PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan - Part-15



Pages : 1 2 [3] 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17

sivaa
16th March 2015, 09:48 AM
ராட்சஷ மாலை படிப்படியாக ஏற்றப்படும் காட்சி

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/RECORD133mp4_000038230-1.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/RECORD133mp4_000063190-1.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/RECORD133mp4_000098350-1.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/RECORD133mp4_000119910-1.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/RECORD133mp4_000135230-1.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/RECORD133mp4_000146790-1.jpg

ராட்சஷ மாலை ஏற்றப்படும் காட்சியை வியந்து பார்க்கும் ரசிகர் கூட்டம்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/RECORD133mp4_000151600-1.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/RECORD133mp4_000177080-1.jpg

sivaa
16th March 2015, 09:49 AM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/P1010834MOV_000253700.jpg

sivaa
16th March 2015, 09:51 AM
http://www.mayyam.com/talk/attachment.php?attachmentid=1167&d=1332427220

sivaa
16th March 2015, 09:51 AM
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Karnan2ndweekthanthiad.jpg

sivaa
16th March 2015, 09:52 AM
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/KarnanTrichy/TrichyRamba21.jpg

sivaa
16th March 2015, 09:53 AM
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/KarnanTrichy/TrichyRamba2.jpg

sivaa
16th March 2015, 09:53 AM
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/KarnanTrichy/TrichyRamb25.jpg

sivaa
16th March 2015, 09:57 AM
கடலூரில் சரித்திரம் படைக்கிறது கர்ணன்.

கடலூர் கிருஷ்ணாலையா திரையரங்கில் நமது கர்ணன் காவியம் 16-3-2012 முதல் மாலைக்காட்சியும், இரவுக் காட்சியுமாக இரண்டு காட்சிகள் திரையிடப்பட்டு வந்தது. இன்று முதல் ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க தினசரி 4 காட்சிகளாக திரையிடப்படுகிறது என்பதை பெருமகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். கர்ணனின் இமாலய வெற்றிக்கு இதை விட வேறு என்ன சான்று வேண்டும்?

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/IMG-7.jpg

sivaa
16th March 2015, 09:58 AM
25-3-2012 தினமணி கதிர் 'இறந்தும் கொடுத்த கர்ணன்' என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள கட்டுரை.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/IMG-8.jpg

அன்புடன்,

sivaa
16th March 2015, 10:00 AM
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/KarnanTrichy/TheHinduTry.jpg

sivaa
16th March 2015, 10:01 AM
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/KarnanTrichy/TamilmurasuTry.jpg

sivaa
16th March 2015, 10:03 AM
அமெ*ரிக்கா செல்லும் கர்ணன்

வெள்ளி, 30 மார்ச் 2012 (18:53 IST)


Share on facebook (http://tamil.webdunia.com/entertainment/film/featuresorarticles/1203/30/1120330042_1.htm#) Share on twitter (http://tamil.webdunia.com/entertainment/film/featuresorarticles/1203/30/1120330042_1.htm#) More Sharing Services (http://tamil.webdunia.com/entertainment/film/featuresorarticles/1203/30/1120330042_1.htm#)


Widgets Magazine






பாக்ஸ் ஆஃபிஸில் புதிய படங்களை பின்னுக்கு*த் தள்ளி கர்ணன் காட்டாட்சி நடத்திக் கொண்டிருக்கிறது. படத்தை வெளியிட்ட திவ்யா பிலிம்ஸுக்கு மேலும் பி*ரிண்டுகள் கேட்டு ஃபோன்கால்கள் வந்தவண்ணமுள்ளன. கோடை விடுமுறை விட்டால் கர்ணன் மேலும் பிக்கப்பாகும் என்கிறார்கள் வாயெல்லாம் பல்லாக.

சென்னை மட்டுமின்றி ஈரோடு, கோயம்புத்தூர், திருச்சி என பல இடங்களில் கர்ணன்தான் மோஸ்ட் வாண்டட். இதனை அப்படியே நீட்டிக்க உத்தேசித்திருக்கிறார்கள். ஆமாம், கர்ணனை கப்பலேற்றி வெளிநாடு கொண்டு செல்லவும் முயற்சிகள் நடந்து வருகின்றன.

குறிப்பாக அமெ*ரிக்காவில் படத்தை வெளியிட பேச்சு வார்த்தைகள் நடந்து வருகின்றன. இன்னொருபுறம் சிவா*ஜியின் பிரபலமான படங்களை டி*ஜிட்டலில் மேம்படுத்தும் பணியும் தீவிரமடைந்தது.

2012 கர்ணன் வருடம் என அறிவிக்கலாமா?

http://tamil.webdunia.com/entertainm...20330042_1.htm (http://tamil.webdunia.com/entertainment/film/featuresorarticles/1203/30/1120330042_1.htm)

sivaa
16th March 2015, 10:05 AM
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/KarnanChennai/Maalaimalar.jpg

sivaa
16th March 2015, 10:07 AM
Karnan Advertisement - Dinathanthi, Madurai (02-04-2012)

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/KarnanMadurai/DinathanthiMadurai02April12003.jpg

sivaa
16th March 2015, 10:07 AM
Karnan - Madurai Saraswathi Theatre

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/KarnanMadurai/MaduraiSaraswathi2006.jpg

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/KarnanMadurai/MaduraiSaraswathi1005.jpg

sivaa
16th March 2015, 10:09 AM
சிறப்புச் செய்தி

தினமலர் [வேலூர்] : 1.4.2012
[உதவி : அன்புள்ளம் திரு.பி.கணேசன்]

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5648-1.jpg

களை கட்டும்...

sivaa
16th March 2015, 10:15 AM
கர்ணன் - 25வது நாளைக் கடக்கும் திரையரங்குகளின் பட்டியல்

சென்னை
சத்யம் சினிமாஸ், சாந்தி காம்ப்ளெக்ஸ், எஸ்கேப், பி.வி.ஆர், ஏவி.எம்.ராஜேஸ்வரி, மாயாஜால்

சேலம் - ஏ ஆர் ஆர் எஸ்
தருமபுரி - சந்தோஷ்
வேலூர் - ராஜா
திருப்பத்தூர் - மீனாட்சி
குடியாத்தம் - லிட்டில் லட்சுமி
ஆரணி - எம் சி
மதுரை - மதி, சரஸ்வதி
திண்டுக்கல் - ஆர்த்தி
திருநெல்வேலி - முத்துராம்
தூத்துக்குடி - கே எஸ் பி எஸ்
தென்காசி - பத்மம்
நாகர்கோயில் - வசந்தம்
கோவில்பட்டி - ஏ கே எஸ்
பாண்டி - ருக்மணி
திருச்சி - ரம்பா
தஞ்சாவூர் - ஜி வி சிவாஜி
குடந்தை - விஜயலட்சுமி
கோவை - பாபா காம்ப்ளெக்ஸ், ப்ரூக் பாண்ட் சத்யம் சினிமாஸ்
திருப்பூர் - தேவி
காஞ்சிபுரம் நாராயணமூர்த்தி
நங்கநல்லூர் - வெற்றிவேலன்

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/KARNAN25THDAYAD.jpg?t=1333801174

ஒரு பழைய படம்
எத்தனை திரைகளில் 25 நாட்கள் என எண்ணிக்கொள்ளுங்கள்

sivaa
16th March 2015, 10:17 AM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/thinasudar.jpg

sivaa
16th March 2015, 10:18 AM
சென்னை சத்யம் சினிமாஸ் : 16.3.2012 : மாலைக் காட்சி

பாலாபிஷேகம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5499-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5500-1.jpg

பட்டாசு வெடிக்கும் வைபவம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5501-1.jpg

புஷ்பலங்காரம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5502-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5504-1.jpg

'சத்யம்' திரையரங்க விளம்பரப் பதாகை
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5513-1.jpg


தீபாராதனை
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5509-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5510-1.jpg

பக்தர் வெள்ளம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5511-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5512-1.jpg

sivaa
16th March 2015, 10:23 AM
Karnan - Nellai Theatre Photos-1

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Karnan%20-%20Nellai/Nellai5.jpg

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Karnan%20-%20Nellai/Nellai3.jpg



தொடரும்................

uhesliotusus
16th March 2015, 01:06 PM
http://www.thehindu.com/multimedia/dynamic/02036/03cp_veerapa_jpg_2036354g.jpg

சபாஷ்! சரியான போட்டி

eehaiupehazij
16th March 2015, 01:27 PM
Dear Sivaa! Spellbound with your Viswaroopam in posting the Karnan Nostalgia!! Keep up to enthrall us..!!!
senthil with regards

Russellxor
16th March 2015, 02:17 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Gouravam-18_zps0qhzkl1b.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Gouravam-18_zps0qhzkl1b.jpg.html)

goldstar
16th March 2015, 05:55 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_2012-11-29_35.png

goldstar
16th March 2015, 05:55 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_2012-11-29_34.png

goldstar
16th March 2015, 05:56 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_2012-11-29_33.png

goldstar
16th March 2015, 05:57 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_2012-11-29_26.png

goldstar
16th March 2015, 05:57 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_2012-11-29_21.png

goldstar
16th March 2015, 05:58 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_2012-11-29_20.png

goldstar
16th March 2015, 05:58 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_2012-11-29_25.png

goldstar
16th March 2015, 06:01 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/2012-11-30_3.png

goldstar
16th March 2015, 06:01 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/2012-11-30_5.png

goldstar
16th March 2015, 06:02 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/2012-11-30_4.png

goldstar
16th March 2015, 06:03 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/2012-11-30_7.png

goldstar
16th March 2015, 06:03 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/2012-11-30_6.png

goldstar
16th March 2015, 06:04 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/2012-11-30_29.png

goldstar
16th March 2015, 06:05 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/2012-11-30_27.png

goldstar
16th March 2015, 06:05 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/2012-11-30_18.png

goldstar
16th March 2015, 06:06 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/2012-11-30_14.png

goldstar
16th March 2015, 06:07 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/2012-12-01_15.png

goldstar
16th March 2015, 06:07 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/2012-11-30_37.png

goldstar
16th March 2015, 06:08 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/2012-11-30_34.png

goldstar
16th March 2015, 06:10 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/2012-12-10_40.png

goldstar
16th March 2015, 06:12 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/nt61png_zpsb620bebd.png

sivaa
16th March 2015, 06:54 PM
முரளி சார் வணக்கம்

அவர்கள் கேள்வி கேட்கின்றார்கள் பதில் சொல்லவேண்டிய நிலை

நீங்கள் கேட்டதற்கு இணங்கி இவ்வளவுநாளும் பொறுமை காத்துவந்தேன்

இனியும் அப்படி இருக்கமுடியாது

பதிலுக்கு பதில் எழுதமுடிவு செய்துள்ளேன்
தயவு செய்து கடிவாளம் போடாதீர்கள்

நன்றி

sivaa
16th March 2015, 07:21 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/nt61png_zpsb620bebd.png

goldstar அண்ணனின் அசத்தலான ஸ்டில்கள்
பதிவிட்டுள்ளீர்கள் நன்றி தொடருங்கள்....

sivaa
16th March 2015, 07:27 PM
http://www.mayyam.com/talk/images/misc/quote_icon.png Originally Posted by Yukesh Babu http://www.mayyam.com/talk/images/buttons/viewpost-right.png (http://www.mayyam.com/talk/showthread.php?p=1214673#post1214673) உலக சினிமா சரித்திரத்தில் சிங்கப்பூர் மலேசியா , கனடா நாடுகளில் திரை இடப்பட்ட ஒரே மறு வெளியிட்டு காவியம் தமிழகத்தை மூன்று முறை ஆண்ட ஒரே இந்திய நடிகர் நடித்த ஆயிரத்தில் ஒருவன் தான் .

இந்த ஒரு சாதனை எந்த ஒரு நடிகருக்கு சாத்தியம் ?
யுகேஸ் பாபு நீங்கள்

சிங்கபுர் மலேசியா கனடா நாடுகளில்ஒரே மறவெனியீட்டு காவியம்
ஆ ஒருவன் என்றும் எந்த ஒரு நடிகராலும் சாத்தியமா என்றும் கேட்கிறீர்கள்?

நீஙகள் குறிப்பிட்ட 3 நாடுகள் மட்டுமல்ல அமெரிக்கவிலும் திரையிடப்பட்டது கர்ணன்
இதனை முதல்முதலில் சாத்தியமாக்கியவரே எங்கள் திலகம்தான்
அறிந்துகொள்ளுங்கள்
27.7.12 முதல்

அமெரிக்கா-கனடா-மலேசியா-சிங்கப்பூர் : கர்ணன்

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/KarnanDi3-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/KarnanDi6.jpg

லண்டன் மாநகரில் உலகமே களமிறங்கி, புவியின் எடை ஒரே பக்கமாகச் சாய்வதால், எதிர்திசையில் எடையைச் சமன் செய்ய, விண்ணுலகில் இருந்து கலைக்கடவுள் வந்துள்ளார் "கர்ண"னாக..!

ஏதேனும் ஒரு பெரிய மாநில-தேசிய-உலக நிகழ்வு குறுக்கிட்டாலே, தங்களது திரைப்படங்களை சற்று தள்ளி வெளியிட்டுக் கொள்ளலாம் என்கின்ற மனோபாவம்/சென்டிமென்ட் உள்ள திரையுலகில், அன்றும்-இன்றும்-என்றென்றும் இதுகுறித்து கிஞ்சித்தும் கவலைப்படாமல், தமது திரைப்படங்களை மிகமிக துணிச்சலுடன் வெளியிட்டு வெற்றிக்கொடி நாட்டுகின்ற ராஜதைரியம் நமது நடிகர் திலகம் ஒருவருக்கே..!

லண்டனில் 'ஒலிம்பிக்ஸ்' களைகட்ட அமெரிக்கா-கனடா-மலேசியா-சிங்கையில் "கர்ணன்" கொடி நாட்டுகிறார்.


கனடாவில் உங்கள் ஆ.ஒருவன் 2 நாட்கள் ஓடுவதாக விளம்பரம் செய்தும்
ஆட்கள் வராததால் தூக்கிவிட்டார்கள்

கர்ணன் 3 வாரங்கள் ஓடி சாதனை செய்தது

Murali Srinivas
16th March 2015, 08:46 PM
இளைய சகோதரர் யுகேஷ் அவர்களே,

இப்போதுதான் உங்கள் பதிவுகளை பார்த்தேன். என்னை மறைமுகமாக தாக்கி எழுதியதை இபோதுதான் படித்தேன். நான் நண்பர் கலைவேந்தன் அவர்களின் பதிவிற்கு ஆகஸ்ட் மாதம் 14-ந் தேதி எதிர் வினையாற்றியிருந்தேன். அதில் படகோட்டி பற்றி சொல்லியிருந்தேன். என்ன சொல்லியிருந்தேன் என்பதை மீண்டும் படித்துப் பாருங்கள். படகோட்டி 100 நாள் ஓடியது என்பதற்கு சாட்சியாக விளங்கும் விளம்பரம் போலி என்றுதான் குறிப்பிட்டிருக்கிறேன். படம் ஓடவில்லை என்ற வாசகம் அதில் இடம் பெற்றிருக்கிறதா? அதுவும் எதனால் அதை சொல்லியிருக்கிறேன்? நண்பர் கலைவேந்தன் அந்த படம் ஓடியதற்கு ஆதாரம் இருக்கிறதா இந்தப் படம் ஓடியதற்கு ஆதாரம் இருக்கிறதா என்று கேட்டிருந்தார். அதற்கு விளமபரம் இல்லை என்றால் படம் ஓடவில்லை என்று சொன்னால் உங்கள் படங்களும் ஓடவில்லை என்றுதானே அர்த்தம் என்று கேட்டு விட்டு படகோட்டி விளம்பரத்தை பற்றி குறிப்பிட்டு எழுதியிருக்கிறேன்.

ஆகவே நான் பொய் உரைக்கவும் இல்லை. உண்மையான விளமபரம் வந்த போது நான் அச்சப்படவும் இல்லை. உணர்ச்சி வசப்படாமல் படித்தால் உண்மை உங்களுக்கே விளங்கும்.

அன்புடன் .

Murali Srinivas
16th March 2015, 09:17 PM
நண்பர் கலைவேந்தன் அவர்களுக்கு,

இந்த விவாதத்தை நான் வளர்க்க விரும்பவில்லை. தவறான புரிதலை தடுக்க ஒரு சில விளக்கங்கள் மட்டும்.

நண்பர் வினோத் வேண்டுமென்றே சொன்னார் என்பதை குற்றச்சாட்டாக முன்வைக்கவில்லை. நான் மீள் பதிவு செய்த சகோதரர் லோகநாதனின் பதிவு 2014 ஆகஸ்ட் 23 அன்றே எம்ஜிஆர் திரியின் பாகம் 10-ல் வந்து விட்டது. அதை பார்த்த பிறகும் எத்தனை நாட்கள் என்ற விவரம் அவருக்கு exact -ஆக தெரிந்தும் கூட இப்படி எழுதுகிறாரே என்ற எண்ணத்தைதான் வேதனையோடு குறிப்பிடுகிறோம் என்று சொல்லியிருந்தேன்.

தினத்தந்தி விளம்பரம் பற்றி - பத்திரிக்கை விளமபரம் என்பது விநியோகஸ்தர் கொடுப்பது. அவர் அதை சரியாக கொடுத்தால் அது ஆவணமாக மாறுகிறது. தகவல்கள் தவறாக இருக்கும் பட்சத்தில் அது சர்ச்சைக்குரிய ஒன்றாக போய்விடுகிறது. சத்யம் அரங்கில் 20.08.2014 புதன்கிழமையன்று ஆயிரத்தில் ஒருவன் கடைசி நாளாக திரையிடப்பட்டது. அதற்கு பிறகும் விளம்பரத்தில் அரங்கத்தின் பெயரை உள்படுத்துவது வெளியிட்டாளரின் மனசாட்சியை பொறுத்த விஷயம்.

இது ஒரு குறிப்பிட்ட வெளியிட்டாளரின் குற்றமாக சொல்ல விரும்பவில்லை. சில வெளியிட்டாளர்கள் தாங்கள் திரையிட்ட படம் அரங்கிலிருந்து எடுக்கப்பட்ட பிறகும் விளம்பரங்களில் தொடர்ந்து அரங்குகளின் பெயரை உள்படுத்துவது என்பது நாம் கண்டு வருவதுதான். இரண்டு உதாரணங்களை சொல்லலாம். சென்ற வருட இறுதியில் திரையிடப்பட ஒரு படம் ஆல்பட் வளாகத்தில் ஓடுவதாக விளமபரம் வருகிறது. ஆனால் அரங்கிற்கு சென்றால் படம் இல்லை என்று சொல்கிறார்கள். அதே போன்று சென்ற வெள்ளி முதல் சங்கராபரணம் திரைப்படம் டிஜிட்டல் வடிவில் மறு வெளியீடு கண்டிருக்கிறது. விளமபரத்தில் சத்யம் அரங்கின் பெயர் இருக்கிறது. ஆனால் சத்யம் குழுமமே தினசரி பத்திரிக்கைகளில் கொடுக்கும் விளம்பரத்தில் சங்கராபரணம் இல்லை.

மாலைமலர் இதழில் விழா பற்றி வந்த செய்தி- ஒரு பத்திரிக்கையில் ஒரு செய்தி எப்படி வருகிறது எப்படி வரவழைக்கலாம் என்பதை நான் சொல்லி நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டியதில்லை. ஒரு தேர்ந்த ஊடக தொடர்பாளர் இருந்தால் அவர் பத்திரிக்கைகளுக்கு கொடுக்கும் ஒரே செய்தியை [அவை சரியா தவறா என்று கூட சரி பார்க்காமல்] அப்படியே பல ஊடகங்கள் வெளியிடுவதை நாம் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்.

ஆகஸ்ட் 31 அன்று சத்யம் அரங்கின் ஸ்டேடஸ் பற்றி - விழா நடந்தது செப்டம்பர் 1 அன்று. அதற்கு முதல் நாள் ஞாயிற்றுக்கிழமை மட்டும் காலையில் ஒரு சிறப்புக் காட்சியாக படம் திரையிடப்பட்டது. அதன் ஆன் லைன் புக்கிங் ஸ்டேடஸ் [Online Booking Status ] பற்றிய பதிவைத்தான் நண்பர் ரூப்குமார் பதிவிட்டிருந்தார். அது ஒரு one day one off screening.

இனி வியாழக்கிழமைகளில் சத்யம் அரங்கில் நடக்கும் blind date screening. போகிற போக்கில் பொத்தாம் பொதுவாக சத்யத்தில் வெளியாகும் அனைத்துப் படங்களுக்கும் இதுதான் நிலைமை என்று ஒரு வரி எழுதிவிட்டு போகிறீர்கள். நீங்கள் எதை உத்தேசித்து இதை எழுதியிருக்கிறீர்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி

முதலில் Blind Date concept .பற்றி பேசி விடுவோம். முன்பே இதைப் பற்றி நான் எழுதியிருக்கிறேன். ஆனால் அதை மீண்டும் எழுத காரணம் சத்யத்தில் வெளியாகும் அனைத்துப் படங்களுக்கும் இது பாதகமாகும் என்று சொல்லி மறைமுகமாக கர்ணன் திரைப்படத்தையும் இப்படித்தான் என்று முத்திரை குத்தும் நடவடிக்கையை தடுக்கவே.

Blind Date என்றால் டிக்கெட் வாங்கிக் கொண்டு அரங்கினுள் செல்லும் ரசிகனுக்கு படம் ஆரம்பிக்கும் வரை அது என்ன படம் என்பதே தெரியாது. வியாழக்கிழமைகளில் சத்யம் அரங்கில் நடக்கும் blind date ஸ்க்ரீனிங்ல் மாலைக் காட்சியில் மட்டும் மறுநாள் வெள்ளிக்கிழமை வெளியாக இருக்கும் ஆங்கில படம் அல்லது சில நேரங்களில் ஹிந்தி படங்கள் திரையிடப்படுவது வழக்கம். இந்த முறையில் தமிழ் படம் திரையிடப்படாது.

சத்யம் வளாகத்தில் 6 ஸ்க்ரீன்கள் இருக்கின்றன. இதில் இருப்பதிலேயே பெரிய ஸ்க்ரீன்-லும் அதற்கடுத்த capacity உடைய ஸ்க்ரீன்-லும் இந்த Blind Date ஸ்க்ரீனிங் இடம் பெறாது. மீதமுள்ள capacity குறைந்த 4 அரங்குகளில் ஏதேனும் ஒன்றில் மாலைக் காட்சி மட்டும் இந்த திரையிடல் நடக்கும்.

கர்ணன் படத்திற்கு ஏன் இந்த இடையூறு வரவில்லையென்றால் அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று கர்ணன் படத்திற்கு நல்ல கூட்டம் இருந்தது. டிக்கெட்டுகளுக்கு நல்ல டிமாண்ட் இருந்தது. இரண்டாவது காரணம் கர்ணன் மாலைக் காட்சியில் மட்டுமே ஓடவில்லை. ஒரு வாரம் மாலைக் காட்சி, அடுத்த வாரம் பகல் காட்சி, அதற்கடுத்த வாரம் நண்பகல் காட்சி பிறகு இரவுக் காட்சி என்று மாறி மாறி வந்தது. ஆனால் காட்சி நேரங்கள் எப்படி மாறினாலும் அனைத்துக் காட்சிகளுக்கும் கூட்டம் தானாக வந்தது.

இதை சொல்லும்போது கர்ணன் ஓடும்போது நடந்த ஒரு விஷயம் நினைவிற்கு வருகிறது. என்னுடன் வேலை செய்பவர் ஒரு நாள் இரவு காட்சிக்கு தன் மனைவியுடன் சத்யம் வளாகத்திற்கு சென்றிருக்கிறார். அப்போது வெளியாகியிருந்த ஒரு திரைப்படத்தை காண்பதற்காக ஸ்கூட்டரில் சென்ற அவர் வளாக வாசலில் தன் மனைவியை இறக்கி விட்டு படத்தின் பெயர் சொல்லி டிக்கெட் வாங்க சொல்லியிருக்கிறார். அருகில் நின்றிருந்த அரங்க ஊழியர் அந்தப் படம் எடுக்கப்பட்டு விட்டது என்பதை சொல்லியிருக்கிறார். எந்தப் படங்கள் ஓடுகிறது எதற்கு டிக்கெட் இருக்கிறது என்பதை டிக்கெட் கவுன்டரில் விசாரிக்கும்படி மனைவியிடம் சொல்லிவிட்டு நண்பர் ஸ்கூட்டரை நிறுத்த போயிருக்கிறார்.

வண்டியை நிறுத்தி விட்டு கவுன்ட்டர் இருக்கும் இடத்திற்கு சென்ற அவரிடம் அவர் மனைவி கர்ணன் படத்தை தவிர மற்ற அனைத்துப் படங்களுக்கும் டிக்கெட் இருப்பதாக சொல்ல அலுவலக நண்பர் நீ தப்பாக கேட்டிருப்பாய். கர்ணன் படத்திற்கு மட்டும் டிக்கெட் available -ஆக இருக்கும் என்று கமன்ட் அடிக்க கவுன்டரில் இருந்த ஊழியர் இல்லே சார், அவங்க சொன்னதுதான் சரி. கர்ணன் ஹவுஸ் புல். மத்த படத்துக்கெல்லாம் டிக்கெட் இருக்கு என்று சொல்ல அசந்து விட்டார் நண்பர். அவர் அப்படி ஆச்சரியபடுவதற்கு மற்றொரு காரணம் அப்போது கர்ணன் 80 நாட்களை கடந்து ஓடிக் கொண்டிருந்த நேரம். மறுநாள் காலை அலுவலகம் வந்தவுடன் முதல் வேலையாக என்னை கூப்பிட்டு இந்த செய்தியை பகிர்ந்துக் கொண்டார். .

இதற்கு மேலும் ஆதாரம் வேண்டுமென்றால் SPI Cinemas என்ற பெயரில் இயங்கும் சத்யம் குழுமம் வாராவாரம் தங்கள் அரங்குகளில் ஓடும் படங்கள பற்றிய விவரங்களை காட்சி நேரங்களை குறிப்பிட்டு அந்த தகவலை பெற விரும்பும் சந்தாதாரர்களுக்கு மின்னஞ்சல் மூலமாக அனுப்புவது வழக்கம். எனக்கும் வரும். அதில் சென்ற ஆகஸ்ட் 22 வெள்ளி முதல் ஓடும் படங்களின் விவரங்கள் இருக்கின்றன. அதில் ஆயிரத்தில் ஒருவன் இடம் பெறவில்லை. அதை கூட நான் உங்களுக்கு அனுப்ப தயார்.

நான் முதலில் சொன்னது போல் இந்த வாதத்தை நான் தொடர விரும்பவில்லை. நீங்கள் சில விஷயங்களை குறிப்பிட்டு எழுதியிருந்ததால் இந்த நீண்ட பதில். இனி நீங்கள் இதற்கு என்ன எதிர் வினையாற்றினாலும் நான் அமைதி காப்பேன்

நன்றிகள் பல!

அன்புடன்

RAGHAVENDRA
16th March 2015, 10:05 PM
மன்னா... தங்களின் வருகையை எங்களை விட அதிகமாக மற்றவர்கள் எதிர்பார்க்கிறார்கள்...

அதாவது...

தங்கள் வருகையை நம்மை விட மற்றவர்கள் அதிகமாக எதிர்பார்க்கிறார்கள்...

அதாவது....

தங்கள் வருகையை மற்றவர்களின் எதிர்பார்ப்பு நம்மை விட அதிகமாக உள்ளது...

அதாவது...

தங்களுக்கு முன்னால் வந்தாலும் பின்னால் வந்தாலும் தங்கள் கம்பீரத்தின் முன்னால் தாங்கள் எடுபடாமல் போய் விடுவோமோ என்று தயங்குகிறார்கள்...

அதாவது...

பழைய படங்கள், மறு வெளியீடு, நவீன மயமாக்கல் வெற்றி மேல் வெற்றி என்பதற்கெல்லாம் அர்த்தம் என்று ....

அதாவது...

நடிகர் திலகமாகிய தாங்கள் தான் என்று கட்டியம் கூறத் தயாராய் இருக்கிறார்கள் மன்னா...

அதாவது...

இன்னும் என்ன அதாவது... அது தான் எல்லாம் நீங்கள் தான் என்றாகி விட்டதே.. சரித்திரம், சாதனை எதாவதாக இருந்தாலும் தாங்கள் தானே..


ஓர் மீள் பதிவு..

RAGHAVENDRA
16th March 2015, 10:15 PM
Dear (Goldstar) Satheesh
காணக் கண்கோடி வேண்டும்.. அற்புத அணிவகுப்பு.. தலைவரின் புன்னகை தவழும் மதிமுகம் பார்த்தாலே பசி தீரும்...
அருமை அருமை அருமை..

Russellxss
17th March 2015, 09:32 AM
https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-xaf1/t31.0-8/s720x720/10468496_654013944683213_3618569924277027534_o.jpg

எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.

Russellxss
17th March 2015, 09:33 AM
https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-xpf1/t31.0-8/s720x720/10403846_654014398016501_1224552070326396193_o.jpg

எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.

Russellxss
17th March 2015, 09:35 AM
சுந்தர் சார்,

நண்பர் ஆர்கேஎஸ் கூறியிருப்பது சரியான கருத்து. ஆகவே இந்த பதிவை நீக்கி விடுகிறேன்.

அன்புடன்


எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.

Russellbpw
17th March 2015, 09:53 AM
எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.[/quote]

சுந்தர்ராஜன் சார்

ஒரு சிறு விண்ணப்பம்.

இந்த பத்திரிகை செய்தி பதிவை நீக்கினால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறன்.

காரணம், நமது கர்ணன் காவியம் ஓட்டத்தை பற்றி ஏதேனும் தவறான தகவல் மாற்று திரியில் வெளியாகும் பட்சத்தில், இந்த பத்திரிகை செய்தி நாம் பதிவிட்டால் சரியாக இருக்கும் என்று நினைகிறேன்.

அப்படி எந்த பதிவும் வராத பட்சத்தில் இந்த பத்திரிகை செய்தி பதிவு செய்யவேண்டாமே சார். சுமூக உறவை நம் தரப்பில் இருந்து வளர்ப்போமே !

என் எண்ணம் / கருத்து தவறாக இருந்தால் மன்னிக்கவும்.

Regards
rks

Russellbpw
17th March 2015, 11:34 AM
தரம் தாழ்துதலை பற்றி யார் யாருக்கு அறிவுரைப்பது என்பது வர வர விவஸ்தையே இல்லாமல் இருக்கிறது.

போடும் பதிவுகளில் ஒரு புள்ளியேனும் தரம் தாழ்த்தாமல் பதிவிடுவது யார் என்பது திரிகளை படிப்பவர்களுக்கு நன்றாக தெரியும்...விளங்கும். !

அதை கேட்டு பதில் பதிவு செய்தால் திரியில் குழப்பம் விளைவிக்கிறோம் என்று பிரச்சனையை ஞ்யாயம் கேட்பவர் தலைமேல் சுமத்துவது யாருக்கு கை வந்த கலை என்பது அனைவருக்கும் நன்றாக தெரியும்.

இப்போது கூட அதே நிலை. நண்பர் யுகேஷ் கேள்வி பதிவு பதிவு செய்தார் . அதற்க்கு சிவா பதில் அளித்தார். அதில் எந்த தவறும் இல்லை.

மேலும் யார் உண்மையான வசூல் சக்ரவர்த்தி, யாரால் தமிழ் திரை உலகம் செழிப்படைந்தது, கூத்தாடிகள் என்று அதுவரை கேலிசெய்யப்பட்ட கலையுலகினரை அவர் மானத்தை யார் காப்பாற்றினார்கள் என்பதும் உண்மை தமிழர்க்கு தெரியும். யாரால் தமிழ் திரை உலகம் உலகளவில் புகழ் பெயர் பெற்றது, மற்ற திரை உலகங்களை யார் திரும்பிப்பார்க்க வைத்தார் என்பதை நான்கு கண்டங்களும் நன்றாக அறியும்.

யாரும் நமக்கு அதை டியூஷன் எடுக்கவேண்டிய நிலையில் நாம் இல்லை.

மதுரையில் நாம் உண்டு நம் வேலை உண்டு என்று இருந்தும் ...இரண்டு வாரங்களுக்கு முன்பு யார் நம்மை தமது கேவலமான காழ்புணர்ச்சியால் வயிற்றெரிச்சலால் போஸ்டர் அடித்து வீண் வம்பிழ்த்தார்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மை.

ஆகையால் தேவையற்ற வாத பிரதிவாதங்களை தவிர்த்து அவர் அவர் புகழ் பாடினால் நன்று.

Rks

Russellbpw
17th March 2015, 12:22 PM
Sri. MUKTHA RAVI's FACEBOOK INTERVIEW ABOUT NADIGAR THILAGAM's DEDICATION & MAGNANIMITY

படம்: அந்தமான் காதலி

பாடல் ;"பணம் என்னடா பணம்"

அந்தமானில் எடுத்து விட்டு, .சென்னை வந்த பிறகு . படத்திற்கு இந்த பாடல்அவசியம் என்பதால் மதுரை அருகே அதே(அந்தமான் ) போல் காட்சி தரும் இடத்தில எடுக்கபட்டது

மதுரை விமானத்தில் இருந்து இறங்கும் பொழுது கால்தடுக்கி விழுந்ததில் கால் Fracture. அருகே மதுரை hospitalil
காலில் கட்டு போட்டார்கள்.

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/11051859_10203814429577969_2571165961612380461_n_z psu9jmassb.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/11051859_10203814429577969_2571165961612380461_n_z psu9jmassb.jpg.html)


நாங்கள் சென்னை திரும்பிவிடலாம் என்று முடிவு செய்தவுடன் .. சிவாஜி .. இல்லை. ஷூட்டிங் நிற்க கூடாது என்று பிடிவாதமாக அவர் எங்களுக்கு முன்னாடி தேக்கடி பக்கம் காரில் சென்றார் ,

மறுநாள் காலை ஷூட்டிங் ... மேக் அப் போட்டு ரெடியாகி விட்டார் & அவருக்கு ஜுரம் வேறு .
ஒரே நாளில் ஷூட்டிங் .

அவர் சொன்னது "விரக்தியில் பாடர பாட்டு Moodum வலியும் sync ஆகும் . மலையின் மேடு பள்ளத்திலும் நடந்தார்.

அதுலேயும் அவரின் நகைச்சுவை உணர்வு :

"பணம் என்னடா பணம் பணம் .. காலை பார்த்து "குணம் (கால் வலி) தானடா நிரந்தரம்... அம்மா ( என்று சிரித்தார் ) "

இன்றும் பாட்டைஇப்ப முரசு டிவி யில் பார்க்கும் பொழுது .. அவர் கஷ்ட்டபட்ட நினைவுகள் .... மனதை நெருடும்

kalnayak
17th March 2015, 12:34 PM
நாகரீகம் கருதி நடிகர் திலகம் திரிக்கு வராதவர் பற்றி இங்கு எல்லோருக்குமேநன்றாக தெரியும். நேருக்கு நேராக வரட்டும் என்று சொல்லி கண்ணாடி முன் அமர்ந்து பதில் அளிப்பவர்தானே அவர். நாம் போனால் 'இது எங்க ஏரியா. உள்ளே வராதே' என்று நேருக்கு நேராய் வரவேற்பவராயிற்றே!!! செவாலியே பட்டம் புதுவையில் எத்தனை பேர் துட்டு குடுத்து வாங்கினார்கள் என்று லிஸ்ட் போட்டவராயிற்றே. சிவாவின் பதிலுக்கு பதில் சொல்வதை விட்டு பதிவை நீக்கச் சொல்லி கேட்கிறார். உண்மை பதிவை நீக்கச் சொல்லி கேட்கும் அவர் தான் சொன்ன பொய் பதிவுகளை நீக்கினால் ஒன்றிரண்டாவது நிற்குமா என்று தெரியவில்லை.

Gopal.s
17th March 2015, 02:02 PM
நாகரீகம் கருதி நடிகர் திலகம் திரிக்கு வராதவர் பற்றி இங்கு எல்லோருக்குமேநன்றாக தெரியும். நேருக்கு நேராக வரட்டும் என்று சொல்லி கண்ணாடி முன் அமர்ந்து பதில் அளிப்பவர்தானே அவர். நாம் போனால் 'இது எங்க ஏரியா. உள்ளே வராதே' என்று நேருக்கு நேராய் வரவேற்பவராயிற்றே!!! செவாலியே பட்டம் புதுவையில் எத்தனை பேர் துட்டு குடுத்து வாங்கினார்கள் என்று லிஸ்ட் போட்டவராயிற்றே. சிவாவின் பதிலுக்கு பதில் சொல்வதை விட்டு பதிவை நீக்கச் சொல்லி கேட்கிறார். உண்மை பதிவை நீக்கச் சொல்லி கேட்கும் அவர் தான் சொன்ன பொய் பதிவுகளை நீக்கினால் ஒன்றிரண்டாவது நிற்குமா என்று தெரியவில்லை.

வாய்யா கல்நாயக் சிங்கம். இப்பத்தான் களை கட்டுச்சு.



இவர்கள் ,தங்கள் வாத்யாரின் மற்ற நீதி கருத்துக்களை காற்றில் விட்டு விட்டு ஒன்றை மட்டுமே எடுத்துள்ளார்கள்.



பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த .......

உன்னை புரிந்து கொண்டோம்.



இங்கு வந்து சாட்டையுடன் கலாட்டா பண்ணியதெல்லாம் மறந்துடுச்சா?

HARISH2619
17th March 2015, 02:06 PM
From the facebook

கண்களில்
பக்தியும், பண்பும் நீந்த,
கந்தக் கடவுளுக்கு முன்
கைகூப்பி நிற்கிற
கம்பீரத்தை..

மக்களின் குறை கேட்க
ஓட்டமும், நடையுமாய்
விரைந்தோடும் எழிலை..

தம்பி மகள்
வாள் சுழற்றும்
அழகை ரசிக்கையில்,
வாளோடு வாளாகச்
சுழலும் அந்தக் கண்களை..

திருடனைப் பிடித்து விட்டால்
அவன் குடும்பம் என்னாகும்?
என குழந்தை வினவ,
அந்த அக்கறையை வியக்கும்
அய்யாவின் பாவனையை..

சிறு தொகையாவது
வரியாகச் செலுத்தக் கோரும்
ஆங்கில அதிகாரியிடம்,
மறுத்து அவர்
நியாயம் உரைக்கும்
தோரணையை..

வேறு வேடத்தில் வந்த
எட்டப்பனைப் புரிந்து கொண்டு
மடக்கும் வீராவேசத்தை..

அவனைப் புரிந்து கொண்டாலும், காட்டிக்
கொள்ளாமல்
கிண்டலாகச் சொல்லும்
'அதாவது'களை..

பாம்பிடமிருந்து
காதலர்களைக் காப்பாற்றி,
"நான்கு நாட்கள்
பொறுக்க முடியுமா?"
எனக் கேட்டுச் சிரிக்கும்
தெய்வீகச் சிரிப்பை..

வந்து பேட்டி காணும்படி
கர்வமாய் w.c.ஜாக்ஸன் எழுதிய கடிதம்
வாசிக்கப்படும் போது,
"பார்த்தீர்களா?"என்பது போல்
அய்யா முகம் கேட்கும்
கேள்வியை..

அளிக்கப்படாத ஆசனத்தை
தனதாக்கிக் கொள்கிற
ஆண்மையை..

அமர்ந்த ஆசனத்தின்
கைப்பிடியில் இடக்கை ஊன்றி
விரல் நுனிகளைத்
தொட்டு உருட்டும் அழகை..

கொள்ளையையும்,கொலையையும்
தடுக்க வேண்டிய மந்திரியே
கொள்ளைக்கும்,கொலைக்கும்
காரணமானது கண்டு வெகுண்டு,
ஆத்திரமும், ஆவேசமும்,
அர்த்தமுள்ள
உள்ளப் பொருமலுமாய்
அவரை வாங்கு, வாங்கென்று
வாங்குவதை..

முருகக் கடவுளை
வணங்கி நிற்கையில்,
எட்டப்பர் உளவு சொல்லி,
அன்றிரவே ஆங்கிலேயர்
படையெடுத்து வரப் போகும்
தகவல் வர,
உடல் திருகி, விழி உருட்டி,
கை பிசைந்து
அடி வயிற்றிலிருந்து சொல்லும்
வெற்றி வேல்..வீரவேலை..

வெள்ளையத் தேவனும்,
ஊமைத்துரையும்
அவரவர் மனைவியரிடம்
பக்கம்,பக்கமாய்ப் பேசும்
வசனத்திலிருக்கும் வீரத்தை,
உருவிய குறுவாளை
மீண்டும் உறைக்குள்ளிடும்
ஒரே விஷயத்தில்
காட்டுகிற திறமையை..

நாடு விட்டு
வந்திருக்கலாகாது
எனக் காட்டும்
குற்ற உணர்வுக்கான
குரல் கரகரப்பை..

பிடிக்க ஆளனுப்பிய
புதுக்கோட்டை மன்னருக்கு
எள்ளலுடன் போடும்
"ராஜ..ராஜ.."-வை..

கொக்கரிக்கும்
இரும்புத் தலையருக்கு,
கோபத் தமிழால் கொடுக்கும்
வசனச் சாட்டையடிகளை..

அணிவகுத்து நின்று
அழுது கதறும்
மனிதப் பெருங்கூட்டத்தின்
நடுவே,
ஒரு சிங்கமென
நடந்து செல்லும்
பேரழகை..

நான் போவது
வருத்தமெனினும்
நாடு காக்க
ஒரு கூட்டம் வருமென்று,
தூக்குக் கயிறை
முத்தமிட்டுத் தரும்
கடைசி நம்பிக்கையை..

விழிகளிளெல்லாம்..
மனங்களிலெல்லாம்..
நீக்கமற நிறைந்திருக்கிற
நம் நடிகர் திலகத்தின்,
"வீரபாண்டிய கட்டபொம்மன்"
எனும்
ஐம்பத்தாறு ஆண்டுகளுக்குப்
பிறகு புதிய தொழில் நுட்பம்
அணிந்து வரும்
புரட்சிக் காவியத்தை..

மீண்டும்
காணத் துடித்திருக்கின்றன-
கோடிக்கணக்கான விழிகளோடு
என் இரண்டு விழிகளும்.

Russellbpw
17th March 2015, 02:43 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/amitabh_zpswcx8yxf5.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/amitabh_zpswcx8yxf5.jpg.html)

kalnayak
17th March 2015, 04:33 PM
கோபால்,

பார்த்தீர்களா இந்த பதிவை:
---------------------------------------
"திரியினில் தேவையில்லாமல் நுழைந்து எங்கள் படம்தான் எங்கும் ஓடியது, உங்க படம் இரண்டு நாளில் தூக்கி விட்டார்கள் என்றெல்லாம் பதிவிடுவது எவ்வளவு அபத்தம் என்றே அறியாதவர்களும் உள்ளனரே என அனுதாபம் தான் நமக்கு ஏற்படுகிறது...நாம் இறைவன் அருளாலும், பொது மக்கள் கூட்டத்தின் வாயிலாகவும் நிரூபணம் செய்துதான் பதிவுகள் இடுகிறோம் என்பதையாவது உணர்ந்தால் நல்லது!!!!!!"

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

அபத்தத்தை அபத்தம் என்று சுட்டினால் அறியாமை என்று அனுதாபம் காட்ட உங்களுக்கெல்லாம் தெரிந்திருக்கிறதா? இங்கே ஒருவருக்கு தெரிந்திருக்கிறது. பாருங்கள்.

ஒரு படம் நன்றாக ஓடுவதற்கு இறைவன் அருள் தேவையோ இல்லையோ, பொது மக்கள் கூட்டம் தேவையோ இல்லையோ. தெரியவில்லை. ஆனால் அந்த படம் எங்கு எவ்வளவு நாட்கள் ஓடியுள்ளன என்று நிரூபிக்க வேண்டுமென்றால் ஒன்று இறைவன் அருள் வேண்டும் இல்லையானால் பொது மக்கள் கூட்டம் போட்டு நிரூபிக்கவேண்டும். இதைத்தான் அவர்கள் செய்கிறார்கள். இனிமேலாவது இதை உணர்ந்து பதிவுகள் இடுங்கள். இது அவர்களுக்கு நல்லது.

Russellbpw
17th March 2015, 06:14 PM
நமது கர்ணன் டிஜிட்டல் மறுவெளியீடு - சத்யம் மற்றும் எஸ்கேப் திரை அரங்குகளின் சில முன் பதிவு அட்டவணை - 100 நாட்கள் மற்றும் அதனை கடந்தும் - IMAGE COURTESY - GOOGLE IMAGES

டிஜிட்டல் வெளியீடுகளில் இதுவரை உலக வரலாற்றில் முதல் முதலாக 3 திரை அரங்குகளில் 100 நாட்களை கடந்து வெற்றிநடை போட்ட ஒரே காவியம் நடிகர் திலகத்தின் "கர்ணன் " ஒன்றே !

3 திரை அரங்குகளில் 100 நாட்கள் கண்ட கர்ணன் - 101வது நாள் முன்பதிவு இணையதள அட்டவணை

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/101stday-3%20theaters_zps2bcr0na0.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/101stday-3%20theaters_zps2bcr0na0.jpg.html)

Russellbpw
17th March 2015, 06:19 PM
நமது கர்ணன் டிஜிட்டல் மறுவெளியீடு - சத்யம் மற்றும் எஸ்கேப் திரை அரங்குகளின் சில முன் பதிவு அட்டவணை - 108 நாட்கள் மற்றும் அதனை கடந்தும் - IMAGE COURTESY - GOOGLE IMAGES

புதிய படங்கள் பல ரிலீஸ் ஆனதால் 2 திரை அரங்குகளில் வெற்றிபயணம் தொடர்ந்தது - ஹவுஸ்புல் காட்சிகளுடன் - 108வது நாள்

108வது நாள் முன்பதிவு இணையதள அட்டவணை.

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/108thday_zpsggnfux4d.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/108thday_zpsggnfux4d.jpg.html)

Russellbpw
17th March 2015, 06:21 PM
நமது கர்ணன் டிஜிட்டல் மறுவெளியீடு - சத்யம் மற்றும் எஸ்கேப் திரை அரங்குகளின் சில முன் பதிவு அட்டவணை - 115 நாட்கள் மற்றும் அதனை கடந்தும் - IMAGE COURTESY - GOOGLE IMAGES

புதிய படங்கள் பல ரிலீஸ் ஆனதால் 2 திரை அரங்குகளில் வெற்றிபயணம் தொடர்ந்தது - ஹவுஸ்புல் காட்சிகளுடன் - 115வது நாள்

115வது நாள் முன்பதிவு இணையதள அட்டவணை.

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/115thdaykarnan_zpsg2itsjri.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/115thdaykarnan_zpsg2itsjri.jpg.html)

Russellbpw
17th March 2015, 06:24 PM
நமது கர்ணன் டிஜிட்டல் மறுவெளியீடு - சத்யம் மற்றும் எஸ்கேப் திரை அரங்குகளின் சில முன் பதிவு அட்டவணை - 120 & 121 நாட்கள் மற்றும் அதனை கடந்தும் - IMAGE COURTESY - GOOGLE IMAGES

புதிய படங்கள் பல ரிலீஸ் ஆனதால் 2 திரை அரங்குகளில் வெற்றிபயணம் தொடர்ந்தது - ஹவுஸ்புல் காட்சிகளுடன் - 120 & 121 வது நாள்

120 & 121வது நாள் முன்பதிவு இணையதள அட்டவணை.

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/120thday121stday_zpsu8vxwfhh.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/120thday121stday_zpsu8vxwfhh.jpg.html)

ifohadroziza
17th March 2015, 09:56 PM
பெருந்தலைவர் காமராஜ் அவர்கள் கழகங்களின் பிடியில் இருந்து தமிழகத்தை காபற்றவே ஒரே குட்டையில் ஊறிய இரு மட்டைகள் என்று இரு கழகங்களையும் விமர்சிதாரே தவிர அவர் திரு. Mgr அவர்களை தனிப்பட்ட முறையில் விமர்சிக்க எண்ணியிருக்க மாட்டார்பெருந்தலைவர் மீது திரு mgr அவர்கள் மிகுந்த பற்று வைத்திருந்தார் என்பதை யாரும் மறுக்க முடியாது. .ஆனால்1967இல் இருந்து நம் தமிழகம் படும் பாட்டை என்னவென்று சொல்வது.

Russellxor
17th March 2015, 10:18 PM
தமிழில்

வாழ்க்கை அலைகள்

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1426608598316_zpszwtgcz9n.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1426608598316_zpszwtgcz9n.jpg.html)

Russellxor
17th March 2015, 10:23 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1426608588217_zpsc1op5cxy.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1426608588217_zpsc1op5cxy.jpg.html)

Russellxor
17th March 2015, 10:25 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1426608593297_zps3dpr1lbw.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1426608593297_zps3dpr1lbw.jpg.html)

Russellxor
17th March 2015, 10:26 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1426608584113_zpshameg6as.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1426608584113_zpshameg6as.jpg.html)

Russellxss
17th March 2015, 11:01 PM
20.03.2015 வெள்ளி அன்று டிஜிட்டல் ஹீரோ மக்கள் தலைவர் சிவாஜி அவர்கள் கர்ஜித்த வீரபாண்டிய கட்டபொம்மன் டிரைலர் வெளியீட்டு விழா.

https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-xfa1/v/t1.0-9/p180x540/10929156_447572388733206_7836847215268912449_n.jpg ?oh=e925f74dd55bd1a1dc98116997efc53b&oe=55811EE0&__gda__=1438204466_8f3608aa2351c0ad9103bb2760facc0 1

எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.

sivaa
17th March 2015, 11:41 PM
http://www.mayyam.com/talk/images/misc/quote_icon.png Originally Posted by kaliaperumal vinayagam http://www.mayyam.com/talk/images/buttons/viewpost-right.png (http://www.mayyam.com/talk/showthread.php?p=1215195#post1215195) நடிகர் திலகம் திரியில் எவ்வளவு தரம் தாழ்த்தினாலும், தாக்கி பேசினாலும் நாகரிகம் கருதி நாங்கள் வருவதில்லை. திரு. சிவா அவர்களே என்னாச்சு உங்களுக்கு மக்கள் திலகம் திரியில் வந்து தேவையில்லாமல் விமர்சனம் செய்யாதீர்கள். இது தவறு. திருத்திகொள்ளுங்கள். திரையுலகில் அன்றும் இன்றும் என்றும் வசூல் மன்னர் என்பது உலகிற்கே தெரியும். வெளியிடப்பட்ட நாள் முதல் இதய தெய்வத்தின் அனைத்து படங்களுமே இடைவெளி இல்லாமல் வசூல் சாதனை புரிந்துகொண்டிருப்பது நாடறிந்தது. இன்றைக்கும் உலகின் பல இடங்களிலும் தலைவரின் திரைக்காவியம் திரையிடப்பட்டுக்கொண்டே இருக்கிறது. .. ஒரு படமல்ல..தலைவரின் நிறைய படங்கள் இன்றளவும் சாதனை புரிந்துகொண்டிருக்கிறது. எனவே தேவையில்லாத இந்த பதிவை நீக்கவேண்டும் என்று தங்களைக் கேட்டுகொள்கிறேன்.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

நீங்கள் கேள்வி கேட்பீர்கள் நாங்கள் வந்து பதில் சொல்லக்சூடாதோ?
நாங்கள் என்ன உங்களைப்போல் தரம் தாழ்த்தி எழுதிவிட்டோம்?
உண்மையை உரைத்தால் அது தரம்தாழ்த்தல் என்று இதுவரை நான் அறியவில்லை.
உண்மை உங்களை சுடுகின்றதென்பதற்காக நான் இங்கு வராமலோ
பதில் கருத்து எழுதுவதையோ நிறுத்தப்போவதில்லை.
உங்கள் பதிவுகள்எங்களை சீண்டும் பதிவுகளாக இல்லாமலும்
சவால் விடும் பதிவுகளை இடாமலும் பார்த்துக்கொள்ளுங்கள்
திரு கலியபெருமாள் சார்
உங்கள் நண்பர்கள் நடிகர் திலகம் திரியில்
வேவையில்லாமல் இட்ட பதிவுகள் அனைத்தையும்
மற்றும் உங்கள் திரியில் இட்ட சீணடல் பதிவுகளையும்
நீங்களும் உங்கள் நண்பர்களும் முதலில் நீக்குங்கள்
அதன் பின்னர் என்னை கேழுங்கள்







#2508 (http://www.mayyam.com/talk/showthread.php?11345-Makkal-thilagam-mgr-part-14&p=1215211&viewfull=1#post1215211)
suharaam63783 (http://www.mayyam.com/talk/member.php?272166-suharaam63783)






மக்கள்திலகம் திரிகென்று ஒரு தனி மாண்பே உள்ளது என்பதை உணர்ந்து நடந்து கொள்ளவும்...இதையும் சொல்லி கொடுக்க கூட - வாத்தியார் ரசிகன் தான் தேவை போலும்.......








நீங்கள் கள்ளத்தனமாக சிவாஜி ரசிகர்மாதிரி நடிகர்திலகம் திரியில் நுழைந்து வேவு பார்த்தீர்களே
அப்படி நுழைவேண்டும் என்கிறீர்களா?
அப்படி பழக்கமெல்லாம் எனக்கு கிடையாது. நெஞ்சை நிமிர்த்தி நேரேநான் சிவாஜி ரசிகன் என்று சொல்லிக்கொண்டு
நுழையும் நாகரீகம்தான் எனக்குத்தெரியும்
நாகரீகம் பற்றி கள்ளத்தனம் செய்த எம் ஜீ ஆர் ரசிகர் பாடம் சொல்கிறார் பாவம் எம் ஜீ ஆர்



#2509 (http://www.mayyam.com/talk/showthread.php?11345-Makkal-thilagam-mgr-part-14&p=1215214&viewfull=1#post1215214)
suharaam63783 (http://www.mayyam.com/talk/member.php?272166-suharaam63783)



திரையுலக சக்கரவர்த்தி & வசூல் சக்கரவர்த்தி mgr ., அவர்களின் திரியினில் தேவையில்லாமல் நுழைந்து எங்கள் படம்தான் எங்கும் ஓடியது, உங்க படம் இரண்டு நாளில் தூக்கி விட்டார்கள் என்றெல்லாம் பதிவிடுவது எவ்வளவு அபத்தம் என்றே அறியாதவர்களும் உள்ளனரே என அனுதாபம் தான் நமக்கு ஏற்படுகிறது...நாம் இறைவன் அருளாலும், பொது மக்கள் கூட்டத்தின் வாயிலாகவும் நிரூபணம் செய்துதான் பதிவுகள் இடுகிறோம் என்பதையாவது உணர்ந்தால் நல்லது!!!!!!








உள்ளத்தை சொல்வது அபத்தம் எனில்
இந்த அபத்தம் தொடரும்




KALAIVENTHAN (http://www.mayyam.com/talk/member.php?302420-KALAIVENTHAN)





நண்பர் சிவா அவர்களுக்கு,






கலை உங்களை நாளை சந்திக்கின்றேன்

Russellxss
18th March 2015, 08:03 AM
மக்கள் தலைவர், வசூல் சக்கரவர்த்தி நடிகர்திலகத்தின் டிஜிட்டல் மிரட்டல் மீண்டும்.


https://scontent-cdg.xx.fbcdn.net/hphotos-xfp1/v/t1.0-9/s720x720/10994596_447704898719955_6269006908927541855_n.jpg ?oh=37f8b88ef71a5eb87ff91a50b5001392&oe=55BAE13E


எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.

RAGHAVENDRA
18th March 2015, 08:32 AM
http://www.natyamanjari.com/images/guru.jpg

பழம் பெரும் நடன ஆசிரியர் உடுப்பி லக்ஷ்மி நாராயணன் அவர்களின் மறைவு மிகவும் வருத்தமளிக்கிறது. நடிகர் திலகத்தின் சிவாஜி நாடக மன்ற நடன ஆசிரியராக இருந்து பின்னர் நடிகர் திலகத்தால் திரைப்பட உலகிற்கு சுமதி என் சுந்தரி மூலம் அறிமுகப்படுத்தப்பட்டவர் திரு லக்ஷ்மி நாராயணன் அவர்கள். பின்னணியில் இருந்து நடன ஆசிரியராக ஒப்பற்ற பணி ஆற்றியது மட்டுமின்றி திரையிலும் தன் நடனத்தின் சிறப்பை உலகிற்கு எடுத்துரைத்துள்ளார். சுமதி என் சுந்தரி படத்தில் இடம் பெற்ற எல்லோருக்கும் காலம் வரும் பாடலில் இவரை ஜிப்பா அணிந்த பாகவதர் வேடத்தில் பார்க்கலாம்.

https://www.youtube.com/watch?v=t4XvmeXwSRw

அவரது மறைவிற்கு நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வோம்.

இவரைப் பற்றி மதுர கானங்கள் திரியில் அன்புச் சகோதரர் வாசு சார் அவர்கள் மிகச் சிறப்பான பதிவினை எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

JamesFague
18th March 2015, 11:01 AM
உலகிற்கே தெரியும் ஓடிய படம் எது ஒட்டிய படம் எது என்று. அன்றும் என்றும் கணேசரை வெல்ல எவராலும் முடியாது.

Murali Srinivas
18th March 2015, 02:37 PM
சென்ற மார்ச் 14-ந் தேதி சனிக்கிழமை முதல் நெல்லை மாவட்டம் புளியங்குடி கண்ணா திரையரங்கில் தினசரி 4 காட்சிகளாக அழகாபுரி இளைய ஜமீன் ஆனந்த் ஆட்சி புரியும் வசந்த மாளிகை வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தகவலுக்கு நன்றி திரு ராமஜெயம் அவர்களே!

எல்லாம் சரியாக அமையும் பட்சத்தில் வரும் ஏப்ரல் 3 வெள்ளி முதல் மதுரை சென்ட்ரல் திரையரங்கிற்கு இதே அழகாபுரி இளைய ஜமீன் ஆனந்த் விஜயம் செய்ய இருக்கிறார் என்று செய்தி வந்திருக்கிறது. கோவில் மாநகர் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்.

அன்புடன் . .

Russellisf
18th March 2015, 04:41 PM
அய்யா பெரியவரே தகவலுக்கு நன்றி அது சம்பந்தமாக விளம்பரங்கள் இருந்தால் பதிவு செய்து இந்த சிறியவனின் ஆசை நிறைவேற்றுங்கள் கனடா, ( முன்று வாரங்கள் )சிங்கப்பூர் மலேசியா அமெரிக்கா




உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
நீங்கள் கேள்வி கேட்பீர்கள் நாங்கள் வந்து பதில் சொல்லக்சூடாதோ?
நாங்கள் என்ன உங்களைப்போல் தரம் தாழ்த்தி எழுதிவிட்டோம்?
உண்மையை உரைத்தால் அது தரம்தாழ்த்தல் என்று இதுவரை நான் அறியவில்லை.
உண்மை உங்களை சுடுகின்றதென்பதற்காக நான் இங்கு வராமலோ
பதில் கருத்து எழுதுவதையோ நிறுத்தப்போவதில்லை.
உங்கள் பதிவுகள்எங்களை சீண்டும் பதிவுகளாக இல்லாமலும்
சவால் விடும் பதிவுகளை இடாமலும் பார்த்துக்கொள்ளுங்கள்
திரு கலியபெருமாள் சார்
உங்கள் நண்பர்கள் நடிகர் திலகம் திரியில்
வேவையில்லாமல் இட்ட பதிவுகள் அனைத்தையும்
மற்றும் உங்கள் திரியில் இட்ட சீணடல் பதிவுகளையும்
நீங்களும் உங்கள் நண்பர்களும் முதலில் நீக்குங்கள்
அதன் பின்னர் என்னை கேழுங்கள்















நீங்கள் கள்ளத்தனமாக சிவாஜி ரசிகர்மாதிரி நடிகர்திலகம் திரியில் நுழைந்து வேவு பார்த்தீர்களே
அப்படி நுழைவேண்டும் என்கிறீர்களா?
அப்படி பழக்கமெல்லாம் எனக்கு கிடையாது. நெஞ்சை நிமிர்த்தி நேரேநான் சிவாஜி ரசிகன் என்று சொல்லிக்கொண்டு
நுழையும் நாகரீகம்தான் எனக்குத்தெரியும்
நாகரீகம் பற்றி கள்ளத்தனம் செய்த எம் ஜீ ஆர் ரசிகர் பாடம் சொல்கிறார் பாவம் எம் ஜீ ஆர்







உள்ளத்தை சொல்வது அபத்தம் எனில்
இந்த அபத்தம் தொடரும்





கலை உங்களை நாளை சந்திக்கின்றேன்

Russellisf
18th March 2015, 04:43 PM
அய்யா பெரியவரே தகவலுக்கு நன்றி அது சம்பந்தமாக விளம்பரங்கள் இருந்தால் பதிவு செய்து இந்த சிறியவனின் ஆசை நிறைவேற்றுங்கள் கனடா, ( முன்று வாரங்கள் )சிங்கப்பூர் மலேசியா அமெரிக்கா



முரளி சார் வணக்கம்

அவர்கள் கேள்வி கேட்கின்றார்கள் பதில் சொல்லவேண்டிய நிலை

நீங்கள் கேட்டதற்கு இணங்கி இவ்வளவுநாளும் பொறுமை காத்துவந்தேன்

இனியும் அப்படி இருக்கமுடியாது

பதிலுக்கு பதில் எழுதமுடிவு செய்துள்ளேன்
தயவு செய்து கடிவாளம் போடாதீர்கள்

நன்றி

goldstar
18th March 2015, 04:44 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/nt70png_zps0caf7978.png

goldstar
18th March 2015, 04:45 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/nt62png_zps33f6890a.png

goldstar
18th March 2015, 04:45 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/nt67png_zpsd94d1704.png

goldstar
18th March 2015, 04:46 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/nt68png_zpscd691dad.png

goldstar
18th March 2015, 04:47 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/nt63png_zps60e01aef.png

goldstar
18th March 2015, 04:48 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/nt60png_zps4b78f5ae.png

goldstar
18th March 2015, 04:49 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/nt58png_zps5c533d8a.png

goldstar
18th March 2015, 04:49 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/nt47png_zps15009fb2.png

goldstar
18th March 2015, 04:50 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/nt46png_zps4c17ef19.png

goldstar
18th March 2015, 04:50 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/nt42png_zpsd4843c7b.png

goldstar
18th March 2015, 04:51 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/nt43png_zps59fb468a.png

Russellisf
18th March 2015, 04:51 PM
அய்யா பெரியவரே மறு வெளியீடு என்றல் என்ன ? 300 படங்களில் ஒன்று மீண்டும் வெளிவந்தால் மறு வெளியீடு என்று அர்த்தமா ? புரிந்து கொண்டேன்




மறுவெளியீடு என்றால் என்ன?
மறுவெளியீட்டின் சாதனை என்றால் எப்படிப்பட்டது?

என்பதை மற்றவர்களுக்கு உணர வைத்த பிரமாண்டத்தின்
அடையாளமான

நடிகர் திலகம் வசூல் சக்கரவர்த்தி

கலைக் குரிசில் சிவாஜி கணேசன் அவர்களின்

கர்ணன் காவியத்தின் மறுவெளியீட்டின்

3ஆவது வருடம் இன்று

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/INDRU-MUDHAL.jpg

goldstar
18th March 2015, 04:52 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/nt45png_zpsf55776c5.png

goldstar
18th March 2015, 04:52 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/nt31png_zps024caccc.png

goldstar
18th March 2015, 05:01 PM
http://www.nowrunning.com/karnan/10511/movie-showtimes.htm

http://www.indiaglitz.com/sivajis-karnan-usa--canada-showtime-details-tamil-news-84165

http://www.indiaglitz.com/sivajis-karnan-usa--canada-showtime-details-malayalam-news-84165

http://www.kollytalk.com/cinenews/sivaji-ganesans-karnan-in-us-malaysia-and-canada-64131.html

Russellxor
18th March 2015, 05:37 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/IMG_20150318_173341_zpsytqappnq.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/IMG_20150318_173341_zpsytqappnq.jpg.html)

Russellxor
18th March 2015, 06:06 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1426612620138_zpssjcytt4g.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1426612620138_zpssjcytt4g.jpg.html)

Russellbpw
18th March 2015, 06:13 PM
ஒ அப்போ ....1964இல் வெளிவந்த கர்ணன் திரைப்படம் 108 நாட்கள் ஓடிய பிறகு .....இன்று வரை தமிழகம் முழுதும் வேறு திரையரங்கில் ஒருமுறை கூட வந்ததே இல்லையோ ??????

அல்லது கர்ணன் திரைப்படத்தை தவிர வேறு ஒருபடமும் வேறு ஒரு திரை அரங்கிலும் ரிலீசுக்கு பிறகு வந்ததே இல்லை என்ற வாதமோ ?

இதென்ன புது பொய் ? ஏதேது .....இவரின் பொய் ஓட்டத்திற்கு ஒரு அளவே இல்லை போல் இருக்கிறது !

தவறாக புரிந்துகொண்டால், புரிந்ததாக நினைக்கப்படும் அனைத்தும் தவறான புரிதல்தான் என்பதை சரியாக புரிந்துகொண்டால் சரி !


ரிலீசுக்கு பிறகு முதல் முறைக்கு பிறகு வருவது எல்லாமே மறுவெளியீடுதான். அப்படி பார்த்தால் கர்ணன், ஆயிரத்தில் ஒருவன் எல்லாமே மறுவெளியீடு தான் பிரிண்டில் வெளிவரும் வரை !

டிஜிடல் வடிவில் கர்ணன், ஆயிரத்தில் ஒருவன் பொருத்தவரை புத்தம் புதிய வெளியீடு தான். 100% மறுவெளியீடு என்று கூறுவது முறையல்லஅல்ல.

காரணம் இரெண்டுமே தொழில்நுட்பம் மற்றும் தரவேற்றம் புதிதாக செய்யப்பட்டு புதிய censor certificate உடன் , டிஜிடலில் வெளிவந்துள்ள திரைப்படம்.

திரைப்படத்தின் வண்ணம், இசை, பின்னணி இசை சேர்ப்பு இவை அனைத்தும் செய்தபின் censor போர்டுக்கு படத்தை காண்பித்து censor certificate கிடைத்த படம். படத்தின் கதை மற்றும் நடிக நடிகையர் பழயவர்கள்தான் மறுப்பதற்கில்லை. புதிய வடிவில் புதிய பரிமாணத்தில் வெளிவந்தால் அது புதிய படமே.

இனிவரும் வீரபாண்டிய கட்டபொம்மன், உலகம் சுற்றும் வாலிபன், சிவகாமியின் செல்வன், ராஜபார்ட் ரங்கதுரை உட்பட அனைத்து படங்களும் வெளியீட்டால் புதிய படங்களே !

வெளியிட்ட திரை அரங்குகளோ மகாலச்மியோ, மதுரை சென்ட்ரலோ, திருநெல்வேலி சென்ட்ரலோ அல்லது திருச்சி கெய்டியோ அல்ல !

Russellxor
18th March 2015, 06:15 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1426612611275_zpshzt51tu8.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1426612611275_zpshzt51tu8.jpg.html)

Russellxor
18th March 2015, 06:16 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1426612615911_zps5xmxzjr6.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1426612615911_zps5xmxzjr6.jpg.html)

Russellxor
18th March 2015, 06:17 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1426679900389_zpsey1s6dbi.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1426679900389_zpsey1s6dbi.jpg.html)

Murali Srinivas
18th March 2015, 06:49 PM
யுகேஷ்,

பலமுறை நீங்கள் தேவையற்ற வாதங்களை இங்கே பதிவிட்டபோது நீங்கள் வயதில் இளையவர் அதனால் விவரம் தெரியாமல் ஏதோ எழுதுகிறீர்கள் என்று உங்களிடம் கனிவாகவே நடந்து கொண்டுள்ளோம். ஆனால் அதற்காக என்ன வேண்டுமானாலும் அபத்தமான வாதங்களை முன் வைக்கலாம் என்று நீங்கள் நினைத்தால் மிகப் பெரிய தவறு செய்கிறீர்கள்.

ஏதோ நடிகர் திலகத்தின் படங்கள் மறு வெளியீடு கண்டதேயில்லை என்பது போன்ற அபத்தங்களை எழுதுவதை நிறுத்துங்கள். உங்களுக்கு தெரியவில்லையென்றால் வயதில் மூத்தவர்களிடம் [செல்வகுமார் சர் போல, வினோத் சார் போல்] கேட்டுத் தெரிந்துக் கொள்ளுங்கள். அதை விடுத்து இப்படி கொட்டை எழுத்தில் எழுதி விட்டால் நாம் எழுதுவதெல்லாம் சரி என்று ஒப்புக் கொண்டு விடுவார்கள் என்று நீங்கள் நினைத்தால் முதலில் அந்த தவறான நினைப்பை விட்டொழியுங்கள்.

அன்புடன்

sivaa
18th March 2015, 06:55 PM
http://www.nowrunning.com/karnan/10511/movie-showtimes.htm

http://www.indiaglitz.com/sivajis-karnan-usa--canada-showtime-details-tamil-news-84165

http://www.indiaglitz.com/sivajis-karnan-usa--canada-showtime-details-malayalam-news-84165

http://www.kollytalk.com/cinenews/sivaji-ganesans-karnan-in-us-malaysia-and-canada-64131.html

நன்றி gold star

sivaa
18th March 2015, 06:57 PM
அய்யா பெரியவரே தகவலுக்கு நன்றி அது சம்பந்தமாக விளம்பரங்கள் இருந்தால் பதிவு செய்து இந்த சிறியவனின் ஆசை நிறைவேற்றுங்கள் கனடா, ( முன்று வாரங்கள் )சிங்கப்பூர் மலேசியா அமெரிக்கா



Karnan in USA and Canada
http://www.nowrunning.com/karnan/105...-showtimes.htm (http://www.nowrunning.com/karnan/10511/movie-showtimes.htm)

http://www.indiaglitz.com/sivajis-ka...mil-news-84165 (http://www.indiaglitz.com/sivajis-karnan-usa--canada-showtime-details-tamil-news-84165)

http://www.indiaglitz.com/sivajis-ka...lam-news-84165 (http://www.indiaglitz.com/sivajis-karnan-usa--canada-showtime-details-malayalam-news-84165)

http://www.kollytalk.com/cinenews/si...ada-64131.html (http://www.kollytalk.com/cinenews/sivaji-ganesans-karnan-in-us-malaysia-and-canada-64131.html)

Russellisf
18th March 2015, 07:13 PM
யார் வந்து முதலில் திரியில் பதிவு இட்டது என்று கொஞ்சம் பார்த்தால் உங்களுக்கு புரியும் தேவையற்ற வாதங்களை நான் வைத்தது இல்லை பதிலுக்கு உங்கள் நடிகரின் எத்தனையோ அரிய புகைப்பட தொகுப்புகளை உங்கள் திரியில் பதிவு செய்து இருக்கிறேன் 14 வது திரியில் பார்த்தால் உங்களுக்கு புரியும்

ஆளே இல்லாமல் தூக்கி விட்டார்கள் என்று பெரியவர் சொல்லுவார் அதை கேட்டு சும்மா யார் இருப்பார் நான் பட்டியல் போடட்டுமா உங்கள் படங்களை எனக்கு தெரிந்து 1987 முதல்






யுகேஷ்,

பலமுறை நீங்கள் தேவையற்ற வாதங்களை இங்கே பதிவிட்டபோது நீங்கள் வயதில் இளையவர் அதனால் விவரம் தெரியாமல் ஏதோ எழுதுகிறீர்கள் என்று உங்களிடம் கனிவாகவே நடந்து கொண்டுள்ளோம். ஆனால் அதற்காக என்ன வேண்டுமானாலும் அபத்தமான வாதங்களை முன் வைக்கலாம் என்று நீங்கள் நினைத்தால் மிகப் பெரிய தவறு செய்கிறீர்கள்.

ஏதோ நடிகர் திலகத்தின் படங்கள் மறு வெளியீடு கண்டதேயில்லை என்பது போன்ற அபத்தங்களை எழுதுவதை நிறுத்துங்கள். உங்களுக்கு தெரியவில்லையென்றால் வயதில் மூத்தவர்களிடம் [செல்வகுமார் சர் போல, வினோத் சார் போல்] கேட்டுத் தெரிந்துக் கொள்ளுங்கள். அதை விடுத்து இப்படி கொட்டை எழுத்தில் எழுதி விட்டால் நாம் எழுதுவதெல்லாம் சரி என்று ஒப்புக் கொண்டு விடுவார்கள் என்று நீங்கள் நினைத்தால் முதலில் அந்த தவறான நினைப்பை விட்டொழியுங்கள்.

அன்புடன்

Russellisf
18th March 2015, 07:14 PM
யுகேஷ்,

இது போன்ற வார்த்தைகளையெல்லாம் பயன்படுத்தாதீர்கள். அது உங்களுக்கே வினையாக முடியும். உங்கள் நன்மைக்காக அதை நீக்கி விட்டேன்.

அன்புடன்

Russellisf
18th March 2015, 07:21 PM
சிங்கப்பூர் மலேசியா திரையரங்கு விவரங்கள் இருந்தால் பதிவு செய்யலாமே



Karnan in USA and Canada
http://www.nowrunning.com/karnan/105...-showtimes.htm (http://www.nowrunning.com/karnan/10511/movie-showtimes.htm)

http://www.indiaglitz.com/sivajis-ka...mil-news-84165 (http://www.indiaglitz.com/sivajis-karnan-usa--canada-showtime-details-tamil-news-84165)

http://www.indiaglitz.com/sivajis-ka...lam-news-84165[/UR





[URL="http://www.kollytalk.com/cinenews/sivaji-ganesans-karnan-in-us-malaysia-and-canada-64131.html"]http://www.kollytalk.com/cinenews/si...ada-64131.html (http://www.indiaglitz.com/sivajis-karnan-usa--canada-showtime-details-malayalam-news-84165)

Murali Srinivas
18th March 2015, 07:26 PM
யுகேஷ்,

உங்களுடன் வாதத்தில் ஈடுபட்டேன் பாருங்கள், என்னை சொல்ல வேண்டும்! நடிகர் திலகத்தின் அரிய புகைப்படங்களை இங்கே பதிவிட்டதற்கு என் சார்பிலும் இங்கே பங்களிக்கும் பதிவர்கள் பார்வையாளர்கள் சார்பில் ஆயிரமாயிரம் நன்றிகள்!

அன்புடன்

sivaa
18th March 2015, 07:28 PM
ஆளே இல்லாமல் தூக்கி விட்டார்கள் என்று பெரியவர் சொல்லுவார் அதை கேட்டு சும்மா யார் இருப்பார்


ஏன் தம்பி மதுரையிலேயே ஆட்கள் வராததால் தூக்கிய செய்தி அங்கே பேப்பர்களில் வந்ததுதானே
இங்கே கனடாவில் 2 நாட்களுடன் எடுக்கப்பட்டது உண்மை நன்கு விசாரித்து தெரிந்து கொள்ளுங்கள்


நண்பர் முரளி பொறுமையாக இருக்கமாட்டார்கள் என்பது பதிலுக்கு பதில் எழுதாமல்
இருக்க மாட்டார்கள் என்பதை சொல்கிறார்
---------------------------------------------------------------------------------------------------------------------------
சிவா சார்,

அவர்தான் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பேசுகிறார் என்றால் நாமும் அந்த நிலைக்கு இறங்க வேண்டாமே!

அன்புடன்

Murali Srinivas
18th March 2015, 07:46 PM
சிவா சார் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும்.

நாம் யாருடன் வாதம் செய்கிறோம் என்பதை உணர்ந்து பதிவிட்டால் நல்லது என்று நினைக்கிறேன். தேவையற்ற பதிவுகளில் நாம் கவனத்தை செலுத்தி நமது சக்தியையும் நேரத்தையும் வீணாக்க வேண்டாம். சிவா குறிப்பிட்டது போல இப்படி சீண்டல் பதிவுகள் வந்தால் பொறுமை இழந்து ஆளுக்கு ஆள் தடிப்பான வார்த்தைகளை பயன்படுத்த ஆரம்பித்து விடுவார்கள். ஆகவே அதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னால் அதற்கு விபரீத அர்த்தம் கற்பித்து எழுதக் கூடிய ஆட்களிடம் நாம் பேசி என்ன பயன்.

என்னுடைய வாக்கியம் தவறான அர்த்தம் தருகிறது என்ற குற்றசாட்டும் வரவேண்டாம் என்பதனால் அதையும் நீக்கி விட்டேன்.

இப்படிப்பட்ட இடையூறுகளால் ரசித்து எழுதிய பழனி போன்ற பதிவுகள் புறந்தள்ளப்படும் கொடுமை வேண்டாம்.

அன்புடன்

Murali Srinivas
18th March 2015, 07:54 PM
பழனி - ஒரு மீள் பார்வை

நடிகர் திலகத்தின் பல்வேறு படங்கள் அவை நாம் பலமுறை பார்த்த படமாக இருப்பினும் கூட ஒவ்வொரு முறையும் புதிதாக ஏதோ ஒரு விஷயம் அதில் புதைந்து கிடப்பது நமக்கு தெரிய வரும் அந்த அனுபவத்தை நம்மில் பலரும் அனுபவித்து உணர்ந்திருப்போம். அண்மைக் காலமாக அதிலும் நமது பிலிம் சொசைட்டியின் சார்பில் நடத்தப்படும் மாதந்திர திரையிடலில் இதை அதிகமாகவே உணர்கிறோம். ஒரு வேளை பெரிய திரையில் ஒத்த ரசனையுடைய மக்கள் கூட்டதோடு படத்தை பார்க்கும்போது படத்தில், நடிப்பில் உள்ள நுணுக்கங்கள் புரிந்துக் கொள்ளப்பட்டு ரசிக்கப்ப்படும்போது அது தரும் மகிழ்ச்சியும், நெகிழ்ச்சியும் கிளர்ச்சியும் மனதுக்கு அதன் ரசனைக்கு ஒரு சுகானுபவமாகவே மாறி விடுகிறது. சென்ற ஞாயிறன்று நடைபெற்ற பழனி திரைப்படத்தின் திரையிடலிலும் நமக்கு அதே அனுபவம்.

அப்பாவி கதாபாத்திரங்களை நடிகர் திலகம் ஏற்பது ஒன்றும் புதிதில்லை. பல்வேறு காலகட்டங்களில் அவர் இந்த பாத்திரங்களை செய்திருக்கிறார். படிக்காத மேதை, பழனி, காளிதாஸ், ராமன எத்தனை ராமனடி என்று நீளும் அந்த பட்டியல். ஆனால் ஒவ்வொன்றிலும் பிரமிக்கத்தக்க வித்தியாசங்களை காட்டியிருப்பார்.

தன் வாழ்க்கையையே விவசாயத்திற்கும் தன் குடும்ப உறவுகளுக்கும் அர்பணித்த ஒரு அப்பாவி மனிதனாக நம் முன் வாழ்ந்து காட்டுகிறார் நடிகர் திலகம். பண்ணையாரை முழுமையாக நம்பி அவர் சொல்படி எல்லாம் ஆடுவதை சினிமாத்தனம் இன்றி வெளிப்படுத்தியிருக்கும் விதம் எடுத்து சொல்லப்பட வேண்டியது.

எல்லோரையும் நம்புவது, எல்லோரிடமும் அன்பாக நடந்து கொள்வது [இப்ராமு என்று அவர் கூப்பிடும் அழகே அழகு], தன் அக்கா மகளை பற்றி தப்பாக பேசி விட்டார்கள் என்று செய்தி வர கோபமாக வீட்டிற்குள் நுழைந்து அவளை கூப்பிட என்ன மாமா என்று கள்ளங்கபடமில்லாமல் சிரித்துக் கொண்டு வந்து நிற்கும் தேவிகாவை பார்த்தவுடன் கண் கலங்க பார்க்கும் அந்த பார்வை [அந்த ஒரு காட்சி போதும் என்பார் நண்பர் சாரதி] முரட்டுத்தனமாக பாயும் தன் தம்பிகளை ஒவ்வொரு முறை அடக்கும்போதும் காட்டும் அந்த மெய்யான பாசம், விவசாயத்தின் மாண்பை ஒவ்வொரு முறையும் விளக்கமாக சொல்லும் அந்த பொறுமை, பட்டணத்தில் ஊர்க்காரனை கண்டு அவன் நிலைமைக்கு பரிதாபப்படும் இரக்கம், தம்பிமார்கள் பட்டணத்தில் மோசம் போய் விட்டார்கள் என்றவுடன் வரும் இயலாமை கலந்த் விரக்தி, தான் தெய்வமாக நினைத்த பண்ணையார்தான் தன் அனைத்துக் கஷ்டங்களுக்கும் காரணம் என்று தெரிய வ்ரும்போது வெளிபடுத்தும் கோபம், தன் குடும்பத்தை ஊரிலிருந்து விலக்கி வைத்து விட்டார்கள் என்றவுடன் ஏற்படும் சித்த பேதலிப்பு, இறுதிக் காட்சியில் ஊரே ஒன்று திரண்டு பண்ணையாரை கொல்ல முற்படும்போது அவர்களை தடுத்து நிறுத்தி பேசும் நியாயம் என்று படம் முழுக்க பழநியாக வாழ்ந்திருக்கிறார் நடிகர் திலகம். ஒரு காட்சியில் கூட சிவாஜி கணேசன் வெளிப்படாமல் பழனி மட்டுமே கண்ணுக்கு தெரியும் அதிசயம்.

இன்றைய நாள் போல் ஒரு படத்தில் நடித்து முடித்தவுடன்தான் அடுத்த படம் என்றிருந்தால் கூட அதே Body language-ஐ தக்க வைக்கலாம். ஆனால் 10 படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போது கூட அதிலும் ஒன்றிலிருந்து மற்றொன்று முழுமையாக வேறுபட்டு நிற்கும் பாத்திரங்களை செய்யும்போது கூட முதல் காட்சியிலிருந்து முடிவு வரை பாத்திரத்தின் அதே tone -ஐ நிலை நிறுத்துகிறார் என்று சொன்னால் அவன்தான் நடிகன்! எத்துனை முறை வேண்டுமானாலும் சொல்லலாம் அவன் மட்டும்தான் நடிகன்! அதுவும் கதாநாயகனாக 100 படங்களை நடித்து முடித்து No 1 ஆக விளங்கும் காலகட்டத்திலும் அள்ளி முடிந்த தலைமுடி கசங்கிய வேட்டி சட்டை என்ற ஒரே costume. ஜோடியில்லாமல் கனவுக் காட்சி வைத்து டூயட் பாடாமல் இமேஜ் பார்க்காமல் நடித்த மனிதனை எத்துனை புகழ்ந்தாலும் தகும்!

துள்ளலும் குறும்புமாக தேவிகா மனம் கவர்கிறார். முரட்டுத்தனமான கிராமத்தான் வேடம் என்பது எஸ்எஸ்ஆரின் cup of tea. சிரித்துக் கொண்டே கழுத்தறுக்கும் பண்ணையார் பாத்திரத்தில் பாலையா கச்சிதமாக பொருந்துகிறார் என்றால் கதையோடு ஒட்டி வரும் கணக்குப் பிள்ளையாக நாகேஷ் பின்னுகிறார். இவர்களை ஒப்பிடும்போது எம்.ஆர். ராதா கொஞ்சம் off colour என்றே சொல்ல வேண்டும். முத்துராமன் ஓகே. ஆச்சரியமாக அந்த எமிலி பாத்திரத்திற்கு புஷ்பலதா பாந்தமாக பொருந்துகிறார். முதல் தம்பியாக ஸ்ரீராம், அவர் மனைவியாக வந்து குடும்பத்தை பிரிக்கும் வில்லியாக எஸ்.ஆர். சிவகாமி, இப்ராஹிம் வேடத்தில் பாலசுப்ரமணியன்(?), ஒரே காட்சியில் வந்தாலும் இருமிக் கொண்டே நான் பழைய பட்டாளத்துககாரன் என கெத்து பேசும் OAK தேவர் அனைவரும் perfect match!

படத்தின் மிக பெரிய பலங்களில் ஒன்று எம்.எஸ்.சோலைமலையின் தெளிந்த நீரோடை போன்ற down to earth வசனங்கள். "பூனை தன் வாயிலே எலியை கவ்வி பிடிக்கறதுக்கும் தன் குஞ்சுகளை கவ்வி பிடிக்கிறதுக்கும் வித்தியாசம் இருக்குப்பா", "எவ்வளவு பணம் காசு இருந்தாலும் உயிருக்கு பயந்து ஓடும்போதே அவன் தோத்துட்டான்பா" " தப்பு செஞ்சவன் கடைசியிலே எங்க வந்து நிக்கிறான் பார்த்தியா" " “நாமெல்லாம் உணவு தான்யம் உற்பத்தி செய்யறவங்க அதையெல்லாம் விட்டுவிட்டு நாமெல்லாம் பட்டணத்துக்கு போய்ட்டா யாருப்பா மக்களுக்கு சோறு போடுவாங்க" இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

இதை தவிர மதிப்புக்குரிய அண்ணா என்ற எஸ்எஸ்ஆரின் personal agenda வசனங்கள் வேறு. நடிகர் திலகத்தின் படம்தானே யார் வேண்டுமானாலும் தங்கள் இஷ்டத்திற்கு பேசலாம் என்பதுதானே வாடிக்கையாக இருந்திருக்கிறது.

படத்தின் மற்றொரு பலம் மெல்லிசை மன்னர்கள் கவியரசர் கூட்டணியில் வந்த பாடல்கள். ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும் போன்ற உழவின் பெருமையை சொன்ன பாடல் அதற்கு முன்பு வந்திருக்கிறதா என்பது சந்தேகமே!

சரணத்தில்

மண்ணிலே தங்கம் உண்டு

மணியும் உண்டு வைரம் உண்டு

கண்ணிலே காணச் செய்யும்

கைகள் உண்டு வேர்வை உண்டு

நெஞ்சிலே ஈரம் உண்டு

பாசம் உண்டு பசுமை உண்டு

பஞ்சமும் நோயும் இன்றி

பாராளும் வலிமை உண்டு

தேர் கொண்ட மன்னன் ஏது

பேர் சொல்லும் புலவன் ஏது

ஏர் கொண்ட உழவன் இன்றி

போர் செய்யும் வீரன் ஏது

போன்ற வரிகளெல்லாம் புல்லரிக்க வைப்பவை. அது மட்டுமல்ல, அன்றைக்கு தமிழ் திரை இசையில் மும்மூர்த்திகளாக வலம் வந்துக் கொண்டிருந்த டிஎம்எஸ் பிபிஎஸ் மற்றும் சீர்காழி ஆகியோரை முதன்முதலாக ஒன்றாக பாட வைத்த பெருமையும் இந்த பாடலுக்கு உண்டு.

எஸ்எஸ்ஆர் தேவிகா ஜோடிக்கு இரண்டு பாடல்கள். சீர்காழி சுசீலா இணைவில் வட்ட வட்ட பாறையிலே பாடல் கிராமீய இனிமை என்றால் டிஎம்எஸ் சுசீலா குரல்களில் உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருப்பது ஒன்றல்ல கண்ணா பாடல் ஸ்மூத் மெலடி. அதிலும் சரணத்தின் முடிவில் சுசீலாவின் ஹம்மிங் தேனிசை.

அண்ணாச்சி வேட்டி கட்டும் ஆம்பளையா நீங்க பாடல் ஜல்லிக்கட்டு காட்சியின்போது. இதிலும் எஸ்எஸ்ஆரை புகழும் சேடபட்டி சிங்கக்குட்டி போன்ற வரிகள் உண்டு

படத்தின் இரண்டு தத்துவப் பாடல்கள் தன் இரண்டு தம்பிகள் தன் பேச்சை கேட்காமல் ஊரை விட்டு போகும்போது நடிகர் திலகம் பாடும் பாடல் இதயம் இருக்கின்றதே தம்பி. ஆனால் எல்லாவற்றிருக்கும் சிகரம் வைத்தாற்போன்ற பாடல்தான் அண்ணன் என்னடா தம்பி என்னடா பாடல்.

மனித வாழ்க்கையில் ஒவ்வொருவரும் பல வேதனைகளையும் சோதனைகளையும் கடந்து போவது என்பது தவிர்க்க முடியாதது. அந்த அனுபவங்கள்தான் ஒருவனை புடம் போடுகின்றன. வாழ்க்கையில் பல இன்னல்களை அனுபவித்த கண்ணதாசன் அதை பாட்டில் வடித்தபோதுதான் நமக்கு பல காவியப் பாடல்கள் கிடைத்தன. அவற்றில் முன்னணியில் நிற்கும் பாடல்களில் ஒன்று இந்த அண்ணன் என்னடா பாடல். இதை எழுதுவதற்கு கண்ணதாசனுக்கு எந்த காரணம் வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும். அதன் மூலம் நமக்கு கிடைத்த வரிகளோ? அதிலும் . .

மனித ஜாதியில் துயரம் யாவுமே

மனதினால் வந்த நோயடா

என்ற வரியும்

பணத்தின் மீதுதான் பக்தி என்ற பின்

பந்த பாசமே ஏனடா?

பதைக்கும் நெஞ்சினை அணைக்கும் யாவரும்

அண்ணன் தம்பிகள்தானடா

என்ற வரிகளின் போது அவை திரையில் ஒலித்து 50 வருடத்திற்கு பின்னும் இன்றும் படம் பார்க்கும் மனிதர்கள் கைதட்டுகிறார்கள் என்றால் அதல்லவா காலத்தை வேண்டு நிற்கும் படைப்பு! அதல்லவா கவிஞனின் திறமைக்கு பரிசு! இன்றைக்கும் உறவு முறைகளுக்குள் இருக்கும் சிக்கல்கள் அப்படியேதான் இருக்கின்றன என்பதும் வெளிப்படுகிறது அல்லவா!

படம் முடிந்த பிறகு பலரும் வந்து இப்படிப்பட்ட படங்களையெல்லாம் பெரிய திரையில் மீண்டும் பார்க்க வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி என்று சொன்னபோது உண்மையிலே உள்ளம் நெகிழ்ந்து போனது. நாம் பார்ப்பது ஒரு வகை சந்தோஷம் என்றால் இது போன்ற வார்த்தைகள் நமக்கு கிரியா ஊக்கிகள்.

வழக்கம் போல் சின்ன பதிவு நீண்டு போய் விட்டது. பொறுமையாக படித்த அனைவர்க்கும் நன்றிகள் பல்!

அன்புடன்

Russellisf
18th March 2015, 08:09 PM
என்ன மிரட்டலா என் நன்மைக்கு என்று சொல்லும் பொழுதே தெரிகிறது நான் இந்த சல சல ப்புக்கு அஞ்சமாட்டேன் எனக்கே வினையாக முடியுமா பார்க்கலாம் ?




யுகேஷ்,

இது போன்ற வார்த்தைகளையெல்லாம் பயன்படுத்தாதீர்கள். அது உங்களுக்கே வினையாக முடியும். உங்கள் நன்மைக்காக அதை நீக்கி விட்டேன்.

அன்புடன்

tacinema
18th March 2015, 08:31 PM
என்ன மிரட்டலா என் நன்மைக்கு என்று சொல்லும் பொழுதே தெரிகிறது நான் இந்த சல சல ப்புக்கு அஞ்சமாட்டேன் எனக்கே வினையாக முடியுமா பார்க்கலாம் ?


what is your problem yukesh? Do you have issues with NT itself? or his BO records?

Or, you have problem with NT general rereleases? Though I do not live in India, I do see NT movies have good and colorful rerelease record.

Or, you have issues with NT fans, who are giving this world the facts about MGR's record?

Still, I would like to know what your issue is. Why do you deny simple proven facts such as Karnan has always killed other rereleases, especially AO. You must admit rerelease 2014 AO failed miserably. Keep in mind rereleased Karnan gave tough competition to new rerelease then and collected 5 Crores.. what is AO number?

Plus, if you don't know NTs records prior to 1987, first learn it from your seniors before commenting. Just because MGR was successful in politics doesn't mean that he was equally successful in films. Understand this basic fact!!

Regards

eehaiupehazij
18th March 2015, 09:02 PM
Dear Yukesh Babu sir

You added happiness to NT fans like me by way of your incessant postings related to NT as a part of encouraging some good understanding between NT thread and MGR thread. My sincere thanks joining hands with Murali sir.

If you assume the part of His Master's Voice for your icon, we too have that liberty for our own icon. Being in an era of well developed network of Information Technology we have to be very careful in our way of writing particularly when we are prompted to project data alongside information. You know very well that Karnan remains the pioneering movie to taste an unbelievable success of rerun establishing the iconic image of NT even in the minds of the younger generation. Only after witnessing the mega success of Karnan attempts were made from your side to project AO too in a modern format with success expected. We do not want to comment on AO at this stage as the whole world has witnessed as what had happened.

I request you to kindly restrain with wordings in your postings in order to add laurels to your icon as a dedicated fan keeping up interthread manners and friendship everlasting.NT fans never exhibit such a bitterness on your icon MGR as he was respected by NT.

joe
18th March 2015, 09:28 PM
இங்கே நடக்கிற அக்கப்போருக்குள் நுழைய விரும்பவில்லை என்றாலும்... சிங்கப்பூரில் வசிக்கிறவன் என்ற முறையில்..

கர்ணன் சிங்கப்பூரில் மறு வெளியீடு கண்டது உண்மை ..நானும் சென்று பார்த்தேன்.
ஆனால் ஆயிரத்தில் ஒருவன் சிங்கப்பூரில் மறு வெளியீடு கண்டது என்பதே ஒரு டுபாக்கூர் ..சிலருக்கு மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் வித்தியாசம் தெரியவில்லை என நினைக்கிறேன் .. இல்லையென்றால் சிங்கப்பூரில் மறுவெளியீடு கண்ட திரையரங்கத்தின் பெயரை தருவார்களா ?

joe
18th March 2015, 09:34 PM
இப்படி கொட்டை எழுத்தில் எழுதி விட்டால்

ஐயா ! யாரா இருந்தாலும் இந்த கொட்டை எழுத்தில் எழுதுறது ..வண்ணம் பூசுறது ..இதெல்லாம் கொஞ்சம் விடுங்கப்பா .. ரொம்ப பழைய டெக்னிக் ..முடியல :)

RAGHAVENDRA
18th March 2015, 10:23 PM
[இப்ராமு என்று அவர் கூப்பிடும் அழகே அழகு],

முரளி சார்,
இதைத் தான் நானும் எழுத நினைத்தேன். ஒரே அலைவரிசையில் ரசனை பயணிப்பதன் சான்று என்று இதைச் சொல்லலாம். அந்த இப்ராமு என்பதில் எத்தனை எத்தனை அர்த்தங்களை வெளிப்படுத்துகிறார். யதார்த்தமான ஒரு கிராமத்தான் ஒரு வடமொழி கலந்த வார்த்தையை உச்சரிக்கும் போது இந்த ஹ, ஜ, போன்ற எழுத்துக்களை ஒன்று தவிப்பார்கள் அல்லது அதில் வேறு எழுத்தைப் பயன் படுத்துவார்கள். இதற்கு மிகச் சிறந்த உதாரணம் நம் நடிகர் திலகத்தின் பெயர் இன்றும் கூட சில கிராமங்களில் சிவாஜி என மாட்டார்கள், சிவாசி என்பார்கள் அல்லது சிவகாசி என்பார்கள். இன்னோர் சான்று கமலஹாசன் பெயரைக் கூறும் போது இன்றும் கூட கமல்தாசன் என்று கூறுபவர்களை நானே பலமுறை பார்த்திருக்கிறேன். ஒரு கிராமத்தானை எந்த அளவிற்கு அந்த குணாதிசயத்தோடு உள் வாங்கியிருந்தால் இது போன்ற நுணுக்கமான பிரயோகங்களை அவர் பயன் படுத்துவார்..

இதில் மறைமுகமாக மத நல்லிணக்கத்தையும் அவர் புகுத்தியுள்ளார். இப்ராமு என்பதில் ராமு என முடிப்பதன் மூலம் மத நல்லிணக்கத்தையும் அவர் நுழைத்திருப்பார்.

பழநி,,

ஒவ்வொரு சிவாஜி ரசிகனும் குறைந்தது நூறு முறையாவது பார்க்க வேண்டிய உன்னதச் சித்திரம்.

Russellbpw
18th March 2015, 10:24 PM
மகாலட்சுமி திரை அரங்கிலும்.....டிலைட் திரைஅரங்கிலும் வெளியீடுகளை பற்றி......ஹ்ம்ம் ....சரி.....புரியாமல் பேசுகிறவர்கள் பதிவிற்கு எதற்கு பதில் சொல்வது என்று நினைத்தாலும் ஒரு சில விஷயங்கள் பகிர்வதில் தவறில்லை என்று நினைக்கிறன். காரணம் திரு யுகேஷ் அவர்களுக்கு உண்மை தெரியவேண்டும் என்பதற்க்காக மட்டும். ...!

பூனை கண் மூடினால் உலகம் இருண்டுவிட்டது என்ற அசையாத நம்பிக்கை. அது தவறான நம்பிக்கை யுகேஷ் சார் !

எல்லா ஏரியாக்களில் நடக்கும் ஊழல்களை நான் கூற வரவில்லை. நீங்கள் குறிப்பிட்டு எழுதிய ஒன்றிரண்டு மட்டும் உண்மை நிலையை உரைக்க நான் கடமை பட்டுள்ளேன்.

இருக்கும் திரை அரங்குகளில் mgr படங்கள் மட்டும் அதிகம் வெளிவர காரணம் உங்களுக்கு நிச்சயம் தெரிந்திரிக்க வாய்ப்பில்லை. காரணம் நீங்கள் ஆராய முயற்சிக்கவும் இல்லை. அது உங்களுக்கு தேவையும் இல்லை என்கின்ற காரணம்.

சிவாஜி அவர்களின் படங்கள் உங்கள் படங்கள் அளவிற்கு வரவில்லை என்பதால் அவர் படம் வாங்க, திரை இடஆள் இல்லை என்பது மறைபொருள். உண்மை கடுகளவும் இலாத ஒரு மஹா மெகா பொய். அப்படி ஒரு மாயையை ஏற்படுத்தியது யார் தெரியுமா. தம்வசம் mgr படங்கள் அடுக்கி வைத்திருக்கும் அதே விநியோகஸ்தர்கள் தான். அடிப்படையில் இவர்கள் அனைவரும் mgr ரசிகர்கள். இதில் ஒரு சிலர் கைவசம் திரை அரங்குகள் lease வேறு. இதை நான் சொன்னால் நம்பமாடீர்கள். நீங்களே விசாரித்து பாருங்கள். உண்மையை தெரிந்துகொள்ளுங்கள்.

ஒரே ஒரு statistic information......மேற்கூறிய திரை அரங்கு மற்றும் அண்மைய கால மதுரை திரை அரங்கு மற்றும் திருச்சி கெய்டி அரங்கம் யாருடைய கட்டுபாட்டில் இருந்தது . கட்டுபாட்டில் வைத்திருந்தவர் யாருடைய பரம ரசிகர்?

உதாரணமாக அதில் கோயமுத்தூர் திரை அரங்கத்தை தன கட்டுபாட்டில் (lease) வைத்து தனது படம் 90% திரையிட்ட ஒருவரிடம் சொந்தமாக எத்துனை படங்கள் mgr படம் வைத்திரிந்தார் தெரியுமா ? சுமார் 18 - 20 படங்கள். இவர் சமீபத்தில் வாங்கிய படம் என்ன தெரியுமா ? தெரிந்துகொள்ளுங்கள் .....சிரித்து வாழ வேண்டும்...!

சிரித்து வாழ வேண்டும் படம் "சாரதா" அல்லது "சாந்தி" திரைஅரங்கில் திரையிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது சார் ...அது கிடைக்காத பட்சத்தில் ஷன்முகவில் வெளிவரும். KINDLY OBSERVE !

அதனை தவிர எத்தனை படங்கள், மற்றவர்கள் படங்களை அவர் தனது கட்டுபாட்டில் வைத்திருந்த (LEASE) DELITE திரையிட அனுமதித்தார் ?

அண்ணன் ஒரு கோவில் திரைப்படம் மிக நன்றாக போய்கொண்டிருந்த சமயத்தில் 5 நாளில் வேண்டுமென்றே நிறுத்தி தனது படத்தை 4 நான்கு நாட்கள் ஓட்டியவர்.

அதே போல ஊமை விழிகள் படம் வெளிவந்தபொது நன்றாக வசூல் இருந்தும் இவருக்கு எதிர்பாராமல் விலக சொல்லி திரை அரங்க உரிமையாளர் அந்த மாதத்தோடு கல்தா கெடு கொடுத்த இரெண்டாவது நாளில் எங்கே அப்போது தான் தாம் வாங்கிய என்கடமை திரைப்படம் போடுவதற்கு தாமதம் சிறிது ஆகிவிடுமோ என்று நினைத்து ... வாங்கிய உடனே போடுவதற்காக 5 நாட்களில் ஊமை விழிகள் படம் நிறுத்தினார். இது நடந்த உண்மை.

இது போன்று இவர் பலதடவை தனது சொந்த விருப்புக்காக தன கைவசம் வாங்கிவைத்துள்ள mgr படங்களை மட்டுமே திரையிட்டு தனது அதிகாரத்தை துஷ்ப்ரயோகம் செய்ததற்காக இதர விநியோகஸ்தரை வேண்டுமென்றே இப்படி செய்ததன் பலன், லோக்கல் விநியோகஸ்தர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் உரிமையாளர் எடுத்த முடிவினால் இன்று டிலைட்டு இவர் வசம் இல்லை. இவரை கிளம்பசொல்லிவிட்டார்கள்.

இப்போது இவர் ஷண்முக திரை அரங்கில் தன்னுடைய mgr படங்களை வாடகைக்கு திரயிட்டுகொண்டிருக்கிறார். ஷன்முகாவில் சமீபத்தில் வெளிவந்த MGR படங்கள் இவர் கைவசம் வைத்துள்ள படங்களே - நேற்று இன்று நாளை, புதுமைபித்தன், உட்பட இப்போது நவரத்தினம்......! விசாரித்து பாருங்கள் !

இவர் கை வசம் இருந்த டிலைட்டில் 2 வாரம் ஓடிய நவரத்தினமோ மற்ற படங்களோ இப்போது இரேண்டுவாரம் ஷன்முகாவில் ஓடுகிறத என்று நீங்களே பாருங்களேன்.

டிலைட் திரை அரங்கில் இப்போது திரு முரளி என்பவர் mgr படங்களை போட்டுகொண்டிருக்கிறார். முக்கால் வாசி உண்மையான உரிமம் பெறாமல் திரையிடப்படும் படங்கள் இவருடைய படங்கள். இப்போது எந்த படம் போட்டாலும் fixed hire என்ற முறையில் தான் DELITE திரை அரங்கில் திர்யிடுகின்றனர்.

ஒரு படத்திற்கு 2,500 ருபாய் fixed hire including 200 போஸ்டர் . யார் படமாக இருந்தாலும் அதே கதி தான்.

இதனால் அவர்களுக்கு விநியோகஸ்தர்கல் உள்ளூர் படம் கொடுப்பதில்லை.
காரணம் கட்டுபடியாவதில்லை. இதனால் அடுத்த படம் கிடைக்கும் வரை முந்தைய படமே இவர்கள் இரெண்டாம் வாரம் தொடரும் நிலை. இதுதான் இன்றைய DELITE திரையரங்கு நிலைமை.

Equal opportunity கொடுத்து இந்த திரை அரங்கு உரிமையாளரோ அல்லது LEASE வைத்திருப்பவரோ படங்களை திரையிட்டால் MGR, SIVAJI படங்கள் மட்டுமல்ல ஜெமினி, ஜெய்ஷங்கர், ரவிச்சந்திரன் படங்கள் கூட நன்றாக வசூல் கொடுக்கும் படங்களே.

ஜெய்ஷங்கர் மற்றும் ரவிச்சந்திரன் திரைப்படங்களில் உள்ள SUSPENSE மற்றும் FIGHTS காட்சிகளை விட வேறு படங்களின் சண்டைகாட்சிகளில் திரில் அதிகம் உண்டா ? அதனை பார்க்க அவர்தம் ரசிகரோ அல்லது மக்களோ யாரும் வரமாட்டார்களா என்ன ?

அல்லது MGR அல்லது SIVAJI படங்கள் அனைத்தும் ரசிகர்களால் மட்டுமே ஓடுகின்றனவா ? பொதுமக்கள் யாருமே பார்க்க வரமாட்டார்களா ?

இன்னும் ஒரு உதாரணம் - ராயல் திரை அரங்கில் திரையிட்ட ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி திரைப்பட வசூல் ருபாய் 90,000 துக்கும் அதிகம் முதல்வாரம். தொடர்ந்து இரெண்டாவது வாரமும் திரையிட்டார்கள் . இத்தனைக்கும் சூப்பர் ஸ்டார் அந்தஸ்த்து இல்லாத நடிகர்கள் நடித்த படம்....! ஆட்கள் காண வராமலா இந்த வசூல் வந்தது ?

மேற்கூறிய அந்த இரெண்டுமே இல்லை. புரிந்துகொள்ளுங்கள்.

சம வாய்ப்பை வழங்காமல் இது போல நேர்மையற்ற முறையில் நடந்து அதை நீங்கள் சாதனை சாதனை என்றால் அது ஒரு நேர்மையான பெருமைக்குரிய சாதனையா சொல்லுங்கள் ?

RAGHAVENDRA
18th March 2015, 10:29 PM
நண்பர்களே,
நம்முடைய பாதையில் நாம் பயணிக்க வேண்டிய தூரம் இன்னும் நீண்டு கொண்டே இருக்கிறது. நடிகர் திலகம் என்னும் உலக அதிசயம் ஒவ்வொரு அணுத்துகளாக அலசி ஆராய வேண்டிய படைப்பு. இதற்கு நமக்கு தேவைப்படும் காலமோ நம் ஆயுளி்ல் பல மடங்கு.. கிடைக்கும் ஒவ்வொரு மணித்துளியும் நமக்கு பொக்கிஷங்கள். நம் வாழ்வில் இறைவன் நமக்களித்த ஆயுளில் மீதத்தில் எந்த அளவிற்கு நம்மால் செலவிட முடியுமோ அந்த அளவிற்கு ஒவ்வொரு மணித்துளியும் நம் எழுத்தின் மூலம் சரங்களாக்கி அவருக்கு படைக்க வேண்டிய பணிகள் உள்ளன.

இன்னும் 21ம் நூற்றாண்டின் புதிய தலைமுறையினர் இந்திய விடுதலைப் போர், அதில் தமிழகத்தின் பங்கு இவற்றையெல்லாம் அறிந்து கொள்ள முதல் திறவு கோலாக உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் காண விருக்கும் மறு வெளியீடு, அது அடுத்த தலைமுறையின் மத்தியில் ஏற்படுத்த உள்ள தாக்கம், இவற்றைப் பற்றி நாம் விவாதிக்க வேண்டும்.

எனவே இவற்றைக் கருத்தில் கொண்டு நம் கவனத்தை நம் பாதையை விட்டு விலகாதிருக்கும் வண்ணம் செலுத்தி நடிகர் திலகத்தின் புகழ் பாடுவதில் ஈடுபடுவோம். சாதனைகளை மறைக்கவோ மறுக்கவோ முடியாது. நடிகர் திலகத்தின் சாதனைகள் தாங்களே கட்டியம் கூறும்.

இனி வரும் பதிவுகள் நடிகர் திலகத்தின் புகழ் பாடும் பதிவுகளாக மட்டுமே இருக்கட்டும். என வேண்டிக் கொள்கிறேன்.

Russellxor
18th March 2015, 10:37 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1426696068298_zpsqwmhffoc.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1426696068298_zpsqwmhffoc.jpg.html)

Russellxor
18th March 2015, 10:38 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1426696064853_zpsp26vutvm.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1426696064853_zpsp26vutvm.jpg.html)

Russellxor
18th March 2015, 10:39 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1426696061359_zpsthzahlm4.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1426696061359_zpsthzahlm4.jpg.html)

Russellxor
18th March 2015, 10:40 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1426696057574_zpsdjuv3mhk.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1426696057574_zpsdjuv3mhk.jpg.html)

Russellxor
18th March 2015, 10:43 PM
நடிகர்திலகத்துடன் தமிழ்வாணண்

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1426696052992_zpsybzpi0hx.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1426696052992_zpsybzpi0hx.jpg.html)

Russellxor
18th March 2015, 10:44 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1426696044907_zpstdjysiio.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1426696044907_zpstdjysiio.jpg.html)

Russellxor
18th March 2015, 10:45 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1426696049310_zps0c3goyq1.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1426696049310_zps0c3goyq1.jpg.html)

ifohadroziza
18th March 2015, 10:46 PM
நல்லா போட்டிங்க rks சார்.இன்று கூட மலிவான விலைக்கு ஒரு நடிகர்திலகம் படத்தை ஒரு ஏரிய வில் கேட்டார்கள்.முடியாது என்ற வுடன் மற்ற படங்கள் அந்த விலைக்கு தான் தருகிறார கள் என்றார்கள்.நாங்கள் பின் வாங்கவில்லை.இதற்கு பெயர் பெட்டியுள் தூங்குகிறது என்று அர்த்தமோ.

Russellbpw
18th March 2015, 11:01 PM
நண்பர்களே,
நம் கவனத்தை நம் பாதையை விட்டு விலகாதிருக்கும் வண்ணம் செலுத்தி நடிகர் திலகத்தின் புகழ் பாடுவதில் ஈடுபடுவோம். சாதனைகளை மறைக்கவோ மறுக்கவோ முடியாது. நடிகர் திலகத்தின் சாதனைகள் தாங்களே கட்டியம் கூறும்.

இனி வரும் பதிவுகள் நடிகர் திலகத்தின் புகழ் பாடும் பதிவுகளாக மட்டுமே இருக்கட்டும். என வேண்டிக் கொள்கிறேன்.

சார்

திரு யுகேஷ்பாபு மக்கள் திலகம் அவர்கள் மீது வைத்திருக்கும் அதீத பக்தியில் தவறாக பல விஷயங்களை நினைத்துள்ளார் உண்மை புரியாமல், தெரியாமல்.

அவருக்கு உண்மை விளக்குவதற்காக மட்டுமே எனது பதிவு. இன்று இல்லாவிட்டாலும் என்றாவது ஒரு நாள் அவர் நடுநிலையாளர்களை சந்தித்து நடுநிலையான கேள்வி கேட்டால் அன்று அவர் நாம் எழுதியதை நினைவு கூர்வார் அல்லவா ! அதற்காகதான் எனது நீண்ட பதிவு.

Rks

ifohadroziza
18th March 2015, 11:02 PM
உலகத்தில் அதிகமுறை rerelease செய்து கின்னஸ் சாதனை செய்த ஒரே படம் நடிகர்திலகம் எங்கள் இதயதெய்வம் நடித்த வசந்த மாளிகை மட்டும் தான்.

RAGHAVENDRA
18th March 2015, 11:04 PM
புரிதலுக்கு நன்றி ஆர்கேஎஸ்.

Russellbpw
18th March 2015, 11:06 PM
நல்லா போட்டிங்க rks சார்.இன்று கூட மலிவான விலைக்கு ஒரு நடிகர்திலகம் படத்தை ஒரு ஏரிய வில் கேட்டார்கள்.முடியாது என்ற வுடன் மற்ற படங்கள் அந்த விலைக்கு தான் தருகிறார கள் என்றார்கள்.நாங்கள் பின் வாங்கவில்லை.இதற்கு பெயர் பெட்டியுள் தூங்குகிறது என்று அர்த்தமோ.

சார்

Your decision is an excellent decision. LION's SKIN IS NEVER CHEAP !

திரு யுகேஷ் அவர்களுக்கு திரை அரங்குகளில் நடைபெறும் இந்த உண்மை விஷயங்கள் தெரியாது சார் . தெரிந்துகொள்ள வாய்ப்பும் இல்லை.
மக்கள் திலகம் மீது அதீத பற்று கொண்டவர். அவருக்கும் மற்ற பக்தர்களுக்கும் MGR படங்கள் வந்தால் அது ஒன்றே போதும். அதன் முன் என்ன பின் என்ன என்று ஆராய்வது தேவையற்றது என்று நினைப்பது ஒரு காரணமாக இருக்கலாம்.

அதற்காக உண்மை பொய்யாகிவிடுமா என்ன ...அவரே ஒரு நாள் ஆராய்வார் பாருங்கள் நாம் கூறுகின்ற தகவல் அடிப்படையில். Then, He will realize what we have mentioned is Truth.

RKS

RAGHAVENDRA
18th March 2015, 11:10 PM
உடுப்பி லக்ஷ்மிநாராயணன் அவர்கள் நமது நடிகர் திலகத்தின் பொற்கரங்களால் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டு அவரது ராசியாலும் தன்னுடைய அசாத்தியமான திறமையாலும் திரையுலகில் உன்னத நிலையை அடைந்தவர். நடிகர் திலகத்தின் பல படங்களுக்கு நடன அமைப்பில் ஈடுபட்டவர்.

அவருடைய நினைவினைப் போற்றும் வகையிலும்,

முரளி சாருக்கே உரிய மிகச் சிறப்பான நடையில் இடம் பெற்ற பழநி திரைப்படத்தின் நினைவூட்டல் மற்றும் திறனாய்வு பதிவினைப் போற்றும் வகையிலும்,

அசராமல் தொடர்ந்து நடிகர் திலகத்தின் மிக அபூர்வமான நிழற்பட அணிவகுப்பினைத் தரும் செந்தில் அவர்களின் பங்களிப்பைப் போற்றும் வகையிலும்..


இனிவரும் நம் பதிவுகள் இருக்கட்டுமே..


நமது நண்பர்களுக்கு நினைவூட்டும் வகையில் வசந்த மாளிகை திரைக்காவியத்தில் இடம் பெற்ற உரையாடல்.. 21.01ல் பாருங்கள்..

https://www.youtube.com/watch?v=2Vcoi1qpU-o

Gopal.s
19th March 2015, 02:40 AM
முரளி,

பல பல நல்ல அம்சங்களை தன்னுள் அடக்கிய பழனி ,trend மாறி கொண்டிருந்த நேரத்தில் வந்ததால் ,எதிர்பார்த்த வெற்றியை பெறாவிடினும் , ஒரு குறிப்பிட தக்க நல்ல படம் என்பதில் சந்தேகமில்லை. நடிகர்திலகம் வாழ்ந்திருப்பார்.

நடிகர்திலகம் எப்போதுமே தமது படங்களில் கவிஞரோ,மற்ற நடிகர்களோ ,வேற்று agenda கொண்டு ஏதாவது செய்தால் குறுக்கிட்டதேயில்லை.கதையின் போக்கை சிதைக்காமல் இருந்தால். எஸ்.எஸ்.ஆர் பேசும் போது குறிப்பிட்ட ஒன்று. உள்ளத்துக்குள்ளே பாடல் ,நடிகர்திலகம் ஆலோசனை படி சேர்த்ததாம்.(படத்தில் relaxation அம்சங்கள் குறைவானதால்.)எனக்கு மிக பிடித்த பாடல்.

நன்றி முரளி.

Gopal.s
19th March 2015, 02:55 AM
யுகேஷ்,

என்னை ஆச்சர்ய படுத்தியதுடன் அல்லாமல் ,சங்கட படுத்தியும் விட்டீர்கள். நான் மதிப்பு வைத்திருக்கும் எஸ்.வீ, கலைவேந்தன் வரிசையில் நீங்களும் வருவீர்கள்.

ஒவ்வொருவராக தரம் இறங்கி ,என்னை வேதனை படுத்துகிறீர்கள்.
கலை வேந்தன் ,ஒரு மூன்றாந்தர,உள்நோக்கம் கொண்ட பத்திரிகை இழிவை ஞாய படுத்தி ,எனக்கு முதல் மன வேதனை தந்தார். நீங்கள் சமீபத்தில் காட்டிய வெறி மிகுந்த பொய் கூற்றுக்கள் ,vehemence என்னை ரொம்பவே சங்கட படுத்தி விட்டது.

உங்கள் இருவருடனும் , vengence கலந்து வெறியுடன் மோத என்னால் முடியுமென்றாலும், உங்களுடன் எனக்கு soft corner உண்டு என்பதால்,நான் மேலெடுத்து செல்ல போவதில்லை.(உங்கள் கூற்று ஊருக்கு மட்டுமல்ல,பச்சை பொய் என்று உங்களுக்கே தெரிந்த ஒன்று ),அரை உண்மைகளுக்கு மாத்திரமே நான் பதில் சொல்வேன். கலப்படம் அற்ற முழு பொய்களுக்கு அல்ல.

நான் ,ஒரு முழு ஈடுபாடுள்ள சிவாஜி ரசிகனாக இருந்தும் , மாற்று நடிகர்கள் அவர்களின் பங்களிப்பு ,செல்வாக்கு பற்றி பொய்யாக குறிப்பிட்டதே அல்ல. என் எழுத்தை தொடர்ந்திருந்தால் உங்களுக்கு புரியும். என்னை களத்தில் உங்களுக்கு எதிராக குதிக்க வைக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். இப்போதும் ,தங்கள் மேல் எனக்கு மதிப்பு அகலவில்லை.தயவு செய்து இந்த எச பாட்டு லாவணிகளுக்கு விடை கொடுக்கவும்.

rajeshkrv
19th March 2015, 03:27 AM
முரளி,

பல பல நல்ல அம்சங்களை தன்னுள் அடக்கிய பழனி ,trend மாறி கொண்டிருந்த நேரத்தில் வந்ததால் ,எதிர்பார்த்த வெற்றியை பெறாவிடினும் , ஒரு குறிப்பிட தக்க நல்ல படம் என்பதில் சந்தேகமில்லை. நடிகர்திலகம் வாழ்ந்திருப்பார்.

நடிகர்திலகம் எப்போதுமே தமது படங்களில் கவிஞரோ,மற்ற நடிகர்களோ ,வேற்று agenda கொண்டு ஏதாவது செய்தால் குறுக்கிட்டதேயில்லை.கதையின் போக்கை சிதைக்காமல் இருந்தால். எஸ்.எஸ்.ஆர் பேசும் போது குறிப்பிட்ட ஒன்று. உள்ளத்துக்குள்ளே பாடல் ,நடிகர்திலகம் ஆலோசனை படி சேர்த்ததாம்.(படத்தில் relaxation அம்சங்கள் குறைவானதால்.)எனக்கு மிக பிடித்த பாடல்.

நன்றி முரளி.

kurippida thakka alla migavum nalla padam..

Russellxss
19th March 2015, 11:23 AM
மதுரையில் மாபெரும் வெற்றி கண்ட மக்கள் தலைவர் வசூல் சக்கரவர்த்தி கலைகடவுள் சிவாஜி அவர்களின் தர்மம் எங்கே 20.03.2015 வெள்ளி முதல் நெல்லை சென்ட்ரல் திரைஅரங்கில்.

http://i1369.photobucket.com/albums/ag235/sundarajan/m5_zps4af2af0e.jpg

எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.

Russellxss
19th March 2015, 11:26 AM
மதுரையில் மாபெரும் வெற்றி கண்ட மக்கள் தலைவர் வசூல் சக்கரவர்த்தி கலைகடவுள் சிவாஜி அவர்களின் தர்மம் எங்கே 20.03.2015 வெள்ளி முதல் நெல்லை சென்ட்ரல் திரைஅரங்கில்.

http://i1369.photobucket.com/albums/ag235/sundarajan/DSC00561_zps0b0f654b.jpg

எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.

Russellxss
19th March 2015, 11:27 AM
http://i1369.photobucket.com/albums/ag235/sundarajan/img093_zpsba6f8cf8.jpg

எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.

Russellxor
19th March 2015, 11:33 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1426744854209_zpsjx9pkjnd.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1426744854209_zpsjx9pkjnd.jpg.html)

Russellxor
19th March 2015, 11:34 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1426744850874_zpscqpdfvvk.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1426744850874_zpscqpdfvvk.jpg.html)

Russellxor
19th March 2015, 11:36 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1426744847659_zps3p5svwn7.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1426744847659_zps3p5svwn7.jpg.html)

Russellxor
19th March 2015, 11:40 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1426744844446_zpslmqweu9r.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1426744844446_zpslmqweu9r.jpg.html)

Russellxor
19th March 2015, 11:45 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1426744841282_zpsj9wq1ffo.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1426744841282_zpsj9wq1ffo.jpg.html)

Russellxor
19th March 2015, 11:49 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1426744836310_zpskeumqub6.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1426744836310_zpskeumqub6.jpg.html)

Russellbpw
19th March 2015, 11:55 AM
தேவர் பிலிம்ஸ் திரைப்படங்களில் நடிகர் திலகம் நடித்ததில்லை என்றாலும் திரு தேவர் அவர்கள் மீது மிகுந்த மரியாதை கொண்டவர்.

திரு சின்னப்பா தேவர் அவர்கள் அகவை 60 முடிந்தபோது, சஷ்டிஅப்தபூர்த்தி நடிகர் திலகம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திரை உலகம் மட்டுமின்றி அரசியல் ஆர்வலர்கள் பலரும் இதில் ஆச்சர்யத்துடன் அதே சமயத்தில் சந்தோஷத்துடன் கலந்துகொண்டு வாழ்த்தினார்கள். ஆச்சர்யம் காரணம் அந்த சஷ்டிஅப்தபூர்த்தியை நடத்தியவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள்.

அப்படி தேவர் பிலிம்ஸ் திரு சின்னப்பா தேவர் அவர்களின் சஷ்டிஅப்தபூர்த்தி நடிகர் திலகம் அவர்கள் தலைமையில் நடந்தபோது எடுத்த புகைப்படம்.






http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1426744844446_zpslmqweu9r.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1426744844446_zpslmqweu9r.jpg.html)

Russellbpw
19th March 2015, 12:01 PM
இந்திய ஜனாதிபதி சர்வபள்ளி ராதாக்ருஷ்ணன் அவர்கள் நடிகர் திலகத்திற்கு பத்மஸ்ரீ பட்டம் அளிக்கிறார் !


http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1426744836310_zpskeumqub6.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1426744836310_zpskeumqub6.jpg.html)

Murali Srinivas
19th March 2015, 12:36 PM
அனைத்து திரி நண்பர்களுக்கும்,

கடந்த இரண்டு தினங்களாக நிகழ்ந்த தேவையற்ற வாதங்களை மனகசப்புகளை மறப்போம். உணர்ச்சிவசப்பட்டு ஒரு இளைய சகோதரர் பேசியவற்றை பெரிதுபடுத்தாமல் மறப்போம். எனக்கு அவர் மீது எந்த வருத்தமோ கோவமோ இல்லை. அவர் என்றில்லை எவர் மீதும் இல்லை. ஆகவே அனைவரும் நடிகர் திலகம் பற்றிய positive விஷயங்களை பதிவிடுவோம். குறிப்பாக கட்டபொம்மன் பற்றி.

நாளை அதன் ட்ரைலர் வெளியீட்டு விழா. ஆகவே அந்தப் படத்தைப் பற்றிய செய்திகளும் மற்றும் நடிகர் திலகத்தின் பல்வேறு செய்திகளுக்கும் முக்கியத்துவம் கொடுப்போம். திரியை சுமுகமாக முன்னெடுத்து செல்வோம்.

சிவா சார்,

மூத்த ரசிகர் நீங்கள். நமக்கு தெரியும் நடிகர் திலகத்தின் சாதனைகள் பற்றி. ஆகவே நாம் யாரோடும் வாதம் செய்யாமல் சாதனை தகவல்களை மட்டும் பதிவிடுவோம் என்று வேண்டுகோளாக விடுக்கிறேன்.

அனைவரின் புரிதலுக்கும் நன்றி!

அன்புடன்

KCSHEKAR
19th March 2015, 12:55 PM
பழனி - ஒரு மீள் பார்வை அன்புடன்
முரளி சார்,

அருமையான மீள் பதிவு. "ஆரோடும் மண்ணில் என்றும்" பாடலை எப்போது கேட்டாலும், மண்ணின் மணம் வீசும்.

தாங்கள் குறிப்பிட்டதுபோல சில நல்ல பதிவுகள் தேவையில்லாத குறுக்கீடுகள் மூலம் படிக்க சுவாரசியம் இல்லாததாக ஆகிவிடுகிறது.

என்னுடைய சிறு வேண்டுகோள். இதுமாதிரி தேவையற்ற சர்ச்சைப் பதிவுகள் வரும்போது, பதிலே அளிக்காமல் நீக்கிவிட்டால் நல்லது.

Gopal.s
19th March 2015, 04:21 PM
கலை வேந்தன் ,



உங்கள் பதிவுக்கு நன்றி. இனி நான் பதில் சொல்வது வீண்.



நான் சொல்ல வருவது, பத்திரிகையாரின் தொழில் தர்மம் ,சொந்த விருப்பு விருப்புகளால் மாசு படாமல் ,பொதுமக்கள் அனைவரின் பிரதிநிதி என்று உணர்ந்து செயல் பட வேண்டியது அவசியம். அதை மீறி நடந்தால் பாரதியாரின் வரிதான்.



"படிச்சவன் சூதும் வாதும் செஞ்சா ஐயோன்னு போவான்....ஐயோன்னு போவான் ......



மற்ற படி நடிகர் திலகம் பற்றி நான் எழுதிய எல்லாவற்றையும் நினைவில் வைத்திருப்பதற்கு நன்றி.(வசதியானதை மட்டும் மேற்கோள் காட்டி)



ஹிந்துவில் வந்த பதிவு எல்லை மீறிய ,சம்பந்தா சம்பந்தமில்லாத ஒருதலை பட்சமானது. இதை எழுதியவர் பாரதியார் சாபமிட்ட படி ஆவார் என்பது திண்ணம். (எனக்கு சாபமிட்டு பழக்கமில்லை).

Russellxor
19th March 2015, 04:32 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1426762811556_zpselcaehzg.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1426762811556_zpselcaehzg.jpg.html)

Russellxor
19th March 2015, 04:36 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1426762806796_zpsi94jdp6e.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1426762806796_zpsi94jdp6e.jpg.html)

Russellxor
19th March 2015, 04:41 PM
வசந்தமாளிகை (இந்தி)பூஜையின் போது எடுத்த போட்டோ

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1426762801073_zpsskhmzzwf.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1426762801073_zpsskhmzzwf.jpg.html)

Gopal.s
19th March 2015, 06:32 PM
எனக்கு நடிகர்திலகம் நடிப்பில் ,பெரியார் ,சத்ரபதி சிவாஜி (ராஜ ராஜ சோழனில் செலவிட்டதில்,இதை உருவாகியிருக்கலாம்)தவிர என்னை கவர்ந்த இரண்டு ராமநுஜர்கள் இவை உருவாகியிருக்கலாமோ என்று ஏக்கமே உண்டு.

ஒரு ராமானுஜர் ,அந்த கால பெரியார். வைதீக மரபிற்குள் இருந்தே அதை மீறி ,தீண்டாமைக்கு எதிராக சாதித்த மகான்.

இன்னொரு ராமானுஜம் பிறவி கணித மேதை. தன் மேதைமையை புரிந்த ஒரு ஆங்கிலேய பிரபு கிடைத்தாலும் ,தன்னுடைய ஆச்சார சிறையில் இருந்து வெளி வந்து வெளியுலகில் பறக்க இயலாமல் , சாதித்தாலும் ,வாழ்வை இழந்த மேதை.

ஆஹா ,நடிகர்திலகம்,இந்த பாத்திரங்களை ஏற்றிருந்தால் ,இன்னொரு கப்பலோட்டிய தமிழன், தில்லானா போன்ற தர படங்கள் கிட்டியிருக்குமே?

ஆனால் ,அந்த பெயரில் வாழ்வில் சந்தித்த நபர்கள் அனைவருமே ,அந்த பெயரை சுமக்கும் பொறுப்பை ஏற்காதவர்கள்.எனக்கு ஏமாற்றமே.

எனது நான்காம் வகுப்பு ஆசிரியர், ஒரு சக ஆசிரியையுடன் தகாத முறையில் நடந்து வேலையை இழந்தார். எனது தோழன் ஒருவன் ,நன்கு படித்து கொண்டிருந்து ,ஐ.ஐ.டி யில் மூன்று வருடம் படித்த பிறகு போதைக்கு அடிமையாகி, ஏக பட்ட அரியர் வைத்து ,படிப்பை துறந்து,மஞ்சள் காமாலையால் (needle jaundice என்று போதை ஊசியால்),அகால மரணம் எய்தினார். இன்னொருவரோ, சிடு சிடுவென்று ,ஜாதி வெறி பிடித்த முதியவர். (இவருக்கு சக வகுப்பினரிடையே கூட சைவர்களிடம் துவேஷம்)

என்னுடைய விருப்ப பெரியவர்களின் பெயரில் என்றாவது அந்த பெயருக்கு தகுதியுள்ள ஒருவரை காண விழைகின்றேன்.

Gopal.s
19th March 2015, 07:09 PM
http://tamil.filmibeat.com/specials/veerapandiya-kattabomman-tamil-classic-033649.html

ScottAlise
19th March 2015, 07:42 PM
Dear RKS Sir,

Hats off for your write up on re releases

Russellxor
19th March 2015, 08:58 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1426773868157_zpsd6fcuamj.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1426773868157_zpsd6fcuamj.jpg.html)

Russellxor
19th March 2015, 09:08 PM
நடிகர்திலகம் செவாலியே விருதுபெற்றமைக்கு ஸ்கீரீன் பத்திரிக்கை வெளியிட்டசிறப்புமலர்

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1426778694468_zpsqhzswpas.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1426778694468_zpsqhzswpas.jpg.html)

Russellxor
19th March 2015, 09:20 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1426778701577_zpskrwwmovz.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1426778701577_zpskrwwmovz.jpg.html)

Russellxor
19th March 2015, 09:22 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1426778690817_zpsghabq6pv.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1426778690817_zpsghabq6pv.jpg.html)

Russellxor
19th March 2015, 09:23 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1426778705800_zps6j2tphna.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1426778705800_zps6j2tphna.jpg.html)

Russellxor
19th March 2015, 09:25 PM
கோவை ரசிகர்

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1426778698174_zpswoyb45zp.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1426778698174_zpswoyb45zp.jpg.html)
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1426778709632_zpsj6xajgfc.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1426778709632_zpsj6xajgfc.jpg.html)

Russellbpw
20th March 2015, 06:32 AM
Dear Yukesh

Good Morning !

I read your post. If the post referred to me then...all i have to reply is the following

There is absolutely no use in explaining anything to you !

Either you have not understood what I have mentioned (or) you pretend as if you have not understood always anything that is written (or) my explanation could not make you understand.

Please remember that either way, you cannot POOSI MOZHIGIFY the truth happening in all cities interms of screening NT Films by your Film Possessing and Screening Distributors who by and large control screening of their Films in those respective theaters.

You do not know anything interms of field reality and am sorry to say this !

You may know distributors i do not refuse the possibility but my point is even if you know distributors they belong to your group and who screen maximum of your films only !!

Ane, I have not mentioned any creativity But they all are my personal field experience in all these cities and also the experience of fellow hubber Mr. VCS

Next Time, am sure, I will post something - a solid proof which will expose such biased operations of such people.

Am equally sure that you will speak / write again as if it is not truth and in line with " ENNA KAIYYA PUDICHCHU IZHUTHTHIA !"

If you know those people and interact with them as per your posting ....Please first ask them to allow a level playing field rather than they tie rope to others legs and hands and then asking to compete a race while they run with free hands and legs.

am parking my conversation here on this.

Regards
RKS

Russellbpw
20th March 2015, 06:33 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/2032015_MDSB153127-M_zpsykr9jayz.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/2032015_MDSB153127-M_zpsykr9jayz.jpg.html)

Gopal.s
20th March 2015, 09:21 AM
எஸ்.வீ,




சரியாகத்தான் சொல்லியிருக்கிறார் கே.பாலசந்தர் ,அது பொய் வெளியீடு விழாவாயிற்றே!!!??? குமுதம் பேட்டியில் அவர் நிஜமாக சொன்னது "தெய்வத் தாய் படத்தின் போது வெகுவாக அவமான படுத்த பட்டேன்". (கவலை படாதீர்கள் .ஆதாரம் உள்ளது )

sss
20th March 2015, 10:34 AM
வீரபாண்டிய கட்டபொம்மன்.... வரலாற்று காவியத்தின் சில சாதனை துளிகள்!


முதன்முதலில் சிவாஜி நாடக மன்றம் மூலமாக 16 தடவைக்கு மேல் நாடகமாக அரங்கேற்றம் செய்யப்பட்டதுதான் வீரபாண்டய கட்டபொம்மன். அதன் பிறகுதான் படமாக தயாரிக்கப்பட்டது. நாடகம் மூலம் வசூலான தொகையை கொண்டு பல பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும், மருத்துவமனைகளுக்கும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நன்கொடையாக அளித்தார்.

லண்டனில் 16-05-1959 ஆம் ஆண்டு தென்னக மெங்கும் திரையிடப்படுவதற்கு 6 நாட்கள் முன்னரே 10-05-1959 ஆம் நாளன்று இங்கிலாந்து நாட்டின் தலைநகரம் லண்டனில் சிறப்புக்காட்சியாக திரையிடப்பட்டது. இச்சிறப்புக் காட்சியில் லண்டன் வாழ் தமிழ் மக்கள் கலந்து கொண்டு பார்த்து மகிழ்ந்தனர். விழாவிற்கு தலைமை ஏற்றவர் பண்டிட் ஜவஹர்லால் நேருவின் சகோதரியும் நம் நாட்டின் முதல் பெண் வெளிநாட்டு தூதுவர் என்ற சிறப்பு பெற்ற திருமதி. விஜயலட்சுமி பண்டிட்.



http://tamil.filmibeat.com/img/2015/03/19-1426769290-veera-pandiya-katta-bomman3-600.jpg


கெய்ரோவில் 1960 ஆம் ஆண்டு எகிப்து நாட்டின் தலைநகரம் கெய்ரோவில் நடைபெற்ற ஆசிய ஆப்பிரிக்கத் திரைப்பட விழாவில் ஆசியாவின் சிறந்த நடிகர் என்ற பட்டத்தை சிவாஜி கணேசன் பெற்றார். மேலும் சிறந்த இசை, சிறந்த திரைப்படம் என மூன்று உயரிய விருதுகளை வாங்கி தமிழகத்திற்கு பெருமை சேர்த்தார்.


http://tamil.filmibeat.com/img/2015/03/19-1426769296-veera-pandiya-katta-bomman2-600.jpg



முதல் படம் இரு பெரிய கண்டங்கள் உள்ளடக்கிய விழாவில் விருது வாங்கிய முதல் தமிழ்ப் படமாகவும், முதல் இந்தியப் படமாகவும், முதல ஆசியத் திரைப்படமாகவும் வீரபாண்டிய கட்டபொம்மன் திகழ்கிறது.



http://tamil.filmibeat.com/img/2015/03/19-1426769285-veera-pandiya-katta-bomman4-600.jpg

கெய்ரோவில் 1960 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகத்திரைப்பட விழாவில் எகிப்து அதிபர் நாசரால் விழாவில் கலந்து கொள்ள இயலவில்லை. பின்னர் அவர் இந்தியா வந்தபோது பாரதப் பிரதமர் நேருவின் அனுமதி பெற்று நடிகர் திலகம் சென்னையிலுள்ள சிறுவர்கள் திரையரங்கத்தில் (கலைவாணர் அரங்கம்) அதிபர் நாசரை வரவழைத்து மிகப் பிரம்மாண்டமான விழா எடுத்து சிறப்பித்தார். அணிசேரா நாடுகளின் முக்கியமான தலைவர் நாசரை சிறப்பித்த பெருமை இந்தியதிரைப்பட வரலாற்றில் நடிகர் திலகத்தையே சேரும்.

http://tamil.filmibeat.com/img/2015/03/19-1426769301-veera-pandiya-katta-bomman-600.jpg

நினைவுச் சின்னம் தனக்கு உலக அளவில் அங்கிகாரம் கிடைக்க காரணமாக இருந்த கட்டபொம்மனுக்கு அவர் தூக்கிலடப்பட்ட இடத்தை 1971ல் கயத்தாரில் 47 சென்ட் நிலம் வாங்கி கட்டபொம்மனுக்கு சிலையும், நினைவுச்சின்னமும் எழுப்பினார். 1999 ஆம் ஆண்டு இந்த இடத்தை முறைப்படி தமிழக அரசிடமே ஒப்படைத்தார்.

http://tamil.filmibeat.com/img/2015/03/19-1426769274-veera-pandiya-katta-bomman6-600.jpg

புதுபொலிவுடன் வீரபாண்டிய கட்டபொம்மன் இத்தனை சிறப்புக்களுக்கும் உரிய வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம், சாய்கணேஷ் பிலிம்ஸ் பி.ஸ்ரீனிவாசலு வழங்க புதிய தொழில்நுட்ப உதவியுடன் மீண்டும் நம் கண்களுக்கும் காதுகளுக்கும் விருந்தாக விரைவில் திரையில் வெளிவரவுள்ளது. Show Thumbnail

http://tamil.filmibeat.com/img/2015/03/19-1426769279-veera-pandiya-katta-bomman5-600.jpg

ட்ரைலர் இப்படத்தின் முன்னோட்ட வெளியீடு நாளை சத்யம் திரையரங்கு வளாகத்தில் நடைப்பெறவுள்ளது. நடிகர் சிவகுமார், கவிஞர் வைரமுத்து, நடிகர் ராம்குமார், நடிகர் பிரபு, நடிகர் விக்ரம் பிரபு ஆகியோர் இவ்விழாவில் கலந்து கொள்கின்றார். மேலும் பல திரை பிரபலங்களும் விழாவில் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

நன்றி : http://tamil.filmibeat.com/specials/veerapandiya-kattabomman-tamil-classic-033649.html

ScottAlise
20th March 2015, 12:51 PM
Trailer Launch of Sivaji Ganesan's "Veera Pandiya Katta Bomman" - Watch Zee Tamil's TOP10 today @ 10.30pm - Movie release in April

Murali Srinivas
20th March 2015, 01:15 PM
ஆர்கேஎஸ்,

விட்டு விடுங்கள். ஒப்புக் கொள்வதும், ஒப்புக் கொள்ள மறுப்பதும் அவரவர் விருப்பம். நாம் ஒன்றும் செய்ய முடியாது. நீங்கள் வாதத்தை நிறுத்தி விட்டீர்கள் என தெரியும். இருப்பினும் இனியும் provacation வந்தாலும் தொடர வேண்டாம்.

கோபால்,

வேண்டாமே! இணையத்தில் இருப்பதை அவர் பதிவேற்றம் செய்கிறார். அதற்கு எதிர் வினையாற்ற வேண்டாமே! ஏன் தேவையற்ற கமன்ட்? நான் சொன்னது போல் கட்டபொம்மன் பற்றி பேசலாமே!

அன்புடன்

joe
20th March 2015, 02:19 PM
http://tamilcinema.com/veera-pandiya-katta-bomman-trailer-launch-stills/

eehaiupehazij
20th March 2015, 02:28 PM
Karnan thamizh thiraiyulagin Perumai VPKB Perumidham
Karnan thamizh thiraiyulagin Garvam VPKB Gowravam
Karnan Dhuruva Nakshaththiram VPKB Vidivelli.....
Karnan Kamadhenu VPKB akshaya paaththiram
Karnan Kankanda theivam VPKB kaikoduththa theivam....

We are getting ready for the digital thrill of VPKB!!

Russellxor
20th March 2015, 03:02 PM
கோவை சண்முகாவில்
இன்றுமுதல்தினசரி 4 காட்சிகள்

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/MrMrs-Smith-tamil-dubbed-229x300-114x1504_zps9u3qt25z.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/MrMrs-Smith-tamil-dubbed-229x300-114x1504_zps9u3qt25z.jpg.html)

Murali Srinivas
20th March 2015, 03:12 PM
வீரபாண்டிய கட்டபொம்மன் ட்ரைலர் வெளியீட்டு விழா

அழகான காலைப் பொழுது! அருமையாக நடந்த விழா! அற்புதமாக பேசிய சிறப்பு விருந்தினர்கள்! அரங்கம் வழிய வழிய திரண்ட ரசிகர்கள், போது மக்கள்! இவற்றுக்கு நடுவில் அரங்கம் அதிர அதிர பாஞ்சாலங்குறிச்சி சிங்கம் நடிப்புச் சக்ரவர்த்தியின் உருவில் டிஜிட்டல் வ்டிவில் வெள்ளையருக்கு எதிராக வீர முழக்கமிட்டப் போது பார்வையாளன் அடைந்த பரவசம் பற்றி சொல்லவும் வேண்டுமோ!

பெரிய திரையில் ட்ரைலர் ஓட ஆரம்பிக்க அத்துடன் விழா தொடங்கியது. 3 நிமிட முன்னோட்டம் அத்துடன் மனம் கனிந்தருள் வேல் முருகா, இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே, கறந்த பாலும் [கட்டபொம்மன் தன் பரிவாரங்களுடன் ராமநாதபுரம் செல்லும்போது வரும் பாடல்] ஆகியவை முழுமையாக திரையிடப்பட்டன. கறந்த பாலும் பாடல் பார்க்கும்போதுதான் எவ்வளவு பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்ட படம் இது என்பது மனதில் உறைக்கிறது.

தொகுத்து வழங்கிய திருமதி மதுவந்தி அருண் சிறப்பு அழைப்பாளர்கள் அனைவரையும் மேடைக்கு அழைத்தார். ராஜ் டிவி உரிமையாளர்களான நான்கு சகோதரர்களும் முதலில் மேடைக்கு வந்தார்கள். அதன் பிறகு தளபதி ராம்குமார் மேடையேறினார். அடுத்து இளையதிலகம் பிரபு [என் favourite என்ற மதுவந்தியின் கமன்ட்] விக்ரம் பிரபு ஆகியோர் வந்தனர். கலைப்புலி தாணு, விநியோகஸ்தர் சங்க தலைவர் அருள்பதி, சித்ரா லட்சுமணன், Dr. கமலா செல்வராஜ் ஆகியோர் அடுத்து வந்தனர். பிறகு அழைக்கப்பட்டவர் கலையுலக மார்கேண்டேயர் சிவகுமார். மேடைக்கு அழைக்கப்படும்போதே சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் படத்தை வெளியிடும் சாய் கணேஷ் பிலிம்ஸ் உரிமையாளர்கள் பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

வரவேற்புரையாற்ற வந்தார் ராம்குமார். நடிகர் திலகத்தை நினைவுப்படுத்தும் குரலில் அவர் அனைவருக்கு காலை வணக்கம் கூறி வந்தவர்களை வரவேற்றார். இந்தப் படத்தை பாதுகாத்து வைத்திருந்து இப்போது வெளியிட அனைத்து உதவிகளையும் செய்த ராஜ் டிவி சகோதரர்களுக்கு நன்றி சொன்ன அவர் அதற்கு பெரும் உதவியாக இருந்த சித்ரா லட்சுமணன் அவர்களுக்கும் நன்றி தெரிவித்தார். படத்தை வெளியிடும் சாய் கணேஷ் பிலிம்ஸ் பங்குதாரர்கள் ஸ்ரீனிவாசலு மற்றும் முரளி ஆகியோருக்கு வாழ்த்து சொல்லி இந்தப் படத்தை பொறுத்தவரை அன்றும் இன்றும் என்றும் வசூல் சக்கரவர்த்தி நடிகர் திலகம் இந்தப் படத்தையும் வாழ வைப்பார் என்று பலத்த கைத்தட்டலுக்கு இடையே கூறி முடித்தார்.
அடுத்து கலைப்புலி தாணு. தன்னை சிவாஜி பக்தன் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட அவர் தான் சினிமாத்துறைக்கு வந்ததற்கே காரணம் கட்டபொம்மன் என்றார். பள்ளி நாடகத்தில் கட்டபொம்மன் வசனத்தை பேசி நடித்த தனக்கு பரிசு கிடைத்ததையும் பரிசு வழங்கிய வார்ட் கவுன்சிலர் நீ சினிமாவிற்கு போனால் பிரகாசிப்பாய் என்று சொன்னதை வைத்து சினிமா ஆசையை வளர்த்துக் கொண்டதை சொன்னார். கட்டபொம்மன் வசனம் இப்போதும் ஞாபகம் இருக்கிறது என்று சொன்ன அவர் ஜாக்சன் துறையுடன் பேசும் வசனத்தின் சில அவ்ரிகளை பேசிக் காண்பித்தார்.

அடுத்துப் பேசிய விநியோகஸ்தர் சங்க தலைவர் அருள்பதியும் ராஜ் டிவி இயக்குனர்களில் மூத்தவருமான ராஜேந்திரனும் சுருக்கமாக பேசி தங்கள் உரையை முடித்துக் கொண்டார்கள். ராஜேந்திரன் சிறு வயதில் ஸ்கூல் கட் அடித்துவிட்டு சித்ரா தியேட்டரில் படம் பார்த்ததை நினைவு கூர்ந்தார். அவர் தந்தையார் அதை கண்டுபிடித்ததையும் சொன்னார். அவர் பேசி முடித்தவுடன் மதுவந்தியின் கமன்ட். அய்யா நீங்க உங்க அப்பாவுக்கு தெரியாமல் ஸ்கூல் கட் அடிச்சு படம் பார்த்திருக்கீங்க. ஆனா எங்க அப்பாவோ என்னை ஸ்கூல் கட் அடிக்க வைச்சு VHS காசட்டில் படம் பார்க்க வைத்தார் என்றார். தொடர்ந்து இப்பொது நான் நடத்தும் காலிபர் ஸ்கூல் பள்ளி மாணவர்களை நானே இந்தப் படத்திற்கு அழைத்து வருவேன் என்று சொல்ல கைதட்டல்கள்.

விக்ரம் பிரபு வந்தார். இத்துணை பெரியவர்கள் இருக்கும் இடத்தில பேச நேரும் தருணத்தில் ஒரு இளைஞன் எப்படி இருப்பானோ அப்படி இருந்தார். ஆனால் பேச்சில் சமாளித்து விட்டார். உங்களைப் போலவே ஒரு ரசிகனாக என் தாத்தாவை பார்க்க ஆவலாக இருக்கிறேன். இதுவரை பெரிய திரையில் நான் இந்தப் படத்தை பார்த்ததில்லை. ஆகவே படம் பார்க்க வேண்டும் கை தட்ட வேண்டும் விசிலடிக்க வேண்டும், முடிந்தால் திரையை நோக்கி காசு எறிய வேண்டும். ஆகவே ரிலீசின்போது சந்திப்போம் என்று முடித்தார். உடனே மதுவந்தி விக்ரம் நீங்க காசு எறிஞ்சா நான் சூடம் கொளுத்துவேன் என்று கமண்ட் அடிக்க அரங்கமே அமர்களமானது.

அடுத்து பேசிய Dr. கமலா செல்வராஜ் சிவாஜி குடும்பத்தில் நானும் ஒருத்தி, அவரின் பெண்ணைப் போன்றவர் என்று சொல்லி எனது அப்பாவும் இதில் நடித்திருப்பதால் எனக்கு இரட்டிப்பு சந்தோஷம் என்றார். சின்ன வயதில் பெரிய திரையில் பார்த்தது. இப்போது மீண்டும் பார்க்க ஆவலாக இருப்பதாக சொன்ன அவர் தன்னை அழைத்ததற்கு நன்றி சொல்லி இந்தப் படமும் கர்ணன் போல் வெற்றி பெற வாழ்த்தி விடை பெற்றார். . .

அடுத்து வந்தார் சித்ரா லட்சுமணன்

(தொடரும்)

அன்புடன்

Russellxor
20th March 2015, 04:37 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1426849419057_zpsnuvb2tyi.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1426849419057_zpsnuvb2tyi.jpg.html)

Russellxss
20th March 2015, 04:50 PM
https://www.youtube.com/watch?v=4ybVGiupOr4

sss
20th March 2015, 04:56 PM
http://i1294.photobucket.com/albums/b613/maheshmaalan1/Sivaji%20amp%20Savithiri%20in%20a%20Group%20Photo_ zpslsyoltth.jpg

eehaiupehazij
20th March 2015, 05:43 PM
வீர பாண்டிய கட்டபொம்மன் டிரைலர் வெளியீடு மனதிற்கு இதமளிக்கிறது . தேவையற்ற விஷயங்களில் கருத்தை சிதறடிக்காமல் நடிகர்திலகத்தின் புகழ் பாடுவது மட்டுமே கவனம் கொண்டு படத்தின் மீள் வெளியீட்டு வெற்றியை விழைவோம்

Russellxss
20th March 2015, 06:25 PM
http://icdn.indiaglitz.com/tamil/gallery/Events/veerapandiya20315/Veerapandiya-Kattabomman_TL_20315_13.jpg

Russellxss
20th March 2015, 06:57 PM
http://www.indiaglitz.com/channels/tamil/article.asp?aid=128289

Russellxss
20th March 2015, 06:59 PM
Immortal Super Star to Rock Again!
IndiaGlitz [Friday, March 20, 2015] 0 Comments

http://img.indiaglitz.com/tamil/news/veerapandiya_kattapomman_M.jpg


The Greatest Actor to have ever graced the Tamil screens Nadigar Thilagam Sivaji Ganesan is all set to rock the box office again this summer. His immortal ‘Veera Pandiya Kattaboman’ is going to be released in digitized format soon and the trailer launch took place today at Sathyam Cinemas and the full house gave a thunderous applause when Sivaji appeared in the trailer with his unique sway.

‘Veera Pandiya Kattabomman’ is one of the legends' most celebrated films based on the rebellious warrior king who was one of the first freedom fighters of India. The film directed by B.R.Panthulu costars Gemini Ganesan, Padmini and a host of other major actors of the time.

The trailer launch was attended by Vairamuthu, Kalipuli Dhanu, Ramkumar, Prabhu, Vikram Prabhu, Sivakumar and the producers honored veteran actor Parthiban who played Jackson Durai in the film.

Russellxss
20th March 2015, 07:07 PM
வீரபாண்டிய கட்டபொம்மன் டிரைலர் வெளியீட்டு புகைப்படங்கள்.

http://icdn.indiaglitz.com/tamil/gallery/Events/veerapandiya20315/Veerapandiya-Kattabomman_TL_20315_15.jpg

http://icdn.indiaglitz.com/tamil/gallery/Events/veerapandiya20315/Veerapandiya-Kattabomman_TL_20315_11.jpg

http://icdn.indiaglitz.com/tamil/gallery/Events/veerapandiya20315/Veerapandiya-Kattabomman_TL_20315_12.jpg

http://icdn.indiaglitz.com/tamil/gallery/Events/veerapandiya20315/Veerapandiya-Kattabomman_TL_20315_14.jpg

http://icdn.indiaglitz.com/tamil/gallery/Events/veerapandiya20315/Veerapandiya-Kattabomman_TL_20315_20.jpg

எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.

Russellxss
20th March 2015, 07:13 PM
வீரபாண்டிய கட்டபொம்மன் டிரைலர் வெளியீட்டு புகைப்படங்கள்.

http://icdn.indiaglitz.com/tamil/gallery/Events/veerapandiya20315/Veerapandiya-Kattabomman_TL_20315_16.jpg

http://icdn.indiaglitz.com/tamil/gallery/Events/veerapandiya20315/Veerapandiya-Kattabomman_TL_20315_17.jpg

http://icdn.indiaglitz.com/tamil/gallery/Events/veerapandiya20315/Veerapandiya-Kattabomman_TL_20315_2.jpg

http://icdn.indiaglitz.com/tamil/gallery/Events/veerapandiya20315/Veerapandiya-Kattabomman_TL_20315_21.jpg

எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.

Russellxss
20th March 2015, 07:22 PM
வீரபாண்டிய கட்டபொம்மன் டிரைலர் வெளியீட்டு புகைப்படங்கள்.

http://icdn.indiaglitz.com/tamil/gallery/Events/veerapandiya20315/Veerapandiya-Kattabomman_TL_20315_5.jpg

http://icdn.indiaglitz.com/tamil/gallery/Events/veerapandiya20315/Veerapandiya-Kattabomman_TL_20315_6.jpg

http://icdn.indiaglitz.com/tamil/gallery/Events/veerapandiya20315/Veerapandiya-Kattabomman_TL_20315_3.jpg

http://icdn.indiaglitz.com/tamil/gallery/Events/veerapandiya20315/Veerapandiya-Kattabomman_TL_20315_7.jpg

எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.

RAGHAVENDRA
20th March 2015, 07:25 PM
தடையறத் தகவல்கள்
இடையூறின்றிப் பகிர்ந்து கொள்ள

கட்டபொம்மனின் கர்ஜனை
இப்புவியெங்கும் உரத்தொலிக்க..

காத்திருக்கும் புது இழை
கட்டபொம்மனுக்கான தகவல் பேழை

கர்ஜிக்கும் கட்டபொம்மன். (http://www.mayyam.com/talk/showthread.php?11393-%26%232965%3B%26%232992%3B%26%233021%3B%26%232972% 3B%26%232985%3B%26%233016%3B%26%232965%3B%26%23302 1%3B%26%232965%3B%26%233019%3B%26%232992%3B%26%233 021%3B-%26%232965%3B%26%232975%3B%26%233021%3B%26%232975% 3B%26%232986%3B%26%233018%3B%26%232990%3B%26%23302 1%3B%26%232990%3B%26%232985%3B%26%233021%3B)

Murali Srinivas
20th March 2015, 08:22 PM
வீரபாண்டிய கட்டபொம்மன் ட்ரைலர் வெளியீட்டு விழா- Part II

ஒரு விஷயத்தை குறிப்பிட மறந்து விட்டேன். மேடையில் ஒரு நாற்காலி மட்டும் காலியாக விடப்பட்டு அங்கே நடிகர் திலகத்தின் புகைப்படம் வைக்கப்பட்டு இருந்தது. அவரின் அந்த இடத்தை நிரப்புவதற்கு யாருமே இல்லை என்பதனால் அப்படி அமைக்கப்பட்டிருப்பதாக மதுவந்தி குறிப்பிட்டார்.

இந்த படத்தை டிஜிட்டல் மெருகேற்றம் செய்வதில் முக்கிய பணியாற்றிய சித்ரா லட்சுமணன் அந்த முயற்ச்சியில் சந்திக்க நேர்ந்த இன்னல்களைப் பற்றி குறிப்பிட்டார். தாங்களுக்கு கிடைத்த எந்த பிரிண்டும் முழுமையாக இல்லை என்பதை சொன்ன அவர் லாப் வேலைகள் சிலவற்றை சென்னை பிரசாத் லாபிலும் சிலவ்ற்றை மும்பை ரிலையன்ஸ் லாபிலும் செய்ததாக சொன்ன அவர் அதன் பிறகும் ஒரு சில காட்சிகளை மேம்படுத்த வேண்டி பூனா பிலிம் இன்ஸ்டியுட்ல் இருக்கும் Archive -லிருந்து எடுத்தாக சொன்னார்.

சிவகுமார் இந்தப் படத்தின் முழு வசனங்களையும் சொல்வார் என்று குறிப்பிட்ட சித்ரா லட்சுமணன் இப்போது தாணு போட்டிக்கு வந்திருக்கிறார் என்று கிண்டலடித்தார்.

சிவாஜியின் நடிப்பைப் பற்றி பேசிய சித்ரா லட்சுமணன் அவர் தலை முதல் பாதம் வரை நடிக்கும் என்றார். எந்த நடிகரையும் சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் என்று கேட்டுக் கொண்ட லட்சுமணன் சிவாஜி மாதிரி நடிப்பதை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம். சிவாஜி மாதிரி நடக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பினார். கட்டபொம்மன் தெருக்கூத்தை பார்த்துவிட்டுத்தான் நடிப்பு ஆசை நடிகர் திலகத்தின் மனதில் வேர்விட்டதை சொன்ன அவர் அதை சிவாஜி நாடக மன்றத்தின் சார்பில் நாடகமாக வெற்றிகரமாக நடத்தப்பட்டதை சொன்னார். அதன் பிறகு அவர் வந்திருந்த audience -ஐ பார்த்து " உங்களில் எத்தனை பேருக்கு இந்த விஷயம் தெரியும் என்பது எனக்கு தெரியாது. கட்டபொம்மன் நாடகம் சிவாஜி நாடக மன்றத்தால் 116 முறை நடத்தப்பட்டு அதன் மூலம் 30 லட்சம் ரூபாய் வசூலானது. அந்த தொகை மொத்தத்தையும் பல்வேறு பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் போன்றவற்றின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கும் வழங்கி விட்டார். அன்றைய நாளில் 30 லட்சம் என்றால் சவரன் 80 ரூபாய்க்கு விற்ற காலம், இன்றைய தேதியில் 75 கோடி ரூபாய் வரும். 100 ரூபாய் கொடுத்தால் அதை photographer வைத்து படம் எடுத்து விளம்பரப்படுத்திக் கொள்ளும் மனிதர்களுக்கு மத்தியில் இவ்வளவு பெரிய தொகையை வலது கை கொடுப்பதை இடது கைக்கு தெரியாமல் கொடுத்த தர்மசீலன் சிவாஜி" என்று அவர் சொன்னபோது அரங்க கூரையே இடிந்து விழுவது போல் ஆரவாரம் அணை உடைந்து பாய்ந்தது.

அடுத்து சிவகுமார் பேசுவதற்கு முன் தான் பேசி விடுவதாக சொல்லி பேசினார் பிரபு. பெங்களூரில் தாங்கள் படித்துக் கொண்டிருந்த அந்த சிறிய வயதில் இந்தப் படம் வெளிவந்ததாகவும் படத்தை தியேட்டரில் பார்த்த அனுபவம் அவ்வளவாக இல்லை என்றும் பின்னாட்களில் ராஜ் டிவி வெளியிட்ட VHS காசட்டில்தான் அதிக முறை பார்த்திருப்பதாகவும் குறிப்பிட்டார். ஜாக்சன் துரையாக நடித்த சி.ஆர். பார்த்திபன் விழாவிற்கு வந்திருப்பதை சுட்டிக் காட்டிய பிரபு அவர் தன்னுடனும் கோழி கூவுது படத்தில் நடித்ததை நினைவு கூர்ந்தார். அவர் பேசிய மற்றவை எல்லாம் வழக்கமான பேச்சுதான். மேடையில் இருந்த அண்ணன் சிவகுமார் அண்ணன் தாணு, அக்கா கமலா செல்வராஜ் ஆகியோரை சொன்ன அவர் வழக்கம் போல் அண்ணன் ரஜினி, அண்ணன் கமல் ஆகியோரையும் நினைவு கூர்ந்தார். பிறகு வழக்கம் போல் ரசிகர்களுக்கு நன்றி. அப்பா காலத்திலிருந்து நீங்கள்தான் எங்களுக்கு மிகப் பெரிய சப்போர்ட். உங்கள் ஆதரவு என்றும் வேண்டும் என்று சொல்லி முடித்தார்.

சிவகுமார் பேச வரும்போது பெரிய வரவேற்பு. என் கேள்விக்கென்ன பதில் என்று ஒரு ரசிகர் சத்தமாக கேட்க, சொல்கிறேன் என்றார். சித்ரா லட்சுமணன் சொன்ன கட்டபொம்மன் நாடகமாக நடத்தப்பட்டு அதற்கு கிடைத்த வசூல் நிதியாக வழங்கப்பட்டது எல்லாம் முழுக்க முழுக்க உண்மை என்று சொன்ன சிவகுமார் பலருக்கும் தெரியாத சில விஷயங்களை சொல்ல வேண்டும் என்றார் படம் கெய்ரோ சர்வதேச திரைப்பட விழாவில் போட்டியில் கலந்துக் கொண்டபோது அதில் பங்கெடுக்க சிவாஜி, பந்துலு, பத்மின, ராகினி ஆகியோர் சென்றிருந்தனர். அன்றைய நாட்களில் வெளிநாடு செல்பவர்கள் மருத்துவரிடம் தங்கள் உடலை பரிசோதனை செய்து மருத்துவ சான்றிதழ் பெற்று எந்த நாட்டிற்கு செல்கிறோமோ அந்த நாடு விமான நிலையத்தில் கொடுக்க வேண்டும். ஆனால் கிளம்பும் அவசரத்தில் பத்மினி அதை மறந்து விட்டாராம்..
பத்மினியை விமான நிலையத்திலேயே சிறை வைப்பது போல் வைத்து விட்டார்களாம். யார் சொல்லியும் விடவில்லையாம். அவரை எப்படியாவது விழாவில கலந்து கொள்ள வைக்க வேண்டும் என்று நினைத்த ராகினி அன்றைய தினம் பஞ்சாபி உடை அணிந்து விமான நிலையம் சென்று பத்மினியை தனியாக சந்தித்து சினிமாவில் வருவது போல் இருவரும் போட்டிருந்த உடையை மாற்றி ராகினி உள்ளே தங்க பத்மினி விழாவில் கலந்துக் கொண்டாராம்.

மோட்டார் சுந்தரம் பிள்ளை முதல் பசும்பொன் வரை .15 படங்களில் நடிகர் திலகத்துடன் நடித்திருப்பதை குறிப்பிட்ட சிவகுமார் நடிகர்களில் தன்னளவிற்கு அவருடன் நெருங்கி பழகியவர்கள் யாரும் இல்லை என்பதை பெருமையுடன் சொல்வதாக் சொன்னார். அவரின் மகன் போலவே தன்னை நடத்தியதை நினைவு கூர்ந்தார். எந்த இடத்திலும் உணர்ச்சிவசப்படாத சிவாஜி கெய்ரோ விழாவில் விருது வாங்கும் போது தலை சற்றே கிறுகிறுத்தையும் பத்மினி அவரை சட்டேன்று பிடித்துக் கொண்டதையும் சொன்னார். எகிப்து அதிபர் நாசர் சென்னைக்கு வந்தபோது அவருக்கு நடிகர் திலகம் பாலர் அரங்கில் அளித்த வரவேற்பில் தானும் கலந்துக் கொண்டதை சொன்னார்.

அதன் பிறகு கட்டபொம்மன் வசனங்கள். பற்றி பேசிய அவர் ஜாக்சன் துரையிடம் பேசுவது, இறுதிக் காட்சியில் எட்டப்பனுடன் பேசும் வசனங்களை அதே ஏற்ற இறக்கதோடு பேசி கைதட்டலை அள்ளிய அவர் அடுத்து கந்தன் கருணை பற்றி சொல்ல ஆரம்பித்தார். முதன் முதலில் சிவாஜியுடன் தூய தமிழ் வசனங்களை பேசிய அந்த படத்தைக் குறிப்பிட்டு அதில் சூரபத்மனுக்கும் வீரபாகுவிற்கும் நடக்கும் வாக்குவாதக் காட்சி படமாக்கப்ப்படும்போது தன்னை ஷூட்டிங்கிற்கு ஏபிஎன் வரச் சொன்னதையும் தான் சென்று பார்த்ததையும் நினைவு கூர்ந்த அவர் நடிகர் திலகத்திற்கும் அசோகனுக்கும் நடக்கும் அந்த வாக்குவாதத்தை அப்படியே அதே modulation-ல் பேச பேச அரங்கமே அதிர்ந்தது. அவ்வளவாக பேசப்படாத ஆனால் ஏபிஎன்னின் அற்புதமான அடுக்கு மொழி வசனங்களை அதன் சுவை குன்றாமல் வழங்கிய சிவகுமார் தமிழ் உள்ளவரை என் தலைவன் பெயர் நிலைக்கும் என்று சொல்லி பட வெளியிட்டளார்களை வாழ்த்தி விடை பெற்றார்

விழாவிற்கு தாமதமாக வந்த கவிபேரரசு வைரமுத்து இறுதியாக உரையாற்ற எழுந்தார். அது

(தொடரும்)
. .

அன்புடன்

RAGHAVENDRA
20th March 2015, 08:42 PM
http://i.ytimg.com/vi/XDd1VqMcRsw/hqdefault.jpg

சென்னை மகாலட்சுமியில் தினசரி நண்பகல் காட்சியாக தற்பொழுது

நடிகர் திலகத்தின் உன்னதத் திரைக்காவியம்

இரு துருவம்

தகவல் உறுதிப்படுத்தப் படவேண்டும்

Russellxor
20th March 2015, 09:08 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1426865641298_zps9ye05mfe.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1426865641298_zps9ye05mfe.jpg.html)

JamesFague
21st March 2015, 04:04 PM
kaட்டபொம்மன் கன்னத்தில் அறைந்து சொல்லும் உண்மை - வைரமுத்து பேச்சு


சிவாஜி கணேசன் நடித்து, பி.ஆர்.பந்துலு டைரக்டு செய்து 1959-ம் வருடம் வெளிவந்த வரலாற்று சிறப்பு மிகுந்த படம் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்.’ 56 வருடங்களுக்குப்பின் இந்த படம் ‘சினிமாஸ்கோப்’பில் புதிய தொழில்நுட்பங்களுடன் புதுப்பிக்கப்பட்டு இருக்கிறது. இதன் ‘டிரைலர்’ வெளியீட்டு விழா சென்னை சத்யம் தியேட்டரில் நடந்தது.

இந்த விழாவில் கவிஞர் வைரமுத்து கலந்து கொண்டு பேசியதாவது்-

‘‘வீரபாண்டிய கட்டபொம்மன் என்ற வரலாற்று கலைப்படத்தின் பெருமையை புரிந்து கொள்ள வேண்டுமென்றால், நிகழ்கால திரையுலகம் குறித்த தகவல் அறிவு வாய்த்திருக்க வேண்டும். இன்று வெள்ளிக்கிழமை வெளியாகும் ஒரு திரைப்படம் மூன்றாம் காட்சியில் நிலைத்திருந்தால், ஆஹா என்கிறார்கள். சனி, ஞாயிறு நீடித்தால், அபாரம் என்கிறார்கள். திங்கட்கிழமையும் மாற்றப்படாமல் இருந்தால், வெற்றிப்படம் என்கிறார்கள்.

இப்படிப்பட்ட ஒரு திரைச்சூழலில் ஒரு படம், 56 ஆண்டுகளுக்கு பிறகு புதிய தொழில்நுட்பத்தோடு தமிழர் வீட்டு கதவுகளை மீண்டும் தட்டுகிறதென்றால், வீரபாண்டிய கட்டபொம்மனின் புகழையும், சிவாஜி கணேசனின் பெருமையையும் உணர்ந்து கொள்ளலாம்.

தமிழ் திரை வரலாற்றின் நெடுங்கணக்கில் எத்தனையோ கதாநாயகர்கள் வந்து போயிருக்கிறார்கள். ஆனால், ஆண்மையை ஆர்ப்பரிக்கும் தமிழ் குரல் சிவாஜி கணேசனைப்போல் வேறு எவருக்கும் வாய்த்ததில்லை. அவரை, ‘சிம்மக்குரலோன்’ என்று அழைத்தார்கள். சிங்கத்தின் கர்ஜனைக்கு கூட ஒரே தொனிதான் உண்டு. ஆனால், நூறு குரலில் பேசிய சிம்மம், சிவாஜி கணேசன்.

மறைந்த பிறகும் ஒளியாக, ஒலியாக, உருவமாக, அசைவாக வாழ்ந்து கொண்டே இருப்பதால் நடிகர்கள் சாகா வரம் பெற்றவர்கள். பொதுவாக நடிகர்கள் ஒப்பனையை அணிந்து கொண்டு நடிப்பார்கள். ஆனால், சிவாஜியோ ஒப்பனையை அணிந்து கொண்ட பிறகு பாத்திரத்துக்குள் புகுந்து கொண்டு நடித்தவர்.

இந்த வீரபாண்டிய கட்டபொம்மன் விழாவில் இளைய நடிகர்களுக்கும், இந்தியாவுக்கும் ஒரு சேதி இருக்கிறது. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு திரையிட்டுப் பார்ப்பதற்கு இளைய நடிகர்களுக்கு எத்தனை படங்கள் தேறும்? என்ற கேள்வியை வீரபாண்டிய கட்டபொம்மன் எழுப்புகிறது.

அன்னிய முதலீடுகள் எந்த நாளும் இந்தியாவுக்கு ஆபத்து என்பதைத்தான் கட்டபொம்மன் வரலாறு நமக்கு போதிக்கிறது. இன்னொரு சுதந்திர போருக்கு இந்தியா தள்ளப்பட்டு விடக்கூடாது. இதைத்தான் வீரபாண்டிய கட்டபொம்மன் நிகழ்காலத்தின் கன்னத்தில் அறைந்து சொல்கிறான்.’’

இவ்வாறு கவிஞர் வைரமுத்து பேசினார்.

விழாவில் நடிகர்கள் சிவகுமார், ராம்குமார், பிரபு, விக்ரம் பிரபு, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் கலைப்புலி எஸ்.தாணு, வினியோகஸ்தர்கள் சங்க தலைவர் அருள்பதி, பட அதிபர் சித்ராலட்சுமணன், ராஜ் டி.வி. ராஜேந்திரன், டாக்டர் கமலா செல்வராஜ் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினார்கள்

Courtesy :Webdunia Tamil

Russellbpw
21st March 2015, 09:19 PM
VEERAPANDIYA KATTABOMMAN TRAILER & SONGS RE-RELEASE LAUNCH FUNCTION @ SATHYAM on 20th March.

KALAIPULI THAANU's HEART FELT SPEECH !!!!

https://www.youtube.com/watch?v=_ikrdSo2Gzc

Russellbpw
21st March 2015, 09:21 PM
VAIRAMUTHU's HEART FELT HONEST OPINION ABOUT THE MANLY VOICE AND MANLY HERO NADIGAR THILAGAM SIVAJI GANESAN. WATCH FROM 3.18 onwards.....


https://www.youtube.com/watch?v=X97vFCHeHY0

Russellbpw
21st March 2015, 09:39 PM
HONEST & TRUE HEART FELT SPEECHES OF Mr. SIVAKUMAR, Mr. RAMKUMAR, Mr. CHITRA LAKSHMANAN etc., during the launch of VEERA PANDIYA KATTABOMMAN - DIGITAL ROARING OF A LION !

https://www.youtube.com/watch?v=ZaeJfeN_OeQ

eehaiupehazij
21st March 2015, 11:28 PM
As Patriotism is the crux of this movie, tax free edition of VPKB possible? Also, educational institutions shall have to be approached and apprised of the freedom struggle as a nostalgia to rope in the student community thronging the theatres to pay respect to such sacrifices made by our ancestors!

Russellbpw
22nd March 2015, 08:48 AM
As Patriotism is the crux of this movie, tax free edition of VPKB possible? Also, educational institutions shall have to be approached and apprised of the freedom struggle as a nostalgia to rope in the student community thronging the theatres to pay respect to such sacrifices made by our ancestors!

Sir,

It is better that they don't use that because there is always one segment of people who will say, because of tax free this film ran...! We know about them right ?

We want the film to be screened at Rs.150 and Rs.120 Tickets like Karnan.

Regards
RKS

RAGHAVENDRA
22nd March 2015, 08:58 AM
If tax exemption is given it will be branded as it ran for low rates.
If screened in multiplexes with high ticket rates, then it will be said as it collected high amount only because of high rates and not no. of people.
In every angle some lame excuses will be spread to demean the box office records created by NT.

I think now the entertainment tax is exempted for all Tamil films with Tamil titles. I don't know the full details. If some body can clarify it would be better.

Russellbpw
22nd March 2015, 09:28 AM
If screened in multiplexes with high ticket rates, then it will be said as it collected high amount only because of high rates and not no. of people.


In the above case, it applies to those who comment as well know sir ? 98% of theaters the cost is 100 rupees plus. So, they cant say this as excuse. It is better we do not operate on Tax Free Benefit.

Regards
RKS

Russellbpw
22nd March 2015, 09:29 AM
IRUVAR ULLAM Film Advertisement - Not sure, if we have seen this.

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zpswhjk1oha.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zpswhjk1oha.jpg.html)

Russellbpw
22nd March 2015, 09:32 AM
COURTESY - NANJIL INBA's WEBSITE thalaivansivaji.com

I think Mr. SUNDERRAJAN our fellow hubber designed the image. Looking Lovely and getting that Divine Feel.



http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zpscuah1mjv.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zpscuah1mjv.jpg.html)

RAGHAVENDRA
22nd March 2015, 07:25 PM
நீண்ட நாட்களுக்குப் பிறகு...

இயற்கை நடிப்பென்றால் என்ன என்று தன் முதுமையிலும் நடிகர் திலகம் நிரூபித்துக் கொடி நாட்டிய உன்னதத் திரைப்படம்

நாங்கள்...

நடிகர் திலகத்தின் Natural Acting காட்சிகளைப் பற்றிய ஆய்வு விரைவில்..

உதாரணமாக இந்தப் பாடல் காட்சி..

இசைஞானி இளையராஜாவின் இனிமையான பாடல்கள் இப்படத்திற்கு கூடுதல் பலம்.

மகேந்திரனின் உரையாடல் இப்படத்திற்கு மற்றுமோர் சிறப்பு.

ஸ்வர்ணலதாவின் குரலில் நம்மை மெய்மறக்கச் செய்யும் இனிமையான பாடல்..

தான் ஏற்று நடித்த கதாபாத்திரத்தை இப்பாடலிலேயே தத்ரூபமாக வெளிப்படுத்தியிருக்கிறார் நடிகர் திலகம்.

நான் வணங்கும் இறைவன்
தந்தை வடிவம் எடுத்தான்
தான் சுமந்த மகளாய்
தழுவித் தழுவி அணைத்தான்..

இப்படத்தின் முழுக்கதையும் இந்த வரிகளில்..

இதோ பாடலைப் பார்ப்போம்..

https://www.youtube.com/watch?v=hswHF_1dMgY

RAGHAVENDRA
22nd March 2015, 08:04 PM
Vintage Heritage - an association for Vintage Classic films is screening NT's masterpiece

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/nt%20snaps/ethircollagefw_zps6ac8c9da.jpg

ETHIRPARADADHU

on Saturday, 28th March 2015, 7 pm at the Vivekanandar Hall, P.S. Higher Secondary School, Ramakrishna Mutt Road, Mylapore, Chennai-600004.

A not to be missed film.

For more details contact Mr. K. Sundar at 9444047714

Filmography of this film (http://www.mayyam.com/talk/showthread.php?10239-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Filmography-News-and-Events&p=1014913&viewfull=1#post1014913)

eehaiupehazij
22nd March 2015, 08:43 PM
VPKB Wave

Alongside the trailer of VPKB, any chance of incorporating the AFRO-ASEAN footage of our NT being conferred with the best asean actor award for VPKB? The followed up greetings to him when he landed back to TN too?

Russellxor
22nd March 2015, 10:52 PM
கோவைசண்முகா தியேட்டர்

புதியபறவை சென்ற 6 மாதங்களுக்குள் ராயலில் திரையிடப்பட்ட போதிலும் சுமார் 300 நபர்களுக்கு மேல்வருகை தந்திருந்தனர்.அடுத்த வீதியில் அமைந்துள்ள இரு தியேட்டர்கள் உள்ள காம்ப்ளக்ஸ் தியேட்டர்களில்புதிய படங்கள்ரிலீஸ் செய்யப்பட்டு இரு தினங்களே ஆன நிலையில் இரு அரங்குககளிலும்சேர்த்து மொத்தம் 200 நபர்களுக்கு மேல் இல்லை..6 மாதங்களுக்குள் 2 வது முறை தற்போது திரையிட்ட போதும் ரசிகர்களின் கரகோஷம் இம்முறைஅதிகம்.கட்டபொம்மனுக்கு ரசிகர்கள் அளிக்கப்போகும் ஆரவாரம் இப்போதே தொடங்கி விட்டது

. http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1427032060564_zpsedtulsjr.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1427032060564_zpsedtulsjr.jpg.html)
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1427032067117_zpsvrxwia2x.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1427032067117_zpsvrxwia2x.jpg.html)

RAGHAVENDRA
23rd March 2015, 07:04 AM
நமது திரிக்கு சம்பந்தம் இல்லாதிருக்கலாம்.

ஆனால்... ஒரு நகைச்சுவை நிகழ்ச்சியின் தலைப்பைப் போல்...

Daddy... எனக்கொரு டவுட்டு..

மாடரேட்டர் என யாரும் இருப்பதாகத் தெரியவில்லை...

ஆனால் ஒரு சில பதிவுகள் தோன்றிய சில நேரத்திலேயே மறைந்து விடுகின்றனவே...

பதிவிட்டவரும் எடுத்ததாகத் தெரியவில்லை...

இதைத் தெரிந்து கொள்ள ரகசியமாய் போலீஸைக் கூப்பிட வேண்டுமோ...

முரளி சார்... நம்முடைய திரிக்கு மாடரேட்டர் என்ற முறையில் இதன் நடைமுறைகள் தெரிந்தவராயிருக்கலாம்..

அவர் தான் விளக்க வேண்டும்...

பட்டிக்காடா பட்டணமா படத்தில் தலைவர் கேட்கும் கேள்வி தான் ஞாபகத்திற்கு வருகிறது...

அதெப்படி....

RAGHAVENDRA
23rd March 2015, 07:25 AM
தன் வாழ்க்கையையே நடிகர் திலகத்தின் புகழ்ப்பணிக்காக அர்ப்பணித்து ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் அன்புச் சகோதரி சிவாஜி கிரிஜா அவர்ளுக்கு நம் இதயபூர்வமான பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். அவர் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ்ந்து மேலும் சிறப்புற வேண்டும் என வாழ்த்துகிறேன்.

RAGHAVENDRA
23rd March 2015, 07:41 AM
https://www.youtube.com/watch?v=1cn-w7Cw_m4

அன்பைத் தேடி பாட்டும் பரதமும் மற்றும் அவன் தான் மனிதன் பாடல்களைப் பற்றி வாணி ஜெயராம் கூறும் காணொளி...

sivaa
23rd March 2015, 07:52 AM
http://i57.tinypic.com/ndm106.jpg

sivaa
23rd March 2015, 07:52 AM
http://i57.tinypic.com/20rmrzt.jpg

sivaa
23rd March 2015, 08:01 AM
http://i58.tinypic.com/s5ct34.jpg

sivaa
23rd March 2015, 08:03 AM
http://i60.tinypic.com/s2b32a.jpg

sivaa
23rd March 2015, 08:04 AM
http://i58.tinypic.com/1z6yxko.jpg

sivaa
23rd March 2015, 08:05 AM
http://i59.tinypic.com/ege16v.jpg

abkhlabhi
23rd March 2015, 10:39 AM
http://varmah.blogspot.in/2015/03/19953.html

eehaiupehazij
23rd March 2015, 01:04 PM
புதிய பறவை
நடிகர்திலகத்தின் நவரச நடிப்பின் Bench Mark
இப்படத்தில் இரு பாடல்கள் மகிழ்ச்சியான தருணங்களிலும் குழப்பமான தருணங்களிலும் ஒலிக்கும் வித்தியாசமான காட்சியமைப்புக்கள்

சோக சூழலில் இப்பாடல் காட்சிகளில் நடிகர் திலகத்தின் காந்தமென கவரும் நடிப்புத் துகள்கள்

உன்னை ஒன்று கேட்பேன்
https://www.youtube.com/watch?v=ZArZcZFx8Lw

பார்த்த ஞாபகம் இல்லையோ
https://www.youtube.com/watch?v=0SdHvU6_6LE

RAGHAVENDRA
23rd March 2015, 10:53 PM
https://www.youtube.com/watch?v=pcuCC1GiAGs

சிங்கம் என்றால் அது எம் சிங்கம் தான்... சரியான பொருத்தமான வரிகள்.. இதோ என் ஆசை ராசா அதை நிரூபிக்கிறார் பாருங்கள்...

Composed performance, subtle acting, blended with soothing voice of the singer, lilting melody, takes your soul in this song..

மிகவும் பொருத்தமான தேவையான அளவில் அமைந்த ஒளிப்பதிவும் சேர்ந்து இப்பாடலை உயரத்திற்கு இட்டுச் செல்கின்றன.

தேனிசை தென்றல் தேவாவின் இசையில்...தெக்கு தெசை காத்து... நம்மை வருடிச் செல்கிறது..

தலைவரின் அமைதியான நடிப்பு... உட்கார்ந்த இடத்திலேயே தன் முகத்தில் அவர் கொண்டு வரும் அந்த உணர்வு...

ஃபிரெஞ்சுக்காரன் சும்மாவா தந்தான் செவாலியே..

கெய்ரோவில் சும்மாவா தந்தார்கள் சிறந்த நடிகர் விருதை..

RAGHAVENDRA
24th March 2015, 08:40 AM
http://mimg.sulekha.com/t-rajendar/images/event-photos/tms-90th-birthday-celebration/tms-90th-birthday-celebration-stills01.jpg

TO MARK THE BIRTH DAY OF T.M.S.

https://www.youtube.com/watch?v=j8FLrNk-Gak

KCSHEKAR
24th March 2015, 11:58 AM
செலுலாய்ட் சோழன்
(From Mr.Sudhangan’s Facebook page)

ஜி.என். வேலுமணி தன்னுடைய `பாகப்பிரிவினை’ கதையை யாருக்கோ விற்றார். அந்தத் தயாரிப்பாளர் லாபமடைந்தார். இப்போது `ஆலயமணி’ கதை ஏன் இன்னொருவருக்கு கொடுக்க வேண்டும் நாமே எடுத்தால் என்ன? ஆசை பி.எஸ். வீரப்பாவின் மனதில் அலை புரண்டது!
தானே இந்தியிலும் எடுக்க முடிவு செய்தார்! அப்போது இந்தியின் நட்சத்திர நடிகர் தீலிப்குமார்! அவர் தான் கதாநாயகன் என்று முடிவாகி, தமிழில் கறுப்பு வெள்ளையில் எடுக்கப்பட்ட படம் இந்தியின் வண்ணப்படமானது! படத்திற்கு தலைப்பு `ஆத்மி’ படத்தை எடுக்க ஆரம்பித்தவுடனேயே ஏன் காலை வவத்தோம்! என்கிற மாதிரி ஆனது!
எப்போது இந்திப் படத்தில் நடிகர்கள் குறிப்பிட்ட நேரத்திறு வரமாட்டார்கள். அதனால் ஏற்பட்ட கால விரயம்! அதிகமான பணச் செலவு, அதையும் மீறி படம் வெளி வந்த போது படம் படுதோல்வி!
உடனே தான் கதை எழுதி நடித்து வெற்றி கண்ட இந்திப் படமான கங்கா ஜமுனா கதையை தமிழில் எடுக்கும் உரிமையை வீரப்பாவிற்கு கொடுத்தார் தீலிப் குமார்.

அதை தமிழில் சிவாஜி, பத்மினியை வைத்து ` இரு துருவங்கள்’ என்கிற பெயரில் தமிழில் வண்ணபடமாக எடுத்தார் வீரப்பா அதுவும் தோல்வி!
சரி தமிழில் வெற்றி `ஆலயமணி’ ஏன் இந்தியில் எடுபடவில்லை!
அப்போது விமர்சகர்கள் சொன்னது! சிவாஜி,எஸ்.எஸ்.ஆர் கண்ணதாசன், விஸ்வநாதன் ராமமூர்த்தி, கூடவே இங்கே திரைக் கதைக்கு ஜாவர் சீதாராமன்! அங்கே இந்த காம்பினேஷன் எங்கேயிருந்து? என்று திரை விமர்சகர்கள் கேட்டார்கள்! அது ஒரு வகையில் உண்மைதான்! இயல், இசை நாடகம் என்கிற முப்பரிமாணமும் கொண்ட படம் ஆலயமணி! ஆமாம்! பாடல்கள் ஆலயமணிக்கு ஒரு பெரிய பலம்! `மானாட்டம் தங்க மயிலாட்டம்’ ` தூக்கம் உன் கண்களை தழவட்டுமே’ ` கண்ணான கண்ணனுக்கு அவசரமா ‘ பொன்னை விரும்பு பூமியிலே என்னை விரும்பு ஒருயிரே’
கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா’ ` சட்டி சுட்டதடா கைவிட்டதடா’ என்று எல்லா பாடல்களுமே அற்புதமான ஹிட்! சிவாஜி ஒரு முறை என்னுடம் பேசும்போது சொன்னார், ` காதலும், கவிதையும், வாழ்க்கைத் தத்துவமும் இணைந்த பாடல்கள் கொண்ட படம் ஆலயமணி!. எல்லா பாட்டும் ஹிட்டானாலும், எனக்கு அந்த படத்தில் பெரிய பெயர் வாங்கிக் கொடுத்த பாடல் ` சட்டி சுட்டதடா கைவிட்டதடா~! புத்தி கெட்டதடா நெஞ்சை தொட்டதடா ‘ பாடலுக்காகவே பல முறை படம் பார்த்தவர்கள் உண்டு!.
ஆட்டம் போட்ட அடங்கிய மனிதர்களின் குரலாகவே அந்த சட்டி சுட்டதடா பாட்டை பார்த்தார்கள்! வாழ்க்கையில் ஆட்டம் போட்ட அடங்கிய பல பெரிய மனிதர்கள் தங்களின் இன்றைய நிலையை வெளியே சொல்ல முடியாமல் எனக்கு தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதியிருக்கிறார்கள்.
ஒரு முறை நான் பொள்ளாச்சிக்கு ஒரு படப்பிடிப்புக்கு போயிருந்தேன். தொலைவில் ஒரு பெரியவர் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார். அவர் படப்பிடிப்பிற்கு உதவுகிறார் என்பதையும், அந்த ஊரில் முக்கிய புள்ளி என்பதையும் புரிந்து கொண்டேன். ஆனால் அவர் முகம் மட்டும் எங்கோ பார்த்த மாதிரி இருந்தது. அவரை அருகில் அழைத்து பேசியபோதுதான் தெரிந்தது. அப்போது அவர் சொன்னார், `ஆலயமணி’யில வர்ற உங்க கதாபாத்திரம் தாங்க நான்! தோல்வியே வரக்கூடாதுன்னு நினைத்த ஒரு பொறாமைக்காரன்! அதனால் பணத்தையும் சொத்தையும் இழந்தேன். இப்போது என் நிலைமை நீங்க பாடின ஆலயமணி பாட்டு மாதிரிதாப் ` எலும்புத் தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா’ என் உள்ளத்த்தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்ததடா ‘ என்றார். அதுதான் அந்தப் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம்’ என்றார் சிவாஜி!
அதே போல் சிவாஜிக்கு தன் படத்தில் எஸ்.எஸ். ஆர் இருக்க வேண்டும் என்று நினைப்பார்! சிவாஜி எஸ்.எஸ். ஆர் இணைந்து நடித்த பல படங்கள் பெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது. ` தெய்வப் பிறவி’ `கைகொடுத்த தெய்வம்’ படங்களைச் சொல்லலாம்! எஸ்.எஸ். ஆர். முதல் முறையா ராஜ்ய சபா எம்.பியானார். அப்போது சிவாஜி எஸ்.எஸ். ஆர் வீட்டிற்கே போய் முதலில் வாழ்த்தினார். பிறகு எஸ்,எஸ், ஆர் டெல்லி போவதில் தனக்கு விருப்பமில்லை என்பதையும் தெரிவித்தார் சிவாஜி. அதற்கு சிவாஜி சொன்ன காரணம், ` என் நடிப்புக்கு பெருமையே உன்னாலதான்!. நீ என் படத்தில் இருந்தா நான் இன்னும் எச்சரிக்கையாக நடிப்பேன்.நீ என்னோடு நடிக்கும்போது நீ நடிகனாகவே எனக்குத் தெரிய மாட்டே அந்த கதாபாத்திரமாகத்தான் தெரிவே’ என்றாராம் சிவாஜி!
இதை எஸ்.எஸ். ஆர் தன் சுயசரிதையில் குறிப்பிட்டிருக்கிறார்!
சினிமாவில் வெற்றி என்பது நிரந்தரமல்ல என்பதை உணர்ந்தவர்கள் தான் அன்றைய திரைக் கலைஞர்கள்! அதற்குக் காரணம் இருந்தது!
1962ம் வருடம் `ஆலயமணி’ மிகப்பெரிய வெற்றி கண்ட அதே ஆண்டு, சிவாஜி, பத்மினி, நடித்த செந்தாமரை படம் வெளியானது.
இந்த படத்தை தயாரித்தவர் கண்ணதாசனின் மூத்த சகோதரர் ஏ.எல்.சீனுவாசன். அப்போது அவர் பெரிய தயாரிப்பாள்ர்!
படத்திற்கு இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி! படத்தை இயக்கியவர் ஏ.பீம்சிங்!
ஏனோ படம் நீண்ட நாள் தயாரிப்பாக போனது! வெகு நாள் கழித்து படம் வெளியானது! அந்த படத்தில் தான் பத்மினி ஆண்டாளாக தோன்றி ` வாரணமாயிரம் சூழ வலம் வந்து’ பாட்டாய் பாடியிருப்பார்.
அதில் வரும் திருப்பாவை பாடலுக்கு குரல் கொடுத்திருந்தவர் எம்.எல் வசந்தகுமாரி! சிவாஜி தன் பட வரிசையில் ` செந்தாமரை ‘ படமும் உண்டு என்று சொன்னாலே லேசாக முகத்தைச் சுளிப்பார்!
அப்படி ஒரு தோல்வி கண்ட படம் `செந்தாமரை’ ஒரே காம்பினேஷனின் முதல் படம் வெற்றி கண்டவர்கள் அடுத்த படத்திலேயே தோல்வியையும் கொடுத்தார்கள். சினிமாவின் போக்கே அலாதியானது என்பதை 1962ம் வருட சிவாஜி படங்களை வைத்தே சொல்லலாம்!
அந்த வருடத்தின் ஆரம்பத்தில் அவருக்கு வெற்றியை கொடுத்த படம் ` பார்த்தால் பசி தீரும்’
அதற்கடுத்த பெரும் வெற்றியை தந்தது ` பலே பாண்டியா’ பதினைந்தே நாளில் எடுக்கப்பட்ட படம் படத்தின் தயாரிப்பாளர் பி.ஆர் பந்துலு!
அந்த படத்தில் பல சிறப்பம்சங்கள் இருந்தன! சிவாஜிக்கு மூன்று வேடங்கள்! சிவாஜியை வைத்து ஒரு முழு நீள நகைச்சுவை படம் எடுக்க முடியுமா? என்கிற பிரமிப்பில் பலரை ஆழ்த்திய படம்
இந்தப் படத்திற்கு பின் சிவாஜியை வைத்து பல விதங்களில் கதைகளை யோசிக்க ஆரம்பித்தார்கள்

Russellxss
24th March 2015, 08:04 PM
மக்கள் தலைவர், வசூல் சக்கரவர்த்தி நடிகர்திலகத்தின் டிஜிட்டல் மிரட்டல் மீண்டும்.

https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-xpf1/t31.0-8/s720x720/1507388_788670367884236_2057903326079368121_o.jpg


எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.

Russellxss
24th March 2015, 08:06 PM
https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-xpa1/v/t1.0-9/10441442_10202367019375540_6103575928282112527_n.j pg?oh=c1b4708fc5987b7a4932698f213aa2b7&oe=55A90FE0&__gda__=1437278966_36c21af9965e56369a9a54ae3914cfe e

எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.

Russellxor
24th March 2015, 08:14 PM
BANGALORE

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1427207441404_zpschoosola.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1427207441404_zpschoosola.jpg.html)

Russellxor
24th March 2015, 08:15 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/IMG_20150324_201152_zpsphmjqxaz.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/IMG_20150324_201152_zpsphmjqxaz.jpg.html)

Russellxss
24th March 2015, 08:17 PM
https://scontent.xx.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/17189_450479771775801_3693378104125382068_n.jpg?oh =667a8ee4f54d5ffec08309b64f3cd79f&oe=55B3A4C2

எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.

Russellxss
24th March 2015, 08:18 PM
https://scontent.xx.fbcdn.net/hphotos-xpa1/v/t1.0-9/10150588_450479958442449_2839320802473605172_n.jpg ?oh=cc6e0290222a1df3ed7d17c69b5d824c&oe=5570E7DC


எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.

Russellxss
24th March 2015, 08:19 PM
https://scontent.xx.fbcdn.net/hphotos-xpa1/v/t1.0-9/11070005_450480485109063_5457900632133942764_n.jpg ?oh=ed803d264901fa24ed5b59c3a60623e7&oe=557A21C5


எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.

Russellxss
24th March 2015, 08:20 PM
https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-xfp1/v/t1.0-9/11083854_450480678442377_2488596063439441707_n.jpg ?oh=1d6eae0d962c3c1499b20e91fbf5de53&oe=55B157DA&__gda__=1438327635_6609737e711a7b436f2d506f1a2ebbd 8


எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.

Russellxss
24th March 2015, 08:21 PM
https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-xaf1/v/t1.0-9/14707_450480985109013_7160714472605505715_n.jpg?oh =e7a52d437b580e61e0767701982bb59b&oe=557694F5&__gda__=1433489322_338156f4216138ae2eed76c686b1396 8


எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.

Russellxss
24th March 2015, 08:22 PM
https://scontent.xx.fbcdn.net/hphotos-xfa1/v/t1.0-9/11081450_450481175108994_6456654441474807765_n.jpg ?oh=ae397b1235b69a72ceb611e1ab7b9a1f&oe=55B7DA59


எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.

Russellxss
24th March 2015, 08:23 PM
https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-xpf1/t31.0-8/s720x720/11080472_450481418442303_6584257096981282056_o.jpg


எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.

Russellxss
24th March 2015, 08:24 PM
https://scontent.xx.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/11011086_450481761775602_5971640282129896613_n.jpg ?oh=7f28fa352834ebc20298f9f5ddd3e3c5&oe=55A740FD


எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.

Russelldwp
24th March 2015, 09:15 PM
Trichy Maris Group Sivaji Fans Designed Flex Banner and Colour Sticker to Invite Great Nadigar Thilagam's VEERA PANDIYA KATTABOMMAN

https://pbs.twimg.com/media/CA35ekpUYAAbPb5.jpg

Russelldwp
24th March 2015, 09:17 PM
Trichy Maris Group Sivaji Fans Designed Flex Banner and Colour Sticker to Invite Great Nadigar Thilagam's VEERA PANDIYA KATTABOMMAN
https://pbs.twimg.com/media/CA35a9NUQAEJeb8.jpg

Russellxor
25th March 2015, 08:10 AM
பாவை விளக்கு படப்பிடிப்பில்

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1427218588203_zpsbfhhpcaw.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1427218588203_zpsbfhhpcaw.jpg.html)

Russellbpw
25th March 2015, 10:37 AM
https://scontent.xx.fbcdn.net/hphotos-xfa1/v/t1.0-9/11081450_450481175108994_6456654441474807765_n.jpg ?oh=ae397b1235b69a72ceb611e1ab7b9a1f&oe=55b7da59


எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு சரியாக ஒரு சில தினங்களில் கன்னட நடிகர் திரு ராஜ்குமார் வீரப்பன் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

அரசாங்கம் செய்யாத ...செய்ய முடியாத ஒரு வேலையே ஒரே ஒரு தொலைபேசி அழைப்பின் மூலம் செய்து முடித்த சரித்திர நாயகன் நமது நடிகர் திலகம் அவர்கள்.

திரு ராஜ்குமார் அவர்கள் விடுவிக்கப்பட்டவுடன் நேராக வந்தது நம்முடைய அன்னை இல்லத்தை தான்.

பார்த்து நன்றி கூறியது நமது நடிகர் திலகம் அவர்களுக்கு மட்டும் தான் !!!!


விளம்பரம் தேடிக்கொள்ளாமல் நமது நடிகர் திலகம் அவர்கள் ஒரு உயிரை காத்தார் ! அதன் மூலம் பல்லாயிரகணக்கான பெங்களூரு வாழ் தமிழ் மக்களுக்கு எந்த வாழ்வாதாரம் தொடர எந்த ஆபத்தும் இல்லாமல் காத்தார் நடிகர் திலகம் என்கின்ற காவல் தெய்வம் !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/rak_zpszmqpsah1.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/rak_zpszmqpsah1.jpg.html)

Rks

Russellbpw
25th March 2015, 11:30 AM
அலுவல் நிமித்தமாக சேலம் செல்ல நேரிட்டது. ரயிலில் என்னுடன் சுமார் 65 வயது கொண்ட ஒரு மூத்த குடிமகன் பயணம் கொண்டார் (பெயர் : வீரபெருமாள் ).

நான் என்னுடைய கைபேசியில் நடிகர் திலகம் அவர்களுடைய VIDEO பாடலை பார்த்துகொண்டிருந்தேன். என்னுடைய அடுத்த இருக்கை அவர் அமர்ந்திருந்தார்.

ரயில் அரக்கோணம் தாண்டி சென்றுகொண்டிருந்தபோது மெல்ல என்னிடம் பேச்சு கொடுத்த அவர், என்னை பற்றி கேட்டு பிறகு பரவ இல்லையே சார் சிவாஜி பாடல்கள் தங்களுடைய மொபிலில் பதிவு செய்து பார்கிறீர்களே. நீங்கள் அவர் ரசிகரா என்று கேட்டார். ஆம் என்று கூறியவுடன் அடுத்து அவர் சொன்ன வார்த்தை என்னை சற்று சிந்திக்க வைத்தது.

அவரை மாதிரி நேர்மயானவங்க எந்த காலத்திலயும் சினிமாவில் இருந்ததில்லே இனிமே இருக்கவும் மாட்டாங்க சார் என்று பட்டென்று கூறி ...ஹ்ம்ம்...என்று பெருமூச்சு விட்டார்.

எனக்கு ஆர்வம் அதிகமாக நான் அவரிடம் மெல்ல பேச்சு கொடுத்தேன். ஏன் சார் என்ன அப்படி சொல்றீங்க...அவருக்கிட்ட பழக்கம் இருக்க உங்களுக்கு என்றேன்.

அவரும் பதிலுக்கு....பழக்கம் இருக்காவா....அவர் எப்போ சேலம் வந்தாலும் நான் அவர பாக்காம இருக்கமாட்டேன் அதே மாதிரி என் வீட்ல ஒரு வேளையாவது அவர் சாப்டாம போகமாட்டாரு. அவர பத்தி நிறைய சொல்லலாம். இன்னிக்கு என் பய்யன் ஒரு நல்ல நிலைமையில் இருக்க காரணம் அவர் தான் தம்பி, என்றார்.

சென்னை ராமச்சந்திர மருத்துவ கல்லூரியில் இவருடைய மகனுக்கு மருத்துவம் பயில ஒரு பைசா செலவு இல்லாமல் இடம் (92 சதவிகிதம் மதிப்பெண் பெற்றிந்த இவர் மகன் நாடார் இனத்தை சேர்ந்தவர்) வாங்கிகொடுத்தார். நடிகர் திலகம் அவர்களை அணுகுவதற்கு முன்பு இவர் கலூரியில் இடம் கிடைப்பதற்காக நடையாய் நடந்திருக்கிறார். சீட் கிடைக்க ருபாய் 40 லக்ஷம் அதன் விலை...!

நடிகர் திலகம் தயவால் பைசா செலவில்லாமல் சீட் கிடைக்க இன்று இவர் குடும்பம் நல்ல ஒரு நிலையில். சீட் கிடைத்தவுடன் நடிகர் திலகம் அவர்களுக்கு 10 பவனில் தங்க சங்கிலி அன்பளிப்பாக இவர் நடிகர் திலகம் இல்லம் சென்று வணங்கி நடிகர் திலகம் கழுத்தில் இவர் அணிவிக்க, நடிகர் திலகம் செய்தது என்ன தெரியுமா ? சிரித்துக்கொண்டே இவரது மகனை அழைத்து நன்றாக படித்து நல்ல நிலையில் வந்து குடும்பத்தை காப்பாற்றவேண்டும் என்று அறிவுரை கூரிகொண்டிருக்கும்போதே ...தனக்கு அணிவித்த சங்கிலியை கழட்டி அந்த இளைஞருக்கு அணிவித்து அழகு பார்த்து, உங்கப்பனோட காசுடா...உழைத்து சம்பாதித்தது எந்தகாலத்துலயும் இத தொலைசிடாதே என்று சிரித்துக்கொண்டே அறிவுரைத்ததுதான் !

பிறகு இவர் நான் உங்களுக்கு அன்பளிப்பாக கொடுத்தது இதை நீங்க இப்படி பண்ணிடீன்களே என்று கூற

அதற்க்கு நடிகர் திலகம் - டேய்..நீ என் கழுத்துல போடும்போது நான் ஏதாவது சொன்னேனா ? இல்லையே...?

எப்போ என் கழுத்துல நீ போட்டயோ அப்பவே அது எனக்கு சொந்தம் ...உண்டா இல்லையா ? என்று கேட்க ...ஆமாம் என்று இவர் சொல்ல...

அப்புறம் என்ன ? எனக்கு சொந்தமான சங்கிலிய தானே நான் உன் பையனுக்கு குடுத்தேன்......என்று சிரித்துக்கொண்டே கூறியிருக்கிறார்.

மேலும், உன் மவன் படிக்கணும்னு, உன் குடும்பம் நல்லா வரணும்னு நான் ஏதோ என்னால முடிஞ்சத செய்தேன்...நீ என்னடா அதுக்கு எனக்கு ஒரு விலைய குடுக்கற...மடையா !

ஏதாவது குடுக்கனும்னு தோனிச்சுனா அடுத்து உன் ஊருக்கு வரும்போது இன்னொரு வேள சமைச்சு கொண்டா...அதவிட்டுட்டு ஏண்டா சங்கிலி, மோதரம்னு போறே ! என்று அன்பாக கடிந்துகொண்டார் என்று கூறினார்.

இதை கூறி முடிக்க அந்த மனிதர் கண்களில் கண்ணீர் தேங்கியது எனது கண் முன் இப்போதும் காட்சியை இருக்கிறது.

அவரு செஞ்ச உதவி தம்பி வேற எவனாவது செய்த என்கிட்டே ஒரு ஒரு லட்சமாவது எதிர்பார்த்திருப்பான். அவரு நிறைகுடம் தம்பி...நம்ப ஊருக்கு நேர்மை நாணயம் இதெல்லாம் ஒத்துக்காது தம்பி ...

இங்க என்னிக்குமே சூதுவாது, கேடித்தனம், களவாணித்தனம் தான் செல்லுபடியாகும் என்று கூறிமுடித்தார்.

அவர் கூறியதை யோசித்து பார்க்கிறேன்....அந்த காலம் முதல் இன்று வரை அவர் கூறிவது தானே நடந்து கொண்டிருக்கிறது !

உண்மைதான்...தமிழ்நாடிற்கு எதற்கு நேர்மை நாணயம் எல்லாம்...!

Rks

KCSHEKAR
25th March 2015, 11:57 AM
திரு.நக்கீரன் கோபால், சிவாஜி - ஒரு வரலாற்றின் வரலாறு நூலிற்காக எழுதிய கட்டுரை.

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/NakkeeranGopal/NakkeeranGopalPg1_zpslr1xki7x.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/NakkeeranGopal/NakkeeranGopalPg1_zpslr1xki7x.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/NakkeeranGopal/NakkeeranGopalPg2_zpsozieqv0r.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/NakkeeranGopal/NakkeeranGopalPg2_zpsozieqv0r.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/NakkeeranGopal/NakkeeranGopalPg3_zps3zcsjyqu.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/NakkeeranGopal/NakkeeranGopalPg3_zps3zcsjyqu.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/NakkeeranGopal/NakkeeranGopalPg4_zps4if4gwaz.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/NakkeeranGopal/NakkeeranGopalPg4_zps4if4gwaz.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/NakkeeranGopal/NakkeeranGopalPg5_zpsi40vp0qi.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/NakkeeranGopal/NakkeeranGopalPg5_zpsi40vp0qi.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/NakkeeranGopal/NakkeeranGopalPg6_zpso1nmccjw.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/NakkeeranGopal/NakkeeranGopalPg6_zpso1nmccjw.jpg.html)

KCSHEKAR
25th March 2015, 12:03 PM
மாலைமலர் நாளிதழுக்காக, நடிகர்திலகம் அவர்களைப்பற்றி நான் எழுதி அனுப்பிய ஒரு கட்டுரை.......

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/MalaimalarArticleMarch2015/MMalarArticlePg1_zpsyi3guxva.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/MalaimalarArticleMarch2015/MMalarArticlePg1_zpsyi3guxva.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/MalaimalarArticleMarch2015/MMalarArticlePg2_zpsb9ia9ulb.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/MalaimalarArticleMarch2015/MMalarArticlePg2_zpsb9ia9ulb.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/MalaimalarArticleMarch2015/MMalarArticlePg3_zpswcucavw3.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/MalaimalarArticleMarch2015/MMalarArticlePg3_zpswcucavw3.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/MalaimalarArticleMarch2015/MMalarArticlePg4_zpsryhx9sox.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/MalaimalarArticleMarch2015/MMalarArticlePg4_zpsryhx9sox.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/MalaimalarArticleMarch2015/MMalarArticlePg5_zpsfpxrrbok.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/MalaimalarArticleMarch2015/MMalarArticlePg5_zpsfpxrrbok.jpg.html)

KCSHEKAR
25th March 2015, 12:12 PM
மாலைமலர் கட்டுரைக்கான சில புகைப்படங்கள்
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/MalaimalarArticleMarch2015/Kattabomman1_zpsx1g6ukc6.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/MalaimalarArticleMarch2015/Kattabomman1_zpsx1g6ukc6.jpg.html) http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/MalaimalarArticleMarch2015/VeeraSivaji006_zpsecv7hvl3.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/MalaimalarArticleMarch2015/VeeraSivaji006_zpsecv7hvl3.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/MalaimalarArticleMarch2015/Appar1_zpse5qvxt6o.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/MalaimalarArticleMarch2015/Appar1_zpse5qvxt6o.jpg.html)http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/MalaimalarArticleMarch2015/Bharathi1_zps8xig9afs.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/MalaimalarArticleMarch2015/Bharathi1_zps8xig9afs.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/MalaimalarArticleMarch2015/GeorgeEmperor001_zpsbylkkml3.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/MalaimalarArticleMarch2015/GeorgeEmperor001_zpsbylkkml3.jpg.html) http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/MalaimalarArticleMarch2015/Sivan_zpsd0pltkt6.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/MalaimalarArticleMarch2015/Sivan_zpsd0pltkt6.jpg.html)http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/MalaimalarArticleMarch2015/Karnan_zpssjo04xpq.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/MalaimalarArticleMarch2015/Karnan_zpssjo04xpq.jpg.html)http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/MalaimalarArticleMarch2015/Rajarajan_zpssluijmrh.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/MalaimalarArticleMarch2015/Rajarajan_zpssluijmrh.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/MalaimalarArticleMarch2015/VOC_zpssujfrotw.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/MalaimalarArticleMarch2015/VOC_zpssujfrotw.jpg.html)http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/MalaimalarArticleMarch2015/Hamlet_zpssnpw3tjb.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/MalaimalarArticleMarch2015/Hamlet_zpssnpw3tjb.jpg.html)

eehaiupehazij
25th March 2015, 12:34 PM
Dear friends.
Today I was happy to meet Dr. Ramesh Babu a Medical Officer in a reputed University at Coimbatore, who is an ardent fan of NT but remains just a spectator to this hub thread over years. We interacted well on NT and his films and our discussions ended up with VPKB's expectations. He was kind enough to show me some of this originally designed VPKB poster in a very attractive composition!! I have requested him for entering into our threads for interaction instead of just keeping these with him. On behalf of all of us, I invite Dr Ramesh Babu to kindly participate in our thread proceedings in line with our fellow hubbers for the dissemination of name and fame of NT. Welcome Sir!

regards, senthil

Russellbpw
25th March 2015, 12:39 PM
Dear friends.
Today I was happy to meet Dr. Ramesh Babu a Medical Officer in a reputed University at Coimbatore, who is an ardent fan of NT but remains just a spectator to this hub thread over years. We interacted well on NT and his films and our discussions ended up with VPKB's expectations. He was kind enough to show me some of this originally designed VPKB poster in a very attractive composition!! I have requested him for entering into our threads for interaction instead of just keeping these with him. On behalf of all of us, I invite Dr Ramesh Babu to kindly participate in our thread proceedings in line with our fellow hubbers for the dissemination of name and fame of NT. Welcome Sir!

regards, senthil

நன்று செய்தீர் ஐயா...!

Russellxor
25th March 2015, 01:53 PM
சிவாஜி கேரக்டர் 12

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1427271477172_zps8r3c9pyo.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1427271477172_zps8r3c9pyo.jpg.html)


http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1427271481251_zpswn7ukmdj.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1427271481251_zpswn7ukmdj.jpg.html)

Russellxor
25th March 2015, 01:55 PM
சிவாஜி கேரக்டர் 14

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1427271488611_zpswzepgwrq.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1427271488611_zpswzepgwrq.jpg.html)


http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1427271485113_zpsdkvfocte.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1427271485113_zpsdkvfocte.jpg.html)

Russellxor
25th March 2015, 01:57 PM
சிவாஜி கேரக்டர் 15

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1427271492205_zpsr9yekbu7.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1427271492205_zpsr9yekbu7.jpg.html)


http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1427271495560_zpssoe5r34m.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1427271495560_zpssoe5r34m.jpg.html)

uvausan
25th March 2015, 01:58 PM
Rks - உங்கள் சேலம் ரயில் அனுபவம் நெஞ்சை மிகவும் தொட்டது -

இன்னும் எவ்வளவோ சொல்லப்படாத உண்மைகள் , பலருக்கும் தெரியாத நல்ல விஷயங்கள் , காற்றோடு காற்றாக கலந்து இருக்கின்றது - உண்மைகள் தானாக வெளிவருவதில்லை - எதையோ நாம் கிளறும்போது அவைகள் வெளி வருகின்றன - பொய்கள் அப்படி இல்லை - உடனே விஸ்வரூபம் எடுக்கும் வல்லமை அவைகளுக்கு என்றுமே உண்டு .. எடுத்த விஸ்வரூபம் உடனே அழிந்து போகும் அபாயமும் பொய்களுக்கு உண்டு ... இதே மாதிரி இரண்டு அனுபவங்கள் என் வாழ்க்கையிலும் நடந்து உள்ளது - ஒன்றை இங்கே பதிவிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்

ஒரு முறை பஸ்ஸில் காரைக்குடிக்கு போகும் வாய்ப்பு எனக்கு கிடைத்து - என் தந்தையின் வழியில் வந்த சில உறவுகளை சந்திக்க -- நீண்ட பயணம் ... அதிகமாக முன் பின் தெரியாத நபர்களுடன் பேசும் பழக்கம் இல்லை எனக்கு - அன்று எனது பழக்கத்தையும் மீறி அருகில் அமர்ந்தவருடன் பேச்சு கொடுத்தேன் - அவர் யாருக்கும் தெரியாமல் அழுது கொண்டிருப்பது அப்பொழுதுதான் தெரிய வந்தது -. உடனே நான் பேசுவதை நிறுத்திக்கொண்டேன் அவருக்கு தொந்தரவு கொடுக்க விருப்பம் இல்லாமல் - அவரே என்னுடன் பேச ஆரம்பித்தார் - தம்பி -- நீங்கள் சென்னையா ? - நான் பதில் சொல்வதற்குள் பட பட வென்று பேச ஆரம்பித்து விட்டார் - யாராவது கிடைக்க மாட்டார்களா என்று ஏங்கியதைபோல .

அவர் தன் தங்கையை பார்க்க செல்கிறார் என்று தெரிந்தது - இதில் என்ன பெரிய ஆச்சிரியம் இருக்கும் என்று சுவாரசியம் இல்லாமல் கேட்க்க ஆரம்பித்தேன் ... அவர் அடுத்து சொன்னது என்னை கலங்க வைத்தது -- அவர் தங்கை வேறு இனத்தில் உள்ளவரை அவருடைய அனுமதி இல்லாமல் காதலித்து திருமணம் செய்து கொண்டவர் - தன் தங்கையை , ஒருவராக வளர்த்தவர் இவர் . இருந்தாலும் தன் தங்கையுடன் இருந்த உறவை துண்டித்துகொண்டார் - 8 வருடங்கள் ஓடிவிட்டன - தங்கையிடம் இருந்து மடல்கள் வந்த வண்ணம் இருந்தாலும் இவரின் கோபம் குறையவே இல்லை - அவளை மன்னிக்கவும் மனமில்லை - சந்திக்கவும் விருப்பம் இல்லை

மெதுவாக இடை மறித்தேன் -- இப்பொழுது எப்படி ?? - அவருடைய கண்ணீரின் வேகம் சற்றே அதிகரித்தது - தம்பி என்னுடைய மன மாற்றத்திற்கு காரணம் அய்யா சிவாஜி யைத்தான் சாரும் - சிவாஜியா ? நான் இழந்த உற்சாகம் மீண்டும் தலை தூக்கியது -- ஆமாம் தம்பி - அவருடைய படமான பாச மலரை சமீபத்தில் பார்த்தேன் ( அவர் அதிகமாக திரை படங்களை பார்ப்பத்தில்லை என்பது குறுப்பிடத்தக்கது ) - வெறும் நடிப்பே இவ்வளவு பாசத்தை உணர்த்தும் போது , உண்மையில் ஏன் நடித்து விட்டோம் என்று கலங்கி விட்டேன் ! இதுவரை வாழ்ந்தது ஒரு போலி வாழ்க்கை - ஆணவத்தின் உச்சியில் நின்றுகொண்டு ஒரு உன்னத உறவை கொச்சைபடுத்திவிட்டேன் . என் வாழ்வு உள்ள வரை என் தங்கையின் மகிழ்ச்சிக்காக பாடு படுவேன் என்று உருக்கமாக சொன்னார் அந்த பெரியவர்.

நீங்கள் வருவது உங்கள் தங்கைக்கு தெரியுமா என்றேன் ? - நான் ஒரு கடிதம் அனுப்பினேன் ஆனால் அவளுக்கு அந்த கடிதம் கிடைத்திருக்குமா என்று தெரியாது என்றார் .. எங்கள் பஸ் மெதுவாக காரைக்குடியை சேர்ந்தது - அவர் எனக்கு முன்பே கீழே இறங்க துடித்துக்கொண்டு இருந்தார் .

ஒரு படம் , 8 வருடம் பொருத்தவரை , 8 நிமிடங்கள் பொறுக்க விடவில்லை - அதன் தாக்கம் எப்படிபட்ட வலிமை உள்ளது ?

ஒரு படம் வியாபார வெற்றியின் மூலமாகத்தான் மக்களை சென்று அடைய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை .


அதன் கதை, அதில் திறம் பட நடித்தவர்கள் , கதையில் சொல்லப்படும் வலிமையான கருத்துக்கள் , அவை சொந்த வாழ்க்கையுடன் இணையும் போது வரும் இன்ப வலி -- இதற்கும் மீறி அந்த கருத்துக்கள் மூலம் ஒருவர் திருந்தும் போது இதற்கும் சொந்தகாரர் நம் தலைவர் ஒருவர் தான் என்று நினைக்கும் போது அதனால் ஏற்படும் இன்பம் , வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது .

அவர் விரும்பிய மாதிரியே அவர் தங்கை , தன் கணவர் , இரு குழந்தைகள் உட்பட அங்கு வந்திருந்தார்கள் - அவர்கள் அடைந்த சந்தோஷத்தில் பல தீபாவளிகளை ஒரே இடத்தில் சந்தித்தேன் ..

நினைவுகளை அசை போட வைத்ததிற்கு மிகவும் நன்றி. :mad:

Russellxor
25th March 2015, 02:04 PM
சிவாஜி கேரக்டர16

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1427272192253_zpsplikeffp.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1427272192253_zpsplikeffp.jpg.html)


http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1427272196212_zpsr8jf8rp6.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1427272196212_zpsr8jf8rp6.jpg.html)

Russellxor
25th March 2015, 02:06 PM
சிவாஜி கேரக்டர் 17

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1427272199874_zpscxfzsfub.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1427272199874_zpscxfzsfub.jpg.html)


http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1427272203418_zpsylhazpne.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1427272203418_zpsylhazpne.jpg.html)

Russellxor
25th March 2015, 02:11 PM
சி வா ஜி


கே

க்

ர்

18

வாசுகி இதழில் வெளியான தொடர்

URL=http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1427272210534_zpsoudkbrny.jpg.html]http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1427272210534_zpsoudkbrny.jpg[/URL]
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1427272206950_zpsfss74gld.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1427272206950_zpsfss74gld.jpg.html)

Russellxor
25th March 2015, 02:24 PM
ஆண்டவா...


என்னை எந்த அளவுக்கு நேசிக்கிறீர்கள்!
இதற்காகவே பல
ஜென்மங்கள் எடுத்து நடிகனாகவே இருக்கவேண்டும் என்று ஆசைப்படுகின்றேன்.
என்
கலைத்திறனுக்கு இவ்வளவு
மதிப்பா?
என்னை வாழ வைத்த கலை உலகை நான் மறக்க மாட்டேன்.


சிவாஜிகணேசன்

Russellxor
25th March 2015, 02:26 PM
Sivaji character

END

Russellxor
25th March 2015, 03:21 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1427276596795_zps6myhzsus.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1427276596795_zps6myhzsus.jpg.html)

Russellahb
25th March 2015, 06:55 PM
Hi Friends

My name is Jeyakumar. Am from Chennai, Porur.

I have heard a lot about Nadigar Thilagam Thread in Mayyam.

Being one of his very ardent devotee, I would like to participate as and when time permits.

I will also post about Nadigar Thilagam regarding his films, social activities etc.,

I had witnessed the grand success of trailer release function of Veera Pandiya Kattabomman, Historical Blockbuster of Nadigar Thilagam.

Mr. VCS of Madurai knows me and so is Mr. Sunderrajan.

This film should be taken in the right perspective to the today's youth and younger generation so that they understand the difficulties that we underwent in getting our freedom.

Thanks and Regards
Jeyakumar

Russellxor
25th March 2015, 10:45 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/16460_zpscskcpcjm.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/16460_zpscskcpcjm.jpg.html)

Russellbpw
25th March 2015, 11:24 PM
FROM APRIL 3rd @ KOVAI ROYAL - DAILY 4 SHOWS - NADIGAR THILAGAM's BLOCKBUSTER SUSPENSE THRILLER - VELLAI ROJA

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/vellair1_zpsfbuve3bw.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/vellair1_zpsfbuve3bw.jpg.html)

Russellbpw
25th March 2015, 11:27 PM
FROM APRIL 3rd @ KOVAI ROYAL - DAILY 4 SHOWS - NADIGAR THILAGAM's BLOCKBUSTER SUSPENSE THRILLER - VELLAI ROJA

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/vr1_zpsyfm3fbkv.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/vr1_zpsyfm3fbkv.jpg.html)

Russellbpw
25th March 2015, 11:28 PM
FROM APRIL 3rd @ KOVAI ROYAL - DAILY 4 SHOWS - NADIGAR THILAGAM's BLOCKBUSTER SUSPENSE THRILLER - VELLAI ROJA

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/vr3_zpsz3rze8yr.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/vr3_zpsz3rze8yr.jpg.html)

Russellbpw
25th March 2015, 11:29 PM
FROM APRIL 3rd @ KOVAI ROYAL - DAILY 4 SHOWS - NADIGAR THILAGAM's BLOCKBUSTER SUSPENSE THRILLER - VELLAI ROJA


http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/vr2_zpsmfnuvzem.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/vr2_zpsmfnuvzem.jpg.html)