கும் நன்றி சொன்ன நடிகர் திலகம் தனக்கும் அவர் படத்தில் நடிக்க ஆசைதான், ஆனால் ஹாலிவுட் படம் எனும்போது அதன் படப்பிடிப்பு வருடக்கணக்கில் நடைபெறும். அத்துனை காலம் தன்னால் தமிழ்ப் படங்களை ஒதுக்கி வைத்துவிட்டு வரமுடியாது என்றும் ஏற்கனவே தான் ஒப்புக் கொண்ட தமிழ்ப் படங்களே ஏராளமாக இருக்கின்றன என்றும் ஆகவே டேவிட் லீன் அவர்களின் அழைப்பை ஏற்க முடியாத சூழலில் இருப்பதையும் விளக்கிக் கூறினார்.

நடிகர் திலகத்தின் சூழ்நிலையைப் புரிந்துக் கொண்ட டேவிட் லீன் அவர்கள் ஒரு வேளை நீங்கள் மனம் மாறி நடிக்க ஒப்புக் கொண்டால் நான் இயக்கும் படத்தில்தான் நடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டு விடை பெற்று சென்றார்.

இன்றைக்கு நேற்றைக்கு அல்ல 52 வருடங்களுக்கு முன்பே ஆஸ்கார் விருது பெற்ற ஹாலிவுட் இயக்குனரெல்லாம் வீடு தேடி வந்து தங்கள் படத்தில் நடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட பெருமையெல்லாம் நடிகர் திலகத்திற்கு மட்டும்தான் உரியது.

அன்புடன்

RAGHAVENDRA
7th March 2015, 12:41 AM
https://www.youtube.com/watch?v=-gR7tMiEds4

தேரு பாக்க வந்திருக்கும் சித்திரப் பெண் இல்லாமல் ஹோலியா..

அது என்னவோ டிவியிலெல்லாம் எனர்ஜி எனர்ஜி என்று சொல்கிறார்களே..

அதைப் பற்றித் தெரிந்து கொள்ள சிறந்த உதாரணம் இந்தப் பாட்டில்லையோ...நடிகர் திலகமும் நாட்டியப் பேரொளியும் ஆடியுள்ள நடனத்தில் இல்லாத எனர்ஜியா..

அம்மாடி கொஞ்சம் பூச்சூட வா இந்த வரிகளின் போது பத்மினியைத் தாண்டி ஒரு ஜம்ப் செய்வாரே... ஆஹா.. காணக்கண் கொள்ளாக் காட்சி...

அது மட்டுமா ... எடுத்து எடுத்து கொடுக்க கொடுத்து கொடுத்து சிவக்க.. இந்த வரிகளின் போது ஒரு ஸ்டைல் காட்டுவார் பாருங்கள்...(4.50 லிருந்து பார்க்கவும்)... அப்படியே நம்மை அள்ளிக் கொண்டு போய் விடுவார்..

ஹ்ம்... என்ன செய்வது.. இதெல்லாம் மீடியாக்களின் கண்களில் படுவதில்லை...

RAGHAVENDRA
7th March 2015, 01:27 AM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTSnaps2/newbirdcollage02_zpst7jkqpcl.jpg

Gopal.s
7th March 2015, 05:41 AM
கலை வேந்தன்,

உங்கள் விளக்கத்தில் சில சந்தேகங்கள் உள்ளன.

1)அசோகனை தாக்கி என்னுடைய பதிவில் ஏதுமில்லை.அதனால் உங்களுடைய பதிவில், அசோகனை பற்றி நீங்கள் குறிப்பிட்டதும், என் கருத்தும் ஒன்றே. அவர் எங்கள் பட்டறையில் தயாரான கூர் வாள் .

2) எனக்கு தெரிந்து இது வரை இவ்வளவு திரையரங்களில் இவ்வளவு ஓட்டம் என்பதெல்லாம் ரசிகர் மன்ற பிரத்யேக பிட் நோட்டிச்களில் வெளியாகலாம் அல்லது பிரத்யேக ஒற்றை நோக்கம் கொண்ட பத்திரிகைகளில் வெளியாகலாம். ஹிந்து போன்ற பத்திரிகைகளில் நிகழ்ந்ததில்லை. ராமா நாயுடு மரணத்திற்கு ,இதனை முடிச்சு போடுவது என்ன வகையில் சாரும்? அப்படியே தர்மம் காத்தாலும், வசந்த மாளிகை பற்றிய செய்தியில், அது எத்தனை திரையரங்கு ,எவ்வளவு நாட்கள் ஓடியது, என்ற குறிப்புக்கள் இல்லை.

3)உங்கள் கருத்துக்களில் சில உடன் பாடுள்ளவை. அன்பால் எல்லாரையும் கவர்வது அற்புதமான ஒன்றே. ஆனால் உங்களுக்கு உடன் பாடில்லாத கருத்துக்களை சொன்னதற்கு சாட்டை கொண்டு மிரட்டிய கலைவேந்தன் திருந்தியதில் எனக்கு உடன்பாடே.

4)ஒரு தனி மனிதனின் அகால வேலையிழப்புக்கள் மரணத்தை விட கொடியவை.அவன் குடும்பத்தை உழப்பி திசையற்று செல்ல வைக்கும். நான் வாழ வைத்து பழக்க பட்டவனே அன்றி ,எனது பெட்டியில் எலும்பு கூடு சேர்ப்பவன் அல்ல.நானும் என் சகோதரர்களும் சுமார் 100 குடும்பங்களை வாழ வைத்துள்ளோம் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளால்.

5)என்னை தேடி அலையவே வேண்டாம். சொந்த பெயரில் வெளிப்படையாக இயங்குபவன் நான். அடுத்த முறை வரும் போது சென்னை மதுராவில் சந்திக்கலாம்.ரத்னா கபேயில் பழைய தரம் இல்லை.அத்துடன் ,உங்களுக்கு ப்ரொமோஷன் வந்த பிறகும் ஏன் கஞ்ச தனம்?

6)என் கருத்து. சில பதவிகள்,பொது வாழ்வு, பொதுத்துறை, மீடியா இவற்றில் உள்ளவர்கள் ,அனைவருக்கும் பிரதிநிதி. செய்திகளை,பாதிக்கும் மேல் படிப்பவர்கள் முகம் சுளிக்கும் படி,தங்கள் விருப்பு-வெறுப்பு சார்ந்து வெளியிடுவது எந்த ஞாயமுமல்ல. இதற்கு சால்ஜாப்பு அவசியமும் அல்ல.

Gopal.s
7th March 2015, 05:48 AM
நடிகர்திலகத்தின் சரித்திர ,புராண படங்கள் மற்றும் ஓரங்க நாடகங்கள் அனைத்தும் Shakespere பள்ளி ,Oscar Wilde மற்றும் Stella Adler வகை பட்டதாகும். இதில் shakespere பள்ளி பற்றி பார்த்து விட்டு, அவருடைய larger than life பாத்திரம் ஒன்றினுள் நுழைவோம்.

நியூயார்க் , ஹார்வேர்ட் ,பர்மிங்காம் ,முதலிய இடங்களில் முக்கியமாய் பேச பட்டு பயிற்று விக்க படும் இந்த வகை பள்ளிகளில் முக்கியமான நமக்கு பரிச்சயம் ஆனவர்கள்,Patrick Steward ,Ian Mckellen ,Ben kingsley ,Richard Barbadge ,John Hemings ,Thomas Pope ,George Bryan ,John Rice ஆகியோர் ஆவர்.Alexander Technique for Actors மற்றும் Elizebethan Theatre என்பது மிகவும் புகழ் பெற்றது. முக்கியமாய் அவர்கள் போதிப்பது மற்றும் எதிர் பார்ப்பது, மேற்குறிப்பிட்ட நடிகர்களின் பாணி கீழ்கண்டவாறு விரியும்.

monologue எனப்படும், ஒரு பாத்திரம் எதிர் பாத்திரங்களின்றி தன்னுடனே உரையாடி உணர்ச்சியை வசனங்களுடன் ,மிகை பாவனைகள், உடல் மொழி, வலுவான கை கால் அசைவுகளுடன் வெளிபடுத்தும் முறை.

Redirects Energy and cultivate Balance ,Poise ,Increased Physical ,Vocal and emotional freedom ..

ஒவ்வொரு மிக நீண்ட வசனங்களை சொல்லி முடித்த பின் தேவை படும் சுவாச கட்டுப்பாடு.(End of the line breath support )

பிறகு மூல கதை பிரதியை ஆராய்ந்து,பாத்திரத்தை கட்டமைத்து,மனகண்ணில் உணர்ந்து,பாத்திரங்களுக்குள் தொடர்பு மற்றும் உறவுநிலையை அறுதியிட்டு ,கதை சொல்லும் முறையை நிர்ணயித்தல்.

Agecraft skills மற்றும் stamina .

பாத்திரங்களை பார்ப்போர் மத்தியில் நிலை நிறுத்த ,வசனங்களை மனப்பாடம் செய்து, மிகை தோற்றம்,வலுவான சிறிதே மிகை படுத்த பட்ட கால்,கை,உடல் அசைவுகளுடன் மிகையான வெளியீட்டு முறையை பயன் படுத்தல்.

பல பாத்திரங்களில் மிக குறுகிய காலங்களில் நடிக்க Cue Scripting மற்றும் Cue Acting முறையில் சொல்ல சொல்ல உள்வாங்கி உடனே நடிக்கும் முறையும் பயிற்றுவிக்க படும்.

மிக பிரம்மாண்டமான கற்பனைகள் கொண்ட வலுவான உணர்ச்சி குவியல் நிறைந்த இந்த வகை பாத்திரம் மற்றும் கரு பொருளில் நடிக்கும் போது வெளியீட்டு முறைகளும் வலுவாக, மிகை நடிப்பு கொண்டு பார்ப்போரை ஆளுமை செய்து வசிய படுத்த வேண்டும்.

என்னடா நடிகர்திலகத்தை ,அவர் பெற்ற நாடக கம்பெனி பயிற்சிகளை சொல்லி , என்னென்னவோ வெளிநாட்டு பெயர்களுடன் சம்பத்த படுத்தி நம்மை எல்லாம் குழப்புகிறானே என்று உங்களுக்கு தோன்றினால் இது வரை சொன்ன எனக்கு பாதி வெற்றி கிடைத்தாயிற்று என்று அர்த்தம்.


என்னதான் நடிகர்திலகம் Strasberg/Stanislavsky method Acting செய்தாலும்,Meisner பாணியில் நடித்தாலும் ,நிறைய நல்ல படங்கள் கொடுத்து பெரும் பாராட்டுதல்களை பெற்றாலும் , என் கருத்தில் நடிகர்திலகம் நடித்த Chekhov பாணி படங்கள்,Oscar Wilde /Stella Adler /Shakespere school படங்களே அவரை உலகத்திலேயே சிறந்த நடிகர் என்று நம்மை ஓங்கி சொல்ல வைக்கிறது. ஏனென்றால் பிற இந்திய நடிகர்கள் method Acting பாணியில் நடித்து அவருடைய நடிப்பில் ஒரு 60% தொட முடிந்துள்ளது. ஆனால் அவருடைய மற்ற பாணி நடிப்பில் 5% கூட தொட யாருக்கும் தகுதியில்லை என்று தைரியமாக கூற முடியும். அவரால் மட்டுமே முடியும் என்று சொல்ல கூடியவை. ஒரு சோகம் என்னவென்றால்,இந்த வேறு பட்ட பள்ளிகள் சார்ந்த நடிப்பை ரசிக்க ரசிகன் நன்கு தயார் படுத்த பட வேண்டும் ரசனையில். இந்த காலமே ,நடிப்பின் எல்லைகளை சுருக்கி ,ரசிகனின் ரசனை எல்லையை சுருக்கி ,அவர்களுக்கு பல விஷயங்களில் பரிச்சயம் இல்லாமல் செய்து ,நேரமும் இல்லாத நிலையில் மற்றவற்றை உதாசீன படுத்த வைக்கிறது.(what ever I dont know doesn't have right to exist ) என்ற மோசமான நடத்தைக்கு பெற்றோர்கள்,ஆசிரியர்கள்,நட்பு வட்டம் எல்லாமே காரணியாகி விடுகிறது. ஆனால் உன்னதமான ஒன்றை சரியான படி marketing செய்தால் விழுந்து விழுந்து ரசிப்பார்கள் என்பதற்கு கர்ணன் படத்தின் ஒப்பில்லா இமாலய வெற்றி ஒரு சான்று.

Larger than life என்பது சராசரி மனிதனை விட மேற் தரத்தில் உள்ள (பணம்,பதவி,நோக்கம்,புகழ்,தலைமை,போராட்ட குணம் ,இறை நிலை ) மக்களை பேசும் வலுவான நோக்கம் கொண்ட ,அதீத உணர்ச்சிகள்,போராட்ட நிலை உள்ளதாகவே அமையும். மேற்தர மனிதர்களின் பிரச்சினையும் அதற்குரிய பிரம்மாண்டம் கொண்டே அமைவது தவிர்க்க இயலாதது. இன்றைய காலத்தில் ஒரு NRI குழந்தை,ஒரு அரசாங்க மேற்பணியானர்,தலைவர்,அமைச்சர், புகழ் பெற்ற மருத்துவர் இவர்களை பார்த்தாலே இவர்களின் பொது நடத்தை விந்தையாகவே தெரியும். முற்காலங்களில் அரசர், பிரபுக்கள் ,மதகுருமார்கள் இவர்கள் சராசரி மனிதர்களிலிருந்து வேறு பட்ட உடை, தலை அலங்காரம் (கொம்பா முளைச்சிருக்கு.இல்லை கிரீடம் )நடை,பேச்சு தோரணை, பெரிய பொறுப்பு அதற்குரிய பெரும் பிரச்சினைகள் என்று வேறு பட்டே வாழ்ந்தவர்களை ,நிறைய இக்கால மேதாவிகள் சொல்வது போல் soft contemporary முறையில் நடிப்பது அபத்தத்திலும் அபத்தம்.

உதாரணத்திற்கு வீர பாண்டிய கட்டபொம்மன் படம் ஒரு Epic தன்மை கொண்ட folklore .மக்களுக்கு அதை பற்றி ஒரு பிரம்மாண்ட image இருக்கும். இங்கு சரித்திரம் புறம் தள்ள பட்டே ஆக வேண்டும். (சரித்திர கட்டமைப்பில் எவ்வளவு சதவிகிதம் உண்மை என்பதே கேள்வி குறி. எல்லோரை பற்றியும் தேவையான சரித்திர குறிப்புகளும் இல்லை.)இந்த நிலையில் Costume Drama என்ற வகை பட்ட பிரம்மாண்ட படத்திற்கு ஒரு உன்னத நடிகரின் கற்பனை சார்ந்த , உயிரிலும் உணர்விலும் அந்த நடிகன் கனவு கண்ட ஒரு பாத்திரத்தை ,கட்டபொம்மன் எப்படி இருந்திருக்க வேண்டும் என்ற எல்லோருடைய fantasy ஐயும் பூர்த்தி செய்வதாகத் தானே அமைய வேண்டும்? அப்படித்தான் அமைந்தது. அதை மொழிக்கு அவசியம் இன்றி உலகமே வியந்தது. எந்த காலத்திலும் எந்த கலைஞனும் அதில் ஒரு நுனியை கூட தீண்ட முடியாது

Gopal.s
7th March 2015, 05:50 AM
கட்டபொம்மன் ஒவ்வொரு தமிழனின் பூஜா பலன். உச்ச அதிர்ஷ்டம். மேற்கு மக்களுக்கு ஒரு ten commandments ,ஒரு lawrence of Arabia போல கீழை மக்களின் சுதந்திர போராட்ட சரிதம். நிகழ்வுகள் ஓரளவு சரித்திரத்தை ஒட்டியவை ஆனாலும் நம் மக்களின் ரசனையை ஒட்டி அழகு படுத்த பட்ட பிரம்மாண்ட சரித்திரம். கட்டபொம்மனின் சரித்திரம் ,அவன் சுதந்திர காற்றுக்காக ஏங்கி , சிறுமையும் மடமையும் கொண்ட அடிமை கூட்டத்தில் தனித்தியங்கி வீரம் காட்டிய முன்னோடி. இந்த ஒரு அம்சம் போதும் அவனை நடையில்,உடையில்,அந்தஸ்தில்,பேச்சில் மக்களின் எதிர்பார்ப்புகேற்ப தமிழ் புலவர்களின் சங்க கால கவிதை தொடர்ச்சியாக காட்சியமைப்பில், வசனத்தில்,உயரிய நடிப்பில், தமிழகத்துக்கே பிரம்மன் வடித்த தந்த உன்னத நடமாடும் சிற்பத்தால் உரிய உன்னதம் கொடுக்க பட்டு, சிற்றரசன் என்று கீழ் நிலை விமர்சகர்கள் இகழ்ந்தாலும் பெரிய நோக்கம் கொண்ட உயரிய மனிதன், மகாராஜாவாக ஆக்க பட்டான். நிலத்தின் அளவை பொருத்தல்ல ,மனத்தின் திண்மையின் அளவு.கொண்ட நோக்கத்தின் அளவு.

கட்டபொம்மனின் 1791 முதல் 1799 வரை ஆன கால கட்டமே இந்த படத்தின் காலகட்டம்.ஆற்காடு நவாப் வாங்கிய கடனுக்கு கும்பனியிடம் தனக்குட்பட்ட பாளய சிற்றரசர்களிடம் இருந்து வரி வசூல் உரிமையை கொடுப்பதில் இருந்து கட்டபொம்மன் அதை மறுத்து எதிர் வினை புரிந்தது, வெள்ளையர்கள் மற்றோரை தன் வசப்படுத்தி அடிமையாக்கி கட்டபொம்மனை தனிமை படுத்தி ,அவனுடன் போர் செய்து ,தப்பியோடிய அவனை பிடித்து தூக்கிலிடுவது படத்தின் காலகட்டம். கட்டபொம்மனின் வயதுதான் நடிகர்திலகத்தின் அன்றைய வயது. ஏறக்குறைய முப்பது. கட்டபொம்மனின் நிறம்தான் நடிகர்திலகத்தின் நிறம். அப்பப்பா இந்த படத்தில் அவர் இயல்பான நிறம் காட்ட பட்டதில்,ஒப்பனையாளர் பாதி சாதனை புரிந்து விட்டார்.

கட்டபொம்மனின் உயரம்? அவன் உயரம் அத்தனை சமகால பாளய சிற்றரசர்களின் உயரம்,ஆற்காடு நவாப் உயரம், அனைத்துக்கும் மேலல்லவா? அந்த உயரமும் கிடைத்து விட்டது ஒரு நடிக மேதை தன் நடிப்பால் மட்டுமே தன் உயரத்தை மேலும் ஓரடி கூட்டி கொண்ட அதிசயம் .அதை நாம் மட்டுமே வியக்கவில்லை ,உலகமும் நாசரும் (எகிப்து அதிபர்)கூடவியந்தனர். தானே தேடி வந்து நடிகர்திலகத்தை பார்த்த நாசர் ,இவரா(?) ,படத்தில் ஆறடிக்கு மேல் தெரிந்தாரே ,என்று மூக்கில் விரலை வைத்தார்.

இப்போது சொல்லுங்கள் கட்டபொம்மன் அதிர்ஷ்டம் செய்தவரா இல்லை ஒவ்வொரு தமிழனுமா என்று?actors should never feel small என்று சொன்ன Stella Adler கூட இப்படி ஒரு ஏகலைவனை அடைய கொடுத்த வைத்தவர்தானே?

எனக்கு நமது சாஸ்திரிய சங்கீத கீர்த்தனைகளில் விமர்சனம் உண்டு. அது அவ்ளோ பெரிய விஷயமா ,ராகத்தை ஒட்டி வார்த்தை நிரப்பல்தானே என்று? ஆனால் தஞ்சாவூர் சங்கரன் என்பவர் மும்மூர்த்திகளின் கீர்த்தனை சிலதை எடுத்து விளக்கினார். ஒவ்வொரு எழுத்தும் வார்த்தையும் எப்படி முக்கியத்துவம் பெற்று ராகங்களின் அழகை மிளிர வைக்கிறது என்று.

அதை போல் தான் நடிகர்திலகத்தின் வசன உச்சரிப்புகளும். தமிழனுக்கு தமிழை எழுத கற்று கொடுத்தவர்கள் வள்ளுவர் முதல் பாரதி வரை ஏராளம். ஆனால் தமிழை அதன் அழகுடன், அர்த்தத்துடன் பேச தமிழனுக்கு கற்று கொடுத்த ஒரே மேதை நடிகர்திலகம் அல்லவா?அதுதானே பலரை கவர்ந்து தமிழை பாமரர் முதல் பண்டிதர் வரை பள்ளி மாணவரில் இருந்து பல் போன முதியவர் வரை தமிழ் மீது ஆர்வத்தை தூண்டி புலவர் எழுத்துக்கும் பாமரர் மனதுக்கும் தொடர்பு கண்ணியானது? எனக்கு முதல் பரிச்சயம் கட்டபொம்மனுடன் ஒலிச்சித்திரம் (soundtrack ) மூலமே ஏற்பட்டது.பிறகு வசன புத்தகத்தை வாங்கி வசனங்களை மனனம் செய்தேன். அவரை போல் பேச முயன்றேன்.

listen only to soundtrack and you will realise the timbre ,modulation ,tonal clarity ,subtle and quick flow of variation in octave levels that plucks every known &buried emotional suggestions from the dialogue with its rhythm and beauty(He lived in his voice) .அவருடைய ஆண்மையான குரலில் வசனத்தின் ஒவ்வொரூ எழுத்தும் சொல்லும் அவரின் பாவம், ஏற்ற இறக்கம், தெளிவு, கவிதையின் அழகு,முக பாவத்திற்கேற்ற கை கால் உடல் அசைவுகளுக்கேற்ப மெல்லிய துல்லிய குரல் மாற்றங்கள், நம்மில் அந்த பாத்திரத்தை அதன் உணர்வை மனகண்ணில் காட்டி விடும் வலிமை கொண்டது.

நான் இந்த குரலுக்கு அடிமையாகி ஐந்து வருடங்கள் கழித்தே படத்தை வெள்ளித்திரையில் கண்டேன்.ஆனால் சமீபத்தில் எனக்கொரு சந்தேகம். நாம் முதலில் வசனம்,பிறகு படத்தோடு வசனம் மகிழ்ந்து அதில் திளைக்கிறோம். ஆனால் உலக அங்கீகாரம் பெற்ற இந்த படத்தில், அந்நிய நாட்டை,மொழியை சார்ந்தவர்களை ,இந்த வசனங்களின் முழு பொருளும் அருமையும் தெரியாமலே அடிமை ஆக்கி ஆசிய ஆப்பிரிக்காவின் சிறந்த நடிகராக அங்கீகரிக்க வைத்ததே? எப்படி?

அந்த படத்தை ,முழுவதும், வசனத்தை mute பண்ணி பார்த்தேன்.(மனதில் வசனம் ஓடாமல் பிரயத்தனம் செய்து)

அந்த அதிசயத்தை அடுத்த பதிவில் சொல்கிறேன்.

Gopal.s
7th March 2015, 05:52 AM
எனக்கு முதல் அதிசயமே அந்த நடையும், கைகளை,விரல்களை அவர் பயன் படுத்தும் விதமும். நான் ஏற்கெனவே கூறிய படி நிறைய hollywood மற்றும் உலக நடிகர்கள் ,அந்த பாத்திர குணங்களை establish செய்ய ,விலங்குகளின் நடை, குணங்கள் இவற்றிலிருந்து inspiration எடுத்து, சமயங்களில் imitate கூட செய்வார்கள். வால்மீகி ராமாயணத்தில் ,வால்மீகியும் ராமனின் நாலு வித நடைகளை குறிப்பிடுவார். சிங்க நடை தலைமை குணத்தை குறிப்பது. புலி நடை சீற்றத்தையும் கோபத்தையும் குறிப்பது.யானை நடை பெருமிதத்தை குறிப்பது.எருது நடை அகந்தை,அலட்சியம் இவற்றை குறிப்பது.

இந்த படத்தை நான் பார்த்த போது ,அதிசயித்த விஷயம் வால்மீகியை படிக்காமல் நடிகர்திலகம் இவற்றை உணர்ந்த விதம்.

அவையிலும், நகர்வலம் செல்லும் போதும், மந்திரி மற்றும் நண்பர்களுடன் இருக்கும் நடை ஒரு சிம்மத்தின் தலைமை குணத்தை குறிக்கும் நடை.ஜாக்சன் தன்னை அவமதித்து கோபப் படுத்தும் போது ஒரு புலியின் சீற்றம் நடையில் தெரியும்.ஜக்கம்மாவிடம் போருக்கு விடை பெரும் போது ஒரு யானையின் பெருமிதம் தொனிக்கும்.கடைசியில் பானர்மன் தூக்கு தண்டனை விதித்ததும் தூக்கு மேடையை நோக்கி நடக்கும் கால்களில் ஒரு எருதின் அலட்சியம் தெறிக்கும்.

ஒரு சராசரி நடிகனுக்கும், ஒரு மகா நடிகனுக்கும் உள்ள வேறுபாடு காலுக்கும், உடல் மொழிக்கும் ஏற்றவாறு கைகளை பயன் படுத்தும் முறை. ஜாக்சனுடன் ஆரம்ப பேச்சில் கைகளை சிறிது ஒடுக்கி கட்டுபடுத்துவார். எண்ணிக்கை தெரியாத குற்றம் என்னும் போது விரல்கள் எண்ணிக்கையோடு அசையும். போர் விடை பெரும் காட்சியில் வலது கை புறம் காட்டி இடது புற உரையில் கத்தியை சடாரென்று மணிக்கட்டை மட்டும் பயன் படுத்தி தள்ளும் தன்னம்பிக்கை நிறைந்த style .

Mute பண்ணி பார்க்கும் போதும், ஜாக்சன் உடன் தன்னை கட்டு படுத்தும் ஆரம்ப restlessness நிறைந்த restraint , பிறகு தன் நிலையை உணர்த்தும் force ,வன்முறைக்கு படிப்படியாய் தள்ள படுவது வசனங்களின் உதவி மஞ்சளரைத்து கொடுக்கவே அவசியமில்லாமல் அந்நியர்களுக்கு புரிந்திருக்கும். தானாபதி பிள்ளை ஒப்பந்தத்தை மீறி கொள்ளையிட்ட குற்றத்தின் போது நடுநிலையை எண்ணி, சிறிதே குன்றி போய் பேசும் போதும், ஆனால் வரம்பு மீறும் போது மந்திரிக்கு சார்பாய் நிலை எடுத்து வருவது வரட்டும் என்று முடிக்கும் போதும் ..... வசனம் தேவையே படவில்லை. முகக்குறிப்புகள் போதுமானதே அன்னியருக்கு.
போரில் தன்னை மீறி செல்லும் நிலைமையில் மகளுக்கு தைரியம் சொன்னாலும் நிலைமையை உணர்ந்து தளரும் நிலை, தானறியாமல் தன்னை மற்றோர் போர்களத்திலிருந்து அப்புறப் படுத்தி தப்பிக்க வைத்ததை எண்ணி மருகுவது இதற்கும் வசனம் தேவையே இல்லை.

ஆனால் இறுதி காட்சி பற்றி எனக்கே சந்தேகம். அரைகுறை விமர்சகர்கள் குறிப்பிடுவது போல் இது வசனம் சார்ந்த காட்சியா என்று. ஆனால் சங்கிலியால் கட்ட பட்டு முன்னும் ,பின்னும், பக்கவாட்டிலும் நகர்ந்து ,முகக்குறிப்பை பார்க்கும் போது ,எதையும் சந்திக்க தயார் என்ற prime text எல்லோருக்கும் விளங்கி இருக்கும்.ஆனால், காட்டிகொடுத்த கோழைகளை எள்ளும் முறை,தன இனத்தை பற்றி குறிக்கும் பெருமிதம்,இப்போதும் பணிய விரும்பவில்லை என்ற குறிப்பு, என் நிலையே சரி என்ற conviction ,யாராவது வந்து தன் பணியை தொடர்வான் என்ற நம்பிக்கை, சாவின் விளிம்பை தொடும் அலட்சியம் என்று காட்சியின் subtext களும் வசனமின்றியே அந்நியர்களுக்கு புரிந்திருக்கும்.

ஆனாலும் வசனம் புரியாமலே கூட ,அந்த காட்சியுடன் சிம்ம குரல் இயைந்து நடத்தும் வித்தையை சராசரி அந்நியனும் அதிசயித்து வியந்திருப்பான்.

வீர பாண்டிய கட்டபொம்மன் காட்சியிலும், நடிப்பிலும் ,பிரம்மாண்டத்தை காட்டும் படம்.

வசனங்கள் ஒரு கூடுதல் பலமே ,அது இல்லாமலே கூட இந்த படத்தின் வலு குறையவில்லை, என்று அரைகுறை விமர்சகர்கள் முகத்தில் படகாட்சிகளே தூ என்று கட்டபொம்மன் போலவே உமிழ்கிறது. இதை அவர் வேறு விதமாக நடித்திருக்கலாம் என்று சொல்லும் எட்டப்பர்களுக்கு அந்த பணியை நாமே செய்து விடலாம்.

Gopal.s
7th March 2015, 05:53 AM
வீரபாண்டிய கட்டபொம்மனில் இன்னொரு அம்சத்தை நீங்கள் கவனித்தே ஆக வேண்டும். நான் குறிப்பிட்ட ten commandments ,Benhur ,Lawrence of Arabia போன்று multi -agenda கொண்ட வலுவான கதையம்சம்,உணர்ச்சி குவியல்கள்,பல்வேறு வலுவான பாத்திரங்கள் கொண்டதல்ல கட்டபொம்மன். 1791-1799 வரையான வெள்ளையர்களுடன் கருத்து வேறுபாடு,மோதல்,சக சிற்றரசர்களின் துரோகம் ,ஒன்றிரண்டு confrontation ,சமமற்ற போர் ,பிடிபட்ட பிறகு தூக்கு என்று ஒரே பாத்திரத்தை மட்டுமே நம்பிய ஒற்றை agenda கொண்ட படம். நான்கே முக்கிய காட்சிகள். ஜாக்சன் துரை யுடன் வாக்குவாதம்,தானாபதி பிள்ளை சம்பத்த பட்ட காட்சி,தப்பி சென்ற கால காட்சிகள், இறுதி தூக்கு மேடை காட்சி இவ்வளவுதான் முக்கியம். மற்றதெல்லாம் நிரவல். Hyper Rhetoric என்று ஒற்றை அம்ச படம்.

ஒரு Artist Portfolio Repertoire என்ற ஒரே விஷயத்துக்கு மட்டுமே இவ்வகை படங்கள் தகுதி கொண்டது.

மேற்கூறிய அம்சத்தை கட்டபொம்மனில் நீங்கள் கவனிக்க கூட முடியாமல் ஒரு cult படமாக,தமிழின் பிரம்மாண்ட படமாக உங்களை இன்று வரை அசை போட வைத்தது இரண்டே அம்சங்கள். நடிகர்திலகம், மற்றும் தயாரிப்பில் பிரம்மாண்டம்.

இப்படத்தின் வெற்றி ஏற்கெனவே தீர்மானிக்க பட்டது என்று பலர் சொல்ல கேட்டிருக்கிறேன். நடிகர்திலகம் இந்த பாத்திரத்தில் நடிக்க படம் தயாரிக்க படுகிறது என்றதுமே ,எல்லாமே முன்முடிவு செய்ய பட்ட ஒன்றாகி விட்டது.

என் மகனே கூட என்னிடம் இந்த படத்தை பார்த்து , நான் முதலில் கூறிய சந்தேகத்தை கேட்டான்.நான் படத்தின் காலகட்டத்தை சொல்லி, அவனிடம் சொன்னேன். ஒரு சாதாரண சின்ன வியாபார பிரச்சினைகளில் வார கணக்கில் mood out ஆகி, சம்பந்தமில்லாமல் எல்லோரையும் எரிந்து விழுந்து சத்தம் போட்டு ,குடும்பத்தையே gloomy சூழ்நிலைக்கு தள்ளிய நாட்கள் உண்டு. அவனிடன் அதை சொல்லி, பிரச்சினை மிக பெரிது. மான ,சுய கௌரவ,மண் சார்ந்த பிரச்சினை. மோதுவதோ வலுவான ,தன்னை மீறிய எதிரி. சூழ்ந்திருப்பவர்களோ எதிரியுடன் இணைந்து விட்டனர். வெற்றி வாய்ப்பு குறைவு என்றாலும் எதிர்த்து நின்றே ஆக வேண்டும். படத்தில் சித்தரிக்கும் காலகட்டமே எதிர்ப்பு,துரோகம்,அவமானம்,வாக்குவாதம்,போர் ,தோல்வி ,தூக்கு இவ்வளவுதான் என்னும்போது ,எங்கே relaxation ,ease முடியும், படத்தின் agenda hyper rhetoric என்றேன் .புரிந்து கொண்டு மிக மிக ரசித்தான்.

அடுத்ததாக ஒரு நண்பர் அரசவை சம்பத்த பட்ட காட்சிகளின் cliched formalities பற்றி கேட்ட போது,நான் அவர் கம்பெனி board meeting எடுத்து விளக்கினேன். tie ,suit ,proper assembling ,protocol ,formalities , fixed agenda ,jargonised technical presentation ,explanations ,பிறகு entertainment இதுதானே? அரசவை என்பது இதை விட formal ஆன இடமாயிற்றே? hierarchy என்பது இன்னும் வலுவாக இருந்த முற் காலமாயிற்றே? எப்படி present பண்ண வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?அந்த meeting இல் கூட chairmen ,MD ,VP ,senior managers behaviour ,role play வேறு படவில்லையா? ஒரு லாப நோக்கம் கொண்ட வர்த்தக நிறுவனமே இப்படி என்றால், அரசனை சுற்றி வாழ்வா சாவா பிரச்சினையை சந்திக்கும் அரசவை அதற்குரிய ceremonial procedures ,protocol ,formalities , cliched expressions &Language இருக்காதா என்றேன். நண்பர் தலையாட்டி சிந்தித்தார். புரிந்து கொண்டார் என்று புரிந்து கொண்டேன்.

நம் பிரச்சினை என்னவென்றால் ,அறியாத கேள்விகளுக்கும் ,முட்டாள் தனமான விமர்சனங்களுக்கும் நாம் ஒரு compromise பாணி சமாதானம் சொல்கிறோமே தவிர, நம் conviction சரியானது என்று அவர்களை convince செய்ய வேண்டும். முக்கியம் நமக்கு அந்த படம் சம்பத்த பட்ட முழு விவரமும் தெரிய வேண்டும் .

முதல் பத்தியில் பார்த்தது போல வலுவில்லாத கதையம்சம், ஒற்றை நோக்கம் கொண்ட ஒரு glorified folk -lore ---------- உலக நடிகன் கனவு கண்ட பாத்திரமாகி , அவன் அபார திறமையால் ,உலக புகழ் பெற்ற விந்தை, அவர் அந்த பாத்திரத்தை மெருகேற்றி காட்டிய விதம் பற்றி வரும் பதிவுகளில் பார்ப்போம்.

Gopal.s
7th March 2015, 05:54 AM
நடிப்பு மற்றும் complexity in character என்று பார்த்தால் ,மிக ஆராய்ந்தால் VPKB நிச்சயமாக அவருடைய Top 10 இல் வர முடியாது. ஆனால் நீங்கள் என்னிடமோ ,அல்லது யாரிடம் கேட்டாலும் இந்த படம் ஒரு பரவச அனுபவம், mesmerism முறையில் கட்டுண்டது போல ஒரு மயக்க ட்ரான்ஸ் நிலை. மற்ற படங்களை பற்றி வேறாக சொல்வோர் சிலர் இருக்க முடியும். ஆனால் VPKB பற்றி கேட்டால் ,அது எந்த தமிழனாக இருந்தாலும் சொல்லுவது ஒரே பதில். நான் சொன்ன மாதிரி single agenda நேர்கோட்டில், hyper ஒரு முகப்பட்ட உணர்ச்சி நிலை, ஒரே நோக்கம், ஒரே மையம் என்று போகும் இந்த படம் எப்படி இதனை சாதிக்க இயலும்?நான் பார்க்கும் போது என் முன்னோர்களுக்கு இருந்த folklore epic image கிடையாதே?அடுத்த தலைமுறையும் இந்த படத்தை சிலாகிக்கிறதே ,எப்படி சாத்தியமானது?எந்த மந்திரம் அதனை சாதித்தது?

நடிகர்திலகம் Focusreach முறையில் நம் ஆத்மாவுக்குள் நுழைந்து சாதித்த அதிசயம்.

தன் ஆத்மாவுக்குள் அந்த வீரனை நுழைத்து அவர் சாமியாடியுள்ளார் என்றே சொல்ல வேண்டும்.Hysteric delirium which mesmerises the audience with psychedelic trip .

இந்த படம் நடிகர்திலகத்தின் focusreach கொண்டே cult status அடைந்து ,எந்த கலைஞனை கேட்டாலும் இந்த பட காட்சியை நடித்ததே தன் முதல் audition என்று சொல்ல வைத்த அதிசயம்.இதை விரிவாக பார்ப்போம்.

1)Focusreach முறையின் முக்கியம் அதீத energy level . சக்தியின் உக்கிர வெளிப்பாடு.உடலின் சோர்வு,பசி,துன்பத்தை கருதாது நோக்கத்தை நோக்கி செல்லும் அதீத வெளியீடு.இப்படத்தில் ஒவ்வொரு காட்சியிலும், இதுதான் உச்ச சக்தி என்று நாம் கருதும் போது அடுத்தது அதனை மிஞ்சி உச்ச காட்சியில் இமயத்துக்கு மேலும் செல்லும்.

2)அதுவரை நிகழ்ந்த அனைத்தையும் விட மேல் தளத்தில் விரிந்து நாயகனை superhero ஆக உணர்த்தும் விந்தை. இதை செயல்களின் துணையின்றி உணர்ச்சி வெளிப்பாட்டு சக்தியிலேயே சாதித்து ,நமக்கு மேலே அவர் என்று உணர வைத்த விந்தை. நாசரே இவர் உயரம் பல அடிகள் மேலே என்று நினைக்க வைத்த சாதனை.அனைத்து தரப்பினரையும்,வயதினரையும் ,தன் கீழ் பட்டவர்களாக படம் பார்க்கும் போது உணர வைத்த சாதனை.

3)focus focus focus reach a peak ,move to other peaks என்ற முறையில் நடிப்பின் உணர்ச்சி வரைபடத்தில்(Emotional intensity mapping) சிகரம் தொட்டு தொட்டு மேற்செல்லும் முறை.

4)மெய் வருத்தம் பாராத,தன்னை வருத்திய ஒரு முக சிந்தனை வெளிப்பாடு.
(ரத்தமெல்லாம் கக்கி துடைத்து கொண்டு தொடர்வாராம்)

5)வித விதமான வேறு பட்ட முயற்சி,சிந்தனை அதன் வழி செயல் பாடுகள்.

6)சரி- தவறு என்ற ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டு ,தான் செய்வதே மிக சரி என்று அனைவரையும் உணர வைக்கும் சக்தி. எடுத்த நோக்கமும் உன்னதமானதாக இருந்ததால் double impact .

7) Adrenalin Rushes with High Stress levels . இந்த படம் எடுத்து கொண்ட காலகட்டமே stress level கட்டபொம்மனுக்கும் மேலாக இருந்தது. சிவாஜியின் Type A personality கொண்ட வெளியீட்டு முறை ,பார்க்கும் நமக்கும் வாளெடுத்து போர் புரிய வைக்கும் அளவு நரம்புகளை முறுக்கேற்றும்.வசனங்களும் அற்புதமாக இதற்கு இசையும்.

8)அவர் மட்டுமே அந்த கணத்தில் முக்கியமானவர் என்று அந்த இருட்டின் கணங்களில் கட்டி வைக்கும் ஈர்ப்பு.

எனக்கு தெரிந்த அளவில் இந்த focusreach அதிசயம் ,இந்த படத்தில் நடிப்பினால் அமைந்த அதிசயம் எந்த இந்திய படத்துக்கும் அதற்கு முன்போ பின்போ நடந்ததே இல்லை.

sivaa
7th March 2015, 05:55 AM
https://scontent-ord.xx.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/11036310_821986501172082_5038809869473568627_n.jpg ?oh=133c6d72cb41280fd3213fe17f548f03&oe=5582AD32

சிவாஜி நாடக மன்றம் தயாரித்து மிகப் பெரிய வெற்றி பெற்ற 'தங்கப்பதக்கம்' நாடகத்தின் இடைவேளையில் தன் மீது இணையற்ற பாசம் வைத்திருக்கும் லதா மங்கேஷ்கருடன் சிரித்துக் கொண்டே உரையாடும் நடிகர் திலகம்.லதாவிற்கு அருகில் திருமதி.கமலா.

Gopal.s
7th March 2015, 05:56 AM
வீரபாண்டிய கட்டபொம்மனில் என்னை மிக மிக கவர்ந்தது அவர் வீரத்தை மட்டுமே காட்டாமல் எதிரி தன்னை மீறியவன் என்றுணர்ந்து விவேகம் காட்டுவார். மானத்தை துறக்காமல் சமாதான வாசல்களை திறந்தே வைப்பார். ஜாக்சன் துரை தன்னை அவமதித்து அலைக்கழித்த போதும் ,பொங்கி வரும் கோபம் அடக்கி முடிந்த அளவு பொறுமை காப்பார் .நட்பு நாடி வந்ததை குறிப்பார். பிறகு தானாபதி பிள்ளை தப்பி வந்து இன்னொரு சமாதான முயற்சி குறித்து பேச,பொங்கியெழும் ஆலோசனை குழுவை அணைத்து பேசி, சமாதானத்தை யோசிப்பதில் தவறில்லை என்று மெல்லிய தொனியில் வலிக்காமல் சொல்லுவார். தானாபதி பிள்ளை நெற்களஞ்சியத்தை கொள்ளையிட்டு பாண்டி தேவரையும் கொலை செய்து விட்டது சமாதான கதவுகளை நிரந்தரமாக மூடி விட்டதறிந்து கொதிப்பார். பிறகு வேறு வழியின்றி வருவது வரட்டும் என்று தன் மந்திரியை காத்து ,போருக்கு மனதளவில் தயாராவார். இதில் அவர் மேலுக்கு இலகுவாக இருப்பதாய் வரும் சில காட்சிகளில் கூட சிங்கார கண்ணே, மனைவி, வெள்ளையத்தேவன் கல்யாணம்,குழந்தையுடன் பேசுவது எல்லா சந்தர்ப்பங்களிலும் ,ஒரு கவலை கலந்த சிந்தனை ரேகை (stress )அவர் முக குறிப்பில் தோன்றிய படியே இருக்கும்.போருக்கு தயாராகும் காட்சியில் கூட ஒரு வீரனாக தயாரானால் கூட எதிரி தன்னை மீறிய சக்தி படைத்தவன் , வாய்ப்பு குறைவுதான் என்ற அவநம்பிக்கை கலப்பு நன்றாக அவர் குறிப்பில் தொனிக்கும்.

மிக சிறந்த காட்சிகள் எல்லோருக்கும் நன்கு தெரிந்த ஜாக்சன் சந்திப்பு, தானாபதி பிள்ளை தவறிழைக்கும் காட்சி,பிடி படும் காட்சி,இறுதி பானர்மென் விசாரணை தூக்கு காட்சி ஆகியவை .

ஜாக்சன் பேட்டிக்கு உள்ளே வரும் போதே எச்சரிக்கையுடன் அக்கம் பக்கம் பார்த்து நுழைவது, நாற்காலி இல்லாததால் சுற்று முற்றும் பார்த்து பேட்டியில்லை, அவமதிப்பே என்றுணர்ந்தாலும், நாற்காலி பறிப்பதுடன் தன் தாழா நிலையை குறிப்புணர்த்தி , பிறகு சற்றே ஆசுவாசம் கொள்வார் ,கை கால்களில் படபடப்பு கோபம் தெரிய ,சிறிதே தணிவார் .ஆனால் பேச்சு குற்றம் சாட்டும் தொனியில் ஆரம்பிக்க பொறுமை மீறி ,படபடப்புடன் எதிர்ப்பை அதிக படுத்தி கொண்டே போவார்.

என்னுடைய ஆதர்ஷ காட்சி ,தானாபதி பிள்ளை நெல்லை கொள்ளையிட்டதால் ,அவரை ஒப்படைக்க சொல்லி தூதன் ஓலையுடன் வரும் காட்சி. முகபாவம்,உடல் மொழி, அசைவுகள்,வசன முறை எல்லாவற்றிலும் உச்சம் தொடும் அதிசய காட்சி.குற்றச்சாட்டின் வலிமை அறிந்து ,அதன் தன்மையை மந்திரி உணர்கிறாரா என்று ஆழம் பார்ப்பதும், தன் பதவிக்குரிய விவேகமில்லாமல் பேசும் மந்திரியின் பேச்சினால் நிலை குலைந்து, தன் சுற்றி இருப்பவரிடம் தான்தான் அரசன் என்று குறிக்கும் ஒரு அர்த்த புஷ்டியான ஒரு எச்சரிக்கை குறிப்பை காட்டி ,மந்திரியிடம் நீறு பூத்த நெருப்பாக வஞ்ச புகழ்ச்சியில் ஆரம்பித்து ,படி படியாய் நிலைமையின் தீவிரத்தை குற்றச்சாட்டை உணர்த்தும் பாங்கு இந்த காட்சியை உயரத்தில் வைக்கும்.பிறகு குழுவின் நலன் கருதி மந்திரியை காத்து விட்டாலும் வருவதை தடுக்க இயலாது என்ற விரக்தி கலந்த இயலாமையுடன் தூதரின் மேல் தேவை இல்லாமல் பாய்வார்.

தன்னை பிடிக்க ஆள் அனுப்பிய புது கோட்டை மன்னருக்கு இவர் சொல்லும் ராஜாதி ராஜ கட்டியம் ஒவ்வொரு செருப்படி போல தொனிக்கும். தன்னை காண விரும்பவில்லை என்றதும் கேலி,ஏமாற்றம் கலந்த எள்ளலுடன் சொல்லும் வாழ்க ,தூக்கு தண்டனைக்கு ஈடானது.

கடைசி காட்சி "Back to the wall resolution " என்ற catharsis ,venting out anger ரக காட்சி.இதிலே நான் கண்ட சக்தி எந்த படத்திலும் ,எந்த நடிகனிடமும் கண்டதில்லை. இழக்க ஒன்றுமில்லை என்ற நிலையில் , நிலையற்ற அந்நியனிடம் பணிந்த தன் சகாக்களிடம் ஈனமாக வெடிக்கும் கோபம் ,அந்நியனிடம் மூர்க்கம் கலந்த வன்மையான இயலாமை கலந்த வருவது வரட்டும் என்ற கோபம் என்று இவர் வெடிக்கும் காட்சி ஒரு dynamite நம் நாற்காலிக்கு கீழேயே வெடித்த உணர்வில் நாம் பிரமையுடன் வெளியேறுவோம்.

Gopal.s
7th March 2015, 06:19 AM
கட்டபொம்மன் என்னை உசுப்பி ,உள்ளே வர செய்து விட்டான். (எட்டப்பனுக்கும் பங்குண்டு) கட்டபொம்மன் ,கர்ணனை மிஞ்சி காட்ட வாழ்த்துக்கள்.

என் நண்பரை போலவே ,எனக்கும் பதவி உயர்வு ,பொறுப்புக்கள், நாடு மாற்றம் என்ற பல இன்ப தொந்தரவுகள்.ஆனாலும், என்னோடு வாழ்ந்து,இன்ப துன்பங்களில் உடனிருந்து , என் வெற்றிகளுக்கு மூலமாக இருந்த என் சக பணியாளிகளை பிரிவது கொஞ்சம் சங்கட படுத்தி ,துயரில் ஆழ்த்துகிறது.

என் ப்ளாக் பக்கம் இன்னும் ஆரம்பிக்க படாமல் ,என்னை பார்த்து நமட்டு சிரிப்பு சிரிக்கிறது. நான் பள்ளி ,கல்லூரிகளில் எவ்வளவு கற்றிருந்தாலும், ஐந்து வயது முதல் இலக்கியம்,தத்துவம்,மனவியல்,சமூகவியல்,சரித்திரம்,மர ுத்துவம்,அரசியல்,சினிமா,சமகால நடப்புக்கள், என பல ஆர்வங்களால், நெய்வேலி நூலகர்களை 11 வருடங்கள் துன்புறுத்தியவன்.இதுவே எனது பலம். அதனை பல கோணங்களில் எழுத ,என் உள்ளிருக்கும் எண்ணங்களை துணிந்து வெளியிட துடித்து கொண்டுள்ளேன். 80 முதல் ,தமிழில் படித்து வந்தாலும்,எழுதவே சந்தர்ப்பம் வாய்க்கவில்லை.2012 இல் ,சோம்பலை துறந்து,டைப் செய்வதில் உள்ள வெறுப்பை துறந்து ,32 வருடங்கள் கழித்து என் எண்ணம்,எழுத்து,அறிவு அனைத்தும் ,என்னை இளமை முதல் இன்று வரை ஆட்கொண்டிருக்கும் எனது இதய நடிப்பு தெய்வத்திற்கு சத்ய பூஜை செய்வதில் துவங்கியதில் சந்தோஷமே. என் ப்ளாக் ,திரும்ப இவைகளை பறை சாற்றாது.மற்ற விஷயங்களே இருக்கும்.

இன்று என் சகோதரியின் சிறுகதை தொகுப்பு வெளியாகும் நாள். அவருக்கு என் வாழ்த்துக்கள். அவர் என்னை பார்த்து நகைக்கிறார். பெரிய இலக்கியவாதி,எழுத்தாளர் என்ற தளத்தில் முன் நிற்க வேண்டிய நான் ,அவ்வாறு வெளிபடாமல் போனது அவருக்கு ஏமாற்றமே.அந்த ஏமாற்றத்தை ஓரளவாவது ஈடு கட்டும் இளமை ,சக்தி,ஆர்வம் ,துடிப்பு என்னிடம் பள்ளி மாணவனை விட கூடுதலாய் இன்றளவும் உள்ளது.

செய்ய முற்படுவேன்.

RAGHAVENDRA
7th March 2015, 07:48 AM
கோபால்
கட்டபொம்மன் மட்டுமல்ல நடிகர் திலகத்தின் ஒவ்வொரு பாத்திரமுமே தங்களுடைய எழுத்தில் சிறப்பாக வெளிப்படுத்தப்பட வேண்டும் என்பதே ஒவ்வொருவரின் ஆசையும் ஆகும்.

சிறந்த முறையில் அலசப்படும் தங்களுடைய பாணியை நடிகர் திலகம் மனமார விரும்புவார். நீங்கள் நேரில் பார்த்து இதையெல்லாம் சொன்னால் என்னவோ சொல்றீங்க என்றவாறு உள்ளூர மகிழ்வார்..குழந்தையாயிற்றே.. ஒரு பலூனுக்கும் ஒரு பஞ்சுமிட்டாய்க்குமே அளவற்ற சந்தோஷம் அடையும் அந்தக் குழந்தைக்கு தங்களுடயது மிகப் பெரிய பஃபே விருந்தாகி விடும்.

ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் வேறுபடுகிறேன்.

நான் ஏற்கெனவே பல முறை சொன்னது தான்..

He is a Separate School of Acting in Himself and does not belong to any particular School, Method, Genre or any such limitations.

RAGHAVENDRA
7th March 2015, 08:00 AM
1)Focusreach முறையின் முக்கியம் அதீத energy level . சக்தியின் உக்கிர வெளிப்பாடு.உடலின் சோர்வு,பசி,துன்பத்தை கருதாது நோக்கத்தை நோக்கி செல்லும் அதீத வெளியீடு.இப்படத்தில் ஒவ்வொரு காட்சியிலும், இதுதான் உச்ச சக்தி என்று நாம் கருதும் போது அடுத்தது அதனை மிஞ்சி உச்ச காட்சியில் இமயத்துக்கு மேலும் செல்லும்.

... well said.



2)அதுவரை நிகழ்ந்த அனைத்தையும் விட மேல் தளத்தில் விரிந்து நாயகனை superhero ஆக உணர்த்தும் விந்தை. இதை செயல்களின் துணையின்றி உணர்ச்சி வெளிப்பாட்டு சக்தியிலேயே சாதித்து ,நமக்கு மேலே அவர் என்று உணர வைத்த விந்தை. நாசரே இவர் உயரம் பல அடிகள் மேலே என்று நினைக்க வைத்த சாதனை.அனைத்து தரப்பினரையும்,வயதினரையும் ,தன் கீழ் பட்டவர்களாக படம் பார்க்கும் போது உணர வைத்த சாதனை.


சொல்ல வேண்டியதை அருமையாக சொல்லி விட்டீர்கள். Perfect Example for how to present a braveheart by his method of approach than deeds.



3)focus focus focus reach a peak ,move to other peaks என்ற முறையில் நடிப்பின் உணர்ச்சி வரைபடத்தில்(Emotional intensity mapping) சிகரம் தொட்டு தொட்டு மேற்செல்லும் முறை.


- திருப்பதியில் மலைப்பாதையில் நடைப்பயணம் மேற்கொள்பவர்கள், காளி கோபுரம் பகுதியை அடைந்ததுமே ... ஆஹா... வந்து விட்டோம் என்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு உட்கார்ந்து விடுவார்கள்..மீண்டும் தொடரும் போது, கொஞ்ச தூரத்திலேயே அலுப்பு ஆரம்பித்து விடும். காஃபி டீ என மனம் ஏதாவது ஒரு உந்து சக்தியைத் தேடும். அப்படிப்பட்ட நமக்கு இந்த மனிதரின் WILL POWERஐ நினைத்தால் பிரமிப்பே ஏற்படும். திருப்பதி என்ன, எவரெஸ்டையே பத்தாயிரம் முறை கடந்தவராயிற்றே.. சிகரங்களெல்லாம் இவருக்கு தெரு முனை மாதிரி ... ஒவ்வொரு தெருவாக கடந்து போய்க்கொண்டே இருப்பார்.



4)மெய் வருத்தம் பாராத,தன்னை வருத்திய ஒரு முக சிந்தனை வெளிப்பாடு.
(ரத்தமெல்லாம் கக்கி துடைத்து கொண்டு தொடர்வாராம்)


அந்த மெய்வருத்தத்தில் ஓர் நியாயமிருக்கும்.

...



6)சரி- தவறு என்ற ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டு ,தான் செய்வதே மிக சரி என்று அனைவரையும் உணர வைக்கும் சக்தி. எடுத்த நோக்கமும் உன்னதமானதாக இருந்ததால் double impact .


THAT SHOWS HIS CONFIDENCE LEVEL.



7) Adrenalin Rushes with High Stress levels . இந்த படம் எடுத்து கொண்ட காலகட்டமே stress level கட்டபொம்மனுக்கும் மேலாக இருந்தது. சிவாஜியின் Type A personality கொண்ட வெளியீட்டு முறை ,பார்க்கும் நமக்கும் வாளெடுத்து போர் புரிய வைக்கும் அளவு நரம்புகளை முறுக்கேற்றும்.வசனங்களும் அற்புதமாக இதற்கு இசையும்.


அதற்கு ஒத்துழைத்த அந்தக் குரலே மூலதனம்..



8)அவர் மட்டுமே அந்த கணத்தில் முக்கியமானவர் என்று அந்த இருட்டின் கணங்களில் கட்டி வைக்கும் ஈர்ப்பு.


அதையும் தேவைப்படும் போது மட்டுமே வெளிப்படுத்துவார்.

Gopal.s
7th March 2015, 02:01 PM
http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/the-way-to-shanti/article6967518.ece

eehaiupehazij
7th March 2015, 10:41 PM
08.03.2015
உலக மகளிர் தின நல்வாழ்த்துக்கள். நடிகர்திலகத்தின் படங்களில் மகளிர் பெருமைப்படுத்தப் பட்டிருக்கின்றனர்.

https://www.youtube.com/watch?v=3x79T3gesAk

https://www.youtube.com/watch?v=UtlVTv1zkMk

https://www.youtube.com/watch?v=usRpe2nB3MY

https://www.youtube.com/watch?v=3H8cGM7n0V0

RAGHAVENDRA
7th March 2015, 10:58 PM
நம்முடைய முரளி சாரின் பேட்டி கட்டுரையாளர் எழுத்தில்.. நேற்றைய ஹிந்து பத்திரிகையிலிருந்து ...


Shanti was 10 when I first saw her.”

It was a meeting that 54-year-old Murali T., working in an MNC in the city now, would never forget. Hailing from Madurai and lured by the sights and sounds of cinema, his dream as a young boy was to watch his matinee idol Sivaji Ganesan on the big screen — at the “cool Shanti Theatre”.

So, on one fine day in 1971, after a family get-together in Madras, Murali went — accompanied by his mother and sister — to watch Thangaikkaga . As luck would have it, the film was pulled off the theatre just a day ago, and a Hindi film was playing. “That didn’t upset me much… I still wanted to watch a movie sitting inside an AC theatre; the cool air inside was just amazing.”

சூப்பர் முரளி சார்..

முழுதும் படிக்க http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/the-way-to-shanti/article6967518.ece

Gopal.s
8th March 2015, 04:48 PM
கலை வேந்தன்,

உங்கள் பதில்கள் சில சமயம் அபத்த எல்லையை மீறுகிறது. யாரை பற்றியும் செய்திகள் வருவதற்கு நாங்கள் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. சம்பந்தா சம்பந்தமில்லாமல் செருக பட்டு, ஒருதலை பட்சமாக, வெறி தனமாக செய்ய படும், தொழில் தர்மத்தை மீறிய,முறையற்ற , பத்திரிகையை முறை கேடாக பயன்படுத்தும் போக்கையே நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் .இதை செய்பவர்கள் யாராக இருந்தாலும் ,கொண்ட தொழிலுக்கு துரோகம் செய்பவர்களே.

Russellxor
8th March 2015, 05:33 PM
Youtube colour video song

நெஞ்சில் குடியிருக்கும் Nenjil kudiyirukkum இரும்…: http://youtu.be/R5xuTfQcHeA

Russellxor
8th March 2015, 05:35 PM
Colour video song

முகத்தில் முகம் பார்க்கலாம் Mugathil mugam தங்கப்…: http://youtu.be/YbCRK8_WlCg

sivaa
8th March 2015, 09:52 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/2012-12-01_2.png

sivaa
8th March 2015, 09:52 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/2012-12-01_18.png

sivaa
8th March 2015, 09:53 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/2012-12-01_27.png

sivaa
8th March 2015, 09:55 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_2012-11-29_10.png

sivaa
8th March 2015, 09:56 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_2012-11-29_11.png

sivaa
8th March 2015, 09:58 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/2012-12-10_28.png

sivaa
8th March 2015, 09:59 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/2012-12-10_20.png

Subramaniam Ramajayam
8th March 2015, 11:59 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/2012-12-10_28.png

All photos are EXCELLENT. So cute our NT.THANKS SIVA SIR.

Russellxor
9th March 2015, 10:20 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1425841277235_zpscjusgvg0.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1425841277235_zpscjusgvg0.jpg.html)

Russellxor
9th March 2015, 10:21 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1425841172907_zpsmiqg6lph.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1425841172907_zpsmiqg6lph.jpg.html)

Russellxor
9th March 2015, 10:22 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1425841128511_zpsovngj6ct.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1425841128511_zpsovngj6ct.jpg.html)


Pasamalar vetrivizha

Gopal.s
9th March 2015, 11:58 AM
சமமான எதிரி என்றால், இருவரும் ஜெயிக்க சம வாய்ப்புள்ளது என்று அர்த்தம். எனக்கு தெரிந்து சிலரின் படங்களில் அது நிகழ்ந்ததேயில்லை. இருபது முப்பது சம பலமுள்ள எதிரிகளை ஒரே நேரத்தில் சமாளிப்பது..... புலிகேசியின் காமெடி.



நாங்கள் சம பலமுள்ள எதிரியை தேடி எங்கு போக? எங்களுக்கு இணையே இல்லையே? ஏதோ ஜாலிக்காக , படு சுமாரான எதிரியுடன் மோதியே காலம் தள்ளுகின்றோம்.



என்னைத்தை சொல்ல?



கலை வேந்தன்,



மதுர கானம் திரியில் ,பெரியாரின் கருத்தை ஒத்த ,"இப்படித்தான் இருக்க வேணும் பொம்பளை" போன்ற கருத்துள்ள கானங்களை ஆராயலாமே?

Russellbpw
9th March 2015, 12:52 PM
11-03-1972 - ஞான ஒளி

1972 - தமிழ் திரையுலகில் அனைவரையும் நடிகர் திலகம் மீண்டும் ஒரு முறை திரும்பி பார்க்க வைத்த வருடம். நடிகர் திலகத்திற்கு மட்டும் மீண்டும் மீண்டும் அமையும் சாதனை வருடங்கள் தமக்கு அமைந்தால் இதுபோல ஒருமுறையாவது அமையாதா என்று நடிகர்களை ஏங்க வைத்த வருடம்.

நடிகர் திலகத்தின் ஸ்டைல் காவியம் "ராஜா" ஜனவரியில் ஏற்படுத்திய வசூல் பிரளயம் சற்று அடங்குவதற்குள் மீண்டும் 11-03-1972 நடிகர் திலகத்தின் மற்றொரு முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரம் "அண்டொனி" யாக வாழ்ந்த "ஞான ஒளி".

ஞானஒளி சாதனை சாதனைகளின் மற்றொரு பிம்பமாக வளர்ந்தது. மசாலா காட்சிகளான அடிதடி, கவர்ச்சியான நாயகியர் இப்படி எதுவுமே இல்லாமல் வெளிவந்த ஒரு மாபெரும் வசூல் காவியம் ஞானஒளி.

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/21ot0nl_zpszd57fwbu.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/21ot0nl_zpszd57fwbu.jpg.html)


1. சென்னையில் 7 திரை அரங்கில் வெளியீடு என விளம்பரம் செய்து பிறகு , எத்துனை திரையரங்குகளில் வெளியிடவேண்டும் என்று ரசிகர்களிடம் தபால் ஓட்டெடுப்பு நடத்தி அதன் மூலம் 4 அரங்கில் வெளிவந்த முதல் திரைப்படம் ஞானஒளி.


http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC5952-1_zpsh6q2fsge.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC5952-1_zpsh6q2fsge.jpg.html)


2. முன்பதிவு தொடங்கிய ஒரு மணிநேரத்தில் பிளாச, பிராட்வே, சயானி மற்றும் கமலா திரை அரங்கில் ஒரு வாரத்திற்கான அனைத்து டிக்கெட்டுகள் விற்று, அதனால் பொதுமக்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஐந்தாவதாக தமிழ்நாடு திரை அரங்கிலும் அதாவது முதன்முதலாக ஐந்து திரை அரங்குகளில் வெளிவந்த கருப்பு வெள்ளை திரைப்படம் "ஞானஒளி"


http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC5953-1_zpshtqlnc82.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC5953-1_zpshtqlnc82.jpg.html)


3. வசூல் பிரளயம் கண்ட ஸ்டைல் காவியம் ராஜா வெளிவந்து வெறும் 43 நாட்கள் மட்டுமே இடைவெளி என்ற நிலையில் வெளிவந்த காவியம் வெளிவந்ததோடு இல்லாமல் 1000 வெற்றிகாட்சிகள் கண்ட சாதனை நாயகரின் ஞானஒளி.


http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GnanaOli1000showsFullDailyThanthi361972_zpspzknrju q.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GnanaOli1000showsFullDailyThanthi361972_zpspzknrju q.jpg.html)

Russellbpw
9th March 2015, 12:52 PM
4. சென்னை பிளாசா திரை அரங்கு திறந்ததுமுதல் ஞானஒளி வெளிவந்ததுவரை அதாவது 25 வருட சரித்திரத்தில் அதற்க்கு முன்பு வெளிவந்த நடிகர் திலகம் படங்கள் உட்பட அனைத்து நடிகர்களின் படங்களின் அரங்கு நிறைந்த காட்சிகளை விட அதிக காட்சிகள் அரங்கு நிறைவு கண்ட படம் ஞானஒளி.


http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GnanaOliReservationChart3672_zpsb0elcxbn.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GnanaOliReservationChart3672_zpsb0elcxbn.jpg.html)



5. சென்னையையும் அதனை சுற்றியுள்ள இடங்களிலும் நடிகர் திலகம் அவர்களின் சுமார் 20 படங்கள் மேல் (ராஜா உட்பட) அதாவது 80% திரை அரங்குகளில் நடிகர் திலகம் படங்கள் ஓடிகொண்டிருந்த நிலையிலும் ஞான ஒளி, நடைபெற்ற 140 காட்சிகளில் 136 காட்சிகள் தொடர்ந்து அரங்குநிறைவு (HOUSEFULL ) கண்ட படம் நடிகர் திலகத்தின் ஞானஒளி.


http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GnanaOli_zpseowlcgim.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GnanaOli_zpseowlcgim.jpg.html)

KCSHEKAR
9th March 2015, 01:10 PM
செலுலாய்ட் சோழன்
(From Mr.Sudhangan's Facebook)
`பார்த்தால் பசி தீரும்’ இது சிவாஜி ` பா’ வரிசையில் மிக முக்கியமான படம்!
இந்த படத்தை தயாரித்தது ஏவி.எம்.!
இந்த படத்திற்கு கதை ஒரு பிரபல இயக்குனர்!
இயக்கியது இன்னொரு பிரபல இயக்குனர்!
கதை எழுதியவர் பிரபல இயக்குனர் ஏ.சி.திருலோக்சந்தர்!
இயக்கியவர் ஏ. பீம்சிங்!
இது எப்படி நிகழ்ந்தது!
விஜயபுரி வீரன் படம் தான் ஏ.சி. திருலோக்சந்தர் இயக்கிய முதல் படம்! அதை தயாரித்தவர் ஜெய்சங்கர் அறிமுகமான ` இரவும் பகலும்’ படத்தை தயாரித்த ஜோஸப் தளியத்! விஜயபுரி வீரன் படத்தின் கதாநாயகன் ஆனந்தன் (டிஸ்கோ சாந்தியின் அப்பா ) இந்தப் படம் வெற்றியடைந்தது!
இந்தப் படத்தை தொடர்ந்து ஏ.சி.திருலோக்சந்தரை அவரது நெருங்கிய நண்பர் நடிகர் அசோகன்! அசோகன், திருலோக்சந்தரை ஒரு நாள் ஏவி.எம் சரவணனிடம் அழைத்துச் சென்றார்! ஒரு நிபந்தனையோடுதான் அசோகன் அழைத்துச் சென்றார். அதாவது, ` விஜயபுரி வீரன்’ மாதிரி ஒரு சரித்திரக் கதையைச் சொல்ல வேண்டும்’ என்றுதான் அழைத்துச் சென்றார். ஆனால் அங்கே போன திருலோக்சந்தர்! முதலில் சொன்னது ஒரு சமூகக் கதை!
அந்த கதை ஏவிஎம் சரவணனுக்கு பிடித்துப் போனது! அடுத்து ஒரு சரித்திரக் கதையை சொன்னார் திருலோக்சந்தர்!
இரண்டு கதைகளுமே ஏவிஎம் சரவணனுக்கு மிகவும் பிடித்திருந்தது! இரண்டு கதைகளையுமே படமாக்க முடிவெடுத்தது ஏவிஎம் நிறுவனம்! முதலில் அவர் சொன்ன சமூக கதைக்கு திருலோக்சந்தர் கொடுத்த தலைப்பு, ` அவள் தந்த வாழ்வு’. அந்த கதைதான் ` பார்த்தால் பசி தீரும்’ படமானது! இயக்கியவர் ஏ. பீம்சிங்!
அடுத்து தயாரான சரித்திர பின்னனியான படம் தான் ஏவி.எம். தயாரித்து, திருலோக்சந்தர் இயக்கிய வெற்றிப் படம் ` வீரத் திருமகன்’ `பாசமலர்’ படத்திற்குப் பிறகு சிவாஜியையும் சாவித்திரியையும் யாருமே ஜோடியாக பார்க்க ஒப்புக்கொள்ளவில்லை! அதே பாணியில் அமைந்த கதைதான் ` பார்த்தால் பசி தீரும்’ படத்தின் கதை!
இந்தப் படத்தில் ஒரு பெரிய நட்சத்திர பட்டாளம்!
சிவாஜி- சரோஜா தேவி ஜோடி! ஜெமினிக்கு சாவித்திரி,, செளகார் ஜானகி! ஆனால் படத்தின் வெற்றிக்கு இன்னொரு குழந்தை ஹீரோவும் காரணம்! அந்த குழந்தை கமலஹாசன்! குழந்தை கமலஹாசனுக்கு இரட்டை வேடம்!
அந்த படத்தில் வந்த `பிள்ளைக்கு தந்தை ஒருவன் – நம் எல்லோருக்கும் தந்தை இறைவன்’ என்கிற சிவாஜி பாடும் பாடல் காட்சியில் அவர் கையில் இருக்கும் குழந்தை கமலஹாசன்! இந்தப் படத்திலும் பாடல்கள் தான் கதாநாயகன், ஒரு பாடல் கூட சோடை கிடையாது! விஸ்வநாதன் ராமமூர்த்தி இசை!
`அன்று ஊமைப் பெண்ணல்லோ!’ `பார்த்தால் பசி தீரும்’ `யாருக்கு மாப்பிள்ளை யாரோ’ `உள்ளம் என்பது ஆமை’ `பிள்ளைக்கு தந்தை ஒருவன்’ என்று எல்லா பாடல்களுமே படு ஹிட்!
இதில் சிவாஜிக்கு ஒரு கால் ஊனம்! படத்தை இப்போது பார்த்தாலும், ஒரு இடத்தில் கூட அந்த கால் அந்த ஊனத்தை மறந்து நடக்காது!
நல்ல கதை,, பெரிய நட்சத்திரங்கள், மிகப்பெரிய நிறுவனம், இவையெல்லாம் சேர்ந்தால் அந்த படம் எத்தனை பெரிய வெற்றி பெறும் என்பதற்கு இந்தப் படம் ஒரு மிகப்பெரிய உதாரணம்!
அந்த நாட்களில் ஏவிஎம் நிறுவனம் என்பது திரைப்படத் துறையில் நுழைய விரும்பும் அனைவருக்கும் ஒரு புண்ணிய ஸ்தலம்!
அப்போது ஏவி.எம் எப்படி இருந்தது தெரியுமா ?
அந்த நாளில் அந்த ஸ்டுடியோவிற்குள் நுழைந்தாலே முதல் கண்ணில் படுவது அந்த நிறுவனத்தின் வாகனங்கள்!
எல்லாமே அயநாட்டுக்கார்கள்! அது தவிர தயாரிப்புக்காக பயன்படும் அம்பாசிடர் கார்கள் வரிசையாக நிற்கும்! பக்கத்தில் அந்த கார்களை பராமரிக்க பழது பார்க்கும் மெக்கானிக் கடை! பக்கத்தில் ஒரு பெட்ரோல் பங்க்! அவர்கள் வாகனத்திற்கு மட்டுமே அங்கே பெட்ரோல் நிரப்பப்படும்! நான் பலர் எழுதியதையும், சிவாஜி என்னிடம் சொன்னது நினைவிருக்கிறது.! சிவாஜி ஏவிஎம் நிறுவனத்தை நன்றாகவே வர்ணிப்பார்!
பல வகை மீன்கள் நீந்திக்கொண்டிருக்கு ஒரு செயற்கைக்குளம்! பழுத்து தொங்கும் மரங்கள், பரந்த புல்வெளி, அதை பராமரிக்க பீச்சிடும் நீருக்கான ஊற்றுக்கள்! எல்லாமெ அங்கே இருக்கும்! பல பரந்த கொட்டகைகள்!தளங்கள்,அதற்குள் பலவகை அரங்கங்கள் அமைப்பார்கள். ஏவிஎம் நிறுவனத்தில் எல்லாமே திட்டமிட்டபடித்தான் நடக்கும்!
அந்த ஸ்டுடியோவில் காலையில் கரகரவென்று சப்தத்தோடு ரோட் என்ஜின் ரோலரைப் போல ஒரு வண்டி ஒடும், அது வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட வண்டி! கீழே சுழலும் தட்டில் ஒரு காந்தம் இருக்கும்! அது ஒடும் போது தரையில் கிடக்கும் ஆணிகளையெல்லாம் பொறுக்கி விடும்! அதை மீண்டும் தட்டி, சரி செய்து மீண்டும் சட்டங்கள் அடிக்க பயன்படுத்துவார்கள்! அத்தனை சிக்கனம் – ஆனாலும் பயனுள்ள சிக்கனம்!
காலை 10 அல்லது 11 மணிக்கு ஒருவர் நீண்ட ரெட்டைத் துப்பாக்கியோடு படப்பிடிப்பு தளத்திற்கு வெளியே சுற்றி வருவார்! தீடிரென்று மரங்களைப் பார்த்து சுடுவார்! அங்கிருக்கும் பறவைகளெல்லாம் பறந்து போய்விடும்!
ஆமாம்! அந்த நாட்களில் படப்பிடிப்பு தளங்களில் நேரடி ஒலிப்பதிவு!
சப்தம் போடும் காக்களை விரட்டவே இந்த யுத்தி! எல்லாமே அத்தனை திட்டமிட்டு நடக்கும்!
அதே போல் ஏவிஎம் செட்டியார் இருந்த காலத்தில் காலையில் ஸ்டுடியோவிற்கு வந்தவுடன் காலார ஸ்டுடியோவைச் சுற்றி வருவாராம்! கையில் இருக்கும் ஒரு ஒலி பதிவு கருவியில் அந்த ஸ்டுடியோவை பார்த்து தன் கவனத்தை அதில் பதிவு செய்வார்! உதாரணமாக, ` காலை ஏழு மணியாகிறது, ஆனால் இன்னும் ஸ்டுடியோ சாலைகளிலிருக்கும் விளக்குகள் எரிந்து கொண்டுதானிருக்கிறது! ` எடிட்டிங் அறைக்கு வெளியே கிடக்கும் வெட்டிய பிலிம் சுருள்கள் எட்டு மணி வரை பெருக்கப்படவேயில்லை! இந்த பதிவுகளை அவருடைய உதவியாளர் எடுத்து டைப் அடித்து அந்தந்த இலாக்கா மேலதிகாரிகளுக்கு அனுப்புவார்! அதே மாதிரி, அந்தத் தொழிலில் இருக்கும் அனைத்து சின்ன சின்ன விஷயங்களையும் கூர்ந்து கவனித்து செய்வாராம் ஏவிஎம் அவர்கள்! உதாரணமாக படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் நடிகைகள் உட்காரும்போது அவர்களுக்கு பக்கத்தில் இரண்டு பேன்கள் சுழலும்! காரணம் வேர்வையினால் பெண்களில் அக்குள் பகுதியில் வேர்வை ஒட்டிக்கொள்ளும்! அது படப்பிடிப்பில் பளிச்சென்று தெரியும்!
அதே மாதிரி ஒரே மாதிரி நான்கு பளவுஸ்கள் தைக்க சொல்லி வைப்பாராம் ஏவிஎம்.
அப்போது கதைக்கு மட்டுமே முக்கியத்துவம்!
அங்கிருந்து வந்த வெற்றி கண்டதுதான் `பார்த்தால் பசி தீரும்’ படம்!
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/ParthalPachitheerum_zpsogucjrkc.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/ParthalPachitheerum_zpsogucjrkc.jpg.html)
(தொடரும்)

KCSHEKAR
9th March 2015, 01:16 PM
செலுலாய்ட் சோழன் -62
(From Mr.Sudhangan's Facebook)
1962ம் ஆண்டு வெளிவந்த படம் ` ஆலயமணி’ இந்த படத்தை தயாரித்தவர் வில்லன் நடிகர் பி.எஸ். வீரப்பா!
படத்தின் துவக்கமே விறுவிறுபாக இருக்கும்! `ஆலயமணி’ ஒரு காலத்தில் இந்த ஆலயமணி அடித்து பிழைத்து வந்த ஆறுமுகம் பிள்ளை! வறுமையின் பிடியில் விழுந்து மரணப்பாறையில் விழுந்து வாழ்வை முடிக்க நினைத்தார்!
அவரை காத்தது ஆலயமணி! மடியப்போகும் நேரத்தில் அவரை தடுத்து வாழ்வைத் தந்தது ஆலயமணி!
கோவில் மணி அடித்து பிழைத்து வந்த குடும்பத்தை கோடிஸ்வரனாக்கியது இந்த ஆலயமணி!
அவர் குடும்பத்து குலதெய்வமே ஆலயமணி! அந்த ஆறுமுகம் பிள்ளையின் வழியில் வந்தவர் தான் தியாகராஜன்!
அந்த தியாகராஜன் கதாபாத்திரம் தான் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்!
` முருகா! வெற்றியின் உருவே! எம்மையும் எமது நாட்டையும் வாழ வைய்யப்பா ! என்கிற வசனத்தோடு அவர் கோவிலில் முருகனை கும்பிடுவது போன்ற காட்சியோடு தான் படம் துவங்கும் பிறகு தான் படத்தின் டைட்டில் கார்டே வரும்! இந்தப் படத்தின் மூலக்கதையும் நான் ஏற்கெனவே படித்த ஜி.பாலசுப்ரமணியம்தான்!
திரைக்கதை வசனத்தை எழுதியிருந்தவர் ஜாவர் சீதாராமன்! இந்தப் படத்தை இயக்கியவர் கே. சங்கர்!
எந்த ஒரு சிறு தோல்வியையும் தாங்க முடியாத ஒரு கதாபாத்திரம் சிவாஜியுடையது!
ஒரு டென்னிஸ் போட்டில் தோல்வி என்றால் கூட மனம் வெதும்புவார்! அந்த ஆரம்ப காட்சிகளில் அவர் காட்டும் அந்த பணக்கார மிடுக்கு! பேசும் ஆங்கிலம்! அதை உச்சரிக்கும் விதம்! ஒரு பரம்பரை பணக்க்காரனுக்கு கூட அத்தனை மிடுக்கு இருக்குமா என்று சந்தேகம் படும்படியாக ஒரு ஆரம்ப அறிமுகம் அந்த கதாபாத்திரத்திற்கு!
அவருடைய அருமை நண்பராக எஸ்.எஸ்.ஆர். நடித்திருப்பார்! அதில் ஒவ்வொரு வசனத்திலும் ஜாவர் சீதாராமனின் அறிவு கூர்மை பளிச்சிடும்!
ஏழை எஸ்.எஸ்.ஆரை தன் வீட்டிற்கு அழைத்து வந்து தனக்கு இணையான அந்தஸ்தை கொடுப்பார் பணக்கார சிவாஜி!
அப்போது அதை ஏற்றுக்கொள்ள எஸ்.எஸ்.ஆர் தயங்குவார்!
அப்போது எஸ்.எஸ்.ஆருக்கு ஒரு வசனம்!`நானோ தன்மான உணர்ச்சி அதிகமுள்ள ஒரு ஏழை. உன்னைப் போல ஒரு பணக்காரனுக்கு நண்பனாக இருப்பது என்பது கூரிய கத்தியை எடுத்து தானே குத்திக்கொள்வதைப் போன்றது’ என்பார்!
அன்றைய கதாசிரியர்களுக்கும், படைப்பாளிகளுக்கும் தான் வாழ்க்கையின் யதார்த்தங்கள் எத்தனை அவர்கள் உள்ளத்தில் ஆழமாக பதிந்திருக்கிறது!
அதை ஆலயமணி படத்தின் ஒவ்வொரு ஃபிரேமிலும் தெரியும்! இந்த படத்தின் தயாரிப்பாளர் பி.எஸ். வீரப்பாவைப் பற்றி சொல்லியே ஆகவேண்டும்! தமிழ்த் திரையுலகம் இதுவரையில் எத்தனையோ வில்லன்களைப் பார்த்திருக்கிறது!
வில்லன் என்றால் வீரப்பா தான் என்பதற்கு அடையாளமாக அமைந்தது அவருடைய அந்த அட்டகாசமான அந்த வில்லன் சிரிப்பு! இவரால் திரையில் வஞ்சிக்கப்பட்ட கதாநாயகிகள் ஏராளம்! சாவித்திரி, அஞ்சலிதேவி,. பத்மினி, வைஜெயந்திமாலா, தேவிகா என்று பலரைச் சொல்லலாம்! ஆனால் எல்லாமே படத்தோடு சரி! நேரில் மிகவும் அமைதியானவர் பி.எஸ். வீரப்பா ! அதிர்ந்து கூட பேசமாட்டார்! ஆனால் திரையில் ஏராளமான அட்டகாசங்களை செய்வார்! வஞ்சிக் கோட்டை வாலிபன் படத்தில் மிகவும் பிரபலமானது அந்த வைஜெயந்தி மாலா பத்மினி போட்டி நடனம்! அதற்கு நடுவே ` சபாஷ் ! சரியான போட்டி’ என்று இவரது மந்தகாசமான குரல் தனித்து ஒலிக்கும்!
முன்பு ஒரு பெண்ணை காதலிப்பவர்கள் கூட இவரது வசனத்தைத் தான் சொல்வார்கள்!
கே.பி.சுந்தராம்பாளின் நட்பு கிடைத்து அதன் மூலமாக அவர் நடித்த மணிமேகலை படத்தில் இவருக்கு முதலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது! தொடர்ந்து பல படங்களில் வில்லனாக நடித்து வந்த வீரப்பா ஐம்பதுகளின் இறுதியில் பி.எஸ்.வி. பிக்சர்ஸ் என்று ஒரு சொந்த பட நிறுவனத்தை துவங்கினார்! இவரது நிறுவனம் தயாரித்த முதல் தமிழ்ப் படம் `பிள்ளைக் கனியமுது’ எஸ்.எஸ்.ஆர் – ஈ.வி.சரோஜா ஜோடி! வில்லன் வீரப்பா!
அடுத்து ஜெமினி – அஞ்சலிதேவி ஜோடியாக நடித்த ` வீரக்கனல்’ படத்தை தயாரித்தார்!
இதற்கடுத்து வந்த திரைப்படம் தான் ` ஆலயமணி’ இந்த படத்தின் வேலைகள் 1961 களில் துவங்கியது! 1962ம் வருடம் படம் வெளிவந்தது!
இவரது நிறுவனத்தின் எம்ப்ளமே ஆலயமணிதான்!
`ஆலயமணி’ படத்திற்கு கல்கண்டு இதழில் தமிழ்வாணன் கேள்வி – பதில் பகுதியில் இப்படி எழுதினார்
`வீரப்பா பட்ட பாட்டிற்கெல்லாம் விடை கிடைத்துவிட்டது! `ஆலயமணி’யின் வெற்றி டாண் டாண் என்று ஒலிக்கத் துவங்கிவிட்டது! `ஆலயமணி யின் வெற்றி இதனை இந்தியிலும் தயாரிக்கும் ஆர்வம் பலருக்கும் இருந்தது!
பலர் வீரப்பாவை அணுகி இந்தி உரிமையைக் கேட்டார்கள்! இதற்கு ஒரு காரணம் இருந்தது! ஜி.என்.வேலுமணி தமிழில் பாகப்பிரிவினை படத்தை சிவாஜியை வைத்து எடுத்தார்! படம் தமிழில் மகத்தான வெற்றியடைந்த படம்!
பலரும் இந்தியின் தயாரிக்க வேலுமணியை அணுகினார்கள்! ஆனால் `பாகப்பிரிவினை’ கிராமியப் பின்னனி கொண்ட கதை! இதை இந்தியின் எடுக்க பயந்த வேலுமணி அதன் இந்தி உரிமையை வாசுமேனன் என்கிற தயாரிப்பாளருக்கும் விற்றார்! அவர் இந்தியில் சுனில் தத்தை கதாநாயகனாக வைத்து எடுத்தார்.படம் இந்தியில் மிகப்பெரிய வெற்றி! வேலுமணியின் கணிப்பு பொய்த்தது! இந்த சம்பவம் வீரப்பாவின் நினைவில் வந்தது! பலர் ஆலயமணி யின் கதையை இந்தியில் எடுக்கும் உரிமையைக் கேட்டு பலர் வந்தார்கள்! வீரப்பா எந்த முடிவையும் எடுக்கவில்லை!
மனதில் அவருக்கு ஏகக் குழப்பம்!
வேலுமணியின் அனுபவத்தை பல நண்பர்கள் வீரப்பாவிற்கு நினைவு படுத்தினார்கள்! நண்பர்கள் வேறு தூபம் போட்டார்கள்! `இத்தனை தயாரிப்பாளர்கள் வந்து உரிமை கேட்கிறார்கள் என்றால் காரணம் இல்லாமலா இருக்கும்? என்கிற கேள்வியை அவர் மனதில் விதைத்தார்கள்! அங்கே தான் விதி விளையாடியது!
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/AalayamaniAdvt_zpsyvg2dptw.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/AalayamaniAdvt_zpsyvg2dptw.jpg.html)

(தொடரும்)

KCSHEKAR
9th March 2015, 01:19 PM
செலுலாய்ட் சோழன் – 63
(From Mr.Sudhangan's Facebook)

ஜி.என். வேலுமணி தன்னுடைய `பாகப்பிரிவினை’ கதையை யாருக்கோ விற்றார். அந்தத் தயாரிப்பாளர் லாபமடைந்தார் இப்போது `ஆலயமணி’ கதை ஏன் இன்னொருவருக்கு கொடுக்க வேண்டும் நாமே எடுத்தால் என்ன ?
ஆசை பி.எஸ். வீரப்பாவின் மனதில் அலை புரண்டது! தானே இந்தியிலு எடுக்க முடிவு செய்தார்! அப்போது இந்தியின் நட்சத்திர நடிகர் தீலிப்குமார்! அவர் தான் கதாநாயகன் என்று முடிவாகி, தமிழில் கறுப்பு வெள்ளையில் எடுக்கப்பட்ட படம் இந்தியின் வண்ணப்படமானது! படத்திற்கு தலைப்பு `ஆத்மி’ படத்தை எடுக்க ஆரம்பித்தவுடனேயே ஏன் காலை வவத்தோம்! என்கிற மாதிரி ஆனது! எப்போது இந்திப் படத்தில் நடிகர்கள் குறிப்பிட்ட நேரத்திறு வரமாட்டார்கள்.
அதனால் ஏற்பட்ட கால விரயம்! அதிகமான பணச் செலவு, அதையும் மீறி படம் வெளி வந்த போது படம் படுதோல்வி!

சரி தமிழில் வெற்றி `ஆலயமணி’ ஏன் இந்தியிட எடுபடவில்லை!
அப்போது விமர்சகர்கள் சொன்னது! சிவாஜி,எஸ்.எஸ்.ஆர் கண்ணதாசன், விஸ்வநாதன் ராமமூர்த்தி, கூடவே இங்கே திரைக் கதைக்கு ஜாவர் சீதாராமன்!
அங்கே இந்த காம்பினேஷன் எங்கேயிருந்து? என்று திரை விமர்சகர்கள் கேட்டார்கள்!
அது ஒரு வகையில் உண்மைதான்!
இயல், இசை நாடகம் என்கிற முப்பரிமாணமும் கொண்ட படம் ஆலயமணி!
ஆமாம்! பாடல்கள் ஆலயமணிக்கு ஒரு பெரிய பலம்!
`மானாட்டம் தங்க மயிலாட்டம்’ ` தூக்கம் உன் கண்களை தழவட்டுமே’ ` கண்ணான கண்ணனுக்கு அவசரமா ‘ பொன்னை விரும்பு பூமியிலே என்னை விரும்பு ஒருயிரே’
கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா’ ` சட்டி சுட்டதடா கைவிட்டதடா’ என்று எல்லா பாடல்களுமே அற்புதமான ஹிட்!
சிவாஜி ஒரு முறை என்னுடம் பேசும்போது சொன்னார், ` காதலும், கவிதையும், வாழ்க்கைத் தத்துவமும் இணைந்த பாடல்கள் கொண்ட படம் ஆலயமணி!. எல்லா பாட்டும் ஹிட்டானாலும், எனக்கு அந்த படத்தில் பெரிய பெயர் வாங்கிக் கொடுத்த பாடல் ` சட்டி சுட்டதடா கைவிட்டதடா~! புத்தி கெட்டதடா நெஞ்சை தொட்டதடா ‘ பாடலுக்காகவே பல முறை படம் பார்த்தவர்கள் உண்டு!.
ஆட்டம் போட்ட அடங்கிய மனிதர்களின் குரலாகவே அந்த சட்டி சுட்டதடா பாட்டை பார்த்தார்கள்! வாழ்க்கையில் ஆட்டம் போட்ட அடங்கிய பல பெரிய மனிதர்கள் தங்களின் இன்றைய நிலையை வெளியே சொல்ல முடியாமல் எனக்கு தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதியிருக்கிறார்கள்.
ஒரு முறை நான் பொள்ளாச்சிக்கு ஒரு படப்பிடிப்புக்கு போயிருந்தேன். தொலைவில் ஒரு பெரியவர் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார். அவர் படப்பிடிப்பிற்கு உதவுகிறார் என்பதையும், அந்த ஊரில் முக்கிய புள்ளி என்பதையும் புரிந்து கொண்டேன். ஆனால் அவர் முகம் மட்டும் எங்கோ பார்த்த மாதிரி இருந்தது.
அவரை அருகில் அழைத்து பேசியபோதுதான் தெரிந்தது. அப்போது அவர் சொன்னார், `ஆலயமணி’யில வர்ற உங்க கதாபாத்திரம் தாங்க நான்! தோல்வியே வரக்கூடாதுன்னு நினைத்த ஒரு பொறாமைக்காரன்! அதனால் பணத்தையும் சொத்தையும் இழந்தேன். இப்போது என் நிலைமை நீங்க பாடின ஆலயமணி பாட்டு மாதிரிதாப் ` எலும்புத் தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா’ என் உள்ளத்த்தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்ததடா ‘ என்றார்.
அதுதான் அந்தப் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம்’ என்றார் சிவாஜி!
அதே போல் சிவாஜிக்கு தன் படத்தில் எஸ்.எஸ். ஆர் இருக்க வேண்டும் என்று நினைப்பார்! சிவாஜி எஸ்.எஸ். ஆர் இணைந்து நடித்த பல படங்கள் பெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது. ` தெய்வப் பிறவி’ `கைகொடுத்த தெய்வம்’ படங்களைச் சொல்லலாம்!
எஸ்.எஸ். ஆர். முதல் முறையா ராஜ்ய சபா எம்.பியானார். அப்போது சிவாஜி எஸ்.எஸ். ஆர் வீட்டிற்கே போய் முதலில் வாழ்த்தினார். பிறகு எஸ்,எஸ், ஆர் டெல்லி போவதில் தனக்கு விருப்பமில்லை என்பதையும் தெரிவித்தார் சிவாஜி. அதற்கு சிவாஜி சொன்ன காரணம், ` என் நடிப்புக்கு பெருமையே உன்னாலதான்!. நீ என் படத்தில் இருந்தா நான் இன்னும் எச்சரிக்கையாக நடிப்பேன்.நீ என்னோடு நடிக்கும்போது நீ நடிகனாகவே எனக்குத் தெரிய மாட்டே அந்த கதாபாத்திரமாகத்தான் தெரிவே’ என்றாராம் சிவாஜி!
இதை எஸ்.எஸ். ஆர் தன் சுயசரிதையில் குறிப்பிட்டிருக்கிறார்!
சினிமாவில் வெற்றி என்பது நிரந்தரமல்ல என்பதை உணர்ந்தவர்கள் தான் அன்றைய திரைக் கலைஞர்கள்!
அதற்குக் காரணம் இருந்தது!
1962ம் வருடம் `ஆலயமணி’ மிகப்பெரிய வெற்றி கண்ட அதே ஆண்டு, சிவாஜி, பத்மினி, நடித்த செந்தாமரை படம் வெளியானது.
இந்த படத்தை தயாரித்தவர் கண்ணதாசனின் மூத்த சகோதரர் ஏ.எல்.சீனுவாசன். அப்போது அவர் பெரிய தயாரிப்பாள்ர்!
படத்திற்கு இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி! படத்தை இயக்கியவர் ஏ.பீம்சிங்!
ஏனோ படம் நீண்ட நாள் தயாரிப்பாக போனது!
வெகு நாள் கழித்து படம் வெளியானது!
அந்த படத்தில் தான் பத்மினி ஆண்டாளாக தோன்றி ` வாரணமாயிரம் சூழ வலம் வந்து’ பாட்டாய் பாடியிருப்பார்.
அதில் வரும் திருப்பாவை பாடலுக்கு குரல் கொடுத்திருந்தவர் எம்.எல் வசந்தகுமாரி!
சிவாஜி தன் பட வரிசையில் ` செந்தாமரை ‘ படமும் உண்டு என்று சொன்னாலே லேசாக முகத்தைச் சுளிப்பார்!
அப்படி ஒரு தோல்வி கண்ட படம் `செந்தாமரை’ ஒரே காம்பினேஷனின் முதல் படம் வெற்றி கண்டவர்கள் அடுத்த படத்திலேயே படு தோல்வியையும் கொடுத்தார்கள்.
சினிமாவின் போக்கே அலாதியானது என்பதை 1962ம் வருட சிவாஜி படங்களை வைத்தே சொல்லலாம்!
அந்த வருடத்தின் ஆரம்பத்தில் அவருக்கு வெற்றியை கொடுத்த படம் ` பார்த்தால் பசி தீரும்’
அதற்கடுத்த பெரும் வெற்றியை தந்தது ` பலே பாண்டியா’ பதினைந்தே நாளில் எடுக்கப்பட்ட படம்
படத்தின் தயாரிப்பாளர் பி.ஆர் பந்துலு! அந்த படத்தில் பல சிறப்பம்சங்கள் இருந்தன! சிவாஜிக்கு மூன்று வேடங்கள்!
சிவாஜியை வைத்து ஒரு முழு நீள நகைச்சுவை படம் எடுக்க முடியுமா? என்கிற பிரமிப்பில் பலரை ஆழ்த்திய படம்
இந்தப் படத்திற்கு பின் சிவாஜியை வைத்து பல விதங்களில் கதைகளை யோசிக்க ஆரம்பித்தார்கள்
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/BalePandiyaAdvt_zpsmikxjdxz.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/BalePandiyaAdvt_zpsmikxjdxz.jpg.html)
( தொடரும்)

Gopal.s
9th March 2015, 08:45 PM
11/3/2015 அன்று 43 ஆண்டுகளை கடக்கும் ஞான ஒளி படத்தின் நினைவாக..... வாசு வர வாய்ப்புக்கள் உள்ளது.

ஞான ஒளி-1972

பிறப்பில் தொடங்கி இறப்பில் முடியும் மனித வாழ்க்கை ,முடிந்து விடாத நிலையில் தொடர்வதை இருத்தல் என்று குறிப்போம். இருத்தல் என்பதன் சிறப்பம்சம் மானுட வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை படைப்பதுவே ஆகும்.அவ்வப்போது அந்த அர்த்தத்தை புதுப்பித்து ,அதற்குண்டான பொறுப்பை ஏற்க வேண்டியுள்ளது.வாழ்க்கையின் மதிப்பு இடை விடாத முயற்சியில்தான் உள்ளது.நம் வாழ்க்கைக்கு ஒரு ஞாயம் தானாக கிடைப்பதில்லை என்றாலும்,தொடர்ந்த தங்களது செயல்கள்தான் அதை அளிக்க இயலும்.சுதந்திரமாக இருக்கும் மனிதனால்தான் தன் இருத்தலுக்குண்டான பொறுப்பை ஏற்க இயலும்.இந்த அடிப்படையில் இயங்கும் செயல்பாடுகள் ,ஒட்டுமொத்தமான அவன் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை அளிக்கும்.மற்றவர் எண்ணங்களுக்கும் ,அவர்களுக்கும் தவிர்க்க முடியாத போராட்டம் இருந்து கொண்டே உள்ளது.ஒருவர் சுதந்திரம் ,மற்றவர் சுதந்திரத்தை அழுத்தி, அழித்து விட எத்தனிக்கிறது.

ஒரு அனாதையான மனிதன் வரம்புகளற்ற சுதந்திரம் பெற்றிருக்கிறான்.அவனுடைய பொறுப்புகளும் அதிகம்.அவனுடைய அவசிய தேவைகளுக்கு கூட அவனாகவே செயல் பட வேண்டி உள்ளது.(ஒரு சராசரி மனிதனுக்கு அவசிய தேவைகளுக்கு குடும்பம் பொறுப்பேற்கிறது,ஒழுக்க நெறிகள் வரையறுக்க பட்டு சுதந்திரம் எல்லைக்குள் கட்டமைக்க படுகிறது.) அநாதைகளோ தங்கள் morality என்பதை கூட தாங்களே வகுக்க வேண்டும். அவர்கள் தங்கள் நோக்கத்திற்கு உகந்த master morality என்பதை வகுத்து slave morality என்பதை தவிர்க்கும் கட்டாயத்துக்கு ஆட்படுகிறார்கள்.போலி மனசாட்சியை தவிர்க்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆட்படுகிறார்கள்.

ஒரு முரட்டு தகப்பனின் மகனான அந்தோணி, விவரம் தெரிந்த வயதில் அனாதையாக பட்டு ஒரு கிறிஸ்துவ பாதிரியால் ஆதரிக்க பட்டு ஓரளவு religious institution பாதிப்பில் ,அதுவும் பாதிரியாரின் மேல் உள்ள பக்தி என்ற ஒற்றை இலக்கில் பயணித்தாலும் ஆதார குணங்களை இழக்காதவன் அந்தோணி.

Typical Behaviours of an orphan-

1)Poor Self Regulation
2)Emotional Volatility.
3)Act on Impulse.
4)Immediate Urge for self-gratification.
5)Mixed Maturity levels.
6)Self parenting syndromes-Taking justice in their hands.
7)Learned Helplessness
8)Extreme Attention seeking.
9)Indiscriminate friendliness.
9)Absessive compulsive Tendencies.
10)Idiosynchrasies.


மேற்கூறிய எந்த விஷயங்களும் என் மூளையில் உதித்தவை அல்ல. இவையெல்லாம் பிரபல மெடிக்கல் journals இல் இருந்து post -orphanage behaviour பற்றி திரட்ட பட்ட சில points .

அந்தோணி ஒரு ஒழுங்கற்ற கோபகார தகப்பனுக்கு பிறந்து ஏழ்மையில் வாழ்ந்த போது இல்லாத பிரச்சினைகள், தகப்பன் தன்னை அடித்தவனை வெட்டி விட்டு தண்டனை பெற்று ,தாயையும் இழக்கும் போது ,அவன் trauma மற்றும் அநாதை நிலை ,பாதிரியாரால் படிப்பறிவின்றி , மத நம்பிக்கைகள் மட்டும் சொல்லி வளர்க்க பட்டு ஆதரிக்க பட்டாலும், அவன் அடிப்படை குணங்கள் மாறாமலே வாழும் ஒருவன். பாதிரியாரால் கூட அவன் அடிப்படை குணங்களை மாற்ற முடியாமல் ,பெயில் கொடுத்து போலீஸ் ஸ்டேஷன் போய் அடிக்கடி அழைத்து வந்து damage control தான் செய்ய முடிந்திருக்கிறது.

தனக்கென்று இலட்சியங்கள் இல்லாத அந்தோணி,பாதிரியாரின் லட்சியங்களை சுவீகரிக்கிறான்.. அது சார்ந்த கோட்பாடுகள் மட்டுமே ,அவன் master - morality என்பதை தீர்மானிக்கிறது.தொடர்ந்து தனக்கென்று அமைத்து கொண்ட உறவுகளை இழந்தோ,உறவுகள் சிதைந்தோ அவனின் மற்ற எல்லா ஆசைகளையும் தகர்க்கிறது.

poor self regulation and emotional volatility என்பது முதல் காட்சியில் இருந்தே வெளிபடுத்த படும். மற்ற கதாபாத்திரங்களின் வசனங்களும் அதையே நமக்கு சொல்லும். சிவாஜி அதை இளமையில் ஒரு விதமாகவும், நடு வயதில் ஒரு விதமாகவும், பணக்கார வயதான அருணில் வேறு விதமாகவும் வெளிப்படுத்தும் விதம் பிறகு விவரமாக அலச படும்.
தன் மகளிடம் கூட அவர் ஆசை brolier கோழி போல அவள் வளருவதே தான் தன் பாதிரி சார்ந்த விருப்பங்களை நிறைவேற்றவே ,அவளுக்கு மற்ற ஆசைகள் தவிர்க்க பட வேண்டும் என்று மகளின் விருப்பங்களை சாராத முரட்டு தனமான ஆதிக்க அன்புதான். ஊரில் அநியாயங்களை தட்டி கேட்பதில் சட்டத்தை கையில் எடுக்கும் புத்தி ,மகளுக்காக செய்யும் செயல்களிலும் வெளிப்பட்டு ,நினைத்ததை நினைத்த படி அப்பொழுதே செய்ய துடிக்கும் விளைவுகள் பாராத உணர்வெழுச்சி நிலை.மகள் தவறி விட்டாளே என்பதை விட கனவுகளை தகர்த்த கொடுமைதான் வாழைகளுக்கு யமனாகிறது.சில சமயம் அதீத புத்தியை காட்டி அதிசயிக்க வைத்தாலும், அப்பாவித்தனம் தொனிக்கும், சமயா சந்தர்ப்பம் தெரியாமல் எட்டி பார்க்கும் விளையாட்டு தனம், சவாலை ஜெயிக்க விரும்பும் (அல்லது ஜெயித்து விட்ட) அசட்டு தனம் கலந்த சவடால்கள், சிறு சிறு தற்காலிக வெற்றிகளில் இன்பம் காணும் mixed maturity,learned helplessness ,Idiosynchrasies எட்டி பார்க்கும் இடங்கள் ஏராளம்.

obsessive compulsive நிறைந்த தோள் தடவும் mannerism ,யாராவது ஒன்றை அழுத்தி சொல்லும் போது அதற்கு கூடுதல் அழுத்தம் கொடுப்பது (வரேன்டாடாடா )என இடது கை aggressive முரடனுக்கு இந்த படத்தில் நடிப்பிலும் , திரைக்கதை அமைப்பிலும் கொடுக்க பட்டிருக்கும் அற்புதமான psychology கொண்ட ஒத்திசைவு ,சிவாஜி இந்த பாத்திரத்தில் கூடு விட்டு கூடு பாய்ந்து ஒவ்வொரு அசைவிலும் நெளிவிலும் வெளிபடுத்தும் அதிசயத்தை எப்படி வியப்பது?

துளி கூட தன் நண்பனின் லட்சியங்களுக்கு,நம்பிக்கைக்கு,எதிர்காலத்துக்க ு உலை வைப்பதில் குற்ற உணர்ச்சி கொள்ளாமல், அவனை ஜெயித்து விட்ட தொனியில் சவால் விட்டு உலவும் அந்தோணியை எப்படி விவரிப்பது?

இந்த படம் வெளிவரும் போது நடிகர்திலகம் மாநகரம்,நகரம்,பேரூர்,சிற்றூர்,கிராமம்,குக்கிர ாமம் அனைத்திலும் முடிசூடா மன்னன். வசூல் சக்கர வர்த்தி. சூப்பர் ஸ்டார். அதனால் இரும்பு திரை, தெய்வ பிறவி காலம் போல doing justice to the role என்று சென்று விட முடியாது. ஒரு பாத்திரத்தை உள்வாங்கி,அதன் செயல்பாடுகள் தன்மைகளை நிர்ணயித்து ,வெளியீட்டு முறையில் பாத்திரத்தின் தன்மையும் வேறு படாமல் scene stealing ,scene capturing gestures ,ஸ்டைல்,எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் சில antics எல்லாவற்றையும் கலந்து கொடுத்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் வசீகரித்து ஈர்த்தே ஆக வேண்டும்.படம் classic வகை என்றால் அந்த class maintain பண்ண பட்டே ஆக வேண்டும். இந்த ரசவாதம் ஞான ஒளியில் நிகழ்ந்தது.

இடைவேளைக்கு பிறகு திரைக்கதை cat -mouse cold war ,ரசிகர்களை கட்டி வைத்து,அந்த பாத்திர தன்மைகள் நீர்க்காமலும் பார்த்து கொண்ட அதிசயமும் நிகழ்ந்தது.

நடிகர்திலகம் அழகு, ஈர்ப்பு,ஆண்மை,கம்பீரம்,காந்த பார்வையுடன் கச்சிதமான உடலமைப்பு கொண்டு ரசிகர்களை கட்டி போட்ட காலகட்டம். இந்த படத்தில் இளைஞனாக half pant ,ஒரு கண்ணிழந்த நடுத்தர வயது, முதிய வயது கனவான் அனைத்து தோற்றங்களிலும் அவ்வளவு வசீகரம் இந்த திராவிட மன்மதனிடம். இப்போது கூட ராகவேந்தர் போட்ட படங்களை கிட்டத்தட்ட அரை மணி வைத்த கண் வாங்காமல் ரசித்தேன்.உலகிலேயே மிக சிறந்த ஆண்மகனாக ஒரு தமிழன் இருந்ததில் எனக்கு பெருமையே.

நடிகர்திலகத்தின் பிரத்யேக திறமைகளை கொண்டு வரும் படி அமைந்த படங்களுள் ஒன்று ஞான ஒளி. உதாரணம் மனைவி இறந்த செய்தி தெரியாமல் அவர் சவ பெட்டி செய்வதில் மும்முரமாக , பாதிரி படிப்படியாக ஏழு கேள்விகளில் முழு விஷயம் விளங்கும் படி செய்வார்.முதல் நிலை சந்தோசம் (குழந்தை பிறந்ததில்),இரண்டாவது குறை(தான் அருகில் இல்லாதது),மூன்றாவது மனைவியின் உடல் நிலை பற்றி சிறிய சந்தேகம், நான்காவது ஏதோ நடந்து விட்டதோ என்ற குழப்பம், ஐந்தாவதில் பாதிரி ஏதோ மறைக்கிறார் என்ற ஐயம் கலந்த வருத்தம், ஆறாவது நிலை நடந்ததை ஜீரணித்து உள்வாங்கும் பிரமையான நிலை, ஏழாவது துக்கத்தை உணர்ந்து கலங்கும் துடிக்கும் நிலை .இவையில் மற்ற நடிகர்களால் முதல், இறுதி ஆகியவற்றுக்குத்தான் முகபாவம் காட்டியிருக்க முடியுமே தவிர படி படியாக குறுகிய தொடர்ச்சியான கால நிலையில் ஏழு வித துரித மாற்ற பாவங்கள்!!!! குறித்து கொள்ளுங்கள்- கடவுள் தானே பூமிக்கு வந்து முயன்றாலும் முடியாது.

அந்தோணியின் rawness அந்த காதல் காட்சிகளிலேயே பளிச்சிடும். முதலிரவில் explicit ஆக திரும்பி நிற்க சொல்லி ரசிப்பது அந்த பாத்திரத்தின் ஆதார குணங்களுடன் இணைந்த காம வெளியீடு.சிறு சிறு வெளியீடுகளில் பின்னுவார். ராணியை திட்டி கொண்டே தொடர்ந்து வரும் போது,சர்ச்சுக்கு வருபவர் ஒருவருக்கு மிகையான சால்ஜாப்பு சலாம் போடுவதை சொல்லலாம்.

நான் பார்த்த உக்கிர ஆக்ரோஷ காட்சிகளில் காவல் தெய்வத்திற்கு அடுத்து இந்த படம்தான். கட்டு படுத்த படும் போது எட்றா என்று பாய யத்தனிப்புடன், கடைசியில் எதையும் ஏற்க முடியாத இயலாமையில் வாழைகளை வெட்டி சாய்க்கும் உக்கிரத்திற்கு இணையானதை இந்திய திரை கண்டதில்லை.

பாதிரி இறந்து கிடக்கும் வேளையிலும் , தப்பி போக முயலும் தன்னிடம் நண்பன் துப்பாக்கி நீட்டும் போது, நான்தான் குண்டை எடுத்துட்டேனே என்று குதூகல மனநிலையில் பேசும் கட்டம் இந்த பாத்திரத்தின் idiosynchrasy மனநிலையும் காட்டி ரசிகர்களையும் வசீகரிக்க முடியும் என்பதற்கு உதாரணம். தன்னிடம் இவ்வளவு உரிமையும் அக்கறையும் மிகுந்த நண்பனுக்கு ,தான் தப்பி சென்று இழைத்த துரோகத்தை பற்றிய சிறு மனசாட்சி தொந்தரவு கூட இன்றி, தன்னை திரும்ப பிடிக்க அலைவதில்,இறந்து விட்டதை நினைத்த மகளை உயிரோடு கண்டும் பேச முடியாத நிலைக்கு தன்னிரக்கம் கொண்டு, முடிந்தால் பிடித்து பார் என்ற சவாலை விட்டு சிறு சிறு தற்காலிக வெற்றிகளையும் explicit ஆகவே மகிழ்ந்து ரசிப்பார்.

இந்த மனநிலை நான் முன்னர் குறிப்பிட்ட mixed maturity கொண்ட idiosynchrasy வகை பட்டது.நடிகர்திலகம் நண்பனின் சந்திப்பு காட்சிகளில் ரசிகர்களை குதிக்க வைப்பார். சாத்துக்குடி பிழியும் காட்சியில் ,திடீரென்று எதிர்பாராமல் கண்ணாடியை உருவுவதில்,கணநேர கோபம் கலந்த ஆச்சர்யத்தை மீறி ,ஒரு விளையாட்டு தனத்துடன் தனது பார்வை திறனை வெளிபடுத்துவதாகட்டும்,ரேகைக்காக டம்ளர் மறைக்கும் நண்பனுடன் அதை குத்தி கையுறையை கழற்றும் காட்சிகள் பாத்திர தன்மை கெடாமல் சுவாரஸ்யம் கூட்டுவதற்கு உதாரணங்கள். லாரென்ஸ் தன்னை வெளியேற விடாமல் trap பண்ணி விட அவர் பேசும் monologue ஒரு வேதனை கூடிய விரக்தி,மிஞ்சி நிற்கும் சவடால் தன்மை, ஒரு uneasy sensation (நம்பிக்கை குலைவு), அத்தனையும் வெளிப்படும் உரத்து. ஆனால் அதனிடையிலும் அந்த பாத்திரம் அத்தனை தீவிரத்தின் நடுவிலும் சொல்லும் நல்ல வேளை பாதர் நீங்க இப்ப உயிரோட இல்லை .....

மகள் தேடி வந்த பரபரப்பில் மேரி என்று excite ஆகி தன்னிலை உணர்ந்து சாதாரணமாய் மேரி என்று மாற்றும் தன்மை,தன் மகளிடம் அடைந்த ஏமாற்றத்தை சொல்லி,அவளை குத்தி விட்டோமோ என்று ஆறுதல் படுத்தும் இடம், அவசர அவசரமாய் இருப்பதையெல்லாம் அள்ளி எடுத்து fridge கதவை உதைத்து சாத்தும் இன்ப அலைவு,தன்னுடைய பேத்திககாவது எல்லாம் சிறப்பாக செய்ய விழையும் தொண்டை அடைக்க கமரும் வசன வெளிப்பாடு,வேண்டாம்மா வயசாயிடுச்சு என்ற இனியும் ஓடி அலைய முடியாத விரக்தி வெளிப்பாடு என்று மகளை சந்திக்கும் கட்டத்தில் நடிகர்திலகம் விஸ்வரூபம் எடுப்பார்.

Gopal.s
9th March 2015, 08:50 PM
கலை வேந்தன்,

உங்களிடம் எனக்கு பிடித்த அம்சம் ,நீங்கள் சொல்ல போவதை யூகிக்க முடிகிறது. வலையில் சுலபமாக விழுகிறீர்கள்.

நாங்கள் என்ன சமூகத்திற்கு தேவையான கருத்துக்களை கூறியதை மட்டுமே சொல்லி பீற்றி கொண்டிருக்கிறோமா?எந்த பாத்திரத்திலும் நல்ல கருத்துக்களை மட்டுமே சொல்வோம் என்று கதைக்கிறோமா?

நாங்கள் எடுத்த பாத்திரம் எதை செய்ய வேண்டுமோ,அதை மட்டுமே செய்பவர்கள்.

என்னிடம் நிறைய நீதி கருத்துக்கள் ஸ்டாக் உண்டு தெரியுமோ?

பி.கு- நான் வஞ்சனையில்லாமல் சாப்பிடுவேன். இதற்கு ஆத்திர பட்டு நம் சந்திப்பில் வடையிலோ,தோசைகளிலோ கை வைத்து விடாதீர்கள்.

Murali Srinivas
9th March 2015, 09:34 PM
கோபால்,

கட்டபொம்மன் உங்களை வரவழைத்ததில் திரியின் புதிய வாசகர்களுக்கு கிடைத்தது ஒரு அரிய விருந்து. இந்த பதிவுகளைப் பற்றி இரண்டு வருடங்களுக்கு முன்பே நாம் அலசியதை நினைவு கூர்ந்தேன். இதைப் படித்தவுடன் school of acting திரிக்கு சென்று மீண்டும் பல பதிவுகளை படித்தேன். நடிகர் திலகம் என்ற மகா கலைஞன் நடத்திய கலைப் பயணம், அந்த பயணத்தின் மைற்கற்களை கடந்து செல்லும் உங்களின் ஒவ்வொரு பதிவும் அதற்கு எதிர் வினையாற்றிய கார்த்திக், வாசு மற்றும் ராகவேந்தர் சார் பதிவுகள் அனைத்துமே மீண்டும் புதிதாய் படிக்கும் உணர்வை தந்தது.

நன்றிகள் பல!

அன்புடன்

Russellbpw
9th March 2015, 09:42 PM
1972 ஆம் ஆண்டு ....மற்றும் ஒருமுறை திரை உலகில் யாருடைய வருடம் என்று தமிழகமே அறிந்த உண்மை.

வெளியான படங்கள் :

1) ராஜா - - 100 நாட்கள் மேல்.
தேவி பாரடிச திரை அரங்கில் வசூலில் ஒரு பிரளயம்.

2) ஞான ஒளி - சொல்லவே வேண்டாம்..ஆதாரங்கள் பேசும் வெறும் வாய்ஜாலம் அல்ல - பிளாசாவில் புதிய சரித்திரம் படைத்தது. - 100 நாட்கள் மேல்

3) பட்டிகாடா பட்டணமா - தமிழில் வெளிவந்த அனைத்து கருப்பு வெள்ளைபடங்களிலேயே அதிகபட்ச வசூல் செய்த தேவர் ! - 184 நாட்கள்

4) தர்மம் எங்கே - அந்த ஆண்டின் சுமார் ரகம்..ஓட்டத்தில் தோல்வியே என்றாலும் வசூலில் சோடை போகாத படம்.

5) தவப்புதல்வன் - மீண்டும் ஒரு கருப்பு வெள்ளை 100 நாட்கள் படம்.

6) வசந்தமாளிகை - அன்றும் இன்றும் என்றும் ....1000 காதல் மன்னர்கள், இளவரசர்கள் வந்தாலும் ....காதலுக்கு ஒரு வசந்தமாளிகை - இது தமிழ் திரை உலக புதுமொழி....மீண்டும் ஒரு 175 நாட்கள் (TOTAL RUN DAYS 200) படம்...இலங்கையில் 250 நாட்களுக்கும் மேல் ... திராவிட மன்மதனாக நடிகர் திலகம் !

7) நீதி - இரெண்டே இரண்டு costume படம் முழுதும் - நினைத்து பார்க்க விடுவார்களா பிற கதாநாயகர்கள் ? செய்து காட்டியவர் நடிகர் திலகம் ! - 100 நாட்கள் என்ற தகவல் உண்டு பத்திரிகை விளம்பரம் கிடைக்கவில்லை.


ஆயிரம் பேர் ஆயிரம் கதை புனையலாம் ....ஆனால் தமிழ் திரை உலகை பொருத்தவரை 1972 அது மற்றொரு நடிகர் திலகம் ஆண்டு என்பதற்கு மேற்கூறியவயே சாட்சி !

வெளிவந்த 7 படங்களில் 4 படங்கள் - 100 நாட்கள் மேல் ஓடிய படங்கள் -
2 படங்கள் - 175 நாட்களுக்கு மேல் ஓடிய படங்கள் !

கலர் படங்களின் ஆதிக்யம் தொடங்கி மக்கள் கலர் படங்கள் விரும்பதொடங்கியும் .....ஒரே ஆண்டில் மூன்று கருப்பு வெள்ளை படங்கள் - ஒன்று வெள்ளிவிழா ..மற்ற இரண்டு 100 நாட்கள்....சாதனைகளின் உச்சம்.

நடிகர் திலகம் அவர்களின் திரைப்படங்கள் வெளிவரும் சமயம் பலர் புகைச்சலுக்கு ஆளாவார்கள் என்றால் 1972 மீண்டும் அதீத புகைச்சல் ஒரு சிலர்க்கு.

என்ன செய்தாலும் இவரின் ஓட்டத்தை தடுத்து வாட்டத்தை கொடுக்க இன்னும் முடியவில்லையே என்று ..!

என்ன செய்வது கலைவாணியின் அருள் இவருக்கு மட்டும்தானே உள்ளது ! ..சாதாரண அருளா என்ன ?

Rks

ifohadroziza
9th March 2015, 10:52 PM
திரு rks சார் அவர்களே
வசந்தமாளிகை எங்களது மதுரை நியூ சினிமாவில் 200 நாட்கள் ஓடி சாதனை புரிந்தது

Murali Srinivas
9th March 2015, 11:54 PM
சந்திரசேகர் சார்,

சுதாங்கனின் செல்லுலாயிட் சோழன் தொடர் பல சுவையான செய்திகளை வாசகர்களுக்கு வழங்குகிறது. அனைவரும் ரசிக்கும் வண்ணம் எழுதும் சுதாங்கனுக்கு வாழ்த்துகள்!

கோபால்,

ஒரு சில நேரங்களில் ஒரு சில விவாதங்கள் எவ்வித பலனையும் தராது. நீங்கள் என்ன சொன்னாலும் அதை ஒப்புக் கொள்ள மறுப்பர் எனும்போது ஏன் உங்கள் நேரத்தை வீணாக இதற்கு செலவிடுகிறீர்கள்?

ஆர்கேஎஸ்,

அணி வகுத்து வந்த ஞான ஒளி விளம்பரங்கள் கோர்வையாக தொகுக்கப்பட்டிருந்தன. வாழ்த்துகள்! கோபாலுக்கு சொன்ன அதே அறிவுரைதான். விட்டுத் தள்ளுங்கள்

அன்புடன்

Russellbpw
10th March 2015, 11:07 AM
1955 - திராவிட இயக்கங்கள் வேரூன்ற தொடங்கிய காலம் நாத்திகம் மெல்ல மெல்ல நல்ல பாம்பை போல படம் எடுக்க தொடங்கிய காலம். மக்கள் மனதில் பொய் விதைகள் பலவற்றை தொடர்ந்து விதைக்க தொடங்கிய காலம். உண்மை தமிழனை, உன்னத தமிழ் நடிகனின் வளர்ச்சி பொறுக்க முடியாமல் அதை தடுக்க பல கூட்டணிகள் திரை உலகில் அமைந்த காலகட்டம்.

ஒரு மாமாங்கமாக முயற்சி செய்து முடியாதவர்கள் இங்கு இருக்க இவன் மட்டும் என்ன செய்துவிட முடியும் என்று எகத்தாளம் பேசியவர்கள் வளர்ந்துகொண்டிருந்த காலம்.

அத்துணை சதிகளையும் முறியடித்து தமிழ் திரைப்பட உலகின் மூன்றில் ஒரு பங்கு வர்த்தகத்தை தன்னுள் அடக்கி தமிழ் திரையுலகின் நம்பிக்கை நட்சத்திரமாக மட்டுமல்ல....உலக திரைப்பட உலகின் சிறந்த நடிகர் என்று நடிக்க வந்த ஏழே வருடத்தில் உண்மையான ஒரு முதல் உலகநாயகனாக விஸ்வரூபம் கண்ட நடிகர் திலகம்.

நாத்திகம் வளர திரை உலகை தவறாக பயன்படுத்த நினைத்த பொய்யர்களுக்கு சவால் விடும் வகையில் ஆதிகம் சார்ந்த படங்களும், தமிழ் குடும்பங்களின் நெஞ்சங்களில் குடும்பம் என்றால் என்ன...எப்படி அதை வழிநடத்தவேண்டும் எந்த விதத்தில் உறவுகள் இருக்கவேண்டும் இப்படி பல நல்ல கருத்துக்களை தனது திரைப்படங்கள் மூலம், தனது நடிப்பின் மூலம் தமிழக மக்களுக்கு வேரூன்ற செய்த தவப்புதல்வன் நடிகர் திலகம்.

நடிகர் திலகம் நடிக்க வந்ததால் தமிழகத்தில் இன்றளவும் பாசம், பந்தம், கலாசாரம், பற்று, தேசபற்று முதலியன வலுப்பெற்றது. அடிதடிகள் இரெண்டாம் பட்சமாக ஒதுங்கின. மக்களிடையே தேசியமும் தெய்வீகமும் வலுபெற்றன !

1952 தீபாவளி வரை வறண்ட பாலைவனமாக இருந்த தமிழ் திரையுலகில் பாலைவன சோலையாக, ஊற்றெடுத்து ஓடும் வற்றாத ஜீவ நதியாக தமிழகத்தில் ஓடத்துடங்கியது நடிகர் திலகம் அவர்களின் நடிப்பு.

சாமானியனாக, சாதுர்யனாக, தேச தொண்டனாக, இறைவனாக, இறை அடிகளாக, உத்தமனாக, படை வீரனாக, வரலாற்று நாயகனாக ...பல பல உருவில் தமிழர் நெஞ்சங்களில் அன்றும் இன்றும் என்றும் தமிழகம் மட்டுமல்லாது உலகில் உள்ள அனைத்து மக்கள் மனதில் என்றும் உள்ளவர் நமது நடிகர் திலகம்.

தமிழக மக்கள் நடிகர் திலகத்தை தம் குடும்பத்தில் ஒருவராக மனதார கருதியதால் வந்த விளைவு ....தமது குடும்ப உறுப்பினர் அரசியல் என்ற சாக்கடையில் விழுந்து நாற்றமடிக்க கூடாது என்ற முடிவு எடுத்ததன் பலன் தமிழக அரசியலில் நடிகர் திலகம் அவர்களுக்கு ஒரு வீழ்ச்சி.

ஆயிரம் பேர் நாடாளலாம் சாத்தியமே .....ஆனால் உலக திரை உலகை ஆள இனியும் ஒருவர் பிறக்க முடியுமா என்றால் நிச்சயமாக இல்லை !

அது நடிகர் திலகத்தோடு முடிந்துவிட்டதொன்று !

நடிகர் திலகம் படைத்திட்டது வெறும் சாதனை அல்ல ...சகாப்த்தம் !

நடிகர் திலகம் அவர்களின் திரை பயணம் ஒரு சாதாரண வரலாறின் பக்கம் அல்ல ......அது ஒரு இரெண்டாம் உலகம் !


Rks

Russellbpw
10th March 2015, 11:35 AM
திரு rks சார் அவர்களே
வசந்தமாளிகை எங்களது மதுரை நியூ சினிமாவில் 200 நாட்கள் ஓடி சாதனை புரிந்தது

SORRY Sir...I Forgot to mention that ..Will update it

Murali Srinivas
10th March 2015, 11:51 AM
நான் வணங்கும் தெய்வம் - Part I

தயாரிப்பு:- சத்யநாராயணா பிக்சர்ஸ்

இயக்கம்: - K சோமு .

வெளியான தேதி - 12.04.1963

திருச்சிக்கு அருகே ஒரு சிற்றூர். அங்கே வசித்து வருகிறார்கள் ருக்மணியும் அவள் சகோதரன் கோபாலும். கோபால் பரீட்சை எழுதிவிட்டு முடிவிற்காக காத்திருக்கின்றான். அவர்கள் இருவரின் மாமன் சுந்தரம். நகரில் ஒரு ஆலையில் வேலைப் பார்த்துக் கொண்டிருக்கின்றான். ருக்மணி கோபால் இருவரும் பொருளாதார ரீதியாக சுந்தரத்தை நம்பி இருக்கின்றனர். அவனும் அவர்களுக்கு மாதாமாதம் பணம் அனுப்பிக் கொண்டிருகின்றான். அது மட்டுமல்லாமல் சுந்தரம் ருக்மணியை திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்பதும் ஏற்கனவே பெரியோர்களால் பேசி வைக்கப்பட்டிருக்கின்றது .

சுந்தரம் வேலை செய்யும் ஆலையில் வேலை சரியாக நடக்கவில்லை. அதன் காரணமாக சம்பளம் சரியாக வருவதில்லை என்ற சூழல் நிலவுகிறது. இதன் காரணமாக ருக்மணிக்கு சுந்தரத்தால் சரியான நேரத்தில் பணம் அனுப்ப முடியவில்லை. சுந்தரத்தின் சக தொழிலாளிகள் வேறு நிறுவனத்திற்கு வேலைக்கு சென்று விடுகின்றனர். சுந்தரத்தையும் அவர்கள அழைக்க சுந்தரம் நலிந்த நிலையில் இருக்கும் நிறுவனத்தை விட்டு செல்வது முறையான் செயல் அல்ல என்று மறுக்கிறான்.

இதற்கிடையில் ஊரில் ஒரு கல்யாண தரகர் ருக்மணி மற்றும் கோபாலிடம் சுந்தரம் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துக் கொள்ளப் போகிறான் என்றும் ஆகவே ருக்மணிக்கு தான் ஒரு வரன் பார்த்திருப்பதாகவும் சொல்கிறார். அவர் சொல்வதை நம்பாத கோபால் கோவை சென்று சுந்தரத்தை நேரில் சந்திக்கிறான். சுந்தரத்திடமே வேறு கல்யாணத்தைப் பற்றி கேட்க தரகர் சொன்னது பொய் என்று தெரிகிறது. தன மாமா சுந்தரத்திடம் தன் ஹால் டிக்கெட் நம்பரை சொல்லிவிட்டு ஊருக்கு திரும்புகிறான் கோபால் மீண்டும் அவர்கள் வீட்டிற்கு வரும் தரகர் ருக்மணி கல்யாணத்தைப் பற்றி பேச, மனைவியை இழந்த ஒரு வயதானவருக்கு இரண்டாம் தாரம் அந்த வரன் என அறியும்போது கோபால் கோவ்மடைந்து தரகரை விரட்டி விடுகிறான். ருக்மணியிடம் சுந்தரம் பற்றிய உண்மையை கூறுகிறான்.

பரீட்சை ரிசல்ட் வருகிறது. கோபால் பாஸாகி விடுகிறான். மேற்கொண்டு படிக்க ஆசை இருந்தும் பொருளாதார சூழலால் வேலைக்கு செல்வதற்கு முடிவெடுக்கிறான். கோபால் பாஸாகி விட்ட செய்தியை தெரிந்துக் கொண்டு ஊருக்கு வரும் சுந்தரம் அவன் தொடர்ந்து படிக்க வேண்டும் என வற்புறுத்துகிறான். தன் அக்கா ருக்மணியை கல்யாணம் செய்துக் கொள்ள வேண்டும் என்று கோபால் வற்புறுத்த சுந்தரம் ருக்மணி திருமணம் நடக்கிறது. திருமணம் முடிந்து மனைவியையும் கோபாலையும் அழைத்துக் கொண்டு ஊருக்கு புறப்படும் நேரத்தில் நிறுவனம் மூடப்பட்டு விட்டது எனவே வரவேண்டாம் என்று கடிதம் வந்து விடுகிறது. சற்று இடிந்துப் போனாலும் மனம் தளராமல் ஊருக்கு மூவரும் கிளம்புகிறார்கள்.

அங்கே சென்று முயற்சித்தும் சுந்தரத்திற்கு வேலை கிடைக்கவில்லை அதனால் கோபால் படிப்பை நிறுத்தி விட்டு வேலைக்கு செல்லலாம் என்று முடிவெடுக்க சுந்தரம் ஒப்புக் கொள்ள மறுத்து ஒரு சில நகைகளை விற்று கல்லூரிக்கு பணம் கட்டுகின்றான்.

அதே ஊரில் பெரிய பணக்காரர் பிள்ளை. அவரின் ஒரே மகள் லீலா. மனைவியை இழந்த அவர் பெண்ணை பாசமாக வளர்கிறார். ஆனால் அதே நேரத்தில் பணப் திமிர் பிடித்தவர். படிப்பை பாதியில் நிறுத்திய கோபால் இவரிடம் கணக்குப் பிள்ளையாக வேலைக்கு சேர்கிறான். லீலா கோபால் மேல் விருப்பம் கொள்கிறாள் ஆனால் மனதுக்குள் விருப்பம் இருப்பினும் கோபால் அதை வெளிக்காட்டவில்லை.

குடும்பத்தை காப்பற்றுவதற்காக சுந்தரம் கூலி வேலைக்கு போகிறான். ஓரிருமுறை மூட்டை சுமந்து செல்லும்போது கோபால் எதிரே வந்துவிட அவனுக்கு தெரியாமல் ஒளிந்துக் கொள்கிறான்.

கோபாலும் லீலாவும் வீட்டில் உட்கார்ந்து சிரித்துப் பேசுவதை காணும் லீலாவின் தந்தை கோபாலை வேலையிலிருந்து தூக்கி விடுகிறார். அடுத்து என்ன செய்வது என்று மனம் உடைந்து வீட்டில் இருக்கும் கோபாலை சந்திக்கும் லீலா தன்னால்தான் அவனுக்கு வேலை போனது என்பதனால் ஆயிரம் ருபாய் அவனிடம் தருகிறாள். முதலில் வாங்க மறுக்கும் கோபாலை கட்டாயப்படுத்தி பணத்தை கொடுக்கிறாள்.

இதற்கிடையில் கோபாலுக்கு வேலை போய்விட்டது என்ற விஷயம் கேள்விப்பட்டு அவன் முதலாளி வீட்டிற்கு செல்லும் சுந்தரத்திடம் ரூபாய் ஆயிரத்தை திருடிக் கொண்டு கோபால் ஓடிவிட்டதாக முதலாளி சொல்கிறார். கோபால் திருடியிருக்க மாட்டான் என சுந்தரம் வாதிக்க கோபாலை கூட்டிக் கொண்டு ருக்மணி அங்கே வருகிறாள். முதலாளியும் அவர் உதவியாளரும் கோபாலை சோதனை செய்ய ஆயிரம் ரூபாய் அகப்படுகிறது. .

தன் மருமகன் திருடி விட்டான் என்றதும் கோவத்தை அடக்க முடியாமல் கோபாலை சுந்தரம் அடித்து எங்கேயாவது போய் விடு என விரட்டி விட மனம் வெறுத்து போகிறான் கோபால். அந்நேரம் அங்கு வரும் லீலா நடந்ததென்ன என்று விளக்க ருக்மணி சுந்தரத்திடம் அநியாயமாக என் தம்பியை அடித்து விரட்டி விட்டீர்களே, அவனைப் போய் கூட்டி வாருங்கள் என்று சொல்ல சுந்தரம் கோபாலை தேடி செல்கிறான். யாரோ ஒருவன் கோபால் சென்னைக்கு சென்றிருப்பதாக சொல்ல சுந்தரமும் சென்னை செல்கிறான்.

ஒரு முறை தெருவில் மயக்கம் போட்டு விழுந்துவிட்ட ஒரு ஏழையை சுந்தரம் ஒரு மருத்துவமனைக்கு எடுத்து செல்ல அந்த நபருக்கு ரத்தம் கொடுக்க நேர்கிறது. அந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவர் சுந்தரத்தை வைத்து ஒரு பரிசோதனை முயற்சி நடத்த முடிவு செய்கிறார். தான் கண்டுபிடித்த ஒரு வீர்ய மருந்தை ஊசி மூலம் சுந்தரத்திற்கு செலுத்த அவன் முகம் விகாரமாகி அவன் உடலில் அசுர பலம் ஏறுகிறது. .

அசுர பலம் என்றால் மிருங்கங்களை கூட சர்வ சாதாரணமாக தூக்கி வீசக் கூடிய பலம். சோதனை முயற்சியில் ஈடுபட்ட மருத்துவர் காவல்துறையின் உதவியை நாட அவர்கள் சுந்தரத்தை பிடித்துக் கொண்டு வந்து மருத்துவமனையில் மீண்டும் சேர்க்க மாற்று மருந்து செலுத்தி அவனை நார்மலாக்குகிறார் அந்த தலைமை மருத்துவர். தன் கண்டுபிடிப்பு வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் ஆனந்தக் கூத்தாட அந்த அளவிட முடியா ஆனந்தம் அவருக்கு கடுமையான மாரடைப்பை ஏற்படுத்த அவர் உயிர் துறக்கிறார். ஆனால் அதற்கு முன்னரே தன் சொத்துகளையும் மருத்துவமனையையும் பராமரிக்கும் பொறுப்பை தன் உதவியாளரிடம் ஒப்படைக்க அந்த உதவியாளர் சுந்தரத்தையும் அங்கே தங்கி விடுமாறு வற்புறுத்தி இருக்க வைத்துவிடுகிறான்.

சென்னையில் கோபாலை தேடி அலையும் சுந்தரத்தால் அவனை கண்டுபிடிக்க இயலவில்லை. ஒரு முறை ஒரு பூங்காவில் ஒருவர் ஏராளமான பணம் அடங்கிய பையை விட்டு சென்று விட அதை உரியவரிடம் சேர்கிறான் கோபால். ஒரு சாரிட்டி டிரஸ்ட் நடத்தும் அந்த மனிதர் கோபாலுக்கு அவன் கேட்டுக் கொண்டதற்கிணங்க ஒரு வேலை போட்டு தருகிறார்.

இதற்கிடையில் கணவன் சகோதரன் இருவரும் இல்லாத சூழலில் ருக்மணி ஒரு அரிசி மில்லில் வேலைக்கு செல்கிறாள். அவளின் சூழ்நிலையை புரிந்துக் கொள்ளும் ஆலை முதலாளி அவளை அடைய திட்டம் போடுகிறான். மாற்று சேலை கூட இல்லாமல் கஷ்டப்படுகிறாள் என்பதை தெரிந்துக் கொண்டு புது சேலை வாங்கிக் கொண்டு அவள் வீட்டிற்கே இரவு வருகிறான். ருக்மணி ஆவேசம் கொண்டு அவனை அடித்து விரட்டுகிறாள். ஆனால் இரவு முதலாளி வருவதையும் சிறிது நேரம் கழித்து அவன் திரும்பி போவதையும் பார்க்கும் அக்கம் பக்கத்தினர் ருக்மணியை தவறாக பேசுகின்றனர்.

தன் மனைவி குழந்தையுடன் கஷ்டப்படுகிறாள், எனவே அவளுக்கு பணம் அனுப்ப வேண்டும் என்று சுந்தரம் சொல்ல அதன்படி மருத்துவமனையிலிருந்து ருக்மணிக்கு பணம் அனுப்புகிறார்கள். ஊரார் பழிசொல்லால் தவிக்கும் ருக்மணி அப்படிப்பட்ட ஒரு அவப்பெயரோடு தன் கணவனிடம் சேர வேண்டாம் என நினைத்து தானும் தன் குழந்தையும் தற்கொலை செய்துக் கொண்டதாக தபால்காரரிடம் சொல்லிவிட மணியார்டர் திரும்ப போய்விடுகிறது, ஆனால் மருத்துவமனையில் இது சுந்தரத்திற்கு தெரியாமல் மறைக்கப்படுகிறது.

மனைவியையும் குழந்தையையும் தேடி ஊருக்கு வரும் சுந்தரம் அவர்கள் இருவரும் இறந்து விட்டனர் என்பதைக் கேட்டு நிலைக் குலைந்து போகின்றான். ஆனால் அவனை பார்த்துவிடும் ருக்மணி தூங்கிக் கொண்டிருக்கும் சுந்தரத்திற்கு தெரியாமலே குழந்தையை அவன் பக்கத்தில் போட்டு விட்டு போய் விடுகிறாள். அனாதை குழந்தை என நினைத்து சுந்தரம் தன்னுடன் எடுத்துச் சென்று வளர்கின்றான்.

குழந்தையை கணவனிடம் விட்டுவிட்டு தற்கொலை செய்துக் கொள்ளப் போகும் ருக்மணியை தடுத்து காப்பாற்றும் ஒரு பெண்மணி தான் செய்யும் கைத்தொழிலில் ருக்மணியையும் சேர்த்துக் கொள்கிறாள். விரைவில் ருக்மணி தானே அப்பளம் தயாரிக்கும் தொழிலில் கைதேர்ந்து விடுகிறாள்.

சில வருடங்கள் கழித்து சுந்தரமும் கோபாலும் தற்செயலாய் சந்திக்க அதன் மூலம் ருக்மணி இறக்கவில்லை என்று தெரிந்து சுந்தரம் திருச்சிக்கு செல்ல அங்கே ருக்மணியை சந்திக்க அவள் குற்றமற்றவள் என்று ஆலை முதலாளியே ஒப்புக் கொள்ள தன்னிடம் வளர்பவள்தான் தன் மகள் என சுந்தரம் தெரிந்துக் கொள்ள, கோபால் லீலா இருவரும் இணைய, சுபம்!

(தொடரும்)

அன்புடன்

Murali Srinivas
10th March 2015, 12:02 PM
நான் வணங்கும் தெய்வம் - Part II

படத்தின் கதையைப் படித்தாலே ஏராளமான திருப்பங்களுடன் ஒரு நீண்ட நெடிய கதையாக தோன்றும். இன்றைய இயக்குனர்கள் இந்தப் படத்திலிருந்து குறைந்தது ஐந்து knot-களை எடுத்துக்கொண்டு ஐந்து படங்களை எடுத்துவிடுவார்கள். ஒரு டாக்டர் தன் ஆராய்ச்சியின் விளைவாக கண்டுபிடித்த மருந்தை ஒரு மனிதனுக்கு செலுத்தினால் அவன் மிருக பலம் பெறுவான் என்பது இந்தப் படத்தின் நடுவில் வரும் ஒரு சின்ன திருப்பம். ஆனால் அதே knot-தானே "ஐ" என்ற மூன்று மணிநேரப் படத்தை எடுக்க ஷங்கருக்கு உதவியிருக்கிறது.

[இயக்குனர் ஷங்கர் தன் பெற்றோர்கள் சிவாஜி ரசிகர்கள்.என்றும் நிறை மாத கர்ப்பிணியாக இருந்த தன் தாய் சிவாஜி படம் பார்த்துவிட்டு வந்த அன்று தான் பிறந்ததால் அந்த படத்தில் வந்த சிவாஜி கதாபாத்திரத்தின் பெயரான சங்கர் என்பதையே தனக்கு சூட்டி விட்டார்கள் என்று விஜய் டிவியின் செவாலியே சிவாஜி விருது பெறும் நிகழ்ச்சியில் சொல்லியிருந்தது நினைவிருக்கலாம். அதனால்தான் என்னவோ நடிகர் திலகத்தின் நாம் பிறந்த மண் படத்தை இந்தியனாக்கினார். தர்மம் எங்கே படத்தை முதல்வன் ஆக்கினார். இந்த நான் வணங்கும் தெய்வம் படத்திலிருந்து இந்த கருவை எடுத்து "ஐ" படத்தை உருவாக்கியிருக்கிறார்].

நடிகர் திலகத்தைப் பொறுத்தவரை மிக மிக இயல்பாக நடித்த படம் என்றே சொல்லலாம். தொடக்கம் முதல் இறுதி வரை ஏமாற்றம் சோகம் போன்றவற்றை மட்டுமே சுமந்து நிற்கும் ஒரு பாத்திரம். எப்போதும் ஒரு சோகம் இழையோடும் முகம் என்ற அளவில்தான் படம் முழுக்க வருவார். ஆனால் அந்த கண்கள், அவரது சுருண்ட கேசம் முகத்தில் மின்னி மறையும் பல்வேறு உணர்வுகள் ஆகியவற்றை மட்டும் வைத்துக் கொண்டு ஒரு சின்ன வட்டத்திலும் நடிப்பில் தன்னால் வெற்றிக் கொடி நாட்ட முடியும் என்பதை நிரூபித்திருப்பார்.

இதுவரை மோட்டார் சுந்தரம் பிள்ளை தில்லானா மற்றும் எதிரொலி போன்ற படங்களில்தான் நடிகர் திலகத்திற்கு பாடல்கள் இல்லை என்று நினைத்திருந்தோம். இந்த நான் வணங்கும் தெய்வம் படம் பார்க்கும் போதுதான் இந்த படத்திலும் அவருக்கு பாடல்கள் இல்லை என்பது தெரிந்தது. இந்தியப் படங்களில் நாயக வேடம் ஏற்கும் ஒருவருக்கு அவர் நாயகனாக நடித்த படங்களில் பாடல்கள் இல்லை என்பதிலும் நடிகர் திலகமே சாதனை புரிந்திருக்கின்றார்.

கோபாலாக வரும் T R ராமச்சந்திரனுக்குத்தான் கிட்டத்தட்ட நாயகன் போன்ற ரோல் என்று சொல்ல வேண்டும். படம் முழுக்க வரும் ரோல் அவருடையது. அவருக்கு பாடல் காட்சி கூட இருக்கிறது. ராகினியுடன் காதல் காட்சிகள் போன்றவையும் இருக்கின்றன. இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை காரணம் நடிகர் திலகத்தின் படமல்லவா அனைத்தும் தனக்கே வேண்டும் என பிடிவாதம் பிடிக்காமல் கதைக்கு எது தேவையோ அந்தந்த பாத்திரத்திற்கு என்ன தேவையோ அதை தடுக்காமல் படம் நன்றாக வருவதற்கு சப்போர்ட் செய்பவரல்லவா அவர்.

பத்மினிக்கும் ஒரு சில காட்சிகளை தவிர மற்றவை அனைத்தும் சோகமான காட்சிகளே! அவரை விட ராகினி துள்ளலும் உற்சாகமுமாய் ஆடலும் பாடலுமாய் வலம் வருகிறார். ராகினியின் அப்பாவாக வரும் சாரங்கபாணி வில்லன் போன்ற பாத்திரம். ஒரு சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் டாக்டராக வரும் நாகையா இதுவரை பார்க்காத ஒரு aggressive கேரக்டர் ஆக வருகிறார். அய்யா தெரியாதையா ராமராவ் மருத்துவமனையில் வேலை செய்பவராகவும் நடிகர் திலகத்திற்கு உதவி செய்பவராகவும் வருகிறார். அவரின் மைத்துனராக நாகேஷ். நடிகர் திலகத்தின் படங்களில் முதன் முறையாக நாகேஷ் இடம் பெற்றது இந்தப் படத்தில்தான் என நினைக்கிறேன்.

இசை மாமா. சொல்லிக் கொள்ளும்படியான பாடல்கள் எதுவும் இல்லை. ஆனால் சொல்லிக் கொள்ளும்படியானவர் வசனகர்த்தா ரா. வெங்கடாசலம். வெகு வெகு இயல்பான வசனங்கள். நன்றாக எழுதியிருக்கிறார். ஏன் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கவில்லை என தெரியவில்லை.

இயக்கம் கே. சோமு. நான் பெற்ற செல்வம் முதல் நடிகர் திலகத்தின் பல படங்களை இயக்கியவர். இந்த படத்தின் படப்பிடிப்பு சற்று நீண்டு போய்விட்டது. திருமணம் முடிந்து பத்மினி அமெரிக்காவிற்கு சென்றுவிட்ட பிறகு வெளியாகியிருக்கிறது. கதையின் போக்கு அல்லது திரைகதையின் போக்கு ஒரு கட்டத்திற்கு பிறகு எப்படி எடுத்து செல்லப்பட வேண்டும் என்பதில் இயக்குனர் குழம்பியிருப்பது நன்றாகவே தெரிகிறது. ஊசி போட்டதால் உருமாறிப் போன பிறகு வரும் சில காட்சிகளில் நடிகர் திலகத்திற்காக டூப் போடப்பட்டிருக்கிறது. என்ன காரணம் என்று தெரியவில்லை.

புதுமையான ஒரு சிந்தனையை புகுத்திய இயக்குனர் அதை வைத்து படத்தை முன்னெடுத்து சென்றிருக்கலாம் என தோன்றுகிறது. வெளியீட்டில் ஏற்பட்ட காலதாமதம், ஒரு பக்கம் என்றால் இருவர் உள்ளம் போன்ற காவியம் வெளியாகி இரண்டு வாரங்களே ஆன நிலையில் இந்தப் படம் வெளியானது போன்றவை இந்தப் படத்தை மேலும் பாதித்தன. இந்தப் படம் தனது அதிகபட்ச ஓட்டத்தை வழக்கம் போல் மதுரையில் பதிவு செய்தது. ஒரு காலகட்டத்திற்கு பிறகு மறு வெளியீட்டிலும் வெளிவராத சூழல் இவையெல்லாம் சேர்ந்து இந்தப் படத்தைப் பற்றி பலருக்கும் தெரியாமல் போனது.

இப்போது நெடுந்தகட்டில் கிடைக்கும் இந்தப் படம் YouTube-லும் தரவேற்றப்பட்டிருக்கிறது. இதனால் எனக்கும் இதுவரை பார்க்காத ஒரு படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. வெகு நாட்களுக்கு பிறகு ஒரு நடிகர் திலகத்தின் படத்தைப் பற்றிய ஒரு விமர்சனம் எழுத வாய்ப்பும் கிடைத்தது.

அன்புடன்

JamesFague
10th March 2015, 05:32 PM
Best wishes for the trailor function of evergreen classic of VKPB. Hope it will definitely surpass the benchmark

set by Karnan.

ifohadroziza
10th March 2015, 08:49 PM
திரு rks சார் அவர்களே தங்கள் கட்டுரை மிகஅருமை.பந்தம்,பாசம்,குடும்பம் ,நல்லஉறவுகள்,அன்பு,அறிவு,பக்தி,பணிவு மற்றும் எல்லாஅம்சங்களும் நிறைந்தது நமது
நடிகர்திலகம் படங்கள் மட்டும் தான்.,அதை அனுபவிக்கும் போது தான் அதன் வெளிப்பாடு தெரியும்.

Gopal.s
11th March 2015, 05:48 AM
முரளி,

உங்களின் அணுகுமுறையில் எனக்கு பிடித்ததே நீங்கள் அவ்வளவாக பேச படாத,கொண்டாட படாத படங்களை எடுத்து அணுகும் முறை.

வெங்கடாசலம்,கொத்தமங்கலம் சுப்பு,வலம்புரி சோமநாதன்,போன்றோர் வசனங்கள் நடிகர்திலகத்தின் படங்களை மிளிர செய்துள்ளன.

நிச்சயமாக, இதில் இடம் பெற்ற சிறிய கற்பனை பகுதி, சங்கரின் படத்திற்கு inspiration ஆக இருக்க வாய்ப்புகள் உண்டு.

1963 இன் நடிகர்திலகம் படங்களின் முக்கிய ஜீவன் மாமா. இந்த படத்தில் அவருக்கு பெரிய scope இல்லை. ஆனால் யோசித்து பாருங்கள். குங்குமம்,அன்னை இல்லம்,ரத்த திலகம்,இருவர் உள்ளம் ,குலமகள் ராதை என்று ந.தி- மாமா இணைவில் எப்பேர்பட்ட magic வருடம் !!!!

எல்லாவற்றையும் மீறி சித்ரா பவுர்ணமி, நான் சொல்லும் ரகசியம் என்று தாங்கள் எழுதுபவை என் பிரத்யேக ரசனையை மீறி ,நான் உங்கள் எழுத்துக்காக ரசிக்கும் ரகம்.

Gopal.s
11th March 2015, 05:53 AM
தெனாலி ராஜன்,

நீங்கள் பூரண நலம் பெற்றதற்கு எனது வாழ்த்துக்கள். சிறிது காலம், வேறெந்த சிந்தனையும்,உணர்ச்சி வச படுதலும் இன்றி ஓய்வெடுக்கவும்.காலமும்,பற்றற்ற ஓய்வும் பல அற்புதங்களை சாதிக்கும் உடல் நலத்தில் கவனம் செலுத்துங்கள்.

வினோத்,

தங்கள் தாயார் உடல் நிலை எப்படி உள்ளது? தங்கள் உடல்-மன நிலையிலும் கவனம் செலுத்தவும்.

Russellbpw
11th March 2015, 10:29 AM
நடிகர் திலகத்தின் ''ஞான ஒளி 11.3.1972 - முதல் நாள் முதல் காட்சியிலே படத்தின் மாபெரும் வெற்றி செய்திகள் தமிழகமெங்கும் திரை இட்ட அரங்கில் இருந்து ரசிகர்கள் பகிர்ந்தவண்ணம் இருந்தார்கள் .நடிகர் திலகத்தின் ஸ்டைல் காவியம் ''ராஜா '' 6 வது வாரமாக தமிழகமெங்கும் வசூல் பிரளயத்துடன் ஓடிகொண்டிருந்தது . நடிகர் திலகத்தின் அழகும், ஆண்மையும் ஸ்டைலும் ஒரே சேர கலந்து விஸ்வரூபம் எடுத்த மற்றொரு காவியம் ராஜா.

ஞான ஒளி திரையிட்ட தினமே "தர்மம் எங்கே" மற்றும் "பட்டிகாடா பட்டணமா" செய்திகள் வலம் வர தொடங்கியது.

ராஜா - ஞானஒளி - பட்டிகாடா பட்டணமா மூன்று நடிகர் திலகத்தின் வண்ண மற்றும் கருப்பு வெள்ளை படங்கள் ஒரே நேரத்தில் [ ஜனவரி - மே ] ரசிகர்களுக்கு விருந்தாக வந்தது .

"ராஜா " தமிழகம் மற்றும் இலங்கையில் மிகபெரிய வசூல் பிரளயத்தை ஏற்படுத்தியது. 100 நாட்களை கடந்தது.

இரண்டு கதா பாதிரத்தைவைத்து பின்னப்பட்ட "ஞானஒளி " பெரிய வெற்றி அடைந்தது . சென்னை பிளாச திரை அரங்கில் 25 வருட அனைத்து பட வசூலையும் முறியடித்த பெருமை கண்டது. 100 நாட்களை கடந்து ஓடியது.

ஞான ஒளி வெளிவந்து வெறும் 55 நாட்கள் இடைவெளியில் மீண்டும் ஒரு கருப்பு வெள்ளை படம் "பட்டிக்காடா பட்டணமா" ஜெயலலிதா ஜோடி சேர்ந்த இரெண்டாவது படம் இருவரும் எதிர்மறையான கதாபாத்திரம்.

திரையிட்ட நாள் முதலே திரைப்படம் மிகபெரிய வெற்றியடைந்தது. தமிழகமெங்கும் 6 வாரத்தில் சுமார் 30 லட்சம் ரூபாய்க்கு மேல் வசூல் செய்து கருப்பு வெள்ளை படங்களிலயே அதிகபட்ச வசூல் செய்த திரைப்படமாக அறிவிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல், மதுரையில் அதற்க்கு முன் வெளிவந்த இதர நடிகர்களின் பல வண்ண படங்களின் வசூலை குறைந்த நாட்களில் முறியடித்தது. தமிழகமெங்கும் பல இடங்களில் 100 நாட்களை கடந்த பட்டிகாடா பட்டணமா 175 நாட்களையும் கடந்து 182 நாட்கள் மேல் ஓடிய மிகபெரிய வெற்றிகாவியமாக வலம் வந்தது.


பொம்மை - பேசும் படம் - பிலிமாலயா - தினத்தந்தி - நவசக்தி - தினமணி - சுதேச மித்திரன் - நவமணி போன்ற தினசரி ஏடுகளிலும் நடிகர் திலகத்தின் திரை உலக செய்திகள் வந்தது.

நடிகர் திலகம், தர்மம் எங்கே - வசந்தமாளிகை- தவப்புதல்வன் - நீதி - பாரத விலாஸ் - ராஜ ராஜ சோழன் - பொன் ஊஞ்சல் - எங்கள் தங்க ராஜா - கௌரவம் போன்ற படங்களில் கொண்டிருந்தார்

உலகெங்கிலும் உள்ள சிவாஜி மன்றங்கள் சிறப்பாக செயல் பட்டு வந்தது .

Russellbpw
11th March 2015, 01:29 PM
https://www.facebook.com/pages/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%A E%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%A F%8A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-2015-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%9F%E0%A E%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/1579890958953687

Digitally Restored VeeraPandiya Kattabomman 2015 - Facebook. Log in For More Details

HARISH2619
11th March 2015, 01:30 PM
In my opinion the trailer release function of vpkb should be attended by any current generation hot favourite actors/directors along with veterans so that it creates more awareness about the movie among the younger generation through facebook/twitter/whatsapp

Russellxor
11th March 2015, 03:05 PM
Sivaji character
Part 8

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1426065455059_zpsy0xxibde.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1426065455059_zpsy0xxibde.jpg.html)
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1426065461566_zpsbvzcd7lr.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1426065461566_zpsbvzcd7lr.jpg.html)

Russellxor
11th March 2015, 03:07 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1426065520959_zps04kvr4ei.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1426065520959_zps04kvr4ei.jpg.html)

Gopal.s
11th March 2015, 03:18 PM
திருவருட்செல்வர் அப்பர் பாத்திரம் ,அவர் முன்னரே ஆறு மனமே ஆறு என்று ஆண்டவன் கட்டளையில் ஒத்திகை பார்த்து விட்டு கடலையும் சாப்பிட்டு விட்ட ஒன்று. துறவமைதி கலந்த ஒடுக்கமும் ,செயல்பாடு நிறைந்த பழுத்த முதுமையும் ,அவர் தான் நேரில் கண்டு,பதிய வைத்த சந்திரசேகர சாமிகளை (காஞ்சி பெரியவர்)role model (முன்மாதிரி பிரதி)ஆக வைத்து நடித்த விதம்,நடிகர்திலகத்தின் நடிப்பின் வீச்சு,broad Spectrum ,இரு வேறு பட்ட துருவ நிலைகளை துரித தயாரிப்பில் அடையும் மேதைமை,அவரால் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை என்று உலகத்துக்கு ஓங்கி சொன்னது.இந்த பாத்திரம் ஒரு குறிஞ்சி மலர்.(பூக்கவே முடியாத ஒரு முறை மட்டுமே பூப்பது எதுவாவது இருந்தால் அதை பிரதியிட்டு கொள்ளுங்கள்)

அந்த 80 வயதுக்கு மேற்பட்ட முதியவரின் ஒப்பனைக்கு அன்றைய கால கட்டத்தில் அவர் பட்ட கஷ்டங்கள் சொல்லி மாளாத அளவு சித்திரவதையை ஒத்த கஷ்டம்.அந்த நடை ,அவர் எல்லோருக்கும் கற்று கொடுத்த அதிசய பாடம்.ஒரு கூன் வந்த ,புத்துயிர்ப்போடு இயங்கும் முதியவரின் balance தடுமாறும் துரித நடை,V வடிவில் பாதத்தையும்,U வடிவில் முட்டியையும் வைத்து அவர் நடக்கும் விதமே அந்த பாத்திரத்தின் பாதி வேலையை செய்து விடும்.(இதே படத்தில் மன்னனின் சிருங்காரம் கலந்த கம்பீர நடையழகும்,சுந்தரரின் சிறிதே பெண்மை கலந்த சுந்தர நடையழகும் கண்டு ரசிக்க, வேறுபாட்டை உணர ஒரு reference point )அதே போல கூன் உடம்பு காரன் தன்னை நிமிர்த்த எத்தனித்து செய்ய வேண்டிய சிரமமான முயற்சியை ,அந்த பாத்திரம் நிமிரும் தருணங்களில் நடிப்பால் உணர்த்தும் விந்தை.

பேச்சில் ஒரு பற்றற்ற அமைதி கலந்த உறுதி இருந்தாலும் ,வயதுக்கேற்ற ஒலி சிதறலும் கொண்டிருக்கும்.அப்பூதி அடிகளின் இல்லத்தில் ,அவர் ஒரு முட்டியை உயர்த்தி,கைகளை அதில் அமர்த்தி ,முகத்தை நம்மை நோக்கி குவிந்து விரியும் கைகளில் சார்த்தி அமைதி ,சாந்தம்,தவம் கலந்த ஒரு மோகன அரை சிரிப்புடன் காட்டும் gesture ,காஞ்சி பெரியவர் சந்திப்பில் நமக்கு கிடைத்த வரம்.நான் எத்தனை முறை பார்த்து ரசித்திருப்பேன் என்ற எண்ணிக்கை ,நானே அறியா புதிர். இது larger than life பாத்திரத்தை Meisner பள்ளியில் பாற்பட்ட பூரணத்துவம் கொண்ட நடிப்பின் சாதனையாகும்.

கடைசி காட்சியில் உடலை இழுத்து அவர் அனைத்து புலன்களும் மங்கி தளர்வு பெற்ற நிலையிலும் ,காளத்தி செல்ல எத்தனிக்கும் காட்சி நம்மை வேறு லகுக்கே கூட்டி சென்று தன்னிலை மறக்க செய்யும்.

Russellxor
11th March 2015, 03:37 PM
Deleted

RAGHAVENDRA
11th March 2015, 08:29 PM
அண்மைத் தகவலின் படி வீரபாண்டிய கட்டபொம்மன் முன்னோட்ட வெளியீட்டு விழா 20.03.2015 வெள்ளியன்று நடைபெற உள்ளது. நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கும் பிரமுகர்கள் பட்டியல் இறுதியானவுடன் மேலும் விவரங்கள் வெளியிடப்படும்.

Russellxor
11th March 2015, 09:13 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1426088438951_zpstm3ornxy.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1426088438951_zpstm3ornxy.jpg.html)

Russellxor
12th March 2015, 09:08 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/2010021050080101_246352g_zpsqmumqxon.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/2010021050080101_246352g_zpsqmumqxon.jpg.html)

Russellxor
12th March 2015, 09:09 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/sivaji-pmk_zpsu6xpvdfa.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/sivaji-pmk_zpsu6xpvdfa.jpg.html)

Murali Srinivas
13th March 2015, 02:20 PM
சில நேரங்களில் சில மனிதர்கள் நடந்து கொள்வதை பார்க்கும்போது ஏன் இப்படி என்ற எண்ணமே மேலோங்குகிறது. நடக்காத ஒன்றை நடந்ததாகவும் நிகழாத ஒன்றை நிகழ்ந்ததாகவும் அப்படிப்பட்ட நிகழாத ஒன்றை சாதனையாக தூக்கிப் பிடிப்பதையும் பார்க்கும்போது அவர்களின் hidden agenda பற்றிய சந்தேகமும் எழுகிறது. இப்படி ஒரு பொய்யான தகவலை மீண்டும் மீண்டும் பதிவு செய்வதால் இவர்கள் அடையும் லாபம் என்ன? இப்படி நடந்திருந்தால்தான் சாதனையாளர் என்று மக்கள் ஒப்புக் கொள்வார்கள் என்ற எண்ணமா? இல்லை மீண்டும் மீண்டும் பதிவு செய்வதன் மூலம் பொய்யை உண்மை என்று நிறுவும் தந்திரமா? கைப்பிடியில் தகவல்கள் கொட்டும் இன்றைய இணையதள உலகத்திலும் அதே இணையத்தைப் பயன்படுத்தி பொய்யை மெய்யாகும் வழிமுறைகளில் செயல்படுவது, இவையெல்லாம் துவக்கம் முதலே இப்படி நிறுவப்பட்டு வரும் பிழையான வரலாற்று சுவடுகளின் இன்றைய பரிணாம வளர்ச்சியா?

எப்படி பார்த்தாலும் 140 என்பது 175-க்கு இணையாகாது என்பது நன்றாக தெரிந்தும் கூட [ஒரு வாதத்திற்காக வைத்துக் கொண்டாலும் 160 கூட 175-க்கு இணையாகாது] மீண்டும் மீண்டும் சொல்லப்படுகிறது. ஆனால் சத்யம் என்றைக்கும் ஒன்றுதான். அதை யாரும் மாற்ற முடியாது. உணர வேண்டியவர்கள் உணர்ந்தால் சரி!

அன்புடன்

Russellbpw
13th March 2015, 04:12 PM
Dear Murali sir,

If 155=175 then KARNAN is 175 too !

Regards
RKS

eehaiupehazij
13th March 2015, 05:11 PM
Karnan....the one and only movie of its kind that instilled confidence in producers to rerelease the olden goldies in improvised formats and paved way as the pioneering movie that set this trend is incomparable by all means. Only after perceiving the stupendous success of Karnan to recreate the values of life in the minds and hearts of younger generation of today....establishing the iconic image of Nadigar Thilagam Sivaji Ganesan as the one and only invincible rerun value maintainer till date...a record that is unbeatable ever in the history of Tamil Cinema...The demi God of acting always guides even from his heavenly abode....The pride of NT fans upheld!!

https://www.youtube.com/watch?v=xsCtzX-9TiU

JamesFague
13th March 2015, 05:23 PM
Padathil Kudithathundu Pirar Kudiyai Keduthathillai


Padathil Nadithathundu Vazhkaiyil Nadithathillai.


Padathilum Karnan Nijathilum Unmaiyana Karnan.

Subramaniam Ramajayam
13th March 2015, 06:29 PM
Karnan....the one and only movie of its kind that instilled confidence in producers to rerelease the olden goldies in improvised formats and paved way as the pioneering movie that set this trend is incomparable by all means. Only after perceiving the stupendous success of Karnan to recreate the values of life in the minds and hearts of younger generation of today....establishing the iconic image of Nadigar Thilagam Sivaji Ganesan as the one and only invincible rerun value maintainer till date...a record that is unbeatable ever in the history of Tamil Cinema...The demi God of acting always guides even from his heavenly abode....The pride of NT fans upheld!!

https://www.youtube.com/watch?v=xsCtzX-9TiU

Even a lay man knows well WHAT KARNAN DID AND ALSO WHAT THE OTER MOVIE IN QUESTION DID.\LET us not value all these comments sirs.NT 's superiority can not be surpassed.

ifohadroziza
13th March 2015, 10:58 PM
கர்ணனின் மாபெரும் வெற்றியால் தான் இத்தனை rerelease படங்கள்.ஆனால் சாதனை படைத்தது கர்ணன் என்ற காவியம் மட்டும்தான்.

Russellbpw
13th March 2015, 11:15 PM
நண்பர்களுக்கு

எதற்கு இந்த சர்ச்சை ?

திரை உலக வரலாற்றில் டிஜிட்டல் வடிவில் வெளிவந்து முதன் முதலில் வெள்ளிவிழா இரண்டு திரை அரங்கில் தொட்ட திரைப்படம் நமது கர்ணன்.

கர்ணன் திரைப்படம் 2 திரை அரங்குகளில் வெள்ளிவிழா கண்டதை அவர்கள் மறுக்காத பட்சத்தில் ...

நாம் எதற்கு அவர்கள் படம் வெள்ளிவிழா காணவில்லை என்று மறுக்க வேண்டும் ?


நாம் கர்ணன் படம் இவர்கள் போல 175 வெள்ளிவிழா நாட்களை தொட்டும் விழா எடுக்கவில்லை மாறாக 155 நாட்கள் கண்டவுடன் 150 மயில்கல் என்பதற்காக விழா எடுத்தோம்.

25 நாட்களில் திரும்பவும் நாம் விழா எடுத்து விநியோகஸ்தர் செலவு செய்ய கூடாது என்ற நல்ல எண்ணம். ஆகையால் நாம் 175 நாட்கள் விழா கொண்டாடவில்லை.

அவர்கள் 150 மார்க் விழா எடுக்கவில்லை மாறாக 175 நாட்கள் விழா கொண்டாடினார்கள் . அவ்வளவுதான் வித்தியாசம்.

Rks

Murali Srinivas
14th March 2015, 12:58 AM
சத்யம் சினிமாஸ் அரங்கில் , மறு வெளியீட்டில் 160 நாட்கள்
(அதிக பட்சம் ) ஓடிய ஒரே திரைப்படம்
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். "ஆயிரத்தில் ஒருவன்.".

http://i58.tinypic.com/244y2yh.jpg

நண்பர் கலைவேந்தன் அவர்களுக்கு,

நாங்கள் என்றுமே எந்த விஷயத்தையும் காழ்புணர்ச்சியோடு அணுகியதில்லை. அது போல் உங்கள் படங்களோடும் சரி, அது ஓடும் நாட்களுடனும் சரி எங்களுக்கு எந்தவித எதிர்ப்புமில்லை. ஆனால் உண்மையை கூறுங்கள் என்று மட்டும்தான் சொல்லுகிறோம். உண்மையல்லாத ஒன்றை திரும்ப திரும்ப சொல்லி அதை உண்மையாக்க முயற்சிக்கும் போதுதான் அதையும் சொல்லுகிறோம். சத்யம் திரையரங்கில் வெள்ளி விழா ஓடவில்லை என்ற உண்மையை நாங்கள் சொல்லவில்லை.

பாருங்கள் எம்ஜிஆர் திரியில் பாகம் 10-ல் அருமை சகோதரர் லோகநாதன் அவர்களே இந்த உண்மையை பதிவிட்டிருக்கிறார் அதன் கிழே எம்ஜிஆர் மன்ற அமைப்பின் சார்பில் ஒட்டப்பட்ட சுவரொட்டியிலும் ஆல்பட் வளாகத்தில் மட்டும் ஓடும் செய்தியையும் அச்சடித்திருக்கிறார்கள்.

வினோத் சார் அவர்களுக்கே இந்த உண்மை நன்கு தெரிந்திருந்தும் அதையும் மீறி அவர் மீண்டும் மீண்டும் பதிவிடுவதைத்தான் வேதனையோடு சுட்டிக் காட்டினோம்.

உங்களுக்கும் உண்மை இப்போது புரிந்திருக்கும் என நம்புகிறேன்! நன்றி!

அன்புடன்

tacinema
14th March 2015, 02:33 AM
Dear Murali,

Almost a year back, this news came out during the time of Ayiraththil oruvan re-release. Show this TOI notice of ஆயிரத்தில் ஒருவன் re-release flop notice to MGR fans: http://timesofindia.indiatimes.com/news/Jayalalithaa-beats-poll-code-but-1965-film-a-superflop-in-2014/articleshow/32103777.cms

Especially, this piece is interesting to read: In the temple town, considered the box office barometer in the state, the film was released in five theatres. But viewer turnout is poor. A day after the film was released, one of the theatres cancelled a show 30 minutes after commencement due to poor response. "Only three tickets were sold for the noon show. We went ahead with the screening hoping more people will come. But even after 30 minutes, no one came. So we cancelled the show and returned the fare to the three people,'' said S Pandian, manager of Tamil Jaya, one of the prominent theatres in Madurai.

The whole TN knows how ஆயிரத்தில் ஒருவன் was made to run, one show in Chennai - a flop movie and a fake run... an outdated movie in 21st century.

Regards.


நண்பர் கலைவேந்தன் அவர்களுக்கு,

நாங்கள் என்றுமே எந்த விஷயத்தையும் காழ்புணர்ச்சியோடு அணுகியதில்லை. அது போல் உங்கள் படங்களோடும் சரி, அது ஓடும் நாட்களுடனும் சரி எங்களுக்கு எந்தவித எதிர்ப்புமில்லை. ஆனால் உண்மையை கூறுங்கள் என்று மட்டும்தான் சொல்லுகிறோம். உண்மையல்லாத ஒன்றை திரும்ப திரும்ப சொல்லி அதை உண்மையாக்க முயற்சிக்கும் போதுதான் அதையும் சொல்லுகிறோம். சத்யம் திரையரங்கில் வெள்ளி விழா ஓடவில்லை என்ற உண்மையை நாங்கள் சொல்லவில்லை.

பாருங்கள் எம்ஜிஆர் திரியில் பாகம் 10-ல் அருமை சகோதரர் லோகநாதன் அவர்களே இந்த உண்மையை பதிவிட்டிருக்கிறார் அதன் கிழே எம்ஜிஆர் மன்ற அமைப்பின் சார்பில் ஒட்டப்பட்ட சுவரொட்டியிலும் ஆல்பட் வளாகத்தில் மட்டும் ஓடும் செய்தியையும் அச்சடித்திருக்கிறார்கள்.

வினோத் சார் அவர்களுக்கே இந்த உண்மை நன்கு தெரிந்திருந்தும் அதையும் மீறி அவர் மீண்டும் மீண்டும் பதிவிடுவதைத்தான் வேதனையோடு சுட்டிக் காட்டினோம்.

உங்களுக்கும் உண்மை இப்போது புரிந்திருக்கும் என நம்புகிறேன்! நன்றி!

அன்புடன்

RAGHAVENDRA
14th March 2015, 02:46 AM
"காமராஜர் போன்ற தலைவரை இந்த நாடு மிகவும் 'மிஸ்' பண்ணுகிறது " --

விஜய் டி.வி.யில் நடிகர் பிரசன்னா...

https://www.facebook.com/video.php?v=545580958880165

RAGHAVENDRA
14th March 2015, 07:22 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFilmsRerelease2015/VPKBTRAILERINVITNDESN01fw_zps71pqg1mo.jpg

eehaiupehazij
15th March 2015, 12:23 AM
VPKB : Diamonds are Forever...forever ........forever!!! but.. ....Certain points of view for consideration by the producers to deliver a polished diamond to sustain its luster and texture!!



வீர பாண்டிய கட்டபொம்மன் : ஒளிப்பாதையில் பட்டை தீட்டப் பட வேண்டிய வைரமே!

அன்பின் முரளி சார் மற்றும் ராகவேந்தர் சார்


வீரபாண்டிய கட்டபொம்மன் என்றுமே மகத்தான காலத்தை வென்று நிற்கும் காவியமே!!
காலத்தோடு ஒட்டிய ரசனை ரசவாத மாற்றங்களுக்கு ஏற்ப படத்தின் விறுவிறுப்பு குன்றா வண்ணம் படத்தோடு ஒட்டாத தேவையற்ற சில வேகத்தடை நகைச்சுவை நடிகர்களின் பாடல் காட்சிகள் மற்றும் இக்கால இளம் தலைமுறைக்கு ஒவ்வாத சில சோக ரசம் ததும்பும் பாடல்களையும் எடிட் செய்து வெளியிட்டால் படத்தின் மாண்பு குலையாது நடிகர்திலகத்தின் கல்வெட்டு நடிப்புடன் கூடிய கூர்வாள் வசனங்களும் படம் போதிக்கும் தேசப்பற்று முதலானவையும் மனதில் நிலைத்திட ஏதுவாக இருக்கும் என்ற எனது சொந்தக் கருத்தினை முன்வைக்கிறேன் ........இப்படமும் கர்ணன் காட்டிய வழியில் பாடமாக விளங்கி வெற்றி பெற வேண்டிக் கொள்கிறேன்.


செந்தில்

https://www.youtube.com/watch?v=8VA0Jg_-Ro0

https://www.youtube.com/watch?v=a861UAQfX0w

Gopal.s
15th March 2015, 05:13 AM
55th Movie of Nadigarthilagam. வீரபாண்டிய கட்டபொம்மன் Veerapandiya Kattabomman



தணிக்கை – 11.04.1959
வெளியீடு – 16.05.1959

தயாரிப்பு – பத்மினி பிக்சர்ஸ்

வரலாறு-திரை அமைப்பு ஆராய்ச்சிக்குழு தலைவர் – ம.பொ.சிவஞான கிராமணியார்
வரலாறு – திரை அமைப்பு ஆராய்ச்சிக்குழு உறுப்பினர்கள் –

சக்தி கிருஷ்ணமசாமி, பி.ஆர்.பந்துலு, சிவாஜி கணேசன், பி.ஏ.குமார், கே.சிங்கமுத்து, எஸ்.கிருஷ்ணசாமி

கதை வசனம் – சக்தி கிருஷ்ணசாமி

பாடல்கள் – கு.மா. பாலசுப்பிரமணியம்

இசை – ஜி.ராமநாதன்
இசைக்குழு – ஜி.ராமநாதன் பார்ட்டி

பின்னணி பாடியவர்கள்
டி.எம்.சௌந்தர்ராஜன், சீர்காழி கோவிந்தராஜன், திருச்சி லோகநாதன், பி.பி.சீனிவாச ராவ், வி.என்.சுந்தரம், வி.டி.ராஜகோபால், சுசீலா, டி.வி.ரத்னம், ஏ.பி.கோமளா, ரத்னமாலா, ஜமுனா ராணி, மற்றும் பலர்

நடன அமைப்பு – ஹீராலால், கோபால கிருஷ்ணன், மாதவன்
உதவி – சின்னி சம்பத்

நடனம் – சுகுமாரி

ஆங்கில நடன இசை – ஜோ.டி.க்ரூஸ்

ஒளிப்பதிவு டைரக்டர் – டபிள்யூ.ஆர்.சுப்பராவ்
காமிரா இயக்குநர் – கர்ணன்

ஒலிப்பதிவு டைரக்டர் – பி.வி.கோடீஸ்வர ராவ்
வசன ஒலிப்பதிவு – ஜி.மோகன்

கலை – கங்கா

ஒப்பனை – ஹரிபாபு, டி.தனகோடி, ஆர்.ரங்கசாமி, எம்.கே.சீனிவாசன், பி.கிருஷ்ணராஜ்

தலை அலங்காரம் – டி.தனகோடி, ஜோசபின்

ஆடை அலங்காரம் – எம்.ஜி.நாயுடு

ஜரிகை வேலைப்பாடு – பி.பாண்டுரங்கம்
மணி மகுடங்கள் – கோபால் ராவ்
நகைகள் – களஞ்சியம் சகோதர்ர்கள்
அலங்காரத் துணி மணிகள் – பனாரஸ் எம்பிராய்டரி மியூசியம், சென்னை – 2.
தொகுப்பாளர் – ஆர்.தேவராஜன்
ஸ்டூடியோ – பரணி, நிர்வாகம் – ஏ.எல்.எஸ்.ப்ரொடக்ஷன்ஸ்
வெஸ்ட்ரெக்ஸ் சவுண்டு சிஸ்டத்தில் ஒலிப்பதிவு செய்யப் பட்டது

நடிக நடிகையர்
சிவாஜி கணேசன் – கட்டபொம்மன்
ஜெமினி கணேசன் – வெள்ளையத் தேவன்
பத்மினி – வெள்ளையம்மாள்
எஸ்.வரலட்சுமி – ஜக்கம்மாள்
ராகினி – சுந்தரவடிவு
வி.கே.ராமசாமி – எட்டப்ப நாயக்கர்
ஜாவர் சீதாராமன் – பானர்மேன்
ஓ.ஏ.கே. தேவர் – ஊமைத்துரை
எம்.ஆர்.சந்தானம் – தானாபதி சுப்பிரமணிய பிள்ளை
வி.ஆர்.ராஜகோபால் – கரியப்பன்
ஏ.கருணாநிதி – சுந்தரலிங்கம்
பக்கிரிசாமி – பொன்ன்ன்
சின்னய்யா – அடப்பக்காரன்
ஸ்டண்ட் சோமு – கோபால அய்யர்
கே.வி.சீனிவாசன் – துபாஷ் ராமலிங்க முதலியார்
ஆனந்தன் – துரைசிங்கம்
நடராஜன் – கர்ணம் மாக்ஸ்வெல்
எஸ்.ஏ.கண்ணன் – காப்டன் டேவிசன்
பார்த்திபன் – டபிள்யூ.சி.ஜாக்சன்
கிருஷ்ணசாமி – ஆலன்
கண்ணன் – கவர்னர்
முத்துலட்சுமி – காமாட்சி
தாம்பரம் ல்லிதா – வள்ளி
பேபி காஞ்சனா – குழந்தை மீனா

உதவி டைரக்ஷன் – கே.சிங்கமுத்து, இரா.சண்முகம், எஸ்.ஆர்.புட்டண்ணா

தயாரிப்பு டைரக்ஷன் – பி.ஆர். பந்துலு

Gopal.s
15th March 2015, 05:17 AM
குறிப்பு:
அ. "வீரபாண்டிய கட்டபொம்மன்", நமது தேசிய திலகத்தின் 55வது திரைக்காவியம் மற்றும் முழுமுதல் வண்ணச்சித்திரம். முழுவதும் 'கேவா' கலரில் தயாரிக்கப்பட்டு பின் 'டெக்னி' கலராக மாற்றப்பட்டு திரையிடப்பட்ட திரைக்காவியம். 'டெக்னி' கலர் பிரதிகள் லண்டன் மாநகரில் உருவாக்கப்பட்டன. தமிழ்த் திரைப்பட வரலாற்றில் 'டெக்னி' கலரில் வெளிவந்த முதல் திரைக்காவியம்.

ஆ. முதல் வெளியீட்டில் வெளியான அனைத்து ஊர்களின் அரங்குகளிலும் 50 நாட்களைக் கடந்த இக்காவியம், அதில்,25 அரங்குகளில் 97 நாட்களும் அதற்கு மேலும் மிகமிக வெற்றிகரமாக ஓடி விண்ணை முட்டும் சாதனையைப் புரிந்தது. இதில் ஒரு அரங்கில் வெள்ளிவிழா கொண்டாடியது.

இ. வெள்ளிவிழா கொண்டாடிய அரங்கு : 1
1. மதுரை - நியூசினிமா (1358 இருக்கைகள்) - 181 நாட்கள்

ஈ. 97 நாட்கள் முதல் 24 வாரங்கள் வரை ஓடி விழாக் கொண்டாடிய அரங்குகள் : 24
1. சென்னை - சித்ரா (929 இருக்கைகள்) - 125 நாட்கள்
2. சென்னை - கிரௌன் (1017 இருக்கைகள்) - 111 நாட்கள்
3. சென்னை - சயானி (842 இருக்கைகள்) - 111 நாட்கள்
4. சேலம் - ஓரியண்டல் (1210 இருக்கைகள்) - 160 நாட்கள்
5. திருச்சி - ஜுபிடர் - 153 நாட்கள்
6. நாகர்கோவில் - பயோனீர்பிக்சர்பேலஸ் (1088 இருக்கைகள்) - 118 நாட்கள்
7. திண்டுக்கல் - சக்தி (1208 இருக்கைகள்) - 111 நாட்கள்
8. வேலூர் - ராஜா - 104 நாட்கள்
9. திருவனந்தபுரம் - பத்மனாபா - 104 நாட்கள்
10. கொழும்பு(இலங்கை) - கெயிட்டி - 140 நாட்கள்
11. கோவை - ராஜா (1423 இருக்கைகள்) - 97 நாட்கள்
12. பொள்ளாச்சி - நல்லப்பா (1130 இருக்கைகள்) - 97 நாட்கள்
13. ஈரோடு - ராஜாராம் (1104 இருக்கைகள்) - 97 நாட்கள்
14. நெல்லை - ராயல் (1053 இருக்கைகள்) - 97 நாட்கள்
15. தூத்துக்குடி - சார்லஸ் (1383 இருக்கைகள்) - 97 நாட்கள்
16. தஞ்சை - யாகப்பா (1280 இருக்கைகள்) - 97 நாட்கள்
17. குடந்தை - டைமண்ட் - 97 நாட்கள்
18. விருதுநகர் - ராதா (731 இருக்கைகள்) - 97 நாட்கள்
19. தர்மாபுரி - சென்ட்ரல் - 97 நாட்கள்
20. கடலூர் - நியூசினிமா - 97 நாட்கள்
21. பாண்டிச்சேரி - கமர்ஷியல் - 97 நாட்கள்
22. ஆரணி - லக்ஷ்மி (1197 இருக்கைகள்) - 97 நாட்கள்
23. காஞ்சிபுரம் - கண்ணன் (1210 இருக்கைகள்) - 97 நாட்கள்
24. பல்லாவரம் - ஜனதா (1034 இருக்கைகள்) - 97 நாட்கள்

உ. நமது நடிகர் திலகத்தின் 56வது திரைக்காவியமாக "மரகதம்", 21.8.1959 வெள்ளியன்று, "வீரபாண்டிய கட்டபொம்மன்" வெளியான 98வது நாளில் வெளியானதால், 97 நாட்கள் ஓடியிருந்த நிலையில் இக்காவியம், "மரகத"த்திற்கு வழிவிடவேண்டியதாகிவிட்டது. இதனால் இந்த வண்ணக்காவியம் 14 அரங்குகளில் ஷிஃப்டிங் முறையில் 100 நாட்களைக் கடந்தது.

ஊ. மெகாமகா வெற்றிக்காவியமான "வீரபாண்டிய கட்டபொம்மன்", தமிழ்த் திரை வரலாற்றில், 1959-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படங்களிலேயே அதிக வசூல் ஈட்டிய திரைக்காவியம்.

எ. 1959-ம் ஆண்டில் தமிழ்த் திரையுலக பாக்ஸ்-ஆபீஸில் வசூலில் மாபெரும் சாதனை புரிந்த திரைக்காவியங்கள்:
1. வீரபாண்டிய கட்டபொம்மன்
2. பாகப்பிரிவினை
3. கல்யாண பரிசு

ஏ. ஏழிசை வேந்தர், சாதனைச் சிகரம் எம்.கே. தியாகராஜ பாகவதருக்குப் பின் ஒரே வருடத்தில் இரு வெள்ளிவிழாக் காவியங்களை அளித்த பெருமை நமது நடிகர் திலகத்திற்கு கிடைத்தது. நமது நடிகர் திலகத்தின் 1959-ம் ஆண்டு வெளியீடுகளான "வீரபாண்டிய கட்டபொம்மன்" மற்றும் "பாகப்பிரிவினை", இரண்டுமே வெள்ளிவிழாக் கொண்டாடிய காவியங்கள். இதே சாதனையைப் பின்னர் 1961, 1972, 1978, 1983, 1985 என இன்னொரு ஐந்து முறை செய்து காட்டியிருக்கிறார் நமது சாதனைச் சக்கரவர்த்தி. [பாகவதருக்கு 1937-ல், "சிந்தாமணி"யும், "அம்பிகாபதி"யும் பொன்விழா(50 வாரங்கள்) கொண்டாடின.]

ஐ. தமிழ்த் திரையுலகில், முதல்முறையாக, ஒரே ஆண்டில், ஒரு கதாநாயக நடிகரின் இரு காவியங்கள், ஒவ்வொன்றும், முழுவதும் ஓடி முடிய, முக்கால் கோடி ரூபாய்க்கு மேல் (75 லட்ச ரூபாய்க்கு மேல்) வசூலை வாரிக் குவித்தது 1959-ல்தான். அந்த இரு காவியங்கள் : "வீரபாண்டிய கட்டபொம்மன்", "பாகப்பிரிவினை"; அந்தக் கதாநாயகன் : நமது நடிகர் திலகம்.

சாதனைகள் எனும் சாம்ராஜ்யத்திற்கு நிரந்தர சக்கரவர்த்தி சிங்கத்தமிழன் சிவாஜி ஒருவரே !

Russellbpw
15th March 2015, 08:33 AM
இந்திய திரை உலகின்
முதல் மூடி சூட்டப்பட்ட
"உலக நாயகர்" நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் -

முடிசூட்டப்பட்ட ஆண்டு : 1959.
முடிசூட்டப்பட்ட நகரம் : எகிப்த் நாட்டின் தலைநகரம் கெய்ரோ
மூடிசூட்டப்பட்ட இடம் : ஆசிய ஆப்ரிக்க திரை விழா !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/3-51_zpslmnrdqoe.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/3-51_zpslmnrdqoe.jpg.html)

Russellbpw
15th March 2015, 08:35 AM
இந்திய திரை உலகின்
முதல் மூடி சூட்டப்பட்ட
"உலக நாயகர்" நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் -

முடிசூட்டப்பட்ட ஆண்டு : 1959.
முடிசூட்டப்பட்ட நகரம் : எகிப்த் நாட்டின் தலைநகரம் கெய்ரோ
மூடிசூட்டப்பட்ட இடம் : ஆசிய ஆப்ரிக்க திரை விழா !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/4-37_zpsvvfblspt.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/4-37_zpsvvfblspt.jpg.html)

Russellbpw
15th March 2015, 08:38 AM
இந்திய திரை உலகின்
முதல் மூடி சூட்டப்பட்ட
"உலக நாயகர்" நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் -

முடிசூட்டப்பட்ட ஆண்டு : 1959.
முடிசூட்டப்பட்ட நகரம் : எகிப்த் நாட்டின் தலைநகரம் கெய்ரோ
மூடிசூட்டப்பட்ட இடம் : ஆசிய ஆப்ரிக்க திரை விழா !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/afroasianawardforweb_zpsnxpm4w1k.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/afroasianawardforweb_zpsnxpm4w1k.jpg.html)

sivaa
15th March 2015, 08:39 AM
100வது நாள் விளம்பரம் : The Hindu : 23.8.1959
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5800-1.jpg

sivaa
15th March 2015, 08:40 AM
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5801-1.jpg

Russellxor
15th March 2015, 09:48 AM
சிவாஜி கேரக்டர் 9


http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1426391789536_zpsbc1gd0og.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1426391789536_zpsbc1gd0og.jpg.html)


http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/IMG_20150311_152343_zps2zbqly5c.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/IMG_20150311_152343_zps2zbqly5c.jpg.html)

Russellxor
15th March 2015, 09:52 AM
சிவாஜி கேரக்டர் 10

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1426391212454_zpsoxlhgn2w.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1426391212454_zpsoxlhgn2w.jpg.html)
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1426391216993_zpshce9hrtv.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1426391216993_zpshce9hrtv.jpg.html)

Russellxor
15th March 2015, 09:55 AM
சிவாஜி கேரக்டர் 11


http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1426391224765_zpsxvlwo9j2.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1426391224765_zpsxvlwo9j2.jpg.html)
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1426391220979_zpsoubezsjs.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1426391220979_zpsoubezsjs.jpg.html)

Russellxor
15th March 2015, 10:07 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/IMG_20150315_095944_zpsng3vftxb.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/IMG_20150315_095944_zpsng3vftxb.jpg.html)

Subramaniam Ramajayam
15th March 2015, 10:25 AM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFilmsRerelease2015/VPKBTRAILERINVITNDESN01fw_zps71pqg1mo.jpg

Raghavender sir please update VPkattabomman news every now and then so that we can enjoy atleast by hearing till we comeback to madras after vacation. preently how many theatres in city and which theatres earmarked.

Russellbpw
15th March 2015, 12:46 PM
ஜாதி மதபேதமற்ற தேசிய ஒருமைப்பாட்டை நடிகர் திலகம் நடிப்பில் வெளிவந்த பல திரை படங்களில் நான் காணலாம்.

16-03-2015 -

மத நல்லிணக்கத்தையும் ஒருமைபாட்டை வலியுறித்தி மனிதநேயமே மத நேயத்தை விட என்றும் சிறந்தது என்ற மிக உயர்ந்த கருத்துடன் திரு பீம்சிங் இயக்கத்தில் நமது தேசிய தெய்வீக நாயகர் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றிகண்டு வெள்ளி விழா கொண்டாடிய காவியம் பாவ மனிப்பு.

1961 - நடிகர் திலகம் அவர்களின் நடிப்பில் வெளிவந்த 67வது காவியம் பாவமன்னிப்பு.

டூரிங் டாகீசில் 100 நாட்கள் ஓடிய ஒரே திரைப்படம் என்ற பெருமையை, சாதனையை பாவமன்னிப்பு பெற்றது.

தமிழகத்தில் 12 திரை அரங்குகளில் 100 நாட்கள் அதற்க்கு மேலும்

கேரளாவில் திருவனந்தபுரத்தில் 103 நாட்களும்

பெங்களூரில் ஸ்டேட் சினிமாவில் 154 நாட்களும்

கொழும்பு கிங்க்ஸ்லியில் 106 நாட்களும் , ஆகமொத்தம் 15 திரை அரங்குகளில் 100 நாட்கள் அதற்க்கு மேலும் ...அந்த பதினைந்தில் ஒன்றில் 177 நாட்களும் ஓடிய 1961 வருடத்திய பிரம்மாண்ட வெற்றிபெற்ற முதல் காவியம் நம் சரித்திர சகாப்த நாயகரின் பாவமன்னிப்பு திரைப்படமாகும்.




1961இல் வெளிவந்த நடிகர் திலகம் படங்கள் எண்ணிக்கை - 8.
வியாபார ரீதியாக வெற்றிபெற்ற படங்கள் - 7.

முதல் வெளியீட்டில் வெற்றிபெறவில்லை என்றாலும் அதன் பிறகு வந்த வெளியீடுகளில் கோடிகளை குவித்த படம் "கப்பல் ஓட்டிய தமிழன்".

1961 -
2 வெள்ளிவிழா படங்கள் முறையே 1) பாவ மனிப்பு 2) பாசமலர்
2 100 நாட்கள் மேல் ஓடிய படங்கள் 1) மருத நாட்டு வீரன் 2) பாலும் பழமும்

1961இன் நிகரற்ற வசூல் சாதனை புரிந்த காவியம் நடிகர் திலகத்தின் மூன்று படங்கள் .

1) பாவ மன்னிப்பு
2) பாசமலர்
3) பாலும் பழமும்.

தமிழ் திரை உலகின் மூன்றில் ஒரு பங்கு லாப வர்த்தகம் மீண்டும் நடிகர் திலகம் படங்கள் மூலம்.

பாவ மன்னிப்பு வெளிவந்து 53 வருட நிறைவு இன்றுடன். நாளை 54வது வருட உதயம்

Russellbpw
15th March 2015, 12:50 PM
100 நாட்களும் அதற்கு மேலும் ஓடிய திரையரங்குகள்

1. சென்னை சாந்தி – 177 நாட்கள்
2. சென்னை கிருஷ்ணா – 127 நாட்கள்
3. சென்னை ராக்ஸி – 107 நாட்கள்
4. திருச்சி ராஜா – 120 நாட்கள்
5. கோவை கர்நாடிக் – 100 நாட்கள்
6. நெல்லை நியூ ராயல் – 109 நாட்கள்
7. நாகர்கோவில் ஸ்ரீ லட்சுமி – 103 நாட்கள்
8. சேலம் ஓரியண்டல் – 130 நாட்கள்
9. வேலூர் ஸ்ரீ ராஜா – 105 நாட்கள்
10. காஞ்சி கண்ணன் – 100 நாட்கள்
11. ராமநாதபுரம் சிவாஜி – டூரிங் டாக்கீஸ் .. கீற்றுக் கொட்டகை – 100 நாட்கள்
12. மதுரை சென்ட்ரல் – 141 நாட்கள்
13. திருவனந்தபுரம் பத்மநாபா – 103 நாட்கள்
14. பெங்களூர் ஸ்டேட் சினிமா – 154 நாட்கள்
15. கொழும்பு கிங்ஸ்லி – 106 நாட்கள்

இது இல்லாமல் வெளியான திரையரங்குகளில் 30க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 50 முதல் 84 நாட்கள் வரை ஓடியது.

Russellbpw
15th March 2015, 01:02 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/PavamannippuRunningad_zpsmzikfo3w.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/PavamannippuRunningad_zpsmzikfo3w.jpg.html)

100 days & 175 Days Advertisement

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/PM100SJADSfw_zpsevr5c9sh.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/PM100SJADSfw_zpsevr5c9sh.jpg.html)

RAGHAVENDRA
15th March 2015, 06:36 PM
நடிகர் தயாரிப்பாளர் - என்ன மேனேஜர் , இன்னைக்கு ரிலீஸுக்கு எல்லா ஏற்பாடும் பண்ணியாச்சா..

தயாரிப்பு நிர்வாகி - எல்லாம் சரியாயிருக்குண்ணே.. அத்தனை தியேட்டருக்கும் ஃபோன் போட்டு பேசிட்டேன்... ஒண்ணும் பிரச்சினையில்லை..

ந..த.. - ப்ரிண்ட் எல்லாம் போய் சேந்துடுச்சா..

த.நி. - எல்லா ப்ரிண்டும் போய் சேந்துடுச்சு அண்ணே..

ந.த. - ஃபைனான்ஸியர் ப்ராப்ளம் எதுவுமில்லையே..

த.நி.. அதெல்லாம் ஒண்ணுமே இல்லேண்ணே... தம்பி மாதிரி ஒரு பெர்ஃபெக்டான தயாரிப்பாளர் கிடைக்க அவங்க இல்லே கொடுத்து வெச்சிருக்கணும்.. உங்களுக்கு ஒரு பிரச்சனையும் அவர் வெக்கமாட்டாருண்ணே.. நான் கேக்கறத்துக்கு முன்னாடிேயே ஒவ்வொண்ணையும் பாத்து பாத்து முடிச்சுடுவாருண்ணே.. எங்கிட்டே சொல்லிட்டே இருப்பாருண்ணே... அண்ணன் பேர்ல இருக்கிற மரியாதையை கெடுக்கிற மாதிரி நாம எதுவும் மறந்து கூட செஞ்சிடக் கூடாதுன்னு சொல்லுவாரு, அதை செயல்லேயும் காட்டுவாரு.. அதனாலே நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்கண்ணே..

ட்ரிங் ..ட்ரிங் ...ஃபோன் அடிக்கிறது..

ந.த. - மேனேஜர் போயி அந்த ஃபோனை எடுப்பா...

த.நி. - அண்ணே உங்களுக்குத் தான் ஃபோன்... இந்தப் படத்திலே நடிச்சிருக்காங்களே அந்த ..... அம்மா.. அவங்க லைன்லே இருக்காங்க..

ந.த.. எடுக்கிறார்.. மறுமுனையில் அந்த .... நடிகை அழுது கொண்டே ... உங்களை இந்த நேரத்திலே தொல்லை பண்றத்துக்கு மன்னிக்கணும்... எங்க வீட்டுக்காரர் காலமாயிட்டாருங்க.. தயங்கித் தயங்கி சொல்கிறார்..

ந.த. .. மிகவும் மன வருத்தப் படுகிறார். ஆறுதல் சொல்லி விட்டு லைனை கட் பண்ணுகிறார்..

த.நி.... என்னவாம்ணே... நீங்க ஏற்கெனவே டென்ஷனாயிருக்கீங்க.. ஃபோன்லே ஏதோ ஒரு மாதிரி சேதியாட்டம் இருக்குதே...

ந.த. ... ஆமாம் மேனேஜர்.. அந்த அம்மாவோட வீட்டுக்காரர் இன்னிக்கு காலமாயிட்டாராம்.. நீ என்ன பண்றே... உடனே நான் சொல்ற அமௌண்ட்டை கேஷா தம்பிகிட்டே வாங்கிட்டு வா...

த.நி.. ஏண்ணே.. செக் வேண்டாமா..

ந.த.... சொல்றது செய்யுங்க மேனேஜர்... இந்த மாதிரி நேரத்திலே தான் நாம அவங்களுக்கு சரியான படி உதவணும்..

த.நி. .. கேஷைக் கொண்டு வந்து தருகிறார்...

ந.த. அதை அப்படியே அந்த வீட்டில் அந்த அம்மாவிடம் சேர்க்கிறார்..

.........


தன்னுடைய சொந்தப் படம் ரிலீஸாகும் அந்த டென்ஷனிலும் சற்றும் கலங்காது சக நடிகையின் துக்கத்தில் பங்கு கொண்டு அதில் சமயத்திற்கேற்றவாறு உதவியும் செய்த அந்த நடிகர் -தயாரிப்பாளர் யாரென நான் சொல்லித் தெரியவேண்டுமா...

அந்தப் படம் வியட்நாம் வீடு..

அந்த நடிகை டி.வி.குமுதினி அவர்கள்.. வியட்நாம் வீடு திரைப்படத்தில் அத்தையாக நடித்தவர்..

எல்லோருக்கும் சிவாஜியை ஒரு பத்து படத்தில் பார்த்து விட்டால் சிறந்த நடிகர் என்று கூறி விடுவர். ஆனால் அவர் உள்ளத்தில் நல்ல உள்ளம்,, உறங்காத நல்ல உள்ளம்.. என்று நடிகர் திலகத்தின் உதவியை மிகவும் சிலாகித்து சொன்ன திரு சந்திரசேகர் அவர்களுக்கு நமது உளமார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும். அவர் வேறு யாருமல்ல, அந்த டி.வி. குமுதினி அவர்களின் புதல்வர்.

நமது நடிகர் திலகம் திரைப்படத் திறனாய்வு அமைப்பின் இன்றைய நிகழ்ச்சியினைப் பற்றி ஹிந்து நாளிதழில் படித்தறிந்து இன்று நிகழ்ச்சிக்கு வருகை புரிந்ததோடு மட்டுமின்றி இச்சம்பவத்தை நம் அனைவரிடமும் மறக்காமல் பகிர்ந்து கொண்ட அவருடைய உள்ளமும் நல்ல உள்ளம் என்பதும் உண்மையன்றோ..

மிக்க நன்றி சந்திரசேகர் சார்.. வலது கை கொடுப்பதை இடது கை அறியாது அளிக்கும் உண்மையான கர்ணனின் தயாள குணத்திற்கு மற்றுமோர் சான்று இந்நிகழ்வு.

Russellbpw
15th March 2015, 07:27 PM
நடிகர் தயாரிப்பாளர் - என்ன மேனேஜர் , இன்னைக்கு ரிலீஸுக்கு எல்லா ஏற்பாடும் பண்ணியாச்சா..

தயாரிப்பு நிர்வாகி - எல்லாம் சரியாயிருக்குண்ணே.. அத்தனை தியேட்டருக்கும் ஃபோன் போட்டு பேசிட்டேன்... ஒண்ணும் பிரச்சினையில்லை..

ந..த.. - ப்ரிண்ட் எல்லாம் போய் சேந்துடுச்சா..

த.நி. - எல்லா ப்ரிண்டும் போய் சேந்துடுச்சு அண்ணே..

ந.த. - ஃபைனான்ஸியர் ப்ராப்ளம் எதுவுமில்லையே..

த.நி.. அதெல்லாம் ஒண்ணுமே இல்லேண்ணே... தம்பி மாதிரி ஒரு பெர்ஃபெக்டான தயாரிப்பாளர் கிடைக்க அவங்க இல்லே கொடுத்து வெச்சிருக்கணும்.. உங்களுக்கு ஒரு பிரச்சனையும் அவர் வெக்கமாட்டாருண்ணே.. நான் கேக்கறத்துக்கு முன்னாடிேயே ஒவ்வொண்ணையும் பாத்து பாத்து முடிச்சுடுவாருண்ணே.. எங்கிட்டே சொல்லிட்டே இருப்பாருண்ணே... அண்ணன் பேர்ல இருக்கிற மரியாதையை கெடுக்கிற மாதிரி நாம எதுவும் மறந்து கூட செஞ்சிடக் கூடாதுன்னு சொல்லுவாரு, அதை செயல்லேயும் காட்டுவாரு.. அதனாலே நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்கண்ணே..

ட்ரிங் ..ட்ரிங் ...ஃபோன் அடிக்கிறது..

ந.த. - மேனேஜர் போயி அந்த ஃபோனை எடுப்பா...

த.நி. - அண்ணே உங்களுக்குத் தான் ஃபோன்... இந்தப் படத்திலே நடிச்சிருக்காங்களே அந்த ..... அம்மா.. அவங்க லைன்லே இருக்காங்க..

ந.த.. எடுக்கிறார்.. மறுமுனையில் அந்த .... நடிகை அழுது கொண்டே ... உங்களை இந்த நேரத்திலே தொல்லை பண்றத்துக்கு மன்னிக்கணும்... எங்க வீட்டுக்காரர் காலமாயிட்டாருங்க.. தயங்கித் தயங்கி சொல்கிறார்..

ந.த. .. மிகவும் மன வருத்தப் படுகிறார். ஆறுதல் சொல்லி விட்டு லைனை கட் பண்ணுகிறார்..

த.நி.... என்னவாம்ணே... நீங்க ஏற்கெனவே டென்ஷனாயிருக்கீங்க.. ஃபோன்லே ஏதோ ஒரு மாதிரி சேதியாட்டம் இருக்குதே...

ந.த. ... ஆமாம் மேனேஜர்.. அந்த அம்மாவோட வீட்டுக்காரர் இன்னிக்கு காலமாயிட்டாராம்.. நீ என்ன பண்றே... உடனே நான் சொல்ற அமௌண்ட்டை கேஷா தம்பிகிட்டே வாங்கிட்டு வா...

த.நி.. ஏண்ணே.. செக் வேண்டாமா..

ந.த.... சொல்றது செய்யுங்க மேனேஜர்... இந்த மாதிரி நேரத்திலே தான் நாம அவங்களுக்கு சரியான படி உதவணும்..

த.நி. .. கேஷைக் கொண்டு வந்து தருகிறார்...

ந.த. அதை அப்படியே அந்த வீட்டில் அந்த அம்மாவிடம் சேர்க்கிறார்..

.........


தன்னுடைய சொந்தப் படம் ரிலீஸாகும் அந்த டென்ஷனிலும் சற்றும் கலங்காது சக நடிகையின் துக்கத்தில் பங்கு கொண்டு அதில் சமயத்திற்கேற்றவாறு உதவியும் செய்த அந்த நடிகர் -தயாரிப்பாளர் யாரென நான் சொல்லித் தெரியவேண்டுமா...

அந்தப் படம் வியட்நாம் வீடு..

அந்த நடிகை டி.வி.குமுதினி அவர்கள்.. வியட்நாம் வீடு திரைப்படத்தில் அத்தையாக நடித்தவர்..

எல்லோருக்கும் சிவாஜியை ஒரு பத்து படத்தில் பார்த்து விட்டால் சிறந்த நடிகர் என்று கூறி விடுவர். ஆனால் அவர் உள்ளத்தில் நல்ல உள்ளம்,, உறங்காத நல்ல உள்ளம்.. என்று நடிகர் திலகத்தின் உதவியை மிகவும் சிலாகித்து சொன்ன திரு சந்திரசேகர் அவர்களுக்கு நமது உளமார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும். அவர் வேறு யாருமல்ல, அந்த டி.வி. குமுதினி அவர்களின் புதல்வர்.

நமது நடிகர் திலகம் திரைப்படத் திறனாய்வு அமைப்பின் இன்றைய நிகழ்ச்சியினைப் பற்றி ஹிந்து நாளிதழில் படித்தறிந்து இன்று நிகழ்ச்சிக்கு வருகை புரிந்ததோடு மட்டுமின்றி இச்சம்பவத்தை நம் அனைவரிடமும் மறக்காமல் பகிர்ந்து கொண்ட அவருடைய உள்ளமும் நல்ல உள்ளம் என்பதும் உண்மையன்றோ..

மிக்க நன்றி சந்திரசேகர் சார்.. வலது கை கொடுப்பதை இடது கை அறியாது அளிக்கும் உண்மையான கர்ணனின் தயாள குணத்திற்கு மற்றுமோர் சான்று இந்நிகழ்வு.

ராகவேந்திரன் சார்

இந்த நிகழ்ச்சி ஒரு சின்னஞ்சின்றிய சாம்பிள் மட்டுமே. இதுபோல வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியாமல் ...எவ்வளவோ...எவ்வளவோ உதவிகள் நடிகர் திலகம் செய்திருக்கிறார்.

இவர் மட்டுமல்ல....திரு வி கே ராமசாமி, திரு சந்திரபாபு , திரு எஸ் வி சுப்பையா, திரு டி ஆர் மகாலிங்கம் இன்னும் எத்தனையோ பேர்உக்கு நடிகர் திலகம் அவர்கள் எந்த விளம்பரம் இன்றி பல அறிய உதவிகள் செய்துள்ளார். இவை அனைத்தும் மற்றவர்கள் தன்னை புகழ வேண்டும் என்ற எண்ணத்தால் அல்ல...நல்ல ஒரு மனிதாபிமானம் கொண்ட மனிதர் என்பதால் தான் !

அரசியலில் அப்போதே அவர் ஒரு குறிக்கோள் மட்டும் வைத்திரிந்தால் இது போல சம்பவங்கள் அனைத்தும் பத்திரிகைகளில் வந்து ...இன்னாரின் கண்ணீரை தொடைத்தார்...உதவி புரிந்தார் கலையுலக வள்ளல் என்றெல்லாம் நாளிதழ்களில் செய்தி வந்திருக்கும்.

அரசியல் குறிக்கோள் எதுவும் இல்லாததால் அது போல பல நிகழ்சிகள் விளம்பரபடுத்தபடவில்லை. நடிகர் திலகம் - அது திரையில் மட்டுமே !

rks

Russellxor
15th March 2015, 08:26 PM
கோவைக்கு அருகேயுள்ளஒரு சிற்றூரில்
கட்டபொம்மனுக்கு வரவேற்பு அளிக்கும் வகையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1426430994441_zpsfbi7owzt.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1426430994441_zpsfbi7owzt.jpg.html)

RAGHAVENDRA
15th March 2015, 08:58 PM
http://www.thehindu.com/multimedia/dynamic/00104/16CP_SAILAJA2_104358e.jpg

இந்தப் பாட்டில் சிவாஜி சாரோட ஸ்டைலைப் பார்க்கணும்.. ஹப்பா....
போட்டியாளர் ஒருவர் தெய்வமகன் படத்தில் காதல் மலர்க் கூட்டம் ஒன்று பாடலைப்பாடிய போது உள்மனதின் ஆழத்திலிருந்து நடிகர் திலகத்தைப் பாராட்டிய எஸ்.பி.ஷைலஜா ..தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ஜெயா டி.வி.யின் சூப்பர் சிங்கர் ஜெயலலிதா பிறந்த நாள் சிறப்பு நிகழ்ச்சியில்...

Russellbpw
15th March 2015, 09:01 PM
http://www.thehindu.com/multimedia/dynamic/00104/16CP_SAILAJA2_104358e.jpg

இந்தப் பாட்டில் சிவாஜி சாரோட ஸ்டைலைப் பார்க்கணும்.. ஹப்பா....
போட்டியாளர் ஒருவர் தெய்வமகன் படத்தில் காதல் மலர்க் கூட்டம் ஒன்று பாடலைப்பாடிய போது உள்மனதின் ஆழத்திலிருந்து நடிகர் திலகத்தைப் பாராட்டிய எஸ்.பி.ஷைலஜா .

நடிகர் திலகம் அவர்களின் உடையலங்காரம் ( SWEDISH COTTON TRANSPARENT SHIRT)......சிகயலன்காரம்.....அடேங்கப்பா...!

ஒரு ஜென்மம் போதாது இதுபோல ஒரு சிறந்த ரசனை கிடைப்பதற்கு !


https://www.youtube.com/watch?v=Josn11_oBqE


இந்த பாடல் காட்சியின் தீம் - அதனைத்தான் அப்படியே தனது "வில்லன்" திரைப்படத்தில் காட்சியாக வைத்து காப்பி அடித்திருப்பார் டைரக்டர் கே.எஸ் ரவிக்குமார்.

கதாநாயகிக்கு ஆதரவாக வரும் அவரது நண்பிகள் ஒவ்வொருவரும் நடிகர் திலகம் அவர்கள் அவர் அவர்களை வர்ணிக்கும்போது நடிகர் திலகம் அவர்களிடம் மயங்கி இறுதியில் நாயகி தனியாகிவிடுவார்.

இது பாடலின் தீம்.

இதே கருவை காப்பியடித்து தனது "வில்லன்" திரைப்படத்தில் காட்சியாக வைத்திருப்பார் டைரக்டர் கே எஸ் ரவிக்குமார்.

வில்லன் படத்தில் திரு அஜித் அவர்களின் செய்கையும் நளினமாக இருக்கும்.



https://www.youtube.com/watch?v=YC6qg0GYxKs

RAGHAVENDRA
15th March 2015, 11:36 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFilmsRerelease2015/VPKBTRAILERINVITNDESN013dfw_zpsk4zgx3sx.jpg

முப்பரிமாண வடிவில் கட்டபொம்மன் நிழற்படம். இதை 3டி கண்ணாடி கொண்டு பார்த்தால் ....

இதில் தனித்து நிற்பது எது அல்லது யார் என்பதை அறிந்தால்...

வியப்பது திண்ணம்...

Gopal.s
16th March 2015, 09:07 AM
கலை வேந்தன்,



சாதாரணமாக ,கழை கூத்தாடிகள் சாலையில் ,கூத்தாடுவதை பார்த்துள்ளேன். அவர்கள் வயிற்று தசையை இறுக்கி ,எக்கி கொள்வார்கள். மூச்சை இழுத்து கொள்வார்கள். அவர்கள் முகத்தில் தீர்மானம் தெரியும்.வேதனை ரொம்ப தெரியாது.



இந்த மாதிரி தொள தொளவென்று விட்டால், உள்ளிருக்கும் உறுப்புகள் ,இரண்டே நாளில் செயலிழந்து விடும்.

sivaa
16th March 2015, 09:42 AM
மறுவெளியீடு என்றால் என்ன?
மறுவெளியீட்டின் சாதனை என்றால் எப்படிப்பட்டது?

என்பதை மற்றவர்களுக்கு உணர வைத்த பிரமாண்டத்தின்
அடையாளமான

நடிகர் திலகம் வசூல் சக்கரவர்த்தி

கலைக் குரிசில் சிவாஜி கணேசன் அவர்களின்

கர்ணன் காவியத்தின் மறுவெளியீட்டின்

3ஆவது வருடம் இன்று

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/INDRU-MUDHAL.jpg

sivaa
16th March 2015, 09:43 AM
18-3-2012 சென்னை சாந்தி தியேட்டர் வளாகத்தின் 'கர்ணன் திருவிழா' கோலாகல காட்சிகள்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/100_8923.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/100_8924.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/100_8925.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/100_8926.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/100_8927.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/100_8928.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/100_8929.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/100_8930.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/100_8931.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/100_8932.jpg

sivaa
16th March 2015, 09:44 AM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/100_8993.jpg

sivaa
16th March 2015, 09:45 AM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/100_9000.jpg

sivaa
16th March 2015, 09:45 AM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/100_9005.jpg

sivaa
16th March 2015, 09:46 AM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/100_9029.jpg

sivaa
16th March 2015, 09:46 AM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/100_9043.jpg

sivaa
16th March 2015, 09:47 AM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/SNAP0360.jpg

sivaa
16th March 2015, 09:47 AM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/SNAP0365.jpg