PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan - Part-15



Pages : 1 2 3 4 5 [6] 7 8 9 10 11 12 13 14 15 16 17

RAGHAVENDRA
21st April 2015, 10:57 PM
திலக சங்கமம்

கூண்டுக்கிளியில் தொடங்கிய நடிகர் திலகம் திரை இசைத் திலகம் கூட்டணி இறுதி வரை சிறப்பான கூட்டணியாகவே விளங்கியது.

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/nt%20snaps/MPMCollage_zps24e2f43a.jpg

தொடர்ந்து 1957ம் ஆண்டில் தமிழ்த்திரையுலகையே புரட்டிப் போட்ட மாபெரும் வெற்றித் திரைக்காவியமான மக்களைப் பெற்ற மகராசி, மிகச் சிறந்த கூட்டணிக்கு வித்திட்டது. எவ்வாறு நடிகர் திலகம்-இயக்குநர் பீம்சிங்-விஸ்வநாதன்-ராமமூர்த்தி என ஒரு கூட்டணி விஸ்வரூபமெடுத்ததோ, அதற்கு சற்றும் சளைக்காத வகையில் நடிகர் திலகம்.இயக்குநர் சோமு-இயக்குநர் ஏபி.என். - கே.வி.எம். என்ற இந்த கூட்டணியும் காவியங்களைத் தரும் கூட்டணியாக உருவெடுத்ததற்கு அச்சாரமானது மக்களைப் பெற்ற மகராசி. தமிழகமெங்கும் வெற்றி பவனி வந்த இத்திரைக்காவியம் சேலம் மற்றும் திருச்சியில் நூறு நாட்களைக் கடந்து வெற்றி நடை போட்டது. அன்று தொட்டு இன்று வரை இப்படத்தின் பாடல்கள் பேசப்படுகின்றன. பொங்கல் திருநாளென்றால் வானொலியில் தவறாமல் இடம் பெறும் பாடலாக மணப்பாறை மாடு கட்டி பாடல் அமைந்து விட்டது.

பானுமதி அவர்களின் மிகச் சிறந்த படங்களில் ஒன்றாக விளங்குகிறது மக்களைப் பெற்ற மகராசி.

ஏழிசைக்குரலோன் பாடகர் திலகம் டி.எம்.எஸ். அவர்களுக்கு தமிழக மக்கள் மத்தியில் தனி இடத்தைப் பிடித்துத் தந்தது மக்களைப் பெற்ற மகராசி பாடல்கள்.

குறிப்பாக அந்நாளில், அதாவது படம் வெளியான புதிதில், அதிகம் பிரபலமான பாடலைத் தான் நாம் இப்போது காணப் போகிறோம்.

என் நெஞ்சில் என்றும் நீங்காத இடம் பிடித்த அந்தப் பாடல், போறவளே போறவளே பொன்னுரங்கம் பாடல் தான்..

இதோ உங்களுக்காக..

https://www.youtube.com/watch?v=QFMh6H5v3SY

இப்பாடல் காட்சியில் நடிகர் திலகத்தின் அபிநயம்... விரலைச் சொடுக்கி கையை மேலே சுழற்றி சிரித்துக் கொண்டே பாடும் அந்த முகத்தின் வசீகரம்...கழுத்தின் பின் பக்கத்தில் அந்தக் குச்சியைப் பரப்பி இருகைகளையும் இருபுறமும் பிடித்துக் கொண்டு ஒயிலாக நடந்தவாறே பாடிக் கொண்டு முகத்தில் அந்த வசீகரப் புன்னகையை வீசி மயக்கும் அழகு இருக்கிறதே..

ஆறிப்போனா போகட்டுமே ஆசை மச்சான் என்று பானுமதி பாடும் போது தலைவர் காட்டும் முக பாவனை.... நம்மை அள்ளிக்கொண்டு போகும்...

.... பாடலை முழுதும் பாருங்கள்.. அனுபவியுங்கள்... அந்த மதிமுகத்தில் தவழும் புன்னகையை...

Russellxor
21st April 2015, 11:14 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1429638008554_zpsochvrvjf.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1429638008554_zpsochvrvjf.jpg.html)

RAGHAVENDRA
21st April 2015, 11:19 PM
செந்தில் வேல்
திரிசூலம் நிழற்படம் டிசைன் அருமை.

Murali Srinivas
22nd April 2015, 12:14 AM
பாவமன்னிப்பு 51 - பாகம் 3

15. "சாயவேட்டி தலையில கட்டி" பாடல் Lesshit பாடல் தான் என்றாலும் படத்தோடு பார்க்கும் போது நம்மையும் அறியாமல் நமது கால்களை தாளம் போட வைக்கும். இப்பாடலை எல்.ஆர்.ஈஸ்வரி, டி.எம்.எஸ் மற்றும் குழுவினர் பாடியிருந்தனர்.

16. 'இந்த அளவுக்கு இனிமையாக என்னால் பாடவே முடியாது' என்று ஒரு இசைக்குயில் இன்னொரு இசைக்குயிலைப் பாராட்டியது. ஆம், "அத்தான் என் அத்தான்" பாடலைக் கேட்டு விட்டுத்தான் இத்தகைய மனமார்ந்த பாராட்டை பி.சுசீலாவுக்கு அளித்தார் லதா மங்கேஷ்கர். சாவித்திரியும், தேவிகாவும் போட்டி போட்டுக் கொண்டு perform பண்ணும் இந்தப் பாடல் காட்சியில் நடிகர் திலகம் ஒரு மலர்ந்த புன்னகை விரித்து சீனை தூக்கிக் கொண்டு போய் விடுவார். [இன்றளவும், எனது அத்தை மகன் அத்தானைப் பார்க்கும் போதெல்லாம் அவரை நோக்கி அடியேன் இந்தப் பாடலைப் பாடுவது வழக்கம்.]

17. "வந்தநாள் முதல் இந்தநாள் வரை" பாடலின் டியூன் படத்தில் டைட்டில் மியூசிக்காக தொடக்கத்திலேயே வந்து நமது ஆன்மாவைத் தொடும். பின்னர் பாடல் காட்சியாக வரும் போது கண்ணதாசன், விஸ்ராம், டி.எம்.எஸ் ஆகியோரை சைக்கிளில் செல்லும் சிவாஜி தன் performanceஸால் ஓவர்டேக் செய்து விடுவார். இப்பாடலில் விட்டல்ராவும் ஒளிப்பதிவில் தன் பங்குக்கு தூள் கிளப்பியிருப்பார். 'ரஹீம்' குற்றவாளியாக்கப்படும் காட்சியின் போதும் இப்பாடலின் சரணம் பின்னணியாக ஒலிக்கும். அதற்கு பின்னணி குரல் கொடுத்திருப்பார் உதவி இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷ்.

18. 'வந்தநாள் முதல் இந்தநாள் வரை' பாடல் காட்சியில், சிவாஜி அவர்கள் சைக்கிளில் வரும் போது, சைக்கிளின் கேரியரில் ஒரு குழந்தையை வைத்து அழைத்து வருவார். அந்தக்குழந்தை பின்னாளில் சிவாஜி குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமான, "சின்ன தம்பி", "மிஸ்டர் மெட்ராஸ்" போன்ற திரைப்படங்களை ஒளிப்பதிவு செய்த ஒளிப்பதிவாளர் ரவீந்தர்.

19. மேலும், "வந்தநாள் முதல் இந்தநாள் வரை" டியூனையும் படத்தின் டைட்டில் மியூசிக்கிற்காக சேர்த்து ஒலிப்பதிவு செய்த போதுதான், தமிழ்த் திரை இசை வரலாற்றில், முதன்முதலாக, ஒரு படத்தின் ஆரம்ப இசைக்கு மிக அதிகப்படியான இசைக்கருவிகள் பின்னணியில் இசைக்கப்பட்டது. இத்தொடக்க இசைக்காக 60 வயலின், 8 வயோலா, 3 செல்லோ, 1 பாஸ், 4 டிரம்பட், 2 ஸாக்ஸ், 2 டிரம்ப், 2 ஃப்ளூட், 2 தபேலா, 2 டோலக், 2 டிரம் செட் ஆகியவை பயன்படுத்தப்பட்டன. "பாவமன்னிப்பு" திரைக்காவியம் ஒரு திரை இசை பிரம்மாண்டம்.

20. "கவியரசரின் பாட்டிருக்கும், இசையரசர்களின் மெட்டிருக்கும், இசையரசியின் குரலிருக்கும், நடிப்பரசரின் நடிப்பிருக்கும்". இவையனைத்தும் இணையும் கீதம் "பாலிருக்கும் பழமிருக்கும்". "பாலும் பழமும்" மட்டுமா சுவை, இந்தப் "பாவமன்னிப்பு" பாடலும் தானே! சுசீலாவின் இனிமைக்குரலுக்கு ஏற்றாற் போல் தேவிகாவும் இப்பாடலில் இங்கிதமாக நடித்திருப்பார். சிவாஜியின் ஹம்மிங் எம்.எஸ்.வியின் சிங்கிங்.

21. ரஹீமின் அழகு முகம், திராவக வீச்சுக்குப் பின், சிதையும் போது அவரது காதலி மேரி(தேவிகா) வந்து பார்த்துவிட்டு தாங்கொணாத் துயரத்துடன் திரும்பிச் செல்கிறாள். அப்போது திலகத்தின் உயிர்ப்பில் டி.எம்.எஸ். குரல் ஒலிக்கும்:

"ஓவியம் கலைந்ததென்று ஓவியர்கள் வெறுப்பதில்லை

உருக்குலைந்த கோட்டையினை சரித்திரம் மறப்பதில்லை

மறையாத காதலிலே மனங்கனிந்து வந்தாளோ

மறந்துவிட நினைப்பாளோ மறுபடியும் வருவாளோ"

ஆஹா...தமிழிருக்கும் வரை தமிழ்ப்பெரும் கவிஞன் கண்ணதாசனும் இருப்பார்.

நன்றி பம்மல் R. சுவாமிநாதன்

(தொடரும்)

அன்புடன்

eehaiupehazij
22nd April 2015, 04:13 AM
இன்று உலக பூமி தினம் 2015
உலகின் அனைத்து ஜீவன்களுக்கும் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள் !!

நடிகர் திலகத்தின் தொலை நோக்குப் பார்வையில் நம் உலகத்தின் சிறப்புக்கள்

இனியது இனியது உலகம் ...
https://www.youtube.com/watch?v=v81DeOYUiZA

உலகம் இதிலே அடங்குது உண்மையும் பொய்யும் விளங்குது
https://www.youtube.com/watch?v=ePriq_xpWLo
உலகம் ஆயிரம் சொல்லட்டுமே உனக்கு நீதான் நீதிபதி
https://www.youtube.com/watch?v=3NmW-RVilzk
அதிசய உலகம் ரகசிய இதயம் ..
https://www.youtube.com/watch?v=QKkw0-tbqmk

Gopal.s
22nd April 2015, 04:41 AM
நான் மகனின் பட்டமளிப்பு விழா காண நீண்ட விடுமுறையில் செல்கிறேன். நான் விரும்பி கொண்டாடும் இரு தினங்கள் . உழைப்பாளர் தினம் .(மே ஒன்று). மற்றது சரஸ்வதி பூஜை (அறிவு வேள்விக்காய்)

மே தினத்தில் நான் திரும்ப போட எண்ணிய மூன்று படங்கள் .ஒன்று நகர உழைப்பாளிகளின் ஒற்றுமை மற்றும் சங்க அமைப்பை பேசியது .(1960)

மற்றது நில சுவான்தார்களின் சுரண்டல் . முறைசாரா உழைக்கும் வர்க்கத்தின் ஓங்கிய குரல் (1971).

மற்றது ரிக்ஷா இழுக்கும் நகர கூலி தொழிலாளியின் மேன்மை நோக்க உழைப்பை பேசி உருக்கியது.(1971)

மூன்றுமே நடிகர்த்திலத்தின் உயர் காவியங்கள். உழைப்போர் நாளுக்கு வேண்டி ,எங்கள் திரியில் உயர் பங்கு அளித்து வரும் திரு முத்தையன் அவர்களுக்கு சமர்ப்பணமாக மே ஒன்றுக்காக இன்றே பதிக்கிறேன்.

Gopal.s
22nd April 2015, 04:47 AM
தொழிலாளர் தினமாம் மே முதல் தேதி முன்னிட்டு 1960 பொங்கலுக்கு வந்து வெள்ளிவிழா கொண்டாடி வெற்றி வாகை சூடிய காவியம் இரும்பு திரை படத்தின் விமரிசனம் மீள்பதிவு செய்ய படுகிறது..
தொழிலாளர் பிரச்சினையை தீவிரமாய் பேசிய படம்.

இரும்புத்திரை (iron curtain )- 1960

எனக்கு சிறு வயதில் கம்யுனிச கோட்பாட்டில் மயக்கம் உண்டு. தொழிலாளர் 19ஆம் நூற்றாண்டில் நடத்த பட்ட விதங்களை படித்தால் தூக்கமே வராது.அடிப்படை உரிமைகளான வேலை நேரம்,குறைந்த பட்ச கூலி,கொத்தடிமை,குழந்தை தொழிலாளர், சம உழைப்பு சம கூலி,அடிப்படை பாதுகாப்பு,தொழிற்சங்கம்,முதலாளி-தொழிலாளி உறவு, கூலி உயர்வு,அடிப்படை உரிமைகளுக்கான தொழிற்சங்க கூட்டு பேச்சு வார்த்தை,வேலை நிறுத்தம் போன்ற உரிமைகளை பெற ,வளர்ச்சி பெற்ற நாடுகளிலேயே பலர் ரத்தம் சிந்தி உலக தொழிலாளர் கூட்டு நிறுவனம்(I .L .O ) உறவான பின்புதான் ,தொழிற்புரட்சியின் சிறிதளவு பலனாவது உழைப்பாளிகளை வந்தடைந்தது. நான் வளர்ந்த நெய்வேலியில் தொழிற்சங்க அமைப்புகள் வலுவானவை. ஆனால் அன்றும் ,நம் நாட்டில் விவசாய தொழிலாளர்கள்,தனியார் நிறுவன தொழிலாளர் நிலை பரிதாபத்துக்கு உரியது. முக்கியமாக ஆலை தொழிலாளர் நிலை.கீழ் வெண்மணி போன்ற நிகழ்வுகள் சர்வ சாதாரணம்.

நான் முதல் முதலில் இரும்பு திரை பார்த்தது ,எனது அப்பாவின் நண்பர் ஒருவர் சொல்லி, 1971இல். சவாலே சமாளி பார்த்து ஆஹோ ஓஹோ என்று புகழ்ந்து தள்ளி கொண்டிருந்த போது , இதை விட வலுவாக,realistic ஆக பிரச்சினை பேசும் படம் ,இதற்கு மூலம்,அதனால்தான் வாசன் படத்தை போட்டு மல்லியம் மரியாதை செய்தார் என்று சொல்லி,இப்படத்தை பார்க்க தூண்டினார்.அதிர்ஷ்ட வசமாக,சொரத்தூர் ஜோதி என்ற டூரிங் கொட்டாயில் ,இந்த படம் டிசம்பர் 1971இல் வெளியானது.
படம் பார்த்து,அந்த பாதிப்பில் சவாலே சமாளி மோகம் சற்றே குறைந்தது.

மாணிக்கம் ,ரிக்ஷா இழுத்து ,அந்த உழைப்பில்,தொழிற்கல்வி கற்கும் மாணவன். ஜெயந்தி என்ற அம்மாவுடன் தனியாக வாழும் ஏழை பெண்ணுக்கு ஒரு அவசர நேரத்தில் உதவி அறிமுகம் ஆகிறான். ஜெயந்தி பட்டதாரி .மாலதி என்ற பணக்கார ,மில் முதலாளி பெண்ணில் சிபாரிசில் ,அவள் மில்லிலேயே டைபிஸ்ட் ஆக வேலை கிடைக்கிறது. அதே ரங்கநாதா மில்லில் ,மோகன ரங்கம் என்ற முதலாளியின் கீழ் விசுவாசமான தொழிலாளி தான் மாணிக்கத்தின் அண்ணன் சரவணன். அம்மா, மனைவி,பிள்ளை,பெண்ணுடன் வாழ்ந்து வருகிறான்.பெண்ணுக்கு ,நடராசன் என்று ஒரு பையனுடன் நிச்சயம் செய்கிறான்.படிப்பு முடிந்து ஊருக்கு அண்ணனை பார்க்க வந்த மாணிக்கத்தை சரவணன் மில்லுக்கு அழைத்து செல்ல ,மாணிக்கம் ஒரு பெரும் பிரச்சினையை,இறக்குமதி செய்ய அவசியமின்றி ,சுமுகமாக தீர்க்க ,முதலாளி chief mechanic ஆக வேலை போட்டு கொடுக்கிறார்.

அங்கேயே வேலை செய்யும் ஜெயந்தியுடன் காதல் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் ஆக வளர்கிறது.முதலாளி மகள் மாலதியும்,மாணிக்கத்தை ஒருதலை பட்சமாக விரும்ப தொடங்குகிறாள்.

தீபாவளி போனஸ் சமயம் பிரச்சினை துவங்குகிறது. மூன்று மாத போனஸ் என்று கையெழுத்து வாங்கி,ஒரு மாத போனஸ் கொடுக்கும் பொது,மாணிக்கம் அதை வாங்க மறுத்து கேள்வி கேட்கிறான். அண்ணனோ ,தம்பிக்கு எதிர் நிலை. முதலாளி விசுவாசத்தில் தம்பியுடன் மோதுகிறான்.இன்னொரு சந்தர்ப் பத்தில் வேலை நேரத்தில் விபத்தில் சிக்கும் தொழிலாளிக்கு நியாயமாக கொடுக்க பட வேண்டிய compensation தர படாமல் முதலாளி சூழ்ச்சி செய்ய மாணிக்கம் வேலை நிறுத்தம் செய்து,தொழிற்சங்கம் ஆரம்பிக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ள படுகிறான்.சரவணன் ,மாணிக்கத்தை வீட்டை விட்டு போக சொல்ல,சரணன் பெண் கல்யாணம் தடை பட,மாணிக்கம் உறுதியாக தொழிலாளர் பக்கமே நிற்கிறான்.இடையில்,மாணிக்கம்-ஜெயந்தி காதலிப்பதை அறிந்து,மாலதி ஜெயந்தியை வேலையை விட்டு நீக்குகிறாள். மோகன ரங்கம் மில்லுக்கு அருகிலேயே ஒரு மளிகை கடையும் நடத்தி கலப்பட வியாபாரம் செய்கிறார்.இடையில் முதலாளியை தற்செயலாக சந்திக்கும் ஜெயந்தியின் அம்மா தன்னை ஏமாற்றி விட்டு போன காதலன்தான் மோகன ரங்கம் என்று அறிந்து,ஊரை விட்டு போக முயன்று வழியில் உயிர் பிரிகிறது. தன தகப்பனே மில் முதலாளி என்று அறிந்து ,வீட்டுக்கு சென்று அவருடன் மோத ,மோகன ரங்கம் சூழ்ச்சியை அறிந்து ,ஜெயந்தி கோபத்துடன் மில்லை கொளுத்த முயல,மாணிக்கம் அங்கு வந்து தீ பந்தத்தை கையில் வாங்கி ,பழியை ஏற்கிறான்.

இறுதியாக,முதலாளியின் கோர முகத்தை அறியும் சரவணன் மனம் மாற, ஜெயந்தி தன் சகோதரி என்று தெரிந்து மாலதி மனம் மாற,நீதி மன்றத்தில் உண்மை தெரிந்து மாணிக்கம் விடுதலை யாகிறான்.முதலாளி-தொழிலாளி உறவு சீர்படுகிறது.
சுபம்.

நடிகர் திலகத்தின் திரை வாழ்வை பொறுத்த வரை 1954,1958,1959,1960,1961,1964,1972,1978 ஆகியவை மறக்க முடியாத வருடங்கள். மிக அதிக அளவில் வெற்றி படங்கள்,தரமான படங்களால் அவர் கோப்பை நிரம்பி வழிந்த வருடங்கள். இரும்பு திரை 1960 இல் ஜெமினி நிறுவனம் தயாரித்து வெளி வந்த படம்.யதார்த்த நடிப்பில்(Stanislavsky Method Acting) நடிகர் திலகம் கொடி பறந்த பொற்காலம். இந்த வகை realism (அ )naturalism பாணி நடிப்பில் என்னை மிக மிக கவர்ந்தவை அந்த நாள், முதல் தேதி,ராஜா ராணி, பாக பிரிவினை, படிக்காத மேதை, தெய்வ பிறவி, இரும்பு திரை, கப்பலோட்டிய தமிழன், இருவர் உள்ளம்,மோட்டார் சுந்தரம் பிள்ளை,தில்லானா மோகனாம்பாள், ராஜபார்ட் ரங்கதுரை, துணை, முதல் மரியாதை, தேவர் மகன் ஆகியவை.

ஒரு நல்ல இயக்குனர், வசனகர்த்தா, கூட நடிக்கும் நடிகை/நடிகர்களின் நல்ல பங்களிப்பு இருந்தால் ,நம்மவருக்கு கேட்கவா வேண்டும்?அப்படி ஒரு scope நிறைந்த படம் இரும்புத்திரை.அவருடைய பாத்திர படைப்பிலேயே,மிக கவனம் எடுத்து செதுக்கியிருப்பார்கள்.ஒரு அடக்கமான,உதவும் தன்மை நிறைந்த ,சுயமாய் தன்னை உருவாக்கி கொள்ளும் ஒரு கீழ் மத்திய வகுப்பை சார்ந்தவர். பிரச்சினைகளை ஆழமாக ஆராய்ந்து ,யாருக்கும் பாதிப்பில்லாமல் தீர்க்க நினைக்கும் லட்சிய-யதார்த்த வாதி.உறவுகளை,நட்பை அது சார்ந்த பிரச்சினைகளை மென்மையாய் அணுகும் ஒரு இதமான பிள்ளை/சகோதரன்/காதலன்/நண்பன்.இதை உள்வாங்கி நடிகர் திலகம் நடிக்கும் பாங்கு இருக்கிறதே அடடா!! என்னவென்று சொல்ல!!??

ஆரம்ப காட்சியிலேயே ,வைஜயந்தி மாலா அம்மாவின் உடல் நிலைக்காக ,ரிக்ஷா தேடும் போது , உதவி செய்து(பண உதவியும்தான்) அறிமுகம் ஆவதிலிருந்து அவர் கொடிதான்.அண்ணன் ,முதலாளியுடன் அறிமுக படுத்த அழைத்து செல்லும் போது ,ஒரு முக்கிய யந்திரம் பழுதாகி விட,அதை ஒரு சவாலாக எடுத்து சரி செய்யும் காட்சியில் வசனங்கள், அத்தனை ஆழம்.ஒரு கிண்டல் தொனியிலோ அல்லது சவால் விடும் தொனியிலோ யாரையும் புண் படுத்தாமல் , நம்பிக்கை விதைத்து எதிராளிகளையும் தன மேல் நம்பிக்கை கொள்ள செய்வார்.அந்த gearwheel தயாரிப்பிலும் , இசை கருவியை கையாளும் போது காட்டும் அதே perfection காட்டுவார்.(ஒரு பொறியாளனாக நானே வியந்த காட்சி).எல்லோரிடமும் அதே மென்மை ,நயம் கொண்டு ஒரு மதிப்போடு நடத்துவார், தன் நிலை தாழாமல்.

இந்த படத்தில் மிக மிக சிறப்பான காட்சிகள் வைஜயந்தி-சிவாஜி சம்பத்த பட்ட அற்புதமான காட்சிகள்.(இந்த ஜோடி அம்பிகாபதி,தில்லானா மோகனாம்பாள்,புதிய பறவை போன்ற படங்களிலும் சேர்ந்திருந்தால்???)அப்படி ஒரு இழைவு, இசைவு,அனுசரணை,chemistry தமிழ் பட உலகம் சில படங்களில் மட்டுமே கண்டிருக்க கூடிய அதிசயம். முதலில் அவர்களின் சோலை சந்திப்பில்,நயமான கிண்டலுடன்(தனக்கு புல்லாங்குழல் வாசிக்க தெரியாதது போல்) காதல் அரும்புவதாகட்டும்,தனது சிறு வயது infatuation அனுபவத்தை ரசித்து சொல்வதில் ஆகட்டும்(வைஜயந்தியின் reaction பத்மினியை தூக்கி சாப்பிட்டு விடும்),கண்ணில் குடியிருக்கும் பாடல் ----ஆஹாஹா துளிக்கூட காமம்,விரசம் இன்றி காதலை இப்படி ஒரு ரசனையான அனுபவம் ஆக்க முடியும் என்று ரசவாதம் புரிவார்கள் சிவாஜியும்,வைஜயந்தியும்.

சரோஜா தேவி,தன ஒரு தலை காதலை சொல்ல வலிய பேச்சு கொடுக்கும் போது ,அவரை புண் படுத்தாமல், நயமாக,நாகரிகமாக பதில் பேசி, இடையில் வரும் வைஜயந்தியிடன் எரிந்து விழும் நயம்.(பிறகு அவரிடம் வேவு பார்க்கத்தானே வந்தே என்ற சீண்டல்).இப்படி ஒரு மறுப்பை,எதிர் நிலையை நயமாக வெளியிடும் அழகு .... என்ன சொல்ல?முதலாளியிடம் பேசும் முறையிலும் ,அந்த மதிப்பை குறைக்காமல்,பிரச்சினையை நயமாக உரைத்து,அதை தீர்ப்பதிலேயே கவனம் காட்டுவாரே அன்றி ,எடுத்தேன் கவிழ்த்தேன் பாணியில் பேசவே மாட்டார். இந்த காட்சிகளில் சிறிய எதிர்ப்பை உடல் மொழியில்,எதிராளி மனம் புண் படாமல் காட்டும் நயம் அத்தனை மெருகோடு இருக்கும்.பின்னொரு காட்சியில், இழப்பீடு வாங்க தங்கவேல் செய்த மோசடியை தான் ஒப்பு கொள்ளவில்லை என்பதை உணர்த்தி ,அவரை இடிக்காமல் ,சரியான பாதைக்கு திருப்புவார்.ஒரே ஒரு இடத்தில்தான் தன்னை மறந்து உணர்ச்சி வச படுவார். அண்ணன் பெண் திருமணம் பிரச்சினையில் உள்ள போது .(அப்போதும் ஒரு நம்பிக்கை தொனிக்கும்)

தான் சிறையிலிருக்கும் போது ,அன்னையின் சவ ஊர்வலம் போகும் போது , தன துக்கத்தை மிக மிதமாக,அமைதியாக வெளியிடுவார்.(இந்த மேதை ,துக்கத்தை கூட, பாத்திர தன்மையறிந்து,சந்தர்ப்ப சூழ்நிலை அறிந்து ,பல விதங்களாக,பல படங்களில் ,வித,விதமாக நடித்து காட்டியுள்ளார்.பொத்தாம் பொதுவாக ஒரே விதமாக நடித்த சராசரிகளின் மேல் நமக்கு ஈர்ப்பு உண்டாகாமல் இருக்க, இந்த மேதைதான் முழு காரணம்)

இந்த மாணிக்கம், வைரத்தை விட அதிகமாக ஒளி வீசுவதில் ,என்ன ஆச்சர்யம்?

இரும்பு திரையில் வைஜயந்தி மாலா ,தன் பங்கை செம்மையாய் செய்து ,நடிகர்திலகத்துக்கு ஈடு கொடுத்திருப்பார். சரோஜா தேவி, பொறாமை நிறைந்த பணக்கார பெண் பாத்திரத்தை ,உணர்ந்து நடித்திருப்பார். ரங்கா ராவ், சுப்பையா,வசுந்தரா(வைஜயந்தியின் உண்மை தாயும் கூட.),முதலியோர் நல்ல பங்களிப்பை,இந்த படத்திற்கு அளித்திருப்பார்கள்.

கதையை, ஜெமினி கதை இலாகா(மகாதேவன், வேப்பத்தூர் கிட்டு, கொத்தமங்கலம் சுப்பு,வாசன் அடங்கியது),வசனம் கொத்தமங்கலம் சுப்பு(தில்லானா மோகனாம்பாள் மூல கதாசிரியர்).இயக்கம் ஜெமினி அதிபர் இந்தியாவின் "செசில் பி டிமிலி" வாசன் அவர்கள். வசனங்களில் படு இயல்பான கூர்மை இருக்கும். பாத்திரங்கள் இயல்பு மீறாத நடிப்புக்கு வசனங்கள் துணை நிற்கும். முக்கியமாய், இந்திய பொறியாளர்களின் திறமை பற்றி சிவாஜி பேசும் வசனம். சிவாஜி-வைஜயந்தி காதல் காட்சி வசனங்கள். ரங்கா ராவ் உடன் எதிர்-நிலை வசனங்கள்.(வழிகாட்டி திருத்தும் உணர்வுடன் இருக்கும்.முதலாளியை irritate செய்வது போல் வரம்பு மீறாது. positive energy நிறைந்த வசனங்கள்.) வீட்டு பிரச்சினை,போராட்டங்கள் எல்லாமே படு பாந்தமாய் வசனங்களில் ஜொலிக்கும்.

இந்த படத்தில், சீரான விறுவிறுப்பு ,திரைகதையில் இருக்காது. ஆனால் ,ஒரு முக்கிய உலக பிரச்சினை கருவாகும் போது ,தவிர்க்க முடியாத குறை.தங்கவேலுவிற்கு நான்கு பாடல்கள். அவர் நகைச்சுவையும்,கல்யாண பரிசு,அறிவாளி தரத்தில் இருக்காது. ஆனால் கதையை ஒட்டிய நகைச்சுவையாய்(தொழிலார்களின் கடன் சுழல்) ,உயர்தரமாய், எதிர்மறை நிலையை விளக்கும்(misuse of compensation law )

பாடல்கள் பட்டத்துகோர் கும்பிடு, என்ன செய்தாலும் எந்தன் துணை நீயே, ஆசை கொண்ட நெஞ்சிரண்டு, நெஞ்சில் குடியிருக்கும் ,கையில வாங்கினேன் ஆகியவை நல்ல முறை கர்நாடக இசையை பின் பற்றியவை.(எஸ்.வீ.வெங்கட்ராமன்)மற்ற பாடல்கள் படு சுமார். எட்டு பாடல்கள் ,ஐந்தாக குறைக்க பட்டிருக்கலாம்.
பொதுவாக ,மிக சரியாக, சார்பின்றி, தொழிலாளர் பிரச்சினை பேசிய இந்த படம் , வெற்றி படம்.(ஆலைகள் நிறைந்த கோவை நகரில் வெள்ளி விழா).

ஆனால் ஹிந்தியில் பிரம்மாண்ட வெற்றி.இந்த படத்தில் சிவாஜியின் ஈடுபாட்டையும்,நடிப்பு திறனையும் கண்ணுற்ற திலிப் குமார் ,சிவாஜி ரசிகர் ஆகி, நண்பராகவும் ஆனார்.(இவருக்காக அவர் ஆலய மணியும், அவருக்காக இவர் கங்கா ஜமுனாவும் பண்ணினார் என்று கேள்வி)

வாசன் சிவாஜியின் திறமையறிந்து , அவரின் மிக பிரம்மாண்ட மக்கள் செல்வாக்கு அறிந்து, இதற்கு பின்னும்,மோட்டார் சுந்தரம் பிள்ளை(1966),விளையாட்டு பிள்ளை (1970) என்ற படங்கள் எடுத்ததுடன், சிவாஜி உலகிலேயே சிறந்த நடிகர் என்று பாராட்டி(தில்லானா மோகனாம்பாள்,வியட்நாம் வீடு பார்த்து) ,125 வது விழாவிலும் கலந்து கொண்டார்.
மிக மிக ,உண்மையான பிரச்சினையை எடுத்து, எடுத்து கொண்ட கருவில் விலகாமல், சரியான தீர்வை, சரியான பொழுது போக்கு விகிதத்துடன் தந்த மறக்க முடியாத Nadigar thilagam உன்னத காவியங்களுள் ஒன்று.

Gopal.s
22nd April 2015, 04:51 AM
((தொழிலாளர் தினமாம் மே முதல் தேதி முன்னிட்டு 03/07/1971 இல் நடிகர்திலகத்தின் 150 வது காவியமாய் வந்து பெரு வெற்றி பெற்ற அற்புத காவியத்தின் மீள்பதிவு .)

சவாலே சமாளி- நடிப்பு தெய்வத்தின் 150 ஆவது காவியம்- 1971.

1970 களில், 1971 ஆரம்பத்தில்,நடிகர்திலகத்திற்கு, எங்க மாமா ,வியட்நாம் வீடு,ராமன் எத்தனை ராமனடி, எங்கிருந்தோ வந்தாள் , சுமதி என் சுந்தரி தவிர்த்து , மிக மிக சுமாரான சராசரியான படங்களே அமைந்து ,அவருடைய youthful ,smart ,trim and handsome காலகட்டத்தை வீணடித்து கொண்டிருந்தன.இந்த நேரத்தில்,சரியான நேரத்தில், எங்களுக்கு full meals என்று சொல்லத்தக்க முறையில் அமைந்த landmark படம்தான் சவாலே சமாளி. சிவாஜி இந்த படத்தில் வேட்டி கட்டிய மன்மதனாக ,அவ்வளவு அழகாக தோற்றமளிப்பார். விவசாயமும்,தொழில் துறையும் நாட்டின் இரு கண்கள்.தொழில் துறையில் இரும்புத்திரை வந்ததால், அதே பாதையில் விவசாயிகளின் பிரச்சினையை கையிலெடுத்தது சவாலே சமாளி. கதாநாயகனுக்கு அதே பெயர்-மாணிக்கம்,அப்பா-மகன் எதிர்-நிலை, இறுதி காட்சி தீ பந்தம் ,வீண் பழி என்ற பல ஒற்றுமைகள். வேற்றுமைகள்- இரும்பு திரை தொழிலாளர் பிரச்சினையை முன் நிறுத்தியது. சவாலே சமாளி ,வர்த்தக ரீதியாக குடும்ப பிரச்சினைகளை முன் நிறுத்தியது(தொட்டு கொள்ள ஊறுகாயாய் விவசாய பிரச்சினை). ஒரு சராசரி ரசிகனின் பார்வையில் ஈர்ப்பு அதிகம் நிறைந்தது சவாலே சமாளி.

மல்லியம் ராஜ கோபால் ,மிக சுவாரஸ்ய திரைக்கதைக்கு, K .S .கோபாலகிருஷ்ணனின் மனிதம் நிறைந்து வழியும் இயல்பு வசனங்களையும்,கே.பாலச்சந்தரின் twist நிறைந்த sharp ,contemporary appeal நிறைந்த வசனங்களையும் கலந்து ,புது பாதை போட்டிருந்தார்.

விவசாய கூலி குடும்பத்தை சேர்ந்த மாணிக்கம்,சுய மரியாதை நிறைந்த, தலைமை பண்புகள் கொண்ட , சக-விவசாயிகளின் பிரச்சினையை புரிந்து கொண்ட ஒரு கிராமத்து(புளியன்சேரி ) வாலிபன்.அப்பா ஐயா கண்ணு, பெரிய பண்ணைக்கு விசுவாசமான வேலையாள்.தங்கை காவேரி ,மாரிமுத்து என்ற கொல்லன் பட்டறை வாலிபனை மணந்து, அவன் இன்னொரு பெண்ணுடன் வாழ்வதால் ,பிறந்த வீட்டிற்கு விரட்ட பட்டவள். மாணிக்கத்தின் ,விவசாய கூலி சார்பு நிலையும், பண்ணை வீட்டிற்கு அருகில் இருக்கும் சிறு நிலத்தில் போடபட்ட கொட்டகையும், பெரிய பண்ணை கண்ணை உறுத்த, தான் காவேரி கல்யாணத்திற்காக கொடுத்த பணத்திற்காக, அந்த நிலத்தை கொடுக்க வற்புறுத்தி, தவறினால், மாணிக்கத்தை பெரிய பண்ணைக்கே வேலையாளாய் சேர சொல்லி ,அந்த முயற்சியில் வெற்றியும் அடைகிறார் பெரிய பண்ணை.(சின்ன பண்ணை,மகன் ராஜவேலு ஆலோசனைகளோடு).பட்டணத்தில் படித்து விட்டு ,நாகரிக மிடுக்கோடு வரும் ,பெரிய பண்ணையின் மகள் சகுந்தலாவை ,ரயில் நிலையத்தில் அழைத்து வர சென்று, அவள் பேசும் பேச்சால் ஆவேச பட்டு,நடு வழியில் சென்று விடுகிறான் மாணிக்கம். ராஜவேலு விற்கும், மாணிக்கத்திற்கும் ,ஒரு கை கலப்பு ஏற்பட, மாணிக்கம் வேலையை விட்டு நீக்க படுகிறான்.

இதற்கிடையில்,சகுந்தலாவை அழைத்து கொண்டு ,அவளுக்காக பார்த்திருக்கும் மாப்பிள்ளை,அவர்கள் வீட்டாரை அழைத்து வர ராஜவேலு சென்றிருக்கும் போது , சின்ன பண்ணை சூழ்ச்சியால்,பஞ்சாயத்து தேர்தலில் தனக்கு எதிரே நிற்கும் மாணிக்கம் தோற்றால் ஊரை விட்டு ஓட வேண்டும் எனவும்,தான் தோற்றால் தன பெண்ணை கல்யாணம் செய்து கொடுப்பதாகவும், மாணிக்கத்துடன் ஒப்பந்தம் போடுகிறார் பெரிய பண்ணை. இதன் படி தேர்தலில் தோற்கும் பெரிய பண்ணை ,தன மகளை மாணிக்கத்திற்கு கல்யாணம் செய்து வைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ள பட்டு ,சகுந்தலாவின் ஒப்புதல் இன்றி,வற்புறுத்த பட்டு கல்யாணம் நடந்தேறுகிறது.

வேண்டா வெறுப்பாய் கல்யாணத்திற்கு உடன் படும் சகுந்தலா, மாணிக்கத்துடன் தாம்பத்ய வாழ்க்கையில் ஈடு பட மறுப்பதால், அவளே மனமொப்பும் வரை அவளை தொடுவதில்லை என்று சத்தியம் செய்கிறான். தனக்கேற்ற மனைவியாக அவளை மாற்ற முயல்கிறான் சிறிது அதிக பட்ச குதர்கத்துடன். சகுந்தலா பிறந்த வீடு சென்று, வர மறுக்க மாணிக்கம், விடியும் வரை கெடு விதித்து,திரும்பி வரவில்லையேல் தாலி தன கையில் வந்து சேர வேண்டும் என்கிறான். அம்மாவின் ,வற்புறுத்தலால்,சகுந்தலா மீண்டும் ,மாணிக்கம் வீட்டுக்கு வருகிறாள். ஆனால் மாணிக்கம் அவளை நாற்று நட வற்புறுத்த,அந்த உழைப்பினால், நோய் வாய் படுகிறாள்.தற்கொலை முயற்சியில் ஈடு படும் சகுந்தலாவை காப்பாற்றி மனம் திறக்கிறான் மாணிக்கம். வீட்டுக்கு வந்து, சகுந்தலாவை ,அழைத்து செல்ல முயலும் ராஜவேலுவை,காவேரி கடுமையாய் பேசி விட, கோப பட்டு ,ராஜவேலு ,நாயை வைத்து ஆடையை பறிக்க, காவேரி ,அம்மனுக்கு சார்த்திய புடவையை தன மேல் போர்த்து , தீபந்தம் ஏந்தி வயலுக்கு நெருப்பு வைக்கிறாள். அவளிடம் இருந்து, அதை பிடுங்கி மாணிக்கம் பழியை ஏற்று, உண்மையை சொல்லாமல்,பெரிய பண்ணை வீட்டில் சவுக்கடி படுகிறான். மனம் மாறி வந்த காவேரி கணவன் ,மாரிமுத்து, ராஜ வேலுவை பழி வாங்க எண்ணி ,அவன் தாயின் வேண்டுகோளால் விட்டு விடுகிறான்.மனைவியை அழைத்து செல்கிறான். சகுந்தலா தன கணவன் உள்ளமறிந்து, தாம்பத்யத்திற்கு உடன் பட எல்லாம் சுகமே.

சவாலே சமாளியை பொறுத்த வரை, சிவாஜியை அதிகம் சிரம படுத்தாத பாத்திரம். அவ்வளவு இலகுவாய் கையாள்வார். அப்பாவுடன் செல்லமான முரண்பாடு, ஆதிக்க வர்கத்திடம் இயல்பான ஒரு எதிர்ப்புணர்வு,அதனால் ,அவர்களுடன் சவால் விடும் தோரணை,சுய மரியாதையை விட்டு கொடுக்காத ஒரு பிடிவாதம். அந்த பாத்திரத்திடம் ஈர்க்க பட்டு விடுவோம். ஜெயலலிதா தகாத வார்த்தை பேசும் போது ,பதில் பேசாமல், வண்டியை ஓட்டி அவரை விட்டு செல்லும் ரோஷம்,அம்மா சின்ன வயசில பால் வடியும் மொகம்னு சொல்லுவியே,மோர் வடியுது என்னும் கிண்டல்,சேரான துணியை துவைத்து போட சொல்லும் ஜெயலலிதாவை ,நீ என்ன என் பொண்டாட்டியா என்னும் நக்கல்,ராஜவேலு விடம் காட்டும் சீற்றம், கல்யாணம் ஆன இரவில் வர்க்க பேதம் பற்றி பேசி, அவருடன் தனக்கு முதல் பார்வையில் ஏற்பட்ட ஈர்ப்பு பற்றி பேசி, முரண் படும் போது , தொடுவதில்லை என்று சத்யம் செய்வது, சாப்பிட மாட்டேன் என்று சொல்லி,பசி தாளாமல் பழைய சோற்றை அள்ளி தின்னும் மனைவியை மற்றோர் எதிரில் காட்டி அவமான படுத்தும் நக்கல், உன்னோட வயல்தானே மிதி என்று மனைவியை நாற்று நட சொல்வது,ஜுரம் வந்து அவதி படும் மனைவியிடம் உருகுவது, அதனை மறைந்து நின்று பார்க்கும் அவள் தந்தையிடம் தனக்கும் தகப்பனின் மனம் புரியும் என்று உணர்த்துவது, தற்கொலை பண்ண முயலும் மனைவியை காப்பாற்றி தன உள்ளம் திறப்பது,இறுதி காட்சியில் உண்மையை மறைத்து,தண்டனை அனுபவிப்பது(தந்தை கையால்) என்று அதகளம் பண்ணுவார்.

வீ.எஸ்.ராகவன் ,அடிமை ரோலுக்கு படு பொருத்தம்.மகன் விறகு வெட்டி காய்த்த கைகளை பார்த்து உருகுவது, சவாலில் ஜெயித்த சிவாஜியை ஒன்றும் பண்ண முடியாமல், தன்னை துன்புறுத்தும் ராஜவேலு விடம் விசுவாசம் காட்டுவது,உன்னை வெட்டி போட்டுடுவேண்டா என்று மகனை திட்டி, மருமகளை பார்த்து அதற்கும் வழியில்லாம பண்ணிட்டியே என்று உருகுவது,இறுதி காட்சியில் தன கையாலேயே மகனை சவுக்கால் அடித்து விட்டு வருந்துவது எல்லாம் அருமை.

பகவதி ,பெரிய பண்ணையின் கம்பீரம்,குரூரம் எதுவும் காண்பிக்க இயலாமல் miscast ஆக தெரிவார்.நம்பியார் கூட இருந்து அதனை ஈடு செய்வார்.

நாகேஷ் ,கொடுத்த பாத்திரத்தில் பிய்த்து வாங்குவார். இவர் பாத்திரம் படத்திற்கு பெரிய பலம். ஜெயா மேடம், எங்கிருந்தோ வந்தாளுக்கு அடுத்த ,அருமையாய் நடிப்பில் score பண்ணிய படம்.அந்த பாத்திரத்தில் நமக்கு அனுதாபம் வரும் அளவு அருமையாய் நடிப்பார். தந்தையென்று அறியாமல் செருப்பை கழுவி விட ,பிறகு ஒருவரை ஒருவர் அறிந்து உள்ளுக்குள் மருகும் காட்சியில் இருவருமே அபாரமாய் நடித்திருப்பார்கள். முத்து ராமன்,விஜய குமாரி அவர்கள் பங்கிற்கு ,மறுமணம் பற்றி கேள்வி பட்டு முத்து ராமன் கேள்வி மேல் கேள்வி கேட்க , எல்லாவற்றுக்கும் ஆமாம் சொல்லி, அதுக்கு நீ சம்மதிச்சியா என்று கேட்டிருந்தால் இல்லைன்னு சொல்லியிருப்பேனே என்று கணவனை உருக்கும் இடம் அருமை.
supporting cast ,பாத்திர வார்ப்புகள் அருமை. நடித்தவர்களும் அருமை. வரலக்ஷ்மி உட்பட.

சவாலே சமாளியை A ,B ,C எல்லா centre க்கும் பிடிக்கும் வகையில் திரைகதை வசனம் எழுதி இயக்கி,தயாரித்திருப்பார் மல்லியம் ராஜகோபால். இதற்கு முன் தெய்வ பிறவி கதை தன்னுடையது என்று கிருஷ்ணன்-பஞ்சு,K .S .G முதலியோருடன் பிணங்கியவர் .பிறகு அதே கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் ,N T படமான இளைய தலை முறைக்கு திரைகதை,வசனம் எழுதினார் . லட்சுமியை அறிமுகம் செய்த இயக்குனர்.(ஜீவனாம்சம்).திறமை இருந்தும் சவாலே சமாளி என்ற one movie wonder வகையில் சேர்ந்தது அவர் துரதிர்ஷ்டமே.இன்னும் நிறைய சாதித்திருக்க வேண்டியவர்.திறமை மிக்கவர்.

வின்சென்ட் காமரா பிரமாதம். கிராமம், இயற்கை, இரவு காட்சிகள் எல்லாம் அவ்வளவு அழகு. சிவாஜிக்கு கூடுதல் அழகு வின்சென்ட் படங்களில்.கமல் நடன உதவியாளராய் பணியாற்றிய N T படங்களில் இதுவொன்று.(மற்றது எங்கிருந்தோ வந்தாள்.சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே பாட்டில் சிவாஜியின் கமல் பாணி நடன அசைவுகளை ரசிக்கலாம். )

இந்த படத்தில் சொதப்பியவர் விஸ்வநாதன். தெலுங்கு பட dubbing range ல்தான் அத்தனை பாட்டும்.அன்னை பூமியென்று,சிட்டு குரூவிகென்ன(சுசிலா மட்டும் உழைத்து பாடுவார்),ஆனைக்கொரு காலம் வந்தா,நிலவை பார்த்து, என்னடி மயக்கமா எல்லாமே படு மோசமான நாலாந்தர பாடல்கள். 150 வது படத்தில் இசை ,பாடல்கள் நன்கு அமைந்திருந்தால் ,வெள்ளி விழாவே கண்டிருக்கும்.

ஆனால்,பெண்ணுரிமையாளர்கள் ,இந்த படத்தை பார்த்தால் ,மூர்சசையே போட்டு விடுவார்கள்.பெண்ணை பணயம் வைப்பது,விரும்பாத பெண்ணை மணந்து சித்திரவதை செய்வது(வார்த்தையால்),என்று கதாநாயகனின் வீரம் முடக்க பட்டு, விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு பெப்பே காட்ட பட்டு விடும்.

நேர்மையான திரைகதையமைப்பில், எடுத்து கொண்ட கருவில் என்று பார்த்தால் இரும்பு திரை ஒரு காவியம். சுவாரசியம் என்று பார்த்தால் சவாலே சமாளிதான்.(ஜன ரஞ்சகம்)

எல்லா ஊர்களிலும் நன்கு ஓடி ,வசூல் புரட்சி செய்த காவியம். 150 வது படம் என்ற நற்பெயரை காப்பாற்றி கொடுத்தது.சவாலே சமாளியில் ஆரம்பித்த வெற்றி சுனாமி, பாபுவில் கரை கடந்து ,1972 இல் தொடர்ந்து தமிழகம் முழுதும் ஆனந்த அலைகளை தொடர்ந்து பாய்ச்சி நடிகர்திலகம் மட்டுமே திரையுலக வசூல் சக்கரவர்த்தி என்பதை கல்வெட்டாய் எழுதி சென்றது. மயிரிழையில்(??) சிறந்த நடிகர் பட்டம் (பாரத்) சிவாஜிக்கு பெற்று தர வேண்டிய வாய்ப்பை இழந்தது.காரணம் இன்று வரை புரிந்த மர்மம்தான்.

Gopal.s
22nd April 2015, 04:54 AM
உழைப்பாளர்களை மகான்களாய் பெருமை படுத்திய உயர்ந்த காவியம் பாபு.உழைப்பாளர் தினத்தில் நினைவு கூர்வதை பெருமையாய் நினைத்து உங்களுக்கு சமர்பிக்கிறேன்.

பாபு- 1971.

சிவாஜி ரசிகர்களுக்கு நினைக்கும் போதே கண்களை குளமாக்கி இதயத்தை கசிய வைக்கும் படங்களில் முதல் சில இடங்களில் இருப்பவற்றில் முக்கியமான படம் பாபு.அதுவரை உழைப்பவரை அலட்சியம் செய்யா விட்டாலும் ,அவர்களை தேவை படும் மனிதர்களாய் மட்டும் எண்ணி கொண்டிருந்த மனப்பாங்கை, திருப்பி போட்ட படம்.இந்த படம் கண்ட பிறகு,ஒவ்வொரு முறையும் ரிக்ஷா இழுப்பவரையோ அல்லது கூலி தொழிலாளர்களையோ பார்க்கும் போது ,இவர்கள் ஏதோ பிற குடும்பத்தையோ அல்லது தன குடும்பத்தையோ காப்பாற்றவோ அல்லது யாரையாவது படிப்பிக்கவோ,தன சுக துக்கம் கருதாது ,தன்னை வருத்தி பிறரை வாழ வைக்கும் உன்னதர்களாய் பார்க்கும் பார்வையை எனக்கு அளித்த உயர்ந்த படம்.எண்ணத்தில்,செயலில்,வாக்கில்,உருவாக்கத்தி ல் எல்லாவற்றிலும்.மனிதம் வாழ்வதே ,ஜீவித்திருப்பதே ,பாபு போன்ற படங்களின் பங்களிப்பால்தான் சாத்தியமான ஒன்று.

உருக்கமான கதையமைப்பை கொண்டிருந்தாலும், சிவாஜியின் உழைப்பால் மட்டுமே உயரத்தை அடைந்த படம் பாபு.கேசவ தேவ் 50களில் எழுதிய பிரபலமான ஓடையில் நின்னு (சாக்கடை அல்லது குட்டை)என்ற கதையை அதே பெயரில் மலையாளத்தில் சத்யன் கதாநாயகனாய் 1965 இல் சேது மாதவன் இயக்கத்தில் வந்து வெற்றி கண்ட படம். தமிழில் ஒரு நட்சத்திர நடிகர் நடிப்பதால்,இன்னும் உயரங்களை தொட சாத்யகூருள்ள இந்த மொழிமாற்று படத்திற்கு அற்புதமான திரைக்கதை அமைத்து இன்னும் அர்த்தத்தை,சுவாரஸ்யத்தை கூட்டினார் திருலோகசந்தர். தமிழில் இடை வேளைக்கு முன்பு ஏராள மாற்றங்கள், இடைவேளைக்கு பிறகு சிறிதே மாற்றங்கள்.கதாநாயகன் குண விசேஷங்கள்,காதல்,அந்த சிறு பெண்ணின் மேல் விளையும் அன்பு இவற்றில் சிறிதே அர்த்தமுள்ள தமிழுக்கேற்ற மாற்றங்கள் கண்டது.பல வண்ணங்களை மண்ணை கவ்வ வைத்து பிரம்மாண்ட வெற்றி கண்டு ,சாதனை புரிந்தது.

சுருங்க சொன்னால் நூறு நூறாய் கொட்டி கொடுத்தும் கடவுள் கைவிட்ட குடும்பத்தை, ஒரு வேளை சோறு போட்ட மனித கடவுள் தனியொருவனாய் போராடி வென்று தன்னையே தேய்த்து கொள்ளும் துன்பியல் மனிதம். பாபு ஒரு தன்மானம் நிறைந்த சிறுமை கண்டு பொங்கும்,உழைத்தே உண்ண விரும்பும் அநாதை மனிதன்.பல வேலைகள் பார்த்தும் நிலைக்க முடியாமல்,தற்செயலாய் ஒருவனுக்க உதவ கை ரிக்ஷா இழுக்க ,அதுவே அவன் ஜன்ம பிழைப்பாக மாறுகிறது.ரிக்ஷா நிறுத்தத்தில் சோறு கொண்டு வரும் கண்ணம்மாவுடன் காதல்.ஒரு நாள் ஒரு வேளை ஒரு அதிசய மனிதர் மற்றும் அவர் குடும்பத்தை தற்செயலாய் சந்திக்கும் பாபு ,அவர்களின் மனித தன்மையால் ஈர்க்க படுகிறான்.பிறகு காதலியை கற்பழித்த கொன்றவனை தற்செயலாய் கொலை செய்து ,இரண்டு வருட தண்டனை பெற்று திரும்ப,நண்பர் பிள்ளை அவன் முற்கால சேமிப்பில் இருந்த பணத்தில் ஒரு சொந்த கைரிக்ஷா வாங்கி தர,தான் சந்தித்த குடும்பத்தின் சிறுமி மற்றும் அவள் அன்னையை வறுமையில் சந்திக்கும் பாபு(குடும்ப தலைவரின் அகால மரணத்தால்),அந்த குடும்பத்திற்கு உதவ ஆரம்பிக்கிறான்.ஒரு சந்தர்பத்தில் ரௌடிகளால் சிறுமியின் அன்னைக்கு தொல்லை விளைய ,அந்த குடிசை வீட்டின் திண்ணையில் குடியேறும் பாபு,அந்த சிறுமியை நன்கு படிக்க வைத்து அந்த குடும்பத்தை முன்னேற்ற மெய்வருத்தம் பாராது,பசி நோக்காது,கண் துஞ்சாது தன்னையே வருத்தி ,ஒரே நோக்கில் உழைத்து, வயதுக்கு மீறி முதுமை கண்டு ,சயரோகம் பிடியில் அவதியுற்று(மருத்துவம் காணாமல்), சிறுமியை பட்டதாரியாக்கி ,அவள் உயர்ந்த இடத்தில் வாழும் நிலையில் ,அவள் திருமண தினத்தன்று மரிக்கிறான்.

பாபுவின் சிறப்பு அம்சங்களில் மிக முக்கியமானது நடிகர்திலகத்தின் அபார நடிப்பு. ஒரு சுயமரியாதையுள்ள உழைப்பாளி ,சிறுமை கண்டு பொங்கும் போராளி, அன்பு கண்டு நெகிழ்ந்து நெக்குருகும் அநாதை,வெளிப்படையான நேர்மனிதன்,மற்றோர் அலட்சியங்களை உதாசிக்கும் ஞானி,பின்னாட்களின் ஒரே நோக்கம் கொண்ட வயதுக்கு மீறி உழைப்பாலும்,தன் உடலை பேணா மடந்தையாலும் ,தளர்ந்த வியாதி காரனாய்,லட்சியத்தில் தளரா ,உயர் நோக்கு கொண்ட மேன்மையடைந்த(மென்மையும் ) மனிதனாய் என்று அற்புதமான பாத்திரம்.

பாபுவின் லட்சிய பிடிப்பு அவனை எந்த தொழிலிலும் நிலைக்க விடாத தருணங்களிலும்,காதல் சிறிதே இளக்கும் தருணம் விபத்தில் தன் ஒரே பிடிப்பையும் இழக்க, இந்த அநாதை தேர்ந்தெடுப்பதோ(வாழ்க்கையை அர்த்த படுத்தி கொள்ள) தன்னை ஒரு நாள் சமமாக நேசித்த வாழ்ந்து கெட்ட குடும்பத்தின் நலம் என்று ஒரே நோக்கு.தன் தகுதிக்கும் மேலாய் வளர்க்க படும் வளர்ப்பு மகளின் உதாசீனம்,போலி கௌரவ மனப்பான்மை, விடலை வயதுக்கேற்ற விலகல் மனப்பான்மை எல்லாவற்றையும் ஒரு துறவு மனத்தோடு அணுகும் மேன்மை.எதுவுமே ,அந்த குடும்ப மனிதர்களின் நேசத்தையும் சிதைக்காமல்,பாபுவையும் வதைக்காமல் உடனுக்குடன் தீரும் அற்புத அணுகல். பாபுவின் கடைசி நிமிட விலகல் (தன் வளர்ப்பு மகளால் கடந்து வந்த தாழ்வு மனப்பான்மை தந்ததாய் இருக்கலாம்) என்று இந்த படத்தில் ,ஒரு சமகால தமிழ் படங்களில் அன்று காண கிடைக்காத அதிசய முத்துக்கள் ஏராளம்.

நடிகர்திலகத்தின் ஒப்பனை,சிகை அலங்காரம் எல்லாமே புதுசாய் .... வழித்து முன் தள்ளி வாரிய தலை முடியுடன் ஒல்லி உடம்புடன் ,அவ்வளவு cute திராவிட மன்மதன் முற்பாதியில்.பின் பாதியில் ரோகம் கண்டு ,வயதுக்கு மீறிய தளர்ச்சி கண்டு சிக்கான தாடி மீசையுடன் என்று முற்றிலும் புதிசு. இடை வேளை வரை யதார்த்த நடிப்பு. இடைவேளைக்கு பின் எப்படி விவரிக்க? இந்த மாதிரி படங்களுக்குத்தான் நடிகர்திலகம் போன்ற மேதையே தேவை படுகிறார்.நோக்கம்,செயல், எல்லாவற்றிலும் அசாதாரமான மனிதனான பாபு,தன்னை வருத்தி அழித்து கொள்வதிலும் அசாதாரணம் தான். மிகை யதார்த்தமாய் மாறும் பாத்திரத்தில் (சாதாரண குப்பன் சுப்பன் முனியன் போன்றதல்ல )இந்த உணர்வை, மாறு நிலையை ஒரு mystic கலந்த ,நோக்கம் தளரா,உடல் தளர்ந்த,உதாசீனம் மட்டுமே கண்டு ஒடுங்கிய மனிதனை ,சிவாஜி சித்திரிக்கும் நடிப்பு ஒரு மந்திர செயல்.

பாபு என்ற இந்தியா ஜெயிக்க ,சிவாஜி என்ற கவாஸ்கர் நடிப்பில் போட்டிருக்கும் செஞ்சுரியே காரணம் (அன்று இந்தியா மேற்கிந்திய தீவுகளை வென்றிருந்தது புதுமுக கவாச்கரால்)என்று விமரிசித்த துக்ளக் வாயில் சர்க்கரை போடலாம்.(உதிரி பூக்கள் புகழ் மகேந்திரன் விமரிசகர்).முக்கியமாக, ரிக்ஷா இழுத்து உழைக்கும் காட்சிகள், குடும்பத்திடம் ஈடு படும் காட்சிகள், பள்ளிக்கு சென்று வகுப்பறையில் தான் கஷ்டப்பட்டு பீஸ் கட்ட சேர்த்த பணத்தை அம்முவிடம் கொடுக்க ,அம்முவின் சங்கடம் அறியாது நகைக்கும் குழந்தைகளை வாழ்த்தி செல்வது,அம்முவின் drift புரிந்தாலும் அதீத ஈடுபாட்டால் அவளையே சாரும் கட்டங்கள்,அவள் நலனுக்காக என்று போராடும் கட்டங்கள்,லட்சியத்தை நிறைவேற்றி காணும் திருப்தி,நேரடியாக பங்கேற்காமல் தன் வளர்ப்பு மகளின் திருமணத்தில் மறைமுக பங்கேற்ப்பு,சிகிச்சை இல்லாமல் நோயுடன் போராடி உழைக்க முயன்று தோற்கும் இடங்கள் என்று அப்படியே மனதை பிசைந்து புண்ணாக்கி விடுவார். கதற வைத்து ,மனிதம் வளர்ப்பார் இந்த பிறவி மேதை.

தன்னை இவர் வருத்தி கொண்டது சொல்லி மாளாது. ரிக்ஷா இழுக்கும் கட்டத்தில் ,(கோடம்பாக்கம் பாலம் அருகே)மார் வலியால் அவதியுற்று ரத்தம் கக்கி நடிப்பாராம். ரிக்ஷாவை காலால் தூக்கும் சத்யன் ஸ்டைல் வர ஒரு மாதம் ஒத்திகை பார்த்தாராம்.(எம்.எஸ்.வீ உபயம் ,மெகா டீவீ)

சிவாஜி-திருலோக் கூட்டணியில் தெய்வ மகனுக்கு அடுத்த அற்புதம் இந்த காவியம்.

Russellbpw
22nd April 2015, 07:43 AM
#4
ravikiransurya ravikiransurya is online now
senior member
veteran hubber
ravikiransurya's avatar join date
jan 2014
posts
2,247
post thanks / like
இனிய நண்பர் திரு செந்தில்வேல் அவர்களுக்கு

எனது விண்ணப்பம்...!

விண்ணப்பம் நீங்கள் ஏற்றுகொண்டால் அனைவரும் மகிழ்வர். எனது மகிழ்ச்சிக்கு எல்லை இருக்காது !

தங்களுடைய மேற்கூறிய இரண்டு திலகங்களின் படங்கள் வசூல் ஒப்பீடு நமது தரப்பில் இருந்து இப்போது வேண்டாமே சார் !

வேறு ஒன்றும் இல்லை. அது ஒரு சர்ச்சையை கிளப்புமோ என்ற ஒரு ஐயம். ஆகையால் தான் !

இரு பிரிவினரும் நட்பாக பதிவுகள் போடும் நேரம் ..பதிவு செய்துகொண்டிருக்கும் நேரம்....நமது பதிவு அதனை முறிக்க ஒரு காரணமாக இருக்கக்கூடாது என்ற ஒரு ஏக்கத்தில் விண்ணப்பிக்கிறேன்.

எனது விண்ணப்பம் தவறாக இருந்தால் ஏற்க்ககூடியதாக இல்லாமல் இருந்தால் மன்னிக்கவும்.

Regards
rks
"நடிகர்

உணர்வுகள்
மதிக்கப்படவேண்டியவை
நீங்கள் சொல்வதும் சரி
மேலும்
நடிகர்திலகத்தின் படங்களை மற்ற படங்களோடு கம்பேர் செய்வதில் எனக்கும் உடன்பாடு இல்லை

நன்றி திரு செந்தில்வேல் சார்

சில உண்மைகள் சில தருணங்களில் மௌனம் காப்பது நன்மையே பயக்கும்.

என்னுடைய விண்ணபத்திர்க்கு செவிசாய்த்து பதிவினை நீக்கியதற்கு மிக்க நன்றி சார் !

Rks

Russellbpw
22nd April 2015, 07:47 AM
உழைப்பாளர்களை மகான்களாய் பெருமை படுத்திய உயர்ந்த காவியம் பாபு.உழைப்பாளர் தினத்தில் நினைவு கூர்வதை பெருமையாய் நினைத்து உங்களுக்கு சமர்பிக்கிறேன்.

பாபு- 1971.

சிவாஜி ரசிகர்களுக்கு நினைக்கும் போதே கண்களை குளமாக்கி இதயத்தை கசிய வைக்கும் படங்களில் முதல் சில இடங்களில் இருப்பவற்றில் முக்கியமான படம் பாபு.அதுவரை உழைப்பவரை அலட்சியம் செய்யா விட்டாலும் ,அவர்களை தேவை படும் மனிதர்களாய் மட்டும் எண்ணி கொண்டிருந்த மனப்பாங்கை, திருப்பி போட்ட படம்.இந்த படம் கண்ட பிறகு,ஒவ்வொரு முறையும் ரிக்ஷா இழுப்பவரையோ அல்லது கூலி தொழிலாளர்களையோ பார்க்கும் போது ,இவர்கள் ஏதோ பிற குடும்பத்தையோ அல்லது தன குடும்பத்தையோ காப்பாற்றவோ அல்லது யாரையாவது படிப்பிக்கவோ,தன சுக துக்கம் கருதாது ,தன்னை வருத்தி பிறரை வாழ வைக்கும் உன்னதர்களாய் பார்க்கும் பார்வையை எனக்கு அளித்த உயர்ந்த படம்.எண்ணத்தில்,செயலில்,வாக்கில்,உருவாக்கத்தி ல் எல்லாவற்றிலும்.மனிதம் வாழ்வதே ,ஜீவித்திருப்பதே ,பாபு போன்ற படங்களின் பங்களிப்பால்தான் சாத்தியமான ஒன்று.

உருக்கமான கதையமைப்பை கொண்டிருந்தாலும், சிவாஜியின் உழைப்பால் மட்டுமே உயரத்தை அடைந்த படம் பாபு.கேசவ தேவ் 50களில் எழுதிய பிரபலமான ஓடையில் நின்னு (சாக்கடை அல்லது குட்டை)என்ற கதையை அதே பெயரில் மலையாளத்தில் சத்யன் கதாநாயகனாய் 1965 இல் சேது மாதவன் இயக்கத்தில் வந்து வெற்றி கண்ட படம். தமிழில் ஒரு நட்சத்திர நடிகர் நடிப்பதால்,இன்னும் உயரங்களை தொட சாத்யகூருள்ள இந்த மொழிமாற்று படத்திற்கு அற்புதமான திரைக்கதை அமைத்து இன்னும் அர்த்தத்தை,சுவாரஸ்யத்தை கூட்டினார் திருலோகசந்தர். தமிழில் இடை வேளைக்கு முன்பு ஏராள மாற்றங்கள், இடைவேளைக்கு பிறகு சிறிதே மாற்றங்கள்.கதாநாயகன் குண விசேஷங்கள்,காதல்,அந்த சிறு பெண்ணின் மேல் விளையும் அன்பு இவற்றில் சிறிதே அர்த்தமுள்ள தமிழுக்கேற்ற மாற்றங்கள் கண்டது.பல வண்ணங்களை மண்ணை கவ்வ வைத்து பிரம்மாண்ட வெற்றி கண்டு ,சாதனை புரிந்தது.

சுருங்க சொன்னால் நூறு நூறாய் கொட்டி கொடுத்தும் கடவுள் கைவிட்ட குடும்பத்தை, ஒரு வேளை சோறு போட்ட மனித கடவுள் தனியொருவனாய் போராடி வென்று தன்னையே தேய்த்து கொள்ளும் துன்பியல் மனிதம். பாபு ஒரு தன்மானம் நிறைந்த சிறுமை கண்டு பொங்கும்,உழைத்தே உண்ண விரும்பும் அநாதை மனிதன்.பல வேலைகள் பார்த்தும் நிலைக்க முடியாமல்,தற்செயலாய் ஒருவனுக்க உதவ கை ரிக்ஷா இழுக்க ,அதுவே அவன் ஜன்ம பிழைப்பாக மாறுகிறது.ரிக்ஷா நிறுத்தத்தில் சோறு கொண்டு வரும் கண்ணம்மாவுடன் காதல்.ஒரு நாள் ஒரு வேளை ஒரு அதிசய மனிதர் மற்றும் அவர் குடும்பத்தை தற்செயலாய் சந்திக்கும் பாபு ,அவர்களின் மனித தன்மையால் ஈர்க்க படுகிறான்.பிறகு காதலியை கற்பழித்த கொன்றவனை தற்செயலாய் கொலை செய்து ,இரண்டு வருட தண்டனை பெற்று திரும்ப,நண்பர் பிள்ளை அவன் முற்கால சேமிப்பில் இருந்த பணத்தில் ஒரு சொந்த கைரிக்ஷா வாங்கி தர,தான் சந்தித்த குடும்பத்தின் சிறுமி மற்றும் அவள் அன்னையை வறுமையில் சந்திக்கும் பாபு(குடும்ப தலைவரின் அகால மரணத்தால்),அந்த குடும்பத்திற்கு உதவ ஆரம்பிக்கிறான்.ஒரு சந்தர்பத்தில் ரௌடிகளால் சிறுமியின் அன்னைக்கு தொல்லை விளைய ,அந்த குடிசை வீட்டின் திண்ணையில் குடியேறும் பாபு,அந்த சிறுமியை நன்கு படிக்க வைத்து அந்த குடும்பத்தை முன்னேற்ற மெய்வருத்தம் பாராது,பசி நோக்காது,கண் துஞ்சாது தன்னையே வருத்தி ,ஒரே நோக்கில் உழைத்து, வயதுக்கு மீறி முதுமை கண்டு ,சயரோகம் பிடியில் அவதியுற்று(மருத்துவம் காணாமல்), சிறுமியை பட்டதாரியாக்கி ,அவள் உயர்ந்த இடத்தில் வாழும் நிலையில் ,அவள் திருமண தினத்தன்று மரிக்கிறான்.

பாபுவின் சிறப்பு அம்சங்களில் மிக முக்கியமானது நடிகர்திலகத்தின் அபார நடிப்பு. ஒரு சுயமரியாதையுள்ள உழைப்பாளி ,சிறுமை கண்டு பொங்கும் போராளி, அன்பு கண்டு நெகிழ்ந்து நெக்குருகும் அநாதை,வெளிப்படையான நேர்மனிதன்,மற்றோர் அலட்சியங்களை உதாசிக்கும் ஞானி,பின்னாட்களின் ஒரே நோக்கம் கொண்ட வயதுக்கு மீறி உழைப்பாலும்,தன் உடலை பேணா மடந்தையாலும் ,தளர்ந்த வியாதி காரனாய்,லட்சியத்தில் தளரா ,உயர் நோக்கு கொண்ட மேன்மையடைந்த(மென்மையும் ) மனிதனாய் என்று அற்புதமான பாத்திரம்.

பாபுவின் லட்சிய பிடிப்பு அவனை எந்த தொழிலிலும் நிலைக்க விடாத தருணங்களிலும்,காதல் சிறிதே இளக்கும் தருணம் விபத்தில் தன் ஒரே பிடிப்பையும் இழக்க, இந்த அநாதை தேர்ந்தெடுப்பதோ(வாழ்க்கையை அர்த்த படுத்தி கொள்ள) தன்னை ஒரு நாள் சமமாக நேசித்த வாழ்ந்து கெட்ட குடும்பத்தின் நலம் என்று ஒரே நோக்கு.தன் தகுதிக்கும் மேலாய் வளர்க்க படும் வளர்ப்பு மகளின் உதாசீனம்,போலி கௌரவ மனப்பான்மை, விடலை வயதுக்கேற்ற விலகல் மனப்பான்மை எல்லாவற்றையும் ஒரு துறவு மனத்தோடு அணுகும் மேன்மை.எதுவுமே ,அந்த குடும்ப மனிதர்களின் நேசத்தையும் சிதைக்காமல்,பாபுவையும் வதைக்காமல் உடனுக்குடன் தீரும் அற்புத அணுகல். பாபுவின் கடைசி நிமிட விலகல் (தன் வளர்ப்பு மகளால் கடந்து வந்த தாழ்வு மனப்பான்மை தந்ததாய் இருக்கலாம்) என்று இந்த படத்தில் ,ஒரு சமகால தமிழ் படங்களில் அன்று காண கிடைக்காத அதிசய முத்துக்கள் ஏராளம்.

நடிகர்திலகத்தின் ஒப்பனை,சிகை அலங்காரம் எல்லாமே புதுசாய் .... வழித்து முன் தள்ளி வாரிய தலை முடியுடன் ஒல்லி உடம்புடன் ,அவ்வளவு cute திராவிட மன்மதன் முற்பாதியில்.பின் பாதியில் ரோகம் கண்டு ,வயதுக்கு மீறிய தளர்ச்சி கண்டு சிக்கான தாடி மீசையுடன் என்று முற்றிலும் புதிசு. இடை வேளை வரை யதார்த்த நடிப்பு. இடைவேளைக்கு பின் எப்படி விவரிக்க? இந்த மாதிரி படங்களுக்குத்தான் நடிகர்திலகம் போன்ற மேதையே தேவை படுகிறார்.நோக்கம்,செயல், எல்லாவற்றிலும் அசாதாரமான மனிதனான பாபு,தன்னை வருத்தி அழித்து கொள்வதிலும் அசாதாரணம் தான். மிகை யதார்த்தமாய் மாறும் பாத்திரத்தில் (சாதாரண குப்பன் சுப்பன் முனியன் போன்றதல்ல )இந்த உணர்வை, மாறு நிலையை ஒரு mystic கலந்த ,நோக்கம் தளரா,உடல் தளர்ந்த,உதாசீனம் மட்டுமே கண்டு ஒடுங்கிய மனிதனை ,சிவாஜி சித்திரிக்கும் நடிப்பு ஒரு மந்திர செயல்.

பாபு என்ற இந்தியா ஜெயிக்க ,சிவாஜி என்ற கவாஸ்கர் நடிப்பில் போட்டிருக்கும் செஞ்சுரியே காரணம் (அன்று இந்தியா மேற்கிந்திய தீவுகளை வென்றிருந்தது புதுமுக கவாச்கரால்)என்று விமரிசித்த துக்ளக் வாயில் சர்க்கரை போடலாம்.(உதிரி பூக்கள் புகழ் மகேந்திரன் விமரிசகர்).முக்கியமாக, ரிக்ஷா இழுத்து உழைக்கும் காட்சிகள், குடும்பத்திடம் ஈடு படும் காட்சிகள், பள்ளிக்கு சென்று வகுப்பறையில் தான் கஷ்டப்பட்டு பீஸ் கட்ட சேர்த்த பணத்தை அம்முவிடம் கொடுக்க ,அம்முவின் சங்கடம் அறியாது நகைக்கும் குழந்தைகளை வாழ்த்தி செல்வது,அம்முவின் drift புரிந்தாலும் அதீத ஈடுபாட்டால் அவளையே சாரும் கட்டங்கள்,அவள் நலனுக்காக என்று போராடும் கட்டங்கள்,லட்சியத்தை நிறைவேற்றி காணும் திருப்தி,நேரடியாக பங்கேற்காமல் தன் வளர்ப்பு மகளின் திருமணத்தில் மறைமுக பங்கேற்ப்பு,சிகிச்சை இல்லாமல் நோயுடன் போராடி உழைக்க முயன்று தோற்கும் இடங்கள் என்று அப்படியே மனதை பிசைந்து புண்ணாக்கி விடுவார். கதற வைத்து ,மனிதம் வளர்ப்பார் இந்த பிறவி மேதை.

தன்னை இவர் வருத்தி கொண்டது சொல்லி மாளாது. ரிக்ஷா இழுக்கும் கட்டத்தில் ,(கோடம்பாக்கம் பாலம் அருகே)மார் வலியால் அவதியுற்று ரத்தம் கக்கி நடிப்பாராம். ரிக்ஷாவை காலால் தூக்கும் சத்யன் ஸ்டைல் வர ஒரு மாதம் ஒத்திகை பார்த்தாராம்.(எம்.எஸ்.வீ உபயம் ,மெகா டீவீ)

சிவாஜி-திருலோக் கூட்டணியில் தெய்வ மகனுக்கு அடுத்த அற்புதம் இந்த காவியம்.

"அலசல் ஆதவன்" கோபால் அவர்களின் பதிவு - ஒளி கதிருக்கு பஞ்சம் உண்டா என்ன !

அருமையான விமர்சனம் !

rks

Russellbpw
22nd April 2015, 07:54 AM
தொழிலாளர் தினமாம் மே முதல் தேதி முன்னிட்டு 1960 பொங்கலுக்கு வந்து வெள்ளிவிழா கொண்டாடி வெற்றி வாகை சூடிய காவியம் இரும்பு திரை படத்தின் விமரிசனம் மீள்பதிவு செய்ய படுகிறது..

தொழிலாளர் பிரச்சினையை தீவிரமாய் பேசிய படம்.

இரும்புத்திரை (iron curtain )- 1960



அங்கேயே வேலை செய்யும் ஜெயந்தியுடன் காதல் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் ஆக வளர்கிறது.
நடிகர் திலகத்தின் திரை வாழ்வை பொறுத்த வரை 1954,1958,1959,1960,1961,1964,1972,1978 ஆகியவை மறக்க முடியாத வருடங்கள். மிக அதிக அளவில் வெற்றி படங்கள்,தரமான படங்களால் அவர் கோப்பை நிரம்பி வழிந்த வருடங்கள்.


இந்த படத்தில் மிக மிக சிறப்பான காட்சிகள் வைஜயந்தி-சிவாஜி சம்பத்த பட்ட அற்புதமான காட்சிகள்.அப்படி ஒரு இழைவு, இசைவு,அனுசரணை,chemistry தமிழ் பட உலகம் சில படங்களில் மட்டுமே கண்டிருக்க கூடிய அதிசயம். முதலில் அவர்களின் சோலை சந்திப்பில்,நயமான கிண்டலுடன்(தனக்கு புல்லாங்குழல் வாசிக்க தெரியாதது போல்) காதல் அரும்புவதாகட்டும்,தனது சிறு வயது infatuation அனுபவத்தை ரசித்து சொல்வதில் ஆகட்டும்(வைஜயந்தியின் reaction பத்மினியை தூக்கி சாப்பிட்டு விடும்),

https://www.youtube.com/watch?v=5_lghtjmgzU


நெஞ்சில் குடியிருக்கும் பாடல் ----ஆஹாஹா துளிக்கூட காமம்,விரசம் இன்றி காதலை இப்படி ஒரு ரசனையான அனுபவம் ஆக்க முடியும் என்று ரசவாதம் புரிவார்கள் சிவாஜியும்,வைஜயந்தியும்.

https://www.youtube.com/watch?v=R5xuTfQcHeA

நடிகர் திலகத்தின் ஆண்மை நிறைந்த கம்பீரமான அழகு.....அப்பப்பா...அந்த தேங்காய் எண்ணெய் தடவி வாரிய கரு கரு சுருள் கேசம்.....தெளிந்த நீரோடையான அந்த கண்கள் ....மாம்சளமான அந்த மொழுக்கேன்றிருக்கும் முகத்திற்கு ஏற்ற உடலமைப்பு..உடலுக்கேற்ற அந்த நடை... இறைவன் கலையுலகில் படைத்திட்ட ஒரே ஒரு அரிதாரம் பூச தகுதிகொண்ட அவதாரம் ....நடிகர் திலகம்....காண கண் இரண்டு போதாது !

RKS

Gopal.s
22nd April 2015, 07:54 AM
ரவி,



சமீப காலங்களில் ,நாம் பழைய கசப்புகளை மறந்து நட்பு காணும் திசையில் பயணிக்கிறோம். உங்கள் எழுத்துக்களில் அசாத்திய மெருகு தென்படுகிறது. உங்கள் பணி ,இந்த திரியில் தேவை படுகிறது. உங்கள் மன வருத்தத்திற்கு காரணமான நானே, மனப்பூர்வமாக அழைப்பு விடுக்கிறேன். உங்கள் மனமும், விருப்பமும் இங்குதான் என்பதை அறிவேன்.



இங்கே வாருங்கள் .உன்னத விஷயங்களை எழுதும் போதுதான் உங்கள் எழுத்தின் உன்னதம் ஊருக்கு தெரியும். .பாடுபொருளை பொறுத்தே , எழுத்துக்களின் உண்மையும் ஒளி பெறும்.. ராமபிரானை பாடியதால் கம்பர் நினைக்க பெற்றார்.



வாருங்கள். நான் உங்கள் தலை ரசிகனாக இருப்பேன்.

Russellrqe
22nd April 2015, 09:01 AM
RARE STILL.

http://i59.tinypic.com/2qn5biq.jpg

uvausan
22nd April 2015, 11:16 AM
எல்லோருக்கும் இனிய வணக்கம் - திரியை சாந்தப்படுத்தின, திரிக்கு போதிய "சாந்தி"யை தந்து கொண்டிருக்கும் ( பார்ட் 1 & 2) திரு முரளிக்கும் , சிவாஜி ஒருவரையே சுவாசிக்கும் மூச்சாக நினைத்து , நடிகர்திலகம்.காம் 9வது அடி எடுத்து வைக்க founding father ஆக இருக்கும் திரு ராகவேந்திரா அவர்களுக்கும் , புதிய முயற்ச்சியில் நடிகர் திலகத்தை அலசும் திரு சிவாஜி செந்தில் அவர்களுக்கும் - அருமையான பதிவுகளை அசர வைக்கும் வேகத்தில் பதிவிடும் திரு சுந்தரராஜன் அவர்களுக்கும் , அருமையான ஆவணங்களை பதித்து , பம்மலார் இங்கு வருவதில்லை என்ற குறையை தீர்க்கும் திரு செந்தில்வேல் அவர்களுக்கும், நக்கீரர் திரு RKS அவர்களுக்கும் ஏனைய என் நெருங்கிய தோழர்களுக்கும் (திரு கோபால் உட்பட ), மக்கள் திலகம் திரியை சேர்ந்து இருந்தாலும் ஒற்றுமையை வளர்க்க வேண்டி இங்கு வந்து பதிவுகள் இடும் அன்பு சகோதர்களுக்கும் இந்த இரு பதிவுகளை அன்புடன் சமர்ப்பிக்கின்றேன் .

பல நாட்களாக ஆசைப்பட்டது சமீபத்தில் தான் நிறைவேறியது - நடிகர் திலகம் என்ற கடலின் ஆழத்தில் செல்லும் பொழுது அந்த நடிப்பு என்னும் கடலின் அடியில் தான் எவ்வளவு முத்துக்கள் சிதறிக்கிடக்கின்றன - சில முத்துக்களைத்தான் நம்மால் பொறுக்கி எடுத்துக்கொள்ள முடிகின்றது - எல்லா முத்துக்களுமே என்னையும் அள்ளிக்கொள்ளேன் என்று சொல்லும் போது , கைகளின் அளவுகள் நமக்கு தடையாக வருகின்றன - மீண்டும் வருவேன் உங்களை அள்ளிக்கொள்ள என்று எடுக்கமுடியாத முத்துக்களுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு திரும்பவும் கறைக்கு வர வேண்டியதாக உள்ளது - அப்படி எடுத்து வந்த இரண்டு முத்துக்களைத்தான் இங்கு ஒரு புதிய கண்ணோட்டத்தில் அலச விழைகின்றேன் ....

முதல் முத்து - சாரங்கதாரா
இரண்டாவது முத்து - ராணி லலிதாங்கி

சாரங்கதாரா - NT யின் 50 வது படம் என்ற சிறப்பு உடையது . வெளியான தேதி 15-08-1958. திரை படங்களில் தோன்ற ஆரம்பித்த 6 வருடங்களில் 50 வது இலக்கை வேறு எவரும் அடைந்திருக்க முடியாது - 6 வருடங்களில் எதுவுமே ஏனோ தானோ படங்கள் அல்ல - ஏன் தான் அப்படிப்பட்ட படங்கள் இப்பொழுது வருவதில்லை என்று இன்றும் நம்மை எங்க வைக்கும் முத்துக்கள் - ஒவ்வொரு படமும் தனிப்பட்ட சிறப்பு , நடிப்பு என்று வெளி வந்த வண்ணம் இருந்தன - ஒரு வேளை உண்ண உணவில்லாதவனுக்கு , வடை பாயாசத்துடன் மூன்று வேளைகளிலும் விருந்து கிடைத்தால் எப்படி இருக்கும் ! - தமிழ் பசியுடன் இருந்தவர்களுக்கு - அந்த பசியை அறவே ஒழித்த படங்கள் , சண்டை காட்ச்சிகள் இப்படித்தானா இருக்கும் என்று வீர பசியுடன் இருந்தவர்களுக்கு , இப்படித்தான் சண்டை காட்ச்சிகள் இருக்க வேண்டும் என்று உணர்த்திய படங்கள் , காதல் காட்சிகள் இன்று வருவதைப்போல அல்ல , விரசம் அல்லாமால் அதே சமயம் விவேகம் நிறைந்த , கண்ணியம் நிறைந்த , மென்மை நிறைந்த , மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் காதல் காட்ச்சிகள் , நாம் மறைந்த பின்னும் வாழப்போகும் இனிய இசையுடன் கலந்த பாடல்கள் , முகம் சுளிக்க வைக்காத நகைச்சுவைகள் ,இத்தனை அம்சங்களுக்கும் , உணர்ச்சி , உயிர் கொடுக்கும் அம்சமான நடிப்பு, அழகான தோற்றம் - இப்படி அமைந்தன அவர் நடித்து காட்டிய படங்கள் - படம் எடுத்தவர்களின் முகத்தில் ஆனந்தம் , படம் பார்த்தவர்களின் முகத்தில் , இப்படியும் ஒரு நடிப்பா என்ற ஆச்சிரியம் , படம் பார்க்காதவர்களின் முகத்தில் ஒரு பரபரப்பு , சொல்ல முடியாத சோகம் , பார்க்க விரும்பாதவர்கள் முகத்தில் ஒரு கேள்விக்குறி -- இப்பத் நகர்ந்தன அந்த இனிய நாட்கள் - இன்று நினைத்தாலும் அன்று அடைந்த சுகம் அதே அளவில் மீண்டும் நமக்கு கிடைக்கின்றது - அந்த அக்ஷய பாத்திரத்தில் இருந்து வெளி வந்த ஒரு துளி அமிர்தம் தான் " சாரங்கதாரா " .

(தொடரும் )

uvausan
22nd April 2015, 11:19 AM
இந்த படத்தைப்பற்றிய அலசலை ஒரு கேள்வி - பதில் முறையில் தந்துள்ளேன் சற்றே புதிய முறையில் .

1. நீங்கள் இவ்வளவு பழைய படத்தை அலச காரணம் ? 70, 80, 90 இல் வந்த படங்களில் சிலவற்றை எடுத்துக்கொண்டிருக்கலாமே ??

Nt படங்கள் எல்லாமே சுவையில் தேனைக்காட்டிலும் இனியவை - எதை விடுவது , எதை எடுப்பது என்று ஒரு குழப்பம் - அதிகமாக பேசப்படாத , ஆனால் பேசப்படவேண்டிய படங்கள் சில வற்றை பற்றி சிறிது பேசலாமே என்ற ஒரு ஆசைதான் காரணம் .

2. இந்த படம் சுதந்திர தினத்தன்று வெளிவந்து nt க்கு 50வது படம் என்ற சிறப்பை தந்ததாமே - உண்மையா ? மேலும் தெலுங்கில் வந்த இதே படம் (ntr ஹீரோ ) இறுதி கட்டத்தில் கதையில் மாறுப்பட்ட படமாமே ?

இமயத்தின் சிகரத்தை தொட்டவருக்கு - 50வது படத்தை 6 வருடங்களில் தொடுவது என்பது நாம் ஒருமுறை கண்ணை மூடி திறப்பதுபோல ----- தெலுங்கில் கதையின் இறுதியில் விரும்பத்தக்காத சில காட்ச்சிகளை திணித்திருப்பார்கள் .

3. இந்த படத்தின் கதையை உங்களிடம் கேட்பதற்கு முன் , இப்படத்தின் வில்லன் யார் ? P .u சின்னப்பாவா ?

இந்த படத்தில் இரண்டு வில்லன்கள் - ஒன்று இப்படத்தின் கதை , மற்றும் ஒருவர் m .n நம்பியார் . கதை mnn யை வில்லத்தனத்தில் இருந்து பல படிகள் கீழே இறக்கி விடுகின்றது .

4. வில்லன் -கதையை பற்றி சுருக்கமாக -------

அதிகமாக நானும் விளக்க விரும்பவில்லை - ராஜா ராணி கதை - இளவரசர்- சாரங்கதாரா (nt ) அழகிலும் , பாடும் திறமையிலும் , போரிலும் , மற்றவர்களை மதிக்கும் பண்பாட்டிலும் , அமைதியாக பேசுவதிலும் , மற்றவர்களை பாராட்டி நட்ப்பை வளர்த்துக்கொள்வதிலும் சிறந்தவர் - விளையாடுத்தனமாக தன் உற்ற நண்பனுடன் புறமுது கொண்டு போரில் திரும்பி வந்த சேனாதிபதியை ( mnn ) கிண்டல் செய்கிறார் - அந்த கிண்டல் அவருக்கு எதிராக ஒரு சதி திட்டத்தை உருவாக்க காரணமாகின்றது . அடுத்த நாட்டின் இளவரசி - சித்ராங்கி ( பானுமதி ) எதேர்ச்சையாக இளவரசரை சந்திக்கின்றாள் - எவரையும் மயக்கும் மன்மதனின் அழகில் தன்னை பறிகொடுக்கின்றாள் . இளவரசரோ தனது நாட்டில் இருக்கும் ஒரு கவியின் மகளை ( ராஜசுலோசனா ) விரும்புகிறான் . இளவரசரின் தந்தை - நாட்டின் மன்னர் - ராஜராஜ நரேந்திரா ( ரங்கராவ் ) மன்னர் இரு நாட்டிற்கும் வெகு நாட்களாக இருக்கும் சண்டையை , இவர்களை இணைத்து வைப்பதின் மூலம் தீர்த்து விடலாம் என்று நினைத்து இளவரசனை திருமணம் செய்துகொள்ள கட்டாயம் படுத்துகின்றார் - என்றுமே தனது கொள்கையில் உறுதியாக இருக்கும் சாரங்கன் இந்த திருமணம் இந்த ஜென்மத்தில் நடக்காது என்று திட்டவட்டமாக தன் தந்தையிடம் சொல்லி விடுகிறான் - இந்த சண்டையை சேனாதிபதி தனக்கு சாதகமாக பயன் படுத்திக்கொள்கிறான் - மன்னரரின் மனதை மாற்றி , இரு நாட்டுகளின் ஒற்றுமைக்காக என்று சொல்லி சித்ராங்கிக்கும் , சாரங்கனுக்கும் தான் திருமணம் என்று சொல்லிவிட்டு , மன்னரையே சித்ராங்கிக்கு தாலி கட்டும் படி செய்து விடுகிறான் . முதல் இரவில் உண்மை தெரிந்து சித்ராங்கி எரிமலை என வெடிக்கின்றாள் - தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு இளவரசரும் ஒரு காரணம் என்று நினைக்கின்றாள் - இருந்தாலும் அவனை அடையும் மோகம் அவளை விட்டு விலக மறுக்கின்றது - புறாக்களின் பந்தயம் என்ற ஒரு போட்டியின் மூலம் தனது தனி இடத்திற்கு சாரங்கனை அழைக்கின்றாள் - தன் புறாவை திரும்ப பெற , அவளை சந்திக்க சம்மதிக்கின்றான் சாரங்கன் - ஒரு பேசாத புறாவினால் என்ன பயன் - பேசும் இந்த புறாவை எடுத்துக்கொள்ளுங்கள் என்று இளவரசரிடம் மன்றாடுகின்றாள் . எதற்கும் இளையாத சாரங்கன் அவளை தன் சிற்றன்னை என்று சொல்லி வணங்குகின்றான் - அந்த இடத்தில் இருந்து வெறுப்புடன் வெளியேறுகிறான் - சற்று நேரத்தில் அங்கு வரும் மன்னர் சித்ராங்கியின் சோகத்தையும் , அங்கு விடப்பட்ட சாரங்கனின் சில தடயங்களையும் இணைத்து சாரங்கன் தவறான முறையில் அங்கு வந்து , சித்ராங்கியை மான அவமானம் செய்திருப்பான் என்று தப்பு கணக்கு போட்டு அவனுக்கு சேனாதிபதியின் தூண்டுதல் மூலம் மரண தண்டனை விதிக்கிறார் . சேனாதிபதிக்கு அவன் திட்டம் நிறைவேறுவதில் மிகவும் மகிழ்ச்சி -- இதன் நடுவில் இளவரசர் உண்மையாக காதலிக்கும் கவியின் மகள் சித்ராங்கியை சந்தித்து இளவரசர் ஒரு நிரபராதி என்றும் , தனக்கு வாழ்வு கொடுக்கவேண்டி உண்மையை மன்னரிடம் சொல்லி , இளவரசரை மரண பிடியிலிருந்து விடுவிக்க கெஞ்சுகிறாள் - இறுதியில் சித்ராங்கியின் மனம் தெளிவடைகின்றது - இளவரசரை காப்பற்ற , அவனை கொல்ல இருக்கும் பட்டறைக்கு ஓடுகின்றாள் - சேனாதிபதியின் கத்திவீச்சுக்கு பலியாகுகிறாள் - மன்னர் தன் தவறை உணர்ந்து இளவரசரை விடுவிக்க ஆட்களை அனுப்புகிறார் - அவர்கள் சேனாதிபதியை கொன்று இளவரசரை மீட்கிறார்கள் - முடிவு கவியின் மகளை மணந்துகொள்கிறான் இளவரசன் - சந்தோசம் , மகிழ்ச்சி திரும்புகின்றது அவன் ஆட்சி செய்யும் நாட்டில் -------

(தொடரும் )

uvausan
22nd April 2015, 11:22 AM
5. இந்த படம் உங்களை கவர காரணங்கள் ----

பல காரணங்கள் - ஒன்று , இரண்டு மட்டும் குறிப்பாக சொல்கிறேன் - தன்னை விட மூத்த , திறமையான நடிகையுடன் நடிப்பதாகட்டும் , கதை பலவீனமாக இருந்தால் என்ன , நான் இருக்கிறேன் , என்னை நம்புங்கள் என்று சொல்லும் நடிப்பு , வயதிற்கும் மீறிய சவால்கள் - அவைகளை சமாளிக்கும் விதம் - காதலில் ஒரு மென்மை - பாடலில் ஒத்துபோகும் உதடசைவுகள் - போர் வாள்களுக்கும் வீரம் சொல்லித்தரும் அழகு --- இப்படி எத்தனையோ இந்த படத்தில் --

6. முத்திரை பதித்த சில இடங்கள் ( எல்லாம் இடங்களும் தான் என்று சொல்லாதீர்கள் )--------

பானுமதியை சிற்றன்னை என்று சொல்லும் அந்த இடம் - கல்லையும் கரைய வைக்கும் - அந்த உயர்ந்த பண்பு - காமத்திற்கு இணங்காத உள்ளம் - அந்த காட்ச்சியை நீங்களும் பாருங்களேன் !

https://www.youtube.com/watch?v=LX7Pc5aScOA

7. பானுமதியின் நடிப்பு -----

அருமை - தனது ஏமாற்றத்தை எவ்வளவு அழகாக வெளிபடுத்துகின்றார் - சாரங்கனை தனது இடத்திற்கு வரவழைக்கும் திட்டம் - தனது செய்கையிலும் ஒரு நியாயம் உள்ளது என்று அடித்து சொல்லும் விதம் - பேசும் அழகு - இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் .

8. மற்றவர்களின் நடிப்பை பற்றி ------

உங்கள் அடுத்த கேள்வி ..

9. பாடல்கள் எப்படி ???

பாடல்கள் நிறைந்த படம் - மனம் நிறைந்த பாடல்கள் - இரண்டு பாடல்கள் இன்றும் புறாக்கள் போல நம்மை சுற்றி வருபவைகள் - இந்த புற ஆடவேண்டுமானால் --- இளவரசர் பாட வேண்டும் ---- இரண்டாவது பாடல் - " வேறு என்ன வேண்டும் !" - மனதை சாந்தபடுத்தும் வார்த்தைகள் ...

10.இந்த படம் உங்களுக்கு பிறகு வெளிவந்த படங்கள் எதையாவது நினைவுபடுத்துகின்றதா ?

ஆமாம் . "எதிர்பாராதது "- தனையன் மணக்க வேண்டியவளை தந்தை மணந்து கொள்வது . இரண்டாவது படம் நடிகர் திலகத்தின் 175வது படம் - "அவன் தான் மனிதன் " - அதிலும் ஒரு புறாதான் கதையை முடிக்கின்றது - இதில் அந்த புறா கதையை மாற்றுகின்றது . இரண்டிலும் புறாவின் நிறம் "வெள்ளை " அவரின் மனதை போல - அவரின் ரசிகர்களின் மனதை போல ...

11. கடைசி கேள்வி - எல்லோருக்கும் பிடிக்கும் ஒருவரை ஏன் சில பேர் வெறுக்கிறார்கள் - அவரை மாதிரி நடிக்க யாருமே இன்று இல்லை, இனியும் பிறக்கப்போவதில்லை என்று தெரிந்தும் ஏன் அந்த உண்மையை ஒப்புக்கொள்ள அவர்கள் மனம் இடம் தருவதில்லை ?

இந்த உங்கள் கேள்விக்கு இந்த ஒரு சின்ன உதாரணம் போதும் என்று நினைக்கிறேன்

இறைவனிடம் ஒருவன் ஒரு வரம் கேட்டானாம் - " எல்லோருக்கும் பிடிச்ச மாதிரி நான் இருக்கணும் " என்று .

இறைவன் சிரித்துக்கொண்டே சொன்னானாம் " எனக்கே அந்த வரம் இன்னும் கிடைக்கவில்லை என்று "


12. விடை பெரும் முன் உங்கள் அடுத்த அலசல் ----?

முன்பே சொன்னதைப்போல சிறிது இடைவெளி விட்டு எடுத்துக்கொள்ளப்போகும் படம் சிறப்பான நடிப்பையும் , நடனத்தையும் , பாடல்களையும் கொண்ட "ராணி லலிதாங்கி "

13. வணக்கம் - உங்களுடன் உரையாடியதில் , ஒரு நல்ல படத்தை பற்றிய கேள்விகளை உங்களுடன் பகிர்ந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி - நான் வேகமாக விடை பெற்று செல்லும் காரணம் உங்களுக்கு தெரிந்திருக்கும் - ஆமாம் - " சாரங்கதாராவை " கண் கொட்டாமல் இன்றே , இப்பொழுதே பார்க்கத்தான் ..

14. வணக்கம் - எனக்கு புரிந்த வகையில் , எழுத தெரிந்த வகையில் என் கருத்துக்களை பதித்துள்ளேன் - அதை பொறுமையுடன் படிப்பதற்கு உங்கள் எல்லோருக்கும் என் நன்றி . மீண்டும் "ராணி லலிதாங்கி யில் " சந்திப்போம் - அதுவரை --

அன்புடன்
ரவி

uvausan
22nd April 2015, 11:35 AM
சில technical questions யை கேட்டவுடன் சற்றும் யோசிக்காமல் உடனே உதவிக்கு ஓடிவந்த திரு வாசுதேவன் ( நெய்வேலி ) , திரு வினோத் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி .

Russelldvt
22nd April 2015, 06:13 PM
http://i59.tinypic.com/2hyyo9f.jpg

Russelldvt
22nd April 2015, 06:15 PM
http://i60.tinypic.com/rirfrr.jpg

Russellxor
22nd April 2015, 07:53 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1429697662312_zpsgqpsrryj.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1429697662312_zpsgqpsrryj.jpg.html)

Russellxor
22nd April 2015, 07:54 PM
எதனால் சிம்மக்குரலோன்?

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1429697738675_zps206thzkz.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1429697738675_zps206thzkz.jpg.html)

Russellxor
22nd April 2015, 07:56 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1429697783765_zpssgxy1z3r.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1429697783765_zpssgxy1z3r.jpg.html)

Russellxor
22nd April 2015, 07:56 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1429697896929_zpssmgbsvb6.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1429697896929_zpssmgbsvb6.jpg.html)

Russellxor
22nd April 2015, 07:57 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1429697904177_zpsrcghnhnz.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1429697904177_zpsrcghnhnz.jpg.html)

RAGHAVENDRA
22nd April 2015, 11:07 PM
திலக சங்கமம்

http://i.minus.com/jbsEu41DBDeIZ6.jpg

மக்களைப் பெற்ற மகராசியைத் தொடர்ந்து நடிகர் திலகம் - கே.சோமு - கே.வி.எம். கூட்டணியில் வெளிவந்த அடுத்த திரைக்காவியம் சம்பூர்ண ராமாயணம் . பெரும் வெற்றி பெற்றதோடு மூதறிஞர் ராஜாஜி பரதனைக் கண்டேன் என நடிகர் திலகத்தை வியந்து பாராட்டிய பெருமை பெற்றது. திரை இசைத் திலகம் கே.வி.எம். அவர்களும் இசை மேதை ஜி.ராமநாதன் அவர்களும் கர்நாடக இசை அடிப்படையில் இசையமைத்து தங்கள் சிறப்பை வெளிக்காட்டிய கால கட்டம். சம்பூர்ண ராமாயணம், கே.வி.எம். அவர்களுக்குக் கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பு. இதை அவர் மிகச் சரியாகவும் சிறப்பாகவும் பயன்படுத்திக் கொண்டார். இன்றளவும் சம்பூர்ண ராமாயணம் படம் மக்களிடம் பிரபலமாக இருப்பதற்குக் கே.வி.எம். அவர்களின் பங்களிப்பும் முக்கிய காரணம் என்பது மறுக்க முடியாது.

இதற்கு சான்றாக விளங்குபவை, இரு பாடல்கள், இசைச்சித்தர் பாடிய இன்று போய் நாளை வாராய் என்ற பாடலும், சங்கீத சௌபாக்கியமே என்ற பாடலும் ஆகும்.

நடிகர் திலகத்தைப் பொறுத்த மட்டில் பாதுகையே துணையாகும் பாடல் மிகவும் சிறப்பான பாடலாகும். ஏனோ சி.எஸ்.ஜே. பாடிய பாடல்கள் ஹிட்டான அளவிற்கு இந்தப் பாடல் பிரபலமாகவில்லை. என்றாலும் நெஞ்சை அள்ளும் இனிய ராகத்தில் மறக்க முடியாத மெட்டில் அருமையான பாடல். பாடல்களை மருதகாசி இயற்றியிருந்தார்.

https://www.youtube.com/watch?v=HKrjD6Z2kOQ

பாடல் காட்சியில் பெருமளவிற்கு நடிகர் திலகத்தைப் பக்கவாட்டிலேயே படம் பிடித்திருப்பது வித்தியாசமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் டைட்டில் கார்டு வித்தியாசமாக இருந்தது. சம்பந்தப்பட்ட கலைஞர்களின் நிழற்படங்கள் இடம் பெற்றன. அதன் ஒரு தொகுப்பு நிழற்படம் இதோ நம் பார்வைக்கு

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/OldTamilFilmStills4/crewcollage01_zps49aa7264.jpg

Murali Srinivas
22nd April 2015, 11:34 PM
பாவமன்னிப்பு - 51 - பாகம் 4

. "காலம் பல கடந்து" எனத் தொகையறாவில் தொடங்கி "சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் நான் சிரித்துக் கொண்டே அழுகின்றேன்" எனப் பாட்டாகும் போது நம் ஐம்புலன்களும் பார்க்கின்ற திரையோடு ஐக்கியமாகி விடும். "சிலர் சிரிப்பார் சிலர் அழுவார்" சரிதான். ஆனால் இந்தப் பரந்த பிரபஞ்சத்தில் சிரித்துக் கொண்டே அழுவதற்கும், அழுது கொண்டே சிரிப்பதற்கும் ஒருவர் தானே இருக்கிறார். பாடல் முழுமையுமே நடிகர் திலகம் தனது performanceஸால் பார்ப்போரை புரட்டிப் போட்டு விடுவார். இந்தப் பாடலையெல்லாம் பாடகர் திலகம் டி.எம்.எஸ்ஸைத் தவிர இவ்வுலகில் வேறு எவரால் பாட முடியும். அன்றும், இன்றும், என்றும் பல கோடி உலக மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும், விளங்கப் போகும் வரிகளை கவியரசர் எத்தனை தீர்க்கதரிசனத்தோடு எழுதியிருக்கிறார் பாருங்கள்:

"காலம் ஒருநாள் மாறும்! நம் கவலைகள் யாவும் தீரும்!
வருவதை எண்ணி சிரிக்கின்றேன்! வந்ததை எண்ணி அழுகின்றேன்!"

சிவாஜி, சௌந்தரராஜன், விஸ்வநாதன், கண்ணதாசன் - பொற்காலப் படைப்பாளிகள். இவர்களின் பங்களிப்புக்கு ஒவ்வொருவருக்கும் எடைக்கு எடை தங்கம் கொடுக்கலாம்.

23. 'சிலர் சிரிப்பார் சிலர் அழுவார்' பாடல் காட்சியில், ஒரே ஃப்ரேமில் மூன்று சிவாஜிகள் தெரிவார்கள். ஒருவர் சிரிப்பார், ஒருவர் அழுவார், ஒருவர் சிரித்து-அழுது பாடிக் கொண்டே வருவார். இப்படி இந்தப் பாடல் காட்சியை எடுக்கச் சொல்லி பீம்சிங்கிற்கு ஐடியா கொடுத்ததே அய்யன் சிவாஜி தான்.

24. "பாவமன்னிப்பு" படத்தில் பல இடங்களில் பல காட்சிகளில் விட்டல் ராவின் கேமரா விளையாடியிருக்கும். ஆர்ட் டைரக்ஷனை ஹெச்.சாந்தாராம் செய்து கொடுக்க, எடிட்டிங் மேற்பார்வையை கவனித்தார் பீம்சிங்.

25. நடிகர் திலகத்தின் தாயாக இதில் நடித்திருப்பவர் எம்.வி.ராஜம்மா. முதலில் அந்தப் பாத்திரத்தில் நடித்தவர் பி.கண்ணாம்பா. அவர் நடித்து 6000 அடிகளுக்கான காட்சிகள் படமாகியிருந்த நிலையில் திடீரென்று அவர் உடல்நலம் குன்றி மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி ஓய்வெடுக்க நேர்ந்தது. எனவே, மீண்டும் முதலிலிருந்து கண்ணாம்பா நடித்த காட்சிகளையெல்லாம் எம்.வி.ராஜம்மாவைக் கொண்டு படமாக்கப்பட்டது.

26. "பாவமன்னிப்பு", நடிகர் திலகத்தின் 67வது திரைக்காவியமாக, 66வது கருப்பு-வெள்ளைக்காவியமாக. 16.3.1961 புதனன்று சென்னையில் சாந்தி, ஸ்ரீகிருஷ்ணா, ராக்ஸி முதலிய 3 திரையரங்குகளிலும் மற்றும் இந்தியாவெங்கும் வெளியானது.

27. ஏவிஎம் நிறுவனத்தினர் தங்களது திரைப்படங்களுக்கு வித்தியாசமாக விளம்பரங்கள் செய்வதில் வல்லவர்கள். அவர்கள், "பாவமன்னிப்பு" திரைப்படத்திற்கு, மிக மிக வித்தியாசமான - அதுவரை யாரும் செய்திராத - நூதன விளம்பரயுக்தியாக, ஜப்பானிலிருந்து வரவழைக்கப்பட்ட ஒரு ராட்சத பலூனில், "AVM" என்று ஆங்கில எழுத்துக்களில் பெரிதாக எழுதி, பலூன் வாலில் "பாவமன்னிப்பு" என்ற எழுத்துக்களை ஒன்றன்கீழ் ஒன்றாக தமிழில் அமைத்து, சென்னை சாந்தி திரையரங்க வளாகத்தின் மேல் வானில் பறக்க விட்டனர். ரசிகர்களும், பொதுமக்களும் இந்த பலூனை அதிசயத்துடன் அண்ணாந்து பார்த்து வியந்தனர். இந்த ராட்சத பலூன் சிறந்த காட்சிப்பொருளாகவும், படத்திற்கு நல்ல விளம்பரமாகவும் அமைந்தது.

28. "பாவமன்னிப்பு" பாடல்கள் அனைத்தும் ஒலிப்பதிவு ஆன உடனேயே, ஏவிஎம் நிறுவனத்தார் அதனை இலங்கை வானொலிக்கு அனுப்பி வைத்தனர். இலங்கை வானொலி இப்பாடல்களை அனுதினமும் ஒலிபரப்பியது. படம் வெளியாவதற்கு முன்னரே பாடல்கள் அனைத்தும் சூப்பர்ஹிட்.

நன்றி பம்மல் R. சுவாமிநாதன்

(தொடரும்)

அன்புடன்

uvausan
23rd April 2015, 06:37 AM
"சாரங்கதாரா " வுக்கு லைக் போட்ட உங்கள் அனைவருக்கும் என் நன்றி - இதை அந்த படத்திற்கு கிடைத்த வெற்றியாகத்தான் கருதுகிறேன் - தனிப்பட்ட முறையில் எனக்கு கிடைத்ததாக நினைக்கவில்லை - இப்பொழுது அடுத்து, தேடி எடுத்த முத்தான படமான "ராணி லலிதாங்கி " யை பார்க்கலாமா ??

ராணி லலிதாங்கி

நடிகர் திலகத்தின் 41வது படம் - அவதாரம் எடுத்த நாள் 21-09-1957. இந்த படத்தின் சிறப்பு அம்சம் , படம் முழுவதும் ஒரு தெய்வீகத்தன்மையுடன் அவர் வருவார் - நமக்கும் ஒரு கோயிலுக்குள் சென்று படம் பார்ப்பதைப் போன்ற எண்ணம் தோன்றும் . இந்த படம் பின்னால் வந்த "திரு விளையாடல் "க்கு அடி போட்டது என்றால் அது மிகையாகாது . அமைதியான நடிப்பு , ஆழமான கருத்துக்கள் , ரம்மியமான காட்சிகள் , மனதை கொள்ளைகொள்ளும் பாடல்கள் , இதமான காதல் காட்சிகள் , காதலும் , வீரமும் போட்டிப்போட்டுக்கொண்டு ஒருவரை ஒருவர் மிஞ்சும் அழகை இந்த படத்தில் கண் கூட காணலாம் - படத்துடன் ஒத்து போகும் நகைச்சுவை காட்சிகள் , ராஜா ராணி படங்களில் மட்டுமே வரக்கூடிய திருப்பங்கள் இந்த படத்தை ஒரு வித்தியாசமான படம் என்று ஒப்புக்கொள்ளவில்லை - சில தலைகளை எடுத்துவிட்டால் போதும் அது ஒரு புதிய படம் என்று சொல்ல- என்று அந்த காலக்கட்டத்தில் இருந்த ஒரு எழுத படாத சட்டம் .

ராஜா ராணி கதை - படங்களில் குதிரைகள் வேகமாக ஓடுகின்றன - ஆனால் அந்த வேகம் கதைக்கு இல்லை - என்ன சொல்ல வருகிறார்கள் என்று சிந்தித்து நாம் ஒரு முடிவுக்கு வரும் முன் படம் முடிந்து விடுகின்றது . படத்தை இழுத்து நிறுத்துபவை நடிகர் திலகத்தின் நடிப்பும் , அவர் ஆடும் ருத்ர தாண்டவமும் ( இனி ஒருவன் பிறந்தால்தான் உண்டு !!) , பானுமதியின் ஈடுகொடுத்த நடிப்பும் , சிறந்த பாடல்கள் மட்டும் தான் . ராஜ சுலோசனா இந்த படத்திலும் உண்டு , இளவரசரை (NT ) காதலிக்கிறார் - தன் சில தவறுகளால் காதலை இழக்கின்றாள் - இழந்த காதல் ராணி லலிதாங்கி ( பானுமதி ) யிடம் செல்கின்றது -ஒரு தலை ராகமாக . இதன் நடுவில் வாழ்க்கையில் சிறிதும் நாட்டம் இல்லாமல் தற்கொலை செய்யும் முடிவுக்கு வரும் இளவரசரை ஒரு சாமியார் ( இந்த கால சாமியார்கள் அல்ல ) காப்பாற்றி தனது ஆஸ்ரமத்தில் அவனுக்கு ஆன்மீகத்தை போதிக்கிறார் . ஆன்மீகத்தின் உச்சிக்கு செல்லும் இளவரசர் , காதலை வெறுக்கின்றான் , காதலைத்தரும் பெண்களை வெறுக்கின்றான் , கடவுளை காணும் எண்ணங்களில் ஆழ்கிறான் --- அதே சமயத்தில் பலர் புத்திமதிகள் சொல்ல , அந்த நாட்டை ஆளும் அரசராகவும் இருக்க சம்மதிக்கின்றான் . ராணி லலிதாங்கி இளவரசரை அடைய எல்லா முயற்சிகளையும் எடுத்த வண்ணம் இருக்கின்றாள் - அவள் ஆவலுடன் காத்திருந்த நாளும் வந்தது - இசைபோட்டியில் கலந்துக்கொள்ள ----- போட்டியில் பல கேள்விகள் அம்புகள் போல பல திசைகளில் இருந்து வந்த வண்ணம் உள்ளது - குறிக்கோள் திடமாக இருந்தால் 'Impossible " - " I'm possible " என்றாகிவிடும் என்பதை அவளின் பதில்கள் உறுதி படுத்துகின்றன . முடிவில் இளவரசர் தன்னை மறந்து ஆடும் ருத்ர தாண்டவம் ஆனந்த தாண்டவமாகின்றது - அந்த மகிழ்ச்சி திருமணத்தில் முடிவடைகின்றது . ஆன்மீகத்தின் உச்சகட்டம் இரு மனங்கள் காட்டும் அன்புதான் - அந்த அன்புதான் சிவம் என்பதை உணர்த்தும் ஒரு உன்னத காவியமாக இந்த படம் இன்றும் திகழ்கின்றது .

நிஜங்களை அனுபவித்த நான் , வெறும் நிழல்களை விமர்சிக்க விரும்பவில்லை - P .S வீரப்பா இருக்கிறார் , அவருடைய சிரிப்பும் இருக்கின்றது , அவரும் அதிகமாக இந்த படத்தில் தனது வில்லத்தனத்தை காட்ட வில்லை ....

பாடல்கள் : பல - நெஞ்சை தொடும் ஒன்று " ஆண்டவனே இல்லையே - நெகடிவ் இல் ஆரம்பித்து "பாசிடிவ் இல் முடியும் பாடல் ....

ருத்ர தாண்டவம் ஆடும் அந்த அழகை நீங்களும் பருகவேண்டி இந்த கிளிப்பை பதிவிடுகிறேன் .


https://www.youtube.com/watch?v=g0U0tl4toqs

அன்புடன்
ரவி

RAGHAVENDRA
23rd April 2015, 07:21 AM
முரளி சார்
பாவ மன்னிப்பு மீள் பதிவு, பம்மலார் மற்றும் வாசு இருவரும் இணைந்து அசுர வேகத்தில் இரவு பகலாய் உழைத்து அபூர்வ ஆவணங்கள், நிழற்படங்கள் மற்றும் தகவல்கள் என நமக்களித்த அந்த நாட்களை நினைவுக்குக் கொண்டு வந்து சேர்க்கின்றன. எந்த அளவிற்கு நமது நடிகர் திலகம் திரி நண்பர்கள் பாடுபட்டு இத்திரியில் தம் பங்கை அளித்துள்ளார்கள் என்பதை எண்ணினால் மிகவும் நெகிழ்ச்சியூட்டுகிறது. மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டும் என்று தான் தோன்றுகிறது. பம்மலாரும் வாசுவும் மீண்டும் வரவேண்டும். அதற்கு தடைக்கல்லாக இருப்பது தேவையில்லாத குத்தலான விமர்சனங்கள் அவ்வப்போது இங்கு வைக்கப்படுவதுவே. இதற்கு இடம் தராமல் நடிகர் திலகத்தின் மேன்மையை உரைக்கும் விதத்தில் பதிவிடும் நண்பர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் எப்போதும் உண்டு என்பதை நாம் உணர்த்தினாலே போதும்.

வருங்காலத்தில் இது போன்ற நிகழ்வுகளுக்கு இடம் தராமல் இங்கு பங்கேற்கும் நடிகர் திலகத்தின் ரசிகர்களுக்கும், அவரைப் பற்றிய சிறப்பான தகவல்களைத் தரும் மற்ற நண்பர்களுக்கும் உளமார்ந்த வரவேற்புத் தருவோம்.

RAGHAVENDRA
23rd April 2015, 07:25 AM
சாந்தி...பொன்விழா

முரளி சார்,
நேரில் இல்லாத குறையைத் தீர்த்து வைக்கும் அளவிற்கு நிகழ்வைப் பற்றிக் கூறுவதில் தங்களுக்கும் பம்மலாருக்கும் ஈடு இணையில்லை. எந்தவொரு சின்ன விஷயத்தையும் விட்டு விடாமல் தங்களின் அபார நினைவாற்றல் கொண்டு அப்படியே தங்கள் எழுத்தில் கொண்டு வந்து விடுகிறீர்கள். எதிர்பாராத விதமாக என்னால் வரவேற்புரையின் போது வர முடியாமல் போய் விட்டது. இருந்தாலும் அந்தக் குறையைத் தங்கள் எழுத்து தீர்த்து விட்டது.
அபூர்வ ஆவணங்கள் பொருட்கள் மூலம் நிகழ்ச்சிக்கு சிறப்பூட்டிய ஏஎல்.எஸ். நிர்வாகி திருமதி ஜெயந்தி கண்ணப்பன் அவர்களுக்கு நம் அனைவரின் சார்பிலும் உளமார்ந்த நன்றி.
தங்களுடைய சிறப்பான தொகுப்புரைக்கு மீண்டும் பாராட்டுக்களும் நன்றியும்.

RAGHAVENDRA
23rd April 2015, 07:28 AM
ரவி
கோபால் கூறியதை நானும் வழிமொழிகிறேன். தங்களின் சிறப்பான மற்றும் அதிகமான பங்களிப்பு இத்திரியில் தொடர வேண்டும் என்பது எங்களின் பேராசை. அதைத் தாங்கள் நிறைவேற்றினால் மிகவும் மகிழ்ச்சி கொள்வோம்.

ராணி லலிதாங்கி திரைப்படத்தைப் பொறுத்த வரையில் ஒரு சில ஆண்டுகளுக்கு முன் வேறோர் அமைப்பில் திரையிடப்பட்டு அப்போது ராஜசுலோச்சனா அவர்களும் வந்திருந்தார். இதைப் பற்றி முரளி சாரும் கூறியிருந்தார். மேலதிக விவரங்களை எம்.ஜி.ஆர். அவர்களின் திரியிலும் தாங்கள் படித்திருக்கலாம்.

முழுக்க முழுக்க தனிமனிதனாய் இத்திரைப்படத்தைத் தாங்கியது நடிகர் திலகத்தின் நடிப்பு. அதற்குத் துணையாய் நின்றது இசை மேதை ஜி.ஆர். அவர்களின் இசையமைப்பு. இன்று இப்படத்தைப் பார்க்கும் பொழுது பல காட்சிகளில் நடிகர் திலகத்தின் நடிப்பில் பல நுட்பமான விஷயங்கள் பொதிந்துள்ளன என்பதை உணர முடிகிறது. இதைப் பற்றி Definition of Style தொடரில் எழுதலாம் என உத்தேசித்திருந்தேன். அதற்கேற்ப தற்போது தங்களுடைய திறனாய்வும் உந்து சக்தியாகி விட்டது.

நன்றி.

RAGHAVENDRA
23rd April 2015, 07:32 AM
கோபால்
திலக சங்கமம் தொடரில் தங்களின் பங்களிப்பையும் கருத்துரையினையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

Gopal.s
23rd April 2015, 08:37 AM
கோபால்
திலக சங்கமம் தொடரில் தங்களின் பங்களிப்பையும் கருத்துரையினையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

I will do Sir upon my return from U.S. I will be glad to participate and reading &enjoying your series now.

uvausan
23rd April 2015, 10:43 AM
அன்புள்ள திரு ராகவேந்திரா சார் , நீங்களும் , திரு கோபாலும் இங்கு என்னை அழைக்க வேண்டிய தேவையே இல்லை - அப்படி அழைக்கப்பட வேண்டிய பெரிய மனிதனும் அல்ல நான் . உங்கள் எல்லோர் உழைப்பையும் பார்க்கும் பொழுது ஒரு சிறிய எறும்பாகத்தான் , நான் என் முகம் பார்க்கும் கண்ணாடியில் தெரிகிறேன் . உண்மையை சொல்லவேண்டுமென்றால் , இந்த திரியில் பதிவுகள் இடும் முன் பல வகைகளில் சிந்திக்க வேண்டியுள்ளது - புதிய கண்ணோட்டத்தில் இருக்கவேண்டும் , புதிய சிந்தனையுடன் இருக்க வேண்டும் , எழுத்தோட்டத்தில் தவறுகள் இருக்ககூடாது , எப்படி வேறு மாதிரி ரசிக்கின்றோம் என்பதை வெளிப்படுத்தும் பகுதிகளாக இருக்க வேண்டும் , யாரையும் மறந்தும் புண் படுத்தும் வார்த்தைகள் இருக்க கூடாது , படித்து முடித்தவுடன் எல்லோருக்கும் திருப்தி இருக்க வேண்டும் - இப்படிபல , இந்த self imposed rules னால் , அதிகமாக நேரம் தேவைபடுகின்றது , ஆரோக்கியமான மனமும் தேவை படுகின்றது . சில சமயங்களில் இந்த இரண்டும் கிடைப்பதில்லை .

திரி என்றாலே அழகர் திருவிழா போன்றுதான் இருக்கும் . வெடி சத்தத்தை கேட்டு நாம் வாசிப்பதை நிறுத்திவிட கூடாது , இன்றும் நன்றாக , எல்லோரும் கேட்க்கும் படி வாசிக்க வேண்டும் என்பதை புரிந்துகொண்டேன் . ஒரே ஒரு வருத்தம் , இங்கு நீக்கும் பகுதிகளின் எண்ணிக்கை , போடும் பதிவுகளின் எண்ணிக்கையை விட குறைவாக இருக்க வேண்டும் . PM மூலம் பல வாதங்களை நாம் தீர்த்துக்கொள்லாமல் , பொறுத்தது போதும் ! பொங்கி எழு மனோகரா ! என்று ஏன் எல்லோரும் படிக்கும் பொதுவான திரியில் தங்களது கோபத்தை பதிவிட வேண்டும் ? அவர்களுடைய பொன்னான நேரமும் , அருமையான எழுத்து திறமையையும் ஏன் வீணாக போக வேண்டும் ? கடைசியில் ஏன் இரு மலர்கள் பாடலை பாட வேண்டும் ?

எந்த தவறுகளையும் PM மூலம் தீர்த்துக்கொள்ள வழி இருக்கும் போது நண்பர்களாக இருப்பதில் பிரச்சனையே வராதே !! கோர்ட்டில் வாதாடும் குணசேகர்களாக இல்லாமல் , கோபமாக இருக்கும் போது பதில் பதிவுகள் போடாமல் இருக்கலாமே - நம்மை குத்தும் வார்த்தைகள் நம்மிடம் உறவாடும் என்னை ஏற்றுக்கொள் என்று - அவைகளை நாம் ஏற்று கொள்ளாத வரையில் அந்த கடும் சொற்களுக்கு சொந்தகாரர் அப்படி திட்டுபவர்தான் - திட்டு வாங்குபவர் அல்ல !!

மன்னிக்கவும் இங்கு அறிவுரையை பதிப்பதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் - என் ஆழ்மனதில் இருந்த கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் - யாரையும் குறுப்பிட்டு எழுதவில்லை.

அன்புடன்
ரவி

joe
23rd April 2015, 11:11 AM
g94127302 (http://www.mayyam.com/talk/member.php?201317-g94127302) ,

உங்கள் வரவு நல்வரவாகுக !

ஒரு சின்ன வேண்டுகோள் , பதிவில் உங்கள் பெயரை ரவி என குறிப்பிடுகிறீர்கள் . ஆனால் பயனர் பெயர் மட்டும் g94127302 (http://www.mayyam.com/talk/member.php?201317-g94127302) என வைத்திருக்கிறீர்கள் ..இது போல நாலு பேர் ஆரம்பித்தால் யார் யாரென்றே தெரியாது ..எனவெ உங்கள் ஏ.டி.எம் பின் நம்பருக்கு பதிலாக பெயரையே அல்லது புனைப்பெயரோ பயனர் பெயராக வைக்கலாமே ?
(சும்மா ஜாலிக்குத் தான்)

uvausan
23rd April 2015, 12:16 PM
திரு ஜோ - நன்றி . என் புனை பெயரிலோ , சொந்தமான பெயரிலோ register பண்ணமுடியவில்லை - இந்த பெயர் இருக்கின்றது என்ற தகவல் வருகின்றது - அதானால் ஒரு புதுமையாக g94127302 என்ற பெயரில் register செய்தேன் . புதுமையை விரும்புவது NT திரி என்பதால் இந்த பெயரை மய்யம் வரவேற்றது - இப்பொழுது நீங்கள் என்னை வரவேற்றது போல ! நான் ஒருவன் தான் இப்படி-- மற்ற மூவர் யார் என்று எனக்குத் தெரியாது (சும்மா ஜாலிக்குத் தான்). நீங்கள் ரவி என்றே என்னை அழைக்கலாம் .

அன்புடன்

Russellisf
23rd April 2015, 08:11 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsimblhu5t.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsimblhu5t.jpg.html)


congratulations ragavendra sir for nadigarthilagam website completing 8 sucessful years

RAGHAVENDRA
23rd April 2015, 09:13 PM
Thank you Yukesh for the congratulations message and for the attractive image of NT.

RAGHAVENDRA
23rd April 2015, 09:22 PM
https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcTjusxNe4ODMulAX4f0IIrssdx1XdVT6 b8cElxC_ipPlyCOs9na

ரவி.
தங்களுடைய பங்களிப்பில் இம்மய்யத்தில் 800 பதிவுகளைக் கடந்துள்ளதற்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள்.

RAGHAVENDRA
23rd April 2015, 10:19 PM
Chiranjeevi to Receive Prestigious Award?

Quoted from http://www.cinejosh.com/news/3/40189/chiranjeevi-to-receive-prestigious-award.html




http://www.cinejosh.com/newsimg/newsmainimg/1429788061_chiru.jpg

If the buzz which is making rounds in Kollywood is to be believed, Megastar Chiranjeevi will be presented prestigious 'Chevalier Sivaji Ganesan Award' on 25th of this month. This award maybe given away by none other than Superstar Rajinikanth to Chiranjeevi.

The Chevalier Sivaji Ganesan Award for Excellence in Indian Cinema is given by STAR Vijay as part of its annual Vijay Awards ceremony for Excellence in Indian Cinema, which nowadays has become a prestigious award.

This prestigious award, as of now, was received by Kamal Haasan( 2006), Maniratnam( 2007), AR Rehaman( 2008), Rajanikanth( 2009), K Balachander( 2010), SP Balasubrahmanyam( 2011), Shahrukh Khan (2012) and Shankar( 2013).

uvausan
23rd April 2015, 10:29 PM
https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcTjusxNe4ODMulAX4f0IIrssdx1XdVT6 b8cElxC_ipPlyCOs9na

ரவி.
தங்களுடைய பங்களிப்பில் இம்மய்யத்தில் 800 பதிவுகளைக் கடந்துள்ளதற்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள்.


மிகவும் நன்றி சார் . இங்கு பதிவு செய்யும் அனைவரையும் பார்க்கும் பொழுது , ஒவ்வொருவருடைய சாதனைகளையும் நினைக்கும் போது , என்னுடைய பதிவுகளின் எண்ணிக்கை ஒரு மழைத்துளியை விட மிகவும் சிறியது சார் - போக வேண்டிய பாதை இன்னும் வெகு தூரம் .

அன்புடன்
ரவி

Murali Srinivas
23rd April 2015, 11:59 PM
பாவமன்னிப்பு 51 - பாகம் 5

29. இப்படத்தின் பாடல்கள் அடங்கிய இசைத்தட்டுகளை 'கொலம்பியா' நிறுவனம் வெளியிட்டது. இசைத்தட்டுகள் விற்பனை வரலாற்றில், "பாவமன்னிப்பு" படப்பாடல்களின் இசைத்தட்டுகள் இமாலய சாதனையை ஏற்படுத்தின.

30. "பாவமன்னிப்பு" வெளியாகி சக்கைபோடு போட்டுக் கொண்டிருந்தது. படம் மட்டுமன்றி பாடல்களும் பட்டிதொட்டியெங்கும் ஏற்கனவே பிரபலமாகியிருந்தன. இதனை அறிந்த ஏவிஎம் நிறுவனத்தினர் - இன்னொரு நூதன விளம்பர யுக்தியாக - "பாவமன்னிப்பு பாட்டுப் போட்டி"யை படம் வெளியான நான்காவது வாரத்தில் [7.4.1961] அறிவித்தனர்.

31. ஏவிஎம் அறிவித்த "ரசிகப் பெருமக்களுக்கு பரிசு - பாவமன்னிப்பு பாட்டுப் போட்டி" அறிவிப்பு இதுதான்:

"இப்படத்திலுள்ள பாட்டுகள் அனைத்துமே சிறப்பாக இருப்பதாய் ஏகோபித்த பாராட்டுதல்கள் வருகின்றன. இப்பாட்டுகளை அதனதன் தராதரத்தின்படி, வரிசைப்படுத்தும்போது பாட்டின் இசை, பாட்டின் கருத்து மற்றும் ஒவ்வொரு பாட்டும் எவ்விதம் அந்தந்த காட்சிக்கு உறுதுணையாய் இருக்கிறது என்பதைக் கருத்தில் கொண்டு படத்திலுள்ள எட்டு பாட்டுகளையும் வரிசைப்படுத்தி எழுதி பரிசு பெறுங்கள்...

முற்றிலும் சரியான விடைக்கு முதல் பரிசு ரூ.4000/-

ஒரு தவறுள்ள விடைக்கு இரண்டாவது பரிசு ரூ.2000/-

இரண்டு தவறுள்ள விடைக்கு மூன்றாவது பரிசு ரூ.1000/-

திருவாளர்கள் டாக்டர் மு.வரதராசனார், சங்கீத கலாநிதி முசிறி சுப்ரமண்ய ஐயர், ஔவை டி.கே.ஷண்முகம், தொழிலாளர் தலைவர் பட்டாபிராமன் எம்.பி. ஆக நால்வரும் தேர்வு குழுவிலிருக்க இசைந்துள்ளார்கள். அவர்களின் தீர்ப்பே முடிவானது. தீர்ப்பின் முடிவுப்படி பரிசு பெற்றவர்களுக்கு 'பாவமன்னிப்பு' 100வது நாள் விழாவன்று பரிசளிக்கப்படும். உங்கள் விடைகளை 10.6.1961 தேதிக்குள், 'பாவமன்னிப்பு பாட்டுப் போட்டி', ஏவிஎம் ஸ்டூடியோ, சென்னை - 26 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும். முடிவு தேதிக்குப் பின் வரும் விடைகள் கவனிக்கப்படமாட்டாது."

32. ரசிகப்பெருமக்கள் பெருமளவில் இப்போட்டியில் கலந்து கொண்டனர். ஏவிஎம் நிறுவன அலுவலகத்தின் ஒரு பெரிய அறை முழுவதும் விடைகள் வந்து குவிந்தன. அதன் பின்னர் தேர்வுக் குழுவினரும் முடிவு செய்து தங்களது தீர்ப்பினை வெளியிட்டனர். அத்தீர்ப்பின்படி வரிசைப்படுத்தப்பட்ட படத்தினுடைய எட்டு பாடல்கள்:

"1. காலம் பல கடந்து / சிலர் சிரிப்பார் சிலர் அழுவார்

2. அத்தான் என் அத்தான்

3. வந்தநாள் முதல் இந்தநாள் வரை

4. காலங்களில் அவள் வசந்தம்

5. பாலிருக்கும் பழமிருக்கும்

6. ஓவியம் கலைந்ததென்று

7. எல்லோரும் கொண்டாடுவோம்

8. சாயவேட்டி தலையில கட்டி"

சரியான விடைகளை எழுதி வெற்றி பெற்ற ரசிகப் பெருமக்களுக்கு, "பாவமன்னிப்பு" 100வது நாளன்று பரிசுகளும் வழங்கப்பட்டன.

33. "பாவமன்னிப்பு" திரைப்படம்தான், தமிழ் சினிமா வரலாற்றில், முதன்முதலில், ஒரு படத்தினுடைய பாடல்களையும், ரசிகர்களைவும் சம்பந்தப்படுத்தி ஒரு போட்டி நடத்தப்பட்ட முதல் படம்.

34. 1961-ல் பம்பாய் மாநகரில் இக்காவியம் வெளியான போது, இசைச் சகோதரிகள் லதா மங்கேஷ்கரும், ஆஷா போன்ஸ்லேவும் காணச் சென்றனர். படத்தில் நடிகர் திலகத்தின் நடிப்பு அப்படியே அவர்களை உருக்கி விட்டது. பல காட்சிகளின் போது அவர்கள் இருவரின் கண்களிலும் தாரைதாரையாகக் கண்ணீர். படம் முடிந்தவுடன் வீட்டிற்குச் சென்றவர்கள் என்ன நினைத்தார்களோ மறுநாள் அதிகாலையே சென்னைக்கு விமானம் ஏறி அன்னை இல்லம் வந்தனர். நடிகர் திலகத்தை சந்தித்தனர். இசையரசிகளின் கண்களில் ஆனந்தக்கண்ணீர். நடிப்பரசரை அவர்கள் மனதாரப் பாராட்டி வாயார வாழ்த்திச் சென்றனர்.

35. 1961-ம் ஆண்டிலேயே இக்காவியம் "பாபபரிகாரம்" என்கின்ற தலைப்பில் தெலுங்கில் மொழிமாற்றம்(டப்பிங்) செய்யப்பட்டு ஆந்திராவில் வெளியிடப்பட்டது.

நன்றி பம்மல் r. சுவாமிநாதன்

(தொடரும்)

அன்புடன்

Subramaniam Ramajayam
24th April 2015, 10:34 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1429697896929_zpssmgbsvb6.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1429697896929_zpssmgbsvb6.jpg.html)

raghavenderan SIR my belated congratulaions on your successful compeletion of NT.COM 8YEARS. my best wishes to you for many more laurels in the coming years.
Thanks to senthilvel for my taking your VASANTHAALIGAI NT stills. myone of the fav stills.

Murali Srinivas
24th April 2015, 01:47 PM
Breaking News

எல்லோரும் கொண்டாடுவோம் என்று பாடிக்கொண்டே அறிமுகமாகும் சமுதாய மத நல்லிணக்கத்தின் அடையாளம் ரஹீம் என்ற சமூக ரோல் மாடலை காண காலையிலே மதுரை சென்ட்ரல் திரையரங்கிலே ஆட்கள் குவிந்து விட்டனராம். முதல் நாள் வெள்ளிக்கிழமை காலைக் காட்சிக்கு இதுவரை எந்த மறு வெளியீட்டு படத்திற்கும் வராத அளவிற்கு அதிகபட்ச ஆட்களும் அதே போன்றே அதிகபட்ச வசூலும் செய்திருக்கிறது பாவ மன்னிப்பு என்று மதுரையிலிருந்து சற்றுமுன் வந்த செய்தி கூறுகிறது.

அன்புடன்

Russellxor
24th April 2015, 04:54 PM
கருநாகத்தைகொஞ்ச முடியுமா?
சிவாஜியை மிஞ்ச முடியுமா?

விழுப்புரத்தின் வித்து
கலையுலகின் சொத்து

காமராஜர் தங்கமடா
சிவாஜி சிங்கமடா

கடவுளை கண்டவருமில்லை
சிவாஜியை வென்றவருமில்லை

சிவாஜியின் கூட்டம்
தமிழ்நாட்டின் மாற்றம்

நடிப்புதான் சிவாஜிக்கு முச்சு
சிவாஜிதான் எங்களுக்கு மூச்சு



நடிகர்திலகத்தின் படங்கள் ரிலீஸ் ஆகும் தியேட்டரை சுற்றி இப்படிஇரண்டு வரிகளில் விதவிதமாக சார்ட் பேப்பரில்எழுதி வைப்பதுண்டு.இவற்றைதான் இப்போது பன்ச் வசனங்கள் என்கின்றனர்.இவற்றை சொல்வதற்கென்றே ஒரு கூட்டம் நம்மிடத்தில் உண்டு.

ஒரு நினைவு(பொள்ளாச்சி)

தேவர்மகன் ரிலீஸ் சமயம். பொள்ளாச்சி நல்ல்லப்பா தியேட்டரைச் சுற்றி கமல் ரசிகர்கள் பேனர் வைத்திருந்தனர்.அந்த காலகட்டத்தில் பொள்ளாச்சியில்
சிவாஜி ரசிகர்கள் நாங்கள் ஒருசிலர் மட்டுமே படங்களுக்குசெய்து வந்தோம்.அவர்கள் அளவுக்கு செலவு செய்ய ஆட்கள்,வசதி இல்லையென்றாலும் இருப்பதை வைத்து மக்களை கவர்வதுஎன்று முடிவு செய்து வேலை செய்தோம்


http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1429885697546_zpstihjprpm.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1429885697546_zpstihjprpm.jpg.html)

இந்தமாதிரி வசனங்களை கேட்டு வளர்ந்தவர்கல்லவா சிவாஜி ரசிகர்கள். அதன்படி சார்ட்பேப்பரில் சிவாஜி அவர்கள் தலைவர்களுடன்(காமராஜர் நேரு சர்வபள்ளிராதாகிருஷ்ணன் ராஜாஜி பெரியார் இந்திராகாந்தி...) இருந்த படங்களைஒட்டி ஒரு சார்ட் பேப்பரிலும்,நடிகர்திலகத்தின்படவரிசையை எழுதி அதில் 100 நாள் படங்கள் இவ்வளவு.,வெள்ளிவிழா படங்கள் இவ்வளவு.,விருது பெற்றவை.,சிறப்புகள் போன்றவை இன்னொரு சார்ட் பேப்பரிலும்,நாட்டிற்காக அவர் கொடுத்த நன்கொடைகள்,அர்ப்பணிப்புகள்இன்னொரு சார்ட் பேப்பரிலும்,அவர்பெற்ற
கெளரவங்கள்மற்றொன்றிலும்
எழுதி தியேட்டருக்குள் வைத்துவிட்டோம்.அவர்களை விட பெரிய மாலை போட்டது நாங்கள்.தியேட்டரை சுற்றி பன்ச் வசனங்கள் எழுதிய பேப்பர்களை ஒட்டினோம்.அதுபோக மூன்று பேனர்கள் ,சிவாஜியின் சாதனைகள் பற்றிய நோட்டீஸ்,தியேட்டரின் வெளிப்புற சுவர்களில் ஜெராக்ஸ் காப்பிகள் ஒட்டப்பட்டன.இது மாதிரி யாரும் அப்போது செய்யவில்லை ..தியேட்டர் மானேஜர் முதல் போஸ்டர் ஒட்டுபவர் வரை வியந்தது இன்றும் நெஞ்சில் ஓடும்.திரையில்அவரை
பார்த்ததும் எழுப்பிய கோஷங்களும் வீசிய லாட்டரி டிக்கட்டுகளும் இடைவேளை வரை குறையவேயில்லை.

தீபாவளி அன்று நாங்கள் அனைவரும்வெள்ளை வேட்டி சட்டையில்வந்ததிருந்தோம்.

பொள்ளாச்சியில்தான்தேவர்மகன் எடுக்கப்பட்டது.பேப்பரில் நடிகர்திலகம் இளையராஜா கமல்
பரதன் இடம்பெற்ற விளம்பரம் வந்திருந்தது.தாடியுடன் நடிகர்தலகம் நடிப்பார் போலும்என்றுதான் நாங்கள் நினைத்திருந்தோம்.சூட்டீங் பார்த்துவிட்டு வந்த எங்களுரைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்த செய்தி
மலைக்க வைத்து விட்டது.



அது

சிவாஜியின்
மீசை.

Russelldvt
24th April 2015, 06:06 PM
http://i60.tinypic.com/33m2zk1.jpg

Russelldvt
24th April 2015, 06:06 PM
http://i59.tinypic.com/16865o4.jpg

sivaa
24th April 2015, 06:58 PM
http://i60.tinypic.com/ft8xl.jpg

இது எந்தப்பட ஸ்டில்?
தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

sivaa
24th April 2015, 07:00 PM
http://i61.tinypic.com/2dab18l.jpg

sivaa
24th April 2015, 07:04 PM
http://i57.tinypic.com/5lqujo.jpg

விஜயலட்சுமி பண்டிட்டுடன் நடிகர்திலகம்

sivaa
24th April 2015, 07:08 PM
http://i60.tinypic.com/1z3axkg.jpg

Russellzlc
24th April 2015, 08:14 PM
http://i60.tinypic.com/ft8xl.jpg

இது எந்தப்பட ஸ்டில்?
தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

அன்பு நண்பர் திரு.சிவா அவர்களுக்கு,

இது ‘மோகனப் புன்னகை’ படத்தின் ஸ்டில். ‘தலைவி... தலைவி.. என்னை நீராட்டும் ஆனந்த அருவி...’ என்ற அருமையான பாடல் இந்தக் காட்சியில் இடம் பெறும். நீங்கள் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

மக்கள் திலகம் திரிக்கு வந்து, இலங்கைக்கு மக்கள் திலகம் வந்தபோது எடுக்கப்பட்ட அரிய புகைப்படத்தை பதிவிட்டதற்காக உங்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Subramaniam Ramajayam
24th April 2015, 08:55 PM
அன்பு நண்பர் திரு.சிவா அவர்களுக்கு,

இது ‘மோகனப் புன்னகை’ படத்தின் ஸ்டில். ‘தலைவி... தலைவி.. என்னை நீராட்டும் ஆனந்த அருவி...’ என்ற அருமையான பாடல் இந்தக் காட்சியில் இடம் பெறும். நீங்கள் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

மக்கள் திலகம் திரிக்கு வந்து, இலங்கைக்கு மக்கள் திலகம் வந்தபோது எடுக்கப்பட்ட அரிய புகைப்படத்தை பதிவிட்டதற்காக உங்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
Exactly it is mohanapunnagai still MGR fans mundi kondu vittargal.
GOOD AND HEALTHY MEASURE AMONG OUR THEADS.

uvausan
24th April 2015, 10:20 PM
மெதுவாக மறையும் "அந்த காலம் "

இந்த புதிய பகுதி ஒரு சின்ன மாறுதலுக்காகவும் , இரண்டு திரிகளுக்கும் சம்பந்தப்பட்ட , பொதுவான சமாசாரங்களைப் பற்றியும் , நம்முடன் மெதுவாக கரைந்து போய் கொண்டிருக்கும் அந்த இனிய நாட்களை பற்றியும் , மிக குறைந்த அளவில் , யாரையும் சம்பந்த்தப்படுத்தாத அரசியலை உடையதாகவும் அதே சமயத்தில் இன்றைய தலைமுறை எந்த திசையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது என்பதை சரியாக புரிந்து கொள்வதற்காகவும் எனக்குள் எழுந்த சில எண்ண துளிகள் - கண்டிப்பாக யார் மனதும் புண் படுவதற்காக அல்ல ....

இன்று நீண்ட நாட்களுக்கு பிறகு சென்னை செல்ல ஒரு வாய்ப்பு வந்தது - ஓவ்வொரு கால் இடைவெளிக்கும் நடுவே அமைக்கப்பட்ட வரவேற்ப்பு , சாதனை விளம்பரங்கள் , கட்டிடங்களை மறைத்து எழுப்பப்படும் , விண்ணை முட்டும் cut outs கண்களில் அகப்படவில்லை - மனதில் யாரோ ஐஸ் கட்டிகளை இறக்குவது போல இருந்தது - உதடுகளில் , கேட்க்காமலேயே புன்னகை வந்து குடிகொண்டது - என்னை கூட்டி சென்ற காரின் வேகத்தைக்காட்டிலும் , மனம் பல மடங்கு வேகமாக பின்னோக்கி செல்ல ஆரம்பித்த நேரத்தில் கண்களில் தென்பட்டன சில பெரிய விளம்பரங்கள் - cutouts - இதுவரை நான் பார்த்து ரசித்தது வெறும் ஸ்க்ரீன் சேவரைத்தானா ? - நிஜமான காட்சிகள் வேறா ??? ஐஸ் கட்டிகள் இறங்கின மனதில் நெருப்பில் நன்றாக காய்ச்சிய ஈட்டியை யாரோ சொருகுவதைப்போல இருந்தது . Cutouts யை தவறாக சொல்லவில்லை - அதில் எழுதப்பட்ட வார்த்தைகள் -- இந்திரனே ! சந்திரனே ! - கண்ணதாசனும் வாலியும் இப்பொழுது இருந்திருந்தால் அவர்களுக்கும் இப்படி வர்ணிப்பது ஒரு சவாலாகவே இருந்திருக்கும் - சில வாக்கியங்களை பார்க்கலாமா?

1. எங்கள் உயிரே ! உயிருக்கு உயிர் தந்த உயிரே !! ( யாராவது விளக்க முடியுமா ?)

2. நீ எங்கள் சுவாசிக்கும் மூச்சு - நீ இல்லை என்றால் எங்களுக்கு ஏது பேச்சு ?

3. உன்னை ஒருநாள் எதிர்த்தது காலம் - இன்றோ உன்னிடம் தஞ்சம் புகுந்தது எதிர் காலம் .

4. நீ தான் எங்கள் உயிர் துடிப்பு ( நல்ல வேளை , வரவேற்க படுபவர் ,ஒரு மருத்துவ டாக்டர் அல்ல - இருந்திருந்தால் - வாசகங்கள் இப்படியும் இருந்திருக்கும் ---- " நீதான் எங்கள் பைபாஸ் சர்ஜெரி ; நீ தான் எங்கள் angiography !! "

5. ஏழைக்கு நீ தருவாய் பொருள் - நீ தானே எங்களுக்கு பரம்பொருள் !!

எண்ணங்கள் பின்னோக்கி செல்கின்றன -- சாதனைகள் படைத்தவர்கள் , தடம் படைத்தவர்கள் , சாகும் போதும் வங்கியில் ஒரு பைசா சேர்காதவர்கள் , ஏழைகளின் சிரிப்பில் இறைவனை கண்டு , இறைவனாக ஆனவர்கள் , விளம்பரங்கள் என்ன விலை என்று கேட்டவர்கள் , புகழ்பவர்களை கண்டால் , விரோதிகளாக நினைத்தவர்கள் இப்படி பட்ட மனிதருள் மாணிக்கங்கள் இருந்து , வாழ்ந்த ,பிறரை வாழவைத்த மகான்கள் இருந்த தமிழ் நாடு இன்று சாதனைகளை வாசகங்கள் மூலம் , வார்த்தைகளின் வர்ண ஜாலங்கள் மூலம் வெளிப்படுத்தி தன் வயிற்றை கழுவிக் கொண்டிருக்கின்றது - நின்றால் அது ஒரு சாதனை - அடுத்த வீட்டுக்கு செல்ல நேரிட்டால் அது ஒரு சாதனை , பிறந்த நாள் வந்தால் அது ஒரு மிகப்பெரிய யாருமே சாதிக்க முடியாத சாதனை !! சாதனைகள் வேதனைகளாக சென்னையின் வீதிகளில் திரிந்து கொண்ருக்கும் அந்த பரிதாபமான காட்ச்சிகளை கண்கள் பார்க்க மறுத்தன - இங்குதான் பிறந்தோம் , இங்குதான் படித்தோம் - ஆனால் படித்தவைகள் தெருவின் ஓரம் நிற்க , படுத்துபவைகள் அலங்காரமாக வீதிகளை அழகு படுத்திக்கொண்டிருந்தன ---- புத்தன் , இயேசு , காந்தி பிறந்த இந்த நாட்டில் வெள்ளயனைப்போல நம்மை அரசாளும் இந்த வெட்டி விளம்பரங்கள் என்று நம்மை விட்டு வெளியேறும் ?? நினைப்பது ஒரு சாதனை அல்ல ! நினைப்பதை முடிப்பது தான் சாதனை - நீங்கள் செய்யும் உதவிகளில் நேர்மை இருந்தால் , பாராட்டுக்கள் தேடிவரும் விளம்பரம் இல்லாமல் .... திலங்களின் பாடல் வரிகள் மனதை சற்றே சாந்தபடுத்தின - சுமையை , துக்கத்தை சற்றே குறைத்தவண்ணம் ஊர் திரும்பினேன்

" நான் ஏன் பிறந்தேன் ? நாட்டுக்கு நலம் என்ன புரிந்தேன் ?"

https://youtu.be/m_d5bAbO0fM



" நீங்கள் அத்தனை பெரும் உத்தமர்தானா சொல்லுங்கள் ?"

https://youtu.be/QoJ__lFYLGY



இந்த கேள்விகளுக்கு நம் தலை முறையில் விடை இருந்தது ; இந்த தலைமுறைக்கு விடை கிடைக்குமா ?? காலம்தான் பதில் சொல்லவேண்டும் .

அன்புடன்
ரவி

Russellxor
24th April 2015, 11:10 PM
அங்கஅசைவுகளை லாங்சாட்டிலும் எப்படி வெளிப்படுத்துகிறார் பாருங்கள்.
அதனால் தான் வாலி எழுதினார் .

உன் நடிப்பை பதிவு செய்வதைபிலிம்சுருளும் பெருமை கொள்கிறது

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/Thanga%20SurangamMoondru%20TamilShivaji%20Ganeshan _%20Bharati_5235_zpsrlrg2von.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/Thanga%20SurangamMoondru%20TamilShivaji%20Ganeshan _%20Bharati_5235_zpsrlrg2von.jpg.html)
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/Thanga%20SurangamMoondru%20TamilShivaji%20Ganeshan _%20Bharati_7441_zps9wp1zfng.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/Thanga%20SurangamMoondru%20TamilShivaji%20Ganeshan _%20Bharati_7441_zps9wp1zfng.jpg.html)
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/Thanga%20SurangamMoondru%20TamilShivaji%20Ganeshan _%20Bharati_7465_zpsaqpjmsxh.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/Thanga%20SurangamMoondru%20TamilShivaji%20Ganeshan _%20Bharati_7465_zpsaqpjmsxh.jpg.html)
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/Thanga%20SurangamMoondru%20TamilShivaji%20Ganeshan _%20Bharati_0548_zpssq6lsqxm.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/Thanga%20SurangamMoondru%20TamilShivaji%20Ganeshan _%20Bharati_0548_zpssq6lsqxm.jpg.html)
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/Thanga%20SurangamMoondru%20TamilShivaji%20Ganeshan _%20Bharati_3437_zpsda4rf5v5.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/Thanga%20SurangamMoondru%20TamilShivaji%20Ganeshan _%20Bharati_3437_zpsda4rf5v5.jpg.html)
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/Thanga%20SurangamMoondru%20TamilShivaji%20Ganeshan _%20Bharati_4012_zpswf157dpw.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/Thanga%20SurangamMoondru%20TamilShivaji%20Ganeshan _%20Bharati_4012_zpswf157dpw.jpg.html)
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/Thanga%20SurangamMoondru%20TamilShivaji%20Ganeshan _%20Bharati_6668_zpstbh7ndqs.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/Thanga%20SurangamMoondru%20TamilShivaji%20Ganeshan _%20Bharati_6668_zpstbh7ndqs.jpg.html)
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/Thanga%20SurangamMoondru%20TamilShivaji%20Ganeshan _%20Bharati_7046_zpsrexcvner.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/Thanga%20SurangamMoondru%20TamilShivaji%20Ganeshan _%20Bharati_7046_zpsrexcvner.jpg.html)

RAGHAVENDRA
24th April 2015, 11:38 PM
திலக சங்கமம்


பொம்மைக் கல்யாணம்

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMOGRAPHY/BK01FW_zpse87bcbd0.jpg

சம்பூர்ண ராமாயணம் திரைப்படத்தைத் தொடர்ந்து இவ்விணையின் அடுத்த திரைக்காவியமாய் மலர்ந்தது பொம்மைக் கல்யாணம். மே 3, 1958ல் வெளியான பொம்மைக் கல்யாணம் திரைப்படத்தில் குறிப்பிடத்தக்கது, நடிகர் திலகம் கால்பந்து வீரராக நடித்தது. விளையாட்டிலும் பல விளையாட்டு வீரர்களின் பாத்திரங்களிலும் நடித்திருந்தார் என்பது சிறப்பு. ஏ.எம்.ராஜா அவர்களின் கொடி பட்டொளி வீசிப் பறந்த நேரம், இளைஞர்கள் சொக்கி விழுந்த குரலில் தங்கள் அபிமான நடிகர் நடிக்க வேண்டும் என அந்நாளைய ரசிகர்கள் ஆசைப்பட்டனர். நடிகர் திலகத்தின் ரசிகர்கள் மட்டும் என்ன பின் தங்கி விடுவார்களா. மனோகரா வணங்காமுடி பாடல்களின் மூலம் ஏ.எம்.ராஜா சிவாஜி ரசிகர்கள் மத்தியில் தனியிடம் பெற்றிருந்தார்.
அந்த ஆவலைத் தொடர்ந்து பூர்த்தி செய்யும் வகையில் திரை இசைத்திலகத்தின் இரு இனிய பாடல்கள் டூயட்டாக மலர்ந்தன என்றாலும் அதில் ஒன்று சோகம். இன்பமான பாடல் இன்பமே பொங்குமே என அமர்க்களமாய்த் துவங்க நடிகர் திலகத்தின் அட்டகாச ஆணழகன் தோற்றம் அந்நாளில் இளைஞர்கள் மற்றும் இளைஞிகளை வெகுவாகக் கவர்ந்தது. சமூகப் படத்தில் கூலிங்கிளாஸ் அணிந்து கதாநாயகன் மக்களை ஈர்ப்பதில் முன்னணி வகித்தவர் நடிகர் திலகம். பராசக்தியிலேயே காரில் துவங்கிய இந்த ஸ்டைல், எதிர்பாராதது படத்தில் தூள் கிளப்பியது. அதைத் தொடர்ந்து இந்த இன்பமே பாடல் காட்சி பல புதிய ரசிகர்களை நடிகர் திலகத்திற்கு பெற்றுத் தந்தது. அதற்கு இந்த கருப்புக் கண்ணாடி வெள்ளுடை மிக முக்கியமான காரணம்.

மருதகாசியின் வைர வரிகளில் திரை இசைத்திலகத்தின் நெஞ்சைக் கொள்ளை கொள்ளும் பாட்டை ஏ.எம்.ராஜா ஜிக்கி குரல்களில் கேட்டு நடிகர் திலகம் ஜமுனா இணையைத் திரையில் பார்த்து ரசியுங்கள்.

https://www.youtube.com/watch?v=ASDtDM6DZa4

குறிப்பாக மணம் வீசும் சோலையில் சரணத்தின் போது ஊஞ்சலில் ஜமுனா ஒய்யாரமாய் ஆட, கூடவே ஆடிப்பாடி துள்ளும் இளமையில் தலைவரின் ஆட்டம் நம்மை சொக்கவைக்கும்..

Murali Srinivas
24th April 2015, 11:46 PM
பாவமன்னிப்பு 51 - பாகம் 6

36. "பாவமன்னிப்பு" திரைக்காவியம் குறித்து பீம்சிங்:

"மனிதனுக்கு மனிதன் உண்டாகும் பிரச்னைகளை, கோபதாபங்களை ஒருவருக்கொருவர் அன்பு வழியில் தீர்த்துக் கொண்டால், உலகத்தில் எத்தனை மதங்களும், மார்க்கங்களும் இருந்தாலும் 'எல்லோரும் மனிதர் தானே' என்கிற பொது எண்ணம் உண்டாகி, அனைவரும் மண்மாதாவின் குழந்தைகள் போல ஒற்றுமையாக வாழ முடியும் என்பது என் நம்பிக்கை, ஆசை. அந்த ஆசையின் படப்பிடிப்புதான் நீங்கள் காணும் 'பாவமன்னிப்பு'. உலகமெலாம் அன்பு வழி நடந்து எல்லோரும் சகோதரர்களாகப் பழகி வாழ என் முயற்சி கடுகளவாவது துணை புரியுமானால், அதை என் வாழ்நாளில் கிடைத்த பெருமையாகக் கருதுவேன்."

37. "முஸ்லீம் வாலிபர்கள் இந்தப் பாத்திரத்தைப் போலல்லவா வாழ வேண்டும் என்று எண்ணும்படி அதிக சிரமமெடுத்து நடித்த படம்" என இக்காவியம் குறித்து நடிகர் திலகம் கருத்து கூறியுள்ளார்.

38. "பாவமன்னிப்பு" காவியத்தில் நடித்தது குறித்து தேவிகா:

"ஆசியாவின் சிறந்த நடிகரான சிவாஜி அண்ணாவுடன் நான் 'பாவமன்னிப்பு' படத்தில் நடிக்கும் போது ஒவ்வொரு முறையும் அவர் 'நீ சிறப்பாக நடிக்க வேண்டும்' என்று ஊக்கம் ஊட்டும் போது நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைவேன். சில வேளைகளில் கஷ்டமான பாவங்களை சித்தரித்து காட்டுவது எப்படி என்று அவரே நடித்துக் காட்டியிருக்கிறார். 'பாலிருக்கும் பழமிருக்கும்' பாடல் காட்சியில் நடிக்கும்பொழுது சிவாஜி அண்ணா அவர்கள், 'இந்தக் காட்சியில் கிறிஸ்தவப் பெண்ணுக்குள்ள அமைதி, பண்பு ஆகிய குணநலன்களுடன் இயற்கையாகக் காட்சி அமைய நீ நடிக்க வேண்டும். இந்தக் காதல் காட்சியில் நடிக்கும்பொழுது நெளிந்து நெளிந்து நடிக்காமல் அமைதியாகவும், அடக்க ஒடுக்கமாகவும் நீ நடிக்க வேண்டும்' என்று எனக்குக் கூறி ஊக்கம் அளித்து காட்சியின் தன்மையை விளக்கிக் காட்டினார். அதன்பின் அவர் அளித்த ஊக்கத்தினால்தான் அக்காட்சியில் சிறப்பாக நடித்தேன். படம் வெளியான பிறகு இந்தப் பாடல் காட்சியும் மக்கள் மனதில் நீங்காமல் இடம்பெற்றுவிட்டது. சிவாஜி அண்ணா அவர்கள் ஒரு தீர்க்கதரிசி என்றும் சொல்லுவேன். 'பாவமன்னிப்பு' வெளிவருவதற்கு முன்பே அவர் என்னைப் பார்த்து 'இந்தப்படம் வெளிவந்ததும் உனக்கு நல்ல பெயர், புகழ் வரும்' என்றார். எனக்கென்னவோ தயக்கமாகத்தான் இருந்தது. ஆனால் முடிவில் அவர்தான் வெற்றி பெற்றார். 'பாவமன்னிப்பு' படம் மக்களின் உள்ளங்களில் நீங்கா இடம்பெற்றுவிட்டது. பொது நன்மைக்காக எடுக்கப்படும் எல்லா முயற்சிகளுக்கும் கைகொடுத்து உதவும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நீடூழி வாழப் பிரார்த்திப்போமாக."

39. பாக்ஸ்-ஆபீஸ் மெகாஹிட் காவியமான "பாவமன்னிப்பு", இந்திய அரசின் விருதினையும் வென்றது. 1961-ம் ஆண்டில் வெளியான இந்தியத் திரைப்படங்களில் இரண்டாவது இடத்தைப் பெற்ற மிகச் சிறந்த திரைப்படம் என்று இப்படத்திற்கு "வெள்ளிப்பதக்கம்" விருதும், அகில இந்திய நற்சான்றிதழும் இந்திய அரசால் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

40. "பாவமன்னிப்பு", "சப் கா சாத்தி" என்கின்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு ஹிந்திப் பதிப்பாகவும் வெளிவந்தது. 1972-ல் வெளியான இந்த ஹிந்திப்படத்தில் சஞ்சய்கான் கதாநாயகனாக நடித்திருந்தார். ஜெமினி, சாவித்திரி ரோல்களில் வினோத்கன்னாவும், பாரதியும் நடித்திருந்தனர். இப்படத்தை பீம்சிங்கே இயக்கினார்.

41. நடிகர் திலகத்தின் 'ரஹீம்' கதாபாத்திரம், கவிப்பேரரசு வைரமுத்துவின் மனம் கவர்ந்த பாத்திரமாகும். அவர் கலந்து கொள்ளும் சிவாஜி விழாக்களில் இப்பாத்திரம் குறித்து அவர் சிலாகித்துச் சொல்லாத மேடைகளே இல்லை. 'சிரித்துக் கொண்டே அழவதையும், அழுது கொண்டே சிரிப்பதையும் உலகில் சிவாஜியால் மட்டுமே சித்தரித்துக் காட்ட முடியும்' என்று வைரமுத்து சிவாஜி விழாதோறும் நடிகர் திலகத்துக்கு புகழாரம் சூட்டியிருக்கிறார்.

42. வெள்ளித்திரை மறுவெளியீடுகளிலும், சின்னத்திரைச் சேனல்களிலும் "பாவமன்னிப்பு"க்கு கிடைக்கும் அமோக வரவேற்பே தனிதான். Vcd, dvd வடிவத்திலும் இக்காவியத்திற்கு ஏக கிராக்கி.

நன்றி பம்மல் R. சுவாமிநாதன்

(தொடரும்)

அன்புடன்

Murali Srinivas
24th April 2015, 11:58 PM
பாவமன்னிப்பு - இன்று - மதுரை சென்ட்ரல் [24.04.2015]

காலைக் காட்சிக்கு முத்திரை பதித்த ரஹீம் மதியக் காட்சியிலும் சாதனை புரிந்திருக்கிறார். வேலை நாளான வெள்ளிக்கிழமை மதியக் காட்சிக்கும் பெருமளவில் மக்கள் வந்திருந்து ஆத்ரவளித்திருக்கின்றனர். காலைக்காட்சி முடிந்து மக்கள் கூட்டம் வெளியே வருகிறது. மதியக் காட்சி பார்க்க வந்திருக்கும் கூட்டமும் அதோடு சேர டவுன் ஹால் ரோடே திருவிழாக் கோலம் கண்டிருக்கிறது.

இப்படி பிரச்சனைகள் இல்லாமல் போனால் அது எப்படி நடிகர் திலகத்தின் படமாகும்? சோதனை நேரங்களை எதிர்கொண்டு அதிலும் சாதனை படைப்பதுதானே நடிகர் திலகத்தின் படங்கள்! மாலை 5.30 மணி அளவில் மழை பெய்ய ஆரம்பித்திருக்கிறது. நன்றாக பெய்த அந்த மழை இரவு 7.30 மணி வரை நீடித்திருக்கிறது. பிறகும் நிற்காமல் தூறல் மழையாக தொடர்ந்திருக்கிறது. இரவுக் காட்சிக்கு டிக்கெட்டுகள் கொடுக்கப்பட்டு கவுண்டர் அடைக்கப்படும் 11 மணி வரை இதே சூழல்.

இதையும் எதிர்கொண்டு மாலைக்கட்சிக்கும் இரவுக் காட்சிக்கும் சேர்த்து சுமார் 500 மனிதர்கள் படம் பார்த்திருக்கின்றனர். மொத்தத்தில் இன்று நான்கு காட்சிகளுக்கும் சேர்த்து 900 மனிதர்கள் படம் பார்த்திருக்கின்றனர். வசூல் கணக்கில் சொன்னால் ரூபாய் 19 ஆயிரத்திற்கு அருகில். தீபாவளி பொங்கல் அல்லது விஷேச நாட்கள் அல்லாத ஒரு சாதாரண வேலை நாளில் அதிலும் ஒரு கருப்பு வெள்ளைப் படம் மதுரை சென்ட்ரலில் மறு வெளியீட்டில் முதல் நாளில் அதிகபட்சமாக வசூல் செய்த படம் (கலர் மற்றும் கருப்பு வெள்ளை படங்கள் அனைத்தும் அடங்கும்) என்ற பெருமையை பாவ மன்னிப்பு தட்டி செல்கிறது.

சந்தோஷ செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம்.

அன்புடன்

Russellxss
25th April 2015, 08:32 AM
மக்கள் தலைவர் சிவாஜியின் அன்பு இதயஙகளே
பாவமன்னிப்பு காவியத்தின் வேலை காரணமாக மூன்று நாட்கள் என்னால் திரிக்கு வரமுடியவில்லை. படம் வெளியாகி மாபெரும் வசூல் சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது. அதை சற்று விரிவாக பின்னர் எழுதுகிறேன். தற்பொழுது பாவமன்னிப்பு திரைபடத்தின் போஸ்டர்கள் மற்றும் போட்டோ கார்டு பார்வைக்கு,

https://scontent-sin.xx.fbcdn.net/hphotos-xpt1/t31.0-8/s720x720/11063613_805640202853919_7725045395917022736_o.jpg


சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
25th April 2015, 08:35 AM
மக்கள் தலைவர் சிவாஜியின் அன்பு இதயஙகளே
பாவமன்னிப்பு காவியத்தின் வேலை காரணமாக மூன்று நாட்கள் என்னால் திரிக்கு வரமுடியவில்லை. படம் வெளியாகி மாபெரும் வசூல் சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது. அதை சற்று விரிவாக பின்னர் எழுதுகிறேன். தற்பொழுது பாவமன்னிப்பு திரைபடத்தின் போஸ்டர்கள் மற்றும் போட்டோ கார்டு பார்வைக்கு,

https://scontent-sin.xx.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/s720x720/11012906_805642982853641_4039143583105111584_n.jpg ?oh=461d6944d1f17c8edb0a75d599a2691f&oe=55DBF6AD


சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
25th April 2015, 08:47 AM
மக்கள் தலைவர் சிவாஜியின் அன்பு இதயஙகளே
பாவமன்னிப்பு திரைபடத்தின் மற்றும் போட்டோ கார்டு பார்வைக்கு,

https://scontent-sin.xx.fbcdn.net/hphotos-xfp1/t31.0-8/p240x240/11174572_805645182853421_818155680370044624_o.jpg


சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
25th April 2015, 08:48 AM
மக்கள் தலைவர் சிவாஜியின் அன்பு இதயஙகளே
பாவமன்னிப்பு திரைபடத்தின் மற்றும் போட்டோ கார்டு பார்வைக்கு,

https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-xpa1/t31.0-8/p240x240/11051856_805645589520047_2461249313539917177_o.jpg


சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
25th April 2015, 08:50 AM
மக்கள் தலைவர் சிவாஜியின் அன்பு இதயஙகளே
பாவமன்னிப்பு திரைபடத்தின் மற்றும் போட்டோ கார்டு பார்வைக்கு,

https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-xtf1/t31.0-8/p240x240/11116520_805646326186640_7278742848940315478_o.jpg


சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
25th April 2015, 08:53 AM
பாவமன்னிப்பு திரைபடத்திற்கு பழைய படத்திற்கு இதுவரை இல்லாத அளவிற்கு ஒட்டப்பட்டுள்ள 12 சீட் போஸ்டர்
விநியோகஸ்தருக்கு நன்றி.

https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-xpa1/v/t1.0-9/11179958_805646882853251_2354293947583825970_n.jpg ?oh=84ececb6bcab192dfa9c6b68c799ae30&oe=55DDE5F5&__gda__=1439782221_675f6e91df3320b7ca9a96326922494 4


சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
25th April 2015, 09:02 AM
பாவமன்னிப்பு திரைபடத்திற்கு செய்தித்தாளில் வந்த விளம்பரம், நாள் 23.4.15 வியாழன் மாலைமலர் நாளிதழ்.

https://scontent-sin.xx.fbcdn.net/hphotos-xfp1/v/t1.0-9/s720x720/10982244_805652859519320_6899712852343824020_n.jpg ?oh=ceab1eb62f0d7b699853e7a3ba046438&oe=559B1DED

https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-xat1/v/t1.0-9/11148593_805649536186319_5508642063385282212_n.jpg ?oh=4c64522d11f2701412db1c4a55900eb7&oe=55977090&__gda__=1436552783_45a1a243a68f509b7a282b61dd28d47 0

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
25th April 2015, 09:07 AM
பாவமன்னிப்பு திரைபடத்திற்கு மக்கள்தலைவரின் அன்பு இதயங்களால் பொதுமக்கள் மற்றும் ரசிகர்களை வரவேற்று அடிக்கபட்டுள்ள போஸ்டர்கள்.

https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-xap1/v/t1.0-9/10410954_805653622852577_7647581747959158777_n.jpg ?oh=f25c64e1747ec111cfc111b7f60e032b&oe=55D9CB8C&__gda__=1441116240_82211f580e2dedc49692d1d2be7b833 2


சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
25th April 2015, 09:19 AM
பாவமன்னிப்பு திரைபடத்திற்கு மக்கள்தலைவரின் அன்பு இதயங்களால் பொதுமக்கள் மற்றும் ரசிகர்களை வரவேற்று அடிக்கபட்டுள்ள போஸ்டர்கள்.

https://scontent-sin.xx.fbcdn.net/hphotos-xta1/t31.0-8/s720x720/11110888_805656842852255_4091181236818841657_o.jpg

https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-xap1/t31.0-8/s720x720/11174409_805657132852226_4789871419610046866_o.jpg

https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-xaf1/t31.0-8/s720x720/11169644_805657239518882_1177143325385233348_o.jpg

https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-xfa1/t31.0-8/q87/s720x720/11149695_805657452852194_2085539583221523058_o.jpg

https://scontent-sin.xx.fbcdn.net/hphotos-xpa1/t31.0-8/s720x720/10854850_805657566185516_1216413298126262519_o.jpg


சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
25th April 2015, 09:24 AM
பாவமன்னிப்பு திரைபடத்திற்கு மக்கள்தலைவரின் அன்பு இதயங்களால் பொதுமக்கள் மற்றும் ரசிகர்களை வரவேற்று அடிக்கபட்டுள்ள போஸ்டர்கள்.


https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-xtf1/v/t1.0-9/p180x540/11151062_805659589518647_3169862414487621779_n.jpg ?oh=04f5a3e2582a0e7d30b8fa132e26928d&oe=55E431A5&__gda__=1436375691_6ec825adc3cf6955331e4be517802b8 8

https://scontent-sin.xx.fbcdn.net/hphotos-xtp1/v/t1.0-9/p180x540/1484698_805659706185302_6646594887055381188_n.jpg? oh=9a4c3c5062c877b1c3475c47b078de65&oe=55E4BF5A

https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-xft1/v/t1.0-9/p180x540/10384696_805659852851954_6290468465880086397_n.jpg ?oh=373c43444f6d828c8bd6e7226e714946&oe=55CF17A2&__gda__=1439529392_f3277478003ac630e2d8db498922bce d


சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
25th April 2015, 09:26 AM
பாவமன்னிப்பு திரைபடத்திற்கு மக்கள்தலைவரின் அன்பு இதயங்களால் பொதுமக்கள் மற்றும் ரசிகர்களை வரவேற்று அடிக்கபட்டுள்ள போஸ்டர்கள்.


https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-xta1/v/t1.0-9/p180x540/11165231_805659956185277_5370612813032583912_n.jpg ?oh=de359b61390234cf0709749fb9469e22&oe=55D429F7&__gda__=1441066114_396aef250f208022f57791a6f95a73e d



சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
25th April 2015, 09:29 AM
பாவமன்னிப்பு திரைபடத்திற்கு மக்கள்தலைவரின் அன்பு இதயங்களால் பொதுமக்கள் மற்றும் ரசிகர்களை வரவேற்று அடிக்கபட்டுள்ள போஸ்டர்கள்.


https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-xap1/v/t1.0-9/11164792_805661826185090_5235992727515495508_n.jpg ?oh=dac569a054e34aeecc1225a49471d645&oe=55DA10E7&__gda__=1439591483_af9dd77dabe436b699c1c6b1c276be9 1

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
25th April 2015, 09:30 AM
பாவமன்னிப்பு திரைபடத்திற்கு மக்கள்தலைவரின் அன்பு இதயங்களால் பொதுமக்கள் மற்றும் ரசிகர்களை வரவேற்று அடிக்கபட்டுள்ள போஸ்டர்கள்.


https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-xfp1/t31.0-8/s720x720/11182647_805660226185250_3233830866658195073_o.jpg


சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
25th April 2015, 09:34 AM
பாவமன்னிப்பு திரைபடத்திற்கு மக்கள்தலைவரின் அன்பு இதயங்களால் பொதுமக்கள் மற்றும் ரசிகர்களை வரவேற்று தியேட்டர் நுழைவு வாயிலில் வைக்கப்பட்டுள்ள பேனர்கள்.

https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-xfp1/v/t1.0-9/p720x720/11169949_805662726185000_2708031845450886940_n.jpg ?oh=10c53d01da1a4d5bcf0726d5652c8acf&oe=55CE21FD&__gda__=1440563405_37cc17b4d16dae6b515fa72eab56be0 d


சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
25th April 2015, 09:36 AM
பாவமன்னிப்பு திரைபடத்திற்கு மக்கள்தலைவரின் அன்பு இதயங்களால் பொதுமக்கள் மற்றும் ரசிகர்களை வரவேற்று தியேட்டர் நுழைவு வாயிலில் வைக்கப்பட்டுள்ள பேனர்கள்.


https://scontent-sin.xx.fbcdn.net/hphotos-xap1/t31.0-8/s720x720/11174726_805663042851635_6476650455147093629_o.jpg


சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
25th April 2015, 09:44 AM
பாவமன்னிப்பு திரைபடத்திற்கு மக்கள்தலைவரின் அன்பு இதயங்களால் படத்தின் வசூல் விபரத்துடன் தியேட்டரில் வைக்கப்பட்டுள்ள பேனர்கள்.

https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-xpa1/v/t1.0-9/p180x540/11069497_805665046184768_2992749756621664226_n.jpg ?oh=7e053724344514be01f90e539da7dc3c&oe=55E4C027&__gda__=1439513537_c657714e0ea4f2f87c75da9b2ad17db d

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

uvausan
25th April 2015, 11:58 AM
http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/Picture1_zpsxvfptyg4.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/Picture1_zpsxvfptyg4.jpg.html)

மலர்ந்தும் மலராத அந்த காலைப்பொழுதில் பத்திரிகை படிப்பதில் சற்றே கவனம் செலுத்தினேன் - மேலே உள்ள படம் என் மனதை கசக்கி பிழிந்தன - அடிக்கடி நடக்கும் விஷயங்கள் என்றாலும் - படிக்கும் போது வரும் கண்ணீரை தடுத்துக்கொள்ள முடியவில்லை . விவசாயத்தை பற்றியும் விவசாய்களின் முக்கியத்துவத்தை பற்றியும் எவ்வளவு பாடல்கள் - நடிகர் திலகத்தின் ஒவ்வொரு பாடல்களும் ஏழை விவசாயியை எழுப்பி நிறுத்தின - தன்னம்பிக்கையை ஊட்டின - பாடல்களை கேட்ட விவசாயி ஏரையும் , கலப்பையையும் உறுதியாக நம்ப ஆரம்பித்தான் - வாழ்வின் வளத்தை பெருக்கினான் - வாழ்வை முடித்துக்கொள்ள மரங்களை தேட வில்லை - கிருஷ்ணாயில் வீட்டில் இருந்தது அவன் உடம்பில் அல்ல ; தீக்குச்சிகள் அவன் வீட்டில் விளக்கேற்றி வெளிச்சத்தை தந்தன - அவன் உடலை ருசிக்க விரும்பவில்லை ... அன்று மரணம் அவன் அறியாத ஒன்று - தற்கொலைகளை அவன் விற்க விரும்பவில்லை - தன்மானத்தை பெருக்கிகொண்டான்

இந்த பாடல்களை கேட்டும் பொழுது - திருவள்ளவர் என் வீட்டில் நின்று "post " என்று கூறுவது காதில் விழுந்தது - அவர் போட்ட போஸ்டை பார்த்தேன் - எழுதின திருக்குறள் என்னை பார்த்து சிரித்து " துப்பார்க்கு துப்பாய ------ தூவும் மழை " - இந்த மழைக்கு ஏன் இன்னும் புரியவில்லை - அறுவடை சமயத்தில் வந்தால் , பலரின் வாழ்வுகள் துப்ப படும் என்று !! துப்பப்பட்ட உடல்களின் மீது மலர்கள் மலர முடியாமல் தவித்தன --- ஒரு விவசாயின் தற்கொலையில் பல அரசியல் வாதிகள் சிரிப்பதை கண்டேன் - அவன் சிரித்த பொது தெரிந்த தெய்வம் ஓடி ஒளிந்து கொண்டுவிட்டது


ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும் - ஏரோடும் எங்கும் நம்ம தேரோடும் - போராடும் வேலை இல்லை , யாரோடும் பேதம் இல்லை , ஊரோடும் சேர்ந்து உண்ணலாம்

( ஆரோடும் மண்ணில் )

மண்ணிலே தங்கம் உண்டு , மணியும் உண்டு , வயிரம் உண்டு
கண்ணிலே காணச்செய்யும் கைகள் உண்டு , வேர்வை உண்டு
நெஞ்சிலே ஈரம் கொண்டு பாசம் கொண்டு , பசுமை கொண்டு
பஞ்சமும் நோயும் இன்றி பாராடும் வலிமை உண்டு

சேராத செல்வம் இங்கு சேராதோ , தேனாறு நாடில் எங்கும் பாயாதோ

( ஆரோடும் மண்ணில் )

பச்சை வண்ண சேலை கட்டி , முத்தம் சிந்தும் நெல்லமா
பச்சை வண்ண சேலை கட்டி , முத்தம் சிந்தும் நெல்லமா
பருவம் கொண்ட பொன்னை போலே நாணம் என்ன சொல்லம்மா
நாணம் என்ன சொல்லம்மா----

அண்ணன் தம்பி நால்வர் உண்டு என்னவேண்டும் கேளம்மா - அறுவடை காலம் உந்தன் திருமண நாளம்மா -
திருமண நாளம்மா -
போராடும் வேலை இல்லை , யாரோடும் பேதம் இல்லை , ஊரோடும் சேர்ந்து உண்ணலாம்

( ஆரோடும் மண்ணில் )

கைகட்டி சேவை செய்து , கண்கள் கெட்டு உள்ளம் கெட்டு , பொய் சொல்லி பிச்சை கேட்டால் அன்னை பூமி கேலி செய்வாள்
தேர் கொண்ட மன்னன் ஏது , பேர் சொல்லும் புலவன் ஏது
ஏர் கொண்ட உழவன் இன்றி போர் செய்யும் வீரன் ஏது
போர் செய்யும் வீரன் ஏது ?

போராடும் வேலை இல்லை , யாரோடும் பேதம் இல்லை , ஊரோடும் சேர்ந்து உண்ணலாம்

( ஆரோடும் மண்ணில் )

நடிகர் திலகத்தின் நம்பிக்கை ஊட்டிய பாடல்கள்

ஏரு பெரிசா - இந்த ஊரு பெருசா - சொல்லடி நெல்லு பெரிசா ,பயங்க சொல்லு பெரிசா ?

-------

நீரோட்டம் இல்லையென்றால் ஏரோட்டம் நின்று போகும் - ஏரோட்டம் நின்று போனால் வயத்திர்க்கு சோறோட்டம் என்னவாகும் ??

விவசாயத்திற்கு தண்ணீர் இல்லை என்றால் அது விவசாயி பிரச்சனை :

ஆனால்

அடுத்த தலைமுறைக்கு விவசாயியே இல்லை என்றால் அது யார் பிரச்சனை ?

பழைய கஞ்சியை உண்டு பிரியாணி அரிசியை அறுவடை செய்கிறான் விவசாயி

அவனை அறுவடை செய்கின்ற காலம் மாறவேண்டும் - மாற்றுவோம் , மாறும் காலம் !!

மன வேதனையுடன்

ரவி

Russellxor
25th April 2015, 03:27 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/1429933682893_zpstwnl3rdq.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/1429933682893_zpstwnl3rdq.jpg.html)

Russellxor
25th April 2015, 03:28 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/1429893177621_zpst5hxghse.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/1429893177621_zpst5hxghse.jpg.html)

Russellxor
25th April 2015, 03:29 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/1429893071491_zpswnphrlwe.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/1429893071491_zpswnphrlwe.jpg.html)

Russellxor
25th April 2015, 03:31 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/1429954372749_zpsd1f2zied.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/1429954372749_zpsd1f2zied.jpg.html)

Russellxor
25th April 2015, 03:33 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/1429954233801_zpscyzw5hoi.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/1429954233801_zpscyzw5hoi.jpg.html)

Russellxor
25th April 2015, 03:41 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/1429955415558_zpszey7fqo3.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/1429955415558_zpszey7fqo3.jpg.html)

Russellxor
25th April 2015, 03:58 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/Frame_20150425_155509_zpsilur8g6d.jpeg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/Frame_20150425_155509_zpsilur8g6d.jpeg.html)

uvausan
25th April 2015, 04:49 PM
இந்த பதிவை மக்கள் திலகத்தின் திரியில் உற்ச்சாகமாக பதிவுகள் போடும் திரு சைலேஷ் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன் - வீடியோ லிங்க் யை எனக்கு அனுப்பியதற்காக மட்டும் அல்ல , பாடலையும் விட நடிகர் திலகத்தின் நடிப்பை மனமுவந்து ரசித்து பாராட்டினதற்க்காகவும் - நீங்கள் சொன்னது உண்மை திரு சைலேஷ் - பராசக்தியில் உலகத்தை தட்டி எழுப்பிய அவரின் நடிப்பு , இன்றும் உலகத்தை புரிந்து கொள்ளாமல் உறங்கி கொண்டுருப்பவர்களை தட்டி எழுப்பிக்கொண்டுதான் இருக்கிறது - பாடலை பாருங்கள் - 5 வினாடியில் 1000 உணர்ச்சி வெளிப்பாடுகள் - விவேகானந்தராக , இஸ்லாமிய நண்பராக , போலி சாமியாராக - பாடலின் அழகை பாருங்கள் - ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் என்பதை சொல்லாமல் சொல்லி காட்டியுள்ளார் - இன்றும் போலி சாமியார்களைத்தானே அதிகமாக நம்பி கொண்டிருக்கின்றோம் - அவர்களால் மிகவும் சுலபமாக நம்மை emotional blackmail பண்ண முடிக்கின்றது - இந்த பாடல்கூட இவருக்கு தேவை இல்லை - 5வினாடியில் body language மூலம் இந்த உலகம் உள்ளவரையில் தேவைப்படும் நீதி போதனைகளை தந்திருப்பார் - the irony is , பாடல்களை மட்டுமே நாம் ரசிக்கின்றோம் - நீதி போதனைகள் காற்றில் கரைந்து விடுகின்றன ....

மீண்டும் என் நன்றிகள்

அன்புடன் ரவி

https://youtu.be/1sFvW14cCas

Russelldvt
25th April 2015, 06:32 PM
http://i60.tinypic.com/2ug093m.jpg

Russelldvt
25th April 2015, 06:32 PM
http://i62.tinypic.com/zjjiar.jpg

Russelldvt
25th April 2015, 06:33 PM
http://i62.tinypic.com/331j39c.jpg

Russelldvt
25th April 2015, 06:34 PM
http://i61.tinypic.com/fay59i.jpg

Russelldvt
25th April 2015, 06:35 PM
http://i61.tinypic.com/351sn11.jpg

Russelldvt
25th April 2015, 06:36 PM
http://i58.tinypic.com/2f0945f.jpg

Russelldvt
25th April 2015, 06:37 PM
http://i58.tinypic.com/4sfeo5.jpg

Russelldvt
25th April 2015, 06:38 PM
http://i60.tinypic.com/2rejznm.jpg

Russelldvt
25th April 2015, 06:39 PM
http://i59.tinypic.com/33m1lli.jpg

Russelldvt
25th April 2015, 06:40 PM
http://i62.tinypic.com/e6axhf.jpg

Russelldvt
25th April 2015, 06:40 PM
http://i60.tinypic.com/2coqutt.jpg

Russelldvt
25th April 2015, 06:42 PM
http://i59.tinypic.com/k1uhxs.jpg

Russelldvt
25th April 2015, 06:42 PM
http://i60.tinypic.com/2u8xn5s.jpg

Russelldvt
25th April 2015, 06:43 PM
http://i59.tinypic.com/2vtnno9.jpg

Russelldvt
25th April 2015, 06:45 PM
http://i61.tinypic.com/yp6xw.jpg

uvausan
25th April 2015, 08:22 PM
இன்று ஏற்பட்ட நில நடுக்கம் பல அப்பாவி உயிர்களை பரித்துக் கொண்டது - மனித நேயம் - பார்க்காத முகங்கள் , பேசிஇருக்காத உறவுகள் - நம்மிடம் இருந்து வலுக்கட்டாயமாக பிடுங்கப்பட்டன - அந்த இனம் தெரியாத ஆத்மாக்கள் சாந்தி அடைய இறைவனை வேண்டுவோம் . இரு திலகங்களுக்கும் , நேப்பாளுக்கும் என்றுமே ஒரு உறவு உண்டு - அந்த உறவின் அடிப்படையில் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கு பதிவிட்டுக்கொள்கிறேன் .

அன்புடன்
ரவி

Russellbpw
25th April 2015, 10:38 PM
ANANDAVIKATAN - 12th APRIL 1959

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/AnandaVikatan-120459-NTDonation1Lakh_zpsrlwmfqvz.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/AnandaVikatan-120459-NTDonation1Lakh_zpsrlwmfqvz.jpg.html)

Russellbpw
25th April 2015, 10:40 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/120459-withNehru-CSubramaniam-Kamaraj-1LakhDonationforSchoolChildrenFood_zpseeoor7i2.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/120459-withNehru-CSubramaniam-Kamaraj-1LakhDonationforSchoolChildrenFood_zpseeoor7i2.jpg .html)

Russellbpw
25th April 2015, 10:44 PM
MADHI OLI - 07-02-1975 - - CONTRIBUTION FOR DRAUGHT RELIEF, RAMANATHAPURAM

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/DraughtReleif-Madhioli-07021975-1Lakh_zpsgd7ukc5s.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/DraughtReleif-Madhioli-07021975-1Lakh_zpsgd7ukc5s.jpg.html)

Russellbpw
25th April 2015, 10:56 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC5580-1_zps9qtu5vmw.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC5580-1_zps9qtu5vmw.jpg.html)

RAGHAVENDRA
25th April 2015, 11:30 PM
திலக சங்கமம்


http://upload.wikimedia.org/wikipedia/en/4/42/Padikkatha_methai.jpg

பொம்மைக் கல்யாணத்திற்குப் பிறகு சற்றே நீண்டு விட்ட இடைவெளி... எஸ்.எம்.சுப்பய்யா நாயடு, ஜி.ராமநாதன், டி.ஜி.லிங்கப்பா, எஸ்.ராஜேஸ்வரராவ், விஸ்வநாதன்-ராம மூர்த்தி, எஸ்.வி.வெங்கட்ராமன், டி.ஆர்.பாப்பா, என பல இசையமைப்பாளர்கள் நடிகர் திலகத்தின் படங்களில் பணிபுரிந்தனர். சுமார் 2 ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் இணைந்த நடிகர் திலகம் கே.வி.எம். கூட்டணி, அதன் பிறகு திரும்பிப் பார்க்க்வேயில்லை. தொடர்ந்து பல்வேறு படங்களில் இணைந்தனர். அதற்கு பலமான அஸ்திவாரமாய் அமைந்தது பாலா பிக்சர்ஸ் படிக்காத மேதை. விஸ்வநாதன் -ராமமூர்த்தியுடன் நல்ல chemistryயுடன் பணிபுரிந்து வந்த பீம்சிங் அவர்கள் முதன் முதலாக கே.வி.எம். இசையமைக்க நடிகர் திலகம் படத்தை இயக்கினார்.

படிக்காத மேதை - அனைத்துத்துறையிலும் முத்திரை பதித்த உன்னதத் திரைக்காவியம்.. குறிப்பாக திரை இசைத்திலகத்தின் பணி இப்படத்தில் மிகவும் குறப்பிட்டுப்பாராட்ட வேண்டிய ஒன்று.

இதில் நடிகர் திலகத்திற்காக டி.எம்.எஸ். பாடிய இப்பாடல் என்றென்றும் அவருடைய குணத்தை சித்தரிப்பது போல் அமைந்தது குறிப்பிடத்தக்கது.

இப்பாடலின் காணொளி இங்கே..

https://www.youtube.com/watch?v=K1I3c64ieBs

Murali Srinivas
26th April 2015, 12:24 AM
பாவமன்னிப்பு 51 - பாகம் 7

43. சென்னை சாந்தி திரையரங்கில் வெளியான முதல் சிவாஜி படம் என்கின்ற பெருமையைப் பெரும் இக்காவியம் இங்கே வெள்ளிவிழாக் கொண்டாடியது. தவிர, சென்னை மற்றும் தென்னகமெங்கும் 14 திரையரங்குகளில் 100 நாட்களைக் கடந்தது. முதல் வெளியீட்டில் சற்றேறக்குறைய 40 பிரிண்டுகள் போடப்பட்ட இக்காவியத்தின் கிட்டத்தட்ட அனைத்து பிரிண்டுகளும் 50 நாட்களைக் கடந்தது. அயல்நாடான இலங்கையிலும் 100 நாள் விழாக் கொண்டாடியது.

44. "பாவமன்னிப்பு" 100 நாட்களைக் கடந்த அரங்குகள்:

1. சென்னை - சாந்தி - 177 நாட்கள்

2. சென்னை - ஸ்ரீகிருஷ்ணா - 127 நாட்கள்

3. சென்னை - ராக்ஸி - 107 நாட்கள்

4. மதுரை - சென்ட்ரல் - 141 நாட்கள்

5. சேலம் - ஓரியண்டல் - 127 நாட்கள்

6. திருச்சி - ராஜா - 120 நாட்கள்

7. கோவை - கர்னாடிக் - 100 நாட்கள்

8. காஞ்சிபுரம் - கண்ணன் - 100 நாட்கள்

9. வேலூர் - ராஜா - 100 நாட்கள்

10. நெல்லை - ராயல் - 101 நாட்கள்

11. நாகர்கோவில் - பயோனீர்லக்ஷ்மி - 101 நாட்கள்

12. ராமனாதபுரம் - சிவாஜிடூரிங் - 100 நாட்கள்

13. பெங்களூர் - ஸ்டேட்ஸ் - 133 நாட்கள்

14. பெங்களூர் - ஆபெரா - 133 நாட்கள்

15.திருவனந்தபுரம் - பத்மனாபா - 100 நாட்கள்

16. கொழும்பு - கிங்ஸ்லி - 115 நாட்கள்

45. உலக சினிமா வரலாற்றில், ஒரு டூரிங் டாக்கீஸில் 100 நாட்கள் ஓடிய ஒரே திரைப்படம் "பாவமன்னிப்பு" [ராமனாதபுரம் - சிவாஜி டூரிங்].

46. தமிழ்த் திரைப்பட வரலாற்றில், ஒரு ஏர்கண்டீஷண்ட்(ஏசி) டீலக்ஸ் திரையரங்கில், வெள்ளிவிழாக் கொண்டாடிய முதல் திரைப்படம் "பாவமன்னிப்பு". [அரங்கம் : சென்னை - சாந்தி]

47. சிங்காரச் சென்னை மாநகரின் வரலாற்றில், முதன்முதலில், ஒரு தமிழ்த் திரைப்படம், அதன் முதல் வெளியீட்டில், மொத்த வசூலாக ரூ.10,00,000/- ஈட்டியது இந்தப்படத்தில் தான். சாந்தி(177), ஸ்ரீகிருஷ்ணா(127), ராக்ஸி(107) என வெளியான மூன்று திரையரங்குகளிலும் மொத்தம் ஓடிய 411 நாட்களில் இக்காவியம் அள்ளி அளித்த மொத்த வசூல் ரூ.10,51,697-10பை. [இன்றைய பொருளாதார நிலையில் இத்தொகை பற்பல கோடிகளுக்குச் சமம்.]

48. 1961-ம் ஆண்டின் தலைசிறந்த, ஈடு இணையற்ற வசூல் சாதனைப் படமாக - Box-Office Himalayan Record படமாக - ஒரு புதிய வசூல் புரட்சியை ஏற்படுத்திய படம் "பாவமன்னிப்பு".

49. நடிகர் திலகத்தின் திரைப்பட பாக்ஸ்-ஆபீஸ் சாதனைகள் வரலாற்றில், சென்னை மாநகரில் மட்டும் அவருக்கு மொத்தம் 10 படங்கள் வெள்ளிவிழாக் கொண்டாடியுள்ளன. அவரது சென்னை மாநகர வெள்ளிவிழாப் பட்டியலுக்கு பிள்ளையார்சுழி போட்ட படம் "பாவமன்னிப்பு".

50. "பாவமன்னிப்பு", மதங்கள் மனங்களை பிரிக்கக்கூடாது, அவை இதயங்களை இணைக்கும் பாலங்களாக இருக்க வேண்டும் என்கின்ற உயர்ந்த தத்துவத்தை உறுதியோடு வலியுறுத்திய காவியம். 'அனைத்து ஆயுதங்களையும் விட அன்பே சிறந்த ஆயுதம்' எனும் மகாத்மாவின் அஹிம்சைக் கொள்கையை போதித்த உன்னத சித்திரம். மதஒற்றுமையை, ஒருமைப்பாட்டை வலியுறுத்தி அதற்கு என்றென்றும் தலைசிறந்த எடுத்துக்காட்டாக திகழும் திரைஓவியம்.

51. 16.3.2011 புதன்கிழமையன்று "பாவமன்னிப்பு" திரைக்காவியம் தனது பொன்விழா ஆண்டினை நிறைவு செய்து 51வது ஆண்டில் மிக மிக வெற்றிகரமாக பீடு நடை போடுகின்றது. எக்காலத்தையும் வெல்கின்ற, எந்தத் தலைமுறையையும் ஈர்க்கின்ற தலைசிறந்த காவியமாக மென்மேலும் பற்பல விழாக்களை இக்காவியம் காணப் போவது திண்ணம்.

நன்றி பம்மல் R. சுவாமிநாதன்

(நிறைவு)

இது நான்கு வருடங்களுக்கு முன்பு சுவாமி எழுதியது. எத்தனை வருடங்கள் கடந்தாலும் பாவ மன்னிப்பு பற்பல வெற்றிகளை கொண்டாடி பல்வேறு விழாக்களை காணும் என்று சொல்லியிருந்தார். அது முக்காலும் உண்மை எனபதற்கு அடையாளமாகத்தான் மதுரை சென்ட்ரலில் இப்போது வெற்றி முரசு கொட்டுகிறது பாவ மன்னிப்பு.

அன்புடன்

Murali Srinivas
26th April 2015, 12:36 AM
பாவ மன்னிப்பு - மதுரை சென்ட்ரல் – இன்று – 25.04.2015

இரண்டாம் தினமும் சாதித்தார் ரஹீம். பொதுவாக இன்றைய காலகட்டத்தில் தமிழக நகரங்களில் வெள்ளியன்று மறு வெளியீடு காணும் படங்கள் இரண்டாம் நாள் சனிக்கிழமையன்று டல் அடிப்பதுதான் பதிவு. அந்த எதிர்மறை சூழலிலும் மதுரை சென்ட்ரலில் மறு வெளியீடு படங்களின் இரண்டாம் நாள் வசூலில் முதலிடம் பிடித்திருக்கிறது பாவ மன்னிப்பு.

சந்தோஷ செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம்..

அன்புடன்

RAGHAVENDRA
26th April 2015, 09:50 AM
Naan Svaasikkum Sivaji - Book Review in today's (26.04.2015) edition of Dinamalar

http://epaper.dinamalar.com/PUBLICATIONS/DM/DINAMALAR/2015/04/26/Article//409/26_04_2015_409_045.jpg

Russellxor
26th April 2015, 10:58 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1430025149836_zpslxezrsub.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1430025149836_zpslxezrsub.jpg.html)

Russellxor
26th April 2015, 11:00 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/PicsArt_1429985355776_zpsmikjebvx.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/PicsArt_1429985355776_zpsmikjebvx.jpg.html)

Russelldvt
26th April 2015, 11:26 AM
http://i61.tinypic.com/vyrxgo.jpg

http://i62.tinypic.com/287n6v9.jpg

abkhlabhi
26th April 2015, 12:25 PM
Article from Today's deccan herald

http://www.deccanherald.com/content/473816/stuff-legends-made-of.html

RAGHAVENDRA
26th April 2015, 12:28 PM
திரு முத்தையன் அம்மு அவர்கள் பகிர்ந்து கொண்டுள்ள மேலே காணப்படும் இரு நிழற்படங்களிலும் மேலும் ஒற்றுமைகள் உள்ளன.

இரண்டுமே மெர்க்காராவில் படமாக்கப்பட்ட காட்சிகள். இரண்டுமே ஒரே ஆண்டில் - 1975ல் - வெளிவந்தவை. இதயக்கனி, டாக்டர் சிவா இரண்டிற்குமே இசை மெல்லிசை மன்னர்.

வேற்றுமைகள் ... இதயக்கனியில் இப்பாடல் காட்சிக்கான பாடலைப் பாடியவர் டி.எம்.எஸ். அவர்கள். டாக்டர் சிவா பாடலைப் பாடியவர் ஜேசுதாஸ். இதயக்கனியில் இப்பாடலாசிரியர் நா. காமராசன், டாக்டர் சிவா விற்காக எழுதியவர் வாலி.

இதே போல் பாடலின் சூழல் வேறு.

Russellxor
26th April 2015, 02:46 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1430037579800_zpsrt2mpjkj.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1430037579800_zpsrt2mpjkj.jpg.html)

இரண்டாவது முறையாக
கோவை மாவட்ட சிவாஜி ரசிகர்
மன்றங்களின் கலந்தாய்வு கூட்டம்இன்று காலை வ.உ.சி .பார்க்கில்நடைபெற்றது.

கூட்டம் நடைபெற்ற சிறிது நேரத்தில் கேன்சர் நோயால் பாதிப்படைந்த நபர்ஒருவர்உதவி கேட்டு வந்தார்.அவருக்கு 5 நிமிடத்தில்1500 ரூபாய் சிவாஜி ரசிகர்களின் சார்பாக வழங்கப்பட்டது.

கூட்டத்தில் கட்டபொம்மன் படத்திற்கு சிறப்பாக செய்வது பற்றி கலந்தாலோசிக்கப்பட்டது.

மேலும்சென்னையில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்திற்குகோவையில்
்இருந்து100 நபர்களுக்கு மேல் செல்வது என முடிவு செய்யப்பட்டது.

uvausan
26th April 2015, 05:06 PM
திரு முத்தையன் அம்மு - உங்களிடமிருந்து கற்று கொள்ளவேண்டியவை - பொறுமையும் , கடமை உணர்ச்சியும் , ஒரு புகை படத்தை upload பண்ணுவது எவ்வளவு கடினம் என்பதை சமீபத்தில் தான் உணர்ந்துகொண்டேன் - சரியான புகைப்படமாக இருக்கவேண்டும் , சரியாக கை கால்களுடன் படத்தை upload செய்யவேண்டும் , திரியில் ஏற்றும் முன் ஒரு முறைக்கு இரு முறை சரி பார்த்துக்கொள்ள வேண்டும் , photobucket மூலம் படம் போடுவதென்றால் நமக்கு கொடுக்கப்பட்ட வரைமுறைக்குள் இருக்கவேண்டும் - ஒரு படத்திற்கே இப்படி என்றால் , மழை பெய்வதுபோல் , அம்புகள் வில்லிலிருந்து வருவதைப்போல போட மிகுந்த பொறுமையும் , திறமையும் இருக்க வேண்டும் . சாதாரண விஷயம் இல்லை சார் ! உங்கள் படங்கள் இரு திரிக்கும் ஒரு பாலமாகவும் , ஒற்றுமையை வளர்க்கக்கூடியதாகவும் இருக்கின்றது - உங்கள் கடமை உணர்ச்சிக்கு ஒரு பெரிய salute !!!

அன்புடன்
ரவி

Russelldvt
26th April 2015, 06:02 PM
http://i60.tinypic.com/16abbjr.jpg

Russelldvt
26th April 2015, 06:04 PM
http://i60.tinypic.com/21o69u0.jpg

Russellxor
26th April 2015, 07:29 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1430051417063_zpshmbcl8gs.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1430051417063_zpshmbcl8gs.jpg.html)


http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1430051688137_zpsfh5huyq2.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1430051688137_zpsfh5huyq2.jpg.html)


http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1430051694931_zpsdvjkqyku.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1430051694931_zpsdvjkqyku.jpg.html)


http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1430051424224_zpsnc3b07ix.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1430051424224_zpsnc3b07ix.jpg.html)


http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1430051420211_zpshjtsoyla.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1430051420211_zpshjtsoyla.jpg.html)

Russellbpw
26th April 2015, 09:34 PM
MADURAI CENTRAL THEATER is the POINT OF ATTRACTION

NADIGAR THILAGAM's CLASSIC BLOCKBUSTER PAAVAMANIPPU ROCKS @ CENTRAL THEATER, MADURAI SINCE FRIDAY.

THIRD CONSECUTIVE DAY, PAAVAMANIPPU HAS SURPASSED THE COLLECTION OF ALL PREVIOUS SCREENED FILMS IF THE INFORMATION FROM THE SOURCE HAS TO BE BELEIVED.

TILL TODAY EVENING, PAAVAMANIPPU HAS COLLECTED A WHOPPING RS.60,000 (APPROXIMATELY).

THANKS TO THE EXCELLENT POSTER DESIGN OF Mr. SUNDERRAJAN & AN EXCELLENT FILM CHOOSING CAPABILITY OF Mr. V.CHANDRASEKHAR.

MORE SPECIFICALLY, THIS THE 4th TIME THAT Mr. CHANDRASEKHAR & Mr. SUNDERRAJAN TEAM PROVED ONE OF THE UNREALISTIC BIASED CRITIC OF MADURAI WRONG & WHO DELIBERATELY HAD GIVEN NEGATIVE OPINION ABOUT "PAAVAMANIPPU" TO THE THEATER MANAGEMENT.

I PITY THAT UNREASONABLE, UNREALISTIC BIASED CRITIC FOR HIS CONTINUOUS FAILURE IN TRYING TO DAMAGE THE IMAGE OF A GOOD FILM IN THE MIND OF THE THEATER MANAGEMENT IN TERMS OF THE FILM's CURRENT CAPABILITY AT BOX OFFICE ! AN ATTEMPT PURELY AIMED @ BRAINWASHING THE THEATER MANAGEMENT SO THAT THEY DO NOT SCREEN SUCH EXCELLENT FILMS OF NADIGAR THILAGAM!

THEATER MANAGEMENT HAS ALREADY UNDERSTOOD HIS INTENTIONS AND AM SURE, THEY WILL POOH - POOH THIS PERSON SHORTLY !!!!

CONGRATULATIONS CHANDRASEKHAR SIR & SUNDERRAJAN SIR FOR YOUR UNTIRING EFFORTS IN ONCE AGAIN ESTABLISHING OUR FOOTING @ MADURAI CENTRAL !!!

THOUGH, WE DO NOT HAVE THE ADVANTAGE OF ONE MORE GOVERNMENT HOLIDAY IN THE NEXT FEW DAYS, AM SURE, PAAVAMANIPPU WILL REMAIN THE TOPPER FOR THE FIRST 4 DAYS COLLECTION & WILL CLIMB UP THE LADDER TO NO.1 !

EXCELLENT WORK TEAM SIVA MOVIES !!!! CONGRATS...!!! WISHING YOU MANY MORE LAURELS & ACHIEVEMENTS IN THE YEARS TO COME !!!

YOU HAVE SHOWCASED AN EXCELLENT THEME FILM ...NEED OF THE HOUR SUBJECT !!!

AM SURE SUCH FILMS SHOULD RECEIVE THIS WARM WELCOME.

ELLORUME KONDAADUGINDRANAR PAAVA MANIPPU THARUM NADIGAR THILAGAM NADIPPAI !

REGARDS
RKS

Russelldwp
26th April 2015, 10:36 PM
திருச்சியில் வரலாறு காணாத வசூல் சாதனை படைத்து விட்டார் திரையுலக மன்மதன் சின்ன ஜமீன்.
கடந்த 10 வருட வரலாற்றில் திருச்சி கெயிட்டியில் ஞாயிறு மாலை காட்சி ஹவுஸ்புல் ஆன ஒரே படம் வசந்த மாளிகை

இன்று மாலை காட்சியில் வெகு நாட்களுக்கு பிறகு ரசிகர்களே 150 க்கும் அதிகமாக வருகை புரிந்தது விசேஷமாக இருந்தது. ரசிகர்கள் ஆர்ப்பாட்டத்தால் திரை அரங்கு திணறியது.

வெள்ளி சனி ஞாயிறு மூன்று நாட்களில் மட்டும் வினியோகஸ்தர் லாபமாக ரூபாய் 8000 ஐ தாண்டியது ம்கப்பெரிய சாதனையாகும்.

படத்தை வெளியிட்ட ஏ வி எம் நிறுவனத்திற்கு மிக்க சந்தோஷம். எல்லோருக்கும் கைகொடுத்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.

மேலும் வேர்ல்டு கப் மற்றும் ipl சீசன் ஆரம்பித்து அதிக லாபம் அடைந்த படமே இது ஒன்றே. இதற்கும் ஏற்கனவே ராமக்ரிஷ்ணாவில் திரையிட்டு 10 மாத இடைவெளியில் தற்போது கெயிட்டியில் வெளியாகி சாதனை படைத்து விட்டது வசந்த மாளிகை.

இன்று மாலை காட்சி சரியாக 6.45 க்கு ஹவுஸ்புல் ஆகி தியேட்டரில் ஹவுஸ்புல் போர்டு இல்லாமல் நமது ரசிகர்களே போர்டில் எழுதி வெளியில் விட்டார்கள்

தியேட்டரில் எடுக்கப்பட்ட அலங்கார பதிவுகள் நாளை பதிவிடப்படும்

RAGHAVENDRA
26th April 2015, 11:45 PM
திலக சங்கமம் *

Sivaji Ganesan - Definition of Style 19

பாவை விளக்கு

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/PV1-1.jpg


படிக்காத மேதை வெற்றியைத் தொடர்ந்து திரை இசைத்திலகம் கே.வி.எம். நடிகர் திலகத்துடன் இணைந்து வெளிவந்த அடுத்த படமாக பாவை விளக்கு அமைந்தது. சொல்லப் போனால் நடிகர் திலகத்திற்குள் இருந்த பாடகரை மிகப் பிரபலமாக அடையாளம் காட்டியவர் திரை இசைத்திலகம் கே.வி.எம். அவர்கள். தமிழ்நாட்டில் மட்டுமின்றி புவியெங்கும் தமிழர் வாழும் பகுதிகளனைத்திலும் தவறாமல் சென்று சேர்ந்து உச்சாணிக் கொம்பில் சென்று அமர்ந்து கொண்ட பாடல் வண்ணத்தமிழ்ப் பெண்ணொருத்தி பாடலாகும். வித்தியாசமான பாணியில் நடிகர் திலகத்தின் கவிதைக் குரலில் இசைச்சித்தரின் பாட்டு ஒலிக்க எஸ்.ஜானகியின் ஹம்மிங்குடன் இணைந்து கேட்போரைப் பரவசப்படுத்தியது வண்ணத்தமிழ்ப் பெண்ணொருத்தி பாடல். அன்று தொடங்கி இன்று வரையிலும் இன்னும் பல ஆண்டுகளுக்கும் ரசிகர்களின் நெஞ்சில் இப்பாடலுக்கு சிறப்பான இடம் உண்டு. இதே பாவை விளக்கு திரைப்படத்துடன் அதே நாளில் வெளியான பெற்ற மனம் திரைப்படத்திலும் நடிகர் திலகத்தின் குரல் ஒலிக்கும் பாடல் மிகச் சிறப்பாக இருக்கும். ஆனால் படம் சரியாக மக்களை சென்றடையாத காரணத்தால் அப்பாடல் அதிகம் அறியப்படவில்லை.

பாவை விளக்கு திரைப்படத்தைப் பொறுத்த வரையில் அகிலனின் நாவல் முழுமையான திரைவடிவம் பெறவில்லை என்று ஓர் விமர்சனம் இருந்ததுண்டு என்றாலும் அதையெல்லாம் புறந்தள்ளி இன்றளவிலும் இத்திரைப்படம் மிகவும் ரசிக்கக் கூடிய வகையில் இருப்பது மகிழ்வூட்டக்கூடியதாகும்.

குறிப்பாக இயல்பு நடிப்பு என்ன வெனத் தெரியாதவர்கள் இப்படத்தைப் பார்த்து அதனைக் கற்றுக் கொள்ள வேண்டும். Casual என்றால் அப்படி ஒரு Casual நடிப்பினை வழங்கியிருப்பார். சுமார் ஒரு நிமிடம் ஓடக் கூடிய மங்கியதோர் நிலவினிலே பாடலில் சௌகார் ஜானகியைப் பார்த்து நடிகர் திலகம் பாடுவதாக வரும் காட்சியில் அவருடைய மந்தகாசப் புன்னகை ஆஹா.. பார்த்துக்கொண்டே இருக்கலாம். கே.வி.எம். அவர்கள் மிக இனிமையான மெட்டில் பாட்டை அமைத்திருப்பார்.

வண்ணத்தமிழ்ப் பெண்ணொருத்தி பாடல் காட்சியில் கதாநாயகியின் பெயரையே பாடலில் பயன்படுத்தி வரியை முடித்திருப்பார் மருதகாசி அவர்கள். கமலம் செங்கமலம் என குமாரி கமலா அவர்களை வைத்து எழுதியிருப்பார்.

இப்பாடல் காட்சியில் குறிப்பாக கவனிக்க வேண்டிய வரிகள்...

அன்னம் கூட அவளிடத்தில் வந்து நடை பயிலும்
ஆடல் கலை இலக்கணத்தை அறியவரும் மயிலும்
இன்னிசையைப் பாடம் கேட்க எண்ணி வரும் குயிலும்
இயற்கையெல்லாம் அவள் குரலின் இனிமையிலே துயிலும்

இந்த சரணத்தின் போது இன்னிசையைப் பாடம் கேட்க பாடிய பின் ஜானகியின் ஹம்மிங் ஒலிக்கும் போது நடிகர் திலகத்தின் நடை இருக்கிறதே... ஆஹா...கடவுள் நமக்கு கண் படைத்ததற்காக மனம் கோடிக்கணக்கில் நன்றியைக் கொட்டும்...இந்தக் காட்சியைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம்.. அந்தப் புன்னகையைப் பாருங்கள்..

இயற்கையெல்லாம் அவள் குரலின் இனிமையிலே துயிலும் வரிகளின் போது ஒரு சின்ன சீண்டல், துடுக்கு ... இளமையின் பிரதிபலிப்பை எவ்வளவு அழகாக சித்தரிக்கின்றனர் இவர்கள்...

அது மட்டுமா...

கமலம் செங்கமலம் எனப் பாடி முடித்தவுடன் புரண்டு வருவார் பாருங்கள்... அழகு என்றால் அவ்வளவு அழகாகப் புரண்டு வருவார்..

மனுஷன் புரண்டு வருவதில் கூட ஒரு ரசனையைத் தருகிறார்...

இவரைப் போய் மிகை நடிப்பு என்று கூறுகின்றார்களே.. அந்த ஈனபுத்திக் காரர்களையெல்லாம் என்ன செய்ய...

இயற்கை நடிப்பிற்கும் இலக்கணம் வகுத்த அவதாரமல்லவா நடிகர் திலகம்...

இனியென்ன பாருங்கள் காட்சியை... உணருங்கள் அந்த அற்புத அனுபவத்தை...

https://www.youtube.com/watch?v=7Vs3tTDYAyY

Murali Srinivas
27th April 2015, 12:10 AM
பாவ மன்னிப்பு - இன்று - மதுரை சென்ட்ரல் - 26.04.2015

எத்தனை எத்தனை சந்தோஷ செய்திகள்! திருச்சியில் வரலாறு காணாத வசூல் என்றால் மதுரையில் புதிய வரலாற்றை உருவாக்கிய வசூல்.

வானம் இடிப்பட்டது! பூமி பொடிப்பட்டது என்று எதுகை மோனையாக சொல்வது வழக்கம்! ஆனால் இன்று மதுரை டவுன் ஹால் ரோடிலும் சரி உள்ளே சென்ட்ரல் திரையரங்கத்துக்குள்ளிலும் நடைபெற்ற அலப்பரை அந்த வகையைத்தான் சார்ந்திருந்தது என்று சிலரும் இல்லை இல்லை அதற்கும் மேலே என்று பலரும் சொல்லியவண்ணம் இருக்க ரஹீம் பாய்க்கு அமோக வரவேற்பு.

நாளது தேதிவரை எந்த படத்திற்கும் வந்திராத கூட்டம். ஹவுஸ் புல் என்பதையெல்லாம் தாண்டி ஓவர் டிக்கெட் என்று சொல்வார்களே அது போல மக்கள் வெள்ளம். நாங்கள் நின்று கொண்டு பார்க்கிறோம் அல்லது அரங்கத்தின் படிக்கட்டில் உட்கார்ந்து படம் பார்க்கிறோம். டிக்கெட்டை மட்டும் கொடுங்கள் என்று தியேட்டர் ஊழியர்களை சுமார் 150 பேர் சுற்றி நின்று கேட்ட காட்சியை சென்ட்ரல் திரையரங்கம் வெகு நாட்கள் கழித்து கண்டது.

சரம் சரமாய் சர வெடிகள். கணக்கிலாத 5000 மற்றும் 10000 வாலாக்கள். மற்றொரு தீபாவளி திருநாள் டவுன் ஹால் ரோட்டில் மட்டும் அரங்கேறிய காட்சியை கண்டவர் வியந்தனர். அந்த வழியாக நடக்கும் போக்குவரத்து ஸ்தம்பிக்க வெடிக்கும் பட்டாசும் நடிகர் திலகத்தை வாழ்த்திய கோஷங்களும் பானருக்கு அணிவிக்கப்பட்ட மாலைகளையும் பார்த்தபோது அங்கே நின்ற பல பேருக்கு நாம் ஒருவேளை 1969 நவம்பரில் இருக்கிறோமோ இல்லை 1972 மேயில் நிற்கிறோமோ அல்லது 1974 ஜூனில் போய் மீண்டும் இறங்கி விட்டோமோ என்ற ஐயப்பாடு தோன்றிக் கொண்டே இருந்ததாம்.

இந்த களேபரத்திற்கு இடையில் இரண்டு மூன்று கார்கள் வர தியேட்டர் வாசலில் நடக்கும் கொண்டாட்டங்களை சொல்லி அவர்களை வேறு பக்கம் போக சொல்ல அய்யா! நாங்கள் வந்திருப்பதே இந்தப்படம் பார்க்கத்தான் என்று அவர்கள் சொல்ல அசந்து விட்டார்களாம்.

தியேட்டருக்கு வெளியேதான் இத்துணை ஆர்ப்பாட்டம் என்றால் அரங்கதில் நுழைந்து படம் ஆரம்பித்து சிறிது நேரத்தில் முகத்தை மறைக்கும் டேப்பை கையால் தட்டிக்கொண்டே மெல்ல டேப்பை விலக்க பூரணச்சந்திரன் போன்ற அந்த முகத்தை கண்டதும் உள்ளே சரம் சரமாய் வெடித்திருக்கிறது 5000 வாலா பட்டாஸ்.

பல பல பழைய ரசிகர்கள் எல்லோரும் மீண்டும் இன்று ஒன்று கூடிய ஒரு மகிழ்ச்சியான நிகழ்வும் நடந்திருக்கிறது. அவர்கள் எல்லோரும் உணர்ச்சிமயமாக மிகுந்த சந்தோஷத்துடன் இன்றைய மாலைப்பொழுதை இனிமையாக கழித்திருக்கிறார்கள்.

தியேட்டர் அதிபர் சுந்தரம் அவர்களுக்கு ரசிகர்கள் சார்பில் சால்வை அணிவித்து மரியாதை செய்யப்பட்டிருக்கிறது.

இன்றைக்கு ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் தேவையான கருத்துக்களை உள்ளடக்கிய இந்தப் படத்தை அனைவரும் திரையரங்கில் பார்த்து மகிழ அருமையான பிரின்ட்டோடு படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர் மதுரை சிவா மூவீஸ் பங்குதாரர்களுக்கும் நன்றி சொல்லியிருக்கின்றனர்

உண்மையிலே இப்படிப்பட்ட அருமையான படத்தை நல்ல பிரிண்டுடன் திரையிட்ட விநியோகஸ்தருக்கு நமது நன்றியும் உரித்தாகட்டும். இதே படத்தை விரைவில் தமிழகமெங்கும் திரையிட அவர் ஆவன செய்யுமாறு கேட்டுக் கொள்வோம்.

நண்பர் ஆர்கேஎஸ் குறிப்பிட்டது போல முதல் மூன்று நாட்கள் வசூலிலும் புதிய சாதனை படைத்திருக்கிறது பாவ மன்னிப்பு.

சந்தோஷ செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம்.

அன்புடன்

RKS,

It is not that we don't have one more public holiday! We never had any public holidays during any of our films release. But we hardly need them!

Regards

RAGHAVENDRA
27th April 2015, 12:17 AM
முரளி சார்
பாவமன்னிப்பு வசூல் செய்தி சூப்பரோ சூப்பர்... இதை நடத்திக்காட்டிய மதுரை மக்களுக்கு உளமார்ந்த பாராட்டுக்கள்.

uvausan
27th April 2015, 06:22 AM
அருமை முரளி - ஒருபக்கம் நிஜமான நிலநடுக்கம் - மறுபக்கம் பாவ மன்னிப்பு ஏற்படுத்தும் நிலநடுக்கம் . உண்மையில் நாடு இருக்கும் நிலைமையில் நாம் அழுதுகொண்டே சிரித்துகொண்டிருக்கின்றோம் . பாவ மன்னிப்பை இந்த உலகம் கேட்க்காததால் தானோ இப்படியெல்லாம் தாறு மாறாக நடந்து கொண்டிருக்கின்றது.

எது எப்படியோ , அல்லாவின் பெயரை சொல்லிக் கொண்டு கொண்டாடும் நேரம் நமது திரியில் இப்பொழுது - உங்கள் பாவ மன்னிப்பு தொகுப்பு பிரமாதம் - மிகவும் ரசிக்கும் படி இருந்தது

இந்த பாடலை நாம் எல்லோரும் பாடும் நேரம் இது

https://youtu.be/ruMVBLeUsEw



அன்புடன்
ரவி

Russellxor
27th April 2015, 03:44 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/PicsArt_1430129146769_zpsfbggc1kg.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/PicsArt_1430129146769_zpsfbggc1kg.jpg.html)


http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/PicsArt_1430116134045_zpsoiufmwog.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/PicsArt_1430116134045_zpsoiufmwog.jpg.html)


http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/PicsArt_1430066192408_zpsovy2xjmn.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/PicsArt_1430066192408_zpsovy2xjmn.jpg.html)

Russelldvt
27th April 2015, 06:52 PM
http://i57.tinypic.com/funew2.jpg

Russelldvt
27th April 2015, 06:54 PM
http://i57.tinypic.com/2cdgakg.jpg

Russelldvt
27th April 2015, 06:54 PM
http://i58.tinypic.com/28is3di.jpg

Russelldvt
27th April 2015, 06:55 PM
http://i59.tinypic.com/2mcc0wn.jpg

Russelldvt
27th April 2015, 06:56 PM
http://i62.tinypic.com/2d19pxv.jpg

Russelldvt
27th April 2015, 06:57 PM
http://i58.tinypic.com/33ype88.jpg

Russelldvt
27th April 2015, 06:58 PM
http://i60.tinypic.com/1z53zp0.jpg

Russelldvt
27th April 2015, 06:59 PM
http://i61.tinypic.com/314vus9.jpg

Russelldvt
27th April 2015, 07:00 PM
http://i62.tinypic.com/2hhj29l.jpg

Russelldvt
27th April 2015, 07:01 PM
http://i57.tinypic.com/333x28g.jpg

Russelldvt
27th April 2015, 07:02 PM
http://i62.tinypic.com/28iyl2o.jpg

Russelldvt
27th April 2015, 07:03 PM
http://i59.tinypic.com/23h3u5l.jpg

Russelldwp
27th April 2015, 08:54 PM
திருச்சியில் வரலாறு காணாத வசூல் சாதனை படைத்து விட்டார் திரையுலக மன்மதன் சின்ன ஜமீன்.
கடந்த 10 வருட வரலாற்றில் திருச்சி கெயிட்டியில் ஞாயிறு மாலை காட்சி ஹவுஸ்புல் ஆன ஒரே படம் வசந்த மாளிகை
https://pbs.twimg.com/media/CDm48ApWYAAcG3s.jpg

https://pbs.twimg.com/media/CDm4wvuWoAUidBq.jpg
https://pbs.twimg.com/media/CDm5I8yWgAErVUj.jpg

https://pbs.twimg.com/media/CDm5OsWXIAIFSwF.jpg
https://pbs.twimg.com/media/CDm5TojW0AEC3IX.jpg
https://pbs.twimg.com/media/CDm5ZQ9WEAAXOfQ.jpg

Russelldwp
27th April 2015, 09:04 PM
இன்று திங்கள் கிழமை காலை காட்சி மேட்னி இரண்டிலும் நேற்று ஞாயிறு கிழமை விட ரூபாய் 1100 அதிகம் வசூலாகி வீரநடை போடுகிறது . இன்று மாலை காட்சியுடன் ரூபாய் 9500 க்கு மேல் விநியோகஸ்தர் லாபம் கிடைத்துள்ளது.


வசூலில் நான் சக்ரவ்ர்த்தியடா என வீரநடை போடுகிறார் திரையுலக மன்மதன்


https://pbs.twimg.com/media/CDm5TojW0AEC3IX.jpg

https://pbs.twimg.com/media/CDm-D7QW0AIMeAc.jpg

uhesliotusus
28th April 2015, 07:28 AM
ஹவுஸ்புல் போர்டை அசால்ட்டாக இன்று வரை பார்க்கும் ஒரே சாதனையாளர் சிவாஜி மட்டுமே. சிவாஜி படங்கள் இருப்பதை எண்ணி தியேட்டர்காரர்கள் ஹவுஸ்புல் போர்ட்களை பத்திரமாக பாதுகாத்து வைக்கட்டும்.

Subramaniam Ramajayam
28th April 2015, 09:27 AM
ஹவுஸ்புல் போர்டை அசால்ட்டாக இன்று வரை பார்க்கும் ஒரே சாதனையாளர் சிவாஜி மட்டுமே. சிவாஜி படங்கள் இருப்பதை எண்ணி தியேட்டர்காரர்கள் ஹவுஸ்புல் போர்ட்களை பத்திரமாக பாதுகாத்து வைக்கட்டும்.

mr pattakatti excellent piece of advice to all theatre owners.
Superb sir.

Russellxss
28th April 2015, 09:41 AM
மக்கள் தலைவரின் அன்பு இதயங்கேள,

மதுரையில் வசூல் சக்கரவர்த்தி சிவாஜியின் பாவமன்னிப்பு திரைப்படத்திற்கு ஞாயிறு மாலைக் காட்சிக்கு ரசிகர்களின் ஆரவாரம் மற்றும் குதுாகல கொண்டாட்டத்தின் நிழற்படங்கள்.

https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-xtp1/v/t1.0-9/s720x720/11118479_807264619358144_6778077168379994485_n.jpg ?oh=88632f726456d7b3a1b715fa9299ed08&oe=55E406E4&__gda__=1436087667_877c05e0836b20e52478dcc7d399499 3

https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-xap1/v/t1.0-9/s720x720/11205178_807264566024816_1547751053235756324_n.jpg ?oh=76d54a6c2ec746c1582703114bff8bcf&oe=55D8EFE6&__gda__=1440313784_1fefe73d7f4d7537204d156dc79641e 1

https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-xtf1/v/t1.0-9/s720x720/11188238_807264419358164_2947642020062673240_n.jpg ?oh=ca1196c0369454b308ccb297fcbb6604&oe=55D418E6&__gda__=1436148680_a0e4733866e9d95d2710c13d3c70f27 2

https://scontent-mxp.xx.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/s720x720/21749_807263892691550_6481398772984011516_n.jpg?oh =684bc3e87201fefaad224e057579d49e&oe=55D92753

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
28th April 2015, 09:46 AM
மக்கள் தலைவரின் அன்பு இதயங்கேள,

மதுரையில் வசூல் சக்கரவர்த்தி சிவாஜியின் பாவமன்னிப்பு திரைப்படத்திற்கு ஞாயிறு மாலைக் காட்சிக்கு ரசிகர்களின் ஆரவாரம் மற்றும் குதுாகல கொண்டாட்டத்தின் நிழற்படங்கள்.


https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-xpf1/v/t1.0-9/s720x720/11156254_807266099357996_8281550235734992056_n.jpg ?oh=f9c6af4584c571a0ad618ea27c48d3fe&oe=55D9E2A7&__gda__=1439609882_19495d7c90f07bf152d05d9f8c57db9 e

https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-xpt1/v/t1.0-9/s720x720/11113817_807266139357992_5657075970361806008_n.jpg ?oh=9fe29b95e48e8ac9a9aa13f4922fdc52&oe=55CBE6EB&__gda__=1439997901_fb86acf9abeb13c73b01112c2217b2e 2

https://scontent-mxp.xx.fbcdn.net/hphotos-xap1/v/t1.0-9/s720x720/11201627_807266149357991_933384308022626172_n.jpg? oh=9ee3ff1ec09449f7b9d3e435bd2a9e5f&oe=559DA975

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
28th April 2015, 09:50 AM
தலைவரின் முகமே தெரியாமல் அள்ளி குவிக்கப்பட்ட பூமாலைகளுடன் மக்கள் தலைவரின் பேனர்.

https://scontent-mxp.xx.fbcdn.net/hphotos-xpa1/v/t1.0-9/s720x720/11049668_807264999358106_3697714636375498489_n.jpg ?oh=ef989125631f3a941f366741fc036100&oe=55E34BA4

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
28th April 2015, 09:51 AM
மதுரை மாவட்ட தலைவன் சிவாஜி மக்கள் இயக்கம் மற்றும் மதுரை மாவட்ட சிவாஜி சமூகநலப் பேரவை சார்பில் ரசிகர்கள் அனைவருக்கும் இனிப்புப் பொங்கல் மதுரை மாவட்ட காங்கிரஸ் தலைவர் அன்னபூரணா தங்கராஜ் அவர்களால் வழங்கப்பட்டது.

https://scontent-mxp.xx.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/s720x720/1509288_807264466024826_3020191499959944474_n.jpg? oh=6daaad3bee1fd1a64d2e1a053980a42d&oe=5597DFB3

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
28th April 2015, 09:59 AM
வசூல் சக்கரவர்த்தியின் படங்கள் திரையிடுவதில் போட்டி பலமாக இருந்த சமயத்தில் ( வசந்த மாளிகை, ராஜா, தியாகம், பாவமன்னிப்பு) தியேட்டர் உரிமையாளர் பெரியவர் திரு.சுந்தரம் ஐயா அவர்கள் பாவமன்னிப்பு திரைப்படம் முதலில் திரையிடுங்கள் மற்ற படங்கள் அடுத்த சிவாஜி படங்கள் போடும் போது போடுேவாம், என்று சொல்லி திரையிட்டதற்கு மதுரை சிவாஜி ரசிகர்கள் ஒன்று கூடி அவருக்கு சால்வை அணிவித்து நன்றி கூறினார்கள்.

https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-xat1/v/t1.0-9/s720x720/11203080_807265186024754_1088602927258593318_n.jpg ?oh=66569d0d49a191cc942e330d5599e0c9&oe=559A7AB9&__gda__=1439870405_d5d3d0cf0314ce2901bc827b8c5b5dc 8

https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-xap1/v/t1.0-9/s720x720/11071609_807265256024747_2003008157039903585_n.jpg ?oh=7103e038b7695fd06b6e73cfb19e51c9&oe=55DA7419&__gda__=1439152455_e1386c49f2517da7918e285c761087b 3

https://scontent-mxp.xx.fbcdn.net/hphotos-xap1/v/t1.0-9/s720x720/11173313_807265216024751_4017498647081901416_n.jpg ?oh=5b3b12db0d00d85a620756e188ff1726&oe=55C97E83

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
28th April 2015, 10:01 AM
https://scontent-mxp.xx.fbcdn.net/hphotos-xpa1/v/t1.0-9/11182106_1628778574003488_5336557510905476130_n.jp g?oh=3d57993ab52bf7a619b0d785cb1cae3d&oe=55C9ABCA

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellxor
28th April 2015, 07:18 PM
Delete

Russellxor
28th April 2015, 07:43 PM
URL=http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1430227838546_zpsdhdejsbd.jpg.html]http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1430227838546_zpsdhdejsbd.jpg[/URL]


http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1430227843270_zps3sjvcw5o.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1430227843270_zps3sjvcw5o.jpg.html)


http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1430227849345_zpstxqvztzg.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1430227849345_zpstxqvztzg.jpg.html)

Russellxor
28th April 2015, 08:06 PM
நடிப்பின் சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பவர்-
டி ராஜேந்தர்.

பொம்மை வெளியிட்ட சிவாஜி மணிவிழா மலரில் இருந்து...

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/PhotoGrid_1430231384275_zpsdvzqxrwy.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/PhotoGrid_1430231384275_zpsdvzqxrwy.jpg.html)

Georgeqlj
28th April 2015, 08:10 PM
மக்கள் தலைவரின் அன்பு இதயங்கேள,

மதுரையில் வசூல் சக்கரவர்த்தி சிவாஜியின் பாவமன்னிப்பு திரைப்படத்திற்கு ஞாயிறு மாலைக் காட்சிக்கு ரசிகர்களின் ஆரவாரம் மற்றும் குதுாகல கொண்டாட்டத்தின் நிழற்படங்கள்.


https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-xpf1/v/t1.0-9/s720x720/11156254_807266099357996_8281550235734992056_n.jpg ?oh=f9c6af4584c571a0ad618ea27c48d3fe&oe=55d9e2a7&__gda__=1439609882_19495d7c90f07bf152d05d9f8c57db9 e

https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-xpt1/v/t1.0-9/s720x720/11113817_807266139357992_5657075970361806008_n.jpg ?oh=9fe29b95e48e8ac9a9aa13f4922fdc52&oe=55cbe6eb&__gda__=1439997901_fb86acf9abeb13c73b01112c2217b2e 2

https://scontent-mxp.xx.fbcdn.net/hphotos-xap1/v/t1.0-9/s720x720/11201627_807266149357991_933384308022626172_n.jpg? oh=9ee3ff1ec09449f7b9d3e435bd2a9e5f&oe=559da975

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
twinkle twinkle little star
sivaji is the superest star

Russellxor
28th April 2015, 08:20 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1430232415478_zpsvetr8h9f.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1430232415478_zpsvetr8h9f.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1430232419440_zpsopck6ytu.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1430232419440_zpsopck6ytu.jpg.html)

Russellxss
28th April 2015, 09:03 PM
மக்கள் தலைவர் சிவாஜி அவர்களின் பிறப்புச் சான்றிதழ்.

https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-xap1/v/t1.0-9/s720x720/1932296_807541189330487_4426312617741436694_n.jpg? oh=51982ed9ccdfbb315a61198632de377d&oe=55D05BBD&__gda__=1440554900_4660f91ef39298a39306430aee3ff97 f

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
28th April 2015, 09:06 PM
ரசிகர்கள்..மக்களின் உள்ளத்தில் அழிக்க முடியாமல் கட்ட பட்டிருக்கும் "வசந்த மாளிகை" படப்பிடிப்பு தளத்தில் நடிகர் திலகத்துடன் ..வாணிஸ்ரீ மற்றும் வசனகர்த்தா பாலமுருகன் மற்றும் இயக்குனர் பிரகாஷ் ராவ்..

https://scontent-mxp.xx.fbcdn.net/hphotos-xpa1/v/t1.0-9/s720x720/11178353_917388251646167_7858031081043793217_n.jpg ?oh=85648f1e4f8d253b6dc5df30ed908a5b&oe=55E0972B

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellbpw
28th April 2015, 09:08 PM
VASANTHA MAALIGAI CREATES A RECORD @ TRICHY GAIETY THEATER - SUNDAY EVENING WITNESSED "HOUSEFULL". THE LAST TIME A FILM WAS FULL HOUSE WAS 10 YEARS BACK...!!

LAST WEEK HAS BEEN A WEEK OF RECORDS FOR NADIGAR THILAGAM FILMS :

MADURAI - PAAVAMANIPPU WITNESSED RECORD COLLECTIONS FOR THE FIRST 3 DAYS, SURPASSING ALL PREVIOUS SCREENED FILM TILL DATE...!

TRICHY - VASANTHA MAALIGAI WITNESSED SUNDAY EVENING SHOW HOUSEFULL PREVIOUS HOUSEFULL SHOW IN GAIETY FOR ANY FILM WAS IN THE YEAR 2005.


http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/DSC_0635A%2025_zpsezjcztrg.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/DSC_0635A%2025_zpsezjcztrg.jpg.html)

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/DSC_0825_zps0vwjsgkz.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/DSC_0825_zps0vwjsgkz.jpg.html)

Russellxss
28th April 2015, 09:09 PM
SWEEEEEEEEEEET MEMORIES...
வசந்த மாளிகை
" இது சமாதி அல்ல....சன்னதி.."
"எனக்கு மட்டும் சக்தி இருந்தால் வானத்தில் பறந்து சென்று..நடசந்திரங்களை கொண்டு வந்து இங்குதோரணமாக கட்டியிருப்பேன்...எனக்கு அந்த சக்தி இல்லையே.."
" நீ வந்துட்டே ..நா போய்கிட்டே இருக்கேன்.."

https://scontent-mxp.xx.fbcdn.net/hphotos-xpt1/v/t1.0-9/s720x720/11169867_917386608312998_2897751618021246355_n.jpg ?oh=8b2b13092a10bafd8940a4bdc82ca646&oe=55C8F745

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellbpw
28th April 2015, 09:10 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/DSC_0851_zpssupoaukq.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/DSC_0851_zpssupoaukq.jpg.html)

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/DSC_0856_zpsgbf5erkh.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/DSC_0856_zpsgbf5erkh.jpg.html)

Russellxss
28th April 2015, 09:11 PM
https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-xap1/v/t1.0-9/11200821_1643567862539051_3208352900540973584_n.jp g?oh=e73834edf9a73f2868098554d81bd832&oe=55C8651A&__gda__=1440569635_b64e9b3cc58fe1334f4cdc134ae45e6 2

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellbpw
28th April 2015, 09:11 PM
THERE WAS NO HOUSEFULL BOARD IN GAIETY THEATER FOR THE PAST 10 YEARS AS NO FILM RAN FULL HOUSE.

OUR TRICHY LIONS IMMEDIATELY USED A MARKER & WROTE IN BOLD LETTERS THE SAME - HOUSEFULL & IDAM ILLAI - SUNDAY EVENING SHOWS HOUSEFULL COLLECTION WAS Rs.5480.

SPECIAL THANKS TO THE EFFORTS OF Mr. ANNADURAI & Mr. RAMACHANDRAN, TRICHY



http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/DSC_0842_zpsnpnb4ja1.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/DSC_0842_zpsnpnb4ja1.jpg.html)

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/DSC_0844_zpsaxndadtt.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/DSC_0844_zpsaxndadtt.jpg.html)

Russellxss
28th April 2015, 09:14 PM
புது வீடு குடி போவோம்.அங்கே
நாம் காண்பது, சதுரமாய்,செவ்வகமாய் சில வெற்றிடங்கள்.. அறைகளென்ற
பெயரில்.

ஒரு சதுரத்தையோ, செவ்வகத்தையோ தேர்ந்து..
அதை பூஜையறையென்று
வரிப்போம்.

மற்ற சதுர,செவ்வகங்களில்
நாம் காணாத ஒரு நிம்மதி
இங்கிருக்கும்.

அந்த இடம் என்பது, வணங்குதலுக்குரியதாகும்.
------------
தெய்வீக உருவங்களால்
ஒரு இடம் மரியாதைக்குரிய
இடமாய் மாறும்.

நான் "பாவ மன்னிப்பு" பார்க்கப்
போன "சென்ட்ரல்" திரையரங்கம், எனக்கு அப்படித்தான் மாறிற்று நேற்று.
----------
முகம் மறைக்கும் அந்த தோல்
வாத்தியம் மெல்லக் கீழிறங்க,
மேகம் விலகின பிற்பாடு ஒளிர்ந்து அசத்தும் நிலவு போல
முகம் காட்டி, "எல்லோரும்
கொண்டாடுவோம்" பாடும்
நம் இனியவரைப் பார்த்து..
என்னைப் போலவே, சாய்தல்
விடுத்து இருக்கையில் நிமிர்ந்து உட்கார்ந்த ஒரு
பெரியவரை, ஓரக் கண்ணால்
பார்த்தேன்.

அய்யா..இன்னும் களத்தில்
இருக்கிறார்.

என்றும் இருப்பார்.
---------
படம் ஓடும் மொத்தப் பொழுதில் முக்கால்வாசியை
தன் புன்னகை கொண்டே
நிரப்புகிற சாதுர்யம்..

என்னவோ..தொட்டிலில் உறங்கும் குழந்தையின் அருகே
அமர்ந்திருப்பவர் போல,
வார்த்தைகளின் மென்மை மீது
அவர் காட்டியிருக்கிற கவனம்..

கோபமாய்ப் பெண்களைச்
சாடுபவர்களைக் கடிந்து கொள்கிற போது கூட காட்டுகிற கண்ணியம்..

பேட்டைவாசிகளின் ஆட்டம்,
பாட்டத்தை வேடிக்கை பார்க்கையில்,அருகில் நெருங்கும் தேவிகாவைப்
பார்த்துப் புரியும் வெட்கம் ஒளிந்த குறுஞ்சிரிப்பு..

"தப்பு" என்கிற வாத்தியத்தில்
"சரி"யாக வாசிக்கும் அவரது
விரல்கள்..

நடிப்புக்காக திராவகம் வீசிய
நடிகவேள் மீது நிஜமாகவே
கோபம் கொள்ளச் செய்கிற,
அந்த வலி காட்டும் துடிப்பு..

இந்தப் புனிதவதிதான் தன் தாய்
என்று புரிந்து கொள்ளும் போது
காட்டுகிற முகபாவங்களில்
நாம் படிக்கிற..கவியரசோடு
போட்டி போடுகிற கவிதைகள்..

இவற்றையெல்லாம் பார்க்காதவர்களுக்கு,
கிடைக்கப் போவதில்லை..

இந்தப் படத்தின் தலைப்பு.
------------
பெருமையான படம் பார்த்த பின், பெருமிதமாய் வெளியே
வந்தேன்.

சீனப் பெருஞ்சுவர் போல
சிவாஜிப் பெருஞ்சுவராகியிருந்த திரையரங்கின் உட்சுவர் முழுதும் ஒட்டப்பட்டிருந்த
சுவரொட்டியில்,அய்யாவின்
உருவத்தை ஒருவர் கைபேசியில் படம் பிடித்தார்.

நானதைக் கண்களால் படம்
பிடித்தேன்.
-----------
சட்டைப் பையிலிருந்து
லேசாய் தலை நீட்டியபடி
ரோஸ் நிற சினிமா டிக்கெட்.

சிறிய துண்டுக் காகிதம்தான்.

ஆனாலும்..

சட்டைப் பையில் அது கனக்கிறது..

முதன் முதலில், உழைத்து
வாங்கிய சம்பளப் பணம் போல..

பெருமையாய்.

https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-xap1/v/t1.0-9/s720x720/11182263_466931226799537_4021706750149896741_n.jpg ?oh=e73ce8e77aff7eec75260fa7bccb1174&oe=559CF3F4&__gda__=1436478378_f6c5289123f130052a7f7a34a2e6b17 7

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellbpw
28th April 2015, 09:19 PM
COMING SOON !!!!!!!!!!!!!!!!!!!!!!!

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/eporeleasead_zpsaa6sgb0v.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/eporeleasead_zpsaa6sgb0v.jpg.html)

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Untitled_zpsr8xzlu8f.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Untitled_zpsr8xzlu8f.jpg.html)

Russelldwp
28th April 2015, 09:20 PM
[quote=sundarajan;1221780]வசூல் சக்கரவர்த்தியின் படங்கள் திரையிடுவதில் போட்டி பலமாக இருந்த சமயத்தில் ( வசந்த மாளிகை, ராஜா, தியாகம், பாவமன்னிப்பு) தியேட்டர் உரிமையாளர் பெரியவர் திரு.சுந்தரம் ஐயா அவர்கள் பாவமன்னிப்பு திரைப்படம் முதலில் திரையிடுங்கள் மற்ற படங்கள் அடுத்த சிவாஜி படங்கள் போடும் போது போடுேவாம், என்று சொல்லி திரையிட்டதற்கு மதுரை சிவாஜி ரசிகர்கள் ஒன்று கூடி அவருக்கு சால்வை அணிவித்து நன்றி கூறினார்கள்.


சுந்தர்ராஜன் சார்
மதுரையில் பாவமன்னிப்பு ரசிகர்கள் அளப்பரை பதிவுகள் மிகப்ரமாதம்.. மதுரை சிவாஜி ரசிகர்கள் ஈடுஇனை யில்லாதவர்கள் என்பதை நிருபித்து விட்டீர்கள்.

ஞாயிறு அன்று மதுரையிலும் திருச்சியிலும் சிவாஜி புயல் வீசியிருக்கிறது

Russellbpw
28th April 2015, 09:21 PM
COMING SOON !!!!!!!!!


http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/030_zpsrg8jzxbs.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/030_zpsrg8jzxbs.jpg.html)

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/eporunningad2_zpstgdaixqn.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/eporunningad2_zpstgdaixqn.jpg.html)

Russellbpw
28th April 2015, 09:28 PM
murali sir will be on cloud nine for the madurai record !!!! : :-D

Russelldwp
28th April 2015, 09:31 PM
coming soon !!!!!!!!!!!!!!!!!!!!!!!

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/eporeleasead_zpsaa6sgb0v.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/eporeleasead_zpsaa6sgb0v.jpg.html)

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/untitled_zpsr8xzlu8f.jpg (http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/untitled_zpsr8xzlu8f.jpg)
ரவிகிரன் சூர்யா சார்

திருச்சி சிவாஜி ரசிகர்களின் மாசை மீண்டும் நிருபிப்போம் என்னைப்போல் ஒருவன் வரவேற்பு விழாவில்

மலைக்கோட்டை ஹைட்டைப்பாரு --- சிவாஜி வெயிட்டைப்பாரு

we are waiting........................................

Russellxss
28th April 2015, 09:41 PM
An old advertisement I found in a book 'attai' done about 55 yrs ago! Interesting!

https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-xap1/v/t1.0-9/s720x720/11169930_10153259863134605_5172970685472813289_n.j pg?oh=93df87c013be3880406e0c19c977936c&oe=55DA2438&__gda__=1439978371_9b348235d4e848546967edcb62e0e99 1

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
28th April 2015, 09:43 PM
' மயக்கம் என்ன -இந்த
மவ்னம் என்ன ..-மணி
மாளிகை தான் கண்ணா ...''
1972-ஆம் வருடம் மகாதேவனின் இசையில் நடிகர் திலகம் - வாணிஸ்ரீ இணைந்து நடித்த வசந்த மாளிகை படப்பாடல் !
1972 ல் வெளி வந்த இந்த படத்தின் மாபெரும் வெற்றிக்கு எத்தனையோ காரணங்கள் இருந்தாலும் ,
அவற்றில் கே.வி. மகாதேவனின் இசையும் ஒரு முக்கிய காரணம் என்று சொன்னால் அது மிகையாகாது !
முதல் முதலாக தமிழ் சினிமா டூயட் பாடலில் , ஸ்லோமோஷன் முறையைப் பயன்படுத்தி அமைக்கப்பட்ட பாடல் காட்சி இது தான் !.
கண்ணதாசனின் பாடல் வரிகள் ஒவ்வொன்றும் காலத்தை வென்று நிற்கின்றன.!
உயிரோடு இருக்கும் காதலிக்காக வசந்த மாளிகை கட்டி தன் காதலை நாயகன் வெளிப்படுத்தியபிறகு இருவரும் இணைந்து பாடும் பாடல் இது !
இந்த பாடலுக்கு இன்னொரு கூடுதல் சிறப்பும் உண்டு !.
"வசந்த மாளிகை" படப்பிடிப்பு நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் நடிகர் திலகத்தின் ஆருயிர் அன்னையான ராஜாமணி அம்மாள் காலமாகிவிட..... தாயின் மரணத்தால் படிப்பிடிப்பு தடைப் பட்டிருந்த நேரம்...
ராஜாமணி அம்மாள் மறைந்த ஐந்தாவது நாள் நடிகர் திலகம் , படத்தின் தயாரிப்பாளரையும் , இயக்குனரையும் தொலைபேசியில் அழைத்து
"வீட்டில் இருந்தா அம்மாவோட நினைப்பு ரொம்ப கஷ்டமா இருக்கு. நாளைக்கே ஷூட்டிங் வச்சுக்கலாம். .... நான் வரேன்".
என்று கூற
அவசர அவசரமாக படப்பிடிப்பு குழுவினர் ஒன்று சேர ....
மறுநாள் காலையில், தனது வழக்கப்படி குறித்த நேரத்தில் நடிகர் திலகமும் படப்பிடிப்புத் தளத்தில் இருந்தார் !
தனது தாயார் மறைந்த சோகத்தை சற்றுக்கூட வெளிக்காட்டிக்கொள்ளாமல் நடிகர் திலகம் நடிக்க வந்த அன்று படமாக்கப்பட்ட காட்சி இந்த பாடல் காட்சி தான் !
ஆனால் , பாடல் காட்சியை இன்று பார்த்தாலும் கூட அந்த மாபெரும் கலைஞனின் ஈடுபாடு நம்மை பிரமிக்க வைக்கும். தனது சொந்த சோகத்தின் வெளிப்பாடு கடுகத்தனை அளவுகூட தெரியாத வண்ணம் அற்புதமாக இந்தப் பாடல் காட்சியில் நடித்திருப்பார் நடிகர் திலகம் !


https://youtu.be/ipjrLKWwJXM?t=13

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
28th April 2015, 09:45 PM
//// நான் அழுதால் சிரிக்கிறாள்
சிரித்தால் அழுகிறாள்
கொஞ்சினால் கொதிக்கிறாள்
கெஞ்சினால் மிதிக்கிறாள்
இருப்பதா? இறப்பதா?
அழுவதா? சிரிப்பதா? ////
இந்த பாடலின் வெற்றிக்கு சிவாஜியின் நடிப்பே முக்கிய காரணம்
அதற்க்கு அடுத்துத்தான் வரிகளும், இசையும்.
நான் கவிஞனும் இல்லை
நல்ல ரசிகனும் இல்லை
நான் கவிஞனும் இல்லை
நல்ல ரசிகனும் இல்லை
காதலென்னும் ஆசையில்லா பொம்மையும் இல்லை
நான் கவிஞனும் இல்லை
நல்ல ரசிகனும் இல்லை
காதலென்னும் ஆசையில்லா பொம்மையும் இல்லை
இரவு நேரம் பிறரைப்போலே என்னையும் கொல்லும்
துணை இருந்தும் இல்லை என்று போனால்
ஊர் என்ன சொல்லும்?
இரவு நேரம் பிறரைப்போலே என்னையும் கொல்லும்
துணை இருந்தும் இல்லை என்று போனால்
ஊர் என்ன சொல்லும்?
ஆஹா..ஹா..ஓஹோ..ஹோ....
நான் கவிஞனும் இல்லை
நல்ல ரசிகனும் இல்லை
காதலென்னும் ஆசையில்லா பொம்மையும் இல்லை
அன்பே..ஆருயிரே..
இன்பமே..இனியவளே..
பண்போடு..அன்போடுப் படியேறி வந்தவளே..
பார்த்துப் பார்த்து மயங்க வைத்து
காத்துக் காத்து நிற்க வைத்த கண்ணே - உன்மேல்
பாட்டுப் பாட..பாட்டுப் பாட
நான் கவிஞனும் இல்லை
நல்ல ரசிகனும் இல்லை
காதலென்னும் ஆசையில்லா பொம்மையும் இல்லை
காட்டு மானை வேட்டையாட தயங்கவில்லையே
இந்த வீட்டு மானின் உள்ளம் ஏனோ விளங்கவில்லையே
கூட்டு வாழ்க்கை குடும்ப வாழ்க்கை புரியவில்லையே
கூட்டு வாழ்க்கை குடும்ப வாழ்க்கை புரியவில்லையே
நான் கொண்டு வந்த பெண் மனதில்
பெண்மை இல்லையே?
நான் கவிஞனும் இல்லை
நல்ல ரசிகனும் இல்லை
காதலென்னும் ஆசையில்லா பொம்மையும் இல்லை
நான் அழுதால் சிரிக்கிறாள்
சிரித்தால் அழுகிறாள்
கொஞ்சினால் கொதிக்கிறாள்
கெஞ்சினால் மிதிக்கிறாள்
இருப்பதா? இறப்பதா?
அழுவதா? சிரிப்பதா?
அம்மா தாயே..தாயே..
நான் கவிஞனும் இல்லை
நல்ல ரசிகனும் இல்லை
காதலென்னும் ஆசையில்லா பொம்மையும் இல்லை
நான் கவிஞனும் இல்லை
நல்ல ரசிகனும் இல்லை
காதலென்னும் ஆசையில்லா பொம்மையும் இல்லை
நான் கவிஞனும் இல்லை
படம் : படித்தால் மட்டும் போதுமா (1962)
பாடியவர்கள் : டி.எம்.சௌந்தரராஜன்
இசை : மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் - டி.கே.இராமமூர்த்தி
இயற்றியவர் : கவியரசு கண்ணதாசன்


https://youtu.be/o17JQ6TWP30

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

RAGHAVENDRA
28th April 2015, 09:47 PM
சுந்தரராஜன்
பாக்ய சக்கரம்... நிஜமாகியிருந்தால்.. சூப்பர் ஸ்டார்களின் சங்கமமாகியிருக்கும் ...
இருந்தாலும்...
தங்களுடைய நிழற்படம்... கோடானு கோடிக்கும் ஈடாகாது.. அதற்கும் மேலே...

https://lh4.googleusercontent.com/-lxQRXadrbp4/TXMf96zVAmI/AAAAAAAAASE/1fMEASOG-Sg/s1600/Untitled1234.png

RAGHAVENDRA
28th April 2015, 09:50 PM
murali sir will be on cloud nine for the madurai record !!!! :

மதுரை ... என்ன... திருச்சி.. என்ன....

என்னதான் சொல்லுங்க...

எங்கள் சென்னைக்கு ஈடாகுமா...

எவ்வளவு படங்கள்... சென்னையில் 100 நாட்களையும் வெள்ளி விழாக்களையும் லகுவாக கடந்து வெற்றி வாகை சூடியுள்ளன..

அது மட்டுமா மறுவெளியீட்டில் முதன் முதலில் வெள்ளி விழா கம்பத்திற்கு மிக அருகில் வந்து நின்ற வெற்றிக் குதிரை கர்ணனுக்கு வெண்சாமரம் வீசிய நகராயிற்றே...

எந்தத் தலைமுறையானாலும் எந்தத் திரையரங்கானாலும் சூப்பர் வசூல் சக்கரவர்த்தி என்று பட்டயம் கட்டியது எங்கள் சென்னை தானே...

சரஸ்வதியானால் என்ன சத்யம் ஆனால் என்ன.... பிவிஆரானால் என்ன, பிரபாத் ஆனால் என்ன..

எங்கும் எதிலும் என்றும் வெற்றிக் கனியைத் தருவது சென்னை யன்றோ..

கட்டபொம்மன் கர்ஜிக்கத் தானே போகிறான்...

வெற்றிக் கொடி நாட்டத் தானே போகிறான்...

Russellxss
28th April 2015, 09:58 PM
டி எம் எஸ்ஸின் உணர்ச்சி மிகுந்த குரல், கண்ணதாசனின் அற்புதமான பாடல் வரிகள், சின்ன சின்ன பாங்கோஸ் ஒலிகள், மௌத் ஆர்கனின் பின்னணி இசை, கொஞ்சம் எதிரொலி effect, சிவாஜியின் நடிப்பு இவைகள் இந்த பாடலை எங்கோ கொண்டு செல்கின்றன. இப்படியெல்லாம் பாடல்கள் இனி வரவே வராது, அது உண்மை


https://youtu.be/56JMIqJZ5xY

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
28th April 2015, 10:02 PM
மலர்ந்தும் மலராத பாதி மலர் போல வளரும் விழி வண்ணமே - வந்து
விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக விளைந்த கலை அன்னமே
நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந் தென்றலே - வளர்
பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே
மலர்ந்தும் மலராத பாதி மலர் போல வளரும் விழி வண்ணமே - வந்து
விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக விளைந்த கலை அன்னமே
நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந் தென்றலே - வளர்
பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே
யானை படை கொண்டு சேனை பல வென்று
ஆளப் பிறந்தாயடா புவி ஆளப் பிறந்தாயடா - அத்தை
மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு
வாழப் பிறந்தாயடா வாழப் பிறந்தாயடா - அத்தை
மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு - அத்தை
மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு
வாழப் பிறந்தாயடா
தங்கக் கடியாரம் வைர மணியாரம்
தந்து மணம் பேசுவார் - பொருள் தந்து மணம் பேசுவார் - மாமன்
தங்கை மகளான மங்கை உனக்காக
உலகை விலை பேசுவார் உலகை விலை பேசுவார் - மாமன்
தங்கை மகளான மங்கை உனக்காக - மாமன்
தங்கை மகளான மங்கை உனக்காக
உலகை விலை பேசுவார்
நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந் தென்றலே - வளர்
பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே
சிறகில் எனை மூடி அருமை மகள் போல வளர்த்த கதை சொல்லவா?
கனவில் நினையாத காலம் இடை வந்து பிரித்த கதை சொல்லவா?
பிரித்த கதை சொல்லவா?
கண்ணில் மணி போல மணியின் நிழல் போல
கலந்து பிறந்தோமடா - இந்த
மண்ணும் கடல் வானும் மறைந்து முடிந்தாலும்
மறக்க முடியாதடா உறவை பிரிக்க முடியாதடா
ம்ம்... அன்பே ஆரிராராரோ ஆரிராராரோ ஆரிராராரிரோ
அன்பே ஆரிராராரிரோ அன்பே ஆரிராராரிரோ

https://scontent-mxp.xx.fbcdn.net/hphotos-xpa1/v/t1.0-9/11182276_1466805780277047_552845121147695354_n.jpg ?oh=e3f342cd4d7acf6c9b3c63a565fb0a6b&oe=55D21DCE

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
28th April 2015, 10:11 PM
https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-xap1/v/t1.0-9/s720x720/11178270_1464266953865526_5509382773586659182_n.jp g?oh=aeaf5a55ffca914bb8ca816ae1196a4b&oe=55D52E36&__gda__=1436054286_84867f570215f319f69ad0e9bc93c52 9

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
28th April 2015, 10:26 PM
மக்கள் தலைவரின் அழகு முகம்.

https://scontent-mxp.xx.fbcdn.net/hphotos-xpt1/v/t1.0-9/11118490_1463440450614843_3911307527249077111_n.jp g?oh=b35d8674f2a88394a32535b93dfc18e3&oe=55E2C273

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
28th April 2015, 10:48 PM
அனைத்து நடிகர் திலகம் திரி நண்பர்களுக்கும் மே தின வாழ்த்துக்கள்.


https://youtu.be/bVp19jB9ObU?t=68


சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

JamesFague
29th April 2015, 12:19 PM
Mr Sundarrajan/Mr Ramachandran


Congratulations for the success of Pava Manippu and Vasantha Malaigai. NT - the Vasool Chakkaravarthi forever.

We must also appreciate the efforts put in by the distributor M/S Siva Movies for the success.


Regards

Russellxor
29th April 2015, 02:57 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1430299443050_zps50r93odu.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1430299443050_zps50r93odu.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/1430277346654_zps0z09ovnd.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/1430277346654_zps0z09ovnd.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1430299446010_zpsh8fvew1n.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1430299446010_zpsh8fvew1n.jpg.html)

Russelldwp
29th April 2015, 09:33 PM
திருச்சியில் பரபரப்பு.......................................... .......................

இன்று காலை விடிந்தவுடன் திருச்சியில் சிவாஜி ரசிகர்கள் ஒருவருக்கொருவர் தொலைபேசியில் தினமலர் பேப்பர் பார்த்தாயா என வியப்புடன் கேட்க என்ன விஷயம் என பார்த்தால் விவரம் புரிகிறது.

ஞாயிறு அன்று படம் பார்த்த ஒருவர் திருச்சியில் கெயிட்டியில் நடந்ததை அவருடைய நண்பரான பத்திரிகை நிருபரிடம் கூற அந்த நிருபர் அதை நம்பாமல் செவ்வாய் அன்று தியேட்டருக்கு சென்று மாநேஜரிடம் உண்மையாக ஹவுஸ்புல் ஆனதா என்றும் மற்றும் முழு விவரத்தையும் கேட்க விவரம் தெரிந்து கொண்ட அகில இந்திய சிவாஜி மன்ற சிறப்பு அழைப்பாளரும் முழு செயல் வீரருமான திரு. அண்ணாதுரை அவர்கள் அங்கு சென்று அங்கு நடந்த உரையாடலையும் கேட்டதோடு அவர்கள் கேட்டதற்கு இணங்க சில போடோக்களையும் கொடுத்திருக்கிறார். இன்று காலை தின மலரில் மூன்று காலத்திற்கு கலர் புகைபடததுடன் வசந்த மாளிகை பற்றிய பரபரப்பான செய்தி வெளியாகியுள்ளது.அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

மீடியாக்கள் உண்மை செய்திகளை பாரபட்சம் இன்றி மக்களிடம் தெரிவிப்பது இதன் மூலம் நிருபணமாகிறது.
மேலும் டைம்ஸ் ஆப் இந்தியா, இந்தியன் எக்ச்ப்ரெஸ் முதலிய பத்திரிகைகளும் விசாரித்து சென்றுள்ளன.
பேஸ்புக்கிலும் இந்த செய்தி பரபரப்பாக வலம் வந்து கொண்டிருக்கிறது.

தினமலர் செய்தி உங்கள் பார்வைக்கு
https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-xpa1/v/t1.0-9/r90/11174827_1593065290910146_7296337971295392017_n.jp g?oh=a99f1d690ba4f598a76b0e6c5e8bdae1&oe=55993ADE&__gda__=1439081816_8f05f1f97027307c88aaa743136dfd8 8

Russellxor
29th April 2015, 09:35 PM
ANIMATED PHOTO
SEE FULL SIZE

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/1430323285_zpskditc7dk.gif (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/1430323285_zpskditc7dk.gif.html)

Russellxor
29th April 2015, 09:57 PM
Animated Photo

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/1430324392_zpssbbjehi1.gif (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/1430324392_zpssbbjehi1.gif.html)

Russellxor
29th April 2015, 10:08 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/1430325091_zpsdjercf7s.gif (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/1430325091_zpsdjercf7s.gif.html)

RAGHAVENDRA
29th April 2015, 10:14 PM
திலக சங்கமம்

http://www.kalyanamalaimagazine.com/images/K_V_Mahadevan.jpg

எல்லாம் உனக்காக

பாவை விளக்கு காவியமாய் நெஞ்சில் ஓவியமாய்த் தங்கி நம்மைக் கொள்ளை கொண்ட அதே கால கட்டத்தில் விஸ்வநாதன்-ராம மூர்த்தியின் இசை பட்டி தொட்டி எங்கும் பரவி புதிய ரசிகர் பட்டாளத்தையே அவர்களுக்கு உருவாக்கியது. தமிழ்த்திரையுலகில் இசையமைப்பாளர்களுக்கென்று ஒரு தலைமுறையே ரசிகர்களாய் உருவானதற்குக் காரணமாய் இவர்களின் புதிய வகை இசை அமைந்தது. என்றாலும் சற்றும் அசராத விக்ரமன் போல, கே.வி.எம். அவர்கள் தன்னுடைய பாணியிலும் புதுமையைப் புகுத்தத் தொடங்கினார். தேவர் படங்கள் அதற்கு சரியான மேடையை அமைத்துத் தந்தன. விஸ்வநாதன் ராமமூர்த்தியின் புதுமையான இசைக் கருவிகளின் பயன்பாட்டு உத்தி ஒரு புறம் என்றால் அதே நவீன இசைக் கருவிகள் கே.வி.எம். அவர்களின் இசையமைப்பிலும் பல புதிய பாணியில் இசையை வெளிப்படுத்தின.

நடிகர் திலகத்தின் எல்லாம் உனக்காக படத்தில் கே.வி.எம். அவர்களின் இசையில் பாடல்கள் காலத்தால் அழியாத சிரஞ்சீவித்துவத்துடன் மிளிர்ந்தன. குறிப்பாக மலரும் கொடியும் பெண்ணென்றால் பாடல் மெலோடி என்கின்ற வார்த்தைக்கு சரியான பொருளைத் தந்தது. கொஞ்சி வரும் நெஞ்சில் பாடலாகட்டும் அத்தனையுமே இனிமையான பாடல்கள். நடிகர் திலகத்தின் கொள்கைப் பாடலும் அருமையாக அமைந்தது.

முன்பே நம் நடிகர் திலகம் திரியில் கூறியது போல், அசைந்து குலுங்கும் சதங்கை ஒலியில் ஆயிரம் கதைகள் சொல்லிடுமே ... இந்தப் பாடல் காட்சி, தமிழ்த்திரையுலகில் மறக்க முடியாத பாடல் காட்சிகளில் ஒன்றாகும். நடிப்பிற்கு இலக்கணம் வகுத்த காட்சியமைப்பு, என்றும் நம் நெஞ்சை விட்டகலாத ஒன்றாகும்.

https://www.youtube.com/watch?v=cVaCY6kb-4s

sankara1970
29th April 2015, 11:43 PM
nice artwork Senthilvel

Russelldvt
30th April 2015, 07:29 AM
http://i59.tinypic.com/2vwejnt.jpg

Russelldvt
30th April 2015, 07:30 AM
http://i57.tinypic.com/2yo39de.jpg

Russelldvt
30th April 2015, 07:31 AM
http://i60.tinypic.com/2aheb05.jpg

Russelldvt
30th April 2015, 07:32 AM
http://i62.tinypic.com/2lavtld.jpg

Russelldvt
30th April 2015, 07:33 AM
http://i59.tinypic.com/333ako8.jpg

RAGHAVENDRA
30th April 2015, 08:02 AM
திரு முத்தையன் அம்மு
உள்ளுக்குள் நடிகர் திலகத்தின் தாக்கம் இல்லையென்றால் இந்த அளவிற்கு மிகவும் ஆழமான கருத்துள்ள நிழற்படங்கள் வெளிவருவது கடினம். இதன் மூலம் தங்களுக்குள் நடிகர் திலகத்தின் மேல் உள்ள மதிப்பு புலப்படுகிறது. தங்களுக்கு என் உளமார்ந்த நன்றி. ஒவ்வொரு நிழற்படத்திலும் தங்களுடைய ரசனை மிகவும் சிறப்பாக உள்ளது. பாராட்டுக்கள்.

Russellxor
30th April 2015, 11:31 AM
Super
ACTION

CUTS
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/VXnqq1kq5KY_X%201_2848_zpscfgy8aww.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/VXnqq1kq5KY_X%201_2848_zpscfgy8aww.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/S3I_TfpzDMo_X%202_5259_zps1vipbsb5.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/S3I_TfpzDMo_X%202_5259_zps1vipbsb5.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/VXnqq1kq5KY_X%201_5069_zpsdybqdz2d.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/VXnqq1kq5KY_X%201_5069_zpsdybqdz2d.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/S3I_TfpzDMo_X%202_0449_zpsvo3spgye.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/S3I_TfpzDMo_X%202_0449_zpsvo3spgye.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/S3I_TfpzDMo_X%202_7130_zps3g37c8d7.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/S3I_TfpzDMo_X%202_7130_zps3g37c8d7.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/Fyi_a2LZOHo_X_8098_zpss8jcqfzw.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/Fyi_a2LZOHo_X_8098_zpss8jcqfzw.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/Fyi_a2LZOHo_X_6747_zpsi68hvrsi.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/Fyi_a2LZOHo_X_6747_zpsi68hvrsi.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/S3I_TfpzDMo_X%202_0443_zpslsqoycay.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/S3I_TfpzDMo_X%202_0443_zpslsqoycay.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/Fyi_a2LZOHo_X_5355_zpsbc47g8jo.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/Fyi_a2LZOHo_X_5355_zpsbc47g8jo.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/Fyi_a2LZOHo_X_7008_zpsfrcuhlft.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/Fyi_a2LZOHo_X_7008_zpsfrcuhlft.jpg.html)

Russelldvt
30th April 2015, 12:31 PM
இருபெரும் திலகங்களின் பக்தர்களே..என்னை பற்றி ராகவேந்தர் குறிப்பிட்டதை வரவேற்கிறேன். அடிப்படையில் நான் சினிமா ஆபரேட்டர். கடந்த முப்பது வருடங்களாக அரசு பணியில் பணிபுரிந்து வருகிறேன் என் துறையை சார்ந்த பணிதான் அதுவும். எம்ஜியாரின் பக்தனான நான் எல்லா படங்களையும் பார்த்திருக்கிறேன். நல்ல விசயங்கள் எங்கிருந்தாலும் பாராட்ட தயங்கமாட்டேன். இன்றும் ராஜபார்ட் ரங்கதுரை படத்தில் வரும் அம்மம்மா தம்பி என்று நம்பி என்ற பாடலை பார்க்கும்போது அழுவேன். சிவாஜி அவர்கள் அந்த பாடலில் நடிக்கவில்லை. வாழ்ந்திருக்கிறார். கௌரவம் படத்தில் பாரிஸ்டர் ரஜனிகாந்த் நான்தான். அவர் கேரக்ட்டர் என்னுடையது.இதை எம்ஜியார் பக்தனாக நான் சொல்லுவதில் பெருமைகொள்கிறேன்.குடும்ப வாழ்க்கைக்கு சிவாஜி. வெளியுலக வாழ்க்கைக்கு எங்கள் தங்கம் எம்ஜியார். இதை வருங்கால சந்ததியர் உணர்ந்து கொண்டால் வாழ்கை நம் வசப்படும். பொதுவாக நான் இந்த மாதிரி கருத்துக்களை சொல்வதில்லை. படங்கள் போடுவதோடு சரி. இன்று உங்களது திரியில் சொல்லவேண்டும் போல் இருந்தது. சொல்லிவிட்டேன். வாழ்க இருபெரும் திலகங்கள்..உங்களது ஆதரவுக்கு என் நன்றி..

http://i62.tinypic.com/x0sfhf.jpg

Russellxor
30th April 2015, 01:47 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/1430381720_zpsduy3w4jp.gif (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/1430381720_zpsduy3w4jp.gif.html)

eehaiupehazij
30th April 2015, 02:35 PM
அசத்தலான மாலுமி கெட்டப்பில் நடிகர்திலகம் / ஜீன் கெல்லி !

https://www.youtube.com/watch?v=AuFCLQ6e8KM

https://www.youtube.com/watch?v=UjRQFSYFuaI

eehaiupehazij
30th April 2015, 03:05 PM
உழைப்போம் பிழைப்போம் தழைப்போம் :
MAY 1 உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள் !
உழைப்பாளர் உயர்வில் நடிகர்திலகத்தின் நடிப்புப் பங்களிப்பு !!

உழைப்பே உயர்வு தரும் உழைப்பவர்தம் உயர்வினை நினைவூட்டலே மே 1 உழைப்பாளர் தினம்! அனைத்துப் பிரிவு உழைப்பாளிகளுக்கும் நடிகர்திலகம் திரி சார்ந்த நல்வாழ்த்துகள்!!


இரும்புத்திரை நடிகர்திலகத்தின் உயரிய நடிப்பில் உழைப்பாளரின் உயர்வை வலியுறுத்திய உன்னதமான வெள்ளிவிழாக் காவியம். பாசமலரில் உழைப்பால் உயர்ந்த தொழிலாளிகளை மறந்திடாத முதலாளியாக வாழ்ந்து காட்டியிருப்பார்!
தெய்வப்பிறவியிலும் கட்டிட தொழிலாளர்களின் மேன்மை விளக்கிடும் ஜனரஞ்சகமான பாடல் நடிகர்திலகம் நாட்டியப் பேரொளி இணைவில் !!

https://www.youtube.com/watch?v=wxt4iEdakxA&index=2&list=PLxIPumcDtzc26Hwhc14_tMcZSbH9pGXwB

உடை வெளுக்கும் தொழிலாளர்கள் மனம் வெளுத்திட சிவனடி புகழ் பாடி அவர்தம் உழைப்பின் பெருமையை பறைசாற்றும் நடிகமன்னர்
https://www.youtube.com/watch?v=4Whyxj0dSbo

Russelldvt
30th April 2015, 05:23 PM
http://i57.tinypic.com/so7rwp.jpg

Russelldvt
30th April 2015, 05:24 PM
http://i60.tinypic.com/6hth4y.jpg

Russelldvt
30th April 2015, 05:28 PM
http://i57.tinypic.com/141jr7o.jpg

Russelldvt
30th April 2015, 05:29 PM
http://i60.tinypic.com/fu3tic.jpg

Russelldvt
30th April 2015, 05:30 PM
http://i57.tinypic.com/2i1pd9j.jpg

Russelldvt
30th April 2015, 05:31 PM
http://i59.tinypic.com/9sbg8w.jpg

Russelldvt
30th April 2015, 05:32 PM
http://i59.tinypic.com/smgepz.jpg

Russelldwp
30th April 2015, 09:12 PM
இதோ திருச்சியில் வசந்த மாளிகையின் ஹவுஸ்புல் சாதனையை மனமுவந்து பாராட்டும் விதமாக அடுத்த பத்திரிகை மாலைமலர் இதழின் பாராட்டு செய்தி உங்கள் பார்வைக்கு

உண்மையை சொல்லி நன்மையை செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும்
நிலை உயரும் போது பணிவு வந்தால் உயிர்கள் உன்னை வணங்கும்

https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-xpt1/v/t1.0-9/11164783_1593373490879326_8245431420738488135_n.jp g?oh=22fad1043f858a8b190aecc9e6e48c4c&oe=55CEDB41&__gda__=1439658177_d9fb9105c894db4967731e1b1c0c7c8 d

tacinema
30th April 2015, 09:36 PM
இதோ திருச்சியில் வசந்த மாளிகையின் ஹவுஸ்புல் சாதனையை மனமுவந்து பாராட்டும் விதமாக அடுத்த பத்திரிகை மாலைமலர் இதழின் பாராட்டு செய்தி உங்கள் பார்வைக்கு

உண்மையை சொல்லி நன்மையை செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும்
நிலை உயரும் போது பணிவு வந்தால் உயிர்கள் உன்னை வணங்கும்

https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-xpt1/v/t1.0-9/11164783_1593373490879326_8245431420738488135_n.jp g?oh=22fad1043f858a8b190aecc9e6e48c4c&oe=55CEDB41&__gda__=1439658177_d9fb9105c894db4967731e1b1c0c7c8 d


சூப்பர். என்றும் எங்கள் நடிகர் திலகமே வசூல் சக்ரவர்த்தி

Russellxor
30th April 2015, 10:56 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/1430412052_zpsrd5vjseh.gif (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/1430412052_zpsrd5vjseh.gif.html)

Georgeqlj
30th April 2015, 11:06 PM
இதோ திருச்சியில் வசந்த மாளிகையின் ஹவுஸ்புல் சாதனையை மனமுவந்து பாராட்டும் விதமாக அடுத்த பத்திரிகை மாலைமலர் இதழின் பாராட்டு செய்தி உங்கள் பார்வைக்கு

உண்மையை சொல்லி நன்மையை செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும்
நிலை உயரும் போது பணிவு வந்தால் உயிர்கள் உன்னை வணங்கும்

https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-xpt1/v/t1.0-9/11164783_1593373490879326_8245431420738488135_n.jp g?oh=22fad1043f858a8b190aecc9e6e48c4c&oe=55CEDB41&__gda__=1439658177_d9fb9105c894db4967731e1b1c0c7c8 d



நன்றி
திருச்சி
சிவாஜி
ரசிகர்களுக்கு...

Russellxss
30th April 2015, 11:09 PM
மக்கள்தலைவர், வசூல் சக்கரவர்த்தி சிவாஜி அவர்கள் நடித்து மே மாதம் திரைக்கு வந்த திரைப்படங்கள்

38 புதையல் 10.05.1957
39 மணமகன் தேவை 17.05.1957
48 பொம்மை கல்யாணம் 04.05.1958
49 வீரபாண்டிய கட்டபொம்மன் 16.05.1959
62 ராஜபக்தி 27.05.1960
69 பாசமலர் 27.05.1961
79 பலேபாண்டியா 26.05.1962
113 தங்கை 19.05.1967
128 காவல் தெய்வம் 01.05.1969
156 பட்டிக்காடா பட்டணமா 06.05.1972
183 சத்யம் 06.05.1976
189 இளையதலைமுறை 12.05.1977
195 புண்ணியபூமி 12.05.1978
202 நல்லதொரு குடும்பம் 03.05.1979
209 எமனுக்கு எமன் 16.05.1980
215 கல்துாண் 01.05.1981
224 வசந்தத்தில் ஓர் நாள் 07.05.1982
225 தீர்ப்பு 21.05.1982
243 சரித்திர நாயகன் 26.05.1984
253 நேர்மை 03.05.1985
268 விஸ்வநாத நாயக்கடு(தெ) 01.05.1987
278 சின்னமருமகள் 23.05.1992


சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
30th April 2015, 11:12 PM
https://scontent-sin.xx.fbcdn.net/hphotos-xap1/v/t1.0-9/11173388_485724548248946_40967684815402516_n.jpg?o h=e2be8d805420bb7647dac284a7734b93&oe=55CC8CA1


சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
30th April 2015, 11:14 PM
https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-xpt1/v/t1.0-9/q81/s720x720/11200596_1555936444670229_3807095870584712867_n.jp g?oh=fd878f4046e6772310d3ceab8b164b63&oe=559AAE67&__gda__=1439893048_0a40661b1c38c60184caa1f249967e9 c


சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
30th April 2015, 11:31 PM
Pala Sivaji padangalai paartha feel
indha padathil....

https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-xtp1/v/t1.0-9/p720x720/11062156_1643502639215736_7489528581592662563_n.jp g?oh=8c61efb132d4143e07bb5e28464c038b&oe=55DC26AF&__gda__=1439498634_14841e0a3f3fde5806f5668dea7c0f0 e


சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
30th April 2015, 11:33 PM
ஜிஞ்சுனுக்கான் ஜிக்கான் ஜிக்கான்
ஜினுக்குசிக்கு ஜிக்கான் ஜிக்கான்
ஜிஞ்சிட ஜிக்கான் ஜிக்கான் ஜிக்கான்
டையான் டப்பான் தமுக்கு டிப்பான்
ஜினுக்கு ஜினுக்கு தான;

ஜிஞ்சுனுக்கான் சின்னக் கிளி சிரிக்கும் பச்ச கிளி
ஓடி வந்தான் மேடையிலே ஆட்டம் ஆட;


ஜிஞ்சுனுக்கான் சின்னக் கிளி சிரிக்கும் பச்ச கிளி
ஓடி வந்தான் மேடையிலே ஆட்டம் ஆட;
ஆட வந்த வேளையில பாட வந்த என்ன மட்டும்
அழ விட்டு ஓடிவிட்டா கூட்டத்தோட;

ஆட வந்த வேளையில பாட வந்த என்ன மட்டும்
அழ விட்டு ஓடிவிட்டா கூட்டத்தோட;

நான் சிரிக்கிறேன் சிரிக்கிறேன் சிரிப்பு வல்லே
நான் அழுகிறேன் அழுகிறேன் அழுக வல்லே;

ஹஹஹஹ ஹஹஹ ஹஹஹ;

ஜிஞ்சுனுக்கான் சின்னக் கிளி சிரிக்கும் பச்ச கிளி
ஓடி வந்தான் மேடையிலே ஆட்டம் ஆட;

துன்பம் வரும் வேளையிலே சிரிங்க
என்று சொல்லி வச்சார் வள்ளுவரு சரிங்க;

துன்பம் வரும் வேளையிலே சிரிங்க
என்று சொல்லி வச்சார் வள்ளுவரு சரிங்க;
பாம்பு வந்து கடிக்கையில் பாழும் உடல் துடிக்கையில்
யார் முகத்தில் பொங்கி வரும் சிரிப்பு;
இது கீழ் புரத்தில் இனிப்பு மேல் புரத்தில் கசப்பு
பட்டினத்தார் கையில் உள்ள கரும்பு;

இது பட்டினத்தார் கையில் உள்ள கரும்பு;

நான் சிரிக்கிறேன் சிரிக்கிறேன் சிரிப்பு வல்லே
நான் அழுகிறேன் அழுகிறேன் அழுக வல்லே;

ஹஹஹஹ ஹஹஹ ஹஹஹ;

பாத்தாக்கா ஆளு ரொம்ப முறுக்கு
ஆனா பத்து கதை உள்ளத்துல இருக்கு;

பாத்தாக்கா ஆளு ரொம்ப முறுக்கு
ஆனா பத்து கதை உள்ளத்துல இருக்கு;
தண்ணியிலே மீன் உண்டு தரையிலே மான் உண்டு
மாத்தி வச்சா தீர்ந்து விடும் கணக்கு;

தண்ணியிலே மீன் உண்டு தரையிலே மான் உண்டு
மாத்தி வச்சா தீர்ந்து விடும் கணக்கு;
இப்போ நான் இருக்கும் இருப்பு நாலு பேரு பொறுப்பு
நல்லாத் தான் நான் சிரிச்சேன் சிரிப்பு;

ரொம்ப நல்லாத் தான் நான் சிரிச்சேன் சிரிப்பு;

நான் சிரிக்கிறேன் சிரிக்கிறேன் சிரிப்பு வல்லே
நான் அழுகிறேன் அழுகிறேன் அழுக வல்லே;

ஹஹஹஹ ஹஹஹ ஹஹஹ;

ஜிஞ்சுனுக்கான் சின்னக் கிளி சிரிக்கும் பச்ச கிளி
ஓடி வந்தான் மேடையிலே ஆட்டம் ஆட;
ஆட வந்த வேளையில பாட வந்த என்ன மட்டும்
அழ விட்டு ஓடிவிட்டா கூட்டத்தோட;

அழ விட்டு ஓடிவிட்டா கூட்டத்தோட.

http://youtu.be/mU5127S9EPQ

திரைப்படம் : ராஜபார்ட் ரங்கதுரை ,

பாடல் : கண்ணதாசன் அவர்கள் ,

இசை : எம் .எஸ் .விஸ்வநாதன் அவர்கள் ,

பாடியவர் : டி .எம் .சௌந்தர்ராஜன் அவர்கள் ,

இயக்கம் : பி .மாதவன் அவர்கள் ,,

வெளியான ஆண்டு : 1973

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
30th April 2015, 11:50 PM
மே 1 நாங்கள் வணங்கும் தெய்வத்திற்கு திருமண நாள்.

குடும்ப பாசத்தை உலகுக்கே கற்று தந்த குடும்பத் திலகமே,
அனிமல்ஸூக்கும் அன்பைக் கற்றுக் கொடுத்த அதிசயமே.

உங்களால் குடும்ப பாசத்துடன் வாழும்

கா.சுந்தராஜன்


https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-xap1/v/t1.0-9/s720x720/65674_452148414869768_1140232172_n.jpg?oh=e14422e2 eb259be46e1374724b8b319c&oe=55CDD2E2&__gda__=1440019855_8d477f9d6725c492cea8069198cfc22 d


சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Murali Srinivas
1st May 2015, 12:12 AM
இன்றைய நாளில் புதிய படங்களே தட்டு தடுமாறும் இந்தக் காலத்தில் பழைய படம் அதுவும் கருப்பு வெள்ளை படம் தியேட்டரில், விடுமுறை நாட்கள் இல்லாத வாரத்தில் ஆறு நாட்களும் வேலை நாட்களாக இருந்த ஒரு வாரத்தில் வெளியாகி ஓடி, அநேகமாக தினசரி குறுக்கிட்ட மழையையும் மதுரையே கொண்டாடிக் கொண்டிருக்கும் மீனாட்சி கோவில் திருவிழாவையும் தாக்குப் பிடித்து, பாவ மன்னிப்பு ஒரு வாரத்தில் மொத்த வசூல் ரூபாய் 1 லட்சத்தை தொடுகிறது என்று சொன்னால் அந்தப் பெருமையெல்லாம் நடிகர் திலகத்தையே சாரும். இப்படிப்பட்ட ஒரு மாபெரும் வெற்றியை பாவ மன்னிப்பு படத்திற்கு தேடி தந்த மதுரை மக்களுக்கு நன்றி. விநியோகஸ்தருக்கு நன்றி. தியேட்டர் நிர்வாகத்தினருக்கு நன்றி.

ராமச்சந்திரன் சார்,

திருச்சி மக்களுக்கும் மனமார்ந்த நன்றி! அதிக அளவில் நடிகர் திலகத்தின் படங்களை திரையிட்டு மீண்டும் மீண்டும் சாதனை படைக்க வாழ்த்துகள்!

அன்புடன்

RAGHAVENDRA
1st May 2015, 06:43 AM
https://s-media-cache-ak0.pinimg.com/236x/62/3c/ff/623cffd01f1ac97ebc26d53d8f7097ab.jpg

அன்னை இல்லத்தின் ஆன்மாக்களே...
நீங்கள் இணைந்த நாள்..
மகிழ்ச்சி வெள்ளத்தில்...
நாங்கள் திளைத்த நாள்...
தங்களுக்கு எங்களின் மணநாள் வாழ்த்துக்கள்..

RAGHAVENDRA
1st May 2015, 06:48 AM
உழைப்பின் மேன்மையை வலியுறுத்தும் பாடல்...

உழைப்பாளர் சிலையிலிருந்தே துவங்கும் காட்சி...

அனைவருக்கும் உளமார்ந்த உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்

https://www.youtube.com/watch?v=NaItT2DZVXU

Russellxor
1st May 2015, 09:01 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/uLmsuXcID7U_X%201_2573_zpswqkt3g7g.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/uLmsuXcID7U_X%201_2573_zpswqkt3g7g.jpg.html)

KCSHEKAR
1st May 2015, 09:51 AM
மே -1 - உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்

https://youtu.be/smlQQAZHKpk

Russellbpw
1st May 2015, 12:42 PM
நேற்று பாபநாசம் திரைப்பட டீசர் பார்க்க நேர்ந்தது - அதில் ஒரு காட்சி - திரு கமலஹாசன் அவர்கள் தன்னுடைய சிகை முன்பாகத்தில் முடியை சுருட்டி விட்டுகொள்வார். அப்போது அவர் மகள் ஏன்பா இதுபோல சுருட்டி விடுறீங்க முடியை என்று கேட்பார். அப்போது திரு கமல் ..இன்று நேற்றல்ல...நான் முப்பது வருடமாக சுருட்டி விட்டுகொண்டிருக்கிறேன்...இது சிவாஜி ஸ்டைல் என்று சற்று கர்வத்துடன் கூறுவார் ....

அந்த காட்சி...இதோ.....

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/papanasam_zps7ixgydl5.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/papanasam_zps7ixgydl5.jpg.html)


பாபநாசம் மற்றும் ஒரிஜினல் மலையாளம் மோகன்லால் அவர்கள் நடித்த த்ரிஷ்யம் பார்க்கும்போது, தமிழில் சற்று அழுத்தம் குறைவாக தோன்றுகிறது...

திருமதி கௌதமி சரியான ஒரு தேர்வா என்று தெரியவில்லை...நான் பார்த்தவரையில், மேக்கப், சிகை அலங்காரம், இவை எதுவும் மலையாளம் போல தெளிவாக இயற்கையாக இல்லையோ என்று தோன்றவைக்கிறது.

https://www.youtube.com/watch?v=qTnYaTYl9RQ


பார்த்தவரையில் தமிழில் காட்சிகள் அழுத்தமாக அவ்வளவாக பதியவில்லை என்னை பொறுத்தவரையில்....முழு படம் பார்க்கும்போது அசலை விட நகல் சிறப்பாக இருக்கலாம்...சொல்வதற்கில்லை !


DRISYAM - MALAYALAM TRAILER"

https://www.youtube.com/watch?v=eMASubc1y_k


RKS

Russelldwp
1st May 2015, 07:21 PM
ராமச்சந்திரன் சார்,

திருச்சி மக்களுக்கும் மனமார்ந்த நன்றி! அதிக அளவில் நடிகர் திலகத்தின் படங்களை திரையிட்டு மீண்டும் மீண்டும் சாதனை படைக்க வாழ்த்துகள்!

அன்புடன்
[/QUOTE]

முரளி சார்
பொது மக்கள் தந்த பேராதரவும் நம் ரசிகர்கள் ஒத்துழைப்பும் தான் இந்த வெற்றிக்கு மிகமுக்கிய காரணமாகும்.
மேலும் தற்போது வரும் தரமற்ற புது படங்களால் மக்கள் ரொம்பவே வெறுத்து போயிருப்பதை இப்படம் பார்க்க வந்த சில புது முகங்களிடம் காண முடிந்தது..மேலும் திருச்சியில் ப்ரொஜக்டர் உள்ள ஒரே தியேட்டர் இது ஒன்றுதான். திரு. அண்ணாதுரை அவர்கள் ஒவ்வொரு படம் போடுவதற்கு முன்னர் அனைத்து ரசிகர்களுக்கும் SMS மூலம் அழைப்பு விடுக்கிறார்.தொடர்ந்து ரசிகர்கள் ஆதரவோடும் பொது மக்கள் ஆதரவோடும் திருச்சியில் நடிகர் திலகத்தின் புகழ் பரப்புவது எங்கள் கடமையாகும்.

நாங்களும் சில multiplex தியேட்டர் உரிமையாளர்களிடம் ஒரு கோரிக்கை வைத்துள்ளோம் அதாவது மாதம் ஒருமுறை மூன்று நாட்களுக்கு நல்ல பழைய படங்களை திரையிடும்படியும் இதற்கு வரும் ஆதரவை வைத்து தொடர்ந்து செயல் படுத்துங்கள் என கூறியுள்ளோம்

Russelldwp
1st May 2015, 08:10 PM
இன்று 01.05.2015 தினகரன் இதழுடன் வெளிவந்த இணைப்பு புத்தகத்தில் இடம் பெற்ற கேள்வியும் பதிலும்

நடிகர் திலகம் அவர்கள் திரைப்படங்கள் வாயிலாக ஆற்றிய சமூகப்பணி போற்றுதற்குரியது
SP CHOWTHRY NEVER FAILS

https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-xta1/v/t1.0-9/11138665_1593597870856888_1046181329001458094_n.jp g?oh=95d78f8b9a755444dee33e36559cf0f7&oe=55CB130F&__gda__=1441083890_10c66fb9fb411ea87bf6e4aa801d94a 4

Murali Srinivas
1st May 2015, 08:15 PM
ராமசந்திரன் சார்,

நல்ல முயற்சி. மல்டிப்ளெக்ஸ் அரங்குகள் முன் வரும் பட்சத்தில் நிறைய நல்ல படங்கள் திரையிடப்பட முடியும். பெரிய அளவில் டிடிஎஸ் போன்றவைகளை செய்யாமல் நல்ல பிரிண்டையே கூட qube பார்மட்டில் மாற்றி திரையிடலாம். செலவு பெரிதாக வராது. இப்படிப்பட்ட முயற்சிகளுக்கு நல்ல AC தியேட்டர்கள் கிடைக்கிறது என்றால் நமது படங்களை வைத்திருப்பவர்கள் அதை வெளியிட முன்வருவார்கள்.

பாவ மன்னிப்பு திரைப்படமே மதுரையில் A/C தியேட்டரில் திரையிடப்பட்டிருந்தால் அதன் range இன்னும் எவ்வளவோ படி மேலே போயிருக்கும். நிறையப் பேர் இந்தப படத்தை A/C தியேட்டரில் போடாமல் போய் விட்டீர்களே என்று கேட்டிருக்கிறார்கள். நமது audience நல்ல அரங்குகளை எதிர்பார்பார்கள் என்பதுதான் உங்களுக்கு தெரியுமே.

சுருக்கமாக சொன்னால் முயற்சிகளை தொடருங்கள். நமது படங்கள் அதிகமாக வரும்.

அன்புடன்

Russellxor
1st May 2015, 09:02 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/IMG_20150501_205828_zpskbr2dmpd.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/IMG_20150501_205828_zpskbr2dmpd.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1430494018969_zpscwii7eat.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1430494018969_zpscwii7eat.jpg.html)

Russellxor
1st May 2015, 09:19 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/PhotoGrid_1430495094802_zpsaml4r1cn.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/PhotoGrid_1430495094802_zpsaml4r1cn.jpg.html)

Russellxor
1st May 2015, 10:07 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1430498174963_zpshmobgtdi.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1430498174963_zpshmobgtdi.jpg.html)

Russellxor
2nd May 2015, 08:03 AM
நடிகர்திலகம் பார்த்து கையெழுத்திட்ட ஆல்பம் இது. இளையதிலகம,ஆச்சி மனோரமா ஆகியோரும் கையெழுத்து இட்டுள்ளனர்.நடிகர் சிவக்குமாரும் பார்த்த இந்த ஆல்பம் 23 வருடங்களுக்கு முன் தயாரிக்கப்பட்டது.

இப்போது உங்கள் பார்வைக்கு...

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1430498490364_zpsvfkzixc3.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1430498490364_zpsvfkzixc3.jpg.html)

Russellxor
2nd May 2015, 08:05 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1430498503888_zps5wqmoqqj.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1430498503888_zps5wqmoqqj.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1430498500167_zpsejjlv4wg.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1430498500167_zpsejjlv4wg.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1430498483598_zpslvopqqhn.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1430498483598_zpslvopqqhn.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1430498521769_zpsied7w7a1.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1430498521769_zpsied7w7a1.jpg.html)

Russellxor
2nd May 2015, 08:07 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1430498487055_zps79gwzszd.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1430498487055_zps79gwzszd.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1430498493587_zpsci9v6afe.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1430498493587_zpsci9v6afe.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1430498480191_zpsllo6ccwo.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1430498480191_zpsllo6ccwo.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1430498873690_zpskgxswhte.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1430498873690_zpskgxswhte.jpg.html)

Russellxor
2nd May 2015, 08:10 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1430498884485_zps0hlc8jco.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1430498884485_zps0hlc8jco.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1430498888777_zpsrhppmsrb.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1430498888777_zpsrhppmsrb.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1430498892213_zpsz888dknl.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1430498892213_zpsz888dknl.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1430498895240_zpsufugaygu.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1430498895240_zpsufugaygu.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1430498912496_zpsitthqnbq.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1430498912496_zpsitthqnbq.jpg.html)

Russellxor
2nd May 2015, 08:11 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1430499220950_zpswpp44poi.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1430499220950_zpswpp44poi.jpg.html)
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1430498877362_zpsq4q5b1ih.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1430498877362_zpsq4q5b1ih.jpg.html)
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1430499214303_zpsfsowvo0v.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1430499214303_zpsfsowvo0v.jpg.html)
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1430499224309_zpsvvpgfvx0.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1430499224309_zpsvvpgfvx0.jpg.html)

Russellxor
2nd May 2015, 08:14 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1430499210702_zpsx8zt8gp5.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1430499210702_zpsx8zt8gp5.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1430499217716_zps1y8sicyr.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1430499217716_zps1y8sicyr.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1430499230794_zpsxbhqprw8.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1430499230794_zpsxbhqprw8.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1430499434435_zpsopadp6xi.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1430499434435_zpsopadp6xi.jpg.html)

Russellxor
2nd May 2015, 08:16 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1430499447772_zpsfomyb1bp.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1430499447772_zpsfomyb1bp.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1430499442760_zpsxmhap1tb.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1430499442760_zpsxmhap1tb.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1430499437843_zpsgj1cnpgy.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1430499437843_zpsgj1cnpgy.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1430499227441_zps2iw7jihd.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1430499227441_zps2iw7jihd.jpg.html)

Russellxor
2nd May 2015, 08:17 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1430499451830_zpsmqnwpw6c.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1430499451830_zpsmqnwpw6c.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1430499619581_zps6wwdstc3.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1430499619581_zps6wwdstc3.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1430499622873_zpsdsbd0tyz.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1430499622873_zpsdsbd0tyz.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1430499627556_zpszdkkxxh1.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1430499627556_zpszdkkxxh1.jpg.html)

Russellxor
2nd May 2015, 08:19 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1430499455867_zpshpvsttmb.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1430499455867_zpshpvsttmb.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1430499631830_zpsntx7apuy.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1430499631830_zpsntx7apuy.jpg.html)

Russellxor
2nd May 2015, 08:21 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1430499636013_zpsicia07vg.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1430499636013_zpsicia07vg.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1430499906734_zps5enwdxcj.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1430499906734_zps5enwdxcj.jpg.html)

ஆச்சி மனோரமா கையெழுத்து

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1430499895414_zpskgxyppyt.jpg[/URL]

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1430499639618_zpsc8djg7h3.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1430499639618_zpsc8djg7h3.jpg.html)

Russellxor
2nd May 2015, 08:23 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1430499899240_zpscyiwdndu.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1430499899240_zpscyiwdndu.jpg.html)

இளையதிலகம் பிரபு

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1430499903071_zpsqt3xpkly.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1430499903071_zpsqt3xpkly.jpg.html)

tacinema
2nd May 2015, 08:23 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1430499447772_zpsfomyb1bp.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1430499447772_zpsfomyb1bp.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1430499442760_zpsxmhap1tb.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1430499442760_zpsxmhap1tb.jpg.html)


http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1430499437843_zpsgj1cnpgy.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1430499437843_zpsgj1cnpgy.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1430499227441_zps2iw7jihd.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1430499227441_zps2iw7jihd.jpg.html)



டியர் செந்தில் வேல்,

இவை சாதாரண படங்கள் அல்ல. பொக்கிசங்கள். கலக்கல் படங்கள்.

என் மாமாவும் இந்த மாதிரி அண்ணனின் அபூர்வ படங்களை வைத்திருந்தார். நான் சிறியவனாக இருந்த போது பார்த்து உள்ளேன்.

அபூர்வ படங்களுக்கு மிகவும் நன்றி.

Russellxor
2nd May 2015, 08:26 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1430505647913_zpsyxw8kvaf.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1430505647913_zpsyxw8kvaf.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1430505651505_zpsf0qqgirn.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1430505651505_zpsf0qqgirn.jpg.html)

Russellxor
2nd May 2015, 08:29 AM
ஒரிஜினல் போட்டோ

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1430499910306_zpsnja0ff6v.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1430499910306_zpsnja0ff6v.jpg.html)

Russellxor
2nd May 2015, 08:30 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1430505655020_zps0hjcnmkz.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1430505655020_zps0hjcnmkz.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1430505642938_zpsfb43sgwd.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1430505642938_zpsfb43sgwd.jpg.html)

Russellxor
2nd May 2015, 08:34 AM
நடிகர்திலகம் மேழும்கீழும் எங்களை பார்த்த படம் இது

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1430499913950_zpsyoqymgpy.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1430499913950_zpsyoqymgpy.jpg.html)

Russellxor
2nd May 2015, 08:35 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1430505659776_zpsfmgez5o5.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1430505659776_zpsfmgez5o5.jpg.html)

Russellxor
2nd May 2015, 08:37 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1430505664611_zps0hfyfofr.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1430505664611_zps0hfyfofr.jpg.html)

Russellxor
2nd May 2015, 08:48 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1430536548687_zpsaydssscy.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1430536548687_zpsaydssscy.jpg.html)

Russellxor
2nd May 2015, 08:48 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1430536466800_zpsr5vf6c1h.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1430536466800_zpsr5vf6c1h.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1430536463519_zpsfyjjdswe.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1430536463519_zpsfyjjdswe.jpg.html)

Russellxor
2nd May 2015, 08:50 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1430536470384_zpsfu0bxudv.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1430536470384_zpsfu0bxudv.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1430536459456_zps28tvjuo9.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1430536459456_zps28tvjuo9.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1430536452252_zpsfb1ixfqz.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1430536452252_zpsfb1ixfqz.jpg.html)

Russellxor
2nd May 2015, 08:51 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1430536456001_zps0jdakajp.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1430536456001_zps0jdakajp.jpg.html)

Russellxor
2nd May 2015, 08:59 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1430537191801_zpshqzp9em9.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1430537191801_zpshqzp9em9.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1430537188451_zpssx556lp0.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1430537188451_zpssx556lp0.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_143053
7195053_zpsafukjdib.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1430537195053_zpsafukjdib.jpg.html)
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1430537212044_zpsq1iwyg6s.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1430537212044_zpsq1iwyg6s.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1430537198478_zpsfmj1eptu.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1430537198478_zpsfmj1eptu.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1430537185286_zps4zo8zijp.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1430537185286_zps4zo8zijp.jpg.html)

Russellxor
2nd May 2015, 09:03 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1430537476582_zpsgrmubcdt.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1430537476582_zpsgrmubcdt.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1430537482763_zpsvfgvv6et.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1430537482763_zpsvfgvv6et.jpg.html)

Russellxor
2nd May 2015, 09:06 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1430537690640_zpsma7txco7.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1430537690640_zpsma7txco7.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1430537696277_zpsn2jhifwl.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1430537696277_zpsn2jhifwl.jpg.html)

Russellxor
2nd May 2015, 09:11 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1430537690640_zpsma7txco7.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1430537690640_zpsma7txco7.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1430537696277_zpsn2jhifwl.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1430537696277_zpsn2jhifwl.jpg.html)

Russellxor
2nd May 2015, 09:16 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1430538212140_zpssf0stlfl.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1430538212140_zpssf0stlfl.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1430538219273_zpszd9rhmda.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1430538219273_zpszd9rhmda.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1430538215865_zpsittuvswt.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1430538215865_zpsittuvswt.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1430538208522_zpsbfva5ahp.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1430538208522_zpsbfva5ahp.jpg.html)

Russellxor
2nd May 2015, 09:20 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1430538519381_zpseviabjce.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1430538519381_zpseviabjce.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1430538515783_zps5oywjtuf.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1430538515783_zps5oywjtuf.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1430538512330_zpspxyhudjc.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1430538512330_zpspxyhudjc.jpg.html)