PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan - Part-15



Pages : 1 2 3 4 [5] 6 7 8 9 10 11 12 13 14 15 16 17

sivaa
12th April 2015, 11:18 PM
http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/ima4_0004_zps4e1e0444.jpg

sivaa
12th April 2015, 11:36 PM
நண்பர்கள் ஜோ ரவிகிரண் சூரியா
தயவு செய்து தர்க்கத்தை நிறுத்துங்கள்
அத்துடன் உங்கள் தர்கப் பதிவுகளையும் நீக்கிவிடுங்கள்

KCSHEKAR
13th April 2015, 10:45 AM
Received Email from one of our Hub Reader

Sir please.thread is running smoothly.but why both hubbers fight unnecessarily.please stop the war.I am the regular reader to read this hub only.t.u

(Venu gopal)
venugopal93.a14@gmail.com

KCSHEKAR
13th April 2015, 10:49 AM
செலுலாய்ட் சோழன் – 68
(From Mr.Sudhangan's Facebook)

1963 வருடம் வந்த அத்தனை சிவாஜி படங்களுமே வித்யாசமானவை!
இரத்தத்திலகம் தவிர, இருவர் உள்ளம், கல்யாணியின் கணவன், குங்குமம், குலமகள் ராதை,நான் வணங்கும் தெய்வம், பார் மகளே பார்,
இதில் ` இருவர் உள்ளம்’ படம் எழுத்தாளர் லட்சுமியின் ` பெண் மனம்’ நாவல் தான் இந்தப் படம்!
படத்தின் தயாரிப்பாளர் எல்.வி. பிரசாத்!
அதுவரையில் சிவாஜி நடித்த படங்களிலிருந்து, வித்யாசமாக சிவாஜி வித்யாசமாக நடித்திருந்த படம்!
இந்தப் படத்தில் எல்லோருக்குமே ஒரு வித்யாசமான கதாபாத்திரம்!
எம்.ஆர். ராதா இதில் ஒரு அடக்கமான குடும்பத்தலைவர் பாத்திரத்தில் நடித்திருப்பார்!
இந்தப் படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதியவர் மு. கருணாநிதி!
மு,கருணாநிதி எம்.எல்.ஏ. என்று டைட்டிலில் வரும்!
சிவாஜி ஒரு காதல் மன்னன்! அப்படித்தான் டைட்டிலில் பாட்டிலேயே அறிமுகமாவார்!
`பறவைகள் பலவிதம்! ஒவ்வொன்றும் ஒருவிதம்! கொண்டாட்டம் பலவிதன், நான் அதிலே ஒருவிதம்!
இந்த பாடலிலேயே சிவாஜி ஒரு ப்ளேபாய் என்பதும், அவர் ஒவ்வொரு பெண்களோடும் ஆடுகிற மாதிரியும் வரும்!
பின்னாளில் பல பாலசந்தர் படங்களில் வெற்றிகரமான கதாநாயகியாக உலா வந்த ஜெயந்தி இந்த பாடலில் ஒரு சில வரிகளுக்கு சிவாஜியுடம் நடனமாடிவிட்டுப் போவார்! பார்க்கிற பெண்களையெல்லாம் மடக்கி தன் வலையில் போட்டு அவர்களை ஏமாற்றுகிற பணக்கார வீட்டுப் பிள்ளை சிவாஜி! அப்போதுதான் படத்தின் கதாநாயகி சரோஜாதேவி அவர் கண்களில் படுவார்! மிகவும் ஒழுக்கமான ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பள்ளிக்கூட ஆசிரியர் வேடம் அவருக்கும்!
அவரை தன் வலையில் சிக்க வைக்க முயலுவார் சிவாஜி! அவர் லேசில் சிக்க மாட்டார்! இப்போது சிவாஜியின் தங்கைக்கு டியூஷன் சொல்லிக்கொடுக்க வருவார் சரோஜாதேவி! அது சிவாஜியின் வீடு என்பது அவருக்குத் தெரியாது!
முதல் நாள் ட்யூஷன் சொல்லிகொடுக்கும்போது அந்த அறையிலேயே உட்கார்ந்திருப்பார் சிவாஜி! கணக்கு சொல்லிக் கொடுக்க வந்த சரோஜாதேவி, சிவாஜி எதிரில் இருப்பதை பார்த்ததும், தன் மாணவியான சிவாஜியின் தங்கையிடம் சரோஜாதேவி, ` கணக்கை அப்புறம் பாத்துக்கலாம். முதல்ல தமிழ் புத்தகத்தை எடு’ அந்த பெண் புத்தகத்தை எடுக்கும்போது சிவாஜியை பார்த்து ` நல்ல பாடம் கற்பிக்கிறேன்’ என்பார்! புத்தகத்தை எடுத்து, `மகாபாரதத்தில ஒரு சம்பவம்! யாசகம் பெறுவதல்ல காதல்! என்றறிவாய் மூட கீசகா ! செல்வாய் என்றாள்! கீசகன் சிரித்தான் ( லேசாக எதிரே இருக்கும் சிவாஜியைப் பார்ப்பார் ) இந்த வாசகம் போதுமென்றான் ! மங்கையை தொடவும் வந்தான்! ஆசையில் விழந்த அந்த அரக்கனே அழிந்தானம்மா ! என்று மெல்லிய குரலில் பாடுவார் சரோஜாதேவி! இந்தக் காட்சியின் இந்த வசனமும் பலரையும் வியப்பில் ஆழ்த்தியது!

காரணம் படத்திற்கு வசனம் எழுதியது மு. கருணாநிதி! அவருடைய கட்சியும், கொள்கைகளும் ராமாயண, மகாபாரத்ததை ஏற்றுக்கொள்ளாதவர்கள்! அவர் இந்தக் காட்சியில் இப்படி எழுதியதுதான் பலரையும் வியப்பில் ஆழ்த்தியது! சரோஜாதேவி பாடியதும் எதிரே இருந்த சிவாஜி கைதட்டிப் பாராட்டுவார்! உடனே சரோஜாதேவி, சிவாஜியின் தங்கையான தன் மாணவியைப் பார்த்து பத்மா உனக்கு இதன் அர்த்தம் புரியலை போலிருக்கு! சொல்றேன் கேளு! திரெளபதி கிட்ட தவறாக நடக்க முயற்சித்தான் அந்த கீசகன்! அவள் இப்ப என்ன சொன்னாள் தெரியுமா ? என்பார்! உடனே சிவாஜி, ஒண்ணும் சொல்ல வேண்டாம் ! அவன் அங்கிருந்தே போய்விட்டான் என்று அந்த அறையை விட்டு நகருவார்! இப்படி மோதலில் ஆரம்பித்து இருவருக்கும் திருமணம் நடக்கும்!
சந்தர்ப்பவசத்தால் ஒரு பணக்காரனுக்கு மனைவியாகிவிட்ட சரோஜாதேவியால் இந்த வாழ்க்கையை ஏற்றுக்கொள்ள முடியாது! முதலிரவில் உங்கள் பணத்தினால் என்னை வாங்கி விட்டீர்கள்! நான் உங்கள் மனைவி! என் உடலை எடுத்துக்கொள்ளுங்கள்! ஆனால் என் உள்ளத்தை உங்களால் வாங்க முடியாது’ என்பார்!

அதுவரையில் விளையாட்டுப் பிள்ளையாக, பல பெண்களோடு விளையாடிய சிவாஜி, கெஞ்சுவார்! உன் உடல் தான் எனக்குத் தேவை என்றால் அது திருமணம் வரையில் வந்திருக்காது! சரி நீயாக விரும்புகிறவரையில் நான் உன்னை தொடமாட்டேன் ‘ என்று சபதமேற்பார்! படத்தின் விறுவிறுப்பு அப்போது கூடும்!
இந்தப் படத்திற்கு இசை கே.வி, மகாதேவன்!
இந்த இடத்தில் ஒரு விஷயத்தை பதிவு செய்தே ஆகவேண்டும்!
ஆதிகாலத்தில் மனிதனுகு மொழி கிடையாது! அவனுக்கு துன்பம் வரும்போது அவன் அழுவான்!
கண்களில் கண்ணீர் வரும்போது அதை அழகை என்றார்கள்!
அவனுக்கு சந்தோஷம் வரும் போது அவன் துள்ளிக்குதித்தான்!
இப்படி மாறுபட்ட மனநிலைகளில் மனிதன் சத்தம் எழுப்பினான்!
அந்த வாயொலி தான் பின்னால் ஒழங்குபடுத்தப்பட்டு பாடல் என்றானது!
பாட்டை கேட்டதும் குழந்தை தூங்குகிறது! மகுடியின் இசைக்கு பாம்பு மயங்குகிறது!
பாட்டுக்கு அப்படி ஒரு அற்புத சக்தி உண்டு! பாவேந்தர் பாரதிதாசன் ` பாடாத தேனீக்கள், உலவாத தென்றல்! பசியாத நல்வயிறு பார்த்ததுண்டா!’ என்பார்! பாட்டுக்கு அந்த நாளில் அத்தனை முக்கியத்துவம் இருந்தது!
இருவர் உள்ளம் படமும் அதற்கு விதிவிலக்கல்ல! அத்தனை பாடல்களும் அதி அற்புதம்! இப்போது படத்தில் சிவாஜி, சரோஜாதேவி இருவரும் தம்பதிகள்! ஆனால் அவர்களுக்குள் தாம்பத்ய உறவு கிடையாது!’ அவர்களுக்குள் நடக்கும் இந்த பனிப்போர் வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்குத் தெரியாது! இப்போது வீட்டில் ஒரு விசேஷம் !
அதில் மருமகள் சரோஜாதேவியைப் பாடச் சொல்வார்கள்! அப்போது அந்த சூழுலுக்கு அற்புதமான வரிகளை கொட்டியிருப்பார் கவியரசர் கண்ணதாசன்!
` இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா !
இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண முடியுமா!
உதடு சிரிக்கும் நேரம் உள்ளம் சிரிக்குமா!
உருவம் போடும் வேஷம் உண்மையாகுமா !
விளக்கை குடத்தில் வைத்தால் வெளிச்சம் தோன்றுமா !
வீட்டுக் குயிலை கூட்டில் வைத்தால் பாட்டு பாடுமா !
மனதை வைத்த இறைவன் அதில் நினைவை வைத்தானே!
சில மனிதர்களை அறிந்து கொள்ளும் அறிவை வைத்தானே!
அறிவை வைத்த இறைவன் மேனி அழகை வைத்தானே!
அழகு கண்ட மனிதன் பெண்ணை அடிமை செய்தானே!
இந்தப் பாடலும், அதற்கான காட்சியும் ரசிகர்களை சுண்டியிழுத்தது!
வானொலியில் ஒரு நாளைக்கு பலமுறை இந்த பாடலை ஒளிபரப்பினார்கள்!
ஏன் இப்படி இந்த வரிகள்! என்று பாட்டைக் கேட்டவர்கள் யோசித்தார்கள்!

( தொடரும்)

KCSHEKAR
13th April 2015, 11:33 AM
http://www.thehindu.com/news/cities/chennai/sivajis-film-santhi-celebrates-50-years/article7097711.ece

The Hindu
Sivaji’s film Santhi celebrates 50 years

Fifty years ago, Sivaji Ganesan’s film, Santhi, marked the end of a popular combination in Tamil cinema.

It was the last film in which Sivaji and M.R. Radha shared space on the silver screen.

This snippet was shared by T. Murali of Nadikar Thilakam Films Appreciation Association which organised a function on Sunday to the mark the 50 year of Santhi.

The film that was to be released on April 10 in 1965 was delayed by 12 days as the makers wanted a ‘U’ certificate instead of an ‘A’.

“Earlier, the Central Board of Film Certification thought of giving it an ‘A’. The makers thought such a certificate for those times would deter people from bringing their families to the film. So, it took them a little while to get a ‘U’ certificate,” he said.

Jayanthi Kannappan, daughter-in-law of A.L. Srinivasan who produced Santhi, brought the camera using which the film was shot 50 years ago.

“My father-in-law had the privilege of paying salaries to four Chief Ministers, including M. Karunanidhi, Jayalalithaa, M.G. Ramachandran and N.T. Rama Rao, for various films. Not just that, he also introduced five directors, including A. Bhim Singh and K.S. Gopalakrishnan,” she said.

The programme was followed by the screening of the film. The film’s cast included Sivaji, C.R. Vijayakumari, Devika and S.S. Rajendran, and was directed by Bhim Singh.

Russellxss
13th April 2015, 06:39 PM
அவன் ஒரு சரித்திரம் 004:
கப்பலோட்டிய தமிழன். வெள்ளையரை எதிர்த்து கடல்வழி வாணிபம் செய்ய சொந்தமாக கப்பல் வாங்கி வணிகம் செய்தவர். தென்னிந்தியாவின் தென்பகுதி மாவட்டங்களில் வெள்ளையரை எதிர்த்து சுதந்திர முழக்கமிட்டவர். இவரை ஆங்கிலேய அரசாங்கம் கைது செய்து சிறையில் அடைத்தது. சிறையில் அவர் பல்வேறு கடின வேலைகளை செய்யுமாறு நிர்ப்பந்திக்கப் பட்டார். கல் உடைத்தார். செக்கிழுத்தார். "செக்கிழுத்த செம்மல்" என்றும் இவரை கூறுவர். நடிகர் திலகம் இவர் வழக்கறிஞராக பணிபுரிந்தபோது இருந்த கம்பீரத்தையும், சிறையில் கடின உழைப்பின் மூலம் வாடுவதையும், நம் கண் முன்னே நிறுத்தினார். வ உ சி யின் மகனே, நடிகர் திலகத்தைப் பார்த்தால் எங்கள் தந்தையாரைப் பார்த்தது போலவே இருக்கிறது என்று பாராட்டும் அளவுக்கு இவரது நடிப்பு இருந்தது. சிறையில் இவர் வாடும் காட்சிகள் கொண்ட "தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா இப்பயிரைக் கண்ணீரால் காத்தோம்" என்ற பாடல் உங்களுடன் பகிர்கின்றேன்.

https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-xtp1/v/t1.0-9/11141771_1094439817249648_2394178236071719204_n.jp g?oh=4789442c04c08d62607b7cea5ee63600&oe=55B19AB7&__gda__=1436573329_d6d85512674d098f83ab68bfde81bf6 c

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்,

Russellxss
13th April 2015, 06:41 PM
https://scontent-sin.xx.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/11008428_1565444560397930_6281736822951150145_n.jp g?oh=b9fe968210ffebc92470be53bcc9cfb6&oe=55A50868

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்,

Russellxss
13th April 2015, 06:47 PM
https://www.facebook.com/video.php?v=1524395341170158

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்,

eehaiupehazij
13th April 2015, 06:54 PM
நடிகர்திலகம் புகழ் உரைக்கும் அனைத்து திரி நண்பர்களுக்கும் என்றும் புன்முறுவல் தவழ்ந்திட தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் !

Russellxss
13th April 2015, 08:49 PM
திரு,தமிழருவி மணியன் அவர்கள் தனது ரெளத்திரம் பத்திரிகையில் நடிகர்திலகம் காலம் கலையுலகின் பொற்காலம் என்ற தலைப்பில் தொடர்ந்து மக்கள்தலைவர் சிவாஜி அவர்களை பற்றி எழுதுகிறார். அனைவரும் வாங்கி படித்து மற்றவர்களுக்கும் பகிரவும்,

https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-xpa1/v/t1.0-9/s720x720/11156397_798750620209544_5902662667456259200_n.jpg ?oh=e8227a531897684f1714e544987b88c5&oe=55E359E2&__gda__=1436795140_d4c9a1ab3090fbb61bd49f49b80b5a2 2

https://scontent-sin.xx.fbcdn.net/hphotos-xfa1/v/t1.0-9/s720x720/10561802_798758263542113_6022891963640925174_n.jpg ?oh=e5900fc4aadef1ceb7b60043e3d2a874&oe=55AF6D74

https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-xaf1/v/t1.0-9/s720x720/11149371_798758283542111_240466562083003315_n.jpg? oh=41372d0bab0178b955ff32e4382a436b&oe=559F3AA6&__gda__=1440784835_d1c3bc3cabb73783bc3dc15124c7921 3

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்,

Russellxss
13th April 2015, 09:06 PM
https://scontent-sin.xx.fbcdn.net/hphotos-xpt1/v/t1.0-9/p480x480/11060886_798764990208107_2714586008892549680_n.jpg ?oh=7210060b4ad4632dcaebc72e41e3219f&oe=55DF866B

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்.

Murali Srinivas
13th April 2015, 09:09 PM
ஜோ,

நாம் பலமுறை இங்கே விவாதங்களில் ஈடுபட்டிருக்கிறோம். குறிப்பாக அரசியல் சார்ந்த விவாதங்களில் பங்கெடுத்திருக்கிறோம். காரசாரமாக விவாதித்திருக்கிறோம். ஆனால் ஒரு நாளும் நீங்கள் தரம் தாழ்ந்தோ அல்லது ஒருமை விளிகளை பயன்படுத்தி நான் பார்த்ததில்லை. ஆனால் நேற்று நீங்கள் பயன்படுத்திய வாக்குகளும் உங்கள் பதிவின் தொனியும் மற்றவர்களுக்கு எப்படியோ எனக்கு மிகுந்த ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் கொடுத்தது என்பதை சொல்ல விரும்புகிறேன்.

அன்புடன்

Murali Srinivas
13th April 2015, 09:09 PM
ஆர்கேஎஸ்,

உங்கள் பங்கிற்கு நீங்களும் தரம் தாழ்ந்து வார்த்தைகளை கொட்டியிருக்கிறீர்கள். அவர்கள்தான் முதலில் ஆரம்பித்தார்கள் என நீங்கள் சொல்லலாம். இருந்தாலும் கூட நீங்கள் பொறுமை காத்திருக்கலாம். தேவையற்ற வார்த்தைகளை தவிர்த்திருக்கலாம். இந்த திரியில் அரசியல் தேவையா என்று கேள்வி கேட்ட நீங்களே அந்த அரசியலை ஆராய்ச்சி செய்திருக்க வேண்டாம். இனி மேலாவது நடிகர் திலகம் சம்மந்தப்பட்ட கலையுலக செய்திகளை மட்டும் பதிவிடுங்கள்..

அன்புடன்

ifohadroziza
13th April 2015, 09:11 PM
எல்லோருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

Murali Srinivas
13th April 2015, 09:12 PM
செல்வகுமார் சார்,

சத்தியமாக இப்படி ஒரு பதிவை உங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. நான் நட்பான முறையில்தான் உங்களிடம் ஒரு சில கேள்விகளை முன் வைத்தேன். கோபாலுக்கு வக்காலத்து வாங்கி எழுப்பட்ட கேள்விகள் அல்ல அது. பல நாட்களாக உங்கள் இருவரிடமும் கேட்க வேண்டும் என்று நினைத்திருந்ததுதான். கோபாலுக்கு நீங்கள் போட்ட பதில் அதற்கு ஒரு காரணியாக அமைந்திருந்தது என்பதுதான் உண்மை. ஆனால் உங்கள் பதிலை பார்த்தவுடன்தான் அதில் தெறிக்கும் கோபத்தை பார்த்தவுடன்தான் என் தவறு எனக்கு புரிந்தது. உங்களை கேள்வி கேட்க கூடாது என்று எனக்கு தெரியாது. தெரியாமல் நடந்த தவறை மன்னிக்கவும்.

என் செய்கைக்கு ஒரு உள்நோக்கமும் கற்பித்திருக்கிறீர்கள். சிவாஜியை திட்டினாலும் பரவாயில்லை. எம்ஜிஆரை குறை கூறுவதால் கோபாலை ஆதரிக்கிறேன் என்று. நான் யாரையும் என்றுமே திட்டியதில்லை. இந்த இணையதளத்தில் 9 வருடங்களாக பயணிக்கிறேன். நான் என்ன சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேனோ அதை நான் நேரிடையாகவே சொல்லி விடுவேன் எனக்கு வேறு யார் துணையும் தேவையில்லை. இங்கே தொடர்ந்து வருபவர்களுக்கு நான் சொலவது புரியும்.

இனி நீங்களும் சரி கலைவேந்தனும் சரி சென்ற வாரம் கோபால் எழுதிய சில பதிவுகளைப் பற்றி குறிப்பிட்டு நான் அதை கண்டிக்கவில்லை என்று குற்றம் சாட்டியிருக்கிறீர்கள். உண்மையில் நடந்தது என்ன என்பது உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நீங்கள் குறிப்பிடும் சம்பவம் நடப்பது ஏப்ரல் 3 வெள்ளியன்று. தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைத்ததால் வெளியூர் பயணம் மேற்கொண்டிருந்தேன். சென்ற இடத்தில கணினி இல்லை. என்னிடம் laptop மற்றும் mobile-ல் படிக்கும் வசதிகளும் இல்லாததால் என்னால் மய்யம் இணையதளத்தை பார்க்க முடியவில்லை. சென்ற இடத்தில அலைபேசி சிக்னலும் இல்லை என்பதால் நான் எவருடனும் அல்லது மற்றவர்கள் என்னிடமோ தொடர்பு கொள்ள இயலாத சூழல். இரவு 10 மணிக்கு மேல் தங்கியிருந்த இடத்தை விட்டு வெளியில் வந்தபோது அலைபேசியில் தொடர்பு கொண்ட நண்பர் ஒருவர் திரியில் பதியப்பட்ட சில விரும்பத்தகாத பதிவுகளைப் பற்றி குறிப்பிட்டார், என்னால் access பண்ண முடியாத காரணத்தினால் உடனே மலேசியாவில் வசிக்கும் ஹப் அட்மினை (Hub Admin ) சார்ந்த சீனியர் மாடரேட்டரான NOV அவர்களை தொடர்பு கொண்டு (மலேசியாவில் அப்போது நள்ளிரவு) விஷயத்தை விளக்கி பதிவுகளை நீக்கி விடுமாறு கேட்டுக் கொண்டேன். அவரும் நமது இந்திய நேரத்தின்படி சனிக்கிழமை அதிகாலை சர்ச்சைக்குரிய பதிவுகள் அனைத்தையும் நீக்கி விட்டார். நான் ஞாயிறு நள்ளிரவுதான் சென்னை வந்தேன். என்னால் திங்கள் மாலைதான் ஹப் பர்ர்க்க முடிந்தது. பதிவுகள் நீக்கப்பட்டு கிட்டத்தட்ட மூன்று தினங்கள் ஆன நிலையில் மீண்டும் நடந்தவற்றைப் பற்றி பகிரங்கமாக குத்தி கிளற விரும்பவில்லை. இவை அனைத்தும் ராகவேந்தர் சாருக்கு தெரியும். மற்ற பல ஹாப் உறுப்பினர்களுக்கும் தெரியும்.

இப்போதும் கூட இவற்றையெல்லாம் சொல்லித்தான் என் நேர்மையை நிரூபிக்க வேண்டும் என்ற அவசியம் எனக்கில்லை. ஆனால் இந்த விவரங்களெல்லாம் தெரியாத திரியின் வாசகர்கள் ஒரு சிலருக்கேனும் இப்படிப்பட்ட சந்தேகங்கள் இருக்குமானால் அவர்களுக்காகவே இந்த விளக்கம்.

நான் மாடரேட்டர் ஆன பிறகு மிக அதிகமாக எடிட் செய்தது கோபாலின் பதிவுகளைத்தான். அதையும் நான் திரியில் பதிவு செய்திருக்கிறேன். ஆக கோபாலுக்கு சலுகை என்பதெல்லாம் அவரவர் கற்பனையே தவிர வேறொன்றில்லை

Current Affairs section பற்றி சொன்னது உங்களை அங்கே போய் எழுத் சொல்லவில்லை. அரசியல் பற்றிய விவாதங்கள் இடம் பெறும் இடம் என்பதை மட்டுமே சுட்டிக் காட்டினேன்.

அதே போல் எம்ஜிஆர் பற்றி விமர்சனம் வந்தால் எதிர்ப்போம். ஆனால் கருணாநிதி பற்றி நாங்கள் எப்படி வேண்டுமானாலும் விமர்சனம் செய்வோம் என்று சொல்லியிருக்கிறீர்கள். புரிந்துக் கொண்டேன்.

அதே போல் இந்த திரியில் காங்கிரஸ்காரர்கள் யாருமில்லை. ஆகவே இன்றைய தமிழக காங்கிரஸில் நடைபெறும் விஷயங்களை நடிகர் திலகம் திரியின் பங்களிப்பாளார்களோடு தொடர்புபடுத்துவதை தவிர்க்கலாமே என்றுதான் சொன்னேன். அதற்கும் நீங்கள் தொடர்பேயில்லாமல் ஏதோ சொல்லியிருக்கிறீர்கள்.

இறுதியில் முக்கியமான ஒன்றை குறிப்பிட்டிருக்கிறீர்கள். இந்த திரியின் நடுநிலை பற்றி. அந்த வார்த்தைக்கு அர்த்தமே இந்த நடிகர் திலகம் திரிதான். நீங்கள் கலைவேந்தன் இளைய சகோதரர் யுகேஷ் பாபு போன்றவர்கள் பலமுறை கடுமையான வார்த்தைகளை இங்கே பயன்படுத்தியிருக்கிறீர்கள். அவை அனைத்தும் இன்னமும் அதே போல்தான் இருக்கிறது. இவ்வளவு ஏன், நண்பர் கலைவேந்தனின் பதிவுகளில் இருந்த ஒரு சில முரண்களை நான் சுட்டிக் காட்டியபோது என் மீது கோவம் கொண்டு என்னை வரலாறு தெரியாதவன் என்று எழுதினார். அதைகூட நீக்காமல் அப்படியேதான் வைத்திருக்கிறோம். நடிகர் திலகத்தின் மீது வைக்கப்படும் விமர்சனங்களை கூட நாங்கள் நீக்கியதில்லை.

என்னால் இனி உங்களுக்கு தொந்தரவு இருக்காது. வருகை தந்து பதில் சொன்னதற்கு நன்றி!

அன்புடன்

Murali Srinivas
13th April 2015, 09:13 PM
எம்ஜிஆர் திரியின் பங்களிப்பாளர் திரு c.s..குமார் அவர்களுக்கு,

என்னைக் குறிப்பிட்டு நீங்கள் எழுதிய பதிவை படித்தேன்.

நான் உங்களைப் பார்த்ததில்லை. பேசியதில்லை. பழகியதில்லை. ஆனால் நண்பர் சுவாமி உங்களைப் பற்றி நிறைய சொல்லியிருக்கிறார். நீங்கள் அண்மையில்தான் ஹப்பில் சேர்ந்திருந்தாலும் பல வருடங்களாக திரிகளை வாசித்து வருபவர் என்று சொல்யிருக்கிறார். அப்படி இருந்தும் உங்கள் புரிதலில் நான் மாறுபட்டு நிற்கிறேன் என்று புரிகிறது. என்னைப் பற்றி எழுதியதற்கும், உங்கள் புரிதலுக்கும் அந்த புரிதலுக்கு காரணமாக இருந்த உங்கள் நல்ல மனதுக்கும் என் நன்றி!

அன்புடன்

Murali Srinivas
13th April 2015, 09:15 PM
நண்பர் கலைவேந்தன்,

நான் சொல்லுவதை நீங்கள் புரிந்து கொள்ளவில்லையோ என்ற சந்தேகம் வருகிறது. இல்லை உங்களைப் போல் என்னால் தெளிவாக எழுத முடியாததும் அதற்கு காரணமாக இருக்கலாம். நீங்கள் சொன்ன உதாரணத்தையே எடுத்துக் கொள்வோம். 1972 ஆகஸ்ட் மதுரை திமுக மாநாட்டில் எம்ஜிஆர் அவர்கள் பேசியதைக் குறிப்பிட்டேன். அவர் பேசியது உண்மை. அதை நீங்கள் மறுக்கவில்லை. அதற்கு சிவாஜியும் ஊழல்வாதிகளுக்கு வக்காலத்து வாங்கினார் என்று சொன்னீர்கள். ஒரு தவறு மற்றொரு தவறை நியாயப்படுத்திவிடாது என்பது என் எண்ணம். இருப்பினும் ஒரு விவாதம் என்ற முறையில் அதை ஒப்புக் கொண்டாலும் கூட அதை தொடர்ந்து சிவாஜி பற்றி கருணாநிதி சொன்னதாக நீங்கள் சொன்னதைத்தான் நான் எதிர்த்தேன். அதை சொல்வதற்கு என்ன தேவை வந்தது? அதை சுட்டிக் காட்டியும் கூட நீங்கள் அதை நீக்கவில்லை. பிறகு மதுர கானங்கள் திரியில் வாசுவிடமும் ராகவேந்தர் சாரிடமும் மன்னிப்பு கேட்டீர்கள் (விஷயம் என்னவென்று சொல்லாமலே). பரவாயில்லை.

எம்ஜிஆரைப் பற்றி ஒன்று சொல்லி விட்டார் ஆகவே நாமும் பதிலுக்கு பதில் சொல்ல வேண்டும் என்பது போலதான் நடந்து கொள்கிறீர்கள் என்பதுதான் நான் குறிப்பிட்டது. எம்ஜிஆரைப் பற்றி நாங்கள் எதாவது சொன்னால் நீங்கள் எதிர் வினையாற்றக் கூடாது என்று சொல்லவில்லை. காரண காரியங்களோடு பதில் இருந்தால் ஏன் இதை சொல்லப் போகிறோம்?.

1971 தேர்தல் பற்றி ரஷ்ய மை பற்றி நான் குறிப்பிட்டதை சுட்டிக் காட்டுகிறீர்கள். அது நான் இட்டுக் கட்டிய கட்டுக் கதையல்ல நண்பரே! அன்றைய தினம் பல்வேறு பத்திரிக்கைகளில் பருவ இதழ்களில் வெளி வந்த தகவல்களைதான் நான் குறிப்பிட்டேன். அதன் மூலம் பல்லாயிரக்கணக்கான கள்ள ஓட்டுக்கள் போடப்பட்டன என்பதுதான் அதன் சாரம். இவ்வளவு ஏன் அன்றைய பொதுத் தேர்தலில் சென்னையில் நடிகர் திலகம் அவர்களின் வாக்கையே வேறு ஆளை வைத்து கள்ள ஓட்டுப் போட்டது உலகம் அறிந்த ஒன்றுதானே!

"ரஷ்ய மையெல்லாம் இல்லேனேன்! மக்கள் நமக்கு ஓட்டுப் போடலனேன்! அவ்வளவுதான்" என்று பெருந்தலைவர் குறிப்பிட்டது உண்மை. அது அவரின் பெருந்தன்மை. இப்படி பெருந்தலைவர் சொன்னதையும் இதே நடிகர் திலகம் திரியில் நான் பதிவு செய்திருக்கிறேன். அதை நீங்கள் படிக்கவில்லையென்றால் நான் என்ன செய்வது?

எவரையும் வேண்டுமென்றே குற்றம் சொல்வது எனது நோக்கம் அல்ல. சில விஷயங்களைப் பற்றி எழுதும்போது உங்களுக்கு அது தர்மசங்கடமான கோணமாக இருக்கலாம். ஒவ்வாமையாக இருக்கலாம். அதற்காக எழுதியவர்கலைப் பழிப்பது என்பது சரியா எனபதுதான் என் கேள்வி?

1975 அக்டோபர் 2 -கு முன்பு இருந்த காங்கிரஸ் பற்றி ஆரோக்கியமான விவாதம் செய்யலாம் என்று சொல்லியிருக்கிறீர்கள். நிச்சயமாக அதற்கான நேரம் காலம் கூடி வரும்போது செய்வோம்

செலவகுமார் சாருக்கும் உங்களுக்கு இத்தனை விளக்கமாக பதில் எழுதுவது நிலைப்பாட்டை விளக்கவே! விவாதங்களை வளர்க்க அல்ல!

புரிந்துக் கொள்வீர்கள் என நம்புகிறேன்

அன்புடன்

Murali Srinivas
13th April 2015, 09:25 PM
உலகெங்கும் வாழும் நடிகர் திலகத்தின் ரசிகர்களுக்கும் இந்த திரி பங்களிப்பாளர்களுக்கும் வாசகர்களுக்கும் மற்றும் அனைத்து அன்பர்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

அன்புடன்

ifohadroziza
13th April 2015, 09:26 PM
சென்ற வாரம் என் மகன் படம் முரசு tv யில் பார்க்க கூடிய வாய்ப்பு கிடைத்தது.இரட்டை வேடத்தை மிக அழகாக,எளிதாக கையாண்டதை இந்த வயதில்தான் புரிந்து ரசிக்க முடிந்தது.நாம் எவ்வளவுதான் படித்திருந்தாலும் எத்தனை முறை தான் பார்த்து ரசித்தாலும் ஒவ்வொரு முறையும் நமக்கு ஒரு புது படம் பார்த்ததை போன்றே உணர்வை தருபது தான் நடிகர்திலகம் படங்கள்.

Russellxss
13th April 2015, 10:30 PM
https://scontent-sin.xx.fbcdn.net/hphotos-xap1/v/t1.0-9/p480x480/10920931_798791673538772_587145550396449830_n.jpg? oh=bbaebd3066aa44a150c044a84f729ec3&oe=559DF051

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்,

Subramaniam Ramajayam
14th April 2015, 05:06 AM
https://scontent-sin.xx.fbcdn.net/hphotos-xap1/v/t1.0-9/p480x480/10920931_798791673538772_587145550396449830_n.jpg? oh=bbaebd3066aa44a150c044a84f729ec3&oe=559DF051

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்,

happy newyear to all our NT FOLLOWERS AND HUB READERS.
Let us try to follow murali sirs advices to aviod unpleasntness in both of mgr and our thiris hereafter.
HAPPY TAMIL NEWYEAR TO ALL OF YOU
RAMAJAYAM

joe
14th April 2015, 07:05 AM
ஜோ,

நாம் பலமுறை இங்கே விவாதங்களில் ஈடுபட்டிருக்கிறோம். குறிப்பாக அரசியல் சார்ந்த விவாதங்களில் பங்கெடுத்திருக்கிறோம். காரசாரமாக விவாதித்திருக்கிறோம். ஆனால் ஒரு நாளும் நீங்கள் தரம் தாழ்ந்தோ அல்லது ஒருமை விளிகளை பயன்படுத்தி நான் பார்த்ததில்லை. ஆனால் நேற்று நீங்கள் பயன்படுத்திய வாக்குகளும் உங்கள் பதிவின் தொனியும் மற்றவர்களுக்கு எப்படியோ எனக்கு மிகுந்த ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் கொடுத்தது என்பதை சொல்ல விரும்புகிறேன்.

அன்புடன்

முரளி சார்,
உங்களுக்கு ஏமாற்றத்தையும் மனவருத்தத்தையும் கொடுக்க நேர்ந்ததற்கு மன்னிக்க வேண்டுகிறேன்.

Russellrqe
14th April 2015, 09:13 AM
திரு முரளி அவர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் .நான் கடந்த 9 வருடங்களாக மையம் திரியில் இடம் பெற்ற பல் வேறு திரிகளை தொடர்ந்து படித்து வருகிறேன் .நடிகர் திலகம் திரியில் உள்ள 36 திரிகளில் 40,993 பதிவுகளை படித்து உள்ளேன் . திரு ராகவேந்திரன் , திரு பம்மலார் ,திரு கார்த்திக் , நெய்வேலி திரு வாசுதேவன், திரு கோபால் மற்றும் உங்கள் பதிவுகளை படித்து ரசித்தவன் . பல அரிய தகவல்கள் , கட்டுரைகள் , ஆவணங்கள் , அபூர்வ விளம்பரங்கள் கண்டு மகிழ்ந்தவன் .

ஆரோக்கியமான விவாதங்கள் , விளக்கங்கள் என்றுமே பயன் தரும் . ஆனால் தேவை இல்லாமல்ஒருவரை பிடிக்கவில்லை [ அரசியல் அல்லது சினிமா ] என்றால் அவரை பற்றி ஒரு எல்லைக்குள் விமர்சனம் செய்தால் எந்த பாதிப்பும் வராது . எல்லை மீறும் போது மனத்தாங்கல் உண்டாகும் அளவிற்கு சென்று விடுகிறது . இது இருவருக்கும் பொருந்தும் . இனி வரும் காலத்தில் அவரவர் புகழ் பற்றி பதிவிட்டு வந்தால் இரு தரப்பினருக்கும் நல்ல புரிதல் தொடரும் என்பது என் கருத்து .

sivaa
14th April 2015, 10:31 AM
மையம் உறவுகள் அனைவருக்கும், இனிய.... மன்மத புத்தாண்டு வாழ்த்துக்கள்.

https://lh3.googleusercontent.com/-7aunbm2Pexg/VMuBG5lJcHI/AAAAAAAAE1w/jFlEcxJ6Cjc/w1010-h672-no/lig.jpg

sivaa
14th April 2015, 11:08 AM
சகோதரி சாரதா
என்னை உங்களுக்கு தெரியாது
நான் ஹப்பில் இணைந்தபொழுது
தாங்கள் ஹப்பில் வருவது நின்றுவிட்டது
தங்கள் எழுத்துக்கள் மிகவும் பாரட்டதக்கவை
மிகவும் ரசித்து வாசித்துள்ளேன்
நீண்ட நாட்களின் பின்
தாங்கள் இணையத்தக்கு வந்துள்ளீர்கள்
மீள் வருகைக்கு வாழ்த்துக்கள்
நடிகர் திலகம் பற்றிய
தங்களின் புதிய படைப்புகளை
ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்
நன்றி




saradhaa_sn http://www.mayyam.com/talk/images/statusicon/user-online.png
Senior Member
Veteran Hubber http://www.mayyam.com/talk/images/misc/unknown.gif (http://www.mayyam.com/talk/member.php?5911-saradhaa_sn)

http://www.mayyam.com/talk/images/site_icons/add.png Add as Friend (http://www.mayyam.com/talk/profile.php?do=addlist&userlist=friend&u=5911)
http://www.mayyam.com/talk/images/site_icons/message.png Send Private Message (http://www.mayyam.com/talk/private.php?do=newpm&u=5911)
http://www.mayyam.com/talk/images/site_icons/ignore.png Add to Ignore List (http://www.mayyam.com/talk/profile.php?do=addlist&userlist=ignore&u=5911)
http://www.mayyam.com/talk/images/site_icons/forum.png Find latest posts (http://www.mayyam.com/talk/search.php?do=finduser&userid=5911&contenttype=vBForum_Post&showposts=1)
http://www.mayyam.com/talk/images/site_icons/forum.png Find latest started threads (http://www.mayyam.com/talk/search.php?do=finduser&userid=5911&starteronly=1&contenttype=vBForum_Thread)
http://www.mayyam.com/talk/images/site_icons/forum.png View Conversations (http://www.mayyam.com/talk/converse.php?u=5911&u2=202690)


Mini Statistics

Join Date 13th July 2005
Last Activity Today 10:56 AM


Avatar

http://www.mayyam.com/talk/image.php?u=5911&dateline=1303304642&type=thumb







Cinemarasigan (http://www.mayyam.com/talk/member.php?27224-Cinemarasigan),



gingerbeehk (http://www.mayyam.com/talk/member.php?16935-gingerbeehk),



J.Radhakrishnan (http://www.mayyam.com/talk/member.php?119652-J-Radhakrishnan),



jrm25 (http://www.mayyam.com/talk/member.php?64633-jrm25),



makkal thilagam mgr (http://www.mayyam.com/talk/member.php?203799-makkal-thilagam-mgr),



Muralidharan S (http://www.mayyam.com/talk/member.php?302990-Muralidharan-S),



Parthyy (http://www.mayyam.com/talk/member.php?118288-Parthyy),



prajith (http://www.mayyam.com/talk/member.php?302235-prajith),



rajkumarc (http://www.mayyam.com/talk/member.php?42004-rajkumarc),



salaam_chennai (http://www.mayyam.com/talk/member.php?18348-salaam_chennai),



saradhaa_sn (http://www.mayyam.com/talk/member.php?5911-saradhaa_sn),



sathya_1979 (http://www.mayyam.com/talk/member.php?24751-sathya_1979),



sivaa (http://www.mayyam.com/talk/member.php?202690-sivaa),



vidyasakaran (http://www.mayyam.com/talk/member.php?16610-vidyasakaran)

Gopal.s
14th April 2015, 11:48 AM
அனைத்து திரி பங்களிப்பாளர்களுக்கும் ,வாசிப்பாளர்களுக்கும் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள். நான் திரியில் வந்த பிறகு சாரதா அவர்களின் பதிவு வரவே இல்லை. இப்போது வருகை தரும் கட்டியம் வந்து விட்டது. அனைவரின் நன்மதிப்பை பெற்றவர் என்ற வகையில் அவருக்கு எனது சிறப்பான பிரத்யேக வாழ்த்துக்களை தெரிவித்து.அவர் திரிக்கு மீண்டும் வரும் நாளை எதிர்நோக்கி இருப்பேன்.

Russellbpw
14th April 2015, 12:05 PM
ஆர்கேஎஸ்,

உங்கள் பங்கிற்கு நீங்களும் தரம் தாழ்ந்து வார்த்தைகளை கொட்டியிருக்கிறீர்கள். அவர்கள்தான் முதலில் ஆரம்பித்தார்கள் என நீங்கள் சொல்லலாம். இருந்தாலும் கூட நீங்கள் பொறுமை காத்திருக்கலாம். தேவையற்ற வார்த்தைகளை தவிர்த்திருக்கலாம். இந்த திரியில் அரசியல் தேவையா என்று கேள்வி கேட்ட நீங்களே அந்த அரசியலை ஆராய்ச்சி செய்திருக்க வேண்டாம். இனி மேலாவது நடிகர் திலகம் சம்மந்தப்பட்ட கலையுலக செய்திகளை மட்டும் பதிவிடுங்கள்..

அன்புடன்

முரளி சார்

முதற்க்கண் திரியின் அனைத்து நண்பர்களுக்கும் எந்த வித பாகுபாடும் இன்றி தெரிவிக்கும் இனிய தமிழர் புத்தாண்டு நல வாழ்த்துக்கள். அனைவரும் அனைத்து நலமும் பெற இறைவனோடு கலந்திட்ட நடிகர் திலகம் அவர்கள் அருள் புரிய வேண்டுகிறேன்.

உங்கள் பதிவை படித்தேன். நான் பதில் புனைந்திருக்க கூடாதுதான். என்ன செய்ய ?

அதர்மம் தலைவிரித்தாடும்போது தர்மம் தானாக முன்வந்து அதனை அழிப்பதும் இயற்கையாக நடக்கும் ஒரு சம்பவம்தானே. அதுபோல இதுவும் நடந்துவிட்டது...! வருந்துகிறேன்..நீங்கள் வருந்தியதர்க்காக மட்டும் !

நிச்சயம் கட்டுபடுத்திகொள்ள முயற்சிக்கிறேன். ஆனால் திரும்பவும் ஆசியா நாடுகளில் ஏதாவது ஒரு மூலையில் இருந்து அநியாயத்திற்கு ஆதரவான தவறான குரல் வரும்பட்சத்தில் ...எப்படி கட்டுபடுத்திகொள்வது சார்..

விளக்கின் ஒளியில் நல்ல புத்தகங்களை படித்து அறிவுபசியும் ஆறலாம்...அல்லது அந்த ஒளியில் இருந்து ஒரு தீக்குச்சியை பற்றவைத்து குடிசையும் எரிக்கலாம்....அவர் அவர்கள் மன நிலை பொறுத்த விஷயமாகிறது.

நடிகர் திலகத்தை critic என்ற பெயரில் போர்வையில் எவன் வசைபாடினாலும் எனது இசையிலிருந்து மட்டும் நிச்சயம் தப்ப முடியாது. இங்கிருப்பவராக இருந்தாலும் சரி...என்கிருப்பவராக இருந்தாலும் சரி..!

காரணம் ! நடிகர் திலகம் அவர்களை வசை பாடும் வாய்கள் நடுநிலை கடைபிடிக்காதவை. ஆகவே..அவர்களை தாலோலிப்பது கடினமாகிறது. !

மூட்டிவிடும் நாரத குணம் கொண்டவர்கள் ஐம்புலன்களையும் அடக்கி ஆள கற்றுக்கொண்டு தம்முடைய வரையறைக்குள் இருந்தால் எனது இசை இசையாக இருக்கும், இல்லையென்றால் வசையாக மாறாமல் என்ன செய்ய முடியும் சார் ..!

என் பதிவு மற்றவர் பதிவினை பொறுத்து அமைவதே. நடிகர் திலகம் அவர்களை, அவர் ரசிகர்களை மறைமுகமாக தாக்கி எழுதாமல் இருக்கும் வரை இந்த கிரணின் கதிர்கள் அவர்களை தாக்காது ! இது என்னுடைய வாக்கு !

Rks

HARISH2619
14th April 2015, 01:40 PM
நடிகர் திலகத்தின் ரசிகர்கள் மற்றும் நமது திரி நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்

Russellxor
14th April 2015, 03:39 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/DEEPAM2_8219_zps4aiaalec.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/DEEPAM2_8219_zps4aiaalec.jpg.html)
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/happy_new_year_2013_zpsrf6hsmrq.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/happy_new_year_2013_zpsrf6hsmrq.jpg.html)

Russellzlc
14th April 2015, 04:12 PM
நண்பர்கள் திரு.ராகவேந்திரா சார், திரு.கோபால், திரு.முரளி, திரு.ஆர்.கே.எஸ்., திரு.கல்நாயக், திரு.சின்னக்கண்ணன், திரு.கோபு, மரியாதைக்குரிய பெரியவர் திரு.சுப்ரமணியம் ராமஜெயம், திரு.சிவா, திரு.சிவாஜி செந்தில், திரு.செந்தில்வேல் சிவராஜ், திரு.ஜோ, திரு.டிசிஎஸ், திரு.டிஏசினிமா, திரு.சதீஷ், திரு.சுந்தராஜன், திரு.சந்திரசேகர், திரு.ஹரீஷ், (நினைவுக்கு வந்தவரை கூறியிருக்கிறேன். பெயர்கள் விடுபட்டவர்கள் மன்னிக்கவும்) உள்ளிட்ட அனைத்து நண்பர்களுக்கும் எனது இனிய தமிழ்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
திரு.முரளி, உங்களுக்கு நேற்று இரவே மக்கள் திலகம் திரியில் பதில் அளித்திருந்தேன். பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இருந்தாலும், திரு.சந்திரசேகர் நேற்று ஒரு இமெயில் பதிவிட்டிருந்தார். அதில் திரு.வேணுகோபால் என்பவர் இந்த திரியை மட்டுமே படிப்பதாக கூறியிருந்தார். அதுபோல, இந்த திரியை மட்டுமே படிப்பவர்கள், என் மீதான உங்கள் குற்றச்சாட்டை பார்த்து விட்டு என்னை தவறாக நினைக்கக் கூடாது என்பதற்காக, எனது விளக்கத்தை இங்கேயும் பதிவிடுகிறேன். அதை கீழே தருகிறேன். நன்றி.
------------------

நண்பர் திரு.முரளி ஸ்ரீனிவாஸ் அவர்களுக்கு,

சென்ற வாரம் கோபால் எழுதிய பதிவுகளை கண்டிக்கவில்லை என்று நானும் திரு.செல்வகுமார் சாரும் கூறியதை குறிப்பிட்டிருக்கிறீர்கள். அது ஒரு உதாரணம் அவ்வளவே. கருணாநிதி பற்றி எப்படி வேண்டுமானாலும் விமர்சனம் செய்வோம் என்று திரு.செல்வகுமார் கூறியதாக குறிப்பிட்டுள்ளீர்கள். அவர் அப்படி சொல்லவில்லை. அதே நேரம், நண்பர் திரு.ஜோ கூறுவது போல திராவிட இயக்கங்களை பற்றி மிகக் கடுமையான விமர்சனங்களை உங்கள் திரியில் வைத்துக் கொண்டே கருணாநிதி பற்றி மக்கள் திலகம் திரியில் உள்ள விமர்சனங்களை நீங்கள் கேள்வி கேட்பது என்ன நியாயம்? அதை நீங்கள் தடுக்கலாமே?

என் பதிவுகளில் இருந்த சில முரண்களை சுட்டிக் காட்டியபோது.. என்று கூறியிருக்கிறீர்கள். மாற்றிச் சொல்கிறீர்கள் திரு.முரளி. உங்கள் பதிவுகளில் உள்ள முரண்களைத்தான் நான் சுட்டிக்காட்டியிருந்தேன்.

திரு.மணியனையோ, திரு.தாமரை மணாளனையோ நீங்கள் விமர்சிப்பதில் எங்களுக்கு ஆட்சேபம் இல்லை. ஆனால், அந்தப் பிரச்னையில் தேவையில்லாமல் புரட்சித் தலைவரை இழுக்கிறீர்களே? என்றும் ‘மற்றவர்களை பயன்படுத்திக் கொள்வதில் புரட்சித் தலைவர் கைதேர்ந்தவர் என்றும், இன்னும் ஒரு சிவாஜி படம் வெளிநாட்டில் எடுக்கப்பட்டால் அவமானப்பட்டு விடுவோம் என்று நினைத்த எம்.ஜி.ஆர்.......’ என்றும் தேவையில்லாமல் புரட்சித் தலைவரை இழுக்கிறீர்களே? என்றும் கேட்டிருந்தேன். ‘அவமானப்பட்டு விடுவோம்’ என்று புரட்சித் தலைவர் உங்களிடம் சொல்லியிருக்க வாய்ப்பில்லாதபோது ஏன் தவறான கருத்தை விதைக்கிறீர்கள்? என்றும் கேட்டிருந்தேன்.

அந்தக் கட்டுரையில் சக்தி கிருஷ்ணசாமியும் மணியனும் லொகேஷன் பார்க்க வெளிநாடு புறப்பட்டு சென்றனர் என்றும் கூறியிருந்தீர்கள். அது சக்தி கிருஷ்ணசாமி அல்ல. சித்ரா கிருஷ்ணசாமி என்றும் உங்கள் முரண்பாட்டை நான்தான் சுட்டிக் காட்டினேனே தவிர, நீங்கள் எனது முரண்பாட்டை சுட்டிக் காட்டியதாக கூறுவது சரியல்ல.

மதுரை மாநாட்டில் புரட்சித் தலைவர் பேசியதை பற்றி நீங்கள் குறிப்பிட்டதற்கு, நான் பதில் சொன்னேன். அப்போது கருணாநிதி எந்த அளவுக்கு கடுமையாக பேசுவார் என்று காட்டுவதற்காக குறிப்பிட்டேன். நான் என்ன சொன்னேன் என்பது திரு.வாசு சாருக்கும், திரு.ராகவேந்தர் சாருக்கும் தெரியும். அதனால், விஷயத்தை விளக்க விரும்பவில்லை. அவர்கள் நல்லவர்கள். திரு.சிவாஜி கணேசன் அவர்களை பற்றி பிறர் தவறாக சொன்னால் துடித்துப் போவார்கள். அதனால் அவர்கள் மனம் புண்படக் கூடாதே என்றும் என்னை தவறாக நினைக்கக் கூடாதே என்றும் மன்னிப்பு கோரினேன்.

நீங்கள் புரட்சித் தலைவரை என்ன வேண்டுமானாலும் சொல்வீர்கள். அதற்கு நாங்கள் காரண, காரியங்களோடு பதில் மட்டும் சொல்ல வேண்டும். உங்களை திருப்பி கேள்வியே கேட்கக் கூடாது. இல்லையா?

ரஷ்ய மை பற்றி பெருந்தலைவர் குறிப்பிட்டதை கூறியிருக்கிறீர்கள். அப்போது தெரிந்து கொண்டேதான் மீண்டும் தவறான கருத்தை பதிவு செய்திருக்கிறீர்களா? ரஷ்ய மையால் வந்த வாழ்வு என்று சொல்லியிருக்கிறீர்கள். 1971-ம் ஆண்டு அமைந்த ஆட்சியே கள்ள ஓட்டால்தான் அமைந்தது என்று கூறுகிறீர்களா? என்ன சொல்ல வருகிறீர்கள்?

நான் உங்களை பழித்தேன் என்று கூறுவது திசை திருப்பும் முயற்சி. நான் உங்களை என்ன சொல்லி பழித்தேன்? அவமானப்பட்டு விடுவோம் என்பதை உணர்ந்த எம்ஜிஆர் .... என்றெல்லாம் தவறாக எழுதாதீர்கள். இனியாவது அப்படி எழுதாதீர்கள் என்று ஆதாரத்தோடு கூறினேன். இது பழித்தலா? உங்களை நான் பழிக்கவே இல்லையே? என்ன பழித்தேன்?

அப்படி நீங்கள் உங்களை நான் பழித்ததாக நினைத்தால் மன்னிக்கவும். எல்லாரையும் மதிப்பவன் நான். புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன். நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

siqutacelufuw
14th April 2015, 05:12 PM
செல்வகுமார் சார்,

சத்தியமாக இப்படி ஒரு பதிவை உங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. நான் நட்பான முறையில்தான் உங்களிடம் ஒரு சில கேள்விகளை முன் வைத்தேன். கோபாலுக்கு வக்காலத்து வாங்கி எழுப்பட்ட கேள்விகள் அல்ல அது. பல நாட்களாக உங்கள் இருவரிடமும் கேட்க வேண்டும் என்று நினைத்திருந்ததுதான். கோபாலுக்கு நீங்கள் போட்ட பதில் அதற்கு ஒரு காரணியாக அமைந்திருந்தது என்பதுதான் உண்மை. ஆனால் உங்கள் பதிலை பார்த்தவுடன்தான் அதில் தெறிக்கும் கோபத்தை பார்த்தவுடன்தான் என் தவறு எனக்கு புரிந்தது. உங்களை கேள்வி கேட்க கூடாது என்று எனக்கு தெரியாது. தெரியாமல் நடந்த தவறை மன்னிக்கவும்.

என் செய்கைக்கு ஒரு உள்நோக்கமும் கற்பித்திருக்கிறீர்கள். சிவாஜியை திட்டினாலும் பரவாயில்லை. எம்ஜிஆரை குறை கூறுவதால் கோபாலை ஆதரிக்கிறேன் என்று. நான் யாரையும் என்றுமே திட்டியதில்லை. இந்த இணையதளத்தில் 9 வருடங்களாக பயணிக்கிறேன். நான் என்ன சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேனோ அதை நான் நேரிடையாகவே சொல்லி விடுவேன் எனக்கு வேறு யார் துணையும் தேவையில்லை. இங்கே தொடர்ந்து வருபவர்களுக்கு நான் சொலவது புரியும்.

இனி நீங்களும் சரி கலைவேந்தனும் சரி சென்ற வாரம் கோபால் எழுதிய சில பதிவுகளைப் பற்றி குறிப்பிட்டு நான் அதை கண்டிக்கவில்லை என்று குற்றம் சாட்டியிருக்கிறீர்கள். உண்மையில் நடந்தது என்ன என்பது உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நீங்கள் குறிப்பிடும் சம்பவம் நடப்பது ஏப்ரல் 3 வெள்ளியன்று. தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைத்ததால் வெளியூர் பயணம் மேற்கொண்டிருந்தேன். சென்ற இடத்தில கணினி இல்லை. என்னிடம் laptop மற்றும் mobile-ல் படிக்கும் வசதிகளும் இல்லாததால் என்னால் மய்யம் இணையதளத்தை பார்க்க முடியவில்லை. சென்ற இடத்தில அலைபேசி சிக்னலும் இல்லை என்பதால் நான் எவருடனும் அல்லது மற்றவர்கள் என்னிடமோ தொடர்பு கொள்ள இயலாத சூழல். இரவு 10 மணிக்கு மேல் தங்கியிருந்த இடத்தை விட்டு வெளியில் வந்தபோது அலைபேசியில் தொடர்பு கொண்ட நண்பர் ஒருவர் திரியில் பதியப்பட்ட சில விரும்பத்தகாத பதிவுகளைப் பற்றி குறிப்பிட்டார், என்னால் access பண்ண முடியாத காரணத்தினால் உடனே மலேசியாவில் வசிக்கும் ஹப் அட்மினை (hub admin ) சார்ந்த சீனியர் மாடரேட்டரான nov அவர்களை தொடர்பு கொண்டு (மலேசியாவில் அப்போது நள்ளிரவு) விஷயத்தை விளக்கி பதிவுகளை நீக்கி விடுமாறு கேட்டுக் கொண்டேன். அவரும் நமது இந்திய நேரத்தின்படி சனிக்கிழமை அதிகாலை சர்ச்சைக்குரிய பதிவுகள் அனைத்தையும் நீக்கி விட்டார். நான் ஞாயிறு நள்ளிரவுதான் சென்னை வந்தேன். என்னால் திங்கள் மாலைதான் ஹப் பர்ர்க்க முடிந்தது. பதிவுகள் நீக்கப்பட்டு கிட்டத்தட்ட மூன்று தினங்கள் ஆன நிலையில் மீண்டும் நடந்தவற்றைப் பற்றி பகிரங்கமாக குத்தி கிளற விரும்பவில்லை. இவை அனைத்தும் ராகவேந்தர் சாருக்கு தெரியும். மற்ற பல ஹாப் உறுப்பினர்களுக்கும் தெரியும்.

இப்போதும் கூட இவற்றையெல்லாம் சொல்லித்தான் என் நேர்மையை நிரூபிக்க வேண்டும் என்ற அவசியம் எனக்கில்லை. ஆனால் இந்த விவரங்களெல்லாம் தெரியாத திரியின் வாசகர்கள் ஒரு சிலருக்கேனும் இப்படிப்பட்ட சந்தேகங்கள் இருக்குமானால் அவர்களுக்காகவே இந்த விளக்கம்.

நான் மாடரேட்டர் ஆன பிறகு மிக அதிகமாக எடிட் செய்தது கோபாலின் பதிவுகளைத்தான். அதையும் நான் திரியில் பதிவு செய்திருக்கிறேன். ஆக கோபாலுக்கு சலுகை என்பதெல்லாம் அவரவர் கற்பனையே தவிர வேறொன்றில்லை

current affairs section பற்றி சொன்னது உங்களை அங்கே போய் எழுத் சொல்லவில்லை. அரசியல் பற்றிய விவாதங்கள் இடம் பெறும் இடம் என்பதை மட்டுமே சுட்டிக் காட்டினேன்.

அதே போல் எம்ஜிஆர் பற்றி விமர்சனம் வந்தால் எதிர்ப்போம். ஆனால் கருணாநிதி பற்றி நாங்கள் எப்படி வேண்டுமானாலும் விமர்சனம் செய்வோம் என்று சொல்லியிருக்கிறீர்கள். புரிந்துக் கொண்டேன்.

அதே போல் இந்த திரியில் காங்கிரஸ்காரர்கள் யாருமில்லை. ஆகவே இன்றைய தமிழக காங்கிரஸில் நடைபெறும் விஷயங்களை நடிகர் திலகம் திரியின் பங்களிப்பாளார்களோடு தொடர்புபடுத்துவதை தவிர்க்கலாமே என்றுதான் சொன்னேன். அதற்கும் நீங்கள் தொடர்பேயில்லாமல் ஏதோ சொல்லியிருக்கிறீர்கள்.

இறுதியில் முக்கியமான ஒன்றை குறிப்பிட்டிருக்கிறீர்கள். இந்த திரியின் நடுநிலை பற்றி. அந்த வார்த்தைக்கு அர்த்தமே இந்த நடிகர் திலகம் திரிதான். நீங்கள் கலைவேந்தன் இளைய சகோதரர் யுகேஷ் பாபு போன்றவர்கள் பலமுறை கடுமையான வார்த்தைகளை இங்கே பயன்படுத்தியிருக்கிறீர்கள். அவை அனைத்தும் இன்னமும் அதே போல்தான் இருக்கிறது. இவ்வளவு ஏன், நண்பர் கலைவேந்தனின் பதிவுகளில் இருந்த ஒரு சில முரண்களை நான் சுட்டிக் காட்டியபோது என் மீது கோவம் கொண்டு என்னை வரலாறு தெரியாதவன் என்று எழுதினார். அதைகூட நீக்காமல் அப்படியேதான் வைத்திருக்கிறோம். நடிகர் திலகத்தின் மீது வைக்கப்படும் விமர்சனங்களை கூட நாங்கள் நீக்கியதில்லை.

என்னால் இனி உங்களுக்கு தொந்தரவு இருக்காது. வருகை தந்து பதில் சொன்னதற்கு நன்றி!

அன்புடன்

அன்பு சகோதரர் திரு.முரளி ஸ்ரீனிவாஸ் அவர்கள் அறிவது :

முதலில் உங்களுக்கும் நடிகர் திலகம் திரி நண்பர்களுக்கும் எனது இதயம் கனிந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

தங்கள் விளக்கத்தைப் பார்த்தேன். நானும் உங்களிடம் இருந்து இப்படி ஒரு பதில் பதிவை எதிர்பார்க்கவில்லை.
எங்கள் புரட்சித் தலைவர், பொன்மனச் செம்மலைப் பற்றிய , நண்பர் திரு.கோபால் அவர்களின் சமீபத்திய பதிவு குறித்து அவரை நீங்கள் கேட்க மாட்டேன் என்கிறீர்களே என்று நானும் பல நாட்களாகவே உங்களிடம் கேட்க வேண்டும் என்றுதான் இருந்தேன்...... சகோதரர் கலைவேந்தன் கூறியது போல கடந்த வார பதிவை நான் மேற்கோள் காட்டியது ஒரு உதாரணம்தான். சிற்சில சமயங்களில், அவ்வாறு சுட்டி காட்டப்படும் உதாரணங்கள் தவறான கண்ணோட்டத்தில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதுதான் உண்மை.

ஒரு MODERATOR ஆக தாங்கள் திகழ்ந்து, சில பதிவுகளில் சில தேவையற்ற வார்த்தைகளை நீக்கியதற்கு நன்றி கூறும் இந்த வேளையில், நடிகர் திலகம் திரி நண்பர்கள் சிலர் எங்கள் மக்கள் திலகம் திரியினில் வந்து பதிவிடுவது திரு.கோபால் அவர்களுக்கு பிடிக்காமல் அவர்களை குறை கூறி எழுதுயதை நீங்கள் கண்டிக்கவில்லை என்றுதான் வருத்தம் கொள்ளச் செய்கிறது. ஒரு சமீபத்திய உதாரணம் : ஐதராபாத் திரு. ரவி அவர்கள் எங்கள் திரிக்கு வந்து நற்கருத்துக்களை கூறுகிறார் என்பதற்காக அவரை, ‘’ரவி’க்கை அணிந்து சரணாகதி அடைந்து விட்டார்’ என்று திரு.கோபால் தனக்கே உரிய நையாண்டியுடன் கிண்டல் செய்தார். அதை நீங்கள் இது வரை கண்டிக்காதது மட்டுமல்ல, அந்த பதிவையும் நீக்கவில்லை.

அனைவருக்கும், திரி மூலம் நேற்று வேண்டுகோள் விடுத்த தாங்கள், திரு. கோபால் அவர்களுக்கு அறிவுரை கூற வில்லையே என்ற ஆதங்கம் தான் எனக்கு மேலோங்கி நிற்கிறது. இது ஒரு தலை பட்சமாகவே என் கண்ணுக்கு புலப்படுகிறது.

எந்த காலத்திலும், சுயமரியாதை காத்து வரும், திராவிட இயக்கத்தை சார்ந்த நாங்கள், மற்றவர்களின் சுயமரியாதையை வெகுவாகவே மதித்து வருகிறோம். எனவே மன்னிப்பு என்ற பேச்சுக்கு இங்கு இடமில்லை. மன்னிப்பு கோரும் அளவுக்கு தாங்கள் எந்த தவறும் செய்ய வில்லையே !

சகோதரர் கலைவேந்தன் ‘அன்னை மடியை விரித்தாள் எனக்காக..’ என்று பதிவு போட்டால் அதை புரட்சித் தலைவர் நீக்கச் சொன்னார் என்றும் திரு. கண்ணதாசன்தான் பிடிவாதமாக அந்த வரியை சேர்த்தார் என்ற அப்பட்டமான பொய்யை அவிழ்த்து விடுகிறார் திரு. கோபால். “தன் நெஞ்சறிவது பொய்யற்க ... பொய்த்த பின் தன் நெஞ்சே தன்னைச் சுடும்” என்ற வள்ளுவரின் குறள்தான் நினைவுக்கு வருகிறது. தாயை தெய்வமாக மதிப்பவர் எட்டாவது வள்ளல், எங்கள் புரட்சித் தலைவர். இது உலகறிந்த உண்மை. அப்படிப்பட்ட எங்கள் பொன்மனச் செம்மல், அந்த வரியை நீக்க சொல்வாரா? வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று பேசக்கூடாது.

கலைஞர் திரு.மு.கருணாநிதி அவர்களைப் பற்றி மக்கள் திலகம் திரியில் நாங்கள் எப்படி வேண்டுமானாலும் விமர்சனம் செய்வோம் என்று நான் கூறியதாக சொல்லியுள்ளீர்கள். நான் அப்படி கூறவேயில்லை. இது அபாண்டமான பழி. கலைஞர் திரு. மு.கருணாநிதி அவர்களைப் பற்றிய தவறான தகவல்கள், மக்கள் திலகம் திரியினில் பதிவிடப்பட்டால், அதற்கு ஆதாரப்பூர்வமான மறுப்பினை தாரளமாக தெரிவிக்கலாம் என்றுதான் கூறினேன். மேலும், கலைஞர் திரு. கருணாநிதி அவர்களைப்பற்றிய பதிவுகளை நான் கண்டிக்கவில்லை என்றும் கூறுகிறீர்கள். அரசியல் ரீதியாக கருத்து வேறுபாடுகள் இருப்பினும், அண்ணாவின் தம்பிகளில் ஒருவர், புரட்சித் தலைவரின் நண்பர், திராவிட இயக்க தளபதிகளில் ஒருவர் என்ற வகையிலும், எங்கள் பொன்மனச்செம்மல் ஒரு காலத்தில் ஏற்றுக் கொண்ட தலைவர் என்ற காரணத்தாலும், சட்ட சபையில் அவை நாகரீகம் காத்து, எதிர் கட்சி தலைவராக இருந்த கலைஞர் கருணாநிதி அவர்கள் மீது ஒரு முதல்வராக இருந்த எங்கள் புரட்சித்தலைவர் எந்த அளவுக்கு மரியாதை வைத்திருந்தார் என்பதை நான் முற்றிலும் உணர்ந்தவன் என்ற காரணத்தாலும், கலைஞர் கருணாநிதி மீது எனக்கு மரியாதை உண்டு. நான் அவரை கலைஞர் கருணாநிதி என்றே எப்போதும் மரியாதையாக கூறுவேன். என்னுடைய கடந்த கால பதிவுகளில் இதனை உறுதி செய்து கொள்ளலாம். இங்கே நான் புரட்சித்தலைவரின் தீவிர அபிமானி, பக்தன் என்பதால், கலைஞர் கருணாநிதி அவர்களை எதிர்ப்பவன் என்று நீங்களாகவே அர்த்தம் கற்பித்து கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல.

ஆனால், இங்கே இந்த ‘நடிகர் திலகம் சிவாஜி கணேசன் திரி' யில் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார், தென்னாட்டு காந்தி பேரறிஞர் அண்ணா, பாரத ரத்னா புரட்சித் தலைவர், கலைஞர் கருணாநிதி ஆகியோரைப் பற்றியும் திராவிட இயக்கங்களைப் பற்றியும் மிகவும் மோசமாக விமர்சனங்கள் வருகிறதே. அதை நீங்கள் கண்டிக்கவில்லையே ?

என்னைக் கேள்வி கேட்கக் கூடாது என்று நான் கூறவில்லை. தாராளமாக நீங்கள் கேட்க உரிமை உண்டு. அதற்கு தக்க ஆதாரத்துடன் விளக்கமளிப்பது என் கடமை. அதேசமயத்தில், நாங்கள் உங்களை கேட்டால் இப்படி பதிவை எதிர்பார்க்கவில்லை என்று கூறுகிறீர்கள்.

சகோதரர் கலைவேந்தனின் பதிவை ஏன் நீக்கவில்லை என்று கேட்கிறீர்கள். நாங்கள் அனாவசியமாக நடிகர்திலகம் மறைதிரு. சிவாஜி கணேசன் அவர்களை விமர்சிப்பதில்லை.

நான் கூட, மிருதங்கச் சக்கரவர்த்தி, தில்லானா மோகனாம்பாள் ஆகிய படங்களை புரட்சித் தலைவர் பார்த்துவிட்டு மறைதிரு.சிவாஜிகணேசன் அவர்களின் நடிப்பை பாராட்டினார் என்று நடிகர்திலகம் திரிக்கு வந்து சமீபத்தில் பதிவிட்டேன். அதை நண்பர் திரு.சிவாஜி செந்தில் அவர்கள் கூட பாராட்டினார்.

நான் சகோதரர் கலைவேந்தன் அவர்களைப் பற்றி முழுமையாக அறிந்தவன். அவர் யார் மனதையும் புண்படுத்த விரும்பாதவர். நீங்கள் குறிப்பிட்டபடி, ‘வரலாறு தெரியாதவன்’ என்ற வார்த்தையை உங்களைப் பார்த்து அவர் பயன்படுத்தவில்லை.

ஒருவர் தன் தாய்க்கு சிலை வைத்து அதை திறப்பதற்கு தகுதியான ஆள்
http://i57.tinypic.com/r0basp.png
யார் என்று பார்த்துதான் தேர்ந்தேடுப்பார். நீங்கள் போற்றும் நடிகர் திலகம். பல முக்கிய பிரமுகர்கள் அவருக்கு வேண்டியப்பட்டவராக இருந்த போதிலும், எங்கள் மக்கள் திலகத்தை வைத்து தான் தனது தாயின் சிலை திறப்பு விழாவை நடத்தினார். ஒரு குழந்த பிறந்தால் அது அண்ணன் எம். ஜி. ஆர். அவர்கள் போல்தான் வாழ்ந்து புகழ் பெற வேண்டும், என்று எங்கள் புரட்சித்தலைவரின் மறைவுக்கு இரங்கல் செய்தி தெரிவித்த உங்கள் அபிமான நடிகர் போற்றிய எங்கள் பொன்மனச் செம்மலைப் பற்றி இங்கே, இந்த நடிகர் திலகம் திரியினில், எவ்வளவு மோசமான விமர்சனங்கள் இடம் பெற்றுள்ளன என்பதனையும் தங்களின் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். அதையெல்லாம் நீங்கள் நீக்கத் தயாரா ?.

நேற்று கூட, “ சாந்தி” திரைப்படத்தின் 50வது ஆண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட மறைதிரு.சிவாஜிகணேசன் அவர்களின் ரசிகர்களான எனது நண்பர்கள் சிலர், விழாவில் திரு. ஜி. .உமாபதி அவர்களின் மைந்தர், ‘தயாரிப்பாளர்களின் கஷ்ட நஷ்டத்தை உணர்ந்து ஒத்துழைப்பு கொடுத்த நடிகர்கள் எனக்குத் தெரிந்து மக்கள் திலகமும் நடிகர் திலகமும்’ தான், என பேசியதாக சொன்னார்கள். அப்படி புகழ் பெற்று விளங்கும் இரு திலகங்கள் புகழை மட்டும் கூறுவோம்.

நாங்கள் எல்லாருமே நட்புணர்வோடு இருக்கவே விரும்புகிறோம். மறுபடியும், கூறுகிறேன் : நீங்கள் தாராளமாக என்னை கேள்வி கேட்கலாம். அதேபோல, எட்டாவது வள்ளல், பொன்மனச் செம்மலைப் பற்றிய எதிர்மறையான விமர்சனங்களை நாங்களும் ஏற்றுக் கொள்ள மாட்டோம், விளக்கம் அளிப்போம். அதையும் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

மீண்டும் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

பின் குறிப்பு : திராவிட இயக்கத்தின் எழுச்சியால் இந்த தமிழகம் அடைந்த வளர்ச்சியையும், திராவிட இயக்கத்தலைவர்கள் தமிழ் சமுதாயத்துக்கு ஆற்றிய பணிகளும், சீர் திருத்தங்களும் பற்றிய விரிவான தொகுப்பினை விரைவில் எழுதவுள்ளேன் என்பதனையும், இத்தருணத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.

eehaiupehazij
14th April 2015, 07:34 PM
சிங்க நாதம் 1 : வீரபாண்டிய கட்டபொம்மன் புகழாரம்



இன்று மாலை ராஜ் டிவியில் ஒளிபரப்பான வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தின் மீள் வெளியீட்டு டிரைலர் விழாவில் பங்கெடுத்த அனைவரும் நடிகர்திலகத்தின்
புகழை மேம்பட உரைத்தனர். தமிழ் திரையுலகின் திலகப் படமான கட்டபொம்மன் சிறப்பான மறு வெளியீட்டு வசூல் சாதனை படைத்திட விழைகிறேன்.
கருத்துவேறுபாடுகளின்றி நடிகர்திலகத்தின் புகழை நிலைநிறுத்துவோம்


Braveheart surrendering to Sweetheart?!

இரும்பு நெஞ்சுக்குள்ளும் இளக்கம் உண்டே ! இமை மூடித் தூங்க வேண்டுமே !!

NT the soft centered steel ! The Sleeping Volcano!! A Blazing Magnum!!! The dormant Geyser !!!

But....What a hands up surrender by the braveheart roaring lion to this sweetheart child warrior !

https://www.youtube.com/watch?v=p1Vgm2Mbvkw

sivaa
14th April 2015, 09:56 PM
http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/2011/RaniLalithangi00001.jpg

ராணி லலிதாங்கி

sivaa
14th April 2015, 09:56 PM
http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/2011/RaniLalithangi00003.jpg


ராணி லலிதாங்கி

sivaa
14th April 2015, 10:04 PM
நண்பர்கள் திரு.ராகவேந்திரா சார், திரு.கோபால், திரு.முரளி, திரு.ஆர்.கே.எஸ்., திரு.கல்நாயக், திரு.சின்னக்கண்ணன், திரு.கோபு, மரியாதைக்குரிய பெரியவர் திரு.சுப்ரமணியம் ராமஜெயம், திரு.சிவா, திரு.சிவாஜி செந்தில், திரு.செந்தில்வேல் சிவராஜ், திரு.ஜோ, திரு.டிசிஎஸ், திரு.டிஏசினிமா, திரு.சதீஷ், திரு.சுந்தராஜன், திரு.சந்திரசேகர், திரு.ஹரீஷ், (நினைவுக்கு வந்தவரை கூறியிருக்கிறேன். பெயர்கள் விடுபட்டவர்கள் மன்னிக்கவும்) உள்ளிட்ட அனைத்து நண்பர்களுக்கும் எனது இனிய தமிழ்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.





வாழ்த்துக்கு நன்றி திரு கலைவேந்தன்
தங்களுக்கும் எனது இனிய தமிழ்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Russellbpw
14th April 2015, 10:10 PM
அன்பு சகோதரர் திரு.முரளி ஸ்ரீனிவாஸ் அவர்கள் அறிவது :


ஆனால், இங்கே இந்த ‘நடிகர் திலகம் சிவாஜி கணேசன் திரி' யில் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார், தென்னாட்டு காந்தி பேரறிஞர் அண்ணா, பாரத ரத்னா புரட்சித் தலைவர், கலைஞர் கருணாநிதி ஆகியோரைப் பற்றியும் திராவிட இயக்கங்களைப் பற்றியும் மிகவும் மோசமாக விமர்சனங்கள் வருகிறதே. அதை நீங்கள் கண்டிக்கவில்லையே ?

பின் குறிப்பு : திராவிட இயக்கத்தின் எழுச்சியால் இந்த தமிழகம் அடைந்த வளர்ச்சியையும், திராவிட இயக்கத்தலைவர்கள் தமிழ் சமுதாயத்துக்கு ஆற்றிய பணிகளும், சீர் திருத்தங்களும் பற்றிய விரிவான தொகுப்பினை விரைவில் எழுதவுள்ளேன் என்பதனையும், இத்தருணத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.




அன்பிற்கினிய பேராசிரியர் அவர்களுக்கு

திராவிட இயக்கங்கள் பற்றி மோசமான விமர்சனம் என்று ஒரு வாக்கியம் படித்ததால் விமர்சித்தது நான் ஒருவனும் கூட என்கிற காரணத்தால் இதற்க்கு பதில் கூற கடமைபட்டுள்ளேன்.

நடிகர் திலகம் அவர்களை தவறாக விமர்சித்து திராவிட இயக்கத்தை தூக்கி பிட்ப்பவர்களுக்கு என்னுடைய விமர்சனம் காட்டமாக தான் தெரியும். காரணம் அது குற்ற உணர்ச்சி. வேறு ஒன்றும் இல்லை.

தெருத்தெருவாக சென்று இவர்களின் நாடகங்களின் வசனம் பேசி வசூல் செய்து கட்சி நிதி கொடுக்க, சம்பாதித்ததில் ஒரு பங்கு, நாடகம் நடித்து அதில் ஒரு பங்கு, தெருத்தெருவாக வசனம் பேசி அதன் முழுபங்கு, இப்படி காசுக்கு மட்டும் கணேசன் தேவைப்பட்டார் ஒரு காலத்தில் திராவிட தலைவர்களுக்கும் திராவிட கட்சிகளுக்கும்.

புகழின் உச்சியில் எவரைகாட்டிலும் அதிவேகமாக பயணித்து மக்கள் அன்பிற்கு அதிக அளவில் பாத்திரமாகி..திரும்பும் திக்கெல்லாம் கணேசன்..கணேசன்...என்ற ஒரு நாமம். எங்கே கட்சி இவன் வசமாகிவிடுமோ என்ற ஒரு பயத்தில் குழிதோண்டி அவமானபடுத்தி அவரே கட்சியை விட்டு வெளியேறும் அளவிற்கு ஒரு குடைச்சல் கொடுக்கல் !

சரி...கட்சியில் இருந்து போயாகிவிட்டது ...அதற்க்கு பிறகு சும்மா விட்டார்களா...துரத்தி ..துரத்தி...character assassination வேறு...! சிவாஜி காசு குடுக்கமாட்டார்...அவர் கருமி...இத்தியாதி..இத்தியாதி...இந்த பல்லவி ....நடிகர் திலகத்திடம் வாங்கிய பணம்...அவரால் கட்சிக்கு அதுவரை வசூலித்து கொடுக்கப்பட்ட அதிக அளவு நிதி.....இதெல்லாம் திமுக விற்கு வேறு யார் செய்து கொடுத்தது நடிகர் திலகம் அல்லாமல் ? சினிமாவிற்குள் அரசியல் புகுத்தியது திராவிட கலாசாரம் ..! கலையை கிண்டல் அடிப்பார்கள்...ஆனால் காசு மட்டும் கலைத்துறை கொட்டி கொடுக்கவேண்டும்...இது திராவிட நியதி !

இப்படி...ஒவ்வொரு தருணத்திலும் நடிகர் திலகத்தை மற்ற எவரை காட்டிலும் அதிக பிஸியாக 20 மணி நேரம்...மூன்று ஷிப்ட் தேமேன வேலை செய்துகொண்டிருப்பவரை, வேண்டுமென்றே வம்புக்கிழுத்து வீம்பளன்தது இதே திராவிட இயக்கம் அதன் தலைகள் தான் !

பேரறிஞரை நான் ஒரு போதும் குறை கூறமாட்டேன்...காரணம், அவர் ஒரு அப்ரானியாக இருந்தார் ஒரு வட்டத்திற்குள். எல்லாம் தெரிந்தும் எடுக்கவேண்டிய முடிவுகளை அவர் தலைவராக நிச்சயம் எடுக்கவில்லை. அப்படி அவர் எடுத்திருந்தால் நடிகர் திலகம் அவர்களுக்கு பதிலாக முதல் முதலில் மேடையில் அறிமுகபடுத்தப்படும் மக்கள் திலகம் அவர்கள் வரவேற்றுவிட்டு...அதிக நிதி வசூல் செய்து கொடுத்தது சிவாஜி கணேசன் என்ற உண்மையை அவர் கூறியிருக்கவேண்டும் ! அதை அவர் செய்யவில்லை...!

நடிகர் திலகம் அவர்கள் உலகபுகழ் அடைந்தபோதுகூட, நடிகர் திலகத்தை அமெரிக்காவிற்கு வழி அனுப்ப யாரும் இல்லை...அவரை மரியாதை செய்து வழி அனுப்பியது ஹிந்தி திரை உலகம் ! இதை இவர்கள் எதிர்பார்க்கவில்லை....இதன் வெளிப்பாடாக நடிகர் திலகம் திரும்பி வரும்போது வேறு வழியில்லாமல் அவரை வரவேற்க இசைந்தனர் ! இதுதானே உண்மை ? காலையில் அரசியல் புகுத்தியது யார்...? மக்கள் திலகமா ? இல்லையே ! திராவிட தலைவர்கள் தானே ?

அமெரிக்க அதிபராம் john f kennedy தமிழகத்தில் உள்ள ஒரு நடிகனை பற்றி விசாரித்து தகுதி அறிந்து அவரை இந்திய அமெரிக்க கலாசார தூதுவராக அழைக்கிறார்...அதுவும் இந்திய நடிகர்களில் அதுவரை எவரையும் இதுபோல மரியாதை செய்ததில்லை. அப்படி ஒரு புகழ் ஒரு அமெரிக்க அதிபர் கொடுக்கும்போது...வாழ்த்தி வழியனுப்பாமல் அரசியல் காழ்புணர்ச்சி காட்டியது...திராவிட பாரம்பர்யம்...!

இது போல எவ்வளவோ சம்பவங்கள் சார் ...! இதனால் நான் விமர்சனம் செய்யவில்லை.

உண்மை இப்படி இருக்க...நடிகர் திலகம் அவர்களை அவதூறு பேசி...தமிழ்....தமிழன்....திராவிடம்..திராவிடம ் என்று கூறுபவர்கள் ஒரு தமிழனை ...இவர்களை விட ஒருபடி மேலான agmark தமிழ் வித்தை கிண்டல் செய்யும் போதும் கேவலபடுத்தும்போதும் திராவிட மூட கொள்கைகளை ஞ்யயபடுத்தும்போது நான் விமர்சனம் செய்துள்ளேன். கடுமையாக விமர்சனம் செய்துள்ளேன். இல்லை என்று கூறவில்லை. இதுபோல செயல்கள் தொடரும் பட்சத்தில் இனியும் தங்களை போல நானும் மனசாட்சிபடி பதில் பதிவிடும் நிர்பந்தத்திற்கு ஆளாகிறேன்

இதுதான் இதுவரை நடந்துகொண்டிருந்தது..! நான் விமர்சனம் செய்த காரணம் இதுவே !

Rks

Murali Srinivas
15th April 2015, 12:45 AM
முதன் முறையாக நடிகர் திலகத்தின் திரிக்கு வந்து தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை பதிவு செய்த திரு சி.எஸ். குமார் அவர்களே உங்களுக்கும் உங்கள் குடுமபத்தினருக்கும் என்னுடைய இதயம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துகள்.

அன்புடன்

Murali Srinivas
15th April 2015, 12:46 AM
ஆர்கேஎஸ்,

மீண்டும் ஒரு மோதல் தொனியில் பதிவுகள் இட வேண்டாமே! நடிகர் திலகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிகள் என்று நீங்கள் சொல்லும்போது மொத்த திராவிட இயக்கத்தையும் பழிக்காதீர்கள் என்று சொல்கிறார்கள். அந்த சம்பவத்திற்கு காரணமானவர்களை குறிப்பிடுங்கள் என்கிறார்கள்.

நான் நேற்றே சொன்னதுபோல் அரசியல் தவிர்த்து (அது தேவைப்படும் நேரத்தில் மட்டும் பேசலாமே) நடிகர் திலகத்தின் கலைப் பயணம் பற்றி பேசலாம்.

அன்புடன்

Murali Srinivas
15th April 2015, 12:47 AM
நண்பர் கலைவேந்தன் அவர்களே,

உங்கள் புத்தாண்டு வாழ்த்திற்கு நன்றி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது இதயம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துகள்.

எனக்கு தெரிந்து நமக்குள் நடக்கும் விவாதம் முடிவடையாமல் நீண்டு கொண்டே போகும். நான் சொல்ல வருவதை உங்களுக்கு புரிய வைக்க முடியவில்லை. அதற்கு ஒரு வேளை நான் நேற்று குறிப்பிட்டது போல் உங்கள் அளவிற்கு எழுத்து திறமை என்னிடம் இல்லாமல் இருப்பது கூட ஒரு காரணமாக இருக்கலாம். ஆகவே நாம் மாறி மாறி இதைப் பற்றி விவாதம் செய்து திரியின் வாசகர்களை சோதிக்க வேண்டாம்.

நீங்கள் சொல்வதை நான் ஒப்புக் கொண்டால் விஷயம் முடிந்து விடும் அல்லவா? ஆகவே தவறு என்னுடையதாகவே இருக்கட்டும். இதை நான் விட்டுக் கொடுப்பதாக நினைத்து சொல்லவில்லை. நான் நேற்றே குறிப்பிட்டது போல் நான் சொல்லுகின்ற கோணம் உங்களுக்கு தவறாக எதிர்மறையாக தோன்றுகின்ற வாய்ப்பு இருப்பதனால் சொல்கிறேன்.

ஒரே ஒரு சிறு விளக்கம் மட்டும். உங்கள் முரணை நான் சுட்டிக் காட்டினேன் என்பதும் அதன் காரணமாக நீங்கள் ஒரு வாசகத்தை பயன்படுத்தினீர்கள் என்பதும் உண்மை.

நான் சுட்டிக் காட்டிய முரண்

நீங்கள் ஒரு முறை கண்ணியம் பற்றி கோபாலுக்கு அறிவுரை சொன்னீர்கள். அதற்கு நான் சொன்னேன் ராஜ ராஜ சோழன் சென்னை ராம் திரையரங்கில் வெளியாகி 28 நாட்கள்தான் ஓடியது என்று நீங்கள் (கலைவேந்தன்) சொன்னீர்கள். அது தவறு, ராஜ ராஜ சோழன் ராம் திரையரங்கிலே வெளியாகவேயில்லை என்று பத்திரிக்கை விளம்பரம் மூலம் நிரூபித்த பிறகும் தவறான தகவலை தந்து விட்டேன் என்று ஒப்புக் கொள்ளும் கண்ணியம் உங்களுக்கு இல்லையே என்று நான் குறிப்பிட்டிருந்தேன். உடனே அடுத்த நாளே நீங்கள் சிவாஜி, எம்ஜிஆர் திரிகளிலும் ஒரே போன்ற பதிலை பதிவு செய்தீர்கள். அதில் என்ன சொல்லியிருந்தீர்கள் "சித்ரா கிருஷ்ணசுவாமிக்கும் சக்தி கிருஷ்ணசுவாமிக்கும் வித்தியாசம் தெரியாத உங்களைப் (அதாவது என்னை சொல்கிறீர்கள்) போய் உங்கள் நண்பர்கள் வரலாற்று களஞ்சியம் என்று சொல்கிறார்கள்" என்று எழுதினீர்கள்.

அதற்கு நான் கூட " என்னை நான் அப்படி நினைத்துக் கொளவதில்லை. அன்பின்பால் நண்பர்கள் அப்படி சொன்னாலும் அதை தலையில் ஏற்றிக் கொளவதில்லை. தவறை சுட்டிக் காட்டியதற்கு நன்றி" என்று பதில் சொல்லியிருந்தேன். இந்த விஷயத்தைதான் நேற்றைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன். உங்கள் அளவிற்கு நினைவாற்றல் இல்லையென்றாலும் கூட ஏதோ ஒரளவிற்கு ஞாபக சக்தி இருக்கிறது சார்.

முதல் பாராவில் குறிப்பிட்டிருந்தது போல் எதையும் மீண்டும் விளக்கமளித்து விவாதம் செய்ய வேண்டாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் திரியின் வாசகர்கள் நீங்கள் சொல்வது போல் நான் ஏதோ பொய்யுரைத்தேன் என்று நினைத்து விடக் கூடாதே என்பதற்காகவே இந்த விளக்கம் மட்டும் அளித்தேன்.

நான் முதலில் குறிப்பிட்டது போல் தவறுகள் என்னுடையதாகவே இருக்கட்டும். நாம் விவாதத்தை விட்டு விட்டு நண்பர்களாக தொடர்வோம்.

அன்புடன்

Murali Srinivas
15th April 2015, 12:51 AM
செல்வகுமார் சார்,

உங்கள் புத்தாண்டு வாழ்த்திற்கு நன்றி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது இதயம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துகள்.

நண்பர் கலைவேந்தன் அவர்களுக்கு சொன்னது போல் ஏதோ ஒரு communication gap நமக்குள் அதாவது திரிகளுக்குள் இருக்கிறது என்று நினைக்கிறேன். அதனாலேயே நாம் விவாதம் முடிவடையாமல் நீண்டுக் கொண்டே போகிறது. அவரிடம் சொன்னது போல் விவாதங்களை வளர்க்காமல் நாம் இத்துடன் நிறுத்திக் கொள்வோம்.

நீங்கள் குறிப்பிட்டிருக்கும் சில அடிப்படையான குற்றசாட்டுகளுக்கு மட்டும் ஒரு சிறு விளக்கமளிக்க விரும்புகிறேன்.

கோபால் பற்றிய குற்றசாட்டு. நான் நேற்றே சொன்னது போல் மிக அதிகமாக எடிட் செய்ததும் கோபாலின் பதிவுகளைத்தான். அதிகமாக அறிவுரை சொன்னதும் அல்லது கண்டிப்பு வார்த்தைகளை பயன்படுத்தியதும் கோபாலிடம்தான். இதற்கும் மேலாக நேற்று கண்டிக்கவில்லையே அதற்கு முதல் நாள் கண்டிக்கவில்லையே என்று சொன்னால் என்ன சொல்வது. ஒன்றை மட்டும் சொல்கிறேன் இனி மேல் நீங்கள் சுட்டிக் காட்டும்படியான யார் மனதையும் புண்படுத்தும் பதிவுகள் எதுவும் கோபால் தரப்பிலிருந்து வராது.

திரு ரவி அவர்கள் பற்றி கோபால் எழுதிய பதிவை குறிப்பிட்டிருக்கிறீர்கள். என்னுடைய ஞாபகம் சரியாக இருக்குமென்றால் அந்த வரிகள்/வார்த்தைகள நீக்கப்பட்டு விட்டன. இல்லை அது நீக்கப்படாமல் இன்னும் இருக்கிறது என்று சொன்னால் அதை தேடித் பிடித்து நீக்கி விடுகிறேன். இதில் எந்த பாகுபாடும் இல்லை. காரணம் எந்த பதிவாவது எவரையேனும் காயப்படுத்தும் விதம் இருந்தால் அதை நீக்குவதற்கும் அதை பதிவிட்டவரை அப்படி செய்யாதீர்கள் என சொல்வதற்கும் நான் தயங்கியதேயில்லை.

உதாரணமாக இதே திரு ரவி அவர்கள் முன்பு நடிகர் திலகம் திரியில் பதிவுகள் செய்தபோது கர்ணன் படத்தில் எம்ஜிஆர் நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று ஒரு பதிவை போட்டபோது அதை படித்துவிட்டு நீங்களும் இளைய சகோதரர் யுகேஷ் பாபு அவர்களும் நடிகர் திலகம் திரிக்கு வந்து அவருக்கு கண்டனம் தெரிவித்தபோது உங்களை ஆதரித்து ரவி அவர்கள் எழுதியது தவறுதான் என்று சொன்னவனும் நான்தான் என்பதை மறந்திருக்க மாட்டிர்கள் என நினைக்கிறேன்.

இரண்டாவது விளக்கம் திராவிட இயக்க தலைவர்கள் பற்றி கடுமையான விமர்சனம். திராவிட இயக்க தலைவர்களை விமர்சிக்க வேண்டும் என்று வேண்டுமென்றே செய்வதில்லை. நடிகர் திலகம் கடந்து வந்த கலையுலக அரசியல் பாதைகளைப் பற்றி பேசும்போது அந்த நேரத்தில் அவருக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் என்று வரும்போது அதற்கு காரணமாக இருந்த மனிதர்கள் மற்றும் சூழல்கள் பற்றி பேசும்போது இந்த விமர்சனம் தவிர்க்க முடியாததாகிறது.

தவிரவும் எப்படி திராவிட இயக்கங்கள் தமிழகத்திற்கு நன்மை செய்தன என்று நீங்கள் நம்புகிறீர்களோ அதே போன்று அவை தமிழகத்திற்கு தீமையே செய்தன என்று நாங்கள் நினைப்பதற்கு வலுவான காரணங்கள் இருக்கின்றன. நாங்கள் அப்படி நினைக்க கூடாது என்று யாரும் சொல்ல முடியாது அல்லவா! அரசியல் சார்ந்த விமர்சனம் வைக்கப்பட்டால் அது தவறாக் இருந்தால் சுட்டிக் காட்டலாம். அல்லது விமர்சகரின் வாதம் சரியானது அல்ல என்பதை நிறுவலாம். நான் முன்பே சொன்னது போல் பார்க்கும் கண்ணோட்டத்தில்தான் இருக்கிறது.

உங்கள் பதிலுக்கு நன்றி!

அன்புடன்

Murali Srinivas
15th April 2015, 01:04 AM
எட்டு வருடங்களுக்கு முன்னால் தனி ஒரு மனிதனாக நின்று எவ்வித பொருளாதார உதவிகளோ அல்லது தொழில் நுட்ப உதவிகளோ இல்லாமல் தான் என்றென்றும் நேசிக்கும் ஒரு மனிதனுக்காக ஒரு கலைஞனுக்காக இந்த தமிழ் கலாச்சாரத்தின் அடையாள சின்னமாம் நடிகர் திலகத்திற்காக இணையதளம் ஒன்றை திறந்தான் ஒரு ரசிகன். அது ஆல் போல் தழைத்து வளர்ந்து இன்றைய தினம் தமிழ் புத்தாண்டு அன்று எட்டு ஆண்டுகளை நிறைவு செய்து ஒன்பதாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. ஆம், nadigarthilagam.com தளத்திற்கு இன்று பிறந்தநாள். வாழ்த்துவோம். அதன் பின் நிற்கும் ஓய்வறியா உழைப்பாளி அன்பு ராகவேந்தர் சார் அவர்களை வாழ்த்தி வணங்குவோம்!

அன்புடன்

sivaa
15th April 2015, 06:37 AM
பெரும் தொகைக்கு விற்கப்பட்ட வீரபாண்டிய கட்டபொம்மன்
வெளிநாட்டு உரிமம்


http://cinema.dinamalar.com/tamil-news/30108/cinema/Kollywood/Veerapandiya-Kattbomman-sold-for-huge.htm

நன்றி தினமலர்

sivaa
15th April 2015, 06:40 AM
எட்டு வருடங்களுக்கு முன்னால் தனி ஒரு மனிதனாக நின்று எவ்வித பொருளாதார உதவிகளோ அல்லது தொழில் நுட்ப உதவிகளோ இல்லாமல் தான் என்றென்றும் நேசிக்கும் ஒரு மனிதனுக்காக ஒரு கலைஞனுக்காக இந்த தமிழ் கலாச்சாரத்தின் அடையாள சின்னமாம் நடிகர் திலகத்திற்காக இணையதளம் ஒன்றை திறந்தான் ஒரு ரசிகன். அது ஆல் போல் தழைத்து வளர்ந்து இன்றைய தினம் தமிழ் புத்தாண்டு அன்று எட்டு ஆண்டுகளை நிறைவு செய்து ஒன்பதாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. ஆம், nadigarthilagam.com தளத்திற்கு இன்று பிறந்தநாள். வாழ்த்துவோம். அதன் பின் நிற்கும் ஓய்வறியா உழைப்பாளி அன்பு ராகவேந்தர் சார் அவர்களை வாழ்த்தி வணங்குவோம்!

அன்புடன்

மனம் நிறைந்த வாழ்த்துக்கள்

joe
15th April 2015, 07:18 AM
இரண்டாவது விளக்கம் திராவிட இயக்க தலைவர்கள் பற்றி கடுமையான விமர்சனம். திராவிட இயக்க தலைவர்களை விமர்சிக்க வேண்டும் என்று வேண்டுமென்றே செய்வதில்லை. நடிகர் திலகம் கடந்து வந்த கலையுலக அரசியல் பாதைகளைப் பற்றி பேசும்போது அந்த நேரத்தில் அவருக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் என்று வரும்போது அதற்கு காரணமாக இருந்த மனிதர்கள் மற்றும் சூழல்கள் பற்றி பேசும்போது இந்த விமர்சனம் தவிர்க்க முடியாததாகிறது.

தவிரவும் எப்படி திராவிட இயக்கங்கள் தமிழகத்திற்கு நன்மை செய்தன என்று நீங்கள் நம்புகிறீர்களோ அதே போன்று அவை தமிழகத்திற்கு தீமையே செய்தன என்று நாங்கள் நினைப்பதற்கு வலுவான காரணங்கள் இருக்கின்றன. நாங்கள் அப்படி நினைக்க கூடாது என்று யாரும் சொல்ல முடியாது அல்லவா! அரசியல் சார்ந்த விமர்சனம் வைக்கப்பட்டால் அது தவறாக் இருந்தால் சுட்டிக் காட்டலாம். அல்லது விமர்சகரின் வாதம் சரியானது அல்ல என்பதை நிறுவலாம். நான் முன்பே சொன்னது போல் பார்க்கும் கண்ணோட்டத்தில்தான் இருக்கிறது.



முரளி சார்,
இது உலக மகா சப்பைக்கட்டு ..rks என்னும் நபர் இங்கு செய்யும் வீம்புக்கான திராவிட இயக்க எதிர்ப்பு பிரச்சாரம் உங்களுக்கு எந்த வகையிலும் உறுத்தவில்லை என்றே தெரிகிறது .. யாரும் தங்கள் தனிப்பட்ட திராவிட இயக்க வன்மத்தை கொட்ட இது இடமல்ல என திரும்பத் திரும்ப நான் சொல்லுவதை கொஞ்சம் கூட கண்டுகொள்ளாதது போலவே உங்கள் சப்பைக்கட்டுகள் இருக்கின்றன.

திராவிட இயக்கத்தை விமர்சிப்பது வேறு , நடிகர் திலகம் திரியை திராவிட இயக்க எதிர்ப்பு பிரச்சார மேடையாக உபயோகிபது வேறு .. இதை சுட்டிக்காட்டினால் மிக வசதியாக கடந்து போய் விட்டு நீங்கள் என்ன நியாயம் பேசினாலும் அது உங்கள் தகுதிக்கு குறைவே என வருத்ததோடு சொல்லிக்கொள்கிறேன்.

Rks போன்ற கொஞ்சம் கூட தகுதியற்ற நபருக்கு நீங்கள் அதிகமாக இடம் கொடுக்கிறீர்கள் . அவர் இங்கே தன் சொந்த அரசியல் பிரச்சாரத்தை செய்வதாகவே நான் உறுதியாக நம்புகிறேன் .. அது குறித்து சுட்டிக்காட்டப்பட்டாலும் நீங்கள் கண்டுகொள்ள மறுப்பதாகவே நான் நினைக்கிறேன்.

சிவாஜிக்கு சம்பந்தமே இல்லாத நிகழ்வுகளை பதிந்து திராவிட இயக்க எதிர்ப்பு பிரச்சாரம் செய்ய இந்த திரியில் இடமுண்டு என்றால் , மன்னிக்கவும் ..இது அநியாயம் .

Gopal.s
15th April 2015, 07:56 AM
முரளி சார்,
இது உலக மகா சப்பைக்கட்டு ..rks என்னும் நபர் இங்கு செய்யும் வீம்புக்கான திராவிட இயக்க எதிர்ப்பு பிரச்சாரம் உங்களுக்கு எந்த வகையிலும் உறுத்தவில்லை என்றே தெரிகிறது .. யாரும் தங்கள் தனிப்பட்ட திராவிட இயக்க வன்மத்தை கொட்ட இது இடமல்ல என திரும்பத் திரும்ப நான் சொல்லுவதை கொஞ்சம் கூட கண்டுகொள்ளாதது போலவே உங்கள் சப்பைக்கட்டுகள் இருக்கின்றன.

திராவிட இயக்கத்தை விமர்சிப்பது வேறு , நடிகர் திலகம் திரியை திராவிட இயக்க எதிர்ப்பு பிரச்சார மேடையாக உபயோகிபது வேறு .. இதை சுட்டிக்காட்டினால் மிக வசதியாக கடந்து போய் விட்டு நீங்கள் என்ன நியாயம் பேசினாலும் அது உங்கள் தகுதிக்கு குறைவே என வருத்ததோடு சொல்லிக்கொள்கிறேன்.

Rks போன்ற கொஞ்சம் கூட தகுதியற்ற நபருக்கு நீங்கள் அதிகமாக இடம் கொடுக்கிறீர்கள் . அவர் இங்கே தன் சொந்த அரசியல் பிரச்சாரத்தை செய்வதாகவே நான் உறுதியாக நம்புகிறேன் .. அது குறித்து சுட்டிக்காட்டப்பட்டாலும் நீங்கள் கண்டுகொள்ள மறுப்பதாகவே நான் நினைக்கிறேன்.

சிவாஜிக்கு சம்பந்தமே இல்லாத நிகழ்வுகளை பதிந்து திராவிட இயக்க எதிர்ப்பு பிரச்சாரம் செய்ய இந்த திரியில் இடமுண்டு என்றால் , மன்னிக்கவும் ..இது அநியாயம் .

ஜோ,



உங்களுக்கு தெரியும்.என்று நம்புகிறேன். எனக்கு பெரியார்,அண்ணா, கலைஞர் இவர்களின் மீது மட்டற்ற பற்றும் அபிமானமும் உண்டு. எனது தனிப்பட்ட கருத்துக்கள் என்பது வேறு.



சிவாஜி திரியில் அரசியல் என்பது பொதுவான அரசியல் நடப்பும், அதன் தாக்கமும் குறித்த விமரிசனங்கள் அல்ல.

எல்லா அரசியல் கட்சிகளும் அவர் உழைப்பையும் ,நேரத்தையும் (சில நேரம் பணத்தையும் )உறிஞ்சி, எதையும் எதிர்பாராமல் பணியாற்றிய அந்த நேர்மையான ,கபடம் அறியாத வெகுளி தொண்டர்களின் இதய தலைவனை,அவர்கள் நடத்திய விதம் குறித்த பார்வை. 60 களில் ,திராவிட இயக்கம் அவருக்கு எதிராக கட்டவிழ்த்து விட்ட வன்முறை,துர்பிரசாரம்,பதவிக்கு வந்த பின் அவருக்கெதிரான அரசு முறைகேடான மலின போக்கு இவற்றை நாங்கள் விமரிசிக்காமல் இருக்க முடியாது.



பெருந்தலைவர் ,அவரின் மீது அளவற்ற அன்பு கொண்டிருப்பினும் ,தனது வாரிசாக அவரை (யாரையுமே குறிப்பிடவில்லை) குறிப்பிடாதது (குறியீடாக அவர் இறகு முன் சிவாஜி இல்லம் சென்று வாழ்த்தினார்)ஒரு சாபக்கேடே.



இந்திராவின் அகால மரணம், மூப்பனாரின் மித்திர பேத துரோகம், பிறகு கூட்டணி என்ற பெயரில் அவரிடம் பண மோசடி இவையெல்லாம் ஒவ்வொரு ரசிகனுக்கும் கொதிப்பேற்படுத்தும்.



மற்றபடி அரசியல் இங்கு நுழைவதில்லை.

Russellbpw
15th April 2015, 08:24 AM
முரளி சார்,
இது உலக மகா சப்பைக்கட்டு ..rks என்னும் நபர் இங்கு செய்யும் வீம்புக்கான திராவிட இயக்க எதிர்ப்பு பிரச்சாரம் உங்களுக்கு எந்த வகையிலும் உறுத்தவில்லை என்றே தெரிகிறது .. யாரும் தங்கள் தனிப்பட்ட திராவிட இயக்க வன்மத்தை கொட்ட இது இடமல்ல என திரும்பத் திரும்ப நான் சொல்லுவதை கொஞ்சம் கூட கண்டுகொள்ளாதது போலவே உங்கள் சப்பைக்கட்டுகள் இருக்கின்றன.

திராவிட இயக்கத்தை விமர்சிப்பது வேறு , நடிகர் திலகம் திரியை திராவிட இயக்க எதிர்ப்பு பிரச்சார மேடையாக உபயோகிபது வேறு .. இதை சுட்டிக்காட்டினால் மிக வசதியாக கடந்து போய் விட்டு நீங்கள் என்ன நியாயம் பேசினாலும் அது உங்கள் தகுதிக்கு குறைவே என வருத்ததோடு சொல்லிக்கொள்கிறேன்.

Rks போன்ற கொஞ்சம் கூட தகுதியற்ற நபருக்கு நீங்கள் அதிகமாக இடம் கொடுக்கிறீர்கள் . அவர் இங்கே தன் சொந்த அரசியல் பிரச்சாரத்தை செய்வதாகவே நான் உறுதியாக நம்புகிறேன் .. அது குறித்து சுட்டிக்காட்டப்பட்டாலும் நீங்கள் கண்டுகொள்ள மறுப்பதாகவே நான் நினைக்கிறேன்.



முரளி சார்

எதுவும் எழுதகூடாது என்று பார்த்தால் மீண்டும் மீண்டும் நடிகர் திலகத்தை துரத்தி துரத்தி ஒரு வித cheap irritation செய்தவர்களை போல அவர்களது வக்காலத்து வீரர்கள் எனது பெயரை உபயோகபடுத்துவதல், காழ்புணர்ச்சியால் குற்றம் சாட்டப்படுவதால் நான் பதில் கூறவேண்டிய கட்டாயம். மன்னிக்கவும்

எனக்கு தகுதி இருக்கிறதா இல்லையா என்பதை நிர்ணயம் செய்ய வரும் முன் தனது தகுதியை தர நிர்ணயம் செய்யவேண்டும் திரு ஜோ அவர்கள். என்ன தகுதி இவர் எதிர்பார்க்கிறார். துரோகிகளுக்கு இவரை போல சப்போர்ட் செய்ய நான் முனைவதில்லை என்ற தகுதி இவர் எதிர்பார்த்தால் அது இந்த ஜென்மத்தில் நடக்காது.

நடிகர் திலகத்தை பற்றிய காட்டமான தவறான விமர்சனம் மற்றும் கிண்டல் வரும்போது கல்லூளிமங்கன் போல இருந்துகொண்டிருக்கும் இவர் தகுதியை பற்றி பேசுவதும் நடிகர் திலகத்தை கேவலபடுத்திய தகுதி முற்றிலும் அல்லாத மனிதர்களுக்கு வக்காலத்து வாங்கி அதன் பிறகு தன்னை நடிகர் திலகத்தின் ஆராதகன் என்று கூறும் இவர் என்னை பற்றி குறை கூறுவது மல்லாக்காக படுத்து வானத்தை நோக்கி உமிழ் நீர் துப்புவது போல் ஒரு செயல்.

இவரை விட அதிக அளவில் எல்லா விதத்திலும் எல்லா விஷயத்திலும் தகுதி என்ற ஒரு விஷயம் எனக்கு இருக்கிறது. அதற்க்கு இவரை போன்ற துரோகத்திற்கு துணைபோய் வாழ்க வாழ்க கோஷம் போடும் ஆராதகர்கள் certificate தேவை இல்லை. அவர்களுக்கு என் தகுதி பற்றி ஆராயாமல் பேச எந்த யோக்யதையும் இருப்பதாக தெரியவில்லை. இது ஒரு கேவலமான, கேடுகேட்டதர்க்கும் கீழான ஒரு காழ்புனற்சியாகும் என்பதைத்தான் காட்டுகிறது ,

நடிகர் திலகத்திற்கு நடந்த எல்லா அநியாயங்களையும் அநியாயம் என்று கூறி இதனையும் கூறினால் அது ஞாயம்.

அதை விடுத்து தனக்கு எது உகந்ததோ அதனை மட்டும் ஞ்யாயபடுத்த முயற்சிப்பது..அதனை அநியாயம் என்று கூறுவது ....இதுதான் எல்லாவற்றையும்விட அநியாயம்....அநியாயத்தின் சிகரம் ! !

https://www.youtube.com/watch?v=7rc90ZMn-MA

I know about me ! & i know about my caliber ! So, I don't care !

At any point i do not need certification or appreciation from those who support blindly traitors !!!!

Rks

sivaa
15th April 2015, 08:34 AM
வீரபாண்டிய கட்டபொம்மன் புதுப்பொலிவுடன் வெளிநாடுகளிலும் வெளியாகிறது திங்கட்கிழமை, ஏப்ரல் 13, 6:11 PM IST


http://mmimages.maalaimalar.com/Articles/2015/Apr/2e03809d-84ca-4350-bcff-01a28eef8058_S_secvpf.gif




நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம் அந்த காலத்திலேயே பட்டிதொட்டியெங்கும் சூப்பர் ஹிட்டானது. சிவாஜியின் நடிப்பை வடமாநில நடிகர்கள் வியந்து பார்த்த காலம் அது.

தற்போது ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ திரைப்படம், சாய்கணேஷ் பிலிம்ஸ் பி.ஸ்ரீனிவாசலு வழங்க புதிய தொழில்நுட்ப உதவியுடன் மீண்டும் நம் கண்களுக்கும் காதுகளுக்கும் விருந்தாக விரைவில் திரையில் வெளிவரவுள்ளது.

இப்படத்தின் வெளிநாட்டு வெளியீட்டு உரிமையை மலேசிய வாழ் தமிழர் ‘மலேசியா’ பாண்டியன் எஸ்.பி.வி.ஏ.வி. இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் வாங்கியுள்ளார். மலேசியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் நடிகர் திலகத்தின் குரல் ஒலிக்கப் போகிறது.

malaimalar

joe
15th April 2015, 08:47 AM
சிவாஜி திரியில் அரசியல் என்பது பொதுவான அரசியல் நடப்பும், அதன் தாக்கமும் குறித்த விமரிசனங்கள் அல்ல.

Really ? Looks like i am reading an exclusive version .Thanks .

eehaiupehazij
15th April 2015, 10:23 AM
சிங்க நாதம் 2 : வீரபாண்டிய கட்டபொம்மன் புகழாரம்

கட்டபொம்மனின் கட்டமைப்பை கண்முன்னே நிறுத்தி உலக திரைப்பட அரங்கில் வெற்றிக்கொடி நாட்டி இந்திய தேசீய விடுதலை தியாகத்திற்கு வாழும் உரைகல்லாக வாழ்ந்து காட்டி இன்றுவரை ஈடுஇணையற்ற ஒரு சிம்ம கர்ஜனை நடிகர்திலகத்தால் உயிர்ப்பிக்கப் பட்ட வெற்றிக் காவியம் மீண்டும் நமது மனங்களைக் கொள்ளையிட்டு செவிகளை நிரப்பி கண்களுக்கும் கருத்துக்கும் விருந்தாக வரக் காத்திருக்கிறது

இப்படத்தில் கட்டபொம்மனின் புகழாரம் சூடி நடிகர்திலகம் வெளிப்படுத்தியிருக்கும் கம்பீரம் ...... காணக் கண் கோடி போதாதே!

https://www.youtube.com/watch?v=Aika4mQ0ROk

https://www.youtube.com/watch?v=rR3CCJRjA2U

eehaiupehazij
15th April 2015, 10:42 AM
எட்டு வருடங்களுக்கு முன்னால் தனி ஒரு மனிதனாக நின்று எவ்வித பொருளாதார உதவிகளோ அல்லது தொழில் நுட்ப உதவிகளோ இல்லாமல் தான் என்றென்றும் நேசிக்கும் ஒரு மனிதனுக்காக ஒரு கலைஞனுக்காக இந்த தமிழ் கலாச்சாரத்தின் அடையாள சின்னமாம் நடிகர் திலகத்திற்காக இணையதளம் ஒன்றை திறந்தான் ஒரு ரசிகன். அது ஆல் போல் தழைத்து வளர்ந்து இன்றைய தினம் தமிழ் புத்தாண்டு அன்று எட்டு ஆண்டுகளை நிறைவு செய்து ஒன்பதாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. ஆம், nadigarthilagam.com தளத்திற்கு இன்று பிறந்தநாள். வாழ்த்துவோம். அதன் பின் நிற்கும் ஓய்வறியா உழைப்பாளி அன்பு ராகவேந்தர் சார் அவர்களை வாழ்த்தி வணங்குவோம்!

அன்புடன்

Raghavendhar Sir. Thanks for all you have done in filling up a skeleton (NT Thread) with flesh and blood besides giving life too, in the good company of a variety of stalwarts, thespians, experts and exponents, for the cause of NT's name and fame. We only adore and put up different attire, for aesthetics by way of gap filling or page filling nostalgia on one and only NT !!! we always sing in unison with you, Sir.

regards, senthil


நல்லவர் குரலுக்கு மதிப்பிருக்கும் இந்த நாட்டிலே ...நான் செல்லும் பாதையில் கண்டு கொண்டேன் இந்த காட்டிலே...

https://www.youtube.com/watch?v=8r-QoFynCqY

eehaiupehazij
15th April 2015, 12:40 PM
சிங்க நாதம் 3 : வீரபாண்டிய கட்டபொம்மன் புகழாரம்

கட்டபொம்மனின் தர்க்கத்துக்கு இடமில்லாத தாக்கம் ! :
சிறார் மனங்களையும் வசீகரித்த சிம்மம்!!

பட்டி தொட்டியெங்கும் வட்டி கட்ட மறுக்கும் குட்டி குட்டி சுட்டி சிவாஜிகள் தட்டி எடுக்கிறார்கள் !


காலங்கள் மாறலாம்.......எம் நடிப்பின் இறைவன் உயிர்ப்பித்த காட்சிகள் மாறுவதில்லை!!!

......எம் குள(ல)ப் பெண்களுக்கு மஞ்சல(ள)ரைத்தாயா........!!!! (மழலையின் பார்வையில்.....குழந்தைகள் தெய்வங்களே!!)

https://www.youtube.com/watch?v=SX-0nzCgoOs

https://www.youtube.com/watch?v=HKf4dzUCgjg

https://www.youtube.com/watch?v=D2EfQsJwu5w

https://www.youtube.com/watch?v=_O4MfPyqTg0

https://www.youtube.com/watch?v=wnfF-RrGP1Y

https://www.youtube.com/watch?v=CsYXFNiu1Y0

Russellbpw
15th April 2015, 01:22 PM
சிவாஜி திரியில் அரசியல் என்பது பொதுவான அரசியல் நடப்பும், அதன் தாக்கமும் குறித்த விமரிசனங்கள் அல்ல.

எல்லா அரசியல் கட்சிகளும் அவர் உழைப்பையும் ,நேரத்தையும் (சில நேரம் பணத்தையும் )உறிஞ்சி,
எதையும் எதிர்பாராமல் பணியாற்றிய அந்த நேர்மையான ,கபடம் அறியாத வெகுளி தொண்டர்களின் இதய தலைவனை,
அவர்கள் நடத்திய விதம் குறித்த பார்வை.

60 களில் ,திராவிட இயக்கம் அவருக்கு எதிராக கட்டவிழ்த்து விட்ட

வன்முறை,
துர்பிரசாரம்,
பதவிக்கு வந்த பின் அவருக்கெதிரான அரசு முறைகேடான மலின போக்கு இவற்றை நாங்கள் விமரிசிக்காமல் இருக்க முடியாது.
பெருந்தலைவர் ,அவரின் மீது அளவற்ற அன்பு கொண்டிருப்பினும் ,தனது வாரிசாக அவரை (யாரையுமே குறிப்பிடவில்லை) குறிப்பிடாதது (குறியீடாக அவர் இறகு முன் சிவாஜி இல்லம் சென்று வாழ்த்தினார்)ஒரு சாபக்கேடே.

இந்திராவின் அகால மரணம், மூப்பனாரின் மித்திர பேத துரோகம், பிறகு கூட்டணி என்ற பெயரில் அவரிடம் பண மோசடி இவையெல்லாம் ஒவ்வொரு ரசிகனுக்கும் கொதிப்பேற்படுத்தும்.

மற்றபடி அரசியல் இங்கு நுழைவதில்லை.

Dear Sir,

Bingo ! It is exactly what i refer to !

Thanks for understanding at least now in-line with better late than never.

Regards
RKS

HARISH2619
15th April 2015, 01:30 PM
Dear selvakumar sir,
please don't use such harsh words against murali sir.we know very well about him.

HARISH2619
15th April 2015, 01:30 PM
Dear kalaivendhan sir,
thank u very much for your wishes.i wish u the same

Russellbpw
15th April 2015, 01:43 PM
எட்டு வருடங்களுக்கு முன்னால் தனி ஒரு மனிதனாக நின்று எவ்வித பொருளாதார உதவிகளோ அல்லது தொழில் நுட்ப உதவிகளோ இல்லாமல் தான் என்றென்றும் நேசிக்கும் ஒரு மனிதனுக்காக ஒரு கலைஞனுக்காக இந்த தமிழ் கலாச்சாரத்தின் அடையாள சின்னமாம் நடிகர் திலகத்திற்காக இணையதளம் ஒன்றை திறந்தான் ஒரு ரசிகன். அது ஆல் போல் தழைத்து வளர்ந்து இன்றைய தினம் தமிழ் புத்தாண்டு அன்று எட்டு ஆண்டுகளை நிறைவு செய்து ஒன்பதாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. ஆம், nadigarthilagam.com தளத்திற்கு இன்று பிறந்தநாள். வாழ்த்துவோம். அதன் பின் நிற்கும் ஓய்வறியா உழைப்பாளி அன்பு ராகவேந்தர் சார் அவர்களை வாழ்த்தி வணங்குவோம்!

அன்புடன்

Many More Happy Returns of the day - www.nadigarthilagam.com - The official website of Nadigar Thilagam Sivaji Ganesan.

My hearty wishes to Raghavendran sir for his untiring efforts in making it popular among many celebrity websites with his updated information on the recent happenings on Films, FanClub and other activities...

Raghavendran sir.....Hats off to you !

Regards
RKS

Murali Srinivas
15th April 2015, 01:43 PM
ஜோ,

மீண்டும் சொல்கிறேன். நடிகர் திலகம் தொடர்புடைய அரசியல் சார்ந்த நிகழ்வோ அல்லது அரசியல் காரணமாக நடந்த அநீதியோ இவற்றை தவிர்த்து திராவிட இயக்க எதிர்ப்பு பதிவுகள் இங்கே இடம் பெறாது. இதில் ஆர்கேஎஸ் என்றில்லை எந்த நபருக்கும் எவ்வித சலுகையும் இல்லை. அப்படி பதிவுகள் வந்தால் நீங்கள் அதை சுட்டிக் காட்டலாம். ஏன் நானே தொடர்பில்லாமல் அப்படிப்பட்ட பதிவை செய்தால் அதையும் சுட்டிக் காட்டுவதற்கு இங்கே அனைவருக்கும் உரிமை இருக்கிறது.

அன்புடன்

Murali Srinivas
15th April 2015, 01:50 PM
ஆர்கேஎஸ்,

ஒரு சில விளக்கங்கள் உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன். நடிகர் திலகத்தின் ரசிகர்கள் அனைவருமே திராவிட இயக்க எதிர்ப்பாளர்களாகவோ அல்லது திமுக எதிர்ப்பாளர்களாகவோ இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அதே போல் திமுக அல்லது திராவிட இயக்க ஆதரவாளர்கள் சிவாஜி ரசிகர்களாக இருக்க கூடாது என்றோ இருக்க முடியாது என்றோ நாம் சொல்வது சரியாக இருக்காது. இன்னும் சொல்லப் போனால் ஒரு நடிகருக்கு அனைத்து இயக்கங்களிலும் ரசிகர்கள் இருந்தனர் இருக்கின்றனர் என்று சொன்னால் அது நடிகர் திலகத்திற்கு மட்டும்தான். 1960-களில் நடிகர் திலகத்தின் ரசிகர்களாக இருந்த பல திமுகவினரை (அந்த நேரத்தில் எம்ஜிஆர் அவர்கள் திமுகவில் இருக்கிறார்) நான் அறிவேன்.

1960-களின் இறுதியிலும் 70-களின் துவக்கத்திலும் பிறந்தவர்கள் (அதில் ஜோவும் அடங்குவார்) வளர்ந்து ஒரு வித அரசியல் தெளிவு பெறும்போது (1980-களின் மத்தி) தமிழக அரசியல் களமே மாறிப் போய்விட்டது. அதனால் அவர்களுக்கு 1950-களில், 60-களில் நடந்த நிகழ்வுகளோடு ஒரு emotional connect இருக்காது. இருக்க வாய்ப்புகள் குறைவு.

வேறொன்றையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் இவர்கள் அரசியலை சிவாஜி சார்ந்த கண்ணோட்டத்தில் பார்ப்பதில்லை. அதாவது சிவாஜியை முன்னிறுத்திய அரசியல் அல்லது ஒரு சிவாஜி ரசிகனாக அரசியல் நிகழ்வுகளை எடை போடுவது ஆகியவை இருக்காது. இதுதான் எதார்த்தம். அவர்களை ஏன் இந்த நிலைப்பாட்டை எடுக்கிறீர்கள் என்று நாம் கேட்க முடியாது.

60-களின் இறுதி மற்றும் 75-களின் மத்தி வரை இருந்த அரசியல் சூழலில் வாழ்ந்த என்னைப் போன்றவர்களுக்கு 1977- க்கு பிறகு நடந்த அரசியல் மாற்றங்களை அல்லது கூட்டணிகளை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஸ்தாபன காங்கிரஸ் - திமுக கூட்டணி அல்லது காங்கிரஸ் அதிமுக கூட்டணி போன்றவைகள் ஒரு நெருடலாகவே இருந்தன. அதன் காரணமாகவே அதன் பிறகு எந்த ஒரு அரசியல் இயக்கத்தையும் ஆதரிக்க முடியவில்லை.

ஆக பலரும் பல்வேறு நிலைப்பாடுகளில் இருக்கிறோம் என்பதுதான் உண்மை.

இந்த நீண்ட நெடிய விளக்கமெல்லாம் எதற்கு என்றால் சிவாஜி ரசிகன் என்றால் இப்படி இருக்க வேண்டும் என்று எந்த முத்திரையும் குத்த முடியாது. ஒரு சட்டத்திற்குள் அடக்கவும் முடியாது. There is no common political template for a Sivaji Fan . எனவே கலையைப் பொறுத்தவரை அனைவரும் நடிகர் திலகத்தின் ரசிகர்கள் என ஒன்று கூடுவோம். அரசியல் மாச்சரியங்கள் இருந்தால் let us agree to disagree என்று சொல்லி தொடர்வோம்.

அன்புடன்

Russellbpw
15th April 2015, 01:54 PM
ஆர்கேஎஸ்,

அரசியல் மாச்சரியங்கள் இருந்தால் let us agree to disagree என்று சொல்லி தொடர்வோம்.

அன்புடன்

Sure Sir,

Though, am not at fault, considering the crux of your, Mr.Senthil and Mr. Sivaaa's words...I have already removed the argument posts between Mr. Joe and myself.

Regards
RKS

siqutacelufuw
15th April 2015, 02:08 PM
Dear Brother Harish,

I can understand your feelings. I would like to close the debate without any further arguments.

Thank you,

My belated wishes to you and your family members, on the happy occasion of TAMIL NEW YEAR .

eehaiupehazij
15th April 2015, 03:28 PM
சிங்க நாதம் 4 : வீரபாண்டிய கட்டபொம்மன் பராக்கிரமம்
நாடி நரம்பை முறுக்கேற்றும் வீர வசன மழை! Template and Ready Reckonar!!


தமிழ் திரையுலகைப் பொறுத்த வரை நடிப்பின் வசன உச்சரிப்பின் உடல் மொழியின் முக பாவங்களின் நவரச வெளிப்பாடுகளின் மாதிரிப் படிவம் (Template) நடிகர்திலகத்தின்
வீர பாண்டிய கட்டபொம்மன் திரைப்படமே !

இதற்கு முன்பிலும் இதற்குப் பின்பும் அவரது வசனப் பொழிவாற்றலில் பராசக்தி மனோகரா கர்ணன் புதிய பறவை ....எத்தனையோ காவியங்கள் இருந்தாலும்
வளரும் நடிகர்களுக்கு வசனப் பயிற்சிக்கும் உணர்ச்சி வெளிப்பாடுகளுக்கும் தயார் நிலை (Ready Reckonar) மாதிரிப் படம் வீரபாண்டிய கட்டபொம்மனே !!

இப்படத்தின் வசனங்களை ஒருமுறையேனும் பேசாதிருந்தவர் அரிதே !
நன்றி : சக்தி கிருஷ்ணசாமி / பந்துலு அவர்கள்


பக்க பக்க வசனங்களையும் இயந்திரம் போல ஒப்பிக்காமல் மனதில் உள்வாங்கி உணர்வு வண்ணங்கள் பூசி உச்சரிப்பில் ஜாலம் காட்டி இடியென முழங்குவது
நடிகர்திலகத்தின் எவரும் கவர இயலாத தனிப் பெரும் சொத்தே !!

https://www.youtube.com/watch?v=BhG-nxOZs24

Russellzlc
15th April 2015, 04:09 PM
மக்கள் திலகம் திரிக்கு வந்து வாழ்த்து தெரிவித்த நண்பர்கள் திரு.ஆர்.கே.எஸ்., திரு.சுந்தரராஜன், திரு.சிவா ஆகியோருக்கு நன்றி. நடிகர் திலகம் திரியில் எனக்கு வாழ்த்து தெரிவித்த திரு. சிவா, திரு.ஹரீஷ், நேற்று எனது பதிவுக்கு தேங்க்ஸ் போட்ட திரு.சிவாஜி செந்தில், திரு.விசிஎஸ்2107, மரியாதைக்குரிய பெரியவர் திரு.சுப்ரமணியம் ராமஜெயம் மற்றும் மானசீகமாக வாழ்த்திய அன்புள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
15th April 2015, 04:11 PM
நண்பர் திரு.முரளி ஸ்ரீனிவாஸ் அவர்களுக்கு,

தங்கள் புத்தாண்டு வாழ்த்துக்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. என்னைப் போல எழுத்துத் திறமை உங்களுக்கு இல்லாததும் காரணமாக இருக்கலாம் என்று கூறியுள்ளீர்கள். உண்மையில் உங்கள் எழுத்துக்களை ரசிப்பவன் நான். இங்குள்ள எல்லாருமே ஒவ்வொரு வகையில் தனித்திறமையுடன் இருப்பது எனக்குத் தெரியும். திரு.சிவாஜி செந்தில் அவர்களின் வித்தியாசமான கான்செப்ட்களை ரசிக்கிறேன்.

உங்களைப் போலவே நானும் நட்புறவை தொடர விரும்புகிறேன். எனவே, வளர்க்க விரும்பவில்லை. திராவிட இயக்கங்கள் தீமையே செய்தன என்று நாங்கள் நினைக்கக் கூடாது என்று யாரும் சொல்ல முடியாது அல்லவா? என்று கூறியிருக்கிறீர்கள். நிச்சயமாக உங்கள் நம்பிக்கையையும் உணர்வுகளையும் மதிக்கிறோம்.

கரண்ட் அஃபேர்ஸ் பிரிவில் அரசியல் குறித்து ஆரோக்கியமான விவாதம் நடத்த காலமும் நேரமும் கூடி வரட்டும் என்று கூறியிருக்கிறீர்கள். அந்த காலமும் நேரமும் விரைவில் கூடி வரவேண்டும் என்று விரும்புகிறேன். நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
15th April 2015, 04:13 PM
திரு.ஆர்.கே.எஸ்.,

நேற்று எங்கள் திரிக்கு வந்து தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்களும் மதுரையில் அடிமைப்பெண் படத்தில் வசூல் விவரங்களையும் தெரிவித்தீர்கள். நாங்களும் நன்றியும் வாழ்த்துக்களும் தெரிவித்தோம். இப்படி நல்ல மனமும் பரந்த மனப்பான்மையும் கொண்ட உங்களின் அறிவும் ஆற்றலும் திராவிட இயக்கத்தை தாக்கத்தானா பயன்பட வேண்டும்?

திராவிட இயக்கத்துக்கு உழைத்ததை விட காங்கிரசுக்குத்தான் திரு.சிவாஜி கணேசன் அவர்கள் அதிகம் உழைத்துள்ளார். ஆனால், சிவாஜி என்ற பட்டம் சூட்டியது உட்பட திராவிட இயக்கம்தான் அவருக்கு அதிகம் செய்தது. அவரது உழைப்பை வாங்கிக் கொண்ட காங்கிரஸ் ஒன்றுமே செய்யவில்லை என்று சொல்லிவிடலாம்.

சிவாஜி அவர்களை விடுங்கள். காங்கிரஸ் நூற்றாண்டு விழாவையொட்டி அகில இந்திய காங்கிரஸ் சார்பில் மலர் வெளியிடப்பட்டது. இங்குள்ள பலருக்கும் நினைவிருக்கும். அதில் பெருந்தலைவர் காமராஜர் போலவே தோற்றமளிக்கும் ஆந்திர காங்கிரஸ் தலைவராக இருந்த பட்டாபி சீத்தாராமையாவின் படத்தை போட்டு இவர்தான் காமராஜர் என்று போட்டு, நாடே சிரித்ததே. இக்கட்டான நிலையில், இரண்டு பிரதமர்களை தேர்ந்தெடுத்து, காங்கிரசை காப்பாற்றி, நாட்டுக்கு வழிகாட்டி கிங் மேக்கராக திகழ்ந்த பச்சைத் தமிழனுக்கு இந்த நிலையா? என்று உண்மைத் தமிழர்கள் கொதித்தோமே? இதுதான் காங்கிரஸ் மகாத்மியம்.

நீங்களும் காங்கிரஸ்காரர் அல்ல என்று கூறியிருக்கிறீர்கள். ஏற்கிறேன். அதற்காக, காங்கிரசைத் தாக்க வேண்டும் என்று கூறவில்லை. திராவிட இயக்கங்களையும் தாக்க வேண்டாமே?

உங்களுக்கு நன்கு தெரிந்த உதாரணத்தையே சொல்கிறேனே. சவாலே சமாளி படத்தில் நடிகர் திலகம் திரு.சிவாஜிகணேசன் அவர்கள் பாடும் ‘நிலவைப் பார்த்து வானம் சொன்னது..’ பாடல் எனக்கும் மிகவும் பிடித்த பாடல். அதில் ‘ஆலயம் செல்வோம் அங்கே அனுமதியில்லை, நீ அந்தக் கூட்டமே இதில் அதிசயம் இல்லை........’ என்று பாடுவாரே.அப்படி ஆலயம் செல்லக்கூட அனுமதி இல்லாத காலம் இருந்தது. (மதுரையில் மீனாட்சி அம்மன் கோயிலில் காங்கிரஸ் தலைவராக இருந்த வைத்தியநாத அய்யர் தலைமையிலான ஹரிஜன ஆலய பிரவேசம் கூட திராவிட இயக்கத்தின் தாக்கத்தால் பெரியாரின் வைக்கம் போராட்டத்தால் நடந்ததுதான்)

இதை விடக் கொடுமை தென் மாவட்டங்களில் உயர்குடிப் பெண்களைத் தவிர மற்ற பெண்கள் மாராப்பு அணிய தடை விதிக்கப்பட்டு அதற்காக தோள் சீலைக் கலகம் நடந்த வரலாறெல்லாம் உண்டு.

இப்படி, மனிதனாகக் கூட மதிக்கப்படாமல் உரிமைகள் மறுக்கப்பட்டு, மிதிக்கப்பட்டு, நசுக்கப்பட்டு கிடந்த தமிழ்ச் சாதியின் உரிமைகள் மீட்டெடுக்கப்பட காரணமாக இருந்து தமிழர்களை தலைநிமிரச் செய்த திராவிட இயக்கத்தை, தமிழனுக்கு அறிவையும் மான உணர்வையும் ஊட்டி வளர்த்து, திரு.சிவாஜி கணேசன் அவர்களுக்கு ‘சிவாஜி’ பட்டத்தையும் வழங்கி மகிழ்ந்த அய்யா பெரியாரையும் திராவிட இயக்கத் தலைவர்களையும் கடுமையாக விமர்சிக்க வேண்டாம் என்று நமது நட்பின் பெயரால் அன்போடு கோருகிறேன். ஏற்பீர்கள் என்று நம்புகிறேன். நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
15th April 2015, 04:15 PM
நடிகர் திலகம் டாட்.காம் தொடங்கப்பட்டு எட்டு ஆண்டுகள் நிறைவு செய்து ஒன்பதாம் ஆண்டில் அடியெடுத்து வைக்க காரணமாக விளங்கும் பெருமதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய, அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பண்பாளர் திரு.ராகவேந்திரா சாருக்கு வாழ்த்துக்கள்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Gopal.s
15th April 2015, 05:23 PM
Ragavendhar Sir,

Every true worshipper of Shivaji,should be indebted to your great selfless service. Accept my Sashtanga Namaskaram and bless me.

Russellxor
15th April 2015, 05:43 PM
GREETINGS

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/logoregular_zpslv6hud24.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/logoregular_zpslv6hud24.jpg.html)

KCSHEKAR
15th April 2015, 05:52 PM
நடிகர் திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை, திருவொற்றியூர் தொகுதி் சார்பில், சென்னை, திருவொற்றியூரில் தண்ணீர்ப்பந்தல் திறப்பு விழா நடைபெற்றது

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/11108526_630668347064641_1834322748395854491_n_zps ymavfvst.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/11108526_630668347064641_1834322748395854491_n_zps ymavfvst.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/17081_630668400397969_5502981588229480546_n_zpsh2x mviu4.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/17081_630668400397969_5502981588229480546_n_zpsh2x mviu4.jpg.html)

Richardsof
15th April 2015, 05:56 PM
Dear Ragavendran sir

Congratulations.

siqutacelufuw
15th April 2015, 07:20 PM
மக்கள் திலகம் திரிக்கு வந்து தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்த சகோதரர்கள் திருவாளர்கள் ரவி கிரண் சூரியா, சுந்தரராஜன், சிவா ஆகியோருக்கு நன்றி !

நடிகர் திலகம் டாட்.காம் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக எட்டு ஆண்டுகள் நிறைவு செய்து ஒன்பதாம் ஆண்டில் அடியெடுத்து வைக்க்கும் இத்தருணத்தில், அனைவரையும் ஒருங்கிணைத்து, நல்ல வழி காட்டியாக திகழும் சகோதரர் திரு.ராகவேந்திரா அவர்களுக்கு எனது பாராட்டுக்கள் கலந்த வாழ்த்துக்கள்.

Russellbpw
15th April 2015, 09:38 PM
திரு.ஆர்.கே.எஸ்.,


உங்களுக்கு நன்கு தெரிந்த உதாரணத்தையே சொல்கிறேனே. சவாலே சமாளி படத்தில் நடிகர் திலகம் திரு.சிவாஜிகணேசன் அவர்கள் பாடும் ‘நிலவைப் பார்த்து வானம் சொன்னது..’ பாடல் எனக்கும் மிகவும் பிடித்த பாடல். அதில் ‘ஆலயம் செல்வோம் அங்கே அனுமதியில்லை, நீ அந்தக் கூட்டமே இதில் அதிசயம் இல்லை........’ என்று பாடுவாரே.அப்படி ஆலயம் செல்லக்கூட அனுமதி இல்லாத காலம் இருந்தது. (மதுரையில் மீனாட்சி அம்மன் கோயிலில் காங்கிரஸ் தலைவராக இருந்த வைத்தியநாத அய்யர் தலைமையிலான ஹரிஜன ஆலய பிரவேசம் கூட திராவிட இயக்கத்தின் தாக்கத்தால் பெரியாரின் வைக்கம் போராட்டத்தால் நடந்ததுதான்)

இதை விடக் கொடுமை தென் மாவட்டங்களில் உயர்குடிப் பெண்களைத் தவிர மற்ற பெண்கள் மாராப்பு அணிய தடை விதிக்கப்பட்டு அதற்காக தோள் சீலைக் கலகம் நடந்த வரலாறெல்லாம் உண்டு.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

இனிய நண்பர் திரு கலைவேந்தன்

பதிவை படித்தேன். புரிந்துகொண்டேன்.,தவறாக புரிந்துவைத்துள்ளீர்கள் என்று !

திராவிடம் உண்மையாக இருக்கும்பட்சத்தில் அதை இரண்டு கைகளை கொண்டு வரவேற்கும் முதல் ஆள் நான் ஆகதான் இருப்பேன்.

ஆனால் திராவிடம் திராவிடமாக அல்லாமால் பார்பதற்கு தண்ணீர்போல தெரியும் திராவகமாக இருக்கும்பட்சத்தில் கட்சிகளின் திராவிடத்தில் மயங்குபவன் நானாக இருக்கமாட்டேன்.

கட்சிகள் சொன்னது செய்தது செய்வது செய்ய இருப்பது இவை அனைத்தும் திராவகமே அல்லாமல் திராவிடம் அல்ல. நடிகர் திலகம் சம்பந்தப்பட்ட திராவிட கலாசாரம் தான் என்னுடைய பதிவு சம்பந்தப்பட்டது. கொடுத்த உதாரணங்கள் அனைத்தும் திராவிடம் பொய்யாக எப்படிஎல்லாம் தவறாக பயன்படுத்தப்பட்டது என்பதை புரியவைக்கதான் !

ஒரு குறிப்பிட்ட ஜாதி...ஆரியர் ...இவர்கள் மட்டுமே ஜாதி பேதம் பார்த்தனர் ...அடித்தட்டு மக்களை நசுக்கினர், பிசுக்கினர் என்று அழகான தமிழில் அமுது படித்தால் அது உண்மை என்று ஆகிவிடுமா சார் ? தமிழகத்தில் உள்ள தேவர் இனம் என்ன செய்தது..என்ன செய்துகொண்டிருந்தது...என்ன செய்கிறது அடிமட்ட மக்களை ? இதனை ஏன் திராவிடம் விளம்புவோர் அவர்களை இதில் சேர்க்க மறுக்கின்றனர் என்பதே எனது கேள்வி..காரணம் பயம்...சொன்னால் அடுத்த நிமிடம் நாக்கு அறுந்துவிடும் ...இதை ஆரியர் செய்வரோ ? மாட்டார் ! ஆகையால் அவர்களை பழிப்பது (உதாரணம் : பாம்பையும் பாப்பானையும் கண்டால் பாம்பை விட்டுவிடு பாப்பானை அடி ..என்ற வன்முறையை தூண்டும் வசனம் ) காரணம் ஆரியர் திருப்பி அடிக்கமாட்டார் என்று ஒரு தைரியம்...மேலும் அவர்கள் அன்று செய்ததற்கு இன்று நாங்கள் பதில் சொல்கிறோம் என்று சால்ஜாப்பு ! இதெல்லாம் ஒரு திராவிடம்....!

நடிகர் திலகத்தை ஏமாற்றி...முதுகில் சமயம் கிடைக்கும்போது குத்தி...CHARACTER ASSASINATION முடிந்தவரையில் செய்தது திராவிட தலைவர்கள் தான் ! அதில் மாற்றுகருத்து இருக்க முடியவே முடியாது...உதாரணங்கள் ஆயிரம் புனையலாம்....எனது வாதம் அதுவல்ல !

நடிகர் திலகத்தின் ஆராதகன் என்று கூறும்போது உண்மையான ஆராதனையாக இருக்கவேண்டும் ! அவரை விட ஒருபடி மேலாக தாய் தந்தையார் மற்றும் குருவை தவிர யாரும் இருக்கலாகாது.

அதே நடிகர் திலகம் என் மகன் திரைப்படத்தில் நீங்கள் அத்தனை பெரும் உத்தமர் தான சொல்லுங்கள் என்று ஒரு பாடலுக்கு அபிநயம் செய்வார். எனக்கு அந்த பாடல் மிகவும் பிடித்த ஒன்றாகும்....காரணம் அனைவருக்கும் தெரியும் புரியும்.....அதில் வரும் வரிகள் - சதிகார கூட்டம் ஒன்று சபையேற கண்டேன் தவறென்று என்னை சொல்லும் பரிதாபம் கண்டேன்...ஊழல் செய்பவன் யோகியன்போலே ஊரை ஏய்ப்பவன் உத்தமர் போலே காண்கின்றார்..என்றும்...

சட்டத்தின் பின்னல் நின்று சதிராடும் கூட்டம் .....தலைமாறி ஆடும் இன்று அதிகார ஆட்டம்...என்றைக்கும் மேல் இடத்தில் இவர் மீது நோட்டம்..இப்போது புரியாது எதிர்காலம் காட்டும்......பலநாள் திருடன் ஒரு நாள் சிறையில் ....பாவம் செய்தவன் தலைமுறை வரையில் பார்கின்றேன் என்ற வரிகளும் வரும்.....தீர்கதருசி போல நடிகர் திலகம் பாடி நடித்தது பல தருணங்களில் நடந்தேறியுள்ளது !


https://www.youtube.com/watch?v=QoJ__lFYLGY


திராவிட கட்சிகளின் ஊழல் பற்றியோ...அதாவது 2G ...இரண்டு ஏக்கர் திட்டம்...சமீபத்திய கலாசார சீரழிவு செய்கை தாலி அகற்றல் மற்றும் பல விஷயங்களை நான் இங்கு உரைக்கவில்லை...

நடிகர் திலகத்தை ஒரு படி இறக்கும் கனவான்களை போலி திராவிடத்தை அந்த போலி திராவிட அரசியல்வாதிகளை கண்மூடித்தனமாக ஆதரிக்கும் வகையில் நடிகர் திலகம் மீது அஸ்திரம் பாய்சுபவர்களைதான் நான் பதில் பதிவு செய்கிறேன்..அவர்களுக்கு உறுத்துகிறது...காரணம் குற்றமுள்ள நெஞ்சு குருகுருக்கதான் செய்யும்.

உங்கள் பதிவையே எடுத்துக்கொள்ளுங்கள் ...நடிகர் திலகம் அவர்களை நீங்கள் பாராட்டிய பதிவுகள் எதற்கும் திரு கோபால் இதுவரை நன்றியோ அல்லது minimum LIKE ஒ இதுவரை போட்டு நான் பார்த்ததில்லை. ஆனால் பெரியார், கலைஞர் இவர்களை சப்போர்ட் செய்வதுபோல எழுதியவுடன்...நன்றி உறைகிறார் !

நான் அதை தவறு என்று சொல்லவில்லை....இவர் நடிகர் திலகம் பற்றி போடும் வேஷத்தை கலைக்கவே இந்த உதாரணம்...

காரணம், நடிகர் திலகத்தை விட ஒரு படி உயரத்தில் நடிகர் திலகத்திற்கு இழைக்கப்பட்ட திராவிட துரோகத்தை மறந்து இவர் திராவிடம் தூக்குகிறார்...என்பதை புரியவைக்க இதை சொல்கிறேன்..!

நிச்சயமாக நீங்கள் நட்பின்பால் கேட்டுள்ளதால் நானாக இதுவரை எப்படி எதுவும் துவக்காமல் இருந்தேனோ அதே போல எப்போதும் இருப்பேன். இது எனது வாக்கு.

ஆனால், நடிகர் திலகத்தை பற்றி தேவையில்லாமல் திரு கோபால் விமர்சனம் செய்யும் பட்சத்தில் ..நானும் திராவிட அநியாய விளக்கவுரை நிறுத்தமாட்டேன் என்று மட்டும் தங்களுக்கு நான் தெரிவித்துகொள்கிறேன்.

REGARDS,

RKS

Russellxss
15th April 2015, 10:14 PM
https://scontent-mxp.xx.fbcdn.net/hphotos-xfa1/v/t1.0-9/p480x480/11136664_799920533425886_2200063755204986603_n.jpg ?oh=575850b49a693aba1261fd68859904ee&oe=55A9FFAA


சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
15th April 2015, 10:16 PM
http://www.nadigarthilagamsivaji.com/Photos/Home/KB1.jpg

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
15th April 2015, 10:17 PM
http://www.nadigarthilagamsivaji.com/Photos/Home/KB2.jpg


சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
15th April 2015, 10:18 PM
http://www.nadigarthilagamsivaji.com/Photos/Home/KB3.jpg


சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
15th April 2015, 10:31 PM
பத்திரிக்கையில் வந்திருக்கும் சிவாஜியின் ராஜராஜசோழன் கெட்டப்பை (getup) பார்த்து ரசிக்கும் எம்.ஜி.ஆர்.!

https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-xtf1/v/t1.0-9/q85/s720x720/11148468_1459794784312743_1249764550862894480_n.jp g?oh=19eb5fa3b26ea31d19571c264572afef&oe=55DB07F5&__gda__=1436213200_43d7ca81cbb64030a413466c82bbb74 a

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
15th April 2015, 10:33 PM
https://scontent-mxp.xx.fbcdn.net/hphotos-xfp1/v/t1.0-9/s720x720/1978638_404359746403807_7083313846574567671_n.jpg? oh=32292a52b0c808c0024af0a42f03bba5&oe=55A87A53

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
15th April 2015, 10:36 PM
அவன் ஒரு சரித்திரம் 005:
நாடக நடிகரான சிவாஜிக்கு காட்சி துவங்குமுன் தனது தங்கை இறந்து விட்டாள் என்ற செய்தி வருகிறது. அன்று அவர் போட இருப்பது கோமாளி வேஷம். பல சிறுவர்கள் ஆர்வத்துடன் அவரை எதிர்பார்த்து அமர்ந்திருக்கின்றனர். குழுவின் அதிபர், சக நடிகர்கள் யார் சொல்லியும் கேளாமல் நடித்து விட்டுத்தான் வீட்டுக்கு செல்வேன் என்று தொழில் மீது கொண்ட பக்தியினால் நடிக்கத் துவங்குகிறார். உள்ளுக்குள் அழுதுகொண்டே வெளியில் அனைவரையும் மகிழ்விக்கும் வண்ணம் சிரித்துப் பாட்டுப் பாடி கோமாளி ஆட்டம் போடுகிறார். "இங்கே நானிருக்கும் இருப்பு நாலு பேரு பொறுப்பு, நல்லாத்தான் நான் சிரிச்சேன் சிரிப்பு, ரொம்ப நல்லாத்தான் நான் சிரிச்சேன் சிரிப்பு" என்று அவர் அழுதவாறே சிரிப்பது கல் மனதையும் கரைத்து விடும். அந்தப் பாடல் காட்சி

https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-xat1/v/t1.0-9/11133866_1095651073795189_3412251850758836445_n.jp g?oh=f8077bed29eb28b80ec31a0fdae3605f&oe=55A50B62&__gda__=1440515434_e7a42d9a271dd88c659594c9636a20c b

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
15th April 2015, 10:41 PM
https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-xpa1/v/t1.0-9/p180x540/11149484_910339335684392_6851593215233939390_n.jpg ?oh=ffc2a9a2e20a88a98b8f8ad4ec3e01b3&oe=55DC6098&__gda__=1440297854_98a8927505e85ad5e68bc4cb6a7b8a7 6


சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
15th April 2015, 10:49 PM
மக்கள் திலகத்திற்கு மாலை அணிவிக்கும் மக்கள் தலைவர் மற்றும் இளையதிலகம்,


https://scontent-hkg.xx.fbcdn.net/hphotos-xtf1/t31.0-8/s720x720/11141763_1459419871016901_472532251512332672_o.jpg


சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
15th April 2015, 10:54 PM
கதாநாயகி தேவிகாவை நினைத்து சிவாஜி பாடும் “எண்ணிரண்டு பதினாறு வயது..” பாடல் காட்சியைப் பார்த்தபோது அதிர்ந்து போனோம்..!

தேவிகாவுக்கு எண்ணிரண்டு பதினாறு வயதா..?

எப்படி இப்படி எழுதினார் கண்ணதாசன்..?
இயக்குனர் எப்படி இதை அனுமதித்தார் ..?
அன்று எங்களுக்கு எழுந்த சந்தேகத்திற்கு பதில் இன்று கிடைத்தது...

“அன்னை இல்லம்” தயாரிப்பில் இருந்தபோது , அந்தப் பாடலை எழுதிக் கொடுத்து விட்டுப் போய் விட்டாராம் கண்ணதாசன்...
திரும்ப திரும்ப படித்துப் பார்த்த இயக்குனருக்கும் , தயாரிப்பாளருக்கும் இந்த “பதினாறு வயது” மேட்டர் திருப்தி தரவில்லையாம்....
ஆனால்....கண்ணதாசனிடம் எப்படிக் கேட்பது..?
கேட்கலாமா..வேண்டாமா..?

வேறு வழியில்லை...கேட்டே விட்டார்கள்...!

“என்ன கவிஞரே ! இப்படி எழுதிவிட்டீர்களே! நம்ம படத்தின் கதா நாயகி யார் தெரியுமா..?”
கண்ணதாசன் சொன்னார் “ தெரியுமே...தேவிகா...அதனால் என்ன..?”
“என்ன கவிஞரே இப்படிக் கேட்கறீங்க..? தேவிகாவுக்குப் பதினாறு வயது என்று எப்படி எழுதினீர்கள்..?”

கண்ணதாசன் சிரித்தார்.. “பாடலை நன்றாகக் கவனித்துக் கேளுங்கள்..!
எண்ணி “இரண்டு பதினாறு” என்றுதானே ..அதாவது [ 16 + 16 ] அப்படித்தானே எழுதி இருக்கிறேன்..?”

# கண்ணதாசனின் இந்த சமாளிப்பை இயக்குனரும் , தயாரிப்பாளரும் மறு பேச்சின்றி ,மன நிறைவோடு ஏற்றுக் கொண்டார்களாம்....!

# சரி..அதே “அன்னை இல்லம்” படத்தில் , “நடையா இது நடையா..?” பாடலில் , சிவாஜி தேவிகாவைப் பார்த்து ...
“இடையா..இது இடையா..அது இல்லாதது போலே இருக்குது..!”
என்று பாடுவது போல எழுதியிருப்பார் கண்ணதாசன்...!

தேவிகாவுக்கு எப்படி இந்த “இல்லாதது போலே இருக்குது” இடை வர்ணனை பொருந்தும்..?
இதற்கு யாராவது விளக்கம் கேட்டிருந்தால் ,
அதற்கும் பொருத்தமாகப் பதில் சொல்லி இருப்பார் கண்ணதாசன்...!


https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-xta1/v/t1.0-9/11145191_810749138979518_13782135668272067_n.jpg?o h=a93d185a4e3fd635af3600561d5adcff&oe=55B06172&__gda__=1436781389_a747d0afd01c72cb6293cb623a36ce7 2


சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்.

Russelldwp
15th April 2015, 11:02 PM
தற்போது ஜெயா மூவீஸில் தன உயரிய ந்டிப்பாலும் பெருமை மிகு தோற்றத்தாலும் உலகப்புகழ் பெற்ற பிரஸ்டீஜ் பத்மநாபனாக வாழ்ந்து காட்டிய நடிப்பு சூரியனின் வியட்நாம் வீடு காவியம் அனைவரின் கண்களை மகிழ்வித்து கொண்டிருக்கிறது. நடிகர் திலகம் பிராமண்னின் பெருமையை பறைசாற்றிய உன்னத காவியம்

https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-xta1/v/t1.0-9/11061718_1587913624758646_1154263976005915846_n.jp g?oh=0c8f96d295c04b67041b3ad983f4993c&oe=55A46C7C&__gda__=1441016193_0ef591b8329d3d140d1f85bb15e6651 5

Russellxor
16th April 2015, 07:34 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1429110686277_zpsqttvv5wu.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1429110686277_zpsqttvv5wu.jpg.html)

Russellxor
16th April 2015, 07:35 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1429110695337_zpsdw8d08gp.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1429110695337_zpsdw8d08gp.jpg.html)

Russellxor
16th April 2015, 07:37 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1429110701958_zpsr3ngnpbj.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1429110701958_zpsr3ngnpbj.jpg.html)

Russellxor
16th April 2015, 07:38 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1429110698944_zpssb5vroyl.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1429110698944_zpssb5vroyl.jpg.html)

Russellxor
16th April 2015, 07:40 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1429110692420_zpsmo8gqied.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1429110692420_zpsmo8gqied.jpg.html)

Russellxor
16th April 2015, 07:47 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1429110689555_zpsfcxntpkr.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1429110689555_zpsfcxntpkr.jpg.html)

Russellxor
16th April 2015, 08:08 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1429110705003_zpsfv3wxlbt.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1429110705003_zpsfv3wxlbt.jpg.html)

HARISH2619
16th April 2015, 01:36 PM
Dear selvakumar sir,
thank you very much for your wishes.i wish you the same

HARISH2619
16th April 2015, 01:41 PM
ஒன்பதாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நடிகர்திலகம்.காம் இணைய தளத்திற்கும் இதை வெற்றிகரமாக நடத்தி வரும் திரு ராகவேந்திரா ஐயா அவர்களுக்கும் நல்வாழ்த்துக்கள்

eehaiupehazij
16th April 2015, 02:05 PM
We wish all the best for the newly inaugurated MGR thread 15 by Thiru. C.S. Kumar today. We wish healthy interactions on behalf of NT thread

Russellisf
16th April 2015, 04:33 PM
மறக்கமுடியாத வசனம், மறக்க முடியாத சிவாஜி - கலைஞர்!!....

...இந்த நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளைச் சந்தித்து இருக்கிறது. புதுமையான பல மனிதர்களைக் கண்டிருக்கிறது. ஆகவே இவ்வழக்கு விசித்திரமல்ல, வழக்காடும் நான் புதுமையான மனிதனுமல்ல. வாழ்க்கைப் பாதையிலே சர்வ சாதாரணமாகக் காணக்கூடிய ஜீவன்தான்.

கோவிலிலே குழப்பம் விளைவித்தேன். பூசாரியைத் தாக்கினேன். குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன் இப்படியெல்லாம். நீங்கள் எதிர்பார்ப்பீர்கள், நான் இதையெல்லாம் மறுக்கப்போகிறேன் என்று. இல்லை நிச்சயமாக இல்லை. கோவிலிலே குழப்பம் விளைவித்தேன். கோவில் கூடாது என்பதற்காக அல்ல. கோவில் கொடியவர்களின் கூடாரமாய் இருக்கக்கூடாது என்பதற்காக. பூசாரியைத் தாக்கினேன். அவன் பக்தன் என்பதற்காக அல்ல. பக்தி பகல் வேஷமாகி விட்டதைக் கண்டிப்பதற்காக.

உனக்கேன் இவ்வளவு அக்கறை, உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை, என்று கேட்பீர்கள். நானே பாதிக்கப்பட்டேன். சுயநிலம் என்பீர்கள். என் சுயநிலத்தில் பொதுநலம் கலந்திருக்கிறது. ஆகாரத்திற்காக அழுக்கைச் சாப்பிட்டு தடாகத்தைச் சுத்தப்படுத்துகிறதே மீன் – அதைப் போல.

என்னைக் குற்றவாளி, குற்றவாளி என்கிறார்களே, இந்தக் குற்றவாளியின் வாழ்க்கைப் பாதையிலே கொஞ்ச தூரம் பின்னோக்கி நிடந்து பார்த்தால் அவன் கடந்து வந்துள்ள காட்டாறுகள் எவ்வளவு என்று கணக்கு பார்க்க முடியும். பாட்டொலிக்கும் குயில்கள் இல்லை என் பாதையில், படமெடுத்தாடும் பாம்புகள் நெளிந்திருக்கின்றன. தென்றலைத் தீண்டியதில்லை நான். ஆனால் தீயைத் தாண்டியிருக்கிறேன். கேளுங்கள் என் கதையை! நீதிபதி அவர்களே! தீர்ப்பு எழுதுவதற்கு முன் தயவு செய்து கேளுங்கள்.

Russellisf
16th April 2015, 04:34 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpszj2878fq.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpszj2878fq.jpg.html)

eehaiupehazij
16th April 2015, 05:17 PM
ஸ்வீட் எடு கொண்டாடு குறுந்தொடர்

கால மாற்றங்கள் மனிதரிடையே எத்தகைய மனமாற்றங்களையும் தோற்றுவிக்கின்றன!!

கல்வியறிவு பல்கிப் பெருகியிருக்கும் தற்போதைய சூழலில் தொழில் நுட்பங்கள் வானமே எல்லை என்று சிறகடித்துப் பறந்து கொண்டிருக்கும் வேளையில்
'பக்கத்து வீட்டுக்காரரின் நண்பரின் அண்ணனின் மாமாவின் பேரனுக்கு பிறந்தநாள் ஸ்வீட் எடு கொண்டாடு' என்று மனமுதிர்ச்சியுடன் வாழ்த்துக்கள் பரிமாறப்படும் பரந்த மனப்பான்மைக்கு இன்றைய இளம் தலைமுறையினர் தயாராகிக் கொண்டிருக்கின்றனர் எதிர்கால மன்னர்களை நெறிப்படுத்தி வழி நடத்த வேண்டிய மூவேந்தர்களின் ரசிகர்களாகிய நாமோ இன்னும் 'சாட்டை எடு விளாசு' என்ற ரீதியில் கால இயந்திரத்தில் (Time Machine) ஏறி பின்னோக்கிச் சென்று தவிர்க்கத் தக்க சண்டைகளை இன்னும் அரங்கேற்றிக் கொண்டிருக்கிறோம். நடந்தவை மறப்பதற்கே!! நம்மை மகிழ்வித்தவர்களின் அமர ஆத்மாக்கள் சாந்தியடைய 'புரிதலும் விட்டுக்கொடுத்தலும்' அலை வரிசையில் பயணிப்போமே!! இது இந்த எளியவனின் தனிப்பட்ட கருத்தே!


Whatever we see objectively in this world are three dimensional confined to X,Y and Z axes. I always consider NT as the X co-ordinate,MT as the Y co-ordinate and GG as the Z co-ordinate that are mutually orthogonal to each other. In my opinion, any actor after these trinity of tamil screen, have traits of their acting as an admixture derived from these three thespians, of course, with variations in their percentage influences,for instance, Jaishankar 40% MT, 30%NT and 30%GG, Ravi 60%MT, 30%NT and 10%GG, AVMRajan 70%GG, 20%NT and 10%MT...like that. Even though MT and NT had and have a mass following, GG could also withstand on his own to remain in the hearts of elite cine goers in the third direction. It is inevitable to compare any other actor in the standards set by the triumvirate GG,NT and MT


பகுதி 1 : மழலைப் பட்டாளங்களை வழிநடத்தும் மூவேந்தர்கள்

எதிர்காலமன்னர்களான மழலைகள் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் வலிமை பெற வேண்டும் என்ற துடிப்பில் மன்னாதி மன்னர் மக்கள் திலகம் சுழற்றுகிறார் வாளை !

https://www.youtube.com/watch?v=fOdj2pzD_Js

பாச உணர்வுகள் நிறைந்து எல்லோரும் கடவுளின் குழந்தைகளே அனாதைகள் என்று யாருமில்லை என்பதை போதிக்கிறார் நடிப்பின் நாளந்தா பல்கலைக் கழகம் நடிகர்திலகம்!

https://www.youtube.com/watch?v=yglkhIIxBf8


நெஞ்சங்களில் அன்பு நிறைந்து வாழ்வில் முன்னேற்ற ஆசைகள் குழந்தைகள் மனதில் பதிய பதியன் போடுகிறார் ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண் வைக்கும் காதல் மன்னர்!

https://www.youtube.com/watch?v=Q8B4mhk_nAk


As a stepping stone I just try this series with a view to imbibe mutual understanding between threads by way of forgetting our differences for upholding the name and fame of our icons!
All are my personal opinions only. I dont know whether I am building castles in the air or my wishes (NT fans greeting MT movie release...MT fans greeting NT movie release....) just vanish like soap bubbles or I am trying to reinvent a white elephant?!
Kindly guide me if I hurt any body by oversight.

with regards, senthil

Murali Srinivas
16th April 2015, 07:46 PM
தமிழில் பல படங்கள், பல்வேறு கதையம்சம் கொண்ட படங்கள் வந்திருக்கின்றன. மத ஒற்றுமையை மன ஒற்றுமையை இத்தனை அழகாய் இத்தனை பாந்தமாய் எவர் மனதும் புண்படாமல் சொன்ன படம் இந்தப் படத்திற்கு முன்போ பின்போ வந்திருக்கிறதா என்று கேட்டால் பெரிய கேள்விக்குறிதான்!

இந்துவாய் பிறந்து சூழ்நிலையால் இஸ்லாமியாராக வளர்ந்து அதே போன்று சூழலால் கிறிஸ்துவராக வாழும் பெண்ணை காதலித்து மணம் புரிந்த ரஹீம் என்ற அந்த ரோல் மாடல் இளைஞனாக, சமூகத்தின் இன்றைய தேவையை அன்றே வாழ்ந்து காட்டிய நடிகர் திலகத்தின் பாவ மன்னிப்பு வரும் ஏப்ரல் 24-ந் தேதி முதல் மதுரை சென்ட்ரலில் தினசரி 4 காட்சிகளாக திரையிடப்படுகிறது.

முதன் முதலாக இதே மதுரை சென்ட்ரலில் 1961-ம் ஆண்டு மார்ச் மாதம் 16-ந் தேதி வெளியான பாவ மன்னிப்பு மீண்டும் அதே திரையரங்கில் (நடுவில் கணக்கில்லாத முறை பல்வேறு அரங்குகளில் மறு வெளியீடு கண்டிருந்தாலும்) 54 வருடங்களுக்கு பிறகு வெளியாகிறது என்பது விசேஷமான செய்தி.

நடிகர் திலகத்தின் படங்களுக்கு எங்கள் மதுரை என்றுமே ஸ்பெஷல்தானே!

அன்புடன்
.

Russelldwp
16th April 2015, 08:54 PM
எத்தனை முறை திரையிட்டாலும் வசூலை வாரிகுவிக்கும் திரையுலக மன்மதனின் வசந்த மாளிகை வருகிற 24ம் தேதி முதல் திருச்சி கெயிட்டியில் வெற்றி விஜயம்
https://pbs.twimg.com/media/B4P0J8sCYAAhZpc.jpg

https://pbs.twimg.com/media/CCuQl6ZUIAAPXpB.jpg

ifohadroziza
16th April 2015, 09:57 PM
நடிகர் திலகத்தின் மிக சிறந்த படைப்பான பாவமன்னிப்பு திரைப்படம் மதுரை சென்ட்ரல் தியேட்டரில் 24/4/2015 முதல் தினசரி 4 காட்சிகளாக பவணி வரபோகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.

ifohadroziza
16th April 2015, 10:04 PM
மதுரை சென்ட்ரல் தியேட்டரில் 24/4/2015 முதல் பாவமன்னிப்பு திரைப்படம்
மத நல்லிணக்கத்தையும் ஒருமைபாட்டை வலியுறித்தி மனிதநேயமே மத நேயத்தை விட என்றும் சிறந்தது என்ற மிக உயர்ந்த கருத்துடன் திரு பீம்சிங் இயக்கத்தில் நமது தேசிய தெய்வீக நாயகர் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றிகண்டு வெள்ளி விழா கொண்டாடிய காவியம் பாவ மனிப்பு.
1961 - நடிகர் திலகம் அவர்களின் நடிப்பில் வெளிவந்த 67வது காவியம் பாவமன்னிப்பு.
டூரிங் டாகீசில் 100 நாட்கள் ஓடிய ஒரே திரைப்படம் என்ற பெருமையை, சாதனையை பாவமன்னிப்பு பெற்றது.
தமிழகத்தில் 12 திரை அரங்குகளில் 100 நாட்கள் அதற்க்கு மேலும்
கேரளாவில் திருவனந்தபுரத்தில் 103 நாட்களும்
பெங்களூரில் ஸ்டேட் சினிமாவில் 154 நாட்களும்
கொழும்பு கிங்க்ஸ்லியில் 106 நாட்களும் , ஆகமொத்தம் 15 திரை அரங்குகளில் 100 நாட்கள் அதற்க்கு மேலும் ...அந்த பதினைந்தில் ஒன்றில் 177 நாட்களும் ஓடிய 1961 வருடத்திய பிரம்மாண்ட வெற்றிபெற்ற முதல் காவியம் நம் சரித்திர சகாப்த நாயகரின் பாவமன்னிப்பு திரைப்படமாகும்.
00 நாட்களும் அதற்கு மேலும் ஓடிய திரையரங்குகள்
1. சென்னை சாந்தி – 177 நாட்கள்
2. சென்னை கிருஷ்ணா – 127 நாட்கள்
3. சென்னை ராக்ஸி – 107 நாட்கள்
4. திருச்சி ராஜா – 120 நாட்கள்
5. கோவை கர்நாடிக் – 100 நாட்கள்
6. நெல்லை நியூ ராயல் – 109 நாட்கள்
7. நாகர்கோவில் ஸ்ரீ லட்சுமி – 103 நாட்கள்
8. சேலம் ஓரியண்டல் – 130 நாட்கள்
9. வேலூர் ஸ்ரீ ராஜா – 105 நாட்கள்
10. காஞ்சி கண்ணன் – 100 நாட்கள்
11. ராமநாதபுரம் சிவாஜி – டூரிங் டாக்கீஸ் .. கீற்றுக் கொட்டகை – 100 நாட்கள்
12. மதுரை சென்ட்ரல் – 141 நாட்கள்
13. திருவனந்தபுரம் பத்மநாபா – 103 நாட்கள்
14. பெங்களூர் ஸ்டேட் சினிமா – 154 நாட்கள்
15. கொழும்பு கிங்ஸ்லி – 106 நாட்கள்
இது இல்லாமல் வெளியான திரையரங்குகளில் 30க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 50 முதல் 84 நாட்கள் வரை ஓடியது

eehaiupehazij
17th April 2015, 10:24 AM
பீம்சிங் இயக்கத்தில் நடிகர்திலகத்தின் பெருமையை வானுயரச் செய்த ப வரிசைப்படங்களின் வாரம் கொண்டாடப் படவேண்டும் vcs!

Russelldvt
17th April 2015, 08:02 PM
http://i61.tinypic.com/2hx6c1s.jpg

RAGHAVENDRA
17th April 2015, 10:00 PM
நடிகர் திலகம் இணைய தளம் ... கிட்டத்தட்ட ஒரு லட்சியம் நிறைவேறியாகவே நான் கருதுகிறேன். இணைய தளங்கள் அறிமுகமான புதிதில் அதற்கு சற்றே காலம் கழித்து நம் நாட்டிலும் வேகமாக பரவி வந்த காலத்தில் இது தொடங்கப்பட்டது. இதற்கு முக்கிய காரணம், பல்வேறு இணைய தளங்களில் நடிகர் திலகத்தின் படங்களைப் பற்றிய சரியான விவரங்கள் இடம்ப பெறாததே. பா என்ற எழுத்தில் ஒரு படத்தின் பெயர் துவங்கினால் போதும், அது நடிகர் திலகத்தின் படப்பட்டியலில் இடம் பெற்று விடும். அதில் பல அவருடையதாக இருக்காது. இது என் மனதில் ஏற்படுத்திய பாதிப்பு, இதற்காகவே கணினியில் முழு ஈடுபாடு வரவைத்தது. கிட்டத்தட்ட இரண்டு மூன்று ஆண்டுகளுக்குப் பின் அந்த எண்ணம் ஈடேறியது. அப்படி இணைய தளம் துவங்க வேண்டும் எனத் தோன்றிய உடனே மனதில் பளிச்சிட்ட பெயர் நடிகர் திலகம் என்பதே. யார் யார் எவ்வளவோ பட்டங்கள் வழங்கினாலும், ஒரு ரசிகர் வழங்கிய நடிகர் திலகம் என்ற பட்டமே அவருக்கு சிரஞ்சீவியாய்ப் புகழைத் தந்தது. அந்த ரசிகர் வழியில் இன்னொரு ரசிகராய் நாம் இருப்போமே என்கின்ற ஆசையில் வந்த எண்ணத்தின் உந்துதலால் நடிகர் திலகம் இணைய தளம் துவங்கப்பெற்று இன்று தங்கள் முன்னால் 9வது ஆண்டியல் அடியெடுத்து வைக்கும் அளவிற்கு வந்துள்ளது மனதிற்கு மகிழ்ச்சியூட்டுகிறது. இதற்குக் காரணமான ஒவ்வொருவருக்கும் என் உளமார்ந்த நன்றிகள்.
நடிகர் திலகம் இணைய தளத்தின் எட்டாமாண்டு நிறைவினையொட்டி வாழ்த்துச் சொன்ன அன்புள்ளங்கள்,

திரு முரளி சார்,
திரு கனடா சிவா
திரு கோவை சிவாஜி செந்தில்
திரு ரவி கிரண் சூர்யா
திரு கலை வேந்தன்
திரு கோபால்
திரு கோவை செந்தில்வேல்
தொலைபேசியிலும் மய்யத்திலும் வாழ்த்து சொன்ன திரு வினோத்
திரு செல்வகுமார்
திரு பெங்களூர் செந்தில்
திரு சைலேஷ் பாசு
திரு சி.எஸ். குமார்,

மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றி.

RAGHAVENDRA
18th April 2015, 07:50 AM
நடிகர் திலகத்தின் பல அபூர்வ நிழற்படங்களை அவ்வப்போது இங்கு பகிர்ந்து கொண்டு எம்மையெல்லாம் மகிழ்வூட்டும் அன்பு நண்பர் யுகேஷ் பாபு, தங்ளுக்கு என் உளமார்ந்த நன்றி.

RAGHAVENDRA
18th April 2015, 07:53 AM
நண்பர்களே,
கோவை செந்தில்வேல் சிவராஜ் அவர்களும் சுந்தரராஜன் அவர்களும் வழங்கி வரும் மிக மிக அபூர்வமான பொக்கிஷங்கள், நம்மில் பலர் பார்த்தும் இருக்க மாட்டார்கள். பம்மலார், வாசு இவர்களுக்குப் பிறகு சமீப காலமாக மேற்கூறிய இருவரும் ஆற்றி வரும் தொண்டு நடிகர் திலகத்தின் புகழ் பரப்புவதில் மிக மிகச் சிறப்பானதாகும். அவர்களுக்கு என் உளமார்ந்த நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தங்களுடைய சீரிய பணி தொடர நான் உளப்பூர்வமாக வேண்டுகிறேன்.

RAGHAVENDRA
18th April 2015, 07:54 AM
காலம் கடந்தாலும் வாழ்த்துக்களுக்குத் தடையில்லை. அனைவருக்கும் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்.

RAGHAVENDRA
18th April 2015, 07:59 AM
கடந்த ஞாயிறு, 12.04.2015 மாலை நமது நடிகர் திலகம் திரைப்படத் திறனாய்வு அமைப்பின் சார்பில் சாந்தி திரைக்காவியத்தின் பொன் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. தவிர்க்க இயலாத காரணத்தால், சற்று காலதாமதமாகத்தான் என்னால் செல்ல முடிந்தது. விழாவை முரளி சார் முன்னின்று அருமையாக நடத்தி பல அபூர்வ தகவல்களையும் பகிரந்து கொண்டு சிறப்படையச் செய்ததற்கு என் மனப்பூர்வமான நன்றி.

நான் பல முறை சொல்வது போல, நடிகர் திலகத்தின் செல்வாக்கு ஆழமானது, மேலோட்டமாக வெளியே தெரியாவிட்டாலும், அது பயனளிக்கும் போது அதன் தாக்கம் பற்பல மடங்கு வெளிப்படும். அன்று நடைபெற்ற விழாவில் பங்கேற்ற பல ரசிகர்களின் ஆர்வமே இதற்கு எடுத்துக்காட்டாகும்.

விழாவினைப் பற்றிய விவரங்களை முரளி சார் எழுதுவார் என அனைவரோடும் சேர்ந்து நானும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

RAGHAVENDRA
18th April 2015, 08:01 AM
நமது நடிகர் திலகம் திரைப்படத்திறனாய்வு அமைப்பின் அடுத்த நிகழ்ச்சியில் இடம் பெற இருப்பது...

http://www.nadigarthilagamsivaji.com/Photos/MovieStills/175.jpg

வலது கை தருவதை இடது கை அறியாது என்பதற்கு நிஜ வாழ்க்கையிலும் உதாரணமாய்த் திகழ்ந்து, அவன் தான் மனிதன் என வாழ்ந்து காட்டிய உத்தமனின் உன்னதத் திரைக்காவியம்...

eehaiupehazij
18th April 2015, 11:12 AM
இதற்கு முக்கிய காரணம், பல்வேறு இணைய தளங்களில் நடிகர் திலகத்தின் படங்களைப் பற்றிய சரியான விவரங்கள் இடம்ப பெறாததே. பா என்ற எழுத்தில் ஒரு படத்தின் பெயர் துவங்கினால் போதும், அது நடிகர் திலகத்தின் படப்பட்டியலில் இடம் பெற்று விடும். by Raghavendhar

பராசக்தியில் ஆரம்பித்து படையப்பா / பூப்பறிக்க வருகிறோம் வரை நடிகர்திலகத்தின் ரசிகப் பெருமக்களுக்கும் ஏனைய சினிமா ரசிக விமர்சனப் பெருந்தகைகளுக்கும் வைட்டமின் ப என்ற அளவில் ஓடோ ஓடென்று ஓடி பணம் கொட்டோ கொட்டென்று கொட்டியவை ப வரிசைப் படங்களே !!

இயக்குனர் பீம்சிங் இணைவில் வந்த ப வரிசைப் படங்களும் ஏனைய இயக்குனர்களின் கைவண்ணத்தில் நடிகர்திலகம் மெருகேற்றிய ப வரிசைப் படங்களும் ரசிக நெஞ்சங்களை விட்டு நீங்காதவையே!
உலகின் உன்னத உச்ச நட்சத்திரமாக நடிகர்திலகம் அவதரித்த பராசக்தி , நடிப்பு வைரத்தின் தீட்டப்பட்ட அனைத்துப் பட்டைகளிலும் ஜீவ ஒளிசிதறிய புதிய பறவை ...போன்ற படங்கள் பீம்சிங் இணைவில் இல்லை. ஏனெனில், வரிசையாக வாகை சூடிய பிறகே ப வரிசைப் படங்கள் என்றாலே அவை நடிகர்திலகம் பீம்சிங் கூட்டணியில் வந்தவையாக அடையாளமிடப்பட்டன. பாலும் பழமும், பாவ மன்னிப்பு, பாசமலர், படித்தால் மட்டும் போதுமா,பாகப் பிரிவினை, பார் மகளே பார், பந்த பாசம், பழநி, பார்த்தால் பசிதீரும், பதிபக்தி..........சாந்தி ப வரிசையில் வராத பாசந்தியே!


ப வரிசை படங்களை பற்றி இத்திரியின் ஜாம்பவான் அப்பாடக்கர்கள் அக்கு வேறு ஆணி வேறாகஅலசி ஆராய்ந்து துவைத்தப் பிழிந்து காயப்போட்டுவிட்ட நிலையில் ....நடிகர்திலகத்தின் வைட்டமின் ப என்று ஒரு குறுந்தொடர் ஆரம்பிக்க எண்ணினேன்.. கொஞ்சம் வித்தியாசமான கோணங்களில்!
வீரபாண்டிய கட்டபொம்மன் ஜுரம் ஆரம்பித்த நிலையில் அது வெற்றிவிழாக் கண்ட பிறகே தொடர எண்ணுகிறேன். கருத்துப் பரிமாற்றங்களை வரவேற்கிறேன்

அன்புடன் செந்தில்

KCSHEKAR
18th April 2015, 11:31 AM
நடிகர்திலகம் சிவாஜி அவர்கள் மறைந்து 14 ஆண்டுகள் ஆகியும் அவருக்கு சென்னையில் மணிமண்டபம் / நினைவிடம் இதுவரை அமைக்கப்படவில்லை. அதற்காக நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை பலமுறை தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருக்கிறது. நம் குரலை அரசுக்கு எடுத்துரைத்திட, தமிழகம் முழுவதும் உள்ள ரசிகர்களை ஒருங்கிணைத்து, நடிகர்திலகத்தின் 14 ஆம் ஆண்டு நினைவு நாளான 2015 ஜூலை 21 ஆம் நாள், நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை சார்பில் சென்னையில் ஒருநாள் உண்ணாவிரதம் நடத்தலாம் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக மாவட்டந்தோறும் சிவாஜி பேரவை ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன.

போராட்டம் வெற்றிபெற்று, நடிகர்திலகத்திற்கு மணிமண்டபம் அமைந்திட, ரசிகர்களின் ஆதரவை நாடுகிறேன்..

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/ManimandapamFasting2015July21/PudukottaiPressNerws2_zpshl11c2dq.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/ManimandapamFasting2015July21/PudukottaiPressNerws2_zpshl11c2dq.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/ManimandapamFasting2015July21/PudukottaiPressNerws1_zpsryrmjqi5.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/ManimandapamFasting2015July21/PudukottaiPressNerws1_zpsryrmjqi5.jpg.html)

eehaiupehazij
18th April 2015, 01:10 PM
நடிகர்திலகத்தின் நடிப்பு நடன முத்திரைகள் அழுத்தமாகப் பதிந்து கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தான வாழ்வியல் முறை(கேடு)களை எடுத்துக் கூறிய தூக்கு தூக்கி j மூவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது! ரசிப்போம் நண்பர்களே!!

We become spellbound upon seeing the frozen facial expression magic of NT when he hears from his betraying wife about his friend's attitudes in his absence! The rainbow of his feelings flashed in his face in disbelief of his trusted friend's behavior changes, as manipulated by his jilt wife, is terrific and something incomparable even by the standards of his contemporary Hollywood actors like Brando or Heston or Boyer or Olivier....

https://www.youtube.com/watch?v=-faTXQFHPac

Russelldvt
18th April 2015, 07:24 PM
http://i61.tinypic.com/9jn1xi.jpg

Russelldvt
18th April 2015, 07:26 PM
http://i60.tinypic.com/28hhcat.jpg

Russelldvt
18th April 2015, 07:29 PM
http://i57.tinypic.com/117y715.jpg

Russelldvt
18th April 2015, 07:30 PM
http://i58.tinypic.com/2yjvi12.jpg

Russelldvt
18th April 2015, 07:31 PM
http://i61.tinypic.com/5331ox.jpg

Russelldvt
18th April 2015, 07:32 PM
http://i60.tinypic.com/210n7ex.jpg

Russelldvt
18th April 2015, 07:34 PM
*நண்பர்களே ராஜபார்ட் ரங்கதுரை தொடர்வார்..

http://i62.tinypic.com/2qvr1iv.jpg

Russelldwp
18th April 2015, 07:37 PM
நடிகர் திலகம் டாட் காம் 9வது ஆண்டு துவக்க விழா காணும் இவ்வேளையில் இதற்காக தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு சீரிய உழைப்பால் திறம்பட செயல் படுத்திக்கொண்டிருக்கும் மதிப்பிற்குரிய ராகவேந்திரன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிரேன்.

Russelldwp
18th April 2015, 07:57 PM
நடிகர்திலகம் நன்றி கெட்ட தமிழகத்தில் பிறந்ததற்கு வேறு எங்காவது பிறந்திருக்கலாம். உலகிலேயே இது வரை யாரும் கனவில் நினைத்து பார்த்திராத அளவில் பல வித பாத்திர படைப்புகளாலும் உயரிய நடிப்புத்திரமையாலும் இமாலய சாதனைகளாலும் உலக அளவில் புகழ் பெற்ற அந்த மகா கலைஞனுக்கு இறநது 14 ஆண்டுகளாகியும் இதுவரை மணிமண்டபம் கட்ட முயற்சிக்காதது வெட்ககேடாக உள்ளது.

நடிகர்திலகத்துக்கு மணிமண்டபம் கட்டாத நடிகர் சங்கம் இருந்தென்ன பயன்

தமிழன் பெருமையை உலகுக்கு உணர்த்திய எம் சிவாஜிக்கு நினைவா்லயம அமைக்காத தமிழகத்தில் பிறந்ததற்கும் தமிழன் என்று சொல்வதையும் கேவலமாக நினைக்கிறேன் .

நன்றி கெட்ட தமிழகம்
.

சந்திரசேகர் சார் தங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்

Murali Srinivas
18th April 2015, 11:23 PM
முதன் முறையாக நடிகர் திலகத்தின் திரிக்கு வந்து நடிகர் திலகத்தின் ரசிகர்களின் மனங்களுக்கு மிக மிக நெருக்கமான ராஜபார்ட் ரங்கதுரையை வெவ்வேறு அழகிய தோற்றங்களில் பதிவிட்ட திரு முத்தையன் அம்மு அவர்களே, உங்களுக்கு எங்கள் மனம் நிறைந்த நன்றி!

அன்புடன்

RAGHAVENDRA
18th April 2015, 11:34 PM
http://www.glencovelibrary.org/wp-content/uploads/2015/04/Thank-You.jpg

முத்தையன் அம்மு அவர்களே,
நடிகர் திலகத்தின் ரசிகர்களுக்கு மட்டுமல்ல தமிழ் சினிமா ரசிகர்கள் எவராயினும் ஈர்க்கப்படக் கூடிய அந்த புன்னகை தவழும் மதிமுகத்தின் பல்வேறு பாத்திரங்களின் சிறப்பினை நிழற்படம் மூலம் தாங்கள் தொகுத்தளித்துள்ளது மிகவும் மகிழ்வூட்டுகிறது. தங்களுடைய பங்களிப்பினால் எம்.ஜி.ஆர். அவர்களின் திரியில் கிட்டத்தட்ட ஒரு பாகமே முழுமையடைந்திருக்கும். அந்த அளவிற்கு தங்கள் உழைப்பும் ஈடுபாடும் என்றும் போற்றத்தக்க வகையில் இருக்கும். அந்த உழைப்பில் ஒரு பங்கினை நடிகர் திலகம் அவர்களின் சிறப்பினை எடுத்துக்கூறுவதற்காகவும் தாங்கள் தர முன்வந்துள்ளது தங்களுடைய பரந்த மனப்பான்மையைக் காட்டுகிறது. தங்களுக்கு என் உளமார்ந்த நன்றிகள்.

தங்கள் பங்களிப்பினால் நடிகர் திலகம் திரி தொடர்ந்து மேலும் சிறப்புறட்டும்.

Gopal.s
19th April 2015, 08:43 AM
திரு .முத்தையன் அவர்களே,

என் ஒன்று விட்ட அண்ணனும் ,ஒன்று விட்ட அக்காவும் அவர்களது மக்களும் ,நான்கு நாட்கள் முன்பு ஒரு சாலை விபத்தில் இயற்கை எய்திய துன்பத்தில் ஆழ்ந்திருந்தேன். (இதை பற்றி ரவிசந்திரன் திரியில் பதித்திருந்தேன்). கவலை சிறிதே மறக்க திரியை நோட்டமிட்டேன். முத்தையன் அண்ணன் பதித்திருந்த படங்கள் ,என் துன்ப நெஞ்சை பஞ்சாக்கி பறக்க செய்து விட்டது. ரொம்ப நன்றி அண்ணா.

சிறு வயதில் நெய்வேலி, திருவிடை மருதூர் ,கடலூர் ஆகிய இடங்களில் பல மக்களுடன் பழகியுள்ளேன். நான் மதங்களை மதியாதவன். கடவுள் நம்பிக்கை குறைவு. என் இன மக்களின் மீது சிறிதே கோபம் கொண்டவன். மேல்தட்டு மக்களுடன் பரிச்சயம் கொள்ள விழையாதவன். அதனால் எனது நண்பர்கள் அனைவரும், உழைக்கும் வர்க்கம் சேர்ந்த ,அடிப்படை அப்பாவி மக்களே. நானும் அவர்களுக்கு இன்று வரை ஒரு அடிப்படை பலமான ,அவர்கள் நேசிக்கும் நண்பனாகவே தொடர்ந்துள்ளேன். கல்லூரி நாட்களில் இடதுசாரி கொள்கைகளால் ,பரீக்ஷா குழுவில் இருந்த போது ,பரிச்சயமான அனைவரும் உழைக்கும் மேன்மக்களே.

தங்களை எனக்கு பிடித்துள்ளது. நண்பராக்கி கொள்ள மனம் விழைகிறது. இந்த திரியை தங்களுக்கே சமர்ப்பிக்கிறேன். நான் முன்னூறு பக்கம் எழுதுவதற்கு சமம் ,தாங்கள் போடும் நடிகர்திலகத்தின் ஒரு படம். ஓராயிரம் கதை பேசி விடாதா நடிகர்திலகத்தின் முகபாவங்களும்,உடல் மொழியும்?தூள் பரத்துங்கள் , உத்தம புத்திரன், புதியபறவை, நவராத்திரி, தில்லானா மோகனாம்பாள்,உயர்ந்த மனிதன்,தெய்வ மகன் , சிவந்த மண் ,ராஜா,வசந்த மாளிகை ,கவுரவம் படங்களில் இருந்து நிறைய எதிர்பார்க்கிறேன். என் எழுத்துக்கள் புத்தகமாகும் நாளில், என் நண்பரென்ற விதத்தில் ,படங்களுக்காக தங்களையே நாடுவேன்.

தங்களை நான் மட்டுமல்ல. அந்த தமிழ் நடிக மேதையை வணங்கும் அனைத்து உள்ளங்களும் ,பேரன்போடு இரு கரம் கூப்பி வரவேற்கின்றன.

Russelldvt
19th April 2015, 09:09 AM
http://i62.tinypic.com/qnahwi.jpg

Russelldvt
19th April 2015, 09:10 AM
http://i59.tinypic.com/a2ynbp.jpg

Russelldvt
19th April 2015, 09:11 AM
http://i61.tinypic.com/2z4grol.jpg

Russelldvt
19th April 2015, 09:12 AM
http://i59.tinypic.com/15dpdld.jpg

Russelldvt
19th April 2015, 09:13 AM
http://i59.tinypic.com/qzgpi1.jpg

Russelldvt
19th April 2015, 09:14 AM
http://i57.tinypic.com/2mpyixs.jpg

Russelldvt
19th April 2015, 09:15 AM
http://i57.tinypic.com/jac4qo.jpg

Russelldvt
19th April 2015, 09:16 AM
http://i58.tinypic.com/126bvd2.jpg

Russelldvt
19th April 2015, 09:16 AM
http://i59.tinypic.com/2qw3leg.jpg

Russelldvt
19th April 2015, 09:17 AM
http://i59.tinypic.com/14vodci.jpg

Russellbpw
19th April 2015, 09:18 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/alsg1_zpsfhy857ym.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/alsg1_zpsfhy857ym.jpg.html)

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/ab1_zpsgs9hzvy9.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/ab1_zpsgs9hzvy9.jpg.html)

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/alsg_zpsiqgpul3v.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/alsg_zpsiqgpul3v.jpg.html)

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/ab_zpsewen5txv.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/ab_zpsewen5txv.jpg.html)

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/alsg2_zpsldnxxz7j.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/alsg2_zpsldnxxz7j.jpg.html)

Russelldvt
19th April 2015, 09:18 AM
http://i57.tinypic.com/jfvxqd.jpg

Russelldvt
19th April 2015, 09:19 AM
http://i60.tinypic.com/aonkvo.jpg

Russelldvt
19th April 2015, 09:20 AM
http://i61.tinypic.com/vxkun8.jpg

Russelldvt
19th April 2015, 09:21 AM
http://i61.tinypic.com/wn0p2.jpg

Russelldvt
19th April 2015, 09:23 AM
http://i61.tinypic.com/14o2n28.jpg

http://i62.tinypic.com/3463l79.jpg

Russellbpw
19th April 2015, 09:24 AM
திரு கோபால் சார்

மூன்று நாட்கள் அலுவல் நிமித்தமாக திருச்சி, கோவை சேலம் சென்றிருந்தேன். இன்று காலையில்தான் வந்தேன். திரியில் என்ன என்று பார்க்கலாம் என்று பார்த்தபொழுது தங்களுடைய துன்பகரமான செய்தி கண்டேன். என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். இது போல எதிர்பார்க்காத சம்பவங்கள் நம்மை பல கணம் ஆட்டிவிடுகின்றன...அசைத்துவிடுகின்றன.

எதிர்பாராமல் விபத்தில் மறைந்த அந்த புண்ணிய ஆன்மாக்கள் சாந்தி அடைந்து இறைவன் அடி சேர எனது பிரார்த்தனைகள்.

ஆறுதல் சொல்ல முடியாத துயர் ..எப்படி, என்ன கூறுவது தங்களுக்கு என்று தெரியவில்லை சார் !

Rks

Gopal.s
19th April 2015, 10:04 AM
ராகவேந்திரன் ஐயா சொல்வது உண்மைதான் போலுள்ளது.நடிகர்திலகம் படங்களை திறந்த மனதுடன் அணுக வேண்டியது அவசியம்தான் போலுள்ளது. 1964 இல் முதல் இரண்டு இடங்களில் வசூல் பெற்ற படங்களாக கை கொடுத்த தெய்வம் ,பச்சை விளக்கு இருந்தாலும் , எனக்கு கை கொடுத்த தெய்வம் அளவு பச்சை விளக்கின் மீது பெரிய அபிப்ராயம் இருந்ததில்லை.இதை நான் திருச்சி ராஜாவில் காலைகாட்சியாக அக்டோபர் 1974 இல் பார்த்தேன்.

ஆனால் நேற்று முரசுவில் பார்த்த போது அசந்து நின்றேன். என்ன ஒரு உயர்நோக்கம் கொண்ட படம்!!! குடும்ப உறவு,பிறரை நேசிக்கும் பண்பு, படிப்பில் உயர்வு -தாழ்வு பார்க்காமல் குடும்ப உறவு, பெண்ணின் படிப்பு அது சார்ந்த முன்னேற்றம், சமூக பார்வை,தியாகம் என்று போனாலும், இசை நன்றாக கை கொடுத்தாலும், படத்தின் உச்சம் நடிகர்களின் பங்களிப்பு. அவ்வளவு இயல்பு.

எஸ்.எஸ்.ஆர் ,நடிகர்திலகத்திற்கு சமமான நடிப்பை தந்துள்ளார். ரங்கா ராவ் பாத்திர படைப்பு அவ்வளவு அருமை. அவர் அதை தன் பாணியில் கையாளும் விதம் அடடா!!!(பாஸ் என்னடா பெரிய பாஸ் அவனுக்கு அப்பண்டா நான்). நடிகர்திலகம் method acting உச்சத்தில்.(ரயில் சத்தத்தில் நாகேஷுடன் உரையாடல் !!!!)அசத்துகிறார். எஸ்.எஸ்.ஆருக்கு கிராமத்தான் வேடம் அவ்வளவு பொருத்தம். அவர் நல்லிதயம் கொண்ட,உறவுகளால் புண்பட்டாலும் அவர்களை நேசித்து,கை கொடுத்து ,அவர்களை புரிந்து உதவும் பாத்திரத்தில் ,அவ்வளவு கவர்ந்து விட்டார். (தலை வணங்குகிறேன் ராஜேந்திரன்.). சௌகார்,விஜயகுமாரி,நாகையா,எம்.ஆர்.ராதா,ஏ.வீ.ராஜன்,ப ுஷ்பலதா,ரங்கராவ் வில்லன் மகன் என்று எல்லோரும் பீம்சிங் என்ற ரிங் மாஸ்டர் ஆட்டி வைத்து performance வாங்கி விட்டார்.

மூலம் வேறு மொழி போலும் . வசனம் ராம அரங்கண்ணல் (தயாரிப்பாளர் கூட), பீம்சிங் திரைக்கதை என்று அனைத்துமே நன்கு இணைந்தாலும், நடிகர்களின் அதியற்புத பங்களிப்பாலேயே உச்சம் தொடும் படம்.

Richardsof
19th April 2015, 11:17 AM
திரு கோபால்
தங்கள் உறவினர்கள் கார் விபத்தில் அகால மறைவு செய்தி அறிந்து மிகவும் துயர் அடைந்தேன்.உறவினர்களை பிரிந்து வாடும் உங்களுக்கும் , குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் .

Russellxor
19th April 2015, 11:56 AM
IMG_20150419_110427_zpsarxax0dk.jpg[/IMG][/URL] /senthilvels96/media/Mobile%20Uploads/IMG_20150419_110427_zpsarxax0dk.jpg.html]http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20
/ [IMG]http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/IMG_20150419_110427_zpsarxax0dk.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/IMG_20150419_110427_zpsarxax0dk.jpg.html)


பீரங்கிகள் இருக்கின்றனவாம்.
பீரங்கிகள்

மன்னிப்பும் கேட்கட்டுமா. அம்மா?

ஒரு வேளை சாப்படலேன்னா உசுரா போயிடும்?

கை வீசம்மா கைவீசு!

அதத்தான எதிர்பார்க்கிறா.நடக்காதுடி. நடக்காது

இல்லை இல்லை அறவே மறந்து விட வேண்டிய விஷயம்

சிவம் தான் பெரிது

நான் எப்பவுமே பாரிஸ்டர்தான்

என் வாயிலிருந்து வெளிவரும் ஒவ்வொரு வார்த்தையும் ஒவ்வொரு தோட்டா

தமிழ்நாட்டின் முதல்குரலே நன்றாயிருக்கிறதே!



இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்
இது நீண்டு கொண்டே போகும் வரிசை

ஒரு வரி வசனங்கள்தான்.அதை அவர் பேசி காவியம் ஆக்கி விட்டார்

சில வசனங்களில் அந்த கதாபாத்திரத்தின் குணத்தையேஅந்த ஒரு வரியில் உணர்த்தியிருப்பார்.உதாரணம்:


"நான் எப்பவுமே பாரிஸ்டர்தான்"

இந்த வாக்கியத்தில் வரும் வார்த்தைகள் மொத்தம் மூன்று தான்.வார்த்தைகளும் சாதாரணம்தான்.ஆனால் அவர் படத்தில் பேசியபின் அது காவிய
சொற்கள் ஆகி விட்டது.
அந்த கதாபாத்திரத்தின் தன்மை அதன் தன்னம்பிக்கை அதன் கர்வம் முதலியவற்றைஅந்த வார்தைகள் விளக்கவில்லை

.உணர வைத்தது

நடிகர்திலகத்தின்குரல்.

அந்த தொனி.

Russellxor
19th April 2015, 12:07 PM
Delete

Russelldwp
19th April 2015, 12:36 PM
திரு.கோபால் சார்

விபத்தில் மரணம் அடைந்த தங்கள் உறவினர் பிரிவால் வாடும் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்

Russellbpw
19th April 2015, 01:15 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/ab4_zpszlbm2a93.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/ab4_zpszlbm2a93.jpg.html)

eehaiupehazij
19th April 2015, 01:49 PM
Heartfelt feelings, I share with Mr. Gopal, upon some unexpected happenings that have submerged him in profound grief. May His Almighty bring in a shower of solace on you and we wish you back in your form and content that will solidify NT's nostalgia in this thread.

regards, senthil

KCSHEKAR
19th April 2015, 01:51 PM
என் ஒன்று விட்ட அண்ணனும் ,ஒன்று விட்ட அக்காவும் அவர்களது மக்களும் ,நான்கு நாட்கள் முன்பு ஒரு சாலை விபத்தில் இயற்கை எய்திய துன்பத்தில் ஆழ்ந்திருந்தேன். (இதை பற்றி ரவிசந்திரன் திரியில் பதித்திருந்தேன்).
ஆழ்ந்த இரங்கல்கள்.... கோபால் சார்.

siqutacelufuw
19th April 2015, 02:54 PM
Dear Brother Gopal,

I regret to note with great shock about the death of your Relatives, in an Accident. It is really an irreparable loss. I convey my heartfelt condolences. I pray Almighty to give enough strength to you and the family members of the deceased, to bear this Irretrievable loss. Let their soul rest in PEACE in the feet of ALMIGHTY.

RAGHAVENDRA
19th April 2015, 02:59 PM
டியர் கோபால்
இயற்கைப் பேரிடர் நம்மை மீறி நமக்குள் உண்டாக்கும் வலியை நம்மால் கூற முடியாது. அந்த வகையில் தங்கள் உறவினர் பிரிவினையொட்டித் தாங்கள் வாடும் மனநிலையில் தங்களுக்கு இதைத் தாங்கும் வலிமையை அந்த இறைவன் ...நடிகர் திலகம் தரவேண்டும்.. நிச்சயம் தருவார்.
தங்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Russellzlc
19th April 2015, 05:31 PM
திரு.கோபால்,

என்ன செய்வது? இதுதான் வாழ்க்கை, வருந்தாதீர்கள்....என்றெல்லாம் சொல்வது வெறும் சம்பிரதாயமாகவே இருக்கும். உறவுகளில் ஒருவரை இழந்தாலே துடித்துப் போகிறோம். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்கள் 4 பேரை ஒரே நேரத்தில் இழப்பது என்பது எவ்வளவு கொடுமையானது? இது ஆறுதல் சொல்லித் தேற்றக் கூடிய துயரமல்ல.

உங்கள் மனப்புண்ணுக்கு காலம்தான் மருந்திட்டு ஆற்றுப்படுத்த வேண்டும். ஈடு செய்ய முடியாத இந்த சோகத்தை தாங்கும் மனவலிமையும் பக்குவமும் உங்களுக்கு கிடைக்க வேண்டுகிறேன். அமரராகி விட்டவர்களின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
19th April 2015, 05:33 PM
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

சில நிகழ்வுகளைப் பார்த்தால் வெறுத்துப் போகிறது. உதாரணமாக நண்பர் கோபாலுக்கு ஏற்பட்டுள்ள தாங்க முடியாத துயரம். நாம் என்ன படித்து, எவ்வளவு உழைத்து, என்ன சம்பாதித்து என்ன? கடைசியில் எல்லாம் சூன்யம்தான் என்று தோன்றுகிறது.

ஒருவரை வாழ்த்தும்போது 100 ஆண்டு வாழ வேண்டும் என்கிறோம். ஆண்டுக்கு 365 நாட்கள் என்றால் 100 ஆண்டுகளுக்கு 36,500 நாட்கள். இந்த அளவு நாட்கள் 99.9 சதவீதத்தினர் வாழ்வதில்லை. அந்த குறைந்த நாட்களிலும் கூட, நாம் பாதியை கடந்து விட்டோம். மீதியிருக்கும் நாட்களில் நமக்குள் என்ன கருத்து வேறுபாடு? ஈகோ? கடைசியில் என்ன கொண்டு போகப் போகிறோம்?

திரு.ஐதராபாத் ரவி அவர்கள் இரண்டு திரிகளுக்குள்ளும் ஒற்றுமையை வலியுறுத்தி தனது பரந்த மனப்பான்மையை காட்டி வருகிறார். திரு.ராகவேந்திரா சார், 15 நாட்களாக கணிணி செயல்படாத நிலை ஏற்பட்டு, நிலைமை சீரடைந்த பிறகு, முதலில் இங்கு கூட வராமல் தனது முதல் பதிவை மக்கள் திலகம் திரியின் 15வது பாகம் துவக்கத்துக்கு வாழ்த்து தெரிவித்து தனது பெருந்தன்மையையும் உயர் பண்பையும் நிலைநாட்டியுள்ளார்.

நண்பர் சிவாஜி செந்தில் அவர்கள் கூறியுள்ளது போல மையம் இணையதளம் நமது மகிழ்ச்சி நிறைந்த கருத்துக்களையும் வாழ்த்துக்களையும் பரிமாறி ஒருவரை ஒருவர் உயர்த்திக் கொள்ள கிடைத்திருக்கும் அற்புதமான பொக்கிஷம்.

நமது லட்சிய நாயகர்களில் ஒருவர் மறைந்து 27 ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்னொருவர் மறைந்து 11 ஆண்டுகள் நிறைந்து விட்டது. கடந்த வாரம் சாந்தி திரைப்படத்தின் பொன்விழா நிகழ்ச்சியில் சகோதரர் பேராசிரியர் திரு.செல்வகுமார் அவர்கள் குறிப்பிட்டதைப் போல மறைந்த திரு.உமாபதி அவர்களின் புதல்வர் இரு திலகங்களையும் பாராட்டி பேசியுள்ளார்.

இப்படி, எல்லார் மனதிலும் நிறைந்து சகோதரர்களாக வாழ்ந்து மறைந்த அவர்களின் பெயரால் நாம் சண்டை போட்டுக் கொண்டால் அவர்களது ஆன்மா நம்மை சபிக்காதா?

அதிலும் கடந்த வாரம் நடந்த விவாதங்கள் எனக்கு மிகுந்த மனக்கஷ்டத்தை கொடுத்தன. நண்பர்கள் திரு.ஆர்.கே.எஸ்., திரு.ஜோ ஆகியோரின் விவாதங்களும் எனக்கு வருத்தத்தை அளித்தன. கருத்து வேறுபாடுகளை எல்லாம் தூக்கி கடாசி விட்டு, ஒன்றிணைவோம். திரு.ரவி சாருக்கு கடந்த வெள்ளிக்கிழமை பதிலளிக்கும்போது ‘‘திரு.கமல்ஹாசன் அவர்களின் ரசிகர்கள் திரு.ரவிரவி, திரு.வெங்கிராம் போன்றோர் நம்மை கவனிக்கின்றனர். அவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள்? எனக்கே வெட்கமாகத்தான் இருக்கிறது’’ என்று தெரிவித்தேன். இளையவர்களான அவர்களுக்கு முன்மாதிரிகளாக இருப்போம்.

மதுரகானம் திரியில் நான் நண்பர் திரு.கோபாலிடம், ‘நாம் ஒன்றிணைந்து செயல்பட்டால் எவ்வளவோ உன்னதங்களை படைக்க முடியுமே?’ என்று கூறினேன். அவரும் அந்தப் பதிவுக்கு தேங்க்ஸ் போட்டு தனது ஆதரவை தெரிவித்தார். திரு.முரளி கூறியதைப் போல இரு திரிகளுக்கும் இடையே கம்யூனிகேஷன் கேப் இருந்திருக்கலாம். இனி அது இல்லாமல் செய்வோம்.

அதற்கு முன்னோட்டமாக நானே துவங்குகிறேன். இதைப் பார்த்து விட்டு திரு.முரளியும் திரு.கோபாலும் மக்கள் திலகம் திரிக்கு வந்து பதிவிட்டால் நாங்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைவோம்.

சின்னக்கண்ணன், கல்நாயக் போல, எனக்கு அந்த அளவுக்கு நகைச்சுவை உணர்வு இல்லாவிட்டாலும் ஓரளவு உண்டு. கடந்து போன கசப்புகளை மறக்கவும் திரு.கோபாலின் உறவினர்கள் மறைவால் ஏற்பட்ட துயரத்தைப் போக்கவும் நகைச்சுவையுடனேயே தொடங்குகிறேனே. அதிலும் திரு. சிவாஜி கணேசன் அவர்கள் சம்பந்தப்பட்ட நகைச்சுவை.

கலைஞர் கருணாநிதி அவர்களின் அரசியலை நான் ஏற்பவனல்ல, என்றாலும் அவரது நகைச்சுவைத் திறன், கூர்த்த மதி போன்ற பன்முகத் திறமைகளை ரசிப்பவன். இதை ஏதோ, இப்போது கூறவில்லை. மதுரகானம் திரியிலேயே சில முறை தெரிவித்துள்ளேன். இது திரு.முரளி, திரு.கோபால், கல்நாயக், சின்னக்கண்ணன் ஆகியோருக்கு நினைவிருக்கும். நண்பர் ஆர்.கே.எஸ். அவர்கள் கூட, திரு.கருணாநிதி அவர்களின் அரசியலை ஏற்காவிட்டாலும், சிறந்த வசனகர்த்தா என்பது உட்பட அவரது பல திறமைகளை ஏற்பார் என்பது எனக்குத் தெரியும். நான் கூறப் போகும் அந்த நகைச்சுவை அடுத்த பதிவில்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
19th April 2015, 05:36 PM
சிரித்து வாழ வேண்டும்

கலைஞர் கருணாநிதி அவர்களைப் பார்க்க அவரது வீட்டுக்கு திரு.சிவாஜி கணேசன் அவர்களும் திரு.வி.என்.சிதம்பரம் அவர்களும் சென்றுள்ளனர். திரு.சிதம்பரம் அவர்களைப் பற்றி உங்களுக்கு அறிமுகம் தேவையில்லை. (சென்னை கமலா தியேட்டர் உரிமையாளர். செட்டிநாட்டின் ராங்கியம் என்ற ஊரைச் சேர்ந்தவர் திரு.சிவாஜி கணேசன் அவர்களின் நெருங்கிய நண்பர். புரட்சித் தலைவருக்கும் நண்பர். புரட்சித் தலைவரால் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தக்காராக நியமிக்கப்பட்டவர் என்பது உங்களுக்கெல்லாம் தெரிந்திருக்கும்.)

அப்படி, திரு.சிவாஜி கணேசன் அவர்களும் திரு.சிதம்பரமும் கலைஞர் கருணாநிதி அவர்களை பார்க்க அவரது வீட்டுக்கு போனபோது அங்கே உலகப் புகழ் பெற்ற நரம்பியல் நிபுணரான மறைந்த டாக்டர் திரு.ராமமூர்த்தி அவர்களும் இருந்துள்ளார். அவர் திரு.கருணாநிதி அவர்களுக்கு நெருங்கிய நண்பர். (திரு.ராமமூர்த்தி அவர்களை உலகப் புகழ் பெற்ற என்று நான் கூறுவதற்கு காரணம் உண்டு. புரட்சித் தலைவர் 1984-ம் ஆண்டு உடல் நலம் பாதிக்கப்பட்டபோது ஜப்பானில் இருந்து டாக்டர் கானு என்ற நிபுணரை வரவழைத்தனர். அவர் வந்து பரிசோதித்து விட்டு, என்னை ஏன் அழைத்தீர்கள்? இங்கேயே திரு.ராமமூர்த்தி இருக்கிறாரே? என்று கேட்டார். அந்த அளவுக்கு ஜப்பானில் உள்ள டாக்டர் கானுவுக்கு திரு.ராமமூர்த்தியின் புகழ் எட்டியுள்ளது. பின்னர், அமெரிக்காவில் புரட்சித் தலைவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையின்போது கானுவும் அங்கு சென்று சிகிச்சை அளித்தார். புரட்சித் தலைவர் உடல் நலம் பெற்று திரும்பியபின், கானுவுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டு புரட்சித்தலைவர் அவருக்கு நினைவுப் பரிசு வழங்கினார். அந்தப் படம் கூட தலைவர் நினைவு இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.)

விஷயத்துக்கு வருகிறேன். கலைஞர் கருணாநிதி வீட்டில் எல்லாரும் பேசிக் கொண்டிருக்கும்போது திரு.சிவாஜி கணேசன் அவர்கள் திரு.ராமமூர்த்தியைப் பார்த்து, ‘‘நான் நடுத்தர உயரம். மூனா கானா (கலைஞரை அவர் எப்போதும் இப்படித்தான் கூப்பிடுவார்) கொஞ்சம் குள்ளம். சீனாதானா (திரு.சிதம்பரம்) எங்களை விட உயரம். நீளமான கால்கள் உயரத்துக்கு காரணம். கால்களின் நீளம் எந்த அளவு இருக்க வேண்டும்?’’ என்று கேட்டுள்ளார்.

அதற்குள் திரு.கருணாநிதி அவர்கள் குறுக்கிட்டு, ‘இடுப்பில் இருந்து தரையைத் தொடும் அளவுக்கு இருக்க வேண்டும்’’ என்று கூறிய பதிலால், நம்மைப் போலவே அங்கும் குபீர் சிரிப்பு எழுந்துள்ளது.

பின்னர், சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்து விட்டு திரு.ராமமூர்த்தி அவர்கள், தான் ஒரு நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டியிருப்பதாகவும் அங்கு போய் ‘‘தலையை காட்டி விட்டு வருகிறேன்’’ என்றும் கூறி விடை பெற்றிருக்கிறார்.

அப்போது திரு.கருணாநிதி அவர்கள் கேட்ட கேள்வி, ...‘‘ஏய்யா, ஊர்ல உள்ளவனெல்லாம் உன்கிட்ட தலையை காட்டுறான். (நரம்பியல் நிபுணர் என்பதால்) நீ எங்கே போய் தலையை காட்டப் போறே?’’

இதைக் கேட்டு திகைப்புடன் சிரித்தபடி நின்ற திரு.ராமமூர்த்தியை பார்த்து கையை நீட்டியபடி திரு.சிவாஜி கணேசன் மனம் விட்டு சிரித்தாராம்.......... துயரை மறந்து சிரிக்கும் திரு.கோபாலையும், கருத்து வேறுபாடுகளை கரைத்துவிட்டு சிரிக்கும் நண்பர்கள் திரு.ஜோ, திரு.ஆர்.கே.எஸ்.சையும் போலே.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellxor
19th April 2015, 05:44 PM
[
பீரங்கிகள் இருக்கின்றனவாம்.
பீரங்கிகள்

மன்னிப்பும் கேட்கட்டுமா. அம்மா?

ஒரு வேளை சாப்படலேன்னா உசுரா போயிடும்?

கை வீசம்மா கைவீசு!

அதத்தான எதிர்பார்க்கிறா.நடக்காதுடி. நடக்காது

இல்லை இல்லை அறவே மறந்து விட வேண்டிய விஷயம்

சிவம் தான் பெரிது

நான் எப்பவுமே பாரிஸ்டர்தான்

என் வாயிலிருந்து வெளிவரும் ஒவ்வொரு வார்த்தையும் ஒவ்வொரு தோட்டா

தமிழ்நாட்டின் முதல்குரலே நன்றாயிருக்கிறதே!



இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்
இது நீண்டு கொண்டே போகும் வரிசை

ஒரு வரி வசனங்கள்தான்.அதை அவர் பேசி காவியம் ஆக்கி விட்டார்

சில வசனங்களில் அந்த கதாபாத்திரத்தின் குணத்தையேஅந்த ஒரு வரியில் உணர்த்தியிருப்பார்.உதாரணம்:


"நான் எப்பவுமே பாரிஸ்டர்தான்"

இந்த வாக்கியத்தில் வரும் வார்த்தைகள் மொத்தம் மூன்று தான்.வார்த்தைகளும் சாதாரணம்தான்.ஆனால் அவர் படத்தில் பேசியபின் அது காவிய
சொற்கள் ஆகி விட்டது.
அந்த கதாபாத்திரத்தின் தன்மை அதன் தன்னம்பிக்கை அதன் கர்வம் முதலியவற்றைஅந்த வார்தைகள் விளக்கவில்லை

.உணர வைத்தது

நடிகர்திலகத்தின்குரல்.

அந்த தொனி.[/quote]

Gopal.s
19th April 2015, 06:27 PM
கலை,

ஈகோ விஷயத்தில் தாங்கள் சொன்னது எனக்கும் உடன்பாடுதான்.ஆனால் எங்கள் திரிக்கு வந்தும் ,நடிகர்திலகத்தின் படங்களையோ ,நடிப்பையோ பற்றி தாங்கள் ஒரு வார்த்தை கூட மூச்சு விடுவதில்லை.யார் யாருக்கோ எங்கள் திரியில் வந்து பட்டமளித்து பதிவிடும் தாங்கள் ,என்னவோ சாதாரணமாக என்னை,முரளியை ,ராகவேந்தரை விளிப்பது போல திரு.சிவாஜிகணேசன் என பதிப்பது நேர்மையான,காழ்புணர்ச்சி இல்லாத,ஈகோ தவிர்த்த நியாயமான செயலா?சிந்தித்து செயல் படுங்கள்.

Russellzlc
19th April 2015, 07:01 PM
கலை,

ஈகோ விஷயத்தில் தாங்கள் சொன்னது எனக்கும் உடன்பாடுதான்.ஆனால் எங்கள் திரிக்கு வந்தும் ,நடிகர்திலகத்தின் படங்களையோ ,நடிப்பையோ பற்றி தாங்கள் ஒரு வார்த்தை கூட மூச்சு விடுவதில்லை.யார் யாருக்கோ எங்கள் திரியில் வந்து பட்டமளித்து பதிவிடும் தாங்கள் ,என்னவோ சாதாரணமாக என்னை,முரளியை ,ராகவேந்தரை விளிப்பது போல திரு.சிவாஜிகணேசன் என பதிப்பது நேர்மையான,காழ்புணர்ச்சி இல்லாத,ஈகோ தவிர்த்த நியாயமான செயலா?சிந்தித்து செயல் படுங்கள்.

நீங்கள் சொல்வது சரிதான் திரு.கோபால். அது எனக்கு தோன்றவில்லை. உங்கள் மனம் புண்பட்டதற்கு மன்னிக்கவும். இனி என் பதிவுகளில் தவறை திருத்திக் கொள்கிறேன். தங்களிடம் இருந்தும் அதே போன்ற மரியாதையை (புரட்சித் தலைவருக்கு) எதிர்பார்க்கிறேன். நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

eehaiupehazij
19th April 2015, 07:07 PM
கலை,

ஈகோ விஷயத்தில் தாங்கள் சொன்னது எனக்கும் உடன்பாடுதான்.ஆனால் எங்கள் திரிக்கு வந்தும் ,நடிகர்திலகத்தின் படங்களையோ ,நடிப்பையோ பற்றி தாங்கள் ஒரு வார்த்தை கூட மூச்சு விடுவதில்லை.யார் யாருக்கோ எங்கள் திரியில் வந்து பட்டமளித்து பதிவிடும் தாங்கள் ,என்னவோ சாதாரணமாக என்னை,முரளியை ,ராகவேந்தரை விளிப்பது போல திரு.சிவாஜிகணேசன் என பதிப்பது நேர்மையான,காழ்புணர்ச்சி இல்லாத,ஈகோ தவிர்த்த நியாயமான செயலா?சிந்தித்து செயல் படுங்கள்.

மதிப்பிற்குரிய நண்பர் கலைவேந்தன்

'நடிகர்திலகமும்' 'மக்கள் திலகமும்' படிக்காத மேதைகளாய் மக்களின் மனதை பிடித்ததால் வாங்கிய என்றும் சிரஞ்சீவித்துவம் பெற்ற கவுரவமே!!

நாங்கள் மனம் நிறைந்து மக்கள் திலகம் என்று எங்கள் அன்பினையும் மரியாதையையும் வெளிப்படுத்துகையில் தாங்களும் தங்கள் திரியில் ஒரு மாதிரி (Role Model) பதிவராக நடிகர்திலகத்தின் மேல் அன்பையும் மரியாதையையும் உள்ளத்திலிருந்து உதடு வழியே வெளிக்கொண ரலாமே!! தயக்கம் தேவையில்லை என்பதே என்னுடைய தனிப்பட்ட வேண்டுகோளும் !

வாழ்க மக்கள் திலகத்தின் மாண்பும் நடிகர்திலகத்தின் மாட்சிமையும் !!

அன்புடன் செந்தில்

When NTexplicitly endorses (3 :53) his regard on his 'elder brother' Makkal Thilagam MGR as Puratchi Thalaivar....why ego in us?

https://www.youtube.com/watch?v=3VyGB42TVx0

sss
19th April 2015, 07:14 PM
கோபால் சார் ,
ஆழ்ந்த இரங்கல்கள்.... தங்கள் உறவுகளின் பிரிவில் நானும் பங்கு பெறுகிறேன்...


நடிகர் சிவகுமார் பேஸ்புக் பக்கம்

https://www.facebook.com/ActorSivakumar/posts/971508629528462

1981 - அக்டோபர்- 16 -ந்தேதி -காலை 6.30 மணி +ஊட்டி - கால்ப் காட்டேஜ்

ஆயிரம் முத்தங்கள் - படத்திற்கு ஒப்பனை செய்து கொண்டிருந்தேன் .உதவியாளர் ஓடிவந்து 'சார்,முத்துராமன் சார் ரோட்ல மயக்கமா கிடக்கறார் சார் என்றான். ஓடிச்சென்று காரில் ஏற்றி ஊட்டி டாக்டரிடம் காட்ட, உயிர்போய் அரைமணி ஆகிவிட்டது என்றார்.
மீண்டும் காட்டேஜ்...காரிலிருந்து உடம்பை நிமிர்த்தி இறக்கும்போது அவர் மூச்சுக்காற்று குபுக்கென என்மேல் பட, அய்யோ உயிரோட இருக்கறவரை செத்துப்போயிட்டார்னு டாக்டர் சொல்லிட்டாரே' அண்ணா, அண்ணா எழுந்திருங்கண்ணா'- என்று நானும் நடிகை ராதா, அவர் அம்மா, மூவரும் யூகலிப்டஸ் ஆயிலை அவர் உடம்பு முழுக்க பூசி தேய்த்தவாறு கதறினோம். அவர் பேசவில்லை.போய்விட்டார்.
ரத்த அழுத்த நோய் பல ஆண்டுகளாக அவருக்கு... படத்தில் ராதாவுக்கு அப்பாவாக நடிக்க வந்தவர்- நான் நேற்று காலை ஓடியதைப் பார்த்து ஆர்வத்தில் ஓடியிருக்கிறார். ஊட்டியில், 7000 அடி உயரத்தில் அதிகாலையில், பனிமூட்டம் அதிகம் இருக்கும்போது, ஆக்சிஜன் மிகவும் குறைவாக இருக்கும். அதனால் ஓடியவர் மூச்சுத்திணறி விழுந்து விட்டார். ..
நெஞ்சில் ஓர் ஆலயம் - படம் கண்ணியமான இந்தக் கலைஞனை திரும்பிப் பார்க்கவைத்தது... காதலிக்க நேரமில்லை- தூக்கி நிறுத்தியது..
வங்காள நடிகரைப் போல் கம்பீரத்தோற்றம், காந்தக்கண்கள், கணீரென்ற குரல்,கனிவான உள்ளம், எவரையும் குறை சொல்லாத, எல்லோரையும் நேசித்த- சகோதரக் கலைஞன்- இதோ நம்மை விட்டு அவசரமாகப் புறப்பட்டுப் போய்விட்டார்.
தாங்க முடியாத சோகத்துடன் இந்தச்செய்தியை சென்னையிலுள்ள அவர் வீட்டுக்குத் தெரிவித்தோம்.
தாயே உனக்காக - காவல் தெய்வம் -
ராஜ ராஜ சோழன்- காரைக்கால் அம்மையார்- திருமாங்கல்யம் - தீர்க்க சுமங்கலி என அவரும் நானும் 15 படங்களுக்கு மேல் சேர்ந்து நடித்தோம்.
ஒரு மூத்த சகோதரனாக என் மீது அன்பைப் பொழிவார்.
அதிமுக அமைச்சராக அன்று இருந்த
ஆர். எம். வீ.அவர்கள் மூலம் அரசு போக்குவரத்து மினி பஸ் ஒன்றை ஏற்பாடு செய்து, டி.ஜி.பி. ஆக இருந்த பரமகுரு அவர்கள் அனுமதியுடன், வழியில் பரிசோதனைத் தடைகள் தவிர்த்து- காலையிலிருந்து எதுவும் சாப்பிடாமல்- மாலை 4 மணிக்கு - ஊட்டியிலிருந்து புறப்பட்டு மறுநாள் விடியற்காலை 5.00 மணிக்கு சென்னை வந்து சேர்ந்தோம்.
சிவாஜி அண்ணனும் திரளாக, திரை உலகத்தினரும் காத்திருந்தனர்.
சென்ற வாரம் சிரித்துக்கொண்டு ஊட்டி போனவர், சடலமாய்த் திரும்பிய கோரக்காட்சியைக் கண்டதும், மயங்கிச்
சரிந்து விட்டார் திருமதி. சுலோசனா.


'டேய் தம்பி ! அந்தக் காலத்தில் முருகன் வேஷத்தில, நாடக மேடையில நடிச்சிட்டு இருக்கும்போது, விஸ்வநாத தாஸ் உயிரை விட்டமாதிரி, முத்துராமன், படப்பிடிப்புக்குப் போய் 'ஜாக்கிங்' பண்ணும்போது உயிரை விட்டிருக்கான். நல்ல சாவு. யாரும் வருத்தப் படாதீங்க'- என்று சிவாஜி கூறியது -அதிர்ந்து இருண்டு போயிருந்த எங்களுக்குச் சற்று ஆறுதலாக இருந்தது.

Russellzlc
19th April 2015, 07:21 PM
மதிப்பிற்குரிய நண்பர் கலைவேந்தன்

'நடிகர்திலகமும்' 'மக்கள் திலகமும்' படிக்காத மேதைகளாய் மக்களின் மனதை பிடித்ததால் வாங்கிய என்றும் சிரஞ்சீவித்துவம் பெற்ற கவுரவமே!!

நாங்கள் மனம் நிறைந்து மக்கள் திலகம் என்று எங்கள் அன்பினையும் மரியாதையையும் வெளிப்படுத்துகையில் தாங்களும் தங்கள் திரியில் ஒரு மாதிரி (Role Model) பதிவராக நடிகர்திலகத்தின் மேல் அன்பையும் மரியாதையையும் உள்ளத்திலிருந்து உதடு வழியே வெளிக்கொண ரலாமே!! தயக்கம் தேவையில்லை என்பதே என்னுடைய தனிப்பட்ட வேண்டுகோளும் !

வாழ்க மக்கள் திலகத்தின் மாண்பும் நடிகர்திலகத்தின் மாட்சிமையும் !!

அன்புடன் செந்தில்

அன்பிற்கினிய திரு.சிவாஜி செந்தில் அவர்களுக்கு, தங்கள் ஆலோசனையை ஏற்கிறேன். நன்றி

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellxss
19th April 2015, 07:59 PM
திரு.கோபால் சார் அவர்களுக்கு இரண்டு நாட்களாக திரிக்கு வரமுடியாத காரணத்தினால் தங்களுக்கு உறவினருக்க ஏற்பட்ட விபத்து பற்றி தெரியவில்லை, மன்னிக்கவும்.
பார்த்தால் பசி தீரும் படத்தில் ஒரு காட்சியில் நடிகர்திலகமும் ஜெமினி அவர்களும் உரையாடும் ஒரு காட்சியில் நமது மக்கள் தலைவர் சொல்வார் தனது நண்பனான ஜெமினியை பார்த்து எவ்வளவு இன்பம் வந்தாலும் நீ அனுபவித்து கொள் ஆனால் துன்பம் வந்தால் என்னிடம் விட்டு விடு நான் அனுபவித்துக் கொள்கிறேன். ஏனென்றால் நீ என் நண்பன் என்பார்.
நான் தலைவர் சொன்னது போல் முடியாவிட்டாலும் உங்களுடைய துயரத்தில பங்கெடுத்துக் கொள்கிறேன்.

Russellxss
19th April 2015, 08:18 PM
https://scontent-sin.xx.fbcdn.net/hphotos-xpf1/v/l/t1.0-9/s720x720/10363094_770418346375817_4957665315931085140_n.jpg ?oh=1a4a21442a1105c244784209d22a1974&oe=559A4D4B

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
19th April 2015, 08:19 PM
https://scontent-sin.xx.fbcdn.net/hphotos-xft1/v/t1.0-9/s720x720/10530752_796124967138488_4632513844798271529_n.jpg ?oh=3839afbf089b73ba1f8f86cf705c983f&oe=55E056A7


சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
19th April 2015, 08:20 PM
https://scontent-sin.xx.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/s720x720/11147190_796125327138452_944968965222488951_n.jpg? oh=6298b655b454fe0f6355bac08aca4547&oe=55AAABA7


சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
19th April 2015, 08:21 PM
https://scontent-sin.xx.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/s720x720/10404852_796125473805104_3241870064085558607_n.jpg ?oh=5b3a96e799f372aa8cb0ab27ddf3be3c&oe=5598B8E0


சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
19th April 2015, 08:26 PM
https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-xaf1/v/t1.0-9/s480x480/11168004_953435928011436_112674512263024809_n.jpg? oh=0c0528428376563b3b65064856e3c7d2&oe=55E1D8C6&__gda__=1437208483_a65a2cf31e83cb8852869fb7166af61 f


திரும்பத் திரும்பத் திரையில் வெவ்வேறு வயதுகளில் தோன்றினாலும், இந்திய ரசிகர்கள் பத்மினியை மட்டும் மனத்துக்குள் பாசப்பதியம் போட்டு வைத்துக்கொண்டார்கள். அவரது பாதச் சதங்கைகளின் ரீங்காரம் இன்னமும் சின்னத்திரைகளில் இந்தியா முழுதும் கேட்கிறது. மற்ற எந்த நடிகைக்கும் கிடைக்காத வரவேற்பு பத்மினிக்கு மாத்திரம் நிலைத்து நின்றது. பத்மினியின் நடிப்பு உயரத்தை அவ்வளவு எளிதில் வேறு யாரும் தொட்டுவிட முடியாது
வண்ணத்திரையில் பத்மினியின் ஒட்டுமொத்த சாதனைகளுக்கும் இந்தியர்கள் நன்றி சொல்ல வேண்டியது இருவருக்கு மட்டுமே. முதலாமவர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். இரண்டாமவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். கலைவாணர் வற்புறுத்தி பத்மினியை நாயகியாக்கியவர். கணேசனோ, பத்மினியின் பரவசமூட்டும் நடிப்புக்குப் பாதை வகுத்துத் தந்தவர்.
85 ஆண்டு காலத் தமிழ் சினிமா சரித்திரத்தில், இட்லியும் சாம்பாருமாக இணை சேர்ந்த ஒப்பற்ற ஜோடி அவர்கள். நிஜ வாழ்வில் (1960-களில்) தாலி கட்டி முடித்ததும், கால் கட்டு போட்டதும், தமிழர்களின் கல்யாணங்களில் சிவாஜி - பத்மினிபோல் சேர்ந்து வாழ திருமண வீட்டார் வாழ்த்தியது காலத்தின் கல்வெட்டு.
பத்மினியின் பெயரில் தன் புது சினிமா கம்பெனியை ஆரம்பித்தார் பி.ஆர்.பந்தலு. அதில் முதல் தயாரிப்பு காமெடியாக வளர்ந்தது. கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி என்கிற டைட்டிலில் 100 நாள்கள் ஓடியது. ஆரம்ப நாள்களில், கணேசனைவிட பத்மினிக்கு ஊதியம் மிகவும் கூடுதல். உச்ச நட்சத்திரம் அல்லவா.
தூக்குதூக்கியும் கூண்டுக்கிளியும், 22 ஆகஸ்டு 1954-ல் ஒரே நாளில் வெளியாகின. முதலும் கடைசியுமாக சிவாஜியும் எம்.ஜி.ஆரும் இணைந்து நடித்த கூண்டுக்கிளியை, வசூலில் தூர வீசி எறிந்த மகத்தான வெற்றிச்சித்திரம் தூக்குதூக்கி. திருவிதாங்கூர் சகோதரிகள் மூவரும் சேர்ந்து நடித்த முதல் படம். சிவாஜி - பத்மினி ஜோடியின் நகைச்சுவை நடிப்பும், இனிய பாடல்களுமாகச் சிகரம் தொட்டது. கூண்டுக்கிளியின் தோல்விக்கான காரணங்களில் முக்கியமானது, பத்மினி அதில் நாயகி இல்லை என்பது.
தங்கப்பதுமையும், தெய்வப்பிறவியும் சிவாஜி - பத்மினி சேர்ந்து நடித்ததில் எவராலும் மறக்க முடியாத கலைப் பொக்கிஷங்கள். நிஜத்தில், பத்மினியின் குரல் ஆண்மையோடு ஒலிக்கும். தொலைபேசியில் அவர் பேசினால், புதிதாகக் கேட்பவர்களுக்குப் பேசுவது பத்மினியா, அவரது அண்ணன் தம்பி யாராவதா என்ற குழப்பம் நிச்சயம் வரும். ஆணின் குரலை வைத்துக்கொண்டா மலையாளத்து பத்மினி, அருந்தமிழில் அத்தனை அற்புதமாகப் பெண்மையின் இயல்புகளை, சிறப்பை வெளிப்படுத்தினார் என்கிற திகைப்பு தோன்றும்.
தன் கணவனுடைய கண்கள் குருடாகிவிட்டன எனத் தெரிந்ததும், தங்கப்பதுமையில் 'உங்கள் கண்கள் எங்கே அத்தான்...’ என வீறிட்டு அலறுவாரே. அப்போது கல் நெஞ்சங்களும் கரையும். ஏதோ நிஜமான புருஷனுக்காகக் கூச்சலிடும் மனைவியின் அடிவயிற்றுக் கதறலாக நினைத்து, நிசப்தத்தின் அரங்குகள் கண்ணீரில் நீச்சல் அடிக்கும். 1959 பொங்கலுக்கு தங்கப்பதுமை ரிலீசானபோது, ஏனோ பிரமாதமாக ஓடாமல் போனது. மறு வெளியீடுகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. எடுத்த எடுப்பில் வெற்றி பெறாவிட்டாலும், தங்கப்பதுமையில் சிவாஜி - பத்மினி நடிப்பு, ஏவி.எம். செட்டியாரின் திட்டத்தைக் கிடப்பில் போட்டது.
தங்கமாக பத்மினியும் மாதவனாக சிவாஜியும் தெய்வப்பிறவியில் நடித்ததாகச் சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள். நிஜமாக வாழ்ந்தார்கள். சந்தேகச் சுவர்களுக்குள், குழப்பத்தின் கால்களில் சதிராடும் தம்பதிகள். கணவர் சிவாஜியை அடிக்கப் பாயும் தம்பி எஸ்.எஸ்.ஆரை, அக்கா பத்மினி குடையால் பிளக்கும் காட்சியில், மீண்டும் நிஜமாகவே பிய்த்து உதறிவிட்டார்! குடையை அல்ல ராஜேந்திரனை. அந்த ஒரு காட்சிக்காகவே தியேட்டர்களில் மீண்டும் மீண்டும் ரசிகர்கள் குவிந்தனர்.
உணர்ச்சிக் காவியம் என்று சொன்னால், உடனே அடையாளம் காட்டப்பட்ட அன்றைய உன்னதம் தெய்வப்பிறவி. கருப்பு வெள்ளைக் காலத்தில் வந்த மிகச் சிறந்த 10 படங்களில் தெய்வப்பிறவி ஒன்று! மிக முக்கியமானது.
பதிவு: தினமணி நாளிதழ்..கட்டுரை தொகுப்பு..

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
19th April 2015, 08:37 PM
ஏப்ரல் 19: சைக்கிள் தினம் இன்று.
வந்த நாள் முதல் இந்த நாள் வரை
வானம் மாறவில்லை
வான் மதியும் நீரும் கடல் காற்றும்
மலரும் மண்ணும் கொடியும் சோலையும் நதியும் மாறவில்லை
மனிதன் மாறிவிட்டான்
நிலை மாறினால் குணம் மாறுவார் - பொய்
நீதியும் நேர்மையும் தேடுவார் - தினம்
ஜாதியும் பேதமும் கூறுவார் - அது
வேதன் விதியென்றோதுவார்
மனிதன் மாறிவிட்டான்
மதத்தில் ஏறிவிட்டான்
பறவையைக்கண்டான் விமானம் படைத்தான்
பாயும் மீன்களில் படகினைக்கண்டான்
எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்
எதனைக்கண்டான் பணம்தனைப் படைத்தான்
மனிதன் மாறிவிட்டான்
மதத்தில் ஏறிவிட்டான்
இன்பமும் காதலும் இயற்கையின் நீதி
ஏற்றதாழ்வுகள் மனிதனின் ஜாதி
பாரில் இயற்கை படைத்ததையெல்லாம்
மனிதன் மாறிவிட்டான்
மதத்தில் ஏறிவிட்டான்
பாவமன்னிப்பு
டி.எம்.சௌந்தரராஜன்
கண்ணதாசன்
விஸ்வநாதன் ...ராமமூர்த்தி



https://youtu.be/Yhrp0_XgjdQ?t=72

Russellxss
19th April 2015, 08:47 PM
படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே
வளர்த்தானே வளர்த்தானே மனதினில் கவலையை வளர்த்தானே
படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே
கொடுத்தானே கொடுத்தானே பழரசம் ஆண்டவன் கொடுத்தானே
பிரித்தானே பிரித்தானே மனதையும் கவலையும் பிரித்தானே
படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே
குரங்காய் இருந்த மனிதன் மனதில் குழப்பம் ஏதுமில்லை
குடும்பம் மனைவி அண்ணன் தம்பி கூட்டம் சிறிதுமில்லை
ஆசை பாசம் காதலில் விழுந்தான் அமைதியைக் காணவில்லை
அலைந்தான் தவித்தான் துடித்தான் மடிந்தான் யாருக்கும் லாபமில்லை
படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே
வளர்த்தானே வளர்த்தானே மனதினில் கவலையை வளர்த்தானே
படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே
தன்னந்தனியே பிறந்தவன் நெஞ்சில் சஞ்சலம் இல்லையடா
இன்னொரு உயிரை தன்னுடன் சேர்த்தால் என்றும் தொல்லையடா
இத்தனை சிறிய மனிதனின் தலையில் எத்தனை சுமைகளடா
இருபதில் தொடங்கி எழுபது வரைக்கும் என்றும் மயக்கமடா
படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே
வளர்த்தானே வளர்த்தானே மனதினில் கவலையை வளர்த்தானே
படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே
வளர்த்தானே வளர்த்தானே மனதினில் கவலையை வளர்த்தானே
மனதினில் கவலையை வளர்த்தானே
ம்...ம்ம்ம்ம்ம்ம்..ம்ம்ம்ம்ம்ம்...ம்ம்ம்ம்ம்ம்..ம் ம்ம்ம்ம்.

https://scontent-sin.xx.fbcdn.net/hphotos-xap1/v/t1.0-9/11078083_1462719030685722_5687850189867905923_n.jp g?oh=4be9254d5cadaa9ac2d67edcdd6126ac&oe=55DE3613

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
19th April 2015, 08:55 PM
அழகு சிரிக்கின்றது ஆசை துடிக்கின்றது
பழக நினைக்கின்றது பக்கம் வருகின்றது
அழகு சிரிக்கின்றது ஆசை துடிக்கின்றது
பழக நினைக்கின்றது பக்கம் வருகின்றது
பக்கம் வருகின்றது வெட்கம் தடுக்கின்றது
காதல் கனிகின்றது கையில் விழுகின்றது
வண்டு வருகின்றது மலரில் அமர்கின்றது
வண்டு வருகின்றது மலரில் அமர்கின்றது
உண்டு சுவைக்கின்றது உறங்கி விழுகின்றது
உண்டு சுவைக்கின்றது உறங்கி விழுகின்றது
வானம் பொழிகின்றது பூமி நனைகின்றது
வானம் பொழிகின்றது பூமி நனைகின்றது
மேனி குளிர்கின்றது வெள்ளம் வடிகின்றது
அழகு சிரிக்கின்றது ஆசை துடிக்கின்றது
இரவு விடிகின்றது இளமை எழுகின்றது
இரவு விடிகின்றது இளமை எழுகின்றது
குளித்து வருகின்றது கூந்தல் முடிக்கின்றது
குளித்து வருகின்றது கூந்தல் முடிக்கின்றது
அருகில் அமர்கின்றது அத்தான் என்கின்றது
அருகில் அமர்கின்றது அத்தான் என்கின்றது
ஆர்வம் பிறக்கின்றது அன்பு அழைக்கின்றது
ஆர்வம் பிறக்கின்றது அன்பு அழைக்கின்றது
அழகு சிரிக்கின்றது ஆசை துடிக்கின்றது
பழக நினைக்கின்றது பக்கம் வருகின்றது
அழகு சிரிக்கின்றது ஆசை துடிக்கின்றது
திரைப்படம்: இருவர் உள்ளம்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்
ஆண்டு: 1963


https://youtu.be/BK6zanXsUmQ

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
19th April 2015, 08:57 PM
இருக்கும் இடத்தை விட்டு
இல்லாத இடம் தேடி,
எங்கெங்கோ அலைகின்றார்
ஞானத் தங்கமே;

இருக்கும் இடத்தை விட்டு
இல்லாத இடம் தேடி,
எங்கெங்கோ அலைகின்றார்
ஞானத் தங்கமே;

அவர் ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே;
இருக்கும் இடத்தை விட்டு
இல்லாத இடம் தேடி,
எங்கெங்கோ அலைகின்றார்
ஞானத் தங்கமே;

அவர் ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே;
உன்னையே நினைத்திருப்பான்
உண்மையைத் தான் உரைப்பான்,
ஊருக்குப் பகையாவான்
ஞானத் தங்கமே... ஏ...
உன்னையே நினைத்திருப்பான்
உண்மையைத் தான் உரைப்பான்,
ஊருக்குப் பகையாவான்
ஞானத் தங்கமே;

அவன் ஊழ் வினை என்ன சொல்வேன்,
ஞானத் தங்கமே;

ஞானத் தங்கமே;
இருக்கும் இடத்தை விட்டு
இல்லாத இடம் தேடி,
எங்கெங்கோ அலைகின்றார்
ஞானத் தங்கமே;
அவர் ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே;
நஞ்சினை நெஞ்சில் வைத்து
நாவினில் அன்பு வைத்து;
நஞ்சினை நெஞ்சில் வைத்து
நாவினில் அன்பு வைத்து,
நல்லவன் போல் நடிப்பான்
ஞானத் தங்கமே;
நஞ்சினை நெஞ்சில் வைத்து
நாவினில் அன்பு வைத்து,
நல்லவன் போல் நடிப்பான்
ஞானத் தங்கமே;
அவன் நாடகம் என்ன சொல்வேன்,
ஞானத் தங்கமே;

ஞானத் தங்கமே;

இருக்கும் இடத்தை விட்டு
இல்லாத இடம் தேடி,
எங்கெங்கோ அலைகின்றார்
ஞானத் தங்கமே;

அவர் ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே;
தொண்டுக்கென்றே அலைவான்
கேலிக்கு ஆளாவான்,
கண்டு கொள்வாய் அவனை
ஞானத் தங்கமே... ஏ.
தொண்டுக்கென்றே அலைவான்
கேலிக்கு ஆளாவான்,
கண்டு கொள்வாய் அவனை
ஞானத் தங்கமே;
அவன் கடவுளில் பாதியடி,
ஞானத் தங்கமே;

ஞானத் தங்கமே;

இருக்கும் இடத்தை விட்டு
இல்லாத இடம் தேடி,
எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே;

அவர் ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே;
பிள்ளையைக் கிள்ளி விட்டு
தொட்டிலை ஆட்டி விட்டு;
பிள்ளையைக் கிள்ளி விட்டு
தொட்டிலை ஆட்டி விட்டு;
தள்ளி நின்றே சிரிப்பான்
ஞானத் தங்கமே:
பிள்ளையைக் கிள்ளி விட்டு
தொட்டிலை ஆட்டி விட்டு;
தள்ளி நின்றே சிரிப்பான்
ஞானத் தங்கமே;
அவன் தான் தரணியைப் படைத்தான்டி,
ஞானத் தங்கமே;

ஞானத் தங்கமே;

இருக்கும் இடத்தை விட்டு
இல்லாத இடம் தேடி,
எங்கெங்கோ அலைகின்றார்
ஞானத் தங்கமே;
அவர் ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே..
(https://youtu.be/pbte64aTKPA)
திரைப்படம் : திருவருட்செல்வர்,
பாடல் : கண்ணதாசன் அவர்கள்,
இசை : கே.வி.மஹாதேவன் அவர்கள்,
பாடியவர் : சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள்,
இயக்கம் : ஏ.பி.நாகராஜன் அவர்கள்,
வெளியான ஆண்டு : 1967.

https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-xpa1/v/t1.0-9/11078107_1639686212930712_785723532488166133_n.jpg ?oh=57ad396824db7c9a98347cc5c0babb93&oe=5599E480&__gda__=1436601400_ad98434472747a79dddecebe4c5a41f 9

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
19th April 2015, 08:59 PM
ஆழியிலே பிறவாத அலைமகளோ? ஆஆ..ஆஅ...ஆ...
ஏழிசையைப் பயிலாத கலைமகளோ?
ஊழி நடம் புரியாத மலைமகளோ?
உலகத்தாய் பெற்றெடுத்த தலைமகளோ? ஆ..ஆ..ஆ..ஆஆஆ...
அழகுத் தெய்வம் மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்ததோ?
அழகுத் தெய்வம் மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்ததோ? - நான்
அன்புக் கவிதை சொல்லச் சொல்ல அடி எடுத்துக் கொடுத்ததோ?
அழகுத் தெய்வம் மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்ததோ? - நான்
அன்புக் கவிதை சொல்லச் சொல்ல அடி எடுத்துக் கொடுத்ததோ?
அழகுத் தெய்வம் மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்ததோ?
ஆ...ஆ..ஆ...ஆ..
இளனீரை சுமந்திருக்கும் தென்னை மரம் அல்ல
மழை மேகம் குடை பிடிக்கும் குளிர் நிலவும் அல்ல ஆஆ...ஆஅ..
இளனீரை சுமந்திருக்கும் தென்னை மரம் அல்ல
மழை மேகம் குடை பிடிக்கும் குளிர் நிலவும் அல்ல
இங்கும் அங்கும் மீன் பாயும் நீரோடை அல்ல
இங்கும் அங்கும் மீன் பாயும் நீரோடை அல்ல
இதற்கு மேலும் இலக்கியத்தில் வார்த்தை ஏது சொல்ல
ஆ...ஆ..ஆ...ஆ.
அழகுத் தெய்வம் மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்ததோ? - நான்
அன்புக் கவிதை சொல்லச் சொல்ல அடி எடுத்துக் கொடுத்ததோ?
அழகுத் தெய்வம் மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்ததோ?
ஆஅ..ஆ..ஆ.ஆஅ..
தத்தி வரும் தளர் நடையில் பிறந்ததுதான் தாளமோ?
தாவி வரும் கையசைவில் விளைந்ததுதான் பாவமோ?
தெய்வ மகள் வாய் மலர்ந்து மொழிந்ததுதான் ராகமோ? ஆஆஆஆ..
இத்தனையும் சேர்ந்ததுதான் இயல் இசை நாடகமோ?
ஆஆஆஆ..
அழகுத் தெய்வம் மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்ததோ? - நான்
அன்புக் கவிதை சொல்லச் சொல்ல அடி எடுத்துக் கொடுத்ததோ?
அழகுத் தெய்வம் மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்ததோ?
திரைப்படம்: பேசும் தெய்வம்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா ா
இயற்றியவர்: வாலி
இசை: கே.வி. மஹாதேவன்
ஆண்டு: 1967


https://youtu.be/i1bZlls-czE

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்.

ifohadroziza
19th April 2015, 09:10 PM
Dear gopal sir
please accept my belated condolence and regrets.

Russellxor
19th April 2015, 09:30 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/veerapandiya-kattabomman-trailer-launch_142684279110_zpscgiyseta.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/veerapandiya-kattabomman-trailer-launch_142684279110_zpscgiyseta.jpg.html)

விக்கிமாதித்தனின் சிம்மாசனத்தில்
அமர
பின்னாளில்
ஒரு
போஜராஜன்
வந்தான்
ஆனால்
உங்களுக்கான
சிம்மாசனம்
அது
என்றும்
வெற்றிடமே!

Russellxss
19th April 2015, 09:43 PM
மதுரை சென்ட்ரல் திரையரங்கில் மக்கள் தலைவர் வசூல் சக்கரவர்த்தி சிவாஜி அவர்கள் நடித்த பாவமன்னிப்பு திரைப்படம் வரும் 24.04.2015 வெள்ளி முதல் தினசரி 4 காட்சிகளாக வெளியிடப்படுகிறது. முதன்முதலில் வெளியான மதுரை சென்ட்ரல் திரையரங்கில் சுமார் 50 வருடங்களுக்கு பிறகு வெளியாகும் பாவமன்னிப்பு படத்தை ரசிகர்கள் மட்டுமன்றி பொதுமக்களும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று மதுரை சென்டரல் தியேட்டரில் போட்டோ கார்டு வைக்கப்பட்டது. அப்பொழுது சுமார் 20. 25 வயதுள்ள இளைஞர்கள் இந்த படம் என்று வருகிறது என்றும் அவசியம் பார்ப்போம் என்று சொன்னது மட்டுமன்றி தியேட்டரில் செப்டிக் டேங்க் வேலை பார்க்க வந்தவர்கள் பாவமன்னிப்பு திரைப்படம் பற்றி குறிப்பிட்டு அவசியம் வந்து பார்க்க வேண்டும் என்று கூறினார்கள். இத் திரைப்படம் மதுரை சிவாமூவீஸ் சார்பில் தமிழகம் முழுவதும் திரையிடும் உரிமை பெற்று முதலாவதாக மதுரையில்
வெளியிடப்படுகிறது.

பாவமன்னிப்பு திரைப்படத்தின் வால்போஸ்டர்கள் உங்கள் பார்வைக்கு முதன்முதலாக

https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-xft1/v/t1.0-9/s720x720/11150915_802235693194370_1276753718783146380_n.jpg ?oh=a1a7c8a4dae463cd34d773201c28305f&oe=55DDC21D&__gda__=1440576015_a815cee7cb167e3ac4e70f121ea0251 7


https://scontent-sin.xx.fbcdn.net/hphotos-xpa1/v/t1.0-9/s720x720/11178348_802241879860418_1135345706237355758_n.jpg ?oh=7e6be0af1842f7a3c4e703215b1d8516&oe=55DD02A3

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்.

uvausan
19th April 2015, 09:44 PM
திரு கோபால் - வார்த்தைகளில் வரும் உஷ்ணத்தையும் , பிரிவில் வரும் சோகத்தையும் சமீபத்தில் அனுபவித்தவர்களில் நானும் ஒருவன் - உங்கள் வலியை என்னால் புரிந்துகொள்ள முடிகின்றது - இழந்த இழப்பு என்றுமே ஈடு செய்ய முடியாத ஒன்று .

உங்களுக்கு மன நிம்மதியையும் , சாந்தியையும் தர , நான் நம்பும் இறைவனை ப்ராத்தனை செய்கின்றேன் .

Russellxss
19th April 2015, 09:55 PM
தங்களுடைய வாழ்த்துக்கு நன்றி ராகவேந்தர் சார். நடிகர்திலகம்.காம் ஆண்டுவிழாவிற்கு அனைவரும் வாழ்த்து சொல்லி விட்டார்கள். நான் மட்டும் இன்னும் சொல்லவில்லை. காரணம், இன்னும் சில தினங்களில் நமது நடிகர்திலகம்.காம் 100000 பாா்வைகளை நெருங்க இருக்கிறது. அதற்கும் சேர்த்து தாங்கள் வியக்கும் வண்ணம் ஒரு அற்புதமான வீடியோ பதிவு காத்திருக்கிறது என்பதை நமது திரி நண்பர்களுக்கு தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.


சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
19th April 2015, 10:14 PM
பாவமன்னிப்பு திரைப்படம் வரும் 24.04.2015 அன்று மதுரை சென்ட்ரல் திரையரங்கில்

https://scontent-mxp.xx.fbcdn.net/hphotos-xat1/v/t1.0-9/s720x720/11148590_802262089858397_7725087386572081078_n.jpg ?oh=817b56332ab3a710844789774a435ccb&oe=55D3AF32

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
19th April 2015, 10:15 PM
அன்பு இதயங்களே
பாவமன்னிப்பு திரைப்படம் வரும் 24.04.2015 அன்று மதுரை சென்ட்ரல் திரையரங்கில்

https://scontent-mxp.xx.fbcdn.net/hphotos-xpa1/v/t1.0-9/s720x720/11174999_802267396524533_6613804206538992638_n.jpg ?oh=382cd90657feec197aa7d58292d1aab4&oe=55A8F446



சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
19th April 2015, 10:35 PM
https://scontent-mxp.xx.fbcdn.net/hphotos-xap1/v/t1.0-9/s720x720/11150380_802295583188381_2970864088179375323_n.jpg ?oh=e14aeb153102c9160fd24f1b225ad76b&oe=55A3599B

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்.

Murali Srinivas
19th April 2015, 11:36 PM
நண்பர் கலைவேந்தன் அவர்களே,

உங்கள் அழைப்பிற்கு நன்றி. நீங்கள் விரும்பிய எண்ணம் நிறைவேற சந்தர்ப்பங்கள் விரைவில் உருவாகட்டும்.

கோபால்,

எவரையும் சிவாஜியை இப்படி அழை அப்படி அழை என்று நிர்பந்திக்காதீர்கள். நண்பர் கேட்டது போல் உங்களால் அதே போல் அவர்களின் அபிமானத்துக்குரியவரை விளிக்க முடியுமா என்று யோசியுங்கள். எப்படி சட்டென்று உங்களால் முடியாதோ அதே போன்று அனைவருக்கும் சில மனத்தடைகள் இருக்கும். ஆகவே அது படிப்படியாக மெல்ல நீங்கட்டும். அதுவரை தொடர்புகள் தொடரட்டும்.

அன்புடன்

Murali Srinivas
19th April 2015, 11:44 PM
3 ஆண்டுகளுக்கு முன்பு சரியாக சொன்னால் 16.03.2012 அன்று பாவ மன்னிப்பு திரை காவியம் 51 வருடங்களை நிறைவு செய்தபோது அருமை நண்பர் சுவாமி அவர்கள் பாவ மன்னிப்பு 51 என்ற பெயரில் அற்புதமான பதிவு ஒன்றை செய்திருந்தார்.[அன்றைய தினம்தான் கர்ணன் டிஜிட்டல் வடிவில் மறு வெளியீடு கண்ட நாள்],

இப்போது காலத்தை வென்ற அந்த காவியம் மீண்டும் மதுரை சென்ட்ரல் திரையரங்கில் வெளியாவதை முன்னிட்டு அந்த பதிவிலிருந்து சில சில பாகங்களாய் பிரித்தெடுத்து மீள் பதிவு செய்யலாம் என்ற எண்ணத்திற்கேற்ப முதல் பாகம் இதோ வாசகர்களுக்காக.

பாவமன்னிப்பு 51

1. கதாநாயகனாக நடிகர் திலகம், கதையின் நாயகனாக நடிகவேள், அருமையான குணச்சித்திரங்களில் காதல் மன்னன், நடிகையர் திலகம், நடிகர் திலகத்தின் நாயகியாக தேவிகா மற்றும் வி.நாகையா,டி.எஸ்.பாலையா, எஸ்.வி.சுப்பையா, கலைமணி கொத்தமங்கலம் சுப்பு, எம்.வி.ராஜம்மா மற்றும் பலர் நடித்த புத்தா பிக்சர்ஸ் "பாவமன்னிப்பு", ஒரு பெரும் நட்சத்திரக் கூட்டம் நிறைந்த திரைக்காவியம்.

2. இக்காவியத்தின் கதையினை புத்தா பிக்சர்ஸ் குழுவினர் உருவாக்க அதற்கு வசனத்தை எம்.எஸ்.சோலைமலை எழுதினார். அதற்கு திரைக்கதை அமைத்து இயக்கியவர் ஏ.பீம்சிங். தனது ஸ்டூடியோவை படப்பிடிப்புக்கு அளித்ததோடு, படத்திற்கு ஃபைனான்ஸும் செய்த ஏவிஎம் நிறுவனத்துடன் கூட்டாக இக்காவியத்தை தயாரித்தார்கள் புத்தா பிக்சர்ஸ்.

3. "பாவமன்னிப்பு" கதையின் மூலக்கதாசிரியர் யார் தெரியுமா? நகைச்சுவை நடிகர் சந்திரபாபு தான். ஆச்சரியமாக இருக்கிறதல்லவா! எனினும் அதுதான் உண்மை. 1959-ம் வருடம் ஒரு நாள் பீம்சிங்கிடம் பேசிக் கொண்டிருந்த போது சந்திரபாபு, "அப்துல்லா" என்கின்ற தலைப்பில் தன் மனதில், ஏட்டில் புதைத்து, பதித்து வைத்திருந்த கதையை பீம்சிங்கிடம் கூறினார். ஒருவன் ஹிந்துவாகப் பிறந்து, ஒரு முஸ்லீமால் வளர்க்கப்பட்டு, ஒரு கிறிஸ்துவப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்வது போன்ற கதை அது. ஹீரோ "அப்துல்லா"வாக தான் நடித்து பீம்சிங் அப்படத்தை 'புத்தா பிக்சர்ஸ்' பேனரில் தயாரித்து, இயக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார் சந்திரபாபு. பீம்சிங்கும் ஒப்புக் கொண்டார்.

4. "அப்துல்லா" படம் பூஜை போடப்பட்டு, படப்பிடிப்பும் தொடங்கியது. 2000 அடிகள் வரை படம் வளர்ந்திருந்த நிலையில், பீம்சிங் தனது நெருங்கிய நண்பரான ஏவிஎம். சரவணனிடம் எடுத்தவரை திரையிட்டுக் காட்டினார். 2000 அடி படத்தைப் பார்த்து முடித்த சரவணனிடம் பீம்சிங், "எடுத்தவரை எனக்கு திருப்தியில்லை. எவ்வளவு பண்ணியும் சரியா எதுவும் அமையவில்லை. பாபுவுக்கு இந்த ரோல் டூ மச். இந்தப் படத்தை தொடர்ந்து எடுப்பதாக இருந்தால் முதலிலிருந்து ரீஷுட் பண்ணனும். இல்லையேல் படத்தைக் கைவிட வேண்டியது தான்" என்று விரக்தியுடன் கூறினார். அதற்கு சரவணன், "இந்தக் கதை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நான் அப்பச்சி(ஏவிஎம்)யிடம் இது குறித்து பேசுகிறேன். நாம இந்த Projectஐ கூட்டாக சேர்ந்து செய்வோம்" என்றார். அப்பச்சியும் சம்மதம் தெரிவிக்க முதல் மாற்றமாக "அப்துல்லா", "பாவமன்னிப்பு" எனப் பெயர் மாறியது. இப்படத்தின் தயாரிப்பு நிர்வாகி (Production Executive) பொறுப்பினை ஏற்றார் ஏவிஎம். சரவணன்.

5. புத்தா பிக்சர்ஸ்-ஏவிஎம் கூட்டுத் தயாரிப்பு என்பதால் அடுத்த அதிரடி மாற்றமாக ஹீரோ மாற்றம் நிகழ்ந்தது. சந்திரபாபுவுக்கு இந்த ஹீரோ ரோல் குருவி தலையில் பனங்காய் என்பதால் அவருக்கு பதிலாக நடிகர் திலகம் ஒப்பந்தம் செய்யப்பட்டார். [அப்பேர்ப்பட்ட பாத்திரங்களிலெல்லாம் நமது திலகத்தை தவிர வேறு யார் நடிக்க முடியும்]. பின்னர் ஏனைய கதாபாத்திரங்களுக்கும் நடிக-நடிகையர் தேர்வு செய்யப்பட்டார்கள்.

6. "பாவமன்னிப்பு" திரைப்படத்தினுடைய பூஜை, 20.1.1960 புதனன்று போடப்பட்டு, படப்பிடிப்பும் நல்ல முறையில் தொடங்கியது. படத்திற்கான மொத்த பட்ஜெட் ரூ.11,00,000/- என கணக்கிடப்பட்டு, அந்தத் தொகையை ஏவிஎம் தருவதாகவும், வருகின்ற லாபத்தில் புத்தா பிக்சர்ஸுக்கும், ஏவிஎம்முக்கும் சரிபாதி என்றும் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

7. "பாவமன்னிப்பு" திரைக்காவியத்தில், கதாநாயகன் 'ரஹீம்' என்கின்ற இஸ்லாமிய இளைஞனின் கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறோம் என்று முடிவான உடனேயே சிவாஜி அவர்கள், பல முஸ்லீம் பெரியவர்களிடமும், அறிஞர்களிடமும், இளைஞர்களிடமும் இஸ்லாமிய மக்களின் நடை, உடை, பாவனை, பழக்கவழக்கங்கள் ஆகியவை குறித்து கேட்டு விசாரித்து ஒரு முதல் கட்ட Preparationஐ ஆரம்பித்து விட்டார்.

நன்றி பம்மல் R. சுவாமிநாதன்

(தொடரும்)

அன்புடன்

Gopal.s
20th April 2015, 04:27 AM
முரளி,

நான் எனது கருத்துக்களில் ஒளிவு மறைவு கொண்டவனல்ல. கலைவேந்தன் சொல்வதால் அல்லது நிர்பந்திப்பதால் எதையும் ,எக்காலத்திலும் ,என் மனதுக்கு ஒவ்வவே ஒன்றாத ஒன்றை செய்யவே மாட்டேன். நீங்களும் ,நானும் எப்போதுமே அந்த ரகமே.

நான் கலைவேந்தனை அவ்வாறு கேட்டதற்கு காரணம், அவர் நமது திரிக்கு வந்து ,நமது நண்பர்களுடன் இணக்கமாக விரும்பினார்.ஒற்றுமையை வலியுறுத்தினார். பரஸ்பர மரியாதையை வேண்டினார். அதனால்தான் நான் அந்த நிபந்தனையை வேண்டினேன். அவருக்கு நடிகர்திலகத்தின் நடிப்பு திறனை ஒப்பு கொள்வதில் எந்த தடையும் இல்லை என்று பலமுறை தெரிவித்துள்ளார்.
ஆனால் நீ இதை செய் ,நான் அதை செய்கிறேன் என்று சொல்வது, அவரின் செயலை கோபால் ஒருவரே தீர்மானிக்க முடியும் என்று தன்னுடைய பலவீனத்தை காட்டியுள்ளார். திரு. ரவி,திரு சிவாஜிசெந்தில்,திரு ராகவேந்திரன் போன்றோர் நல்ல முன்னுதாரணமாக நடந்தது அவருக்கு பொருட்டேயல்ல. அவர்களின் பிரிய தெய்வமான நடிகர்திலகத்தை பேர் சொல்லியே அழைப்பார். ஆனால் அவருடைய ரசிகர்களை பூனை குட்டி போல தடவி கொடுத்து ,தன்னுடைய வலையில் விரிப்பார் என்றால் ,அதனை ஏற்கும் நம் திரி நண்பர்களை பார்த்து ,வாழ்த்து தெரிவிப்பதை தவிர வேறு என்ன செய்ய முடியும்? அவருடைய மதுர கானம்,அல்லது நமது திரிகளில் ஒப்புக்காவது ,நடிகர்திலகத்தின் படங்களை அல்லது நடிப்பை குறிக்கும் பதிவுகள் உண்டா? ஆனால் நமது ரசிகர்களை குறி வைத்து இந்திரன்,சந்திரன் என்று புகழும் பதிவுகள் உண்டு. இப்போது என்னிடம் நிபந்தனை..... வேடிக்கை.

இவர் எனது கணிப்பின் படி பத்திரிகையாளராக இருக்க வேண்டும்.(பதிவுகளில் ஒரு சாமர்த்தியம் தெரிகிறது).அப்படி இருக்கும் பட்சத்தில் இப்படி ஒருதலையாக வெறி எண்ணம் கொண்டவர்கள் ,அந்த தொழிலுக்கு நேர்மையாக இருக்க முடியுமா என்ற கேள்வி எழவே செய்கிறது.(நான் பத்திரிகையில் நுழையாததற்கு காரணம் என் இறுகிய உறுதியான முன் முடிவு எண்ணங்கள்)

திரு .ரவி,

தங்கள் ஆறுதல் வார்த்தைகளுக்கு நன்றி. நீங்கள் நடிகர்திலகம் திரியில் தொடர்ந்து பங்களியுங்கள். தங்கள் பதிவுகள் நிறைய பேரால் ரசிக்க படுகின்றன. எதிர்ப்புக்கு சுணங்காதீர்கள்.நீங்கள் ஒரு நல்ல நிர்வாகியாயிற்றே ?உங்களுக்கு தெரியாததா?புரியாததா? உங்கள் இதயத்திற்கு இதமான,நெருக்கமான இந்த திரியிலேயே தொடர்ந்து பங்களிக்கவும்.

அன்பு இதயங்களே,

என் சொந்த சோகத்தை பகிர்ந்த போது ,இத்தனை பேர் உடன் நின்றது எனக்கு மிக ஆறுதல். நான் சொந்தம் என்று மட்டும் துயர் அடையவில்லை. இறந்த குடும்பம் ,உண்மையிலேயே உன்னதமான நல்லவர்கள். வாழ்வாங்கு வாழ்ந்தவர்கள்.நான் மூன்று நான்கு நாட்களாக நடிகர்திலகம் படங்கள், எனக்கு பிடித்த மலையாள படங்கள் இவற்றிலே உழன்று ஆறுதல் தேடுகிறேன். (சமீபத்தில் எலிபத்தாயம்,எஸ்தப்பன்,முகாமுகம்,.ஜே .சி.டேனியல்) ஜெ.சி.டேனியல் நிஜமாகவே என் துக்கத்தை அதிகரித்து விட்டது. மேதைகளை புறம் தள்ளுவதில் இந்தியர்கள் ஒருங்கிணைந்தே செயலாற்றுகிறோம்.

Gopal.s
20th April 2015, 07:35 AM
எஸ்வி,



ஒரு நகைச்சுவைக்கு சொல்வதானால் , அனைத்து கிருஸ்துவர்களும் சாத்தானை நினைத்தே வாழ்பவர்கள். ஏனென்றால் தெய்வம் அளவு சாத்தானும் பைபிளில் பேச படுகிறது.

RAGHAVENDRA
20th April 2015, 07:50 AM
தங்களுடைய வாழ்த்துக்கு நன்றி ராகவேந்தர் சார். நடிகர்திலகம்.காம் ஆண்டுவிழாவிற்கு அனைவரும் வாழ்த்து சொல்லி விட்டார்கள். நான் மட்டும் இன்னும் சொல்லவில்லை. காரணம், இன்னும் சில தினங்களில் நமது நடிகர்திலகம்.காம் 100000 பாா்வைகளை நெருங்க இருக்கிறது. அதற்கும் சேர்த்து தாங்கள் வியக்கும் வண்ணம் ஒரு அற்புதமான வீடியோ பதிவு காத்திருக்கிறது என்பதை நமது திரி நண்பர்களுக்கு தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.


சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்.

சுந்தர்ராஜன்
தங்களுடைய அன்பு என்னை மிகவும் பாதித்து விட்டது. தங்களுக்கு என் உளமார்ந்த நன்றியை முன்கூட்டியே தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன்
ராகவேந்திரன்

Gopal.s
20th April 2015, 07:52 AM
நான் விரும்பியது சினிமா, பத்திரிகை.



சினிமாவில் நான் நுழையாததற்கு காரணம் அந்த நாட்களில் சூழ்நிலை இன்று போல இல்லை. satellite சேனல்கள் தோன்றாத காலம். டாகுமெண்டரி கிலோ என்ன விலை என்ற காலம். ருத்ரையா போன்றோரின் சுணக்கம் ஒரு காரணம். என் கனவுகளை ,அன்றைய தமிழ் சினிமா தாங்கியிருக்க முடியாது.



பத்திரிகையாளனாக ஆவதற்கு எனக்கு நிறைய வாய்ப்புகள். ஆனால் , நான் இறுதியான ,உறுதியான, எண்ணங்கள் கொண்டவன் .யாருக்கும் எதற்கும் வளையாதவன். (பெற்றோர்கள்,முதலாளிகள் உட்பட).முக்கியமாக நேர்மையாளன்.

நான் ஒரு நடுநிலை பத்திரிகையாளனானால் , என்னால் எல்லா தரப்பு அரசியல் மற்றும் சினிமா வாசகர்களுக்கு ,பிரதிநிதியாக இயங்க முடியாது என்பதால் அதை தவிர்த்தவன். ஒரு பிரத்யேக அரசியல் சார்பு கொண்ட பத்திரிகையில், அல்லது ஒரு குறிப்பிட்ட நடிகர் சார்பான பத்திரிகையில் இயங்குவது போல , நடுநிலை பத்திரிகைகளில் செயல் படுவது ,மக்களுக்கு செய்யும் துரோகம்.அதை செய்ய விரும்பாததால், திறமை இருந்தும் ,ஆர்வம் இருந்தும் தவிர்த்தேன்.



கலை- நீங்கள் ஒரு பத்திரிகையாளராக இருக்கும் பட்சத்தில், ஒரு நடுநிலை பத்திரிகையில் இயங்கும் பட்சத்தில், உங்களை உங்கள் விருப்பங்களை மட்டுமல்ல , என்னை, முரளியை,ரவியை,ராகவேந்தரை,எங்கள் விருப்பங்களை சேர்ந்தே சுமக்கிறீர்கள் என்ற பொறுப்புணர்ச்சியுடன் இயங்கும் படி தாழ்மையுடன் வேண்டுகிறேன்.

sivaa
20th April 2015, 08:37 AM
என் ஒன்று விட்ட அண்ணனும் ,ஒன்று விட்ட அக்காவும் அவர்களது மக்களும் ,நான்கு நாட்கள் முன்பு ஒரு சாலை விபத்தில் இயற்கை எய்திய துன்பத்தில் ஆழ்ந்திருந்தேன்.
.

திரு.கோபால்

விபத்தில் மரணம் அடைந்த தங்கள் உறவினர் பிரிவால் வாடும் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்

sivaa
20th April 2015, 08:59 AM
https://scontent-mxp.xx.fbcdn.net/hphotos-xap1/v/t1.0-9/s720x720/11150380_802295583188381_2970864088179375323_n.jpg ?oh=e14aeb153102c9160fd24f1b225ad76b&oe=55A3599B

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்.


அந்த நேரத்தில் 25000 ரூபாய் என்பது மிகப் பெரிய தொகை

நடிகர் திலகம் அவர்கள்

சினிமாவில் காலடி எடுத்து வைத்த ஆரம்பத்திலேயே
மிகப்பெரிய தொகையை
வாரி வழங்கியிருக்கிறார் என்றால்

கர்ணனைப் போல் ஈகைக்குணத்துடன்
அவதரித்த வள்ளல் என்றுதான் சொல்லவேண்டும்

Russellxor
20th April 2015, 09:00 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/PhotoGrid_1429500423374_zpscncygmoc.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/PhotoGrid_1429500423374_zpscncygmoc.jpg.html)

uvausan
20th April 2015, 10:16 AM
பாவமன்னிப்பு - சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால் , இந்த படத்தின் சாரம் தான் அது !

http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/IMG-20150419-WA0034_zpsqdnxqqvl.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/IMG-20150419-WA0034_zpsqdnxqqvl.jpg.html)

Russellxss
20th April 2015, 10:36 AM
https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-xpa1/v/t1.0-9/10394859_802578203160119_6466810046842433942_n.jpg ?oh=e2fafc3e4c03e9bc7ee90641a15103f8&oe=55A4A9F7&__gda__=1436461391_8c61efd84bf500ea8cc483093a4c533 2

https://scontent-sin.xx.fbcdn.net/hphotos-xpt1/v/t1.0-9/s720x720/11165109_802577259826880_4357311285853649002_n.jpg ?oh=b94bf69ae8f15069b7c2db4e271b6dd4&oe=559F8865

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்.

Russellbpw
20th April 2015, 12:50 PM
முரளி,

அன்பு இதயங்களே,

என் சொந்த சோகத்தை பகிர்ந்த போது ,இத்தனை பேர் உடன் நின்றது எனக்கு மிக ஆறுதல். நான் சொந்தம் என்று மட்டும் துயர் அடையவில்லை. இறந்த குடும்பம் ,உண்மையிலேயே உன்னதமான நல்லவர்கள். வாழ்வாங்கு வாழ்ந்தவர்கள்.நான் மூன்று நான்கு நாட்களாக நடிகர்திலகம் படங்கள், எனக்கு பிடித்த மலையாள படங்கள் இவற்றிலே உழன்று ஆறுதல் தேடுகிறேன். (சமீபத்தில் எலிபத்தாயம்,எஸ்தப்பன்,முகாமுகம்,.ஜே .சி.டேனியல்) ஜெ.சி.டேனியல் நிஜமாகவே என் துக்கத்தை அதிகரித்து விட்டது. மேதைகளை புறம் தள்ளுவதில் இந்தியர்கள் ஒருங்கிணைந்தே செயலாற்றுகிறோம்.

இனிய நண்பர் திரு கோபால் சார்

உங்கள் இந்த பதிவில் உங்கள் எதிர்பார்ப்பில் உங்களுக்குள் ஒரு ஞாயம் இருக்கிறது என்பதுமட்டும் எனக்கு புரிகிறது.

மற்றபடி எனக்கு இப்படி ஒருவர் அழைக்கவேண்டும் என்பதில் பெரிய நம்பிக்கை இல்லை அது மரியாதை குரயாதபட்சத்தில். நானும் என்னுடைய பதிவில் திரு எம் ஜி ராமசந்திரன் அவர்கள் என்று அழைத்தால் அவர்களும் ஒன்றும் தவறாக நினைக்கபோவதில்லை. காரணம் நாம் "திரு" என்றும் ..."அவர்கள்" என்று மரியாதையாக தானே அழைக்கிறோம் என்ற காரணத்தால்.

தவறான தகவல், தவறான பதிவு இவை வரும்போது நாம் வாதாடுவதில் தவறில்லை என்று நினைக்கிறன். இன்று வந்திருக்கும் பதிவுகளில் கூட நமது ரசிகர் தரப்பில் அதை செய்தார்கள்...இப்படி செய்தார்கள்...நாம் பதிலடி கொடுத்தோம் என்ற முறையில் எழுதப்பட்டு உள்ளன...அது உண்மையா பொய்யா என்பது கூட நமக்கு தெரியாத பட்சத்தில்...அதனை நாம் உண்மையாக எடுத்துகொள்ளமுடியாது. காரணம் இரு ரசிகர்களுமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான் ! இருவரும் யோகியம் கிடையாது...எனும் பட்சத்தில் நடுநிலை யாரும் கடைக்பிடிக்கவும் முடியாது ..! நமது நம்பிக்கை நமக்கு ...அவர்கள் நம்பிக்கை அவர்களுக்கு...RAILWAY TRACK போல பயணிக்கும் அவ்வளவே !

ஒரு பதிவின் போக்கு....அது தொடங்கிய விதம்...அது தொடர்ந்துகொண்டிருக்கும் விதம்...அதில் புதைந்துள்ள பொருள்கள்...இவை கூட, திரை உலகில் இருக்கும்வரை வாங்கிகொண்டிருந்த நமது இதய தெய்வத்தின் ரசிகன் நாம்..இது கூட நாம் புரிந்துகொள்ளவில்லை என்றால்.......ஹ..ஹ...ஹ...!

எழுத்துக்களில் சாமர்த்தியம் - எது சாமர்த்தியம் என்பதை :-D - கூற நினைக்கும் நேரத்தில்... வசூல் ராஜா MBBS திரைபடபாடல் "கலக்கபோவது யாரு"....பாடலில் வரி நினைவிற்கு வருகிறது - "விழுவதுபோல விழுவேன் எந்தன் எதிரியின் சுகம் காண...

ஆகையால் நடப்பவை நல்லவையாக இருக்கட்டும், இருக்கும் என்ற நம்பிக்கையை மட்டும் கைவிடோம் !

RKS ! :smokesmile:

Murali Srinivas
20th April 2015, 01:22 PM
சாந்தி - பொன் விழா நிகழ்ச்சி - 1965- 2015 – Part I

சென்ற ஞாயிறன்று [ஏப்ரல் 12] நடைபெற்ற சாந்தி பொன் விழா கொண்டாட்ட நிகழ்ச்சியைப் பற்றி எழுத வேண்டும் என நினைத்திருக்க கடந்த 3,4 நாட்களாக திரியில் வேறு பல் விஷயங்கள் முக்கியத்துவம் பெற்று விட்டதால் எழுத முடியாமல் போனது. சாந்தி விழாவிற்கு போகும் முன் ஒரு சின்ன பிளாஷ்ஃபாக்

NT FANS என்ற நமது திரைப்பட appreciation association தொடங்கப்பட்டு அதன் மூலமாக மாதாமாதம் ஒரு நடிகர் திலகத்தின் படம் திரையிடப்படும் என அறிவித்தற்கு ஏற்ப கடந்த 40 மாதங்கள் அது வெற்றிகரமாக செயல்பட்டு வருவதை பெரும்பாலானோர் அறிந்திருக்கக் கூடும். அப்படி திரையிடும்போது 50 ஆண்டுகள் நிறைவு செய்த படங்கள், 60 ஆண்டுகள் நிறைவு செய்த படங்கள் போன்றவற்றை நாம் திரையிட்டு அந்த படத்தில் பங்கு பெற்றவர்கள் எவரேனும் இன்றைய நிலையில் விழாவில் கலந்துக் கொள்ளும் நிலையில் இருந்தால் அவர்களை அழைத்து கௌரவித்து அவர்களின் அந்த மலரும் நினைவுகளை கூறக் கேட்டு மகிழ்வது வழக்கம். .

பார்த்தால் பசி தீரும் படத்திலிருந்து ஆரம்பித்து நாளது தேதி வரை பல படங்களை திரையிட்டிருக்கிறோம். இந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்ட அன்று AL S புரொடக்ஷன்ஸ் அதிபர் AL ஸ்ரீனிவாசன் அவர்களின் மருமகள் திருமதி ஜெயந்தி கண்ணப்பன் வந்திருந்தார். அவர்களின் சொந்த தயாரிப்பான செந்தாமரை படத்தின் டிவிடி இதுவரை வெளிவரவில்லை. அந்த படத்தின் பிரிண்ட் அல்லது நெகடிவ் அவர்களிடம் இருக்கிறதா என்று கேட்டபோது அவர்களிடம் இல்லை என்ற பதில் வ்ந்தது. ஆகவே அந்தப் படத்தை திரையிட முடியவில்லை

அதன் பிறகு சென்ற வருடம் 2014 மார்ச் மாதம் பச்சை விளக்கு திரைப்படத்தின் பொன் விழா கொண்டாட்டத்தின்போது அந்த விழாவிற்கு வந்திருந்து விழாவிற்கு பிறகு திரையிடப்பட்ட படத்தையும் பார்த்துவிட்டு சென்றார். அந்த நேரமே அவரிடம் சாந்தி படத்தைப் பற்றி நினைவூட்டினோம். நிச்சயமாக அதை கொண்டாடுவோம் என்று சொல்லி சென்றார்

2015 ஏப்ரல் மாத திரைப்படம் சாந்தி என்று முடிவானதும் சென்ற மார்ச் மாத இறுதியில் திருமதி ஜெயந்தி அவர்களை சந்திக்க சென்றோம். படத்தின் விழா கொண்டாடும்போது என்னென்னவெல்லாம் செய்ய போகிறார் என்பதை எங்களிடம் எடுத்துச் சொன்ன அவர் பழைய நாட்களின் பல சுவையான திரைப்பட உலக தகவல்களை பகிர்ந்துக் கொண்டார். நான்கு நாட்கள் கழித்து சந்திக்க சொன்ன அவர் அதற்கு முன் படத்தில் பணியாற்றிய பல கலைஞர்களையும் invite செய்து விடுகிறேன் என்று சொன்னார்.

அதன் பிறகு இரண்டு மூன்று முறை முயற்சித்தும் அவரை சந்திக்க முடியவில்லை. அவரது மகள் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டு இருந்த நேரம் என்பதுதான் காரணம் என்பதை தெரிந்துக் கொண்டோம். அழைப்பிதழ் கிடைக்கப் பெற்றவுடன் விழாவன்று ஒரு சில பொருட்களை காட்சியாக வைக்கலாம் என்று சொல்லியிருந்தார். ஆனால் எவை எவை என்று சொல்லவில்லை.

விழாவன்று மாலை குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே வந்துவிட்ட திருமதி ஜெயந்தி தான் கொண்டு வந்த சாந்தி திரைப்படம் சம்மந்தப்பட்ட பொருட்களை காட்சிக்கு வைத்தார். படத்தின் வருகிறது விளம்பரம் முதல் அனைத்து விளம்பரங்களையும் பிறகு படப்பிடிப்பின் இடையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் எடுத்து வைத்த அவர், சாந்தி திரைப்படம் எடுக்கப்பட்ட Mitchelle (மிச்செல்) காமிராவையும் அங்கே கொண்டு வந்து காட்சிப் பொருளாக வைத்ததுதான் ஹைலைட். விழாவிற்கு வந்திருந்த அனைவர் கவனத்தையும் ஈர்த்த அந்த காமிராவோடு பலரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

ரஷ்யன் கலாச்சார மய்யத்தின் லாபியில் இவை காட்சிக்கு வைக்கப்பட சற்று நேரம் கழித்து உள்ளே அரங்கத்தினுள்ளில் விழா தொடங்கியது. சிறப்பு விருந்தினர்களான திருமதி ஜெயந்தி, ஆனந்த் தியேட்டர் அதிபர் உமாபதியின் புதல்வர் திரு கருணாகரன், லட்சிய நடிகர் எஸ்எஸ்ஆர் அவர்களின் துணைவியார் திருமதி தாமரை செல்வி அவர்கள், நடிகையர் திலகம் சாவித்திரி அவர்களின் புதல்வியார் திருமதி விஜயசாமுண்டீஸ்வரி ஆகியோர் மேடையில் அமர வைக்கப்பட்டனர்.

நமது அமைப்பின் சார்பில் படம் திரையிடும்போது அந்த படத்தின் சிறப்பம்சங்களையும் படம் தயாரிப்பில் இருந்தபோதும் வெளியானபோதும் இருந்த அன்றைய சமூக சூழல் போன்றவ்ற்றை பற்றிய ஒரு குறிப்பும் நமது வரவேற்புரையில் இடம் பெறும். அன்றும் அது போன்ற சுவையான தகவல்கள் அங்கே பகிர்ந்துக் கொள்ளப்பட்டன. அவற்றில் குறிப்பாக ஒரு சில தகவல்கள் சுவையானவை.

நடிகர் திலகம் அவர்களுடன் நடிகவேள் எம்.ஆர். ராதா அவர்கள் இணைந்து நடித்த கடைசி படம் சாந்தி.

மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இணைந்து இசையமைத்த கடைசி நடிகர் திலகத்தின் படம் சாந்தி.

லட்சிய நடிகர் எஸ்எஸ்ஆர் அவர்கள் நடிகர் திலகத்தின் படங்களில் ஒரு முக்கிய வேடம் தாங்கி நடித்த கடைசி படம் சாந்தி. [இதன் பிறகு எதிரொலி படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தாலும் அதில் எஸ்எஸ்ஆர் அவர்களுக்கு ஒரு சின்ன ரோல்தான்].

இந்த விஷயங்களையெல்லாம் குறிப்பிட்டு விட்டு சாந்தி திரைப்படத்திற்கு தணிக்கையில் ஏற்பட்ட சிக்கலை எடுத்துக் கூறினேன். படத்தின் கதையம்சம் காரணமாக வயது வந்தவர்களுக்கு மட்டும் என்ற A சர்டிபிகேட் கொடுக்கலாமா என்று தணிக்கை குழுவினர் யோசித்ததையும் அன்றைய நாட்களில் அப்படிப்பட்ட சான்றிதழ் வழங்கப்பட்டால் அது படத்திற்கு அதன் ஓட்டத்திற்கு முதுகெலும்பாக விளங்ககூடிய Family audience மற்றும் பெண்கள் ஆகியோரின் வருகையை பாதித்துவிடும் என்ற காரணத்தினால் revising கமிட்டிக்கு அனுப்பட்டதையும் அங்கே படத்திற்கு U சர்டிபிகேட் வழங்கப்பட்டதையும் அதன் காரணமாக 1965 ஏப்ரல் 10- ந் தேதி வெளியாகும் என்று விளம்பரம் செய்யப்பட்ட சாந்தி 12 நாட்கள் கழித்து ஏப்ரல் 22 அன்று வெளியானதையும் எடுத்துச் சொன்னேன். படம் வெளியான பிறகு அதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்ததையும் படம் 100 நாட்கள் ஓடியதையும் எடுத்துச் சொன்னேன்.

இந்த வரவேற்புரை முடிந்தவுடன் திருமதி ஜெயந்தி கண்ணப்பன் பேச வந்தார்.

(தொடரும்)

அன்புடன்.

parthasarathy
20th April 2015, 01:42 PM
Dear Shri. Gopal,

Saddened to note the sudden and untimely demise of your relatives.

Though belated, my heartfelt condolences.

R. Parthasarathy

joe
20th April 2015, 02:13 PM
கோபால்,
உங்கள் குடும்பத்தில் நேர்ந்த பெருந்துயருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.


வெகு காலமாக உங்களிடம் சொல்லி வருவது தான் .நடிகர் திலகம் பற்றிய உங்கள் எழுத்துகள் இன்னும் பல தளங்களில் அறியப்பட தகுதியுள்ளவை . அந்தவகையில் , பெரும்பாலும் வெகு சில நடிகர் திலகம் ரசிகர்களும் , மைய உறுப்பினர்களும் வந்து போகும் இந்த திரியில் நீங்கள் எழுதும் ஆய்வுகளை , பதிவுகளை வலைப்பதிவு (blog) மற்றும் முகநூலில் பதிந்து இன்னும் அதிகமானவர்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும்.


சமூக வலைத்தளங்களில் எழுதி வரும் அறிவுஜீவிகள் என்று சொல்லிக்கொள்பவர்கள் , உலக சினிமா ரசிகர்கள் என தங்களை கூறிக்கொள்பவர்கள் பொதுவாக நடிகர் திலகம் நம்மூர் கலைஞன் என்பதாலேயே , அவரை புகழ்ந்தால் தங்களை பாமரராக எண்ணி விடுவார்ர்களோ என நினைத்து போலித்தனமாக நடிகர் திலகத்தை குறித்து மதிப்பிட்டு எழுது வருவதை பரவலாக்க பார்க்க முடிகிறது .


அதற்கு காரணம் , உங்களைப் போன்ற தரமான ஆய்வுகளை எழுதுபவர்கள் அந்த தளங்களில் நடிகர் திலகத்தின் பெருமையை பதிவு செய்வதில்லை .


'உலக சினிமா ரசிகன்' என்ற பெயரில் முகநூலில் இயங்கி வரும் ஒருவர் நடிகர் திலகம் ரசிகர் (அவர் இந்த மன்றத்தில் இருக்கிறாரா தெரியவில்லை) பரவலாக நடிகர் திலகத்தின் சிறப்புகளை பதிந்து வருகிறார் .உங்களைப் போல பலரும் அது போல வர வேண்டும் என விரும்புகிறேன்.


ஆவன செய்வீர்கள் என நம்புகிறேன்.

joe
20th April 2015, 02:34 PM
சமீபத்தில் கல்யாண் ஜூவல்லர்ஸ் என்ற நகைக்கடை திறப்புவிழா குறித்த விளம்பரங்கள் சமூக ஊடகங்களில் பரவலான கவனிப்பை பெற்றன.


இந்த விளம்பரம் வெளிநாடுகளில் வராததால் தொலைக்காட்சியில் பார்க்க முடியவில்லை .ஆனால் இந்த விளம்ம்பரம் குறித்து பல்வேறு நக்கல் நையாண்டிகளை பரவலாக காண முடிந்தது .


பின்னர் யூடியூப் மூலம் அந்த விளம்பரத்தை பார்க்க முடிந்தது .. அபிதாப் , பிரபு , விக்ரம் பிரபு பங்கு பெறும் அந்த விளம்பரத்தில் அமிதாப் வேட்டி கட்டியிருப்பதைப் பார்த்து விக்ரம் பிரபு "நீங்க பார்க்க சிவாஜி தாத்தா மாதிரியே " இருக்கீங்க என குறிப்பிடுகிறார் .


ஒரு முறை பார்க்கும் போது எனக்கு இதில் நக்கல் நையாண்டி செய்ய எதுவுமிருப்பதாக தெரியவில்லை .ஆனால் இந்த விளம்பரங்கள் அளவுக்கதிகமாக காட்டப்பட்டதால் என்னவோ பலர் எரிச்சல் அடைந்ததாக குறிப்பிட்டார்கள் .


அது போக பிரபு அவர்கள் இந்த விளம்பரத்திலும் அந்த நிறுவனம் சார்ர்ந்த காரியங்களிலும் அளவுக்கதிகமான ஈடுபாடு காட்டியதாக , சிவாஜியின் பெயரை சொந்த வணிக நோக்கங்களுக்கு பயன்படுத்துவது குறித்த விமர்சனங்களை பார்க்க முடிந்தது .


இது சிவாஜிக்கு பெருமையா இல்லையா என எனக்கு தெரியவில்லை .ஆனால் பொதுத்தளத்தில் பார்த்ததை இங்கு பகிர்ந்து கொள்ளவே இதை பகிர்கிறேன்.

Russellzlc
20th April 2015, 04:40 PM
நண்பர் கலைவேந்தன் அவர்களே,

உங்கள் அழைப்பிற்கு நன்றி. நீங்கள் விரும்பிய எண்ணம் நிறைவேற சந்தர்ப்பங்கள் விரைவில் உருவாகட்டும்.

கோபால்,

எவரையும் சிவாஜியை இப்படி அழை அப்படி அழை என்று நிர்பந்திக்காதீர்கள். நண்பர் கேட்டது போல் உங்களால் அதே போல் அவர்களின் அபிமானத்துக்குரியவரை விளிக்க முடியுமா என்று யோசியுங்கள். எப்படி சட்டென்று உங்களால் முடியாதோ அதே போன்று அனைவருக்கும் சில மனத்தடைகள் இருக்கும். ஆகவே அது படிப்படியாக மெல்ல நீங்கட்டும். அதுவரை தொடர்புகள் தொடரட்டும்.

அன்புடன்

புரிதலுக்கு நன்றி திரு.முரளி. நீங்கள் கூறியுள்ளபடி, சந்தர்ப்பங்கள் விரைவில் உருவாக வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

கடந்த 15ம் தேதி திரு.ஆர்.கே.எஸ்.அவர்களுக்கு அளித்த பதிலில், ‘சவாலே சமாளி படத்தில் ‘நடிகர் திலகம்’ திரு.சிவாஜி கணேசன் அவர்கள் பாடும் நிலவைப் பார்த்து வானம் சொன்னது ... பாடல்....’ என்றுதான் குறிப்பிட்டிருக்கிறேன்.(107ம் பக்கத்தில் 1062ம் பதிவு)

நடிகர் திலகம் திரு.சிவாஜி கணேசன் அவர்களை, நடிகர் திலகம் என்ற பட்டத்துடன் அழைப்பதில் எங்களுக்கு ஒன்றும் ஒவ்வாமை இல்லை. திரு.சைலேஷ் பாசு, திரு.எஸ்.வி. போன்றோரும் அப்படியே அழைப்பவர்கள். திரு.செல்வகுமார் அவர்கள் ....மறைதிரு.... என்று குறிப்பிடுவார். இனி வரும் பதிவுகளில் ‘நடிகர் திலகம்’ என்ற பட்டத்தை நிச்சயம் சேர்த்துக் கொள்கிறேன். நன்றி.


திரு.கோபால்,

நீங்கள் வேண்டுகோள் விடுத்தீர்கள். நானும் வேண்டுகோள்தான் விடுத்தேன். அது நிபந்தனை அல்ல. திரு.முரளியும், திரு.ஆர்.கே.எஸ்.சும் கூறியதைப் போல அது அவரவர் விருப்பம். மக்கள் திலகத்தை நீங்கள் மரியாதைக் குறைவாக விமர்சிக்காத வரையில் எங்களுக்கு எந்த ஆட்சேபமும் இல்லை.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
20th April 2015, 04:43 PM
பாவமன்னிப்பு - சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால் , இந்த படத்தின் சாரம் தான் அது !

http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/IMG-20150419-WA0034_zpsqdnxqqvl.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/IMG-20150419-WA0034_zpsqdnxqqvl.jpg.html)

அன்பையும் சமரசத்தையும் விரும்பும் தங்களுக்கு நன்றி திரு.ரவி சார்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellbpw
20th April 2015, 05:44 PM
சமீபத்தில் கல்யாண் ஜூவல்லர்ஸ் என்ற நகைக்கடை திறப்புவிழா குறித்த விளம்பரங்கள் சமூக ஊடகங்களில் பரவலான கவனிப்பை பெற்றன.


இந்த விளம்பரம் வெளிநாடுகளில் வராததால் தொலைக்காட்சியில் பார்க்க முடியவில்லை .ஆனால் இந்த விளம்ம்பரம் குறித்து பல்வேறு நக்கல் நையாண்டிகளை பரவலாக காண முடிந்தது .


பின்னர் யூடியூப் மூலம் அந்த விளம்பரத்தை பார்க்க முடிந்தது .. அபிதாப் , பிரபு , விக்ரம் பிரபு பங்கு பெறும் அந்த விளம்பரத்தில் அமிதாப் வேட்டி கட்டியிருப்பதைப் பார்த்து விக்ரம் பிரபு "நீங்க பார்க்க சிவாஜி தாத்தா மாதிரியே " இருக்கீங்க என குறிப்பிடுகிறார் .


ஒரு முறை பார்க்கும் போது எனக்கு இதில் நக்கல் நையாண்டி செய்ய எதுவுமிருப்பதாக தெரியவில்லை .ஆனால் இந்த விளம்பரங்கள் அளவுக்கதிகமாக காட்டப்பட்டதால் என்னவோ பலர் எரிச்சல் அடைந்ததாக குறிப்பிட்டார்கள் .


அது போக பிரபு அவர்கள் இந்த விளம்பரத்திலும் அந்த நிறுவனம் சார்ர்ந்த காரியங்களிலும் அளவுக்கதிகமான ஈடுபாடு காட்டியதாக , சிவாஜியின் பெயரை சொந்த வணிக நோக்கங்களுக்கு பயன்படுத்துவது குறித்த விமர்சனங்களை பார்க்க முடிந்தது .


இது சிவாஜிக்கு பெருமையா இல்லையா என எனக்கு தெரியவில்லை .ஆனால் பொதுத்தளத்தில் பார்த்ததை இங்கு பகிர்ந்து கொள்ளவே இதை பகிர்கிறேன்.

Dear Sir,

Am extremely sorry for our heated exchanges few days back.

It just happened without any intention. Sorry about that !

Even I too received many such comments in my whatsapp with reference to Kalyan Jewellers Ad.

Many mockery images on Kalyan ad especially targetting Prabhu and Vikram Prabu was circulated through Whatsapp messenger without even understanding the concept of the advertisement.

I too responded to those mentioning Had the advertisement had Super Stars, Super Actors, Thalais Thalapathis the messages would be " Thalaivar Rocks ! Thala Rocks ! Puli takes chennai by storm etc., etc., Because, it is Prabhu and Vikram Prabhu with Amitabh, they were unable to digest it - a reflection of Vayitherichals and nothing else..!

Mr.Prabhu is getting paid for this branding and being a professional's son, he is working his best for what he is remunerated. There is nothing wrong in that is what my view is.

Most of our people do not like to work for what they are paid especially in Tamilnadu and they would claim more rights and privileges than working for what they are paid. That has become habit too.

Further more, it was not even a coke or pepsi ad or a liquor ad...which people welcome with red carpet of their favourite stars..!

Anyways, just sharing my views of the same types received in my pages of SN sites.

Regards
RKS

Russelldvt
20th April 2015, 06:15 PM
http://i62.tinypic.com/25a0wf8.jpg

Russelldvt
20th April 2015, 06:16 PM
http://i60.tinypic.com/2epr1c4.jpg

Russelldvt
20th April 2015, 06:17 PM
http://i59.tinypic.com/24o4znr.jpg

Russelldvt
20th April 2015, 06:18 PM
http://i60.tinypic.com/207x0fr.jpg

Russelldvt
20th April 2015, 06:19 PM
http://i62.tinypic.com/x3wkk6.jpg

Russelldvt
20th April 2015, 06:20 PM
http://i58.tinypic.com/348owad.jpg

Russelldvt
20th April 2015, 06:22 PM
http://i57.tinypic.com/2z7edrb.jpg

Russelldvt
20th April 2015, 06:23 PM
http://i58.tinypic.com/91hpjo.jpg

Russelldvt
20th April 2015, 06:24 PM
http://i62.tinypic.com/a0fl7p.jpg

Russelldvt
20th April 2015, 06:25 PM
http://i61.tinypic.com/2efnxhu.jpg

Murali Srinivas
20th April 2015, 08:26 PM
சாந்தி - பொன் விழா நிகழ்ச்சி - 1965- 2015 – Part II

என்னுடைய வரவேற்புரையில் மேலும் ஓரிரண்டு சுவையான தகவல்கள் இடம் பெற்றிருந்தன. சென்ற பதிவில் அவை விட்டுப் போய்விட்டன.

தனித்தனியாக இருந்த மெல்லிசை மன்னர்கள் இருவரும் இணைந்து முதன் முதலில் இசையமைத்த படம் பணம். அதுவும் நடிகர் திலகம் நடிக்க AL S புரொடக்ஷன்ஸ் தயாரித்த படம்தான்.

நடிகர் திலகம் பீம்சிங் கூட்டணியில் வெளியான படங்கள் அனைத்தும் ப அல்லது பா வரிசை தலைப்புகளைக் கொண்டதாகவே இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த செய்தி. அவற்றில் விதிவிலக்காக அமைந்தவை மூன்று. ராஜா ராணி, செந்தாமரை மற்றும் சாந்தி. இந்த மூன்றில் இரண்டு படங்கள் AL S புரொடக்ஷன்ஸ் தயாரித்த படங்கள்தான்.

AL S புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தற்போதைய நிர்வாக இயக்குனர் திருமதி ஜெயந்தி கண்ணப்பன் தன் உரையை தொடங்கினார். தங்களின் நிறுவனம் பழம்பெருமை வாய்ந்த நிறுவனம் என்பதை சுட்டிக்காட்டிய அவர் 1948-ம் ஆண்டே தங்கள் நிறுவனம் தொடங்கப்பட்டுவிட்டது என்ற தகவலை சொன்னார். 1952- ம் ஆண்டு தங்களின் முதல் தயாரிப்பான பணம் வெளிவந்தது என்பதை பகிர்ந்துக் கொண்டார். தமிழ் தெலுகு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் தங்கள் நிறுவனம் சுமார் 50,60 படங்களை தயாரித்திருப்பதையும் பெருமையோடு குறிப்பிட்டார்.

திரு கருணாநிதி அவர்கள், திரு எம்ஜிஆர் அவர்கள், செல்வி ஜெயலலிதா அவர்கள் மற்றும் ஆந்திர முதல்வராக இருந்த என்டிஆர் அவர்கள் ஆகிய நான்கு முதல்வர்கள் தங்கள் படங்களில் பணியாற்றிருப்பதை பெருமையுடன் சுட்டிக் காட்டினார் திருமதி ஜெயந்தி.

அவர்கள் நான்கு பேருக்கும் சம்பளம் கொடுத்த நிறுவனம் தங்களுடைய நிறுவனம் என்பதை பெருமிதத்துடன் சொல்லிக் கொண்டார். அதே போன்று நடிகர் திலகம் அவர்களுக்கும் தன் மாமனார் ஏஎல்எஸ் அவர்களுக்கும் ஆழ்ந்த நட்பு நிலவியதை சுட்டிக் காட்டிய அவர் அதன் காரணமாக பணம் திரைப்படம் முதல் சினிமா பைத்தியம் வரை தங்கள் நிறுவனம் எடுத்த படங்களிலெல்லாம் நடிகர் திலகம் பங்கு பெற்றிருப்பதை தாங்கள் செய்த பாக்கியமாக கருதுவதாக சொன்னார்.

ஏஎல்எஸ் மாமாவிற்கும் சிவாஜிப்பாவுக்கும் [பெரும்பான்மையான நேரங்களில் இப்படித்தான் குறிப்பிட்டார்] இருந்த நெருக்கம் பற்றி குறிப்பிடுகையில் எடுக்கப் போகும் படத்தின் நாயகன் நடிகர் திலகம் என்று முடிவு செய்து விட்டால் அவரை தொலைபேசியில் அழைத்து அடுத்த வாரம் பூஜை என்று மட்டும்தான் தகவல் சொல்லுவாராம் ஏஎல்எஸ். அதற்கு நடிகர் திலகம் இதற்கு நீங்கள் பேச வேண்டுமா? வீரய்யா (production manager) என்ன ஆனார்? என்று கேட்பாராம். அந்தளவிற்கு கலைஞர்களுக்கும் தயாரிப்பாளர்களும் இடையே நல்லுறவு நிலவி வந்த காலம்.என்று சொன்ன திருமதி ஜெயந்தி இன்றைய காலத்தைப் பற்றி பேசவே விரும்பவில்லை என்றார்.

தங்கள் குடும்பத்திற்கும் நடிகர் திலகம் குடும்பத்திற்கும் இப்போதும் நல்ல உறவுமுறை இருப்பதாகவும் இந்த விழாவிற்கு முதல் நாள் கூட தன் மகளுக்கு பிறந்திருக்கின்ற இரட்டை பெண் குழைந்தைகளுக்கு பெயர் சூட்டும் விழா நடைபெற்றதாகவும் அந்நேரத்தில் தான் வாங்கி கொண்டு வரும் கவுனைத்தான் பேத்திகளுக்கு முதல் முதலில் அணிவிக்க வேண்டும் என்று சொல்லி சாந்தி அக்கா வாங்கிக் கொண்டுவந்து அணிவித்தார் என நெகிழ்ச்சியுடன் சொன்னார் திருமதி ஜெயந்தி.

தாங்கள் தயாரித்த அனைத்துப் படங்களின் அனைத்து உரிமைகளையும் தங்களிடமே வைத்திருப்பதாகவும் சாந்தி திரைப்படத்தை பொறுத்தவரை அதன் உரிமைக்கு இப்போதும் டிவி சானல்கள் மத்தியில் நல்ல டிமாண்ட் இருப்பதாகவும் இப்போதும் நல்ல தொகைக்கு சானல்கள் வாங்குவதாகவும் குறிப்பிட்ட திருமதி ஜெயந்தி அந்த விஷயத்தில் எங்களைப் பொறுத்தவரை சாந்தி ஒரு வற்றாத ஜீவநதி என்று குறிப்பிட்டார். ஒருவர் மறைந்து விட்டால் அவர் நினைவுகளும் மறைந்துவிடக்கூடிய காலத்தில் தமிழ் மக்கள் மனதில் நிரந்தரமாக நினைவில் நிற்பவர்கள் என்று சொன்னால் ஒருவர் நடிகர் திலகம் மற்றொருவர் என சிறிய மாமனார் கவியரசு கண்ணதாசன் என்று சொல்லி உரையை முடித்தார் திருமதி ஜெயந்தி.

அடுத்து பேச வந்தவர் ஆனந்த் தியேட்டர் உமாபதியின் மகன் திரு கருணாகரன். வெஸ்டேர்ன் ஸ்டைலில் உடையணிந்து வந்திருந்த அவர் அழகான தமிழில் அடுக்கு மொழி பேச கூட்டம் அதை மிகவும் ரசித்தது. பேச்சு தமிழிலும் மிக இயல்பாக பேசிய அவர் உண்மைகளை மிக தைரியமாக எடுத்துரைத்தார். நகைச்சுவை கலந்த அவர் பேச்சு ரசிக்கும்படியாக இருந்தது. தாங்கள் தயாரித்த ராஜ ராஜ சோழன் படத்திற்கு தான் உதவியாளராக பணிபுரிந்ததையும் நடிகர் திலகதிற்கே காட்சியின் வசனத்தை படித்து காண்பிக்கும் பணியை செய்தது தன் வாழ்நாள் பரிசு என்று சொன்னார்.

முதல் நாள் படப்பிடிப்பில் படத்தின் முதல் காட்சியான சிற்பி சிலை வடித்துக் கொண்டிருக்க அவருக்கு வெற்றிலை எச்சில் துப்பும் பேழையை ராஜ ராஜ் சோழனே பிடித்துக் கொண்டிருப்பது போன்ற காட்சி படமாக்கப்படுகிறது. இந்த காட்சியை விவரித்தவுடன் "என்னடா உங்கப்பன் லட்சக்கணக்கிலே செலவழிச்சு பிரமாண்டாமாய் படமெடுக்கிறேன்னு சொல்லிட்டு முதல் நாளே எச்சில் பாத்திரத்தை தூக்கச் சொல்றான்?" என்று கேட்டுவிட்டு இடிஇடியென்று சிரித்தாராம் நடிகர் திலகம். அந்தக் காட்சியின் முழு வசனத்தையும் அதே ஏற்ற இறக்கத்துடன் பேசிக் காண்பித்து கைதட்டலை அள்ளினார் கருணாகரன்.

அதற்கு பிறகு சாந்தி தியேட்டரை விலைக்கு வாங்க நடிகர் திலகம் முயற்சித்ததையும் தன் தந்தையார் உமாபதி அதற்கு தயங்கியதையும் (கணேசா, உன் படத்தையெல்லாம் போட்டுக்கிறேன். ஆனால் தியேட்டர் என்கிட்டேயே இருக்கட்டும்) சொன்னவர் இறுதியில் பிரம்மாஸ்த்ரமாய் நடிகர் திலகம், பெருந்தலைவரை அணுகியதையும் அவர் உமாபதியிடம் சொல்ல பெருந்தலைவர் பேச்சுக்கு மறுபேச்சு பேசாத உமாபதி இந்த தியேட்டரை கொடுத்துவிட்டு ஆனந்த தியேட்டர் கட்டியதையும் நினைவு கூர்ந்தார்.

தயாரிப்பாளர்களின் கஷ்டம் தெரிந்தவர் நடிகர் திலகம் என்று சொன்ன கருணாகரன் இன்றைய கால் நடிகர்களையெல்லாம் வெறும் அரிதாரம் பூசிய கூத்தாடிகள் என்று கோவத்தில் சாடினார். கோடிகள் சம்பளமாக வாங்கியும் பார்க்கப் போகிறவர்களுக்கு குடிக்க ஒரு டீ, காபி கூட கொடுக்காதவர்கள் இன்றைய நடிகர்கள் என்று சொன்ன அவர் இன்றைக்கும் சிவாஜி வீட்டில் தினம் வெளியாட்கள் 25 பேர் சாப்பிடுகிறார்கள் என்றார். யார் யாரையோ தெய்வம் என்று சொல்கிறீர்களே இவர்தானையா தெய்வம் என்று உணர்ச்சிப்பூர்வமாக உரையை முடிக்க கூட்டமும் உணர்ச்சிப்பூர்வமாக ஆரவாரித்தது.

அடுத்துப் பேசிய நடிகையர் திலகம் சாவித்திரியின் மகள் திருமதி விஜயசாமுண்டீஸ்வரி விழாவிற்கு அழைத்தற்கு நன்றி தெரிவித்துவிட்டு மனம் ஒருமுகப்பட மனக்கவலைகள் மறக்க யோகா தியானம் (meditation) போன்றவற்றை செய்யும்படி சொல்கின்றனர். ஆனால் என்னைப் பொறுத்தவரை இது போன்ற படங்களுடன் அந்த படங்களில் வரும் பாடல்களோடும் பயணிப்பதுதான் தனக்கு மிகப் பெரிய ஸ்ட்ரெஸ் reliever ஆக விளங்குகிறது என்று சொல்லி சுருக்கமாக உரையை நிறைவு செய்தார்.

எஸ்எஸ்ஆர் அவர்களின் துணைவியாரை பேச அழைக்க அவர் தன்னுடன் வந்திருந்த தன் மகன் கண்ணனை பேச அழைக்குமாறு வேண்டினார். மேடையேறிய கண்ணன் 5,6 மாதங்களுக்கு முன்பு இந்த விழா நடைபெற்றிருக்குமேயானால் தன் தந்தையார் கலந்துக் கொண்டிருப்பார் என கூறிவிட்டு சிவாஜி பெரியப்பா வீட்டில் நானும் ஒரு மகனைப் போல என்னை நடத்துவார்கள். அதேபோல் ராமு அண்ணனும் பிரபு அண்ணனும் ராஜூ சித்தப்பா என்று எங்கள் வீட்டில் உரிமையோடு வருவார்கள். 60 ஆண்டுகளையும் தாண்டிய உறவு இரண்டு குடும்பத்திற்கும் என்று சொன்ன அவர் தன் தந்தையார் எப்போதும் குறிப்பிடும் ஒரு விஷயத்தை பகிர்ந்துக் கொண்டார். அது என்னவென்றால் ஒரு காட்சி படமாக்கும்போது எத்தனை சிறிய ஜூனியர் ஆர்டிஸ்ட் ஆக இருந்தாலும் அவர் நன்றாக நடித்தால் அவரை அழைத்து பாராட்டுவாராம் சிவாஜி பெரியப்பா. இது தமிழ் திரையுலகில் வேறு எந்த நடிகரிடமும் காண முடியாத பண்பு என்று தன் தந்தையார் அடிக்கடி குறிப்பிடுவார் என்று சொன்ன கண்ணன் தங்களை அழைத்ததற்கு நன்றி தெரிவித்து விடை பெற்றார்.

அதன் பிறகு சாந்தி 50 வது ஆண்டு பொன் விழா கொண்டாட்டத்தின் நினைவாக NT FANS சார்பில் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. மேடையிலிருந்து சிறப்பு விருந்தினர்கள் கீழே இறங்க திருமதி ஜெயந்தி கண்ணப்பன் தயாரித்துக் கொண்டு வந்திருந்த 10 நிமிட காணொளிக் காட்சிகள் திரையிடபப்ட்டன. AL S புரொடக்ஷன்ஸ் இதுவரை தயாரித்த அனைத்துப் படங்களின் ஸ்டில்ஸ், நடிகர் திலகமும் AL S அவர்களும் கலந்துக் கொண்ட பல்வேறு விழாக்களில் எடுக்கபப்ட்ட புகைப்படங்கள், நாட்டின் மிக உயர்ந்த பதவி வகித்திருந்த தலைவர்களோடு நடிகர் திலமும் ஏஎல்எஸ் அவர்களும் இணைந்த புகைப்படங்கள் என்று மிகப் பிரமாதமாக உருவாக்கப்பட்டிருந்தது அந்த டிவிடி. அது முடிந்ததும் சாந்தி திரைப்படம் திரையிடபப்ட்டது.

சுருக்கமாக சொன்னால் மிகப் பிரமாதமான விழா. கலந்துக் கொண்ட யாராலும் மறக்க முடியாத விழா என்ற சிறப்பை பெற்றது. மிக கடுமையான வேலைப்பளுவிலும் இந்த விழாவிற்கு வேண்டி மிக சிறப்பாக ஏற்பாடுகள் செய்து தந்த திருமதி ஜெயந்தி அவர்களுக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றியை காணிக்கையாக்கி இனியும் வர இருக்கின்ற அவர்களின் தயாரிப்புகளான கந்தன் கருணை லட்சுமி கல்யாணம் விழாக்களையும் சிறப்பாக நடத்துவோம் என கூறி அவருக்கு விடை கொடுத்து அனுப்பினோம்.

அன்புடன்

sss
20th April 2015, 09:37 PM
http://i39.photobucket.com/albums/e153/balebale5/11173393_956054854439680_5540945654875363426_n_zps 5lpp6p0n.jpg

Russellxor
20th April 2015, 09:37 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/Screenshot_2015-04-20-20-29-38_zpsflgyctyn.png (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/Screenshot_2015-04-20-20-29-38_zpsflgyctyn.png.html)

Russellxor
20th April 2015, 09:39 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/e0533068-a555-4042-8547-f9654f53d6db_zps6kvdjf9f.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/e0533068-a555-4042-8547-f9654f53d6db_zps6kvdjf9f.jpg.html)

Murali Srinivas
21st April 2015, 12:19 AM
பாவமன்னிப்பு 51 - பாகம் - 2

8. பீம்சிங் இக்கதையை சிவாஜியிடம் கூறும்போதே ரஹீம் பாத்திரம் நடிகர் திலகத்தை கட்டிப்போட்டு விட்டது. ரஹீம் கதாபாத்திரத்தின் தன்மைகளை கிட்டத்தட்ட 40 பக்கங்களில் முதலிலேயே சிவாஜிக்கு பீம்சிங் எழுதிக் கொடுத்துவிட்டார். ரஹீம் பாத்திரத்தை மிகுந்த சிரத்தையோடு செய்ய திட்டமிட்டார் சிவாஜி. ஒவ்வொரு நாள் படப்பிடிப்புக்கு வரும் போதும் Fully Prepared ஆக வருவார். செவ்வனே செய்வார். அவர் நடிப்பதற்கு கேட்கவா வேண்டும். அன்றைய படப்பிடிப்பு இரவு எந்நேரத்தில் முடிந்தாலும், மறுநாள் படப்பிடிப்பில் எப்படி நடிக்க வேண்டும் என்பதனை பீம்சிங்குடன் கலந்து ஆலோசிதத பின்னரே வீட்டிற்குச் செல்வார். மறுநாள், எப்பொழுதும் போல் Prepared ஆக மேக்கப்புடன் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே படப்பிடிப்பு தளத்தில் ஆஜராகி விடுவார்.

9. இஸ்லாமிய சமூகத்தினர் இறைவனை வேண்டித் தரையில் மண்டியிட்டுத் தொழும் போது, அவர்களது நெற்றிமுனை தரையில் தட்டித்தட்டி அந்த இடம் கருப்பாகி விடும், அதாவது நெற்றிமுனையில் ஒரு கருப்புத் தழும்பு காணப்படும். இதையறிந்த நடிகர் திலகம் தனது நெற்றிமுனைக்கு மட்டும் சற்று கருப்பாக ஒப்பனை செய்து கொண்டார்.

10. "பாவமன்னிப்பு" திரைக்காவியத்தின் மிக முக்கிய காட்சி, நடிகவேள் நடிகர் திலகத்தின் மீது திராவகத்தை வீசும் காட்சி. இந்தக் காட்சி படமாக்கப்படுவதற்கு முந்தைய நாள் எப்பொழுதும் போல் அன்றைய படப்பிடிப்பு முடிந்தவுடன் பீம்சிங்கிடம் அடுத்தநாள் படப்பிடிப்பு பற்றி ஆலோசித்து விட்டு வீட்டிற்குச் சென்றார் நடிகர் திலகம். அன்று இரவு முழுவதும் அவருக்கு தூக்கம் பிடிக்கவில்லை. அடுத்தநாள் எடுக்கப் போகும் திராவக வீச்சு காட்சியைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தார். பீம்சிங்கிற்கும் அவரது இல்லத்தில் உறக்கம் வரவில்லை. அடுத்த நாள் இயக்கப் போகும் காட்சி குறித்தே யோசித்துக் கொண்டிருந்தார். என்ன தோன்றியதோ தெரியவில்லை, நள்ளிரவில் சிவாஜிக்கு ஃபோன் செய்தார் பீம்சிங். கொட்ட கொட்ட முழித்துக் கொண்டு அடுத்த நாள் காட்சியைக் குறித்தே ஆராய்ந்து கொண்டிருந்த நடிகர் திலகத்துடன் ஃபோனில் நீண்ட நேரம் உரையாடினார் பீம்சிங்.

11. மறுநாள் திராவகம் வீசும் காட்சியின் படப்பிடிப்பும் தொடங்கியது. சிவாஜியின் முகத்தில் எதிர்பாராத விதமாக திராவகம் வீசப்பட்டு அவர் துடிதுடித்து தரையில் இங்குமங்கும் உருண்டு புரளும் காட்சி ஒரே ஷாட்டாக ஒரே டேக்கில் படமாக்கப்பட்டது. ஷாட் பிரித்தோ, இரண்டாவது டேக் போனாலோ மிக முக்கிய காட்சியின் அழுத்தம் குறைந்து விடும் என்று ஏற்கனவே தீர்மானித்திருந்ததாலேயே ஒரே ஷாட்டில் ஒரே டேக்கில் அக்காட்சியை படமாக்கினர் சிவாஜியும், பீம்சிங்கும். இதற்காகவே இரவெல்லாம் யோசித்து, தங்களுக்குள் விவாதித்திருக்கின்றனர்.

12. "பாவமன்னிப்பு" படப்பாடல்கள் காலத்தை வென்றவை. இப்பாடல்களை கவியரசர் கண்ணதாசன் எழுத மெல்லிசை மாமன்னர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையமைத்திருந்தனர். அருமையான, ஆழமான கருத்துக்கள் கொண்ட பாடல் வரிகளுக்கு அற்புதமான, இனிமையான மெல்லிசை மெட்டுகள் என ஒரு புதிய திரை இசை அலையையே உருவாக்கினார்கள் மெல்லிசை மாமன்ன்ர்கள். பாடல்களின் ஒலிப்பதிவை மட்டும் ஒலிப்பதிவு மாமேதை முகுல்போஸ் செய்து கொடுத்தார்.

13. "எல்லோரும் கொண்டாடுவோம்" பாடலை நடிகர் திலகம் குழுவினருடன் பாடி நடிக்க சிவாஜிக்கு பின்னணி பாடியிருப்பார் டி.எம்.எஸ். குழுவினரில் ஒருவருக்கு நாகூர் ஹனீஃபா குரல் கொடுத்திருப்பார். இன்றளவும் இஸ்லாமிய பண்டிகை தினங்களில் வானொலியிலும், தொலைக்காட்சியிலும் தவறாமல் இடம்பெறும் பாடல் இது. நாகூர் ஹனீஃபா தனது பக்தி இசைக் கச்சேரிகளிலும் இப்பாடலை மறவாமல் பாடுவதுண்டு. நடிகர் திலகம் இப்பாடலுக்கு 'டேப்'பை வாசித்துக் கொண்டே பாடுவது இப்பாடலின் சிறப்பம்சம்.

14. "காலங்களில் அவள் வசந்தம்" பாடல் இன்றளவும் அனைத்து தலைமுறையினரையும் கவர்ந்த பாடல். பிபிஸ்ரீனிவாஸ் அவர்கள் எத்தனையோ மெலடிகளை பாடியிருக்கிறார். எனினும் அவரது சிகர மெலடி இது. இந்தப்படம் வெளிவருவதற்கு முன்னர் பல படங்களில் பல நல்ல மெலடிகளை அவர் இசைத்திருக்கிறார். இருப்பினும், இந்தப் படத்தின் இந்தப்பாடல்தான் அவரை Limelightற்கு கொண்டு வந்தது. ஜெமினிக்கு பிபிஎஸ் என்ற மியூசிகல் ஃபார்முலாவும் உருவாகக் காரணமாயிற்று. [காதல் மன்னனுக்கு ஹிட்ஸாங்ஸுகளுக்கு எப்பொழுதுமே குறைவிருந்ததில்லை. 1950களில் ஏஎம்ராஜா, கண்டசாலா குரல்களிலும், 1960களில் பிபிஎஸ்ஸின் வாய்ஸிலும், 1970களில் எஸ்பிபியின் குரல்ஜாலத்திலும் அவருக்கு பற்பல சிறந்த பாடல்கள் அமைந்திருக்கின்றன. டி.எம்.எஸ். குரலிலும் அவருக்கு சில சிகர பாடல்கள் இருக்கின்றன.]

நன்றி பம்மல் R. சுவாமிநாதன்

(தொடரும்)

அன்புடன்

RAGHAVENDRA
21st April 2015, 07:12 AM
எச்சரிக்கை [துக்ளக் பாணியில்...]

திலக சங்கமம்

http://www.tollywoodsingers.com/kvm.bmp


திரை இசைத் திலகம் நடிகர் திலகம்.... தோல்வியே காணாத கூட்டணி... இவர்கள் இணைந்த பாடல்கள் சோடை போனதாக சரித்திரமே இல்லை... மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. ஒரு புறம் என்றால் திரை இசைத் திலகம் அவர்களின் பங்கு மறுபுறம் என நடிகர் திலகத்தின் படங்களில் கோலோச்சியவர் கே.வி.மகாதேவன்.

இவர்கள் இணையில் உருவான பாடல்கள் அமரத்துவம் வாய்ந்தவை. அமரகாவியங்களாய்த் திகழ்பவை.

பாடல்கள் மட்டுமல்ல... பின்னணி இசையிலும் கே.வி.எம். அவர்களின் பணி சிறப்பானது. அதுவும் அவ்வப்போது இடம் பெறலாம்..

இவற்றைப் பற்றிய ஒரு குறுந்தொடர்....தொடங்க உத்தேசம்...

Sivaji Ganesan - Deinition of Style - அதுவும் தொடரும்...

அவ்வப்போது வந்து போகும் சிலருள் ஒருவனாக அடியேனின் இந்த சிறிய காணிக்கை.

RAGHAVENDRA
21st April 2015, 07:45 AM
திலக சங்கமம்

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/nt%20snaps/kOONDUKKILICOLLAGEFW_zps3adeb9f2.jpg

1954ம் ஆண்டு வெளிவந்த கூண்டுக்கிளியில் உருவானது நடிகர் திலகம் கே.வி.எம். இணை.. கொஞ்சும் கிளியான பெண்ணை என்ற இந்தப் பாடலின் மூலம் டி.எம்.எஸ். அவர்கள் மிகப் பிரபலமானது குறிப்பிடத்தக்கது. தூக்குத்தூக்கியின் சுனாமியில் இந்தப் பாடல் சற்றே பின்தங்கி விட்டாலும் பின்னாளில் இதற்கான வரவேற்பினைப் பெறத் தவறவில்லை. இப்பாடலை எழுதியவர் தஞ்சை ராமய்யா தாஸ் என ராகா இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் விந்தன் அவர்கள் எழுதியதாக அந்நாளைய பாட்டுப்புத்தகத்தில் படித்த நினைவு. தகவல் சரிபார்த்து பின்னர் கூறப்படும்.

கொஞ்சும் கிளியான பெண்ணை கூண்டுக்கிளியாக்கி விட்டு கெட்டி மேளம் கொட்டுவது சரியா தப்பா எனப் பாடலின் பல்லவி இசைத்தட்டில் அமைந்திருக்க, திரைப்படத்தில் கூண்டுக்கிளி கூட்டுக்கிளியாகவும், கெட்டி மேளமம் கொட்டுவது என்ற வரி காலமெல்லாம் சுற்றுவது எனவும் மாறியுள்ளது, தணிக்கையின் கைங்கரியமாயிருந்திருக்க வேண்டும்.

பாடலைப் பார்ப்போம்... டி.எம்.எஸ். ரசிகர் இப்பாடலைத் தரவேற்றியுள்ளார். அவருக்கு நமது உளமார்ந்த நன்றி.

https://www.youtube.com/watch?v=7z_zAZpyUtg

இப்பாடலின் இசைத்தட்டு வடிவம்...

பல்லவியில் மட்டுமின்றி, அங்கங்கே சில வார்த்தைகளும் படத்தில் மாறியுள்ளதை கவனிக்கலாம்.

http://play.raaga.com/tamil/album/Koondukili-songs-T0001656

Russellxss
21st April 2015, 08:12 AM
மதுரை சென்ட்ரல் தியேட்டரில் பாவமன்னிப்பு திரைப்பட கோலாகலம் ஆரம்பம்.
மதுரை மத்திய பகுதி சமூகநலப் பேரவை சார்பில் தலைவர் பாண்டி அவர்கள் சென்ற முறை தர்மம் எங்கே திரைப்படத்திற்கு 40 அடிக்கு 4 அடி ராட்சத போஸ்டர் அடித்திருந்தார். தற்போது பாவம்ன்னிப்பு படத்திற்கு அதற்கும் மேலாக 50 அடிக்கு 4 அடி என்ற மிகப் பிரமாண்டமான ராட்சத போஸ்டர் அடித்துள்ளார். திரு.பாண்டி அவர்களுக்கு நன்றி.


https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-xfp1/t31.0-8/s720x720/11174511_803367149747891_3991423955530898968_o.jpg


சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
21st April 2015, 08:22 AM
பாவமன்னிப்பு திரைப்படத்திற்கு தியேட்டரில் வைக்கபட்டுள்ள போட்டோ கார்டு. விநியோகஸ்தருக்கு நன்றி நன்றி நன்றி......

https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-xap1/t31.0-8/p240x240/11155046_803384136412859_2204735890495260290_o.jpg

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
21st April 2015, 08:28 AM
பாவமன்னிப்பு திரைப்படத்திற்கு தியேட்டரில் வைக்கபட்டுள்ள போட்டோ கார்டு. விநியோகஸ்தருக்கு நன்றி நன்றி நன்றி......

https://scontent-sin.xx.fbcdn.net/hphotos-xaf1/t31.0-8/p240x240/11134167_803385143079425_323107260685041814_o.jpg


சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
21st April 2015, 08:29 AM
பாவமன்னிப்பு திரைப்படத்திற்கு தியேட்டரில் வைக்கபட்டுள்ள போட்டோ கார்டு. விநியோகஸ்தருக்கு நன்றி நன்றி நன்றி......


https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-xta1/t31.0-8/p240x240/11148681_803385169746089_7873239882562173905_o.jpg


சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசயம்.

uhesliotusus
21st April 2015, 08:32 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/Screenshot_2015-04-20-20-29-38_zpsflgyctyn.png (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/Screenshot_2015-04-20-20-29-38_zpsflgyctyn.png.html)

தனிப்பட்ட நபர்கள் குறிப்பாக இந்த மய்யத்தில் உறுப்பினராக இல்லாதவர்களின் பெயர்களை குறிப்பிட்டு எதிர்மறை விமர்சனம் செய்வது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. தன்னை தற்காத்துக் கொள்ளும் வாய்ப்பு இல்லாத ஒருவரை விமர்சிப்பது அதிலும் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்க்கவும்.

அன்புடன்

முரளி
__________________________________________________ __________________________________________________ ________
ராகவேந்திரரே எப்பவாவது வந்து போகும் ஆள்னா நான்லாம் எந்த மூலை? பேசாம நாமளும் பேஸ் புக் தொடங்கலாமா? கோபாலய்யா மாதிரி எனக்கும், மத்தவங்களுக்கும் எழுத வேற தெரியாது. முடி வெட்டத் தெரியாதவனுக்கு ஆலமரத்துக்குக் கீழே என்ன வேலை? என்ன நான் சொல்றது?

Russellxss
21st April 2015, 08:37 AM
அவன் ஒரு சரித்திரம் 007.

கெளரவம் - பாரிஸ்டர் ரஜினிகாந்த். தனது வாதத் திறமையால் தான் எடுத்துக் கொண்ட வழக்குகளில் எல்லாம் வெற்றி. வெற்றி பெறுவது ஒன்றே அவரது லட்சியம். அதனால் சற்று இறுமாப்பு. ஒரு கொலை வழக்கில் குற்றவாளியின் சார்பில் வாதாடி அவனுக்கு விடுதலை வாங்கித் தருகிறார். இதனால் அவருக்கும், தன மகன் போல வளர்த்து வந்த அவரது தம்பி மகனுக்கும் கருத்து வேறுபாடு. மறுபடியும் அதே குற்றவாளி இன்னொரு வழக்கில் தனக்கு விடுதலை பெற்றுத் தர இவரை நாடுகிறான். இம்முறை அவன் நிரபராதி. ஆனாலும் அவன் செய்த பழைய குற்றத்துக்கு தண்டனை அடைந்தே தீர வேண்டும் என்பது அவரது வளர்ப்பு மகனின் வாதம். வாதம் முற்றி அவன் வீட்டை விட்டு வெளியேற நேரிடுகிறது. இம்முறை தனது பெரியப்பாவையே எதிர்த்து வாதிடுகிறான் வளர்ப்பு மகன். தீர்ப்பு கூறுவதற்கு முதல் நாள் இரவு. பலவித உணர்ச்சிக் கலவைகளுடன், மனக்குழப்பத்துடன் தீர்ப்பு யாருக்கு சாதகமாக வருமோ என்று இருந்தபோதும் தனது வாதத்தின் மீது தீராத நம்பிக்கை. இந்த இடத்தில்
"கண்ணா நீயும் நானுமா, நீயும் நானுமா" என்று உணர்ச்சி ததும்ப பாடுகிறார். "ஆகட்டும் பார்க்கலாம், ஆட்டத்தின் முடிவிலே, அறுபதை இருபது வெல்லுமா உலகிலே" என்று அசைக்க முடியாத நம்பிக்கையுடன் இருக்கிறார். படம் பூராவுமே சிவாஜியின் பல்வேறு உணர்சிகளை வெளிப்படுத்தும் காட்சிகள். வியட்நாம் வீடு சுந்தரத்தின் கூரான வசனங்கள். "நெருப்பு எனக்கா, பைப்புக்கா" என்று பெரிய சிவாஜி கேட்கும்போது, "இரண்டுக்கும் நான்தானே பெரியப்பா" என்று சொல்லுமிடம், கண்ணன் வீட்டை விட்டு வெளியேறியவுடன், "கிளிக்கு றெக்கை முளைச்சுடுத்து, அது பறந்து போயிடுத்து" என்று மனைவியிடம் தனது உள்ளக் குமுறலை வெளிப்படுத்தும் இடம் என்று காட்சிக்கு காட்சி சிவாஜியே வியாபித்திருக்கிறார். இறுதிக் கட்ட காட்சியில் வரும் பாடலான "கண்ணா நீயும் நானுமா"


https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-xap1/v/t1.0-9/11181175_1098756776817952_511467542851232518_n.jpg ?oh=a99a2cf285ba5d838aab24e4752f3348&oe=55D3DE4E&__gda__=1440748946_e9d840060699bd0aacc40afe98d83b9 a


சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
21st April 2015, 08:39 AM
https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-xfa1/v/t1.0-9/s720x720/10422553_1552681674995951_1368443812036303499_n.jp g?oh=27092f32c9b7499178b3c97ef9f3064a&oe=55A8F037&__gda__=1440967868_4f392a2ec0847c38e7b372f7899343c 9


சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசயம்.

joe
21st April 2015, 08:52 AM
Dear Sir,

Am extremely sorry for our heated exchanges few days back.

It just happened without any intention. Sorry about that !

விரும்பத்தகாத அந்த நிகழ்வுக்கு நானும் வருந்துகிறேன்.


ஒரு வகையில் நேரடியாக இனிக்க இனிக்க பேசிக்கொண்டு முதுக்கு பின்னர் வஞ்சகம் செய்வோரை விட நினைப்பதை கடுமையாக இருந்தாலும் நேருக்கு நேர் பேசிவிடுபவர்களை நான் விரும்புவேன் என்ற வகையில் நேருக்கு நேர் எதிர் கொண்டமைக்கு பாராட்டுகிறேன்.


இந்த நேரத்தில் மற்றவர்க்கு உவப்பானதோ இல்லையோ ,மனதில் பட்ட சில விடயங்களை பதியலாம் என நினைக்கிறேன்.


பொதுவாக ஒரு கலைஞன் மீது அபிமானம் கொள்வதற்கு அவனின் ரசிகனாக இருப்பதற்கு அவனின் கலைத்திறமை மட்டுமே அளவுகோல் என்பது என் தனிப்பட்ட கொள்கை . நானறிந்த வகையில் நமது சமூகத்தில் ஒரு கலைஞனின் ரசிகர்களாக இருப்பவர்களில் பெரும்பான்மையோர் நீங்கள் ஏன் இவரின் ரசிகராக்க இருக்கிறீர்கள் என வினவும் போது ..அவர் நல்லவர் , பண்பாளர் , அடக்கமானவர் , இந்த அரசியல் கருத்தை கொண்டவர் , நல்ல குடும்பஸ்தன் போன்ற புறக்காரணிகளையே அதிகம் குறிப்பிடுகிறார்கள் என்பது என் அனுபவம் .


என்னைப் பொறுத்தவரை , இந்த புறக்காரணிகள் சாதகமாக இருந்தால் நல்லது என்பதை மறுப்பதற்கில்லை என்றாலும் , ஒரு கலைஞனை மதிப்பிடும் போது இந்த புறக்காரணிகள் கலைஞன் என்ற மதிப்பீட்டை கூடுதலாகவோ குறைவாகவோ மாற்றுவதில்லை.


விபரம் தெரிந்த நாள் முதல் இன்று வரை நான் சிவாஜி ரசிகனாக இருக்கிறேன் என்றால் அது முழுக்க முழுக்க அவர் கலைத்திறமை மீது நான் கொண்டுள்ள அபிமான்னம் மட்டுமே . அவர் ரசிகன் என்பதால் அவர் சார்ந்துள்ள கட்சியை ஆதரிக்க வேண்டியது கடமையாக நான் கொள்வதில்லை . நான் சார்ர்ந்திருக்கும் அரசியல் கட்சியை அவர் சாராததால் அவர் ரசிகன் என்பதில் கிஞ்சித்தும் குறை ஏற்பட்டதில்லை .


இன்றைக்கு கூட முன்னணி நடிகர்கள் பலரின் ரசிகர்கள் போர்டுகளுக்கு பின்னர் ஒரு நுண்ணிய சாதி அரசியல் பின்னணி உண்டு என்பது கூர்ந்து கவனிப்பவர்களுக்கு தெரியும் .ஆக இங்கே ஒரு நடிகனின் ரசிகர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் பலர் சாதி உள்ளிட்ட புறக்காரணிகளை கவனத்தில் கொள்வது யதார்த்தத்தில் உண்மை.


நாமெல்லாம் சாதி , மதங்களை கடந்து நடிகர் திலகத்தின் ரசிகர்களாக இருப்பவர்கள் .ஆனால் பல முறை பலரோடு விவாதித்தலில் பல அதிர்ச்சிகரமான சமூக எதார்த்தங்கள் வெளிப்பட்டதை மறுப்பதற்கில்லை. சிவாஜி என்னும் தமிழ் சமூகத்தின் மாபெரும் கலைஞன் , திரைக்கு வெளியே பலரால் சாதிய பார்வையில் பார்க்கப்பட்டார் என்பது நிதர்சனம் . ஒரு பக்கம் தமிழகத்தில் மிகப்பெரும் சமூகத்தில் அவர் பிறந்ததால் ஒரு சாராரால் அவர் அந்த சமூகத்தினராக பார்க்கப் பட்டார் . அதே நேரத்தில் அவர் ஏற்றுக்கொண்ட தலைவர் வேறெரு பெரிய சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் , தன் சொந்த சமூகத்தாலேயே அந்நியமாக பார்க்கப்பட்டார் .


திரையுலகில் மிகச்சமமாக செல்வாக்கு பெற்றவர்களாக மக்கள் திலகமும் , நடிகர் திலகமும் திகழ்ந்தாலும் , பின்னர் அரசியல் களத்தில் மக்கள் திலகம் அடைந்த உயர்வை நடிகர் திலகம் அடைய முடியாமைக்கு அரசியல் காரணங்களைத் தாண்டி சாதிய மனப்பான்மையும் முக்கிய காரணம் என நான் நம்புகிறேன் . மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை பொறுத்தவரை தமிழகத்தில் எந்த ஒரு குறிப்பிடத்தக்க சமூகத்தையும் சார்ந்தவரல்ல .அதுவே அவரின் பலமாக அமைந்தது . அவரை யாரும் எந்த சாதியோடும் தொடர்பு படுத்தி ஆதரிக்கவோ , அதனால் இன்னொரு சமூகம் தள்ளி வைக்கவோ நிகழவில்லை . இப்படி பல்ல உண்மைகளை சொல்லிக்கொண்டே போகலாம் (இங்கிருக்கும் பலருக்கு அவை பிடிக்காது என்றாலும்)


ஆக என்னைப் பொறுத்தவரை , சிவாஜி என்னும் கலைஞன் சாதி , மதம் , அரசியல் சார்புகளைத் தாண்டி ஒரு தமிழ் சமூகக் கலைஞன் என போற்றப்பட வேண்டும் என்ற ஆதங்கம் உண்டு .. அதற்கு எதிராக ஒரு குறிபிட்ட அரசியல் சித்தாந்தத்துக்கோ அல்ல்லது எந்த குழுவுக்குமோ சொந்தக்காரராக அவர் அடையாளப்படுத்துவது .. வந்து சேர்பவர்களை விட தள்ளிச் செல்பவர்களையே அதிகப்படுத்தும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை எனக்குண்டு .


என்னுடைய கருத்துக்கள் எப்போதும் இதன் அடிப்படையில் தான் இருக்கும் .அதனால் நான் தவறாக புரிந்து கொள்ளப்படுவது குறித்து என்றைக்கும் நான் இம்மியும் பொருட்படுத்துவதில்லை . அதன் அடிப்படையில் வெளிப்படையாக நேருக்கு நேர் பேசுவதை நான் வரவேற்கிறேன்.

Gopal.s
21st April 2015, 09:44 AM
உண்மை ஜோ. அற்புதமான பதிவு. மலையாளத்தில் வீட்டில் சம்சாரித்தவர்கள்,கன்னடத்தில் மாத்தாடியவர்கள்,தெலுங்கில் செப்பியவர்கள் அனைவரும் கொண்டாட பட்ட தமிழ் சமூகத்தால் ,நமது கலைஞர்கள்,கவிஞர்கள்,அரசியல் தலைவர்கள் ஜாதி சார்ந்த புறக்கணிப்புக்கு ஆளானார்கள். இதில் ,வு.வே.சா வும் ,பாரதியும், சிவாஜியும் கூட தப்பவில்லை என்பது கசப்பான உண்மை.



இன்றும் கூட கண்ணதாசனை கொண்டாடுபவர்கள் நகரத்தார் சமூகத்தினர். ஆனால் இரண்டாம் கம்பன் வாலி அவரை விட அதிகம் சாதித்தும் புறக்கணிக்க பட காரணம் அவர் சாதியே.



இதில் மிக அதிகம் பாதிக்க பட்டவர் நமது நடிகர்திலகம் என்ற உலக மேதையே. சொந்த சமூகத்தாரேலேயே கூட புறக்கணிக்க பட்ட அவலம் சொல்லி மாளாது.(இதற்கு பசும் பொன்-காமராஜ் ஊடல் முக்கிய காரணி)



கலைஞர் கூட இதில் விலக்கில்லை.தமிழ்த்தாத்தா வு.வே.சா பற்றியோ, பாரதி பற்றியோ மூச்சு விட மாட்டார். எம்.எஸ். இறந்த போது பத்தி எழுதும் இவர் எம்.எல்.வீ, டீ .கே.பீ (தமிழிசை பிரபலமாக உழைத்தவர்) பற்றி கண்டு கொள்ள மாட்டார்.



என்னை பொறுத்த வரை திருவள்ளுவர், கம்பர்,பாரதி,பெரியார்,புதுமை பித்தன்,சிவாஜி, காமராஜ்,கலைஞர் ,கண்ணதாசன்,வாலி,வைரமுத்து,பாலசந்தர்,மகேந்திரன்,சோ, கமல் ஹாசன்,அசோகமித்திரன் போன்ற மேதைகள் ஜாதி வித்தியாசமின்றி ,தமிழறிந்த ,தமிழை மதமாகவும்,மொழியாகவும் பார்க்கும் அனைவராலும் கொண்டாட பட வேண்டிய உலக மேதைகள்.



இவ்வளவு சொல்லி இவ்வளவு தமிழ் எழுதி தமிழை தவிர வேறு மொழி அறியாத நானே தமிழனாக திராவிடம் அங்கீகரிக்கவில்லையே?வீட்டில் கன்னடமும்,தெலுங்கும் பேசும் நண்பர்கள்தான் உண்மை தமிழர்களாம்.



இந்த சாதி வெறிக்கு வித்திட்டது ஜஸ்டிஸ் கட்சி, திராவிட கட்சிகள்,பாட்டாளி மக்கள் கட்சி போன்ற குறுகிய நோக்கம் கொண்டவையே.எல்லோரையும் சாதியை சொல்லி பழிக்கும் நவீன தீண்டாமை இவர்களால் உருவானது.(மனுவின் பெரும் கொடுமை தீர்ந்து படும் நாளில் வெறுப்பு சார்ந்த இந்த திருப்பணி அரசியல் காரணங்களுக்காக நடந்தேறி நிறுவன மயமாக்க பட்டு சாதி கட்சிகள் கொடி கட்டி பறக்கின்றன)



பூணல் மறுத்து, மக்களை கலப்பு மணம் செய்வித்து பெரியாரை கொண்டாடும் எங்கள் போன்றோர் மூலையில் வேடிக்கை பார்க்கின்றோம்.என்ன ஒரு இழிவு. தமிழர்கள் இப்படியா பிரிந்து நிற்பது?கற்றறிந்தோர் இன்னும் அழ்ழமாக இந்த வெறியில் திளைப்பது இன்னும் ஆபத்தான போக்கு .(கல்யாண மாலை கண்டதில்லை?)

uhesliotusus
21st April 2015, 09:54 AM
அவன் ஒரு சரித்திரம் 007.

கெளரவம் - பாரிஸ்டர் ரஜினிகாந்த். தனது வாதத் திறமையால் தான் எடுத்துக் கொண்ட வழக்குகளில் எல்லாம் வெற்றி. வெற்றி பெறுவது ஒன்றே அவரது லட்சியம். அதனால் சற்று இறுமாப்பு. ஒரு கொலை வழக்கில் குற்றவாளியின் சார்பில் வாதாடி அவனுக்கு விடுதலை வாங்கித் தருகிறார். இதனால் அவருக்கும், தன மகன் போல வளர்த்து வந்த அவரது தம்பி மகனுக்கும் கருத்து வேறுபாடு. மறுபடியும் அதே குற்றவாளி இன்னொரு வழக்கில் தனக்கு விடுதலை பெற்றுத் தர இவரை நாடுகிறான். இம்முறை அவன் நிரபராதி. ஆனாலும் அவன் செய்த பழைய குற்றத்துக்கு தண்டனை அடைந்தே தீர வேண்டும் என்பது அவரது வளர்ப்பு மகனின் வாதம். வாதம் முற்றி அவன் வீட்டை விட்டு வெளியேற நேரிடுகிறது. இம்முறை தனது பெரியப்பாவையே எதிர்த்து வாதிடுகிறான் வளர்ப்பு மகன். தீர்ப்பு கூறுவதற்கு முதல் நாள் இரவு. பலவித உணர்ச்சிக் கலவைகளுடன், மனக்குழப்பத்துடன் தீர்ப்பு யாருக்கு சாதகமாக வருமோ என்று இருந்தபோதும் தனது வாதத்தின் மீது தீராத நம்பிக்கை. இந்த இடத்தில்
"கண்ணா நீயும் நானுமா, நீயும் நானுமா" என்று உணர்ச்சி ததும்ப பாடுகிறார். "ஆகட்டும் பார்க்கலாம், ஆட்டத்தின் முடிவிலே, அறுபதை இருபது வெல்லுமா உலகிலே" என்று அசைக்க முடியாத நம்பிக்கையுடன் இருக்கிறார். படம் பூராவுமே சிவாஜியின் பல்வேறு உணர்சிகளை வெளிப்படுத்தும் காட்சிகள். வியட்நாம் வீடு சுந்தரத்தின் கூரான வசனங்கள். "நெருப்பு எனக்கா, பைப்புக்கா" என்று பெரிய சிவாஜி கேட்கும்போது, "இரண்டுக்கும் நான்தானே பெரியப்பா" என்று சொல்லுமிடம், கண்ணன் வீட்டை விட்டு வெளியேறியவுடன், "கிளிக்கு றெக்கை முளைச்சுடுத்து, அது பறந்து போயிடுத்து" என்று மனைவியிடம் தனது உள்ளக் குமுறலை வெளிப்படுத்தும் இடம் என்று காட்சிக்கு காட்சி சிவாஜியே வியாபித்திருக்கிறார். இறுதிக் கட்ட காட்சியில் வரும் பாடலான "கண்ணா நீயும் நானுமா"


https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-xap1/v/t1.0-9/11181175_1098756776817952_511467542851232518_n.jpg ?oh=a99a2cf285ba5d838aab24e4752f3348&oe=55D3DE4E&__gda__=1440748946_e9d840060699bd0aacc40afe98d83b9 a


சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசயம்.

நான்... எனது.... என்ற அகந்தை கலந்த சுயகௌரவம் பாரிஸ்டரையே சாய்த்தது. நான்தான் சட்டம்... நான்தான் எல்லாம் என்று மூச்சுக்கு முன்னூறு தரம் தனக்கு 'இணை'யில்லை என்று பெருமைப்படுத்திகொள்ளும் கௌரவப்பித்து பிடித்த ஆணவக்காரர்களின் ஒட்டுமொத்தத் திமிரையும் ஒரே ஒரு சிவாஜி ரஜினிகாந்தாக எப்போதோ நமக்குக் காட்டிவிட்டார் சுந்தரராஜன். அதையெல்லாம் பார்த்துவிட்டுத்தானே இப்போது சிலர் போடும் 'அறிவாளி' ஆட்டங்களையும் பார்க்கிறோம்.

வெறுப்பு கொள்ள வைக்கும் கேரக்டரின் மீது அனைவரையும் வெறி கொள்ள வைக்க நம் வேங்கை சிவாஜியால் மட்டும்தானே முடியும்?

தங்கள் பணி போற்றத்தகுந்தது. தொடருங்கள் சுந்தர்.

JamesFague
21st April 2015, 12:41 PM
Unprecedented audience turnedup for the occasion of Shanthi 50 Golden Years function. Inspite of ill health on that day I have

attended the function and witnessed the celebration. In one way this movie broke the record of PP in terms of attendance of the

audiences.

Russelldvt
21st April 2015, 06:13 PM
http://i62.tinypic.com/2hd5mgz.jpg

Russelldvt
21st April 2015, 06:15 PM
http://i57.tinypic.com/2lavjup.jpg

Russelldvt
21st April 2015, 06:16 PM
http://i60.tinypic.com/2vacglu.jpg

Russelldvt
21st April 2015, 06:18 PM
http://i60.tinypic.com/2rrrj2w.jpg

Russelldvt
21st April 2015, 06:18 PM
http://i57.tinypic.com/ka2s1e.jpg

Russelldvt
21st April 2015, 06:20 PM
http://i59.tinypic.com/158b3mg.jpg

Russelldvt
21st April 2015, 06:21 PM
http://i58.tinypic.com/2cg0wh4.jpg

Russelldvt
21st April 2015, 06:22 PM
http://i60.tinypic.com/2ntfl2o.jpg

Russelldvt
21st April 2015, 06:23 PM
http://i58.tinypic.com/1zviuc.jpg

Russelldvt
21st April 2015, 06:24 PM
http://i61.tinypic.com/mw2tg0.jpg

Russelldvt
21st April 2015, 06:25 PM
http://i59.tinypic.com/33xd26r.jpg

Russelldvt
21st April 2015, 06:26 PM
http://i61.tinypic.com/zx1gmo.jpg

Russelldvt
21st April 2015, 06:27 PM
http://i57.tinypic.com/300vfvo.jpg

fidowag
21st April 2015, 06:33 PM
நடிகர் திலகம் சிவாஜி திரி நண்பர் திரு. கோபால் அவர்களுக்கு வணக்கம்.


தங்களது ஒன்று விட்ட அண்ணன், அக்கா, மற்றும் உறவினர்கள் சாலையில் நடந்த
கார் விபத்தில் அகால மரணம் அடைந்த செய்தி நண்பர் திரு. கலைவேந்தன் அவர்கள் மூலமாக அறிந்து மிக்க துயர் உற்றேன்.

இறந்தவர்கள் ஆன்மா சாந்தி அடையவும், அவர்களை இழந்து வாடும் தங்களுக்கு
சக்தியையும், மன வலிமையையும் எல்லாம் வல்ல இறைவன் கிடைக்கச் செய்வார்
என்கிற நம்பிக்கையில் பிரார்த்திக்கிறேன்.

மிகவும் தாமதமாக இரங்கல் தெரிவிக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள் தங்களுக்கு
ஆறுதல் அளிக்கும் என்று நம்புகிறேன்.

நட்புடன்

ஆர். லோகநாதன்.

Russellxor
21st April 2015, 07:20 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1429623661673_zpsnl61jk1m.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1429623661673_zpsnl61jk1m.jpg.html)

Russellxor
21st April 2015, 07:22 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1429623665128_zps8ihqemdr.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1429623665128_zps8ihqemdr.jpg.html)

Russellxor
21st April 2015, 07:23 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1429623669004_zpswt91galm.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1429623669004_zpswt91galm.jpg.html)

Russellxor
21st April 2015, 07:24 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1429623672715_zpsrjg3uh9u.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1429623672715_zpsrjg3uh9u.jpg.html)

Russellisf
21st April 2015, 07:57 PM
கல்லூரி நாட்களில் நான் ஒரு தீவிர சிவாஜி ரசிகன்../வெறியன்...
நண்பர்களிடம் சொல்வதுண்டு..."எனக்கு பயமாக இருக்கிறது...ஒரு நாள் சிவாஜி இறந்து விட்டால் ,அதை எப்படி நான் தாங்கிக் கொள்ளப் போகிறேன்..?"..
பல ஆண்டுகளுக்குப் பின்..
2001-..ஜூலை மாதம் ..21-ம் தேதி.. ...இரவு ஏழு மணிக்கு மேல் சன் டிவியில் ஏதோ ஒரு நிகழ்ச்சி பார்த்துக் கொண்டிருந்தேன்...சட்டென்று ஒரு ஃப்ளாஷ் நியூஸ் ....சிவாஜி என்ற பெயர் அதில் ஓடியவுடனேயே ....போய் விட்டார் எனப் புரிந்தது...
ஒரு நொடியில் ..சிவாஜி நடித்த அத்தனை மரணக் காட்சிகளும் ஒவ்வொன்றாக என் மனதில் ஓடி மறைந்தது...
"ஏற்கனவே எத்தனையோ முறை இறந்து காட்டியவன் ..இன்று நிஜமாகவே இறந்து விட்டான்...தாங்கிக் கொள் மனமே.."..என்று எனக்கு நானே ஆறுதல் கூறிக் கொண்டேன்..
ஏனோ ஒரு எம்ஜியார் படப் பாடல் அந்த நேரத்தில் ,என் நினைவுக்கு வந்தது...
"தன்னுயிர் பிரிவதைப் பார்த்தவரில்லை
என்னுயிர் பிரிவதைப் பார்த்து நின்றேன்
நான் என்னுயிர் பிரிவதைப் பார்த்து நின்றேன்.."

courtesy net

Russellxor
21st April 2015, 08:03 PM
Delete

Russellbpw
21st April 2015, 08:32 PM
இனிய நண்பர் திரு செந்தில்வேல் அவர்களுக்கு

எனது விண்ணப்பம்...!

விண்ணப்பம் நீங்கள் ஏற்றுகொண்டால் அனைவரும் மகிழ்வர். எனது மகிழ்ச்சிக்கு எல்லை இருக்காது !

தங்களுடைய மேற்கூறிய இரண்டு திலகங்களின் படங்கள் வசூல் ஒப்பீடு நமது தரப்பில் இருந்து இப்போது வேண்டாமே சார் !

வேறு ஒன்றும் இல்லை. அது ஒரு சர்ச்சையை கிளப்புமோ என்ற ஒரு ஐயம். ஆகையால் தான் !

இரு பிரிவினரும் நட்பாக பதிவுகள் போடும் நேரம் ..பதிவு செய்துகொண்டிருக்கும் நேரம்....நமது பதிவு அதனை முறிக்க ஒரு காரணமாக இருக்கக்கூடாது என்ற ஒரு ஏக்கத்தில் விண்ணப்பிக்கிறேன்.

எனது விண்ணப்பம் தவறாக இருந்தால் ஏற்க்ககூடியதாக இல்லாமல் இருந்தால் மன்னிக்கவும்.

Regards
RKS

Subramaniam Ramajayam
21st April 2015, 08:45 PM
dEAR GOPAL SIR
My hearfelt condolences to you and your family. may god give you the strength to bear the loss.

RAGHAVENDRA
21st April 2015, 09:18 PM
முத்தையன் அம்மு சார்,
தமிழ்த் திரையுலகின் அழியாப்புகழ் பெற்ற திரைக்காவியமாம் தில்லானா மோகனாம்பாள் நிழற்பட அணிவரிசை அற்புதம். கண்கவரும் துல்லியமான படப்பதிவிற்குத் தங்களுக்கு உளமார்ந்த பாராட்டுக்கள். புதிய வித்தியாசமான கோணங்களில் பதிவிட்டுள்ளீர்கள். மிக்க நன்றி.

RAGHAVENDRA
21st April 2015, 09:20 PM
செந்தில்வேல்
நடிகர் திலகத்தின் வித்தியாசமான நிழற்படங்களுக்கு மிக்க நன்றியும் பாராட்டுக்களும். பல்வேறு புதிய கோணங்களில் சிந்தனைகளில் வடிவமைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு நிழற்படமும் அருமை.

Georgeqlj
21st April 2015, 09:35 PM
#4
RavikiranSurya RavikiranSurya is online now
Senior Member
Veteran Hubber
RavikiranSurya's Avatar Join Date
Jan 2014
Posts
2,247
Post Thanks / Like
இனிய நண்பர் திரு செந்தில்வேல் அவர்களுக்கு

எனது விண்ணப்பம்...!

விண்ணப்பம் நீங்கள் ஏற்றுகொண்டால் அனைவரும் மகிழ்வர். எனது மகிழ்ச்சிக்கு எல்லை இருக்காது !

தங்களுடைய மேற்கூறிய இரண்டு திலகங்களின் படங்கள் வசூல் ஒப்பீடு நமது தரப்பில் இருந்து இப்போது வேண்டாமே சார் !

வேறு ஒன்றும் இல்லை. அது ஒரு சர்ச்சையை கிளப்புமோ என்ற ஒரு ஐயம். ஆகையால் தான் !

இரு பிரிவினரும் நட்பாக பதிவுகள் போடும் நேரம் ..பதிவு செய்துகொண்டிருக்கும் நேரம்....நமது பதிவு அதனை முறிக்க ஒரு காரணமாக இருக்கக்கூடாது என்ற ஒரு ஏக்கத்தில் விண்ணப்பிக்கிறேன்.

எனது விண்ணப்பம் தவறாக இருந்தால் ஏற்க்ககூடியதாக இல்லாமல் இருந்தால் மன்னிக்கவும்.

Regards
RKS
"நடிகர்

உணர்வுகள்
மதிக்கப்படவேண்டியவை
நீங்கள் சொல்வதும் சரி
மேலும்
நடிகர்திலகத்தின் படங்களை மற்ற படங்களோடு கம்பேர் செய்வதில் எனக்கும் உடன்பாடு இல்லை

Russellxor
21st April 2015, 10:18 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/deiva%20magan%20superb%20performance%20by%20_Nadig ar%20Thilagam_%201_4718_zps1q18x68h.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/deiva%20magan%20superb%20performance%20by%20_Nadig ar%20Thilagam_%201_4718_zps1q18x68h.jpg.html)
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/deiva%20magan%20superb%20performance%20by%20_Nadig ar%20Thilagam_%201_0092_zpswisfvln0.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/deiva%20magan%20superb%20performance%20by%20_Nadig ar%20Thilagam_%201_0092_zpswisfvln0.jpg.html)
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/deiva%20magan%20superb%20performance%20by%20_Nadig ar%20Thilagam_%201_9466_zpswkoydlir.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/deiva%20magan%20superb%20performance%20by%20_Nadig ar%20Thilagam_%201_9466_zpswkoydlir.jpg.html)

ஒரே காட்சியில் தான் இத்தனைவிதமான நவரசங்களும்
என்பதை எத்தனை விஞ்ஞான வளர்ச்சி உலகம் அடைந்தாலும் தமிழன் வியப்படையாமல் இருக்க முடியாது.


http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/deiva%20magan%20superb%20performance%20by%20_Nadig ar%20Thilagam_%201_6726_zps85kdyhx5.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/deiva%20magan%20superb%20performance%20by%20_Nadig ar%20Thilagam_%201_6726_zps85kdyhx5.jpg.html)

RAGHAVENDRA
21st April 2015, 10:35 PM
http://www.nadigarthilagam.com/filmsfulldtls/alayamanistyle1.jpg

நான் தான் உண்மையான சிவாஜி ரசிகன், இல்லை... இல்லை... நான் தான்... என்று கேள்வி கேட்கவோ விவாதிக்கவோ நேரம் ஒதுக்காமல், கர்மமே கண்ணாக நடிகர் திலகத்தின் உன்னதமான நிழற்படங்களின் மூலம் நடிகர் திலகத்தின் மேல் தங்களுடைய ஆழ்ந்த பக்தியை வெளிப்படுத்தி வரும் கோவை செந்தில்வேல் சிவராஜ் மதுரை சுந்தரராஜன் இருவரும் அளித்து வரும் நிழற்படங்களின் அணிவகுப்பு மட்டுமே போதும்... இந்த திரியின் மேன்மை விளங்கும்.. பல்லாயிரம் சொற்கள் சொல்ல வேண்டியதை அந்த புன்னகை தவழும் மதிமுகம் கொண்ட தெய்வப்பிறவியின் கண்கள் சொல்லி விடுமே... கண்ணுக்குள்ளே என்னைப் பாரு என்று நடிகர் திலகம் சொல்லாமல் சொல்லி நம்மை சொக்க வைக்கும் அந்த உணர்வே போதும்... என்கின்ற அளவிற்கு தொண்டாற்றும் அன்பர்களுக்கு, நிழற்படங்களை வழங்கும் நண்பர்களுக்கு மீண்டும் மீண்டும் என் உளமார்ந்த நன்றி.