PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan - Part-15



Pages : 1 2 3 4 5 6 7 8 [9] 10 11 12 13 14 15 16 17

Russelldvt
14th May 2015, 03:52 AM
http://i57.tinypic.com/14bt6av.jpg

Russelldvt
14th May 2015, 03:53 AM
http://i61.tinypic.com/2iuq59k.jpg

Russelldvt
14th May 2015, 03:54 AM
http://i62.tinypic.com/4zt8xy.jpg

Russelldvt
14th May 2015, 03:55 AM
http://i61.tinypic.com/339mu01.jpg

Russelldvt
14th May 2015, 03:56 AM
http://i61.tinypic.com/213el5l.jpg

Russelldvt
14th May 2015, 03:58 AM
http://i57.tinypic.com/2vke3ao.jpg

Russelldvt
14th May 2015, 03:59 AM
http://i61.tinypic.com/28u5qc5.jpg

Russelldvt
14th May 2015, 04:00 AM
http://i62.tinypic.com/142v5l1.jpg

Russelldvt
14th May 2015, 04:00 AM
http://i62.tinypic.com/35lhzde.jpg

Russelldvt
14th May 2015, 04:09 AM
http://i62.tinypic.com/2ewo5ch.jpg

Russelldvt
14th May 2015, 04:09 AM
http://i60.tinypic.com/vzhkwx.jpg

Russelldvt
14th May 2015, 04:10 AM
http://i62.tinypic.com/so8f0x.jpg

Russelldvt
14th May 2015, 04:11 AM
http://i61.tinypic.com/ng58id.jpg

Russelldvt
14th May 2015, 04:12 AM
http://i61.tinypic.com/zyesu1.jpg

Russelldvt
14th May 2015, 04:13 AM
http://i60.tinypic.com/2evapap.jpg

Russelldvt
14th May 2015, 04:15 AM
http://i58.tinypic.com/30djd05.jpg

Russelldvt
14th May 2015, 04:16 AM
http://i59.tinypic.com/2ngdjz4.jpg

Russelldvt
14th May 2015, 04:16 AM
http://i62.tinypic.com/e7b5w2.jpg

Russelldvt
14th May 2015, 04:18 AM
http://i62.tinypic.com/2rp2yqg.jpg

Russelldvt
14th May 2015, 04:19 AM
http://i57.tinypic.com/rmi9h2.jpg

Gopal.s
14th May 2015, 07:46 AM
Senthilvel,

Thanks for all treasures.

Gopal.s
14th May 2015, 12:38 PM
எதை எழுதுவது ;
எதை விடுவது ?
இமய மலையின் எந்த
மூலையைப் புகழ்ந்தால்
நியாயமாக இருக்கும் ?
கடலிலே எந்தப் பகுதி
அழகான பகுதி ?
சிவாஜி ஒரு மலை ;
ஒரு கடல் ;
கண்களின்
கூர்மையைச் சொல்வேனா ?
அல்லது
கம்பீரத் தோற்றத்தைச் சொல்வேனா ?
ஒன்பது பாவத்தைத்
தொண்ணூறு வகையாகக்
காட்டும்
உன்னத நடிப்பைச்
சொல்வேனா ?
அவரைப்போல் இதுவரை
ஒருவர் பிறந்த தில்லை;
இனி பிறப்பார் என்பதற்கும்
உறுதி இல்லை !
இது உண்மை
உலகறிந்ததே !

–கவியரசு கண்ணதாசன்

KCSHEKAR
14th May 2015, 01:01 PM
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Kannadasan%20-%20Nadigarthilagam/KannadasanNTPhoto004_zps650fe1e4.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/Kannadasan%20-%20Nadigarthilagam/KannadasanNTPhoto004_zps650fe1e4.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Kannadasan%20-%20Nadigarthilagam/KannadasanNTPg1_zps2f8ed75c.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/Kannadasan%20-%20Nadigarthilagam/KannadasanNTPg1_zps2f8ed75c.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Kannadasan%20-%20Nadigarthilagam/KannadasanNTPg2003_zpsb10e6419.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/Kannadasan%20-%20Nadigarthilagam/KannadasanNTPg2003_zpsb10e6419.jpg.html)

KCSHEKAR
14th May 2015, 01:14 PM
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/UmaiyalpuramSivaraman/UmayalpuramPg1_zps15471c8e.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/UmaiyalpuramSivaraman/UmayalpuramPg1_zps15471c8e.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/UmaiyalpuramSivaraman/UmayalpuramPg2_zps09d323cb.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/UmaiyalpuramSivaraman/UmayalpuramPg2_zps09d323cb.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/UmaiyalpuramSivaraman/UmayalpuramPg3_zps2e928d0d.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/UmaiyalpuramSivaraman/UmayalpuramPg3_zps2e928d0d.jpg.html)

eehaiupehazij
14th May 2015, 04:54 PM
நீயுமா .... யு டூ?! You Too....!!

(நடிகர்திலகத்தை திகைக்க வைத்த 'திகில்பாண்டி'கள்!! குறுந்தொடர்


வாழ்க்கை சுவாரஸ்யமான திருப்பங்கள் நிறைந்ததே நமது எதிரி நம் கூடவே உண்டு உறைவது தெரியாமல் ஒரு இக்கட்டான சந்தர்ப்ப சூழலில்
உண்மை வெளிப்படும்போது நாம் அதிர்ச்சியில் உறைவது நடப்பதே !
இத்தகைய அதிர்வலைகளை முகபாவங்களிலும் உடல்மொழியிலும் வெளிப்படுத்துவதில் ...தலைவா.....உங்களுக்கு நிகரேது?!

நம்பர் 1 : சொர்க்கம் பாலாஜி!!
You Too Brutus புகழ் பெற்ற சொற்றொடர் ! நடிகர்திலகத்தின் உணர்வுபூர்வ வசன வெளிப்பாட்டில் இன்னும் புகழடைந்தது

https://www.youtube.com/watch?v=-zyxs-tVB_Q

eehaiupehazij
14th May 2015, 05:07 PM
நீயுமா .... யு டூ?! You Too....!!

(நடிகர்திலகத்தை திகைக்க வைத்த 'திகில்பாண்டி'கள்!!குறுந்தொடர் பகுதி 2

நம்பர் 2 புதிய பறவை சரோஜா தேவி!!


இந்தப் படத்தில் நடிகர்திலகத்தை சுற்றி இருக்கும் எல்லோருமே தில்லாலங்கடி திகில் பாண்டிகள் என்னும் உண்மை உறைக்கும்போது ...கண்கெட்ட பிறகுசூரிய நமஸ்காரமே !!
என்னைப் பிடிக்க காதல் என்ற அஸ்திரம்தானா கிடைத்தது என்று நடிகர்திலகம் புரூடஸ் கம்பெனி குத்து வாங்கும் பொழுது நமக்கே காதலில் நம்பிக்கை
காணாமல் போய் விடுகிறது !!

https://www.youtube.com/watch?v=6jgbr6cjALQ

eehaiupehazij
14th May 2015, 05:19 PM
நீயுமா.......... யு டூ ?! You Too Brutus குறுந்தொடர் பகுதி 3

நம்பர் 3 : கௌரவம் கண்ணன் சிவாஜி !!


பெற்றோரை இழந்து ஆதரவின்றி அடைக்கலமானவன் சொந்தப் பிள்ளையே என்று மார்பிலும் தோளிலும் பாராட்டி சீராட்டி பாலூட்டி பழம் கொடுத்துப் பார்த்த சொன்னதைச் சொல்லமட்டுமே தெரியும் என்று உத்தமபுத்திரனாக நம்பிய பச்சைக்கிளி......உத்தமவில்லனாக தனக்கே எதிராக கச்சேரி வரும்போது......நீயும் நானுமா கண்ணா!? ......
பெரியவரோடு சேர்ந்து நாமும் பதைக்கிறோம் !! அதுதான் சிவாஜி Vs சிவாஜி!!

https://www.youtube.com/watch?v=iGyJaA7yEBA

https://www.youtube.com/watch?v=HEaY_qGscLo

eehaiupehazij
14th May 2015, 06:34 PM
நீயுமா.......... யு டூ ?! You Too Brutus குறுந்தொடர் பகுதி 4

நம்பர்(நம்ப வைத்துக் கதற விடுபவர்) 4/5 : பாசமலர் சாவித்திரி / பாசமுள் ஜெமினி!


கண்ணுக்கு கண்ணாக ஒவ்வொரு நொடியும் வேறு சிந்தனை ஏதுமின்றி தங்கையே தனது உலகமாக கொண்டவர் ....பாசமலரின் முள் குத்தும்போது....?
பதிபக்தி கண்ணை மறைத்து அண்ணனையே நீ யார் என்று ஒரு தங்கை சாட்டையின்றி விளாசும்போது ..... பாசத்தில் வழுக்கி தொபுகடீரென்று கீழே விழும் அண்ணனின் ஏமாற்றம் கலந்த அதிர்ச்சி .... கைதூக்கி விட்ட நண்பன் உடுக்கை இழந்தவன் கை போல இருக்க வேண்டியவனே தன்னை கைநீட்டி அடிக்கும் போது.....போதுமடா இந்தப் பாசாங்கு நிறைந்த மாயாலோக வாழ்க்கை என்று கதறத் தோன்றாமல் தவிக்கிறாரே நடிப்பின் இமயம் ....நமது நெஞ்சை ஈரமாக்கி!!

https://www.youtube.com/watch?v=SfVcsfcCxOk


NT always comes back to review this philosophy of life with his wife character in Thookku Thookki! Kolaiyum Seivalo Paththini?!

RAGHAVENDRA
14th May 2015, 08:09 PM
https://scontent-sin.xx.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/p480x480/11009176_1629343867280435_5641983827166234642_n.jp g?oh=f51e613a516355e5efc50d7cb1c6f028&oe=55C3E2BA

eehaiupehazij
14th May 2015, 09:19 PM
நீயுமா.......... யு டூ ?! You Too Brutus குறுந்தொடர் பகுதி 5 தூக்குத்தூக்கி

நம்பர் (நம்ப வைத்துக் கழுத்தறுப்பவர்) 6 : லலிதா


யாரையும் எளிதில் நம்பிவிடக் கூடாது அப்படி நம்பி விட்டால் சந்தேகப் படக்கூடாது
கொலையும் செய்வாள் பத்தினி என்று துணிந்த காதல் மனைவியை சந்தேகப் படாது உயிர் கொடுக்கவும் தயாரான இளவரசர் உண்மையுணர்ந்த தருணம்....பெண்களை நம்பாதே கண்களே ...இப்படியாக ஞானம் பெற்று பாட்டாலடிக்கிறார்!!

https://www.youtube.com/watch?v=Oo-VJWKVR4c

eehaiupehazij
14th May 2015, 09:32 PM
நீயுமா.......... யு டூ ?! You Too Brutus குறுந்தொடர் பகுதி 6 படித்தால் மட்டும் போதுமா?

நம்பர் (நம்ப வைத்துக் கவிழ்த்தவர் ) 6 : பாலாஜி!


படிக்காத மேதையான அப்பாவித் தம்பியை படித்த பேதையான அடப்பாவி அண்ணன் ஏமாற்றி பெண் மாற்றித் திருமணம் செய்தார் !
என்ன மூடி மறைத்தாலும் காற்றுக் குமிழ் நீருக்கு மேலே வந்துதானே தீர வேண்டும் எவ்வளவு உயரத்தில் வீசிப் போட்டாலும் தரைக்கு வந்துதானே தீர வேண்டும்!
அண்ணனே துரோகம் இழைத்த அதிர்வை எப்படி வெளிப்படுத்துகிறார் நடிக மேதை !!

https://www.youtube.com/watch?v=877VoyR6JkM

Gopal.s
15th May 2015, 01:56 AM
Karnan- 1964

கதைகளில் மகாபாரதத்தை மீறிய Epic உலகளவில் இல்லாதது போல ,கர்ணனை மீறிய பாத்திர படைப்பு இது வரை உலகம் கண்டதில்லை. வீரபாண்டிய கட்டபொம்மனை குறிப்பிடும் போது ஒரே single agenda , ஒரே பகைவன், ஒரு சில ஆள்காட்டிகள் என்பதோடு பன்முக தன்மை இல்லாத பாத்திரம். ஆனால் கர்ணனோ மிக பெரிய பராக்கிரம சாலியும் அவன்தான். உலகத்தின் மிக துர்பக்கியசாலியும் அவன்தான். மிக மிக போற்ற பட்ட மனிதனும் அவன்தான். ஆனால் எதிரிகளாலேயே சூழ பட்டு வாழ்ந்த மனிதனும் அவன்தான். எல்லோரும் கவனம் செலுத்திய மனிதனும் அவன்தான். ஆனால் தாய் முதல் ,வாழும் குலம்,பெண் கொடுத்தவர் முதல் உதாசீனம் செய்து ஒதுக்கிய மனிதனும் அவன்தான்.

அவன் நல்லியல்புகளே அவனுக்கு பகையாவதுடன், பகைகளும் உறவாடியே கெடுக்கின்றன. கண்ண தாசனின் வரிகள். செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் விழும் பாத்திரம்.மனோதத்துவ பின்னல்களுடன், non -linear முறையில்,multi -dimensions உடன் படைக்க பட்ட இந்த காவிய நாயகன் பாத்திரத்தை இன்னொரு காவிய உலக நடிகன் ஏற்று நடிக்கும் பொது நமக்கு கிடைத்த அனுபவம் சுனாமி போன்ற Psychedelic Trip .இன்றும் நம் மனதை பிசைந்து கண்ணீர் விட வைத்தாலும், ஒரு ecstatic உணர்வை தரும் அருமையான நடிப்பின் உன்னத சாதனை.

இதில் நான் குறிப்பிட விரும்பும் மூன்று கட்டங்கள்- இந்திரா தேவன் வேடம் புனைந்து கவச குண்டலங்களை கவரும் காட்சி.. கிருஷ்ணன் தூது வரும் காட்சி. குந்தி தூது (சூது?)வரும் காட்சி.

முதலில் இந்திரன் கவச குண்டலங்களை கவரும் காட்சி. தன் ஒளி கடவுளை கும்பிட்டு முடிக்கும் தருணத்தில் யாரோ ஒரு அந்தணர் வந்திருப்பதாக தகவல் வர , கர்ணனுக்கு வந்திருப்பவன் யார் என்றும் ,அவன் நோக்கம் என்ன என்று கடவுளால் குறிப்புணர்த்த பட்டும் அந்தணர் வேடத்தில் வந்த இந்திரனை வரவேற்று வேண்டுவதை கொடுக்கும் காட்சி...

இந்திரனுடன் இயல்பாக இருக்கும் மரியாதை உணர்வை மீறி , பொய் வேடமிட்டு தன் ஈகை குணத்தையே எள்ளுவதாக கர்ணன் துடித்து போய் ,தனக்கு தெரிந்து விட்டதை குறிப்புணர்த்தி , செயலை சினந்து நகையாடி,வேண்டுவதை கொடுக்கும் இடத்தில் நடிகர்திலகத்தின் மனோதத்துவ ஆழம் நிறைந்த நடிப்பு இந்த காட்சியை இமயத்தில் உயர்த்தும்.இந்திரனின் பொய்யான வர்ணனைகளை கேட்டு உவகை கொண்டாலும், நோக்கத்தினால் ஒரு எள்ளல் சிரிப்புடன் அதை ஏற்பதும், கவச குண்டலங்களை யாசித்ததும் கர்ணன் எதிர்பார்த்த ஒரு எள்ளலுடன் கேட்டதும், இந்திரன் பயம் கொண்டவன் போல பாவிக்க, கர்ணன் தள்ளாடிய தேகம், தள்ளாடாத நோக்கம், பொய்யான நடிப்பு,அதன் பின் மெய்யான பிடிப்பு, என்னிடம் வர வேஷம் வேண்டுவதில்லை, ஆனால் எடுத்த காரியத்தின் தன்மை அப்படி...அப்படி பொய்யுடம்பு போர்த்தி வர தூண்டியுள்ளது உம்மை என்று குறிப்பிடும் கண்களின் சத்திய ஒளி கொண்ட தீட்ஷன்யத்துடன்,இந்த சதி செயலை இடித்து ,தன்னுடன் இந்த நாடகம் தன்னை அவமதிக்கும் செயலே என்று உணர்த்தி , இந்திரன் தன் அசல் உருவில் வந்து கேட்டிருந்தாலே கொடுத்திருப்பேனே என்று உரைத்து ,அதனை செயல் படுத்தும் அந்த காட்சி ... நடிப்பால் மட்டுமே ஒரு காட்சியின் சிறப்பு எத்தனை உயரம் தொட சாத்தியம் கொண்டது என்று தன்னுடைய கவச குண்டலமான நடிப்பை அந்த நடிப்பு கர்ணன் நமக்கு வழங்கி விடுவார்.

கண்ணன் தூது வரும் காட்சியில் கர்ணன் ஒரு மௌன சாட்சி போல ,அவன் பங்கு அதில் குறைவு.துரியோதனன் சமாதானத்திற்கு ஒவ்வாமல் முரண்டு பிடிப்பான் என்றும் ,அங்கிருக்கும் அனைவரும் மனதளவில் பாண்டவர் பக்கம் நியாயம் என்று நம்புபவர்கள் என்றும், திருதராஷ்டிரன் பாசம்-நியாயம் இரண்டுக்கும் நடுவில் ஊசலாடுபவன் என்றும் தெரிந்த கண்ணன் , தூதில் சாதிப்பது விதுரன்-துரியோதனன் ,கர்ணன்-பீஷ்மர் இவர்களுக்கிடையில் பிரித்தாளும் சூழ்ச்சி ஒன்றைத்தான். இதில் கர்ணனின் பங்கே ,தனித்து விட படும் (சகுனி துணை என்றாலும் )துரியோதனனுக்கு அரணாக aggressive unconditional support தருவதுதான் என்று உணர்ந்து , தனக்கு ஒவ்வுகிறதோ இல்லையோ ,அவனுக்கு சார்பாக பேச வேண்டிய கடமையை உணர்ந்து செய்ய வேண்டும்.இந்த காட்சியில் நடிகர்திலகம் இதை உள்வாங்கி நடிக்கும் மேதைமை ,உடல்மொழி,பேசும் பாணி எல்லாவற்றிலும் பிரதிபலிக்கும்.

கண்ணன் உள்ளே வரும் போது ,முள் மேல் உட்காருவது போல மற்றவர் துரியோதனன் கட்டளைக்கு பணியும் போது ,கர்ணன் இதை ஓரக்கண்களால் உணரும் அழகே தனி.(இதில் தனக்கும் ஒப்புமை இல்லை என்ற ஒரு உடல்மொழி),துரியோதனன் தடுமாறி விழ வைக்க படும் நிலையில் எழும் கர்ணனின் முகத்தில் சிறிதே ஆசுவாசம் தெரியும்.கண்ணனுடன் வலுவில் வாதாடினாலும்,மனமின்றியே அதை வலுகட்டாயமாக செய்ய படுவதை காட்ட சிறிதே உரத்த வலுவான உடல் மொழியில் ,பாண்டவர் மனைவியை சூதாடிய இழிவை குத்தி (கண்ணன் கோப படும் அளவு)அந்த பேச்சு முறையில் தானே தனக்கு உரத்து சொல்லி ,தன்னை தானே convince பண்ணி கொள்ள முயலும் strain தெரியும்.மற்றோர் மன ரீதியான துரியோதனன் எதிர்ப்பை கூர்மழுங்க செய்யும் முயற்சி என்பது தெரியும் வகையில் நடித்திருப்பார்.

ஆனாலும் அடக்க முடியாமல் பீறிடும் நிலைக்கு தள்ள படுவார் ,விதுரன் பிறப்பை சொல்லி அவமான படுத்த படும் போது .கிட்டத்தட்ட தன நிலைக்கு சமமான அவமானத்தை ,தன்னிலை மறந்து உணர்ச்சி வச பட செய்யும்.

மற்றோருக்கும் ,நடிகர்திலகத்துக்கும் உள்ள வேற்றுமையே அதுதானே?கதாபாத்திரத்தின் ஆன்மாவில் புகுந்து கூடு விட்டு கூடு மாறும் மந்திரம்?கர்ணனுக்கு பங்கில்லா காட்சியிலும்,இந்த அற்புதமான உளவியல் புரிந்த அபார நடிப்பினால்,கர்ணனே முன்னிலை படுவான்.

குந்தி தேவியின் தூது காட்சி இந்திய சினிமா வரலாற்றிலேயே பொன்னெழுத்துக்களில் பொறிக்க பட வேண்டிய மிக சிறந்த ஒன்றாகும். வீரபாண்டிய கட்டபொம்மனின் laser sharp உணர்வு குவி மையம் என்ற நிலைக்கு முற்றிலும் மாறுபட்ட பல்வேறு உணர்வு நிலைகளின் கலவை கொண்ட விரிந்த தளத்தை ,பரப்பை உடைய உன்னத காட்சி. இது ஒரு emotional Roller coaster ride என்ற வகையில் ஏழு வகை மனநிலைகளின் கலப்பு போராட்டம் . Joy (சந்தோசம்),Hatred (வெறுப்பு),Sadness (துக்கம்),Reconciliation (தேற்றிகொள்வது),Surrender (சரணாகதி), Cynicism (எள்ளல் ),Assertion (இருப்புநிலை) . அற்புதமான வசனத்தை துணையாக கொண்ட துரித உணர்வு நிலைகளில்(concurrently running and at times in cocktail manner) மாற்றம் காட்டும் மாயாஜால நடிப்பு வித்தை.

சந்தோசம்- குந்தி தன் வீடு தேடி வந்ததை ஒரு பாக்கியமாக கருதும் போது ,அவர்தான் தன் அன்னை என்று அறியும் போது .தன் பிறப்பறியா களங்க நிலை மாறி தன் உயர்வை தானே உணரும் போது அடையும் உவகை.

வெறுப்பு- தன் அன்னையின் புறக்கணிப்பால் தான் பட்ட அவமானங்களை எண்ணும் போது
தாயை சபிக்கும் அளவு பெருகும் வெறுப்பு. தான் தன் முயற்ச்சியால் இவ்வளவு உயரங்களை அடைந்தும் பிறப்பின் அறியாமை, வளர்ப்பின் பின்னணியால் அடையும் அவமானம் சார்ந்த சுய வெறுப்பு நிலை.

துக்கம்-தன்னுடைய தாயை தேடி அலைந்த துயரம், பலர் வந்தும் சோதனையில் தோற்று ஓடியது, தன் தொடர் அவமானங்கள் சுமந்த பிறப்பறியா வேதனை,தன்னுடைய தாயின் பக்கம் செல்ல முடியாத இயலாமை,அவள் தன் தாயே என்று உலகத்திற்கு தான் உயிரோடிருக்கும் போது சொல்ல முடியாமல் சொல்லும் போங்கள் தாயே.

தேற்றி கொள்ளும் நிலை-குந்தி தன் தாய் என்று சொல்வது தன்னை அன்னையின் மீதுள்ள ஆத்திரத்தை தணிய வைப்பதற்காக என்று எண்ணும் போது , இன்றேனும் என்னை பெற்றேடுத்தாயே என்று மடியில் ஆயாசம் கொள்ளும் போது ,அர்ஜுனனோ,நானோ இருவரில் ஒருவர் என்று ஐந்து மகன்கள் என்று தாயிடம் உரைக்கும் போது ,துரியோதனன் நற்பண்புகளை சொல்லி தன் இருப்பை உணர்த்தி, தாயெனும் உண்மையை மறைக்க சொல்லும் போது ,தர்மம் வெற்றி பெற தெய்வம் போன்ற துணைவர் காட்டிய வழியில் அன்னையும் கைப்பாவையாய் மாற வேண்டிய நிலையை உணர்ந்து உணர்த்தும் நிலை.

சரணாகதி-நட்பின் உயர்வுக்கு தான் இறக்கும் வரை செய்ய வேண்டிய கடமைக்கு,தாயின் சுயநல வரங்களை மறுக்காமல் அளிக்கும் போது ,கேள்வி கேட்காமல் தாயின் நிலையை உணர்ந்து தாய்க்கு உரிய ஸ்தானம் அளிப்பது , தன்னையே அழித்து கொள்ளும் அளவு தன்னை மீறிய சுயம் கருதா பண்புக்கு என்று கேள்வி கேட்காத சரணாகதி நிலை.

எள்ளல்- தாயின் அணி மாற சொல்லும் வேண்டுகோளை நிராகரிப்பது.(இது சரியான பேச்சா தாயே), நாகாஸ்திரத்தை ஒரு முறைக்கு மேல் பிரயோகம் செய்வதில்லை என்ற சத்தியத்தை கேட்கும் போது ,அதன் மூலத்தை உணர்ந்த எள்ளல் .

இருப்புநிலை- தானிருக்க வேண்டிய இடம்,தாய்க்கு உரிய இடம், தான் சாகும் வரை நடக்க வேண்டியவை, செத்த பிறகு பிறப்பறியா இழிவை நீக்க வேண்டிய அவசியம்,தர்மம் வெற்றி பெற விழைவு, என்று அனைத்து இருப்பு நிலைகளின் நிதர்சனங்களும் உணர்த்த படும்.

இது அத்தனையும் மீறி மற்றோர் உணர்வு,இது வரை கர்ணனிடம் அந்த படத்தில் அதுவரை வெளிப்படாத ஆயாசம் நீங்கிய பெருமித உணர்வு .தன்னை பற்றி தானே அறிந்து விட்டதை உணர்ந்து ,இனி அடைய கடமையை தவிர எதுவுமில்லை என்ற உணர்வு நிலை.

இந்த உணர்வுகள் ஒரே குவி மையத்தில் இயங்காமல் ,ஒளி சிதறல்கள் போல தெறித்து நொடிக்கு நொடி முக பாவத்திலும்,உடல் மொழியிலும்,பேசும் மொழியிலும் நடிப்பின் வானவில் கலவை போல ஜாலம் காட்டி முடிவை அடையும்.

இந்த காட்சி போன்று இனி ஒன்று அமைய நடிகர்திலகம்,சக்தி கிருஷ்ணசாமி,பந்துலு இவர்கள் வியாசருடன் சேர்ந்து பிறந்து வந்தால் மட்டுமே சாத்தியம்.

eehaiupehazij
15th May 2015, 07:36 AM
நீயுமா ....யூ டூ......!!..You Too Brutus?!.. குறுந்தொடர் : பகுதி 7 / பார்த்தால் பசி தீரும்

திலகத்தை திகைக்க வைத்தவர் : காதல் மன்னர்!


உயிர் நண்பன் அந்தரங்கம் தெரிந்தவர் நண்பனுடைய புதிய பறவை வாழ்க்கை குழம்பி விடக் கூடாதே....இறந்து விட்டதாக எண்ணிய பழைய பறவை உயிருடன் ஆனால் கண்ணிழந்த பரிதாப நிலையில்....தங்கையாக எண்ணி பாசமலர் அண்ணனாக நேசம் வைத்தவரை நண்பனே சந்தேகக் கீற்றினை கோடிடும் போது ப்ருடசின் குத்தாக உணர்ந்து நண்பனும் பகைபோல் தெரியும் என்று புலம்ப வைத்து விட்டாரே காதல் மன்னர் !!

https://www.youtube.com/watch?v=e1bidmRMFbU

eehaiupehazij
15th May 2015, 07:50 AM
நீயுமா ....யூ டூ......!!..You Too Brutus?!.. குறுந்தொடர் : பகுதி 8 / எங்க மாமா

திலகத்தை திகைக்க வைத்தவர் : கலைச் செல்வி!


தானுண்டு தனது அரவணைப்பில் வளரும் ஆதரவற்ற தெய்வக் குழந்தைகள் உண்டு என்றிருந்தவரை காதலால் குழப்பியவர் நாயகனின் நல்வாழ்வு வேண்டியே விலகிச் செல்ல வேண்டிய இக்கட்டான தருணம் !! ஆனாலும் காலம் முழுவதும் தன்னோடிருந்து தனது சேவைகளில் ஐக்கியமாவார் என்ற நம்பிக்கை பொடிந்ததுவும் புரூடசின் குத்து வலியே!!

https://www.youtube.com/watch?v=vo00ogHbydI

Russellxor
15th May 2015, 08:33 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1431536840603_zpsohnz83sj.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1431536840603_zpsohnz83sj.jpg.html)

eehaiupehazij
15th May 2015, 11:57 AM
நீயுமா ....யூ டூ......!!..You Too Brutus?! .. குறுந்தொடர் : பகுதி 9 /தங்க சுரங்கம்

திலகத்தை திகைக்க வைத்தவர்கள் : நிர்மலா / வரலக்ஷ்மி / பாரதி


சிபிஐ ஆபீசரான ராஜன் தன்னைக் காப்பாற்றுவதாக நடித்து மோசம் செய்யும் வெண்ணிற ஆடை நிர்மலாவிடம் முதல் தண்டர்பால் குத்து வாங்குகிறார்!
கணவர்தான் ராஜன் தேடி அலையும் பை என்னும் தங்க கடத்தல் பாஸ் என்று தெரிந்தவுடன் கணவரைக் காப்பாற்ற வேண்டி அன்னையிடமிருந்தே கிடைக்கிறது இரண்டாவது புருடஸ் குத்து !!
கள்ளமற்ற காதலி வில்லன்களின் மருந்தால் மனம் தடுமாறி தன்னையே அழிக்க வரும் கைக்கூலி என்று தெரியும்போது விழுகிறது மூன்றாவது முதுகுக் குத்து !!

https://www.youtube.com/watch?v=aCtHWlmVuMc

https://www.youtube.com/watch?v=IM_mWXDbeXE

https://www.youtube.com/watch?v=QawPX0HfTyA

https://www.youtube.com/watch?v=8CKktGVrQvU

eehaiupehazij
15th May 2015, 12:10 PM
நீயுமா ....யூ டூ......!!..You Too Brutus?! .. குறுந்தொடர் : நிறைவு பகுதி 10 /வீரபாண்டிய கட்டபொம்மன்

திலகத்தை திகைக்க வைத்தவர் : விகே ராமசாமி எட்டப்பராக!!


நிரந்தர நண்பரும் நிரந்தர எதிரியும் இல்லாத அரசியல் சாக்கடையில் நம்பிக்கை துரோகம் உடன் ஒட்டிய துர்நாற்றமே !!
சாணக்கியனும் சாணத்தை நக்கியே தீர வேண்டும் செல்லும் பாதையில் கவனம் குறைந்து சறுக்கி குப்புற விழுந்தால் !!
புரூடஸ்கள் நிறைந்த வெள்ளையர் ஆதிக்க காலகட்டத்தில் கட்டபொம்மனே தாக்குப் பிடிக்க முடியவில்லையே !!!

https://www.youtube.com/watch?v=0MGMEclxNno



THE END of this mini series

Russellxor
15th May 2015, 05:09 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1431689444951_zpsfpeagat1.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1431689444951_zpsfpeagat1.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1431689438967_zpscewivikn.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1431689438967_zpscewivikn.jpg.html)

Russellxor
15th May 2015, 05:11 PM
தினகரன் வெள்ளிமலர்

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1431689442054_zpsvjoymqge.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1431689442054_zpsvjoymqge.jpg.html)

Russellxor
15th May 2015, 07:58 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/PhotoGrid_1431698566327_zpsfmalt0hz.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/PhotoGrid_1431698566327_zpsfmalt0hz.jpg.html)

Russellxss
15th May 2015, 08:08 PM
மக்கள் தலைவரின் அன்பு இதயங்களே,

கலையுலகின் நிரந்தர வசூல் சக்கரவர்த்தி, மக்கள் தலைவர் சிவாஜி அவர்களின் புகழ் பரப்ப ஒரு புதிய வலைத் தளம் துவங்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ள காரணத்தினால் நமது திரிக்கு என்னல் சரியாக வரமுடியவில்லை.
காலதாமதமாக நன்றி சொல்வதற்கு மன்னிக்கவும்.
என்மகன் +2 தேர்வில் எடுத்த மதிப்பெண்ணிற்கு வாழ்த்து தெரிவித்த ராகவேந்தர் சார், சிவாஜி செந்தில்சார், செந்தில்வேல்சார். வி,சி,சேகர் சார்,மற்றும் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்த முரளி சார், சந்திரசேகர் சார், ரவிகிரண்சூர்யா சார் மற்றும் மக்கள் திலகம் திரியின் சார்பில் வாழ்த்து தெரிவித்த கலைவேந்தன் சார், பெயர் விடுபட்டிருந்தால் மன்னி்க்கவும் அனைவருக்கும் நன்றி நன்றி.

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
15th May 2015, 08:21 PM
தென்சென்னை மாவட்ட நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவைத் தலைவர் திரு.P .ஜெயக்குமார் ஏற்பாட்டின் பேரில், இன்று (13-05-2015) காலை, சென்னை, ஈக்காட்டுதாங்கல், பூந்தமல்லி சாலையில், நீர்மோர், தண்ணீர்ப் பந்தல் அமைக்கப்பட்டு, அதனை, பொதுச் செயலாளர் திரு.சிவாஜி கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில், மாநிலத் தலைவர் திரு.K .சந்திரசேகரன், திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

நீர்மோர்ப் பந்தல் திறந்துவைக்கப்பட்டபோது மழை பெய்தது. எனவே, எல்லோருக்கும் தேனீர் வழங்கப்பட்டது. இந்த நீர்மோர் - தண்ணீர்ப் பந்தல் ஜூன் மாத இறுதிவரை நீடிக்கும் என்று திரு.ஜெயக்குமார் தெரிவித்தார்.


https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-xft1/v/t1.0-9/q83/p180x540/11265283_1601479690119868_871055797090861701_n.jpg ?oh=15a862acc922e8e86ca63b03f83d80fa&oe=55D665F6&__gda__=1443532713_2837d5b5f25b46d8b1824a5f363f2d0 4


சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
15th May 2015, 08:23 PM
https://scontent-sin.xx.fbcdn.net/hphotos-xpa1/v/t1.0-9/11206106_814991141918825_3695121532481976616_n.jpg ?oh=94d6be4633f76996cd78f6e83555aded&oe=55C69F82


சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
15th May 2015, 08:24 PM
https://scontent-sin.xx.fbcdn.net/hphotos-xfp1/v/t1.0-9/11038081_814991238585482_8559166111039166017_n.jpg ?oh=cc747e2a2ab1a6fdc708934c66427253&oe=55C5ED3A


சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
15th May 2015, 09:23 PM
மக்கள் தலைவரின் எமனுக்கு எமன் வெளியாகி 35 வது வருடம்.
படம் வெளியான தேதி-16.05.1980.

https://scontent-sin.xx.fbcdn.net/hphotos-xpa1/v/t1.0-9/11024696_815006068583999_4001986924914807239_n.jpg ?oh=9217efa2a93b9bae6dae7297874c85a4&oe=55C29073

https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-xaf1/v/t1.0-9/1380002_815006071917332_5531423443409519836_n.jpg? oh=eb3effbe689065e83a2cd25cb5977f41&oe=55BF2B81&__gda__=1442847743_1f9b67e759ddb0be3e66efe1588ae9b 0

https://scontent-sin.xx.fbcdn.net/hphotos-xap1/v/l/t1.0-9/1798805_815006111917328_4541949534876202411_n.jpg? oh=10a8002142bf97fb986f0b294cb01fbf&oe=55CE720A

https://scontent-sin.xx.fbcdn.net/hphotos-xat1/v/t1.0-9/11111047_815006121917327_6851334656817040212_n.jpg ?oh=0353aa2e9b7ffd92747279088ab422fb&oe=55C7A963


https://scontent-sin.xx.fbcdn.net/hphotos-xtp1/v/t1.0-9/10339620_815006485250624_1696910731409307097_n.jpg ?oh=249cce75d3de8dc99952100b5e72b5d1&oe=560045B3

https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-xap1/v/t1.0-9/11112716_815006498583956_3162631427823554672_n.jpg ?oh=e7cc512260ed2cec87ae312be697b3b5&oe=55CB620E&__gda__=1443028690_a25068c5b0b38e31060aab7622a0024 8

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
15th May 2015, 09:25 PM
https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-xta1/v/t1.0-9/11265160_815006165250656_2414389910330043850_n.jpg ?oh=8fe41b8d41ef269fce5bcd67d9aac5a3&oe=55CA7E34&__gda__=1439850685_0331b06accc0ed081b76be264865945 7

https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-xpa1/v/t1.0-9/10407540_815006131917326_3629573623860676782_n.jpg ?oh=03c2962fd9f207f5598765024a6c3b0b&oe=55BEFB9C&__gda__=1438836260_3810308c432541a5b4741c220bf41b8 4

https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-xta1/v/t1.0-9/10690103_815006501917289_2239203143795101819_n.jpg ?oh=23c35ba7565360ab5b7654b09b7ba221&oe=55C69008&__gda__=1443640193_5b68a6400b3ea446daaf6fe833a014a 1

https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-xpf1/v/t1.0-9/11009170_815006445250628_4587077296593264588_n.jpg ?oh=39a8f7bb45e7e72843612761a64ccecd&oe=560A7CEC&__gda__=1443108230_f66abd3ff3fe50e74a9851854faa8d6 b


சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
15th May 2015, 09:28 PM
https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-xpf1/v/t1.0-9/11059613_815006435250629_577710960594639525_n.jpg? oh=df2e020ada149700feb5bf6c22340d85&oe=560A9A77&__gda__=1443547830_0f79b86a39a51712fd263a93721dbda 4


https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-xfp1/v/t1.0-9/18818_815006761917263_4994532775180999086_n.jpg?oh =020532748f6e04295e9abb0be1d2a924&oe=560265A0&__gda__=1439308707_07a43423b287734bcdd07877bcf7918 e

https://scontent-sin.xx.fbcdn.net/hphotos-xta1/v/t1.0-9/11078149_815006828583923_4480517455849050093_n.jpg ?oh=de0f7a6176649e76b874d6fd6f2cc5b6&oe=5605EE7F

https://scontent-sin.xx.fbcdn.net/hphotos-xtf1/v/t1.0-9/11143285_815006851917254_5893299398887808680_n.jpg ?oh=b1959b72edd4a9461b8b9caf43a4e394&oe=5603C8DA

https://scontent-sin.xx.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/11059613_815006848583921_4544285793560451404_n.jpg ?oh=f54460d76357366f8c6184964b892a48&oe=55D1D5C8

https://scontent-sin.xx.fbcdn.net/hphotos-xtp1/v/t1.0-9/11141187_815006838583922_6295898816398592362_n.jpg ?oh=ec705d73f1d739b572a25bdac8fb6927&oe=55C93D7D


சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
15th May 2015, 09:30 PM
https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-xft1/v/t1.0-9/10410633_815006801917259_7927118838128224618_n.jpg ?oh=8e80e7496e272bf0e0f29c195ab39e61&oe=55D4CEA3&__gda__=1443192361_d37165375cd6d559e40d0f8f67b221d d


https://scontent-sin.xx.fbcdn.net/hphotos-xta1/v/t1.0-9/11259199_815006861917253_1216897892431849626_n.jpg ?oh=0c8151f31dc0a65c676252f6ac27d239&oe=55C14B93

https://scontent-sin.xx.fbcdn.net/hphotos-xfp1/v/t1.0-9/11008436_815006768583929_4476180568978543032_n.jpg ?oh=03ecf56c912c120c6079992706601069&oe=55CA2168

https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-xtp1/v/t1.0-9/11143437_815006781917261_201384801102345614_n.jpg? oh=0812aff48edc3af37ac84ea5ac4d1bf7&oe=55D71E1C&__gda__=1438767337_6b49c8dcf662d73126b0467eebabbd4 8

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
15th May 2015, 09:32 PM
https://scontent-sin.xx.fbcdn.net/hphotos-xpa1/v/t1.0-9/10931199_815007391917200_1027733828288896284_n.jpg ?oh=1a4cb6a743da46511e3f29d70620591e&oe=55CA76B6

https://scontent-sin.xx.fbcdn.net/hphotos-xtp1/v/t1.0-9/11263100_815007441917195_5903748294979410052_n.jpg ?oh=143b395e6a4211cb9e207579da9e1820&oe=560D0F16

https://scontent-sin.xx.fbcdn.net/hphotos-xat1/v/t1.0-9/10339620_815007381917201_9170968865237971012_n.jpg ?oh=8600f2d7dcb8d061ff7be9a6aafade6b&oe=55D2386E

https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-xpf1/v/t1.0-9/11246182_815007361917203_3058838284477222583_n.jpg ?oh=9e6d9222259161dd0d057bc78c51d7e4&oe=55CA25E0&__gda__=1438600842_6a3ebb105529af744de3851c3fd7ea8 1

https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-xft1/v/t1.0-9/10603274_815007448583861_4454604820735631928_n.jpg ?oh=6b52d5b52b52f417ba71c631a5385695&oe=55C447AD&__gda__=1438904871_f73cf9c4f06c7935fada089e0164200 8

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
15th May 2015, 09:34 PM
https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-xtp1/v/t1.0-9/11140401_815007415250531_473022288364871408_n.jpg? oh=d3d47dff97dcd742aa93d3e20b6f4f59&oe=55CF255D&__gda__=1439678632_48585731d192054fdb5e6a409a033c6 a

https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-xft1/v/t1.0-9/11258036_815007408583865_8173735684289131772_n.jpg ?oh=2e4ef3740f0b31f09cf089419b79a2ee&oe=55BFC287&__gda__=1439863821_11c0e94e3ae9cee8a5ffda46e44df19 1

https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-xaf1/v/t1.0-9/11113617_815007411917198_5309645350315486560_n.jpg ?oh=c2bbfa2bbd38940b30b8fc75f725a3e0&oe=56021C77&__gda__=1442942406_980b44d4343cf37d9aea429d74fad58 9

https://scontent-sin.xx.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/10603274_815007535250519_2092794968038539458_n.jpg ?oh=e32d37442f972797e203f887a5176e3a&oe=56060AF6

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
15th May 2015, 09:48 PM
https://scontent-sin.xx.fbcdn.net/hphotos-xpt1/v/t1.0-9/11218801_815007571917182_3396681907123445172_n.jpg ?oh=0a4463d94e8d05c9f09533a6563150b2&oe=560AFBE2

https://scontent-sin.xx.fbcdn.net/hphotos-xpt1/v/t1.0-9/11218801_815007571917182_3396681907123445172_n.jpg ?oh=0a4463d94e8d05c9f09533a6563150b2&oe=560AFBE2

https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-xap1/v/t1.0-9/11136760_815007531917186_1985536818769215906_n.jpg ?oh=a1541a5ae8c8a0662f4e5b53d1b17033&oe=55CB3BD9&__gda__=1440072965_93caf44708aa266e316db4261501b06 c

https://scontent-sin.xx.fbcdn.net/hphotos-xfp1/v/t1.0-9/10985504_815007548583851_2919073131935338636_n.jpg ?oh=29ae9d14a3fd5a3c34920b849115039d&oe=56093591

https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-xtp1/v/t1.0-9/11258323_815007431917196_316748700626398130_n.jpg? oh=50852d09a8514785211997f361ac9fe8&oe=55C42BA3&__gda__=1439396182_de6bf1cd4f102c7997b8934d7c53d31 8

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
15th May 2015, 10:31 PM
மக்கள் தலைவரின் அன்புள்ள அப்பா திரைப்படத்தின் 29 வது ஆண்டு துவக்கம்.
படம் வெளியான தேதி-16.05.1987.


https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-xat1/v/t1.0-9/p180x540/11262382_815026285248644_4885888505472748268_n.jpg ?oh=f226c53cfbfbee667c3b61d239cb0bcc&oe=55CA7604&__gda__=1440008056_744f159ad9520efed114795a87d84c9 6


https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-xpf1/v/t1.0-9/p180x540/1610929_815026555248617_4526034002550175001_n.jpg? oh=c281308d360f8eb3453941e9967b479d&oe=560C3D6E&__gda__=1439447273_bc7a0f645542be83300c7c7fba1d90d 6

https://scontent-sin.xx.fbcdn.net/hphotos-xap1/v/l/t1.0-9/p180x540/11215527_815026745248598_8743831133369234693_n.jpg ?oh=f0bf5077e9897e268da30445b9525edc&oe=560373FF

https://scontent-sin.xx.fbcdn.net/hphotos-xta1/v/t1.0-9/p180x540/11113617_815026671915272_5028803099864280503_n.jpg ?oh=96427c9ba68304ecc9f50ce98a9f3909&oe=55CC4A23


சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
15th May 2015, 10:33 PM
https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-xpf1/v/t1.0-9/p180x540/10984235_815026488581957_3610922825893512583_n.jpg ?oh=a44b9fd5c8ed7c6b80c8f7eaddc56cad&oe=55C2DE2B&__gda__=1443127702_41dc20da86295924d0ebcec08897935 a

https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-xta1/v/t1.0-9/p180x540/11265589_815026501915289_8819459698486962923_n.jpg ?oh=1a89286078ea9d2fbe2c7a1abdc8fef1&oe=55D7F859&__gda__=1438756908_e6f41624b58d8a71366e52bb416656b a

https://scontent-sin.xx.fbcdn.net/hphotos-xat1/v/t1.0-9/p180x540/10410785_815026408581965_1142374177020200268_n.jpg ?oh=38f61639622856a965f6d828ad797057&oe=55CB10C7

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
15th May 2015, 10:35 PM
https://scontent-sin.xx.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/p180x540/10422062_815026381915301_5393883812453426764_n.jpg ?oh=4827f96681cfe753ee219431bd405b8f&oe=56088D7A

https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-xta1/v/t1.0-9/p180x540/11264833_815026868581919_6298993481761697638_n.jpg ?oh=c16a1832189fa4cd65ba7962043692f1&oe=560C5776&__gda__=1440145667_3af66e34530b19eba78cf2f4b9f3342 7

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
15th May 2015, 10:37 PM
https://scontent-sin.xx.fbcdn.net/hphotos-xat1/v/t1.0-9/p180x540/11251823_815026828581923_8939007992722421929_n.jpg ?oh=8fb80cbda71eccb0249d04cd53ba31a7&oe=560A0D4C

https://scontent-sin.xx.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/p180x540/11011936_815026851915254_4126149643420805666_n.jpg ?oh=8efb67fa6db6afb8030beb46b00b47be&oe=55D1ADFB

https://scontent-sin.xx.fbcdn.net/hphotos-xft1/v/t1.0-9/p180x540/11247510_815026251915314_149825265901963542_n.jpg? oh=8d1380d6457152ce529d4e28f4775273&oe=55C1720A

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
15th May 2015, 10:38 PM
https://scontent-sin.xx.fbcdn.net/hphotos-xtf1/v/l/t1.0-9/p180x540/11113803_815028148581791_7818194763070147627_n.jpg ?oh=987ff1331e86a8d3bf0caf9891b00253&oe=55CBE033

https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-xta1/v/t1.0-9/p180x540/1506820_815028358581770_7125495404853999325_n.jpg? oh=4d8e40d0e31bd4ad0c5e81313d5182a4&oe=55D28E7F&__gda__=1438752138_2f71626a45a04fed0f1c6b7538e29f1 2

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
15th May 2015, 10:41 PM
https://scontent-sin.xx.fbcdn.net/hphotos-xpa1/v/t1.0-9/p180x540/11232022_815028508581755_7030564185670964383_n.jpg ?oh=7e308d1f863d8ef1b070aa86bdd469a4&oe=560C221F

https://scontent-sin.xx.fbcdn.net/hphotos-xap1/v/t1.0-9/p180x540/11226014_815028558581750_7128215200488283269_n.jpg ?oh=997b6e3e4e2bba265978109763af302d&oe=560106AE

https://scontent-sin.xx.fbcdn.net/hphotos-xft1/v/t1.0-9/p180x540/11072751_815028301915109_5909205200625172342_n.jpg ?oh=62ffec3edcf8c9c8679a24e357e96559&oe=560537AC

https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-xta1/v/t1.0-9/p180x540/11269095_815028308581775_5065112884569903685_n.jpg ?oh=17283fe4eac79fc6107f0f32a655a9c5&oe=55C5582B&__gda__=1439097438_04004b6cb4d0021536cb4eab8e5aebd c

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
15th May 2015, 10:42 PM
https://scontent-sin.xx.fbcdn.net/hphotos-xat1/v/t1.0-9/p180x540/11222960_815028375248435_6137180968629331698_n.jpg ?oh=3831aa2c0c56993f92e6202a488b06a7&oe=55C4B3D7

https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-xfp1/v/t1.0-9/p180x540/11167789_815031305248142_2598473073633766390_n.jpg ?oh=7c4523ad8c67ce123387e093b820e88c&oe=55D36F27&__gda__=1438955031_9916341d2dd581638867e9115181ad2 2

https://scontent-sin.xx.fbcdn.net/hphotos-xta1/v/t1.0-9/p180x540/11249394_815031301914809_8189616271922204393_n.jpg ?oh=6877b6b77c58edf0ee88b9b6cc581429&oe=55C07B82

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
15th May 2015, 10:44 PM
https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-xtp1/v/t1.0-9/p180x540/11258280_815031255248147_8891671626835807710_n.jpg ?oh=4ab68decb832c4daf952041e253434de&oe=55CFF251&__gda__=1439335110_83d4dc9d83cd0908f3b6cf8fbaac436 e

https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-xtp1/v/t1.0-9/p180x540/11047941_815031251914814_154482178334139790_n.jpg? oh=0d0287407cddbb5432380e4d1c135459&oe=55D3B865&__gda__=1439190156_45476d2a2184041e520b929ecc1b9a6 5

https://scontent-sin.xx.fbcdn.net/hphotos-xfp1/v/t1.0-9/p180x540/11008637_815031175248155_3444336782727442438_n.jpg ?oh=185506af4841ed9c1f6a9709ec69cc94&oe=56039583

https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-xpa1/v/t1.0-9/p180x540/10659278_815031201914819_7445887312012534101_n.jpg ?oh=139314f9d68ae5f20a5d5ca0080a0610&oe=56041EDD&__gda__=1439108923_cf476d84966ecad0bb27be458e04e56 7

https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-xtf1/v/t1.0-9/p180x540/11150839_815031228581483_5484419803583282352_n.jpg ?oh=e228e8e795d8b55fefc0f039d909c6bd&oe=55D45E1F&__gda__=1439536177_35ee691842c9f054045d11701d50f1e 4


சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-xpt1/v/t1.0-9/p180x540/11227054_815028091915130_8096870961167230519_n.jpg ?oh=7a559d408b1a92da651b5d56425cdac6&oe=55C79395&__gda__=1438937011_8930505619317d5d40e31cc71e22d44 d

Russellxss
15th May 2015, 10:51 PM
https://scontent-sin.xx.fbcdn.net/hphotos-xtf1/v/l/t1.0-9/p180x540/11113803_815028148581791_7818194763070147627_n.jpg ?oh=987ff1331e86a8d3bf0caf9891b00253&oe=55CBE033

https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-xta1/v/t1.0-9/p180x540/11256841_815032021914737_4613109039639123911_n.jpg ?oh=ca07c0cd8dd0e2beaad5237d0865761c&oe=5600BAFC&__gda__=1438669193_dc84781b19e883f9f8dabde233ca987 7

https://scontent-sin.xx.fbcdn.net/hphotos-xtp1/v/t1.0-9/p180x540/11142431_815032031914736_8665436716492818251_n.jpg ?oh=aae392b519f953c8c525ce88515fd516&oe=5600C2CE



https://scontent-sin.xx.fbcdn.net/hphotos-xat1/v/t1.0-9/p180x540/11265099_815032798581326_6729912844135774268_n.jpg ?oh=8bd14bb2fef00b75882de39890821002&oe=56025EB1

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

eehaiupehazij
15th May 2015, 10:52 PM
எமனுக்கு எமன் ஸ்டில்ஸ் நன்றாக தொகுக்கப் பட்டமைக்கு திரு சுந்தராஜன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்!!
எப்போதுமே நம்மால் புல் மீல்ஸ் மட்டுமே சாப்பிட்டுக் கொண்டிருக்க முடியுமா ....?!
அவ்வப்போது ஏதாவது கொறித்துக் கொண்டிருப்பதும் தனி சுகமே...அந்தவகையில் நடிகர்திலகம் என்னும் நளச்சக்கரவர்த்தி ஒரு மாறுதலுக்காக
இம்மாதிரி சமோசாக்களையும் நமக்குப் படைத்திருக்கிறார் !!
சிரிக்கலாம் ....சிந்தை மறந்து.....ரசிக்கலாம்....சுவை உணர்ந்து.....அவ்வளவே!! சத்தியத்தின் இசையில் தெலுங்குத்தேன் தடவிய ஸ்டெப்புலு பாடல்கள்!!

https://www.youtube.com/watch?v=TE3IWXWmEWg

https://www.youtube.com/watch?v=X8PaAR6GbV0

https://www.youtube.com/watch?v=sVUNWqBi4Pw

Russellxss
15th May 2015, 10:52 PM
https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-xtf1/v/t1.0-9/p180x540/11268902_815032858581320_8113981405145355035_n.jpg ?oh=72a90e906f93bff44ae4cf45d54aa6d1&oe=56079B3C&__gda__=1439348754_85948aaf1800360b5e0c919c255ef1b 8

https://scontent-sin.xx.fbcdn.net/hphotos-xta1/v/t1.0-9/p180x540/11250141_815032741914665_1861816088018936392_n.jpg ?oh=905d5507e75f786913ca33804879dbe0&oe=55CB1234

https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-xat1/v/t1.0-9/p180x540/11263091_815032761914663_1326685562018721018_n.jpg ?oh=66e0f6002539ad2185e638e8c482dadb&oe=55BFBD1E&__gda__=1443541858_344d2ee48f6a442b626f51ca6ab700a 6

https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-xtf1/v/t1.0-9/p180x540/10419991_815032655248007_7550364679080591990_n.jpg ?oh=b7e65131e72ce046d4efe0e98f52426f&oe=55CB6DDA&__gda__=1443409396_4e3ae02aec8500d3d62e301a543c53e 6

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
15th May 2015, 10:56 PM
https://scontent-sin.xx.fbcdn.net/hphotos-xta1/v/t1.0-9/p180x540/11071948_815032835247989_4734842343264439677_n.jpg ?oh=1e9e211052a624cd2690365b58ec81d2&oe=55D02DA9

https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-xap1/v/t1.0-9/p180x540/11054303_815032875247985_6734445217884626230_n.jpg ?oh=ee67935b34d9474baae94b02d112f344&oe=55C52A07&__gda__=1443362137_f84bde000291bed8eb06eb4b5194de9 7

https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-xpt1/v/t1.0-9/p180x540/11251846_815033428581263_2331134596052587185_n.jpg ?oh=701aceaf7efeea502357141c4a07fb5b&oe=55FFC4AF&__gda__=1440122249_74fbfe4acab66c19aa9b50bed2df972 f

https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-xpt1/v/t1.0-9/p180x540/11259841_815033441914595_4211456274774763940_n.jpg ?oh=9da6f5defec663c6fe342bb3a629cc23&oe=56040EC4&__gda__=1439781346_73360b469453b24e73c65f09cc45c88 2

https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-xtp1/v/t1.0-9/p180x540/11150314_815033545247918_1594178070522006521_n.jpg ?oh=a6340f6e402856c6edf3cb538d1256c3&oe=55CD9101&__gda__=1443206806_7540956df405e0cb92c974a85e1641d a


சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
15th May 2015, 11:03 PM
https://scontent-sin.xx.fbcdn.net/hphotos-xpa1/v/t1.0-9/p180x540/11227028_815033485247924_980756109387889497_n.jpg? oh=a5a02b1b23ea1d1f1c50ee629d1562b0&oe=55D3CB69

https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-xfp1/v/t1.0-9/p180x540/11212783_815034711914468_7046148316238367273_n.jpg ?oh=630b2da610803768abcc34e89270e79e&oe=560B5436&__gda__=1442867718_92f9ad995a96cd41f4f3d80ddf1a8ee d

https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-xtp1/v/t1.0-9/p180x540/11150759_815034718581134_5484717307972448769_n.jpg ?oh=572d47a479b7d77ca2eb8363b0d2891c&oe=56098DEC&__gda__=1439288443_fe2b99beecb1a0a31b71e5f5ed36f73 f

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
15th May 2015, 11:06 PM
https://scontent-sin.xx.fbcdn.net/hphotos-xap1/v/t1.0-9/p180x540/11212789_815035051914434_1891335328889300824_n.jpg ?oh=c866719887195732f8c14513d82a7040&oe=560CB57C

https://scontent-sin.xx.fbcdn.net/hphotos-xta1/v/t1.0-9/p180x540/11262236_815035368581069_2307920188454911709_n.jpg ?oh=c98bfda86cb0a15841b7c9f062d9b5c6&oe=5601610D

https://scontent-sin.xx.fbcdn.net/hphotos-xpa1/v/t1.0-9/p180x540/20018_815035651914374_7250609744447035912_n.jpg?oh =6b9bab1398e48f66f1815586f469541e&oe=55D059F5

https://scontent-sin.xx.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/p180x540/10931150_815035665247706_822818409297824538_n.jpg? oh=76dd0d46137693bb5b240baf9ec98579&oe=55BF827D

https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-xpa1/v/t1.0-9/p180x540/11205603_815035768581029_782711810020080207_n.jpg? oh=c168cc2d84acbddc5c4d8751ce9986cc&oe=55C5AD4A&__gda__=1440186525_8ec2cdeef3ac056cab6f499421ed125 d

https://scontent-sin.xx.fbcdn.net/hphotos-xpt1/v/t1.0-9/p180x540/10409185_815036421914297_2498089695895304441_n.jpg ?oh=b2ddf692d36bf53e9133e2c1e0aac6ce&oe=55D2E64E


சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
15th May 2015, 11:08 PM
https://scontent-sin.xx.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/p180x540/11250623_815036351914304_7212186437110497278_n.jpg ?oh=30171416c1551c2f24962b6133c17bb8&oe=55C4A13C

https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-xtp1/v/t1.0-9/p180x540/11111614_815036375247635_7729219019408287025_n.jpg ?oh=66c27838f6d5c827c3c6bd3dd95c5e83&oe=55CE5869&__gda__=1438823934_1e571b1e45fa09450076676bf929a46 8

https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-xpf1/v/t1.0-9/p180x540/10409185_815036615247611_3751928684702359782_n.jpg ?oh=a9a23a4613436ae536ded8a7c81d88cb&oe=560787FE&__gda__=1440030019_ade8cc546832eb74d8d79b984c7fa19 a

https://scontent-sin.xx.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/p180x540/11150953_815036651914274_1854698283872307595_n.jpg ?oh=a3d2459f3aaa8c6411a1ee451407481e&oe=5605E09D

https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-xpt1/v/t1.0-9/p180x540/11025166_815036658580940_5014936783425257170_n.jpg ?oh=8e6713470b793a87c259b237725abc43&oe=5608CEA1&__gda__=1438951047_2c2250e229d670caf031bb44f2c1df3 a

https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-xfp1/v/t1.0-9/p180x540/10421273_815035808581025_2676937288275506214_n.jpg ?oh=2e7cfae1d60eae278bffb26ccc7c8a65&oe=560AC4F1&__gda__=1440171201_5ffe0862109479939e5ac60b79f07c3 2

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
15th May 2015, 11:12 PM
https://youtu.be/yXnbMxFpT7A

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
15th May 2015, 11:13 PM
https://youtu.be/skzF7BQUgbU


சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
15th May 2015, 11:15 PM
https://youtu.be/026qHaAnsFc?t=36


சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
15th May 2015, 11:19 PM
https://youtu.be/z_yZBkCCkG4


சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

RAGHAVENDRA
15th May 2015, 11:25 PM
சுந்தர்ராஜன்
எமனுக்கு எமனாகிய நம் நடிகர் திலகத்திடம் மோத முடியுமா... சும்மா பின்னி எடுத்து விடமாட்டாரா என்ன...

அன்புள்ள அப்பா என்று திரையுலகில் பலர் உரிமையோடு பழகி சொந்தம் கொண்டாடும் அந்த நல்ல உள்ளத்தை மீண்டும் விமர்சிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்..

பொறுங்கள்.. இது மாற்று முகாம் நண்பர்கள் அல்ல..

உத்தம புத்திரனை விமர்சிப்பது நம் நண்பர்களே தான்... வில்லன் கூட சொல்ல யோசிக்கும் விமர்சனங்களை ஆசை தீர வைத்து சந்தோஷமடைகிறார்கள்...

Gopal.s
16th May 2015, 04:48 AM
சுந்தர்ராஜன்



உத்தம புத்திரனை விமர்சிப்பது நம் நண்பர்களே தான்... வில்லன் கூட சொல்ல யோசிக்கும் விமர்சனங்களை ஆசை தீர வைத்து சந்தோஷமடைகிறார்கள்...



உத்தம புத்திரன்-1958

எதிர்மறையான கதாபாத்திரங்கள், திரையுலகம் தோன்றிய போதே கூடவே தோன்றி விட்டது. எக்க சக்க வில்லன் பாத்திரங்கள். (ஒரு ஹீரோவிற்கே நான்கைந்து உண்டு). ஆனால் எவ்வளவு பாத்திரங்கள் மனதில் நிலைத்து வென்றுள்ளன? பிறக்கும் போதே (திரையுலகில்) கதாநாயகனாகவே பிறந்த ஒரு நாயகன், எதிர்மறை (கெட்டவன் ) கதாபாத்திரத்தை ஏற்று இன்றளவும் அதை ஒரு cult status என்று சொல்லும் அளவில் வைத்திருப்பது (நடிகர்திலகம், கமல்,ரஜினி உள்ளிட்டு இந்த பாத்திரத்தை சிலாகிக்காத திரையுலக பிரபலங்களே இல்லை), அந்த மேதையின் நடிப்பு திறன் என்று ஒரே வார்த்தையில் அடக்க, கங்கையை கமண்டலத்தில் அடைத்த அகத்தியனே உயிரோடு வந்தாலும் முடியாது. அந்த மகா பாத்திரத்தின் இமாலய வெற்றிக்கு ஒரே காரணம் அது உளவியல் பூர்வமாக படைப்பு பெற்று (நன்றி ஸ்ரீதர்), chekhov பாணியில் உளவியல் பூர்வமாக நடிகர்திலகத்தால் அணுக பட்டு, ஒவ்வொரு அணுவிலும் அதனை உள்வாங்கி அந்த மேதை புரிந்த விந்தையே அந்த விக்ரமன் என்னும் பாத்திரம்.(உத்தம புத்திரன்.)

முதலில் விக்ரமனை மிக மிக நுண்ணியமாக ஆராய்வோம். அவன் எப்படி பட்டவன்?சிறு வயதிலேயே தந்தையை இழந்து, பாதுகாப்பு என்ற போர்வையில் அன்னையின் நிழலில் இருந்தே அகற்ற பட்டவன்.சிறு வயதில் இருந்தே சுய சிந்தை மழுங்கடிக்க பட்டு,ராஜ வாழ்வு என்ற நிழலில் மது,மாது என்பதை அடிப்படை ஆக்கியே வளர்க்க பட்டவன்.அவனுக்கு ராஜ வாழ்வு என்ற ஒரே குறிக்கோள் மற்றவர் பற்றிய சிந்தனையின்றி அவனுடைய சுயநலம் சார்ந்த ego ஊட்டி, மாமா என்ற ஒரே நண்பன்,ஒரே வழிகாட்டி, ஒரே ஆசிரியர்,ஒரே சேவகன் என்ற முறையில் சுயநல கயவன் மாமாவின் தீ வழிதான் ஒரே வழி. தான், தன் ஆசை, தன் வாழ்வு ,தன் அகந்தை என்ற ஒரே வட்டம். ஆனால் மன்னனுக்குரிய சில பண்புகள் (சவால் ஏற்கும் வீரம், போர் பயிற்சி) பெற்றவன். ஆனால் பிற மாண்புகள் எதுவுமே இல்லாத மூர்க்கன். தன்னை தானே ஆசை படும் narcist . மற்றோரை துன்புறுத்தி மகிழும் vicarious sadist .

இதை உள்வாங்கிய நடிகர்திலகத்தின் நடிப்பை நன்றாக விவரமாக chekhov பள்ளியின் துணை கொண்டு ஆராய்வோம்.

முதல் முழு தேவை not to imitate but to interpret . சும்மா பொத்தாம் பொதுவான வில்லன் தன்மையில் நடிக்காமல்,கதாபாத்திரத்தின் பின்னணி,தேவை, மனநிலை,வெளியீட்டு தன்மை, சமய சந்தர்ப்பந்திற்கு தகுந்த உள் -வெளி ,அக-புற வெளியீடுகள் என்று நுண்ணியமாக ஆராய்ந்து,தன் வய படுத்தி, தன் திறமையால் perfect execution என்று சொல்லத்தக்க சாதனையை நிகழ்த்தினார் அந்த ஒப்புயர்வில்லா ஒரே மேதை.

இனி இந்த பாத்திரத்திற்கு ஏற்ற உடல் மொழியை நடிகர்திலகம் தேர்ந்தெடுத்திருக்கும் அதிசயத்தை பார்ப்போம். அதிக மனோதத்துவ கவனிப்பு,அவதானம் கொண்ட,கற்பனை வளம் மிகுந்த , அந்த பாத்திரத்தின் தேவை என்ன,ஆசை என்ன, முதல் நோக்கம் என்ன,அதற்கு தேவையான sensitivity ,atmosphere ,quality ,sensation எல்லாம் கொண்டு,strong but not tense , hand and arm movement radiated into the entire body movement with definite &Archetypal என்னும் அம்சங்களை விவரிக்க போகிறேன்.

நடை- விக்ரமன் ஒரு வளர்ச்சி பெற்ற அடம் பிடிக்கும் பிடிவாத குழந்தை(impulsive ).இன்றே,இப்போவே ரகம். அந்த நடையில் ஒரு ராஜாவின் திமிர் மட்டுமல்ல, உதைத்து உதைத்து நடப்பதில், ஒரு அடம்,எதிரில் வருவதை உதைத்து தள்ளும் பிடிவாதம்,நடையில் ஒரு definite அழுத்தம் வேறு கொடுப்பார்.மிக மிக வேகமான ஒரு குழந்தையின் energy level கொடுப்பார்.

கை அசைவுகள்- மிக மிக restless ஆன ஒரு jerky வேகம். நடையோடு ஒத்திசைவு கொண்டு தன் நோக்கம்,ஆசை இவைகளை வெளிப்படுத்திய வண்ணமே இருக்கும்.ஆசை ,காமம் இவற்றில் அடைய வேண்டியவற்றில் ஒரு பரபரப்பு, இரையை அடையும் ஒரு புலியின் பசி கொண்ட ஒரு வேகம், தனக்கு பிடிக்காதவற்றை உடனே நிறுத்த விரும்பும் braking sudden stop movement , கால்கள் மிதிக்க கைகள் முன்னுக்கு சுழன்று வரும் ஒரு impulsive அவசரம், எதுவுமே பொருட்டில்லை விடு என்ற விரல்களின் அலட்சிய உதாசீனம்,டென்ஷன் மிகுந்த தருணங்களில் இலக்கில்லாமல் சுழலும் வேகம் ,முடிவெடுக்க முடியாத போது தவிக்கும் உதவி தேடும் விழைவு என்று கை அசைவுகளில் இந்த பாத்திரத்திற்கே ஒரு புது பரிமாணம் கிடைக்க செய்வார்.

கண்கள்- விக்ரமனின் இலக்கில்லாமல் அலை பாயும் கண்கள், காம வேட்கை,அகந்தை, அலட்சியம்,யாருக்காவது கெடுதல் நினைக்கும் போது ஒரு sadism நிறைந்த spark ,ஆபத்து வரும் போது நிலையாத தவிப்பு, முடிவெடுக்க நேரும் தருணங்களில் ஒரு குழப்பம் ,கிடைத்தது நிறைவேறும் போது ஒரு குழந்தைத்தனமான சந்தோஷ மின்னல், கிடைக்காத போது temper tantrum பாய்ச்சும் கண்கள்.

உடல் மொழி- ஒரு stiff ஆன உடல் மொழி ,இவன் வளையவே விரும்பாத மூர்க்கன் என்பது போல். ஒரு வட்டமிடும் கழுகு போல,இரை கிடைத்தால் பாய தயார் என்பது போன்ற முன்னோக்கியே அலையும் வேகம்,நிதானமில்லா ஒரு அலைச்சல்,ஒரு குழந்தையின் வன்மம் நிறைந்த energy மிகுந்த திரும்பல், attention seeking but rest less உடல் மொழி.

குரல்- நடிகர்திலகத்தின் குரல் வளம், அது புரியும் மாயம் ,tonal difference , modulation ஊரறிந்த உலகறிந்த ஒன்று. ஆனால் இந்த படத்தில், ஸ்ரீதரின் மிக குறைந்த sharp வசனங்களை அவர் கையாண்டது ,அதற்கு பிறகு அவரே செய்யாதது. ஒரு mid -pitch tonal modulation கொண்டு, எள்ளல், அகந்தை, குழப்பம்,impulsive braking conclusion ,ஒரு குழந்தை தனமான குதூகலம்,energy என்று உடல் மொழியுடன் இணைந்த அற்புதமான ரசவாதம்.

இதை வைத்து, அவர் அந்த கதாபாத்திரத்தை வார்த்த அழகு ..........

விக்ரமனுக்கு படத்தில் சமவயது நண்பனே கிடையாது. அவன் வாழ்க்கையில் அன்னை ,தந்தை என்ற figure heads மன அளவில் கூட கிடையாது. சொன்ன படி சகலமும் மாமாதான்.

அதனால் மாமாவுடன் விக்ரமனின் interractions மிக மிக கவனிப்பை பெற வேண்டிய ஒன்று.

தன் பெண் நண்பிகளுடன் உல்லாசமாக வலம் வரும் மகுடாபிஷேக காட்சியில் சுயவிரும்பி(narcist ) விக்ரமன் தன் அழகை பற்றி கேட்பது கூட மாமாவிடமே. பிறகு கிளி பிள்ளை போல், சுயமாக எதுவும் பேசாமல், மறந்து விட்டேன் என கூறி, stuck ஆகி மாமா சொன்னதை (மிக முக்கிய அறிவிப்பு), போகிற போக்கில் தண்ணி குடித்தேன் என்பது போல அறிவிக்கும் பாணியில், சுய அறிவை மழுங்கடித்து வளர்க்க பட்ட குழந்தை ,ஆசிரியர் கூறியதை மனனம் செய்து போகிற போக்கில் ஒப்பிக்கும் பாணி. எனக்கு மாமா தேவை என்றதும் ஆமோதிக்காத கூட்டத்தை அதட்டும் போதே, குழந்தைக்கு மாமா ஒன்றுதான் உலகம் என்று அழுத்தம் கிடைத்து விடும்.

தன் விருப்பத்தை மாமாவிடம் சொல்லும் போது , ஒரு நண்பனிடம் பேசும் அன்னியோன்யம் , தாயின் எதிரிலேயே ஒரு பெண்ணை(மந்திரியின் பெண்) கயமை நோக்கோடு கண்ணியமில்லாமல் பார்த்து, மாமா பெண் பிடித்து விட்டது என்று தாயிடம் சொன்னதும்,ஒரு அவசர விழைவு கலந்த ஆமோதிப்பு, கண்ணியமற்ற முறையில் மாமாவிடம் தோழன் ஸ்தானத்தில் ஒரு ஆபாச கமெண்ட் என்று யூகிக்கும் அளவில் ஒரு கிசுகிசுப்பு. முடிவெடுக்க திணறும் அத்தனை தருணங்களிலும் மாமாவிடம், சாவி நின்ற பொம்மை போல ஆலோசனை கேட்கும் எடுப்பார் கை பிள்ளை தனம்.(ஏதாவது சொல்லுங்கள் ரீதியில்).அதில் தனக்கு ஆபத்து வரும் ரீதியில் வந்தால் மட்டும் முழித்து கொண்டு யோசனயை நிராகரிக்கும் குழந்தை தனம் கொண்ட சுய நலம்.

ஆனால் denial என்றோ, கேட்டது கிடைக்காத போதோ இந்த குழந்தை மாமாவையோ நிர்தாட்ஷன்யத்துடன் குத்தி குதறி திட்டும் ஜோர்.(நீங்கள் மீண்டும் கோட்டை விடாமலிருக்க. நானென்ன முட்டாளா. ஆமாம்.) களித்து,சிரித்து, சகலமுமான மாமாவை பணயமாக வைத்து பார்த்திபன் சவால் விடும் பொது, அப்படியும் செய்து பார்க்கலாமா என்று sadism கலந்த குரூரத்துடன் , குழந்தைத்தனமான குறு குறு ப்புடன் கேட்கும் விதம்.

ஆனால் , பிடிபடும் நேரம் வரும் போது சுயநலத்துடன் (தண்ட- உன்னை என்ன செய்கிறேன் பார், பேத- மாமாதான் எல்லாம், தான- இந்த நாட்டை தருகிறேன், சாம- என்னை மன்னித்து விடு) குழந்தை கொஞ்ச நேரம் சுயநல அரசன் பாணியில் முயலும். ஆனால் மாமாவை போட்டு கொடுத்து தான் தப்பிக்கவும் தயங்காது.

மாமாவிடம் நிஜமான கரிசனமோ ,மரியாதையோ இன்றி, விளையாட்டு தோழனாக,விபரீத மந்திரியாக,சொன்னதை நிறைவேற்றும் சேவகனாக என்றுதான் உறவே.

இது மாதிரி ஒரு அற்புத மனோதத்துவ ரீதியான நடிப்பு வெளியீட்டை ,நானறிந்த எந்த உலக படத்திலும் கண்டதில்லை.

விக்ரமன் அன்னையுடன் interract பண்ணும் காட்சிகள் நான்கே நான்குதான் ஆனாலும் , திரையுலகு நிலைத்திருக்கும் வரை ,நிலைத்திருக்க கூடிய காட்சிகள்.

விக்ரமன் ஆட்சி முறை கண்டு கொதித்து போய் தாய் நல்லுரை (advise ) கூற வரும் காட்சியில், பாதி களியாட்டத்தில்,சீ, என்ன இது இடையூறு என்ற கோபத்துடன் ,பாதியில் மிட்டாய் பறிக்க பட்ட குழந்தையை போன்று காலை உதைத்து வேண்டா வெறுப்பாக ஊஞ்சலில் cool ஆக அமர்ந்து, ஒரு வார்த்தை பேசாமல் ,செவிடன் காதில் ஊதிய சங்கு என்பது போல்,indifference காட்டும் பாராமுகம். ஆனாலும் ,அன்னை சொல்லும் படி தவறு செய்கிறோமோ என்ற அவ்வப்போது குழந்தை குறிப்புடன் ஓர கண்ணால் ஒரு 20% குற்றவுணர்வுடன் பார்ப்பது என்று இந்த காட்சியில் ஒரு வார்த்தை கூட பேசாமல் விக்ரமன்-அன்னை உறவு நிலை பூரண பட்டு விடும். chekhov உயிரோடு இருந்திருந்தால் ,இந்த மேதையின் காலில் விழுந்து வணங்கி இருப்பான்.

இரண்டாவது காட்சி, அமுதாவை அரண் மனைக்கு அழைத்து வந்து அறிமுக படுத்தும் காட்சி.தாய் (அதுவும் மகாராணி) அருகில் இருக்கும் விஷயமே விக்ரமனுக்கு பொருட்டில்லை.(தாய் என்ற image அவன் psyche இலேயே கிடையாது). ஒரு கண்ணியமற்ற காம பார்வை ,இரையை விழுங்கும் வெறியோடு, சம்மதத்தை கூட இங்கிதமின்றி கண்ணடித்து வெளியீடு.

கடைசியில், சிறையில் பார்த்திபனுடன் தாயை பார்த்து விட்டு, துளி கூட ஈரமின்றி மாமாவின் கைது செய்யும் திட்டத்திற்கு மருந்திற்கு கூட மறுப்பு தெரிவிக்க மாட்டார்.ஆனால் தற்கொலை செய்ய முயலும் தாயை ,ஒரு நொடி தடுக்க பார்க்கும் கணம்,விக்ரமன் மனித தன்மை துளியே துளி எட்டி பார்த்தாலும், அடுத்த நொடி அசல் விக்ரமனாகி விடும்.பார்த்திபனை விடுதலை செய்ய மறுப்பதோடு, மரண தண்டனையை மாற்ற மன்றாடும் தாயின் குரலுக்கு செவி சாய்ப்பது போல் ,அதை விட கொடூர சித்திர வதையை தண்டனையாக்கி, இதை தடுத்தால் தாயென்றும் பார்க்க மாட்டேன் என்று சொல்லும் கொடூர தனம். mercurial swings என்று சொல்ல படும் உடல்,கை-கால் இயங்கு முறையில், அலையும் மனம்- கொடூரம்-சுயநலம்-சந்தேகம்-sadism -நிச்சயமற்ற தன்மை என்று தமிழில் வந்த காட்சிகளிலேயே நடிப்பாற்றலில் உச்சம் தொட்ட ஒன்று.

இனி , காம விழைவு கொள்ளும் அமுதாவிடம் தொடர்பு காட்சிகள்.....(மாமாவின் அரசியல் ரீதியான வற்புரூத்தலினால்தான் மணக்கவே ஒப்புதல்).

குதிரையில் தன்னை விக்ரமன் என்று எண்ணி mixed reaction இல் பார்க்கும் அமுதாவை ஏற இறங்க பார்த்து , மற்றோரை நிறுத்த சொல்லி ஆணையிடும் முறை. தாயின் முன் அமுதாவை பார்க்கும் பண்பற்ற முறை,மாமாவிடம் vulgar comments ஏற்கெனெவே பார்த்து விட்டோம்.

அமுதாவிடம் பார்த்திபனாக நடிக்கும் விக்ரமன்(நடிக்க முயலுவதாக காட்டியிருப்பார் மேதை), அலை பாயும் கண்களுடன், tone down பண்ணினாலும், இயல்பை முற்றும் துறக்காமல் react பண்ணுவார். இது எந்த ரெட்டை வேடம் போட்ட ஆள் மாறாட்டம் பண்ணும் நடிகனும் செய்யாத சாதனை. பின்னால் பார்த்திபனும் விக்ரமனாக நடிக்கும் போது ,சாந்த பார்வை ,மித நடையுடன் கொஞ்சமே மற்றோருக்கு சந்தேகம் எழாதிருக்க tonal difference (சற்றே குறைபாடுள்ள) மட்டும் காட்டுவார். இந்த மேதை 1958இல் சாதித்த போது ,இதை கவனித்து சொல்ல சரியான விமரிசகர்கள் கூட இங்கில்லை.

ஆனால் பார்த்திபன் பிடிபட்டதும், பரிந்து பேசும் அமுதாவை அடங்கு என்ற ரீதியில் முறைத்து ,மாமா இவளை மன்னித்து விடுவோம் என்றதும் ,அமுதா எதிர்த்து பேசும் போது ,காமம்-கோபம்-குரோதம் கொப்பளிக்க எனக்கு தேவை என்று சொல்லும் ஒரு நிமிட பார்வை...

ஆனாலும் ,இந்த வளர்ந்த குழந்தைக்கு தன்னிடம் அமுதா நிஜமாகவே மயங்கி விட்டாள் என்று அசட்டு தனமான self -confidence உடன் தொடரும் இடத்தில்,சாவியை சுண்டி பார்க்கும் மூன்று முறையும் ,reaction காட்டும் முறையில் படி படியாய் reflex தேய்வதை எவ்வளவு அழகாக காட்டுவார்?இந்த அழகில் சுழன்றாடும் அமுதாவிற்கு தள்ளாட்டத்துடன் சுழன்றாடி சாயும் காட்சி...

பார்த்திபனுடன் ,தன்னை போல ஒருவன் அரண்மனைக்குள் ஊடுருவி, அமுதாவை பார்க்க வருகிறான், தன்னை ஒரு முறை அவமான படுத்தி தப்பித்தவன் , என்ற முறையில் பிடி பட்டதும் ,சுற்றி வந்து கொடூர கோபத்துடன்,பிடிபட்டு விட்டாயே என்ற நக்கலுடன் curiosity யும் காட்டுவார்.(மேதை என்றால் சும்மாவா?). என்னை போலிருப்பது என்று குற்றம் சுமத்தி ,பார்த்திபன் பதில் சொன்னதும் ,மாமா இவன் மீது வேறு ஏதாவது குற்றம் சுமத்துங்கள் என்று அப்பாவித்தனமான இயலாமையுடன் desperation தொனிக்க கேட்பது..

சிறை காட்சியில், பார்த்திபன் சகோதரன் என்று தெரிந்ததும் ஒரு நிமிட தடுமாற்றம் ....புரியா உணர்வு...blank feelings ... என்று ஒரு கண நேர expression .....

இப்போது சொல்லுங்கள் ,நான் ஏன் இன்னும் விக்ரமனிடம் விரும்பியே ஆயுள் சிறை பட்டிருக்கிறேன் என்று?

RAGHAVENDRA
16th May 2015, 06:48 AM
நண்பர்களே,
குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும்.
நடிகர் திலகத்தைப் பற்றி விமர்சிப்பதைத் தவிர்த்தல் நலம்.
கோபால் சொன்னது போல் அவர் தொடாத விஷயமே நடிப்பில் இல்லை. காமிரா, எடிட்டிங், என திரைப்படத்துறையின் ஒவ்வொரு நுணுக்கமும் அறிந்த கலைஞன். அவரவருடைய சுதந்திரத்தில் அவர் தலையிட விரும்பாத காரணத்தால் தான் சில தவிர்த்திருக்க வேண்டிய படங்கள் உருவாகக் காரணமானார்.
எங்கோ அடிமட்டத்தில் இருந்த தமிழ் சினிமா ரசனையை வலுக்கட்டாயமாக மேலே இழுத்து வந்து உச்சாணிக் கொம்பில் அவர் உட்கார வைத்ததால் தான் நம்மால் இன்று தமிழ் சினிமாவில் பல்வேறு புதிய பரிமாணங்களை பல்வேறு கால கட்டங்களில் காண முடிகிறது.
வணிக நோக்கில் அவர் நடித்த படங்கள் வசூல் பிரளயம் ஏற்படுத்தியவை என்பதைப் பலமுறை அவர் நிரூபித்து விட்டார். என்றாலும் அவர் அதனையே கருதாமல் தமிழ் சினிமாவை மேல் நோக்கி ஏற்றிச் சென்றதால் தான் நம்மால் பீம்சிங் போன்ற உன்னத இயக்குநர்களைக் காண முடிந்தது. பின்னாளில் பல இயக்குநர்கள் இவர்களை ரோல் மாடலாகக் கொண்டதும் அதனால் தான்.
தன்னுடைய மொத்த படங்களின் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு எண்ணிக்கை அளவிற்கு அவரை வைத்து இயக்கிய இயக்குநர்கள் பணியாற்றினார்கள். ஒரு சில இயக்குநர்களின் படங்களைத் தவிர பெரும்பாலான இயக்குநர்களின் படங்களில் அவருடைய நடிப்பில் வித்தியாசம் நிச்சயம் தென்படும். அந்த ஒரு சில இயக்குநர்களின் படங்களிலும் ரசிகர்களுக்கான சில காட்சிகள் போக பெரும்பாலான காட்சிகளில் அவர் நடிப்பில் ஒரு கோட்டுக்குள் இருக்கும்.
உடை விஷயம், உடல் விஷயம் என சில படங்களை இங்கு ரசிகர்கள் குறிப்பிட்டிருந்தனர். அவை எண்ணிக்கையில் மிக சொற்பமே. இன்னும் சொல்லப் போனால் அவை வணிக ரீதியாக வெற்றி பெற்றவை. ஒரு கலைஞன் கலைக்கு தன்னை அர்ப்பணிப்பது மட்டுமின்றி வணிக ரீதியாகவும் அதனை எதிர்கொள்ள வேண்டும். அதைத் தான் அவர் செய்தார்.
வயதுக்கு ஒவ்வாத இளம் நடிகையருடன் நடித்தார் என்பது அவருக்கு மட்டுமே பொருந்தக் கூடிய விஷயமல்ல. இந்த குற்றச்சாட்டுக்கு ஆளாகாத கலைஞர்களை யாராலும் கூற முடியாது.

பாலு மகேந்திராவின் லட்சியப் படமாக நடிகர் திலகத்துடன் அவர் இணைந்து பணியாற்ற முற்பட்டதும் அவரும் அதற்கு இசைவளித்ததும் கிட்டத்தட்ட படம் துவங்கும் வரையில் போய் பின்னர் நின்று போனதும் நமக்கு துரதிருஷ்டமே. சந்தர்ப்ப வசத்தால் தன் மகளையே ஒரு விலைமாதாக அந்த விடுதியிலேயே சந்திக்க நேரிடும் ஓர் தந்தையின் கதை அப்படத்தின் கரு.

ஒரு சில படங்களை வைத்து அவரை விமர்சிப்பது ஏற்றுக் கொள்ள முடியாது.

சினிமாவுக்கு வந்த புதிதிலேயே தன் வயதிற்கு மீறி தந்தை பாட்டன் போன்று முதியவராக நடித்தவர் நடிகர் திலகம்.

அவருடைய பங்களிப்பின்றி தமிழ்த்திரையுலகம் புதிய உச்சங்களைக் கண்டிருக்காது என்பதே உண்மை.

பின்னாளில் பல புதிய கலைஞர்கள் புதிய பாதையில் பயணிக்க சாலை அமைத்தவர் நடிகர் திலகம். அவர் இருந்த தைரியத்தில் தான் ஸ்ரீதர் பீம்சிங் போன்ற பல இயக்குநர்கள் புதிய விஷயங்களை சினிமாவில் கொண்டு வந்தார்கள்.

இது அன்புத் தம்பி கமல் அவர்களின் திரி என்பதால் இதற்கு மேல் இப்பதிவை நீட்டிக்க விரும்பவில்லை.

படித்ததற்கும் வாய்ப்பிற்கும் உளமார்ந்த நன்றி.

My response to a few posts in Kamal thread.

நண்பர்களே,
கமல் என்ற உன்னதக் கலைஞன் தமிழ் சினிமாவின் பொக்கிஷம். நடிகர் திலகத்திற்குப் பின் ஒரு VACCUM உருவான போது, ஓரளவிற்கு அதை ஈடு செய்ய வந்திருக்கும் சிறந்த சினிமா ரசிகன். அவரே சொல்வது போல் நடிகர் திலகத்தின் நாற்காலியில் யாரும் உட்கார முடியாது.
ஆனால் அவருடைய ரசிகர்களில் சிலர் நடிகர் திலகத்தை விமர்சிப்பதை நம்மால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவர்கள் வயதில் சற்று நம்மை விட சிறியவர்கள். நடிகர் திலகம் சந்தித்த விமர்சனங்களை அவர்கள் கேள்வி ஞானத்தை வைத்து அப்படியே வைக்கிறார்களே தவிர அவர்கள் மனதார அதை சொல்கிறார்கள் என என்னால் நினைக்க முடியவில்லை. அதனால் தான் இந்த விளக்கத்தை அங்கு வைத்திருக்கிறேன்.

இங்கே இதனைக் குறிப்பிடக் காரணம், இதனை மேலும் விவாதிக்க வேண்டாம் என்று அனைவரிடமும் வேண்டுகோள் விடுக்கவே.

அன்புடன்

RAGHAVENDRA
16th May 2015, 08:17 AM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/ntfans%20programmes/ATMINVITEMAY201502FW_zpsetbvpbnz.jpg

KCSHEKAR
16th May 2015, 10:33 AM
உத்தம புத்திரன்-1958
கோபால் சார்,
அருமையான விமர்சனம். நடிகர்திலகத்தின் உடல்மொழியை ஆய்வு செய்து, பார்த்திபனையும், விக்ரமனையும் எங்கள் மனக்கண் முன் கொண்டுவந்து நிறுத்திவிட்டீர்கள். நன்றி.

eehaiupehazij
16th May 2015, 02:27 PM
நடிப்பின் பிதாமகன் வழிகாட்டிய நடிப்பு மழலையர் : குறுந்தொடர்
பகுதி 1 : பேபி காஞ்சனா : வீரபாண்டிய கட்டபொம்மன் (1959)


நடிகர்திலகம் என்னும் சுயம்புலிங்கம் தெருக்கூத்து மேடைநாடக சாளரங்களின் வழியே திரைத் தென்றல் ஆக நுழைந்து புயலாக மாறி ஊழித்தாண்டவமாடிய
பராசக்தி வெளிவந்தபோது அவருக்கு வழிகாட்டிட எந்தவொரு முன்னோடி நடிகருமோ தொழில்நுட்ப வளர்ச்சிகளோ கிடையாதே!!
ஆனால் அவரை வழிகாட்டியாக வரித்து ஏற்றமடைந்த அவரை ஏணிப்படியாக கொண்டு உச்சத்துக்கு ஏறிய எத்தனையோ நடிப்பு மழலையர் அவரை இன்றளவும் நடிப்பின் இறைவனாகத்தானே உருவகப் படுத்தி உருகி வழிபடுகிறார்கள்!!
அண்ணாந்து பார்த்து அவர் நடிப்பின் அம்சங்களை கிரகித்து அவரின் நடிப்புப் பிம்பங்களாகவே வளர்ந்து அவர் நிழலிலே இளைப்பாறிய மழலை நட்சத்திரங்கள் அவரை நடிப்பின் பிதாமகராகக் கொண்டாடுவது இயல்பே!! அவரது ராஜசிம்மாசன நாற்காலி என்றும் காலியே!!

மழலை நட்சத்திரத்தின் நடிப்பு அரிச்சுவடி பாடப் பதிவு அரங்கேறுவதுநடிப்பாசிரியரின் கண் முன்னே !

https://www.youtube.com/watch?v=p1Vgm2Mbvkw

eehaiupehazij
16th May 2015, 02:38 PM
நடிப்பின் பிதாமகன் வழிகாட்டிய நடிப்பு மழலையர் : குறுந்தொடர்

பகுதி 2 : மாஸ்டர் கமலஹாசன்: பார்த்தால் பசி தீரும் (1962)

Master to Master-craftsman .... NT as the role Model!

இன்றைய நாயகன் அன்றைய ( என்றுமே!) நடிப்புத் தந்தையின் கைகளில் ......
https://www.youtube.com/watch?v=ayXXXujt3Fo


It is a vicious cycle of indispensable changes that are inevitable in our mortal life, that warrants graceful ageing!
But NT is immortal as changes do not mean anything to his name and fame engraved in our hearts and minds forever!!

Master Kamalahaasan turns into Master Craftsman Kamalahassan in the footsteps of his Godfather NT, as far acting histrionics are concerned!!

https://www.youtube.com/watch?v=XiVcrHBci2U

eehaiupehazij
16th May 2015, 06:32 PM
நடிப்பின் பிதாமகன் வழிகாட்டிய நடிப்பு மழலையர் : குறுந்தொடர்
பகுதி 3: மாஸ்டர் ஸ்ரீதர்: கர்ணன் (1964)


குழந்தைத் தொழிலாளர்கள் கல்வியில் வஞ்சிக்கப் படக் கூடாது என்று சிறுவனை பள்ளிக்கு அனுப்பும் தான தர்மராஜா கர்ணன்!! கொடுத்து வைத்த ஸ்ரீதர்!!

Watch Master Sreedhar's expressions of pride in the company of NT as his lifetime luck!!

https://www.youtube.com/watch?v=427QmweQcDU

Russellxss
16th May 2015, 07:48 PM
மக்கள் தலைவரின் வீரபாண்டிய கட்டபொம்மன் வெளியாகி இன்றோடு 56 ஆண்டுகள் நிறைவடைந்து 57 வது ஆண்டு துவக்கம்.
படம் முதல் முறை வெளிவந்து அடுத்த வாரம் வேறு தியேட்டரில் வெளியிட முடியாத நிலையில் படம் வெளி வந்து 56 ஆண்டுகள் ஆன போதும் புதுப் படம் வெளிவருவது போல் புதுப் பொலிவுடன் வெளிவரும் கட்டபொம்மன்.
படம் வெளியான தேதி்-16.05.1969
கவியரசு வைரமுத்து அவர்கள் சொன்னது போல் நடிகர்களே 10 வருடம் கழித்து உங்கள் பெயர் சொல்லும் படி ஒரு படமாவாது நடியுங்கள்.


https://scontent-hkg3-1.xx.fbcdn.net/hphotos-xpt1/v/t1.0-9/p180x540/11255088_815369648547641_634416659506132829_n.jpg? oh=895f605e4aaa5949c6ed128009f892ea&oe=56091900

https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-xfp1/v/t1.0-9/p180x540/1546146_815369578547648_7986314289571954454_n.jpg? oh=6ebf10fc415cdc4837d5d7370ee305d6&oe=560B7249&__gda__=1439312699_1e021da505db1f960c78481f8551817 e

https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-xtp1/v/t1.0-9/p180x540/11180313_815369665214306_1374390841884519278_n.jpg ?oh=83248a4a7296a1e3b5d44c95f71ed7c0&oe=55C60698&__gda__=1438727439_4b08f393d1ac21a474a2748a4ddb840 5

https://scontent-hkg3-1.xx.fbcdn.net/hphotos-xta1/v/t1.0-9/p180x540/11196259_815369645214308_2376751675163498678_n.jpg ?oh=4a68f7a433632adeb325f1c27bb749b0&oe=55D28D20

https://scontent-hkg3-1.xx.fbcdn.net/hphotos-xaf1/v/t1.0-9/p180x540/19687_815369655214307_7344912155027323516_n.jpg?oh =bf2bf461e28c5ffbdc11d1ae5f0b6fe4&oe=55D6E0FD

https://scontent-hkg3-1.xx.fbcdn.net/hphotos-xpa1/v/t1.0-9/p180x540/11225462_815369671880972_868574235259561520_n.jpg? oh=7952514576a0fde2aee7457b92b95253&oe=55D5129D

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
16th May 2015, 07:52 PM
https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-xpa1/v/t1.0-9/p180x540/11246852_815369548547651_6179773890318846993_n.jpg ?oh=fa44d9c3d3d671ad042ac54c91ad4f97&oe=55FEB998&__gda__=1439849598_d4fe843b1bc6a24b86af8eb8071d837 3

https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-xpa1/v/t1.0-9/p180x540/10428418_815369561880983_7660885751691948009_n.jpg ?

oh=1bbfbe9933e487779dad9e1f28a8ad35&oe=5603CA48&__gda__=1439415214_50fb0bb9748eb45db0484c2d662df8f 1

https://www.facebook.com/photo.php?fbid=815369501880989&set=pcb.815370055214267&type=1


சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
16th May 2015, 07:54 PM
https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-xpa1/v/t1.0-9/p180x540/10428418_815369561880983_7660885751691948009_n.jpg ?oh=1bbfbe9933e487779dad9e1f28a8ad35&oe=5603CA48&__gda__=1439415214_50fb0bb9748eb45db0484c2d662df8f 1

https://scontent-hkg3-1.xx.fbcdn.net/hphotos-xat1/v/t1.0-9/p180x540/11209508_815369975214275_7262663278209337781_n.jpg ?oh=4c9dd41d5b97a8c623c94ba3e719ab65&oe=5604BAEC

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
16th May 2015, 07:56 PM
https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-xap1/v/t1.0-9/p180x540/11262453_815371341880805_7749776416189136990_n.jpg ?oh=b2f6b812ef65b9cd0a500d1bbcacb277&oe=5609FDDD&__gda__=1443009667_dd005f87e7ad1cfb950ff1df16501c9 3

https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-xfp1/v/t1.0-9/p180x540/10981601_815371331880806_6482488916663148429_n.jpg ?oh=9b4ad5d9a298cf6e278a2cc72bfbae58&oe=55CC84BD&__gda__=1443290509_1778464906778fbba023c637ea12434 0

https://scontent-hkg3-1.xx.fbcdn.net/hphotos-xtp1/v/l/t1.0-9/p180x540/11165303_815371318547474_1987645031654053045_n.jpg ?oh=9bc5464538faf233fc8197c11f8eb1fc&oe=55CCD60C

https://scontent-hkg3-1.xx.fbcdn.net/hphotos-xft1/v/t1.0-9/p180x540/11148644_815371361880803_2650816775610256324_n.jpg ?oh=a2d1cc6d7cf75ce0c368bb5d0289e4d3&oe=5606A080

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
16th May 2015, 07:56 PM
https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-xat1/v/t1.0-9/p180x540/11260348_815371501880789_1740676019127323478_n.jpg ?oh=9eb70dd12ac227cdab8ba5e52483fbff&oe=55C9A88C&__gda__=1439043824_9cdd9235e36b5d1941cfc2fbc24e6bd 5

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
16th May 2015, 07:57 PM
https://scontent-hkg3-1.xx.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/p180x540/11059613_815371498547456_3673071133458992314_n.jpg ?oh=d4618d5b4977b790cfbcf378f19456ee&oe=5603136A


சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
16th May 2015, 07:58 PM
https://scontent-hkg3-1.xx.fbcdn.net/hphotos-xaf1/v/t1.0-9/p180x540/10645176_815371381880801_5100614103461333116_n.jpg ?oh=3d1303ce8ff2c94be816c6d3cc7ff9b5&oe=55D5D1F1

https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-xtp1/v/t1.0-9/p180x540/11143724_815371478547458_5486911931545777771_n.jpg ?oh=532266b492ad51c9193263b821e55847&oe=55D1628E&__gda__=1442871065_c8e545c41dbfc1824a3ec3eb4334c01 0

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
16th May 2015, 07:59 PM
https://scontent-hkg3-1.xx.fbcdn.net/hphotos-xap1/v/t1.0-9/p180x540/11222808_815371418547464_266739868024639113_n.jpg? oh=9bdafea00243089ce1efe3e155e6719e&oe=55CC6DE0


சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
16th May 2015, 08:01 PM
https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-xat1/v/t1.0-9/p180x540/11144433_815374155213857_6784947341359195310_n.jpg ?oh=4888e10f2acb151d76a3145b26d23eae&oe=560C5174&__gda__=1440132104_5d5ffdc756b05a11239955a13e71e55 4

https://scontent-hkg3-1.xx.fbcdn.net/hphotos-xta1/v/t1.0-9/p180x540/11139382_815373888547217_6150114525131688817_n.jpg ?oh=58699348d919c32e3c1f1b8cded8e25b&oe=55CDC81E

https://scontent-hkg3-1.xx.fbcdn.net/hphotos-xfp1/v/t1.0-9/p180x540/11006471_815374185213854_3133985161547245011_n.jpg ?oh=65f603a00c59b551c7518b2a750d3524&oe=560DA9EB

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
16th May 2015, 08:02 PM
https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-xpf1/v/t1.0-9/p180x540/11012564_815374095213863_5264796608932908502_n.jpg ?oh=af59e1ae120c4a13e55dcac6dd4ca106&oe=5608C687&__gda__=1439079994_d8e90e1b04e6f2bb5a305d616094003 d

https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-xpt1/v/t1.0-9/p180x540/11120586_815374208547185_5308073247317163844_n.jpg ?oh=c583840edffee3663ce853dc15022759&oe=55CB8E50&__gda__=1443175286_f82fe4446a014b59d87b9602436d82e 9

https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-xft1/v/t1.0-9/p180x540/10599443_815374398547166_2894196416021597389_n.jpg ?oh=cf622a551bff83b705124f1a9ebe50c1&oe=560326EF&__gda__=1439645181_26e8689e7b20b2bc8f0b982a7df3731 2

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
16th May 2015, 08:04 PM
https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-xpf1/v/t1.0-9/p180x540/11070916_815374138547192_2884916878455046043_n.jpg ?oh=702a02c8138ede3b7888df1f756dc1a6&oe=55BF821B&__gda__=1443076518_47a2de66e63fe2356ba905b4dcf1479 3

https://scontent-hkg3-1.xx.fbcdn.net/hphotos-xta1/v/t1.0-9/p180x540/11221660_815373835213889_3651699366268880123_n.jpg ?oh=ccc3ef5d181c6d5cb082de0587b4666e&oe=55CBE8FC

https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-xap1/v/t1.0-9/p180x540/10649942_815374795213793_2199546161999968726_n.jpg ?oh=7a738f84448ea5ea69f9deea04ccbdd6&oe=55FED2AE&__gda__=1439085040_6a21470f63b737879b1225b9a91aba0 6

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellxor
16th May 2015, 08:04 PM
எங்களுடைய அரிமா ஆப்டிகல்ஸ் (கோவை )சார்பாக அன்னை அறக்கட்டளை மூலம்+2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு வழங்கப்பட்ட கோப்பைகள்

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1431786192195_zpsizkqrxdl.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1431786192195_zpsizkqrxdl.jpg.html)

Russellxss
16th May 2015, 08:05 PM
https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-xta1/v/t1.0-9/p180x540/11295728_815374851880454_6668841979394439748_n.jpg ?oh=6e0295b924292afadc6fdfc11d5759bd&oe=55D2A43D&__gda__=1439120968_560918870f01738cea02edacc2e0c2c 9

https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-xpt1/v/t1.0-9/p180x540/11223858_815374875213785_4360864233242225146_n.jpg ?oh=4890c42f970f6f83d74982892bed508f&oe=55FFCC79&__gda__=1439584095_789997119547c582850cb990c540b5f e

https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-xfp1/v/t1.0-9/p180x540/10460198_815374885213784_2184309889462619936_n.jpg ?oh=9c3d5671c0981465c96027b773f4bbdd&oe=55CC525F&__gda__=1443438959_a0654e35a7cfc1dc7668624532f72cd d

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
16th May 2015, 08:06 PM
https://scontent-hkg3-1.xx.fbcdn.net/hphotos-xpt1/v/t1.0-9/p180x540/11295664_815374125213860_5943382954193218264_n.jpg ?oh=01d6aab966c927aa4466a33dec8a3999&oe=5607AA37

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
16th May 2015, 08:07 PM
https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-xat1/v/t1.0-9/p180x540/11144433_815374155213857_6784947341359195310_n.jpg ?oh=4888e10f2acb151d76a3145b26d23eae&oe=560C5174&__gda__=1440132104_5d5ffdc756b05a11239955a13e71e55 4

https://scontent-hkg3-1.xx.fbcdn.net/hphotos-xta1/v/t1.0-9/p180x540/11139382_815373888547217_6150114525131688817_n.jpg ?oh=58699348d919c32e3c1f1b8cded8e25b&oe=55CDC81E

https://scontent-hkg3-1.xx.fbcdn.net/hphotos-xfp1/v/t1.0-9/p180x540/11006471_815374185213854_3133985161547245011_n.jpg ?oh=65f603a00c59b551c7518b2a750d3524&oe=560DA9EB

https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-xpf1/v/t1.0-9/p180x540/11012564_815374095213863_5264796608932908502_n.jpg ?oh=af59e1ae120c4a13e55dcac6dd4ca106&oe=5608C687&__gda__=1439079994_d8e90e1b04e6f2bb5a305d616094003 d


சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
16th May 2015, 08:13 PM
https://scontent-hkg3-1.xx.fbcdn.net/hphotos-xpa1/v/t1.0-9/p180x540/10923232_815376515213621_1312010061581704655_n.jpg ?oh=e40e94138515393c7ddc1b0f34cf1937&oe=55D0AC1F

https://scontent-hkg3-1.xx.fbcdn.net/hphotos-xat1/v/t1.0-9/p180x540/11269641_815376511880288_4714375048699959118_n.jpg ?oh=bf45c2f38c31ce9bc5e452ece849ada0&oe=56001336

https://scontent-hkg3-1.xx.fbcdn.net/hphotos-xaf1/v/t1.0-9/p180x540/10406497_815376521880287_9110281903110114556_n.jpg ?oh=8b67ba70fc251bd388b245a013125277&oe=55C77E4C

https://scontent-hkg3-1.xx.fbcdn.net/hphotos-xat1/v/t1.0-9/p180x540/11059865_815376478546958_447150297802441834_n.jpg? oh=e4a689c17158bbf685d902deaa893196&oe=55FF6C2C

https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-xtp1/v/t1.0-9/p180x540/11227057_815376458546960_7095121359056598638_n.jpg ?oh=3848e37004fdc96fef86ed337857369b&oe=55FFAAE5&__gda__=1439728498_4714dfff49b8a7baddb71e13e6184fe 1

https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-xtf1/v/t1.0-9/p180x540/11265404_815376345213638_2481288422929859874_n.jpg ?oh=5607f9ce7d1a0e7a233e4f177f89c246&oe=56037EC0&__gda__=1439225070_87562260d037a7aaa47da3de144e126 4

https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-xfp1/v/t1.0-9/p180x540/11036369_815376668546939_1666584828655770324_n.jpg ?oh=d3362ffe4d49b2353fd512b7a0fc8c7e&oe=55C38DB0&__gda__=1439389056_d2d30e5c538323166fb0b56d0a7d555 1

https://scontent-hkg3-1.xx.fbcdn.net/hphotos-xtp1/v/t1.0-9/p180x540/11218999_815376671880272_4813432723519522364_n.jpg ?oh=c4ed3ad4baf7dc07426aa0efeb68d9cf&oe=5608A8E3

https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-xap1/v/t1.0-9/p180x540/11219372_815376238546982_5633021314260199333_n.jpg ?oh=9f8767fcbb9f4b78d5c1ca5e89d1db1c&oe=560426B6&__gda__=1442779112_7b23a22e87db6fc58f33352480f65e2 d

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellxor
16th May 2015, 08:27 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/IMG-20150516-WA0006_zpsbgtmoa14.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/IMG-20150516-WA0006_zpsbgtmoa14.jpg.html)

Russellxor
16th May 2015, 08:29 PM
எவ்வித நடிப்பும் அவருக்கு சர்வசாதாரணமான விளையாட்டுதான்..

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1431524795367_zpsuwg0jxah.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1431524795367_zpsuwg0jxah.jpg.html)

Russellxss
16th May 2015, 08:32 PM
https://scontent-hkg3-1.xx.fbcdn.net/hphotos-xfp1/v/t1.0-9/p180x540/10438321_815378068546799_7185391582251058052_n.jpg ?oh=ccb2b701e95848d9090d978dcd5e4bec&oe=55D2D5F9

https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-xap1/v/t1.0-9/p180x540/11218472_815377961880143_6243569020288182885_n.jpg ?oh=2b66050976745122324bbfba60cd9637&oe=55D03108&__gda__=1443499350_2eb906df63820ba8fd0bb32aee9334f 7

https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-xtf1/v/t1.0-9/p180x540/11167849_815377968546809_8369733696996735738_n.jpg ?oh=22885a4661afc8e6e05223782f9603d3&oe=55D15B38&__gda__=1443642390_87e80b104a62411f10a6c9723176d53 d

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
16th May 2015, 08:33 PM
https://scontent-hkg3-1.xx.fbcdn.net/hphotos-xat1/v/t1.0-9/p180x540/11257190_815378035213469_1167393591097637116_n.jpg ?oh=583d9160b41250037dd9a361cbb3fe65&oe=5604F462

https://scontent-hkg3-1.xx.fbcdn.net/hphotos-xtf1/v/t1.0-9/p180x540/11266587_815378008546805_966504121449073540_n.jpg? oh=add143f72fa3953812802cfb6cca255e&oe=55CD2518

https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-xap1/v/t1.0-9/p180x540/11168463_815377915213481_6092154972595708988_n.jpg ?oh=a44b946a84aba931707ef06994c99da6&oe=55C19035&__gda__=1443566443_ece5f387696b952314c345181b8bc76 4

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellxor
16th May 2015, 08:33 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1431525096837_zpszgqhl8j0.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1431525096837_zpszgqhl8j0.jpg.html)

Russellxss
16th May 2015, 08:34 PM
https://scontent-hkg3-1.xx.fbcdn.net/hphotos-xfp1/v/t1.0-9/p180x540/11033181_815378085213464_6783796341799831121_n.jpg ?oh=0dde64877b6d4548d486608e27e9635d&oe=5607C4D8

https://scontent-hkg3-1.xx.fbcdn.net/hphotos-xfp1/v/t1.0-9/p180x540/10423258_815378891880050_9211112962125296289_n.jpg ?oh=60b56e7b5ee6d4f12fe22077023481e4&oe=560CB577

https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-xfp1/v/t1.0-9/p180x540/10984634_815378915213381_6999769835856673607_n.jpg ?oh=41787cef6baaa65064ec154da44873dd&oe=56003D84&__gda__=1443234484_3fe08e00f40fe4d55d195c81f60520b 2

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellxor
16th May 2015, 08:34 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1431525100391_zpsqyjortcv.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1431525100391_zpsqyjortcv.jpg.html)

Russellxor
16th May 2015, 08:35 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1431525103652_zps7mo6emin.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1431525103652_zps7mo6emin.jpg.html)

Russellxss
16th May 2015, 08:36 PM
https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-xaf1/v/t1.0-9/p180x540/11033181_815378058546800_3492466583649398108_n.jpg ?oh=7298bf9fd6ea99ee337eb4833e257f89&oe=55FF6990&__gda__=1439878775_c9d17376c777d4e8e281bfcf57e3cc3 4

https://scontent-hkg3-1.xx.fbcdn.net/hphotos-xta1/v/t1.0-9/p180x540/11262123_815380955213177_1151758487222472761_n.jpg ?oh=fe852c237684cf6e7f1fbeb070b40e2d&oe=55D29356

https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-xfp1/v/t1.0-9/p180x540/11053203_815380901879849_2850396445259251556_n.jpg ?oh=a3f12c8bf52bad711fd283738238b219&oe=55C790AF&__gda__=1439497887_be05abe57626186bc5061c4f414c96b d


சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellxor
16th May 2015, 08:36 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1431525107327_zps1ms2afpf.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1431525107327_zps1ms2afpf.jpg.html)

Russellxss
16th May 2015, 08:38 PM
https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-xpa1/v/t1.0-9/p180x540/11050688_815380931879846_3216655979743190959_n.jpg ?oh=ad6dea174b0f4bc9c55c6bd906634638&oe=55C4B5BB&__gda__=1439494749_377f17d51f6f4d4ea7cafde218b6c8d 3

https://scontent-hkg3-1.xx.fbcdn.net/hphotos-xat1/v/t1.0-9/p180x540/11265128_815380871879852_3093548680183142606_n.jpg ?oh=baf27636c82b5bfc5b141572364e3b78&oe=55CFD420

https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-xat1/v/t1.0-9/p180x540/10690113_815380918546514_6157538749019987013_n.jpg ?oh=2f4757ef27eb191ea27f48cb9f1aaf0a&oe=55C2834B&__gda__=1438564151_97bc222c5299d4ff4058a69473d01ff 9

https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-xfa1/v/t1.0-9/p180x540/10501956_815380985213174_5964237293666882635_n.jpg ?oh=891092d8316e4decfcca7aa71f77e6ca&oe=55CEB0A2&__gda__=1438611824_46116e60e83b38d1751b6eaac247fcd f

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellxor
16th May 2015, 08:38 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1431525218977_zpsgyvxccwq.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1431525218977_zpsgyvxccwq.jpg.html)

Russellxss
16th May 2015, 08:39 PM
https://scontent-hkg3-1.xx.fbcdn.net/hphotos-xta1/v/t1.0-9/p180x540/11114771_815382851879654_3503221260763770710_n.jpg ?oh=67c14ba0633e83cfdc650a8bd66498ac&oe=55C51075

https://scontent-hkg3-1.xx.fbcdn.net/hphotos-xap1/v/l/t1.0-9/p180x540/11214051_815382788546327_7030252052695295003_n.jpg ?oh=e8e3fd0737943285098f5bea74eacd49&oe=55C62872

https://scontent-hkg3-1.xx.fbcdn.net/hphotos-xap1/v/t1.0-9/p180x540/10650058_815382785212994_2164486299320952770_n.jpg ?oh=67ea74f62a7faa6a1629bf5d2c777456&oe=55D279B8

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellxor
16th May 2015, 08:39 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1431525222214_zpsrgte36yu.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1431525222214_zpsrgte36yu.jpg.html)

Russellxss
16th May 2015, 08:40 PM
https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-xft1/v/t1.0-9/p180x540/11244721_815382738546332_503439148308975038_n.jpg? oh=c92b8338b138671e4caefb54e3af0607&oe=55C02E83&__gda__=1439891996_9f68214e214d270fff706b651977e92 4

https://scontent-hkg3-1.xx.fbcdn.net/hphotos-xpt1/v/t1.0-9/p180x540/11260832_815382555213017_694145448620993872_n.jpg? oh=421a0a5c63beb0cbb3f35a37b2f0f37c&oe=55C7133F

https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-xta1/v/t1.0-9/p180x540/11212784_815382735212999_8332046581045057003_n.jpg ?oh=8388ae4e7aaddc0243d970848f9c4fae&oe=55CEAB38&__gda__=1439148365_5a22ebac2eb3c273c55cb98d71cb132 9

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
16th May 2015, 08:42 PM
https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-xpf1/v/t1.0-9/p180x540/11055370_815382978546308_2451936610192524870_n.jpg ?oh=7423299fa0a1b4dd0c590e963bdb3d46&oe=560AFBEF&__gda__=1438574930_5ac4bab887f77dbc0185effcab14d43 1

https://scontent-hkg3-1.xx.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/p180x540/13494_815382885212984_8069418101291093472_n.jpg?oh =786d82246e5eb42ffe258d511466efec&oe=5604C871

https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-xta1/v/t1.0-9/p180x540/11152679_815383451879594_2150092390345134491_n.jpg ?oh=73910922a5d5d0e4f8740914ff77d59e&oe=560AB91F&__gda__=1439745642_032c991d596eb5398fe1d88ddbd5eb0 6


https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-xap1/v/t1.0-9/p180x540/11226551_815383745212898_9047651308652479527_n.jpg ?oh=cfe92cbbc8cccb74fa078ddd9067cf6d&oe=5608A36A&__gda__=1440114740_a42379812e0452ace60f9a1c87a0d30 2

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
16th May 2015, 08:43 PM
https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-xat1/v/t1.0-9/p180x540/11238232_815383845212888_4121067457322538455_n.jpg ?oh=4cbd0f1e3da28292e12933ab66df5d3f&oe=560D5D03&__gda__=1443339903_485c73d32c41d989b891f72b0e8a23c 2

https://scontent-hkg3-1.xx.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/p180x540/1508052_815383921879547_5312694175627258547_n.jpg? oh=ce78342801750071b9224bb854254e56&oe=55C7D9BF

https://scontent-hkg3-1.xx.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/p180x540/10458710_815383851879554_8481191374825861541_n.jpg ?oh=624e73aba12ebf2b72bef5d14893c5d5&oe=5601CA1F

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
16th May 2015, 08:45 PM
https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-xpt1/v/t1.0-9/p180x540/1510605_815383968546209_6800834010516497865_n.jpg? oh=34f36dce8e39a79912c03ec99f83902c&oe=56058726&__gda__=1443320832_86bd8296e3b5de74f241446818f4437 9

https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-xap1/v/t1.0-9/p180x540/18611_815383958546210_7135179193919522471_n.jpg?oh =e663b7aba4deeb844faef72b963a5809&oe=55C8F7C1&__gda__=1438888763_b3fe4a6c3208e91c82e854d32081cc4 3

https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-xtf1/v/t1.0-9/p180x540/1520633_815383971879542_7415277545491404731_n.jpg? oh=698125531d1c23e53821b77209b06721&oe=55CA01AD&__gda__=1442871816_603ec16e14873f4a0ec4ffc860b3491 4

https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-xap1/v/t1.0-9/p180x540/10924770_815384271879512_3838065762464024577_n.jpg ?oh=3c76ac5c79b66ee6ef4e04625a28eac3&oe=55C164E8&__gda__=1439646134_8fffefd75e68f2c68ef65a6ab2447ee a

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
16th May 2015, 08:46 PM
https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-xat1/v/t1.0-9/p180x540/11108677_815384605212812_558469839832551560_n.jpg? oh=88b7470a577ea89f52c0618242d307f8&oe=560576FA&__gda__=1439531838_8321d171b6aa04d8f6ba84b9fe32fd6 4

https://scontent-hkg3-1.xx.fbcdn.net/hphotos-xpa1/v/t1.0-9/p180x540/11231852_815384745212798_1663814403795287282_n.jpg ?oh=b1cd220f0e34882b184c54d0892c3cb5&oe=55BF94FE

https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-xat1/v/t1.0-9/p180x540/11295679_815384788546127_5326965719616658683_n.jpg ?oh=61b3c0b2e2cd551d1fb4e68c43bb9737&oe=55FEE8AC&__gda__=1443156176_1566eeb914f2cc9363de1d7a4f33066 d

https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-xpa1/v/t1.0-9/p180x540/11204928_815384835212789_8684240844024590878_n.jpg ?oh=ca9e36b1a7b28acc21fe01661542bc6f&oe=55C565FB&__gda__=1439507741_bcb8b48e55802f23905d8005d26258e 9

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
16th May 2015, 08:48 PM
https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-xap1/v/t1.0-9/p180x540/10984095_815384841879455_7079461976845121743_n.jpg ?oh=13c39f0b3550bc64229acb5778e89678&oe=55CCFE6E&__gda__=1439473712_34d4b37e43f43b6c2d7a1f6a5c2ab27 3

https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-xap1/v/t1.0-9/p180x540/18611_815384871879452_7428740005537502407_n.jpg?oh =6ba08f8b583d61679a7988d41ba140a2&oe=55D6D1A9&__gda__=1443110483_10e5643d808b9194f7de1df3b8fa4da d

https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-xpf1/v/t1.0-9/p180x540/11045515_815384868546119_2102372082637763381_n.jpg ?oh=d7e1a5624952c8cd92a0ec11b94e481a&oe=55D1336B&__gda__=1443007190_7e9ac4412608782d4380dee5fc7fe2e 6

https://scontent-hkg3-1.xx.fbcdn.net/hphotos-xpa1/v/t1.0-9/p180x540/1517525_815385675212705_6746468270256853058_n.jpg? oh=bea01fded44185d7e0aa1a3a3073340c&oe=560281A5

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
16th May 2015, 08:52 PM
https://scontent-hkg3-1.xx.fbcdn.net/hphotos-xpa1/v/t1.0-9/11204946_1740589789500964_2470744568452096442_n.jp g?oh=d06d7866592aa109f25f42f88eb486df&oe=55C343E5

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
16th May 2015, 08:58 PM
https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-xfp1/v/t1.0-9/11055297_904283972968205_7132404978115096357_n.jpg ?oh=e4aae085b5499d11bedaf757257b5b91&oe=55C5869E&__gda__=1438900503_d54c362e2e09cbde8e25f7affbce591 d

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
16th May 2015, 09:01 PM
https://scontent-hkg3-1.xx.fbcdn.net/hphotos-xfa1/v/t1.0-9/s720x720/10342797_306952622799616_3089294002652459872_n.jpg ?oh=0dda36bc334002645c7568d1afa1740c&oe=5607A1D9

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

RAGHAVENDRA
16th May 2015, 09:19 PM
சுந்தரராஜன்
வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தின் வெளியீட்டு நாளையொட்டி அமர்க்களமான நிழற்பட அணிவகுப்பினை அளித்து நம் அனைவர் நெஞ்சங்களையும் பரவசமடையச் செய்து விட்டீர்கள்.
தங்களுக்கு என் உளமார்ந்த் பாராட்டுக்கள்.

RAGHAVENDRA
16th May 2015, 09:20 PM
செந்தில்வேல்
ஆவணங்களின் அணிவகுப்பில் ஒவ்வொன்றும் கோடி பெறும். தங்களுடைய கடின உழைப்பிற்கு என் உளமார்ந்த வந்தனங்கள்.

RAGHAVENDRA
16th May 2015, 09:22 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/ntfans%20programmes/ATMINVITEMAY201502cfw_zpstortivfv.jpg

Russellxss
16th May 2015, 09:38 PM
https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-xat1/v/t1.0-9/p480x480/11143303_472505092906602_1753401146780438233_n.jpg ?oh=ebc70aec9c47aa482425328ee0a51233&oe=55C7A326&__gda__=1438642010_c43a1d38dcf4bec890ddccc93837d49 3

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellxor
16th May 2015, 09:58 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1431525225405_zpszfmga99q.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1431525225405_zpszfmga99q.jpg.html)

Russellxor
16th May 2015, 10:01 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1431525228865_zpsyxftbxn2.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1431525228865_zpsyxftbxn2.jpg.html)

Russellxor
16th May 2015, 10:04 PM
கோவை கமிஷனர் திரு விஸ்வநாதன்அவர்களின் பாராட்டு

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/FB_IMG_1431793943790_zps1karorij.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/FB_IMG_1431793943790_zps1karorij.jpg.html)

Russelldwp
16th May 2015, 10:21 PM
சிவாஜி என்னும் சிங்கத்தை சீன்டாதே

இன்றைய புதுப்படங்களே திரையரங்கில் ஆளில்லாமல் காத்து வாங்கிகொண்டிருக்கும் வேளையில் எங்கள் இதய தெய்வத்தின் கர்ணன் மறு வெளியீட்டில் தமிழகமெங்கும் வசூலை வாரிக்குவித்து 10 கோடிக்கு மேல் லாபம் பெற்று இன்றைய தலைமுறையின் மகுடம் சூட்டப்பட்டவர் சிவாஜி.. புதுப்படங்களின் ஷீல்டு இருக்கிறதோ இல்லையோ எங்கள் நடிகர்த்திலகததின் மருவெளியீட்டு கர்ணன் 25 நாள் 50 நாள் 100நாள் ஷீல்டு அனைத்து ஏசி தியேட்டர்களை அலங்கரித்து கொண்டிருக்கிறது.

உலகிலேயே எந்த ஒரு நடிகரும் செய்யாத சாதனையாக தான் நடித்த இரண்டு படங்களை துணிச்சலாக ஒரே நாளில் வெளியிட்டு இரண்டு படங்களும் இரண்டு முறை தமிழகமெங்கும் 100 நாட்களை கண்டது மறத்தமிழன் சிவாஜி மட்டுமே.

வருடத்திற்கு ஒரு படம் கூட ெளியிடதைரியமில்லாத நடிகர்கள் மத்தியில் தன நடிப்பின் மீது அசுர நம்பிக்கை வைத்து வருடத்திற்கு பத்திற்கும் மேல் படங்களை துநிச்சலாக வெளியிட்டு பாரதிராஜா போன்ற இயக்குனர்கள் தான் இயக்கிய அனைத்து படங்களில் எங்கள் தலைவன் நடித்த முதல் மரியாதையே அதிக 50 நாள் 100 நாட்கள் கண்டதை சரித்திரம் மறக்காது.

தலை முறைகள் தாண்டி கடும் போட்டியில் தீபாவளி ரேசில் இயக்குனர் தயாரிப்பாளர் பலமின்றி வெள்ளை ரோஜா வெற்றி ராஜாவாகி அதிக 100 நாட்கள் கண்டு தீபவளிய தனதாக்கி உலக சாதனை படைத்தவர எங்கள் சிவாஜி.

உலகிலேயே தான் நடித்த வேடங்களை பற்றியோ மேக்கப் போடுவதை பற்றியோ பில்டப் கொடுக்காமல் படம் வந்த பிறகு மக்களின் பாராட்டை பெற்றவர் எங்கள் சிவாஜி. அதற்கு உதாரணம் எஸ்பி சௌத்ரி, பிரஸ்டிஜ் பத்மநாபன், கட்டபொம்மன், கர்ணன் கப்பலோட்டிய தமிழன் பாரிஸ்டர் ரஜினிகாந்த் ,அப்பர், ராஜராஜ சோழன் இன்னும் எத்தனையோ - தமிழ் சமுதாயத்தை புரட்டி போட்டவர் எங்கள் சிவாஜி

இருக்கும் போதே மக்கள் மறந்த நடிகர்கள் இருக்கும் திரையுலகில் இறந்தும் திரையுலகை வாழ வைத்து கொண்டிருக்கும் எங்கள் சிவாஜி யாழ் தமிழ் வாழும் - தமிழன் வாழ்வான்

இன்னும் 50 ஆண்டுகள் கழித்து சிவாஜி படம் ஓடும் - சிவாஜி ரசிகர்கள் இருப்பார்கள்

ஆனால் நீங்கள் ????????????????????????

Russellxor
16th May 2015, 10:50 PM
,


கமல் 1980 இல் குங்குமத்தில் சொன்னது." உலக அளவிலேயே ஒரு உன்னத நடிகன் ,ஸ்டார் ஆகவும் இருந்த அதிசயம் நடிகர்திலகம் ஒருவராலேயே நிகழ்த்த பட்டது. அவர் விரலை சொடுக்கினால் திரிசூலம் போன்ற படங்கள் பண்ணி பிளாக் பஸ்டர் ஆக்குவார்.எங்கள் யாராலும் அது போன்று கனவும் காண முடியாது என்று."

Gopal.s
17th May 2015, 04:35 AM
கீழ்கண்ட படங்களுக்கு சரியான பதிவுகள் யாராலும் இடப்படவில்லை என்று நானும் முரளியும் பேசி கொண்டிருக்கும் போது புலன் ஆனது.

1)பராசக்தி.
2)தூக்கு தூக்கி .
3)பாகபிரிவினை .
4)பாலும் பழமும்.
5)நவராத்திரி.


வாசுவுடன் உரையாடும் போது திரும்ப திரும்ப பேச பட்ட படங்கள் தவிர்த்த மற்ற சில பேச படாத படங்களில் பங்களிப்பு வேண்டினார். உ .ம் -எதிரொலி போன்ற படங்கள்.முரளியும், வாசுவும்,ராகவேந்தரும் நிறைய செய்துள்ளனர். ஆனாலும் முயல்கிறேன்.

நேரமின்மை,தூக்கமின்மை, மாற்றம் , மோசமான வியாபார நிலை என்னை துரத்தி ,துன்புறுத்தி கொண்டுள்ளது. குடும்பத்தின் ஏற்றமான நிலையே ஒரே சந்தோசம்.

கூடிய விரைவில் முரளி,வாசுவின் ஆசைகளை பூர்த்தி செய்ய முயல்வேன்.

uhesliotusus
17th May 2015, 05:53 AM
http://i.ytimg.com/vi/a63IlNFGip8/hqdefault.jpg

உள்ளாடை காட்டி உலகப் புகழ் பெற்றவரல்ல சிவாஜி.பாலுணர்ச்சி தூண்டி பாவையரை இதழ் முத்தமிட்டு பார்ப்பவரை கெடுத்தவரல்ல சிவாஜி. முகத்தில் சேறு போல் மேக்கப் போட்டு நடிக்க முடியாமல் ஏமாற்றத் தெரிந்த நாயகன் அல்ல.சிவாஜி. தன உன்னத நடிப்பால் நம்முள் இறங்கி காட்டியவர் சிவாஜி. வெத்து வெட்டு வேஷதாரிகளின் 'மாஸ்க்' வேஷம் கலைத்து உண்மையான கலைஞனின் உன்னதத்தை உணர்த்துவோம். ஏதோ ஒன்று எல்லாவற்றிலும் வாய் வைப்பது போல எல்லாவற்றிலும் வாய் வைத்து நானும் ரவுடி என்று எப்போதும் காட்டி, அதை வெட்டி இதை ஒட்டி பெருமை தேடி கொண்ட நடிகரல்ல சிவாஜி. சிவாஜியின் பாதணிக்குக் கீழ்தான் எவனுமே. ஆணானப்பட்ட மார்லன் பிராண்டோவே பாதம் பணிந்தான். நீங்கள் எல்லாம் எந்தமூலைக்கு? எங்கள் உத்தமபுத்திரனை எந்த வில்லனும் ஒன்றும் பிடுங்க முடியாது. அவர் கால் கழுவிக் குடித்தால் கூட உங்களுக்கெல்லாம் நடிப்பு வராது. மரியாதை கொடுத்தால் மரியாதை கிடைக்கும். இல்லையென்றால் நசுக்குவோம்.மேலே எங்கள் உத்தம புத்திரன், நடிப்பு வில்லன் சிவாஜி நிற்கும் ஸ்டைலைப் பாருங்கள் கூன் முதுகுக் கார்களே! இந்த ஒரு போஸுக்கு பதில் சொல்ல முடியுமா உன்னால்.

eehaiupehazij
17th May 2015, 08:48 AM
அடியும் முடியும் இன்றுவரை கண்டிட இயலாத தெய்வீக விஸ்வரூப சாதனை நாயகன் நடிகர்திலகம் !

திரு கமலஹாசன் அவர்களே கூறியது போல தமிழ் 'திரையுலக வரலாறு சிவாஜிக்கு முன் சிவாஜிக்கு பின் என்றே எழுதப் படும். அவர் நாற்காலியில் அமரும் அருகதை என்றும் யாருக்கும் கிடையாது'. பின் எங்கிருந்து வந்தது இந்த ஒப்பீடு ?!

வந்த வழி மறக்காமல் இருப்பது எந்தவொரு கலைஞனின் புகழார்வ ரசிகருக்கும் பொருந்தும்

நினைத்தாலே கசக்கும் 'கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லாத' மீள் வெளியீட்டு மதிப்பில்லாத படங்களுடன் ஒப்பிடும் போது கர்ணன் திரைப்படம் வாயிலாக அமரத்துவம் அடைந்த பின்னும் தனது காலங்களை வென்ற திரைப்படங்களின் மறு வெளியீட்டு மதிப்பு என்னவென்பதை உள்ளங்கை நெல்லிக்கனியாக பசுமரத்தாணியாக நிரூபித்து 'நினைத்தாலே இனிக்க' வைத்தவர் நடிகர்திலகம் !!

அமரர் காதல் மன்னர் ஜெமினிகணேசனால் அறிமுக 'குழந்தை நட்சத்திரமாக' திரை வாழ்வு / 'காதல் இளவரசராக' மறுவாழ்வு கண்டபோதும் நாம் பிறந்த மண்ணின் மீது சத்யமாக தன்னை ஒரு சிவாஜி ரசிகராகவே அடையாளப் படுத்திக் கொண்டு நடிகர் திலகத்தால் ஒரு தேவமகன் ஸ்தானத்தில் பெருமைப் படுத்தப் பட்டவர் நம்மவர் கமலஹாசன் !

விந்தையான வேந்தன்/உத்தம புத்திரன் சிவாஜி ரசிகனின் ரசிகர்கள் உ(ன்ம)த்த(ம) வில்லன்களாக கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கல்லெறிவது.........தெய்வீக விஸ்வரூபத்தை அண்ணாந்து பார்த்து ஆகாயம் நோக்கி உமிழ்வது ........விந்தையிலும் விந்தையே!!!


பழுத்த மரம் கல்லடி படுவது இயற்கையே .....பறித்துண்ண நேர்வழிகள் இருப்பினும்!!

sivaa
17th May 2015, 09:04 AM
http://i57.tinypic.com/2jc7v55.jpg

sivaa
17th May 2015, 09:07 AM
http://i60.tinypic.com/9ivbbn.jpg

sivaa
17th May 2015, 09:08 AM
http://i57.tinypic.com/tasdc7.jpg

sivaa
17th May 2015, 09:09 AM
http://i61.tinypic.com/2d1tibk.jpg

sivaa
17th May 2015, 09:11 AM
http://i58.tinypic.com/binr74.jpg

sivaa
17th May 2015, 09:11 AM
http://i60.tinypic.com/33480n9.jpg

sivaa
17th May 2015, 09:15 AM
http://i60.tinypic.com/2rrl5de.jpg

Gopal.s
17th May 2015, 09:47 AM
1973 வருட படங்களின் என் பிடித்தங்கள்.

Russelldwp
17th May 2015, 09:58 AM
http://i57.tinypic.com/2jc7v55.jpg


சமீபத்தில் தொலைக்காட்சி பேட்டியின் போதும் ஸ்டைலை பற்றி கேட்டபோது சிவாஜியின் பக்தன் திரு.ரஜினிகாந்த் அவர்கள் ஸ்டைலுக்கு சொந்தக்காரர் என்றுமே சிவாஜிதான் என்பதை உலகுக்கு உணர்த்தியதை நாடறியும்.

eehaiupehazij
17th May 2015, 11:05 AM
Gap filler nostalgia on Naam Pirandha Mann (1977)

https://www.youtube.com/watch?v=RaLTL6UhyCI

Gopal.s
17th May 2015, 12:33 PM
நடிகர்திலகத்தின் உடல்மொழி:

நடிகர்ததிலகத்தின் உடல்மொழி,வனஜா,கண்பத்,காவேரி கண்ணன்,Sarathy மற்றும் நான்(Gopal) இணைந்து நடத்திய ஜூகல்பந்தி கச்சேரி பகுதி-10 இல் பல இடங்களில் சிதறி கிடந்த முத்துக்கள் உங்களுக்காக ,தொகுக்க பட்டு.

---பந்தம் படத்தில் break down ஆன காரிலிருந்து இறங்கி ஒன்றும் சொல்லாமல் அந்த driver ஐ ஒரு பார்வை பார்த்துவிட்டு நடந்து போவார்.

---தன் தம்பி மகள் (குழந்தை) நடனமாட அதை ரசித்துக்கொண்டே ,ஏதோ சொல்லவரும் தன் தம்பி மனைவியை தன் வலது மணிக்கட்டு அசைவிலேயே dispose செய்யும் "வீர பாண்டிய கட்டபொம்மன்"

---புது வேலைக்காரன் தவறு செய்து விட்டான் என்று தன் மனைவி அவனைக்காய்ச்சி எடுத்துக்கொண்டிருக்கும்போது,கையில் ஒரு செய்தித்தாள் சகிதம் அமர்ந்து அதை கேட்காமல் கேட்டு ரசிக்கும் "உயர்ந்த மனிதன்"

---தன் நண்பன் அவன் காதலியுடன் பேசிக்கொண்டிருக்கையில்,சற்றே தள்ளி சங்கோஜத்துடன் நின்றுகொண்டு கையில் உள்ள suitcase handle ஐ இரண்டு கைகளாலும் பிடித்திருக்கும் அக்காட்சி நம் "நெஞ்சிருக்கும் வரை" அகலுமா?

---தன் உடல், மனைவி யாக நடிக்கும் பெண்ணை நோக்கி இருக்க ,முகமோ தான் நேசிக்கும் "புதிய பறவையை" நோக்கி இருக்க முன்னவள் சொல்லும் பொய்யை பின்னவள் நம்பி விடபோகிறாளே என்ற பதட்டம் உடலில் தெரிய கண்களால் காதலியை கெஞ்சும் கோபால்.
.
---"தில்லானா மோகனம்பாள்" உள்ளே நுழைய,அவளை சைட் அடித்து விட்டு தன் தவில் சகாவைப்பர்த்து 'என்ன பார்த்தீரா?" என கண்சிமிட்டும் நாதஸ்வர வித்வான்,

---வயது பெண் ஒருத்தியின் பின்புறத்தை தட்டும் செயல் ஒன்று காதலை அல்லது காமத்தை, மட்டுமே வெளிக்காட்டும் செயல் என்ற நியதியை மாற்றி அதன் மூலம் உரிமையையும் வெளிக்காட்டலாம் என உணர வைத்த அந்த மஹா கலைஞனுக்கு அல்லவோ நாம் "முதல் மரியாதை" செய்யவேண்டும்.

---நான் நினைப்பதுண்டு. எப்படி இந்த மாதிரி cliched ஆக படங்களில் காட்சியமைப்புகள் வருகின்றனவே என்று!! என்னதான் காதலியை சந்திப்பது இதம் என்றாலும் , கதாநாயகனுக்கு குடும்ப பிரச்சினை காரணமாய் mood -out ஆகியிருந்தாலோ, அல்லது constipation போன்ற உடல் உபாதைகள் இருந்தாலோ, அவனால் காதல் காட்சியில் எப்படி romantic ஆக இருக்க முடியும்?ஆனால் எனக்கொரு பெரிய surprise பந்தபாசம் (1962)படத்தில்.
காதலியை, வழக்கமான பார்க்கில் சந்திப்பார். ஆனால் குடும்ப பிரச்சினை சம்பந்தமாக குழப்பத்தில் இருப்பார். காதலி பேச பேச,பதில் கூட பேசாமல் ,கடு-கடுவென்று உட்கார்ந்திருந்து ,நகர்ந்து விடுவார்.
NT is always a wonder and much ahead of his time !!!

--- சிற்றின்பம் கலவாமல் 100 பாடல்கள் பாடுவதாக ஒப்புக்கொண்டு அம்பிகாபதியாக அவையில் அமர்ந்ததும், இதெல்லாம் தனக்கு ஒரு சிறிய விடயம் என்பதுபோல, ஒரு முழுமையான தன்னம்பிக்கையுடன் ஓரக்கண்ணால் அவையிலிருப்போரை நோட்டம் விடுவார். நம்பியாருக்கு எரிச்சலில் முகம் கோணலாகும்.

---அழகர் கோவிலில் கச்சேரியை பாதி முடித்துக்கொண்டு போகும்போது, எதிரே வரும் மோகனாவை நேருக்கு நேர் அண்மையில் பார்த்ததும் awestruck ஆகி, கண் வெட்டாமல் பார்த்துக்கொண்டே இருப்பதும். (பின்னணியில் "அற்புதம், ஆனந்தம் ....என்று குரல்கள்)

--- மோகனப்புன்னகை'யில் அடுத்தடுத்து வரும் காதல் தோல்விகளால் மெல்ல மெல்ல உடைந்து, கடைசியில் கடற்கரையில் total dismay இல் உட்கார்ந்திருப்பதும்.

---துணையில், மருமகள் தந்த பிரச்சினையால், சோர்ந்து போய், சிந்தனையில், அலுவலகத்தில் அமர்ந்திருக்கும் போது ,அங்கு மகன் வந்து அப்பா என்று அழைக்கும் போது ,தன நிலையில் இல்லாது, குரல் வந்த திசை கூட அறியாமல், ஒரு வினாடி, தவறான திசையில் பார்த்து சமாளிப்பது......

---ஆட்டுவித்தால் பாடலில் ,ஆரம்பம். ஏதோ சிந்தனையில் உள்ள போது ,கண்ணன் வேஷத்தில் வந்த ,நண்பனின் குழந்தையை, ஆச்சார்ய பார்வை பார்த்து சுதாரிப்பது.....

---பாசமலர் ,வாராயென் தோழி வாராயோ பாடலில், மலராத பெண்மை மலரும், வரிகளில், தங்கை மற்றும் அவளின் நண்பிகளை கடந்து செல்லும் போது , வெட்கம், embarassment , பெருமிதம் கலந்த 10 வினாடி shot ......


---கிருஷ்ணன் வந்தான் படத்தில் செல்வம் இழந்த நல்லவன் ஒருவனின் மன அழற்சியைக் காட்டும் அந்த வெறித்த பார்வை..மருத்துவ மாணவனாய் அன்று நான் பார்த்த அந்த நடிப்புதெய்வத்தின் முகபாவம் -
பத்தி பத்தியாய் '' டிப்ரஷன்' பற்றிச் சொல்லும் நூல்கள் பலவற்றின் அத்தியாயங்களை வெல்லும் இதிகாசம்!

---நவராத்திரியில் ஆனந்த் தன் காதலி திரும்பியவுடன், வறண்ட கோடை வானத்தில் திடீரென இருண்ட மேகங்கள் திரண்டாற்போல், சிலநாள் தாடி அடர்ந்த சோகமுகபாவத்தைக் கீறிக் கிளம்பும் மின்னல்கள்....
மகிழ்ச்சி, உரிமை, கோபம், பரவசம், பச்சாதாபம்...தளர்ந்த உடல்மொழி மெல்லமெல்லக் கிளர்ந்து கிளைத்து எழும் அந்த அன்பு ஊட்டத்தின் வெளிவேகம்...

---ரோஜாவின் ராஜாவில் ,மன நோயின் ஆரம்ப அறிகுறிகளை காட்டும், யாரோ அருகில் தன்னோடு பேசுவதான பாவம்,

---எங்கிருந்தோ வந்தாள் ,இறுதி காட்சியில், ஏதோ சொல்ல வரும் ஜெயலலிதாவின் பால் பரிவு,அதே நேரம் ஒன்றுமே நினைவில்லாத நிலை, ஒரு மைய்யமான blank expressions கொடுத்து ,ஜெயலலிதா தவறாக நினைக்காமல் இருக்க ஒரு ஆறுதல் பார்வை,ஆறுதல் சிரிப்பு.

---அமர தீபம் படத்தில், amnesia நோயின் அறிகுறியை காட்டும், வெறித்த,சூன்ய பார்வை.

---ராஜாவில் ,ஜெயலிலதா மற்றும் ,அவர் தாயுடன் பொய் பேசும் போது , வாயை மறைத்து பேசுவது.

---அதே ராஜாவில், ஜெயலலிதா,பாலாஜி follow செய்வதை சொல்லும் போது ,சிறிதே திரும்பி, பிறகு பாலாஜிக்கு சந்தேகம் வராத படி, romance செய்ய குனிவது போன்ற பாவனை.

---விண்ணோடும் முகிலோடும் பாடலில்(புதையல்) ,காதலின் இன்ப லாகிரியை உணர்த்தும் குட்டி கரணம்.

--- பேசும் தெய்வத்தில், பத்மினி பிள்ளையை அழைத்து போகும் போது ,மாத்தி மாத்தி instructions மேல் instructions கொடுக்கும் போது ,தலைவரின் reaction .

---நீலவானத்தில், ஓடும் மேகங்களே பாட்டில், வருடம் தோறும் வசந்தம் தேடி வருவோம் இங்கே என்ற வரிகள் இரண்டாம் முறை உச்சரிக்க படும் போது ,தலைவரின் reaction .

---நான் வாழ வைப்பேன் படத்தில், போலீஸ் கேள்வி மேல் கேள்வி கேட்டு குடையும் போது , நினைவு படுத்தி கொள்ள முயலும் தலைவரின் action .

---புதிய பறவை ,பார்த்த ஞாபகம் பாடலில், அன்னையின் இழப்பின் மெல்லிய சோகம், இழப்பை ஈடு செய்யும் ,பாடகியின் பாட்டில் அடையும் பரவசம்,sophisticated upbringing தந்த style ,எல்லாம் தேக்கி, நாக்கில் நெருடும் புகையிலை துகளை ,விரலால் எடுக்கும் நேர்த்தி.

---அதே புதிய பறவையில், கதையை சொல்லி முடித்து, அதீத துக்கத்தினால், அடைத்து கொண்ட மூக்கை, கைகுட்டையால் சிந்தும், improvisation .

---பார் மகளே பார் படத்தில், அழையா விருந்தாளியாய், வந்திருக்கும் வீ.கே.ராமசாமியுடன் காட்டும் நாசுக்கான உதாசீனம் கலந்த அலட்சியம்.

---அதே பார் மகளே பார் படத்தில், தனக்கு பிடிக்காத ஒரு வியாபார விஷயத்தை பேசும், வீ.கே.ஆரிடம், light ஆக சோம்பல் முறித்து, சோர்வையும்,அக்கறையின்மை கலந்த எதிர்ப்பை காட்டும் அற்புத உடல் மொழி.

---பாச மலரில், கொல்ல வந்த revolver ஐ வைத்து,பாசத்தினால் துளிர்க்கும் கண்ணீரை துடைக்கும் கவிதை.

---ஆண்டவன் கட்டளை, ஆறு மனமே ஆறு பாடலில், துறவறம் கலந்த,mystic detachment உடன் வேர்கடலை ஊதி சாப்பிடும் காட்சி.

---திருவருட்செல்வரின், அப்பூதி அடிகள் மனைவியின் முன் காஞ்சி பெரியவர் போல், ஒடுங்கிய துறவற pose .

---வசந்த மாளிகை குடிமகனே பாட்டில், ஒரு காமம் கலந்த mischievous பார்வை. காந்தம் போல் இருக்கும்.

---அதே பாடலில், அலட்சிய செல்லத்துடன் , CID சகுந்தலாவை உதைப்பது.

---வசந்த மாளிகையில், plum கடித்து,தன் வன்காதலை வாணிஸ்ரீயிடம் உணர்த்தும் காமம் தோய்ந்த கவிதை வன்மொழி.

---சவாலே சமாளியில், தற்கொலை முயற்சியில் ஜெயலலிதாவை காப்பாற்றி, அவர் tandrum throw பண்ணும் பொது, இவ்வளவுதானா நீ, என்னை புரிந்து கொண்டது என்று உடலசைவின்றி,பார்வையில் உணர்த்தும் அழகு.

---சுமதி என் சுந்தரியில், பலூன் காட்சியில், மரத்தை கைகளால் சுரண்டி, வாலிபர்களை உன்மத்தம் கொள்ள வைத்த அழகு.


"தலைவர் உடல்மொழியில், அலட்சியம்" எனும் தலைப்பில் நான் பேச விழைகிறேன்:

---ஹ, என்ன துப்பாக்கி காட்டினால் பயந்துவிடுவேன் என நினைத்தாயா? நீ என் மனைவி தானே! கத்துவதை கத்திவிட்டு சமையலறைக்குள் ஒடுங்கு" என சொல்வது போல தான் பாட்டிற்கு துணிமணிகளை பயணத்திற்கு பெட்டிக்குள் வைத்துக்கொண்டே,பண்டரிபாயை அலட்சியப்படுத்துவதை சொல்வதா?

--- "நாயே! சில காலத்திற்கு முன் என்னிடமே வேலைதேடி வந்து, என் தயவால் வாழ்ந்து கொண்டு, இப்போ எனக்கு எதிராகவே கொடி பிடிக்கிறாயா,உன் வாலை ஓட்ட நறுக்குகிறேன் பார்!" என சொல்வது போல , தன் முன்னே குதித்துக்கொண்டிருக்கும் ஜெமினியை, பர்ர்க்ககூட செய்யாமல், ஒரு பென்சிலை தன் கண் முன் நிறுத்தி, அதை பார்த்து பேசும் அலட்சியத்தை சொல்வதா?

---தலைவரே சற்று முன் நீங்களே சொன்னது போல (இது பட்டிமன்ற ஐஸ்) "இவன் என்ன இங்கே? சமய சந்தர்ப்பம் தெரியாமல்!" என நினைத்து தன் முன்னாள் நண்பன் ராமசாமியை, கண்டும் காணாதது போல காட்டும் அலட்சியத்தை சொல்வதா,

--- "என்னால் அலட்சியப்படுத்தப்படும் அளவிற்கு கூட உனக்கு தகுதியில்லை. நீ ஒரு வெத்து சவடால் வைத்தி! கபடனும் கூட" என நாகேஷிற்கு சொல்லாமல் சொல்வது போல அவருடன் இணையும் ஒவ்வொரு காட்சியிலும் காட்டும் அலட்சியத்தை சொல்வதா,

---"நீ நல்லவன் ,ஆனால் அப்பாவி. அதனால் நீ உன் எஜமானியிடம், (அதாவது என் மனைவியிடம்) படும் பாட்டை பார்த்து வருந்திகொண்டே, ரசிக்கிறேன்.ஏனெனில் அவளும் அப்பாவிதான்! ஆனால் என்ன, பணக்கார அப்பாவி! enjoy. ஆனால் நான் உன் எஜமானன்; பணக்கார சமர்த்தன். ஆகவே நம் இடைவெளி அப்படியே இருக்கட்டும்" என சிவகுமாரிடம் சொல்லாமல் சொல்லும் ஒரு உயர்ந்த மனிதனின் நேர்மையான அலட்சியத்தை சொல்வதா,

--- "என்னை அவன் ஜெயிச்சுடுவானோ! ஹ! நாளைக்கு, அவனுக்கு வாழ்நாளில் மறக்கமுடியாத ஒரு பாடத்தை கோர்ட்டில் கறபிக்கிறேன்!" என அலட்சியத்தை உடலாலும்,ஆனால் 'அப்படி எதாவது அவன் ஜெயிச்சுட்டானா?' எனும் மனதில் உதிக்கும் ஒரு சிறிய பயத்தை கண்ணாலும்,அதை அடக்க இன்னும் அலட்சியத்தை ஏற்ற, புகைக்கும் பைப்பை ஊதி ஊதி காட்டுவது..
எனும் இந்திய திரைப்படங்களுக்கே ஒரு கெளரவம் ஏற்படுத்திய காட்சியை சொல்வதா,

---"எனக்கு எப்படிடா நீ வந்து பொறந்தே? உதவாக்கரை! வயசுதான் ஆறது கழுதைபோல. ஆனால் படிப்பும் கிடையாது! வேலை வெட்டியும் கிடையாது!" என சொலவது போல "அப்பா!" என மரியாதையை கலந்த பயத்துடன் விளிக்கும் பாண்டியராஜனை "என்ன?" என ஒரு சொல்லால் குத்தி சாய்க்கும் அந்த தந்தைக்கே உரித்தான affectionate அலட்சியத்தை சொல்வதா,


--அதே "என்ன?" எனும் சொல்லை, தான் உயிர் நண்பன் என நினைத்திருக்கும் தன் நம்பிக்கை சின்னாபின்னமாக, தன் மேல் அபாண்ட களங்கம் சுமத்தி, தன் தங்கையை திருமணம் செய்ய மறுக்கும் ஒரு சந்தேகப்பேர்வழியை, பயமுறுத்தி, திருமணத்திற்கு இணங்க செய்துவிட்டு, "எப்படியோ எடுக்கப்படவேண்டிய இந்த முடிவு, இப்படி எடுக்க நேரிட்டதே!" எனும் விரக்தி கலந்த துக்கத்தைத் தேக்கி, நண்பன் அறையை விட்டு மெதுவாக வெளியேறும் போது, "ஆனால் ஒன்று!" என அவன் கூவ, மிக அலட்சியமாகக் திரும்பிச் சொல்லும் அந்த காட்சி, நெஞ்சிருக்கும் வரை நிலைத்திருக்கும் அல்லவா?

---உத்தம புத்திரனில் ,மாட்டி கொண்ட பார்த்திபனை, குரூரம்,வன்மம், குரோத சிந்தனை இவற்றோடு சுற்றி வருவது. அதே காட்சியில் பத்மினியிடம், காமம் கலந்த வன்மத்துடன் நோக்குவது.

---தெய்வ மகனில், தன்னை தானே வெறுக்கும், சுய வெறுப்பின் உச்சமாக, கண்ணாடியில் தன உருவத்தின் மீது தானே காறி உமிழ்வது.

---ராஜபார்ட் ரங்கதுரையில், பத்து நிமிட , தங்கையின் கணவனின் இரண்டாவது திருமண காட்சி. வேதனை, வெதும்பல், தன்னிரக்கம், வெறுப்பு, இறைஞ்சல், குற்றம் சாட்டும் குறிப்பு எல்லாம் கலந்த மௌன காட்சி.

---பராசக்தி:- முதலில், சென்னைக்கு வந்து ஹோட்டல் அறையில், அறிமுகமில்லாத பெண்ணைப் பார்த்தவுடன், வேர்த்து, சட்டென்று டையை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொள்வது; நிறைய சொல்லலாம்;

---தூக்குத் தூக்கி:- "கோமாளி" வேட எபிசோட் முழுவதும்; கடைசியில் நீதி மன்றத்தில், தனக்காக வாதாடத் துவங்கும் போது - "மாசுண்டாள் உமது மகள் ... தெய்வம் பொறுக்குமா இத்திருக்கூத்தை?" என்று முடிக்கும் கோபம், அவமானம், ஆத்திரம், போன்ற ரசங்களைக் கொணர்ந்த அந்த கர்ஜனை;

---ராஜா ராணி- "சேரன் செங்குட்டுவன்" - இந்த ஒரே டேக்கில் எடுக்கப் பட்ட காட்சியைப் பலரும் பேசி சிலாகித்தாகி விட்டது. இந்த ஷாட்டை எடுக்கும் முன், நடிகர் திலகம் அந்த செட் முழுவதையும் ஒரு முறை நோட்டம் விட்டு, பின்னர் சுற்றி ஏகப்பட்ட கோடுகளைப் போடச் சொன்னாராம். யாருக்கும் புரியவில்லை; பின்னர், ராஜ சுலோச்சனாவை, நான் பேசும் வசனங்களில் வரும் அந்தந்த இரசங்களுக்கு / உணர்ச்சிகளுக்கு ஏற்ப சரியான ரியேக்ஷனைத் தரச் சொல்லி விட்டு, ஒரே இடத்தில் நின்று கொண்டு பேசாமல் இங்குமங்கும் இலேசாக நடந்து கொண்டு பேசினாராம். அதை விட, ஒவ்வொரு வர்ணனையாக விவரித்துக் கொண்டே சொல்லும் போது, அவரது கைகளின் அபிநயத்தை கவனியுங்கள். சரியாகச் சொல்ல வேண்டும் என்றால், இந்த வசனத்தைப் பேசுவது கடினம் என்றால், அதை அந்தந்த உணர்சிகளுக்கேற்ற பாவங்களுடன் நடிப்பது தான் மிக மிகக் கடினம்.

--- இதே படத்தில், சாக்ரடீஸ் பாத்திரத்தில் வரும் போது, வரும் அந்த வயதான பாத்திரத்தின் உடல் மொழி; கூடவே, ஒரு தத்துவ ஞானிக்குரிய உடல் மொழி.

---வணங்காமுடி:- தர்பாரில், தனக்கு பதிலாக, தன்னுடைய நண்பன் தான் பாடகன் என்று தவறாகப் புரிந்து கொண்டு, தங்கவேலுவைப் பாடப் பணித்து, அவர் பாடுவதற்கு யோசிக்க, அவர் அடி வாங்கிய அந்தக் கணமே, "ஆ...ஆ...ஆ... பாட்டும் பரதமும் பண்புள்ள நாடகமும் நாட்டுக்கு நல்ல பலன் தருமா?" என்று துவங்கும் பாடலில், அந்த "ஆ...." விற்கு, அவர் காட்டும், கோபமும், ஆத்திரமும், அப்பப்பா! அதாவது, இந்த பாவங்களைக் காட்டிக் கொண்டே பாடத் துவங்க வேண்டும்!

---பாபு , இதோ எந்தன் தெய்வம்--குழந்தையை ஆலவட்டம் சுற்றிய நடுவயது மனிதனுக்கு வரும் அந்த தலைச்சுற்றல்..
சில நொடிகளில் அது சரியாகும்போது வரும் விழி+ முகத்தெளிவு ----> செய்துகொண்டிருக்கும் பணியை அச்சிறு தடங்கல் தாண்டி செவ்வனே தொடரும் மனநிறைவு முகபாவம்..


--- படிக்காத மேதை..பாடச்சொன்னது சௌகார் ஜானகியை..பாடவிரும்பி இடையில் வருபவர் ஓசையின்றி கை ஜாடையால் '' இரு... இங்கு நான் தொடர்வேன்'' என ஜதி விலகாமல் சொல்லும் அந்த வினயமான கைமொழி..

---உயர்ந்த மனிதனில் காதல் மனைவி பார்வதியைத் தீவிபத்தில் பறிகொடுக்கும் முன் அவர் விழிகளில் தெறிக்கும் மகிழ்ச்சியை , பின்னாளில் வரும் காட்சிகளில் ஒன்றிலாவது நான் கண்டேனில்லை..

---ஓட்டுநர் வீட்டு காரசார விருந்து உண்ணும் சிறு சிறு மகிழ்வுக்கட்டங்களில் கூட கோடைக்கானல் மார்கழிக்காலைச் சூரியன் போல் ஒரு சோகச்சீலை போர்த்திய விழிக்கதிர்கள்

---ஒற்றை அடியில் மரத்தடியில் சித்ராவைச் சாய்ப்பதற்கு முன் இருந்த அந்த செல்வக்குழந்தையின் குதூகலம் கொஞ்சும் முகம்...கள்ளமற்ற அந்த வெள்ளைப்பார்வை...அந்த நொடிக்குப் பின் கோபால் விழிகளில் தென்படவே இல்லை..

---பாசமலரில், தன் மனைவியுடன் முதலிரவின் போது ,தங்கை மற்றும் அவள் கணவன் கொண்ட புகைப்படத்தை திருப்பி வைக்கும் ,நாணம் கலந்த பாச பண்பு.

---கௌரவத்தில், மன அமைதியிழந்து தவிக்கும் தந்தை, இரவில் சரியாக தூக்கம் இல்லாத போது , ARTIFACT யானை மரமிழுக்கும் பொம்மையிலுள்ள அறுந்து போன CHAINLINK ஒன்றை சீர் செய்ய முயலும் காட்சி.

---தங்க சுரங்கத்தில், சந்தன குடத்துக்குள்ளே, கிணற்று காட்சியில், SWING ஆகி ,திரும்பி வரும் , BUCKET ஐ ,ஸ்டைல் ஆக காலால் நிறுத்தும் அழகு.

---எங்க மாமாவில், நான் தன்னந்தனிக்காட்டு ராஜா பாடலில், குழந்தைகள் ஊதல்,horn ஊதி லூட்டி அடிக்கும் போது ,அடைத்து கொள்ளும் காதை ,விரலால் CLEAR செய்யும் 10 வினாடி GESTURE .

---சுமதி என் சுந்தரி, ஒரு தரம் பாட்டில், இளமை குறும்புடன், குளத்தில் கல் வீசும் bowling action .

---தெய்வ மகனில், வீட்டில் திருடன் புகுந்து விட்டான் என்றெண்ணி, இளைய மகன் hocky மட்டையை எடுத்து, anxiety , சிறிது அச்சம் கலந்த, தைரியத்துடன் ,முகம் தெரியாத திருடனை எதிர்கொள்ளும் அழகு.

---உத்தம புத்திரனில், பாதி ஆட்டம் பாட்டத்தில், அம்மா அட்வைஸ் பண்ண வரும் இடைஞ்சலை, ஒரு குழந்தையின் பிடிவாத மன நிலையில், காலை உதைத்து வெளியிடும் விக்ரமன்.

---அதே காட்சியில், no love ,no hate ,மனநிலையில், அம்மாவிடம் உணர்ச்சி பூர்வமான ஈடு பாடு இன்றி, மறுத்தும் பேச இயலாமல், ஊஞ்சலில் casual ஆக ஆடி கொண்டு, ஓர கண்ணால் அன்னையை பார்த்து, அவர் அறிவுரைகளை ,காதில் வாங்காத பாங்கு.

---அன்னையின் ஆணையில், உணர்ச்சி வச பட்டு, முரண்டி பனியனை கிழித்து, கீறி விடும் சாவித்திரியிடம் உடனே பதிலுக்கு வன்முறை பிரயோகிக்காமல்,washbasin போய் ,clean செய்து கொள்ளும், காட்சி.

---ரோஜாவின் ராஜாவில் ,மன நோயின் ஆரம்ப அறிகுறிகளை காட்டும், யாரோ அருகில் தன்னோடு பேசுவதான பாவம்,

---எங்கிருந்தோ வந்தாள் ,இறுதி காட்சியில், ஏதோ சொல்ல வரும் ஜெயலலிதாவின் பால் பரிவு,அதே நேரம் ஒன்றுமே நினைவில்லாத நிலை, ஒரு மைய்யமான blank expressions கொடுத்து ,ஜெயலலிதா தவறாக நினைக்காமல் இருக்க ஒரு ஆறுதல் பார்வை,ஆறுதல் சிரிப்பு.

---அமர தீபம் படத்தில், amnesia நோயின் அறிகுறியை காட்டும், வெறித்த,சூன்ய பார்வை.

---ராஜாவில் ,ஜெயலிலதா மற்றும் ,அவர் தாயுடன் பொய் பேசும் போது , வாயை மறைத்து பேசுவது.

---அதே ராஜாவில், ஜெயலலிதா,பாலாஜி follow செய்வதை சொல்லும் போது ,சிறிதே திரும்பி, பிறகு பாலாஜிக்கு சந்தேகம் வராத படி, romance செய்ய குனிவது போன்ற பாவனை.

---விண்ணோடும் முகிலோடும் பாடலில்(புதையல்) ,காதலின் இன்ப லாகிரியை உணர்த்தும் குட்டி கரணம்.

---பேசும் தெய்வத்தில், பத்மினி பிள்ளையை அழைத்து போகும் போது ,மாத்தி மாத்தி instructions மேல் instructions கொடுக்கும் போது ,தலைவரின் reaction. .

---நீலவானத்தில், ஓடும் மேகங்களே பாட்டில், வருடம் தோறும் வசந்தம் தேடி வருவோம் இங்கே என்ற வரிகள் இரண்டாம் முறை உச்சரிக்க படும் போது ,தலைவரின் reaction .

---நான் வாழ வைப்பேன் படத்தில், போலீஸ் கேள்வி மேல் கேள்வி கேட்டு குடையும் போது , நினைவு படுத்தி கொள்ள முயலும் தலைவரின் action .

--- சிவந்த மண் படத்தில் ,ஒரு நாளிலே பாடல் காட்சியில் ,முதல் சரணம் முடிவில் வரும் ,வரும் நாளெல்லாம் இது போதுமே என்ற இடத்தில் ஒரு திருப்தி கலந்த கிறக்க காமத்தில் கண் மூடுவார் பாருங்கள். நான்கு வினாடி கவிதை.

--- சுமதி என் சுந்தரி படத்தில் திடீரென்று தடுப்பின் அந்த பக்கம் ஜெயலலிதா அழ ,கீழே மேலே என்று எதேச்சையாய் சுழன்று ,ஜெயலலிதா பக்கம் திரும்பும் அப்பாவி நகைச்சுவை.

--- அதே படத்தில் முதலிரவுக்காக திட்டமிடும் தங்கவேலு ,டவல் உடன் திருப்பும் ஒவ்வொரு முறையும் திரும்ப வைத்து ஏதோ சொல்ல ,நாலாவது முறை சொல்லாமலே திரும்பும் spontaneity .

--- துணை படத்தில் விரக்தியுடன் பிரமை பிடித்தது போல அலுவலகத்தில் உட்கார்ந்திருக்கும் போது , சுரேஷ் அவர் வலப்புறம் வந்து அப்பா என்று கூப்பிட ,திடீரென்று யாருப்பா என்று குரல் வராத திசைகளை நோக்கி, நிதர்சன உலகிற்கு வரும் இடம்.


--- பராசக்தி படத்தில் ,ஹோட்டல் ரூமில் நுழைந்து நோட்டம் விட்டு, ரூம் பாய் நோக்கி காசு சுண்டும் இடம்.

--- பாசமலரில், மலராத பெண்மை மலரும் காட்சியில் , தற்செயலாய் அந்த பக்கமாய் செல்லும் போது ,நாணம், பெருமிதம்,கூச்சம் கலந்த முறுவல்.

--- யாருக்கு மாப்பிள்ளை பாட்டில் பக்க வாட்டில் கீழே நகரும் காமிராவில், ஸ்டைல் கலந்த ,விந்திய நடையுடன் செல்ல சிரிப்புடன் உல்லாசம்.

--- வசந்த மாளிகையில் பிளம் கடித்து காமம் இழையோடும் காதல் வேட்கையை சொல்லி, கொள்ளி கட்டையால் சிகரெட் கொளுத்தும் இடம்.

--- ராஜாவில் , ஓடி போக பார்க்கும் ரந்தாவிடம், ஸ்டைல் கலந்த அலட்சியத்துடன் சிகரட்டை கீழே எறிந்து, ஒரு தீர்மானத்துடன் நசுக்கும் இடம்.

Gopal.s
17th May 2015, 12:46 PM
Nadigar thilagam- Thirai isai Thilagam.

Courtesy- B.G.S.Manian(Edited version from his original writings )


"படிக்காத மேதை" - நடிப்பில் புதிய பரிமாணத்தை காட்டிய நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் படம்.


நடிகர் திலகம் சிவாஜி கணேசன் "ரங்கன்" என்ற ஒரு கள்ளம் கபடம் இல்லாத வெள்ளை உள்ளம் கொண்ட மனிதனாக நடித்த - அல்ல - வாழ்ந்து காட்டிய படம். அவருடன் எஸ்.வி. ரங்காராவ், கண்ணாம்பா, சௌகார் ஜானகி, முத்துராமன், அசோகன், சந்தியா, ஈ.வி. சரோஜா ஆகியோரும் நடித்திருந்தனர்.


பீம்சிங்கும் கே.வி. மகாதேவனும் இணைந்த முதல் படம் இது.



கண்ணதாசன், மருதகாசி ஆகியோர் பாடல்களை எழுதி இருந்தனர். மகாகவி சுப்ரமணிய பாரதியின் பாடலும் படத்தின் ஒரு முக்கிய திருப்புமுனைக் காட்சிக்கு பயன்படுத்தப் பட்டிருந்தது.



படத்தின் பாடல்களிலும் பின்னணி இசையிலும் மகாதேவனின் முழுத் திறமையும் தெரிந்தது.



இந்தப் படத்தில் இடம் பெற்ற மொத்தப் பாடல்களின் எண்ணிக்கை பத்து.



படம் வெளிவந்த அறுபதில் டி.எம். சௌந்தரராஜனும், பி. சுசீலாவும் மற்ற பாடகர்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு முன்னேறிக்கொண்டிருந்தனர். பெரும்பாலான தயாரிப்பாளர்களும், நடிகர்களும் அவர்கள் இருவரையுமே பிரதானப் படுத்திக் கொண்டிருந்த நேரம் அது.



ஆனால் கே.வி, மகாதேவனோ "படிக்காத மேதை" படத்துக்காக அவர்கள் இருவரை மட்டும் அல்லாமல் எம்.எஸ். ராஜேஸ்வரி, சூலமங்கலம் ராஜலக்ஷ்மி, பி. லீலா, சீர்காழி கோவிந்தராஜன், ஏ.எல். ராகவன் என்று பலரையும் பாடவைத்தார்.



கதாநாயகனின் குணாதிசயத்தை அப்படியே படம் பிடித்துக்காட்டும் பாடல்

"உள்ளதைச் சொல்வேன் சொன்னதைச் செய்வேன் வேறொன்றும் தெரியாது.

உள்ளத்தில் இருப்பதை வார்த்தையில் மறைக்கும் கபடம் தெரியாது." என்ற பாடல்.



தனக்கு மற்றவர்களைப் போல கல்வி அறிவு இல்லையே என்று வருந்தும் கணவனை மனைவி தேற்றுவதாக அமைந்த பாடல் "படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு. பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு." - சௌகார் ஜானகிக்கு எம்.எஸ். ராஜேஸ்வரியை இந்தப் பாடலுக்கு பின்னணி பாடவைத்தார் கே.வி. மகாதேவன்.





கண்ணதாசனின் வரிகளும், ராஜேஸ்வரியின் மழலை பொங்கும் குரலும் பாடலுக்கு தனி அழகைத் தருகின்றன. கீரவாணி ராகத்தின் அடிப்படையில் இந்த பாடலை அருமையாக வடிவமைத்திருக்கிறார் கே.வி. மகாதேவன்.



"ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா" - என்ற காதுகளை சுகமாக வருடும் பாடலை டி.எம்.எஸ். - சூலமங்கலம் ராஜலக்ஷ்மி இருவரையும் பாடவைத்து தாலாட்டு வகையில் அமைந்த இந்தப் பாடலை இரவில் கேட்கவேண்டும். அதிலும் "சொந்தமென்று வந்ததெல்லாம் சொந்தமும் இல்லை" என்று துவங்கும் கடைசி சரண வரிகளின் போது நம் கண்கள் தானாகவே சொக்கத் தொடங்கி விடும். அவ்வளவு அருமையாக இந்த சரணம் அமைந்திருக்கிறது. டி.எம். எஸ். ஸும் மிகவும் நயமாக பாடி இருக்கிறார்.



"ஆடிப் பிழைத்தாலும் பாடிப் பிழைத்தாலும்" - பி.லீலா.



"இன்ப மலர்கள் பூத்துக்குலுங்கும் சிங்காரத்தோட்டம்" - பி. சுசீலா - எல், ஆர். ஈஸ்வரியின் குரல்களில் ஒலிக்கும் பாடல்.



"பக்கத்திலே கன்னிப் பெண்ணிருக்கு

கண்பார்வை போடுதே துடுப்பு" - ஏ.எல். ராகவன்- ஜமுனாராணி.



"சீவி முடிச்சு சிங்காரிச்சு" - டி.எம்.சௌந்தரராஜன்.





என்று இப்படி பல பாடகள் இருந்தாலும் கே.வி. மகாதேவன் மிகவும் சிரத்தை எடுத்துக்கொண்டு ரசித்து ஒவ்வொரு வரியாக அனுபவித்து அமைத்த பாடல் என்றால் அது "எங்கிருந்தோ வந்தான். இடைச்சாதி நானென்றான்" - என்ற மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் பாடல்தான்.



கண்ணனைத் தன் சேவகனாக வரித்து பாரதியார் அமைத்திருக்கும் பாடல் இது.



ஏற்கெனவே இந்தப் பாடலை இசைச் சக்ரவர்த்தி ஜி. ராமநாதன் "கூலி மிகக் கேட்பார்" என்று துவங்கி அருமையாகப் பாடி தனது சொத்தாகவே மாற்றிக்கொண்டிருந்தார்.



"பெரியவரோட (ஜி. ராமநாதன்) பாட்டு இது. அவர் அளவுக்கு இல்லாவிட்டாலும் நம்மாலே முடிஞ்ச அளவுக்கு பாட்டைக் கெடுக்காம கவனமா பண்ணனும்" என்று புகழேந்தியிடம் சொல்லிக்கொண்டே சிரத்தை எடுத்துக்கொண்டு மகாதேவன் இசை அமைத்து சீர்காழி கோவிந்தராஜனைப் பாடவைத்தார். சுத்த தன்யாசி ராகத்தில் அமைந்த பாடல் இன்றளவும் உயிரோட்டத்துடன் அமைந்திருக்கிறது.



இன்று ஜி. ராமனாதனின் "கூலி மிகக் கேட்பார்" பாட்டு மறைந்துவிட்டது.



ஆனால் அவரைத் தன் குருவின் ஸ்தானத்தில் வைத்துக்கொண்டு மிகுந்த மரியாதையுடன் பக்தி சிரத்தையுடன் கே.வி. மகாதேவன் உருவாக்கிய "எங்கிருந்தோ வந்தான்" பாடல் காலத்தை வென்று அமரத்துவம் எய்திய பாடலாக காற்றலைகளில் வலம் வந்துகொண்டிருக்கிறது.



*******************

“அகிலன்" - தமிழ் எழுத்தாளர்களில் இந்தப் பெயருக்கு ஒரு தனிச் சிறப்பும், மரியாதையும், பெருமையும் உண்டு.



புதுக்கோட்டைக்கு அருகில் உள்ள "பெருங்கலூர் " என்ற ஒரு சின்னஞ்சிறிய கிராமத்தில் பிறந்தவர் அகிலன்.



அமரர் கல்கி அவர்களின் பெரும்புகழ் பெற்ற சரித்திர நாவலான "பொன்னியின் செல்வ"னின் தொடர்ச்சியாக அகிலன் எழுதிய நாவல்தான் "வேங்கையின் மைந்தன்".

ராஜேந்திர சோழனின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்ட இந்த நாவல் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிவாஜி நாடக மன்றத்தால் மேடை நாடகமாக உருமாறி பெருவெற்றி பெற்றது.



"சித்திரப்பாவை" - ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்து மகத்தான வெற்றிபெற்ற நாவல். "ஞான பீடம்" - என்ற மிக உயர்ந்த இலக்கியத்துக்கான விருதை தமிழுக்குப் பெற்றுத்தந்த நாவலும் இதுதான்.




இத்தனைச் சிறப்புகளுக்கெல்லாம் சொந்தக்காரரான அகிலனின் நாவலான "பாவை விளக்கு"க்கு திரைக்கதை அமைத்து வசனம் எழுதினார் ஏ.பி. நாகராஜன்.



கே.சோமு அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த இந்தப் படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் குமாரி கமலா, சௌகார் ஜானகி, எம்.என். ராஜம் ஆகியோர் நடித்திருந்தனர்.



படத்துக்கான அனைத்துப் பாடல்களையும் - ஒரே ஒரு பாரதியார் பாடலைத் தவிர - கவிஞர் மருதகாசி எழுதி இருந்தார்.



ஏ.பி.நாகராஜன் - கே.சோமு - மருதகாசி கூட்டணி என்றால் சொல்லவே வேண்டாம். இசை அமைப்பு கே.வி. மகாதேவனைத்தவிர வேறு யாராக இருக்க முடியும்?



அருமையான பாடல்களை அற்புதமாக எழுதித் தள்ளியிருந்தார் மருதகாசி.



அவற்றுக்கு மகாதேவன் அமைத்திருந்த மெட்டுக்களோ?



பாடல்களுக்கான மெட்டுக்களா இல்லை மெட்டுக்களுக்கான பாடல்களா என்று கேட்போர் வியக்கும் அளவுக்கு மருதகாசியின் பாடல்வரிகளும் மகாதேவனின் இசையும் போட்டி போட்டுக்கொண்டு கனகச்சிதமாக வெகு சிறப்பாக அமைந்த படம் இது.



இன்னும் சொல்லப்போனால் "பாவை விளக்கு" படத்துக்கு பலமே அதன் பாடல்கள் தான்.

பாடல்கள் தான் இந்தப் படத்தை ஓரளவுக்காவது தூக்கி நிறுத்தின.



அந்த வகையில் "பாவை விளக்கு" படத்தின் பாடல்கள் ஐம்பது வருடங்களைக் கடந்த பிறகும் உயிர்ப்புடன் காற்றலைகளில் நிலைத்து நிற்பது பிரமிக்க வைக்கும் சாதனைதான்.



படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கான அனைத்துப் பாடல்களையும் சி. எஸ். ஜெயராமனைப் பாடவைத்திருந்தார் கே.வி. மகாதேவன்.



தனது முதல் படமான "பராசக்தி"யில் தனக்குப் பாடிய சி.எஸ். ஜெயராமனின் குரலின் மீது நடிகர் திலகத்துக்கு ஒரு தனி மோகமே உண்டு. ஆரம்பத்தில் "தூக்கு தூக்கி" படத்தில் தனக்காக டி.எம். சௌந்தரராஜனைப் பாடவைக்க முடிவெடுத்தபோது அவர் "ஜெயராம பிள்ளையை எனக்காக பாடவைக்காம வேற யாரையோ பாடவைக்கனும்னு சொல்லறீங்களே" என்று குறைப்பட்டுக்கொண்டது கூட உண்டு.



அப்படிப்பட்ட சி.எஸ். ஜெயராமனின் குரலில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்துமே பிரபலமான பாடல்களாக அமைந்துவிட்டன.



குற்றாலத்தின் அழகையும், சிறப்புகளையும் தெரிந்துகொள்ள வேண்டுமா? அதனைப் பார்த்து ரசிக்க இரண்டு கண்கள் போதாதாம். ஆயிரம் கண்கள் வேண்டுமாம். இல்லை இல்லை. ஆயிரம் கண்களும் போதாதாம்! அப்படித்தான் மருதகாசி சொல்கிறார்.



"ஆயிரம் கண் போதாது வண்ணக்கிளியே

குற்றால அழகை நாம் காண்பதற்கு வண்ணக்கிளியே"





"மாண்ட்" - ராகத்தில் கே.வி. மகாதேவன் பாடலை அமைத்திருக்கும் விதமோ ஆயிரம் முறைகள் கேட்டாலும் சலிக்கவே சலிக்காத பாடல்.



இந்தப் பாடல் ஏ.பி. நாகராஜனின் மனதில் ஒரு அழுத்தமான இடத்திப் பிடித்து விட்டது.. அதனால் தானோ என்னவோ பின்னாளில் தான் இயக்கிய "தில்லானா மோகனாம்பாள்" படத்தில் இந்தப் பாடலை அப்படியே நாதஸ்வரத்தில் வாசிக்கவைத்து பயன்படுத்திக்கொண்டுவிட்டார் அவர்.



அடுத்து "வண்ணத் தமிழ்ப் பெண்ணொருத்தி என் எதிரில் வந்தாள்" - என்ற பாடல்..



வசன நடையில் ஆரம்பித்து ஒவ்வொரு வார்த்தைகளாக கூட்டிக்கொண்டே ஆரம்பிக்கும் பல்லவி. ஒவ்வொருக்கு அடிக்கு பிறகும் பாடலாக உருமாறுகிறது.



பெண்ணொருத்தி என் எதிரில் வந்தாள்

தமிழ்ப் பெண்ணொருத்தி என் எதிரில் வந்தாள்.

வண்ணத் தமிழ்ப் பெண்ணொருத்தி என் எதிரில் வந்தாள். - என்று என்று படிப்படியாக வார்த்தைகளைக் கூட்டிக்கொண்டே போகும்போது மகாதேவனின் கற்பனைத் திறனும் இசை ஆளுமையும் பிரமிக்கவைக்கிறது. சி.எஸ். ஜெயராமனுடன் ஹம்மிங்காக எல்.ஆர்.ஈஸ்வரி இணையும் பாடல் இது. சங்கராபரண ராகத்தை வெகு அற்புதமாக மகாதேவன் கையாண்டு பாடலை கொடுத்திருக்கிறார்.



"நீ சிரித்தால் நான் சிரிப்பேன் சிங்காரக்கண்ணே" - சூலமங்கலம் ராஜலக்ஷ்மியின் குரலில் அருமையான ஒரு குழந்தையைக் கொஞ்சிச் சீராட்டும் பாடல்.





இப்படி இத்தனைப் பாடல்கள் இருந்தாலும் "பாவை விளக்கு" என்றதுமே நம் உதடுகள் தாமாகவே உச்சரிக்கும் பாடல் ஒன்று உண்டு என்றால் அது "காவியமா நெஞ்சின் ஓவியமா அதன் ஜீவியமா தெய்வீகக் காதல் சின்னமா" பாடல்தான்.



காதலுக்கும் முகலாயர்களின் கட்டிடக்கலைக்கும் காலத்தால் அழிக்க முடியாத அற்புதச் சின்னமாக விளங்கும் தாஜ் மஹாலின் அழகை வருணிக்கும் பாடல்.



இந்தப் பாடலை கேட்கும் போதெல்லாம் கே.வி. மகாதேவனின் திறமை - அவரது இசை ஆளுமை எல்லாமே உலக அதிசயமான தாஜ் மகாலுக்கு நிகராக நம்மை பிரமிக்க வைக்கிறது.



பல்லவியை சங்கராபரண ராகத்தின் அடிப்படையில் அமைத்தவர்.. பல்லவி முடிந்தபிறகு வரும் சரணங்களுக்கு இடையிலான இணைப்பிசையிலும் தொடரும் சரண வரிகளிலும் அரேபிய இசைப் பிரயோகங்களை அற்புதமாக இணைத்திருக்கிறார். அதற்கு அவருக்கு கை கொடுத்த ராகம் "சரசாங்கி".



கர்நாடக இசையில் 27வது மேளகர்த்தா ராகமான சரசாங்கி ஒரு சம்பூரணமான சுத்த மத்யம ராகம்.



முழுக்க முழுக்க இந்த மேளகர்த்தா ராகத்தை அரேபிய இசைக்கான ராகமாகப் பயன்படுத்தி மகாதேவன் பாடலை அமைத்திருக்கும் விதமும், அதனை சி.எஸ். ஜெயராமனும், பி. சுசீலாவும் பாடியிருக்கும் விதமும் .. வருணிக்க வார்த்தைகளே இல்லை.



அதுவும் "முகலாய சாம்ராஜ்ய கீதமே" என்று சுசீலா ஆரம்பிக்கும் அழகும், சரணத்தின் கடைசி வரிகளில் "என்றும் இன்பமே பொங்கும் வண்ணமே என்னைச் சொந்தம் கொண்ட தெய்வமே" - என்றும், "கனியில் ஊறிடும் சுவையை மீறிடும் இனிமை தருவது உண்மைக்காதலே" என்றும் பாடும் போது அவரது குரலில் வெளிப்படும் இனிமையும் உண்மையிலேயே காதுகளில் தேன் பாய்வது என்பார்களே அது இதைத்தானா என்று கேட்கத் தோன்றுகிறது.



கே.வி. மகாதேவனின் இசையில் சங்கராபரணமும், சரசாங்கியும் தான் எப்படி எல்லாம் மருதகாசியின் வரிகளுக்கு ஜீவன் தருகின்றன!



உண்மையிலேயே இது ஒரு காவியப்பாடல் தான்.



1963ஆம் வருடத்தில் மொத்தம் வெளிவந்த 45 தமிழ்ப் படங்களில் கே.வி. மகாதேவனின் இசையில் மட்டுமே இருபத்து மூன்று படங்கள் வெளிவந்தன.



அவற்றில் பெரும்பாலான பாடல்கள் பெரு வெற்றி பெற்ற பாடல்கள்.



எழுத்தாளர் அகிலனின் "வாழ்வு எங்கே" என்ற புகழ் பெற்ற நாவல் ஏ.பி.நாகராஜனின் திரைக்கதை வசனம் இயக்கத்தில் சிவாஜி கணேசன் - சரோஜாதேவி - தேவிகா நடிக்க "குலமகள் ராதை" படமாக வெளிவந்தது.



கே.வி.மகாதேவனின் இசையில் மருதகாசி, கண்ணதாசன் இருவரின் பாடல்கள் அனைத்துமே இன்றளவும் மறையாத பாடல்கள்.



"உலகம் இதிலே அடங்குது" - டி.எம்.எஸ். பாடும் இந்த விறுவிறுப்பான பாடலுடன்தான் படமே தொடங்குகிறது.



"ராதே உனக்கு கோபம் ஆகாதடி" - எம்.கே. தியாகராஜா பாகவதர் பாடிப் பிரபலமான ஒரு பாடல். அதே மெட்டில் டி.எம். சௌந்தரராஜனின் கம்பீரக்குரலில் அப்படியே வார்த்தெடுத்திருந்தார் கே.வி. மகாதேவன்.



"சந்திரனைக் காணாமல் அல்லிமுகம் மலருமா" - டி.எம்.எஸ் - பி.சுசீலா பாடும் இந்தப் பாடலில் முதல் சரணம் முடிந்ததும் நடைபேதம் செய்து அடுத்த சரணத்தை அமைத்து கடைசியில் மீண்டும் பல்லவிக்கேற்ற நடைக்குத் திரும்பிவந்து .. என்று நகாசு வேலை காட்டி இருக்கிறார் கே.வி.மகாதேவன்.



"உன்னைச் சொல்லிக் குற்றமில்லை" - படத்திலேயே டி.எம்.எஸ். குரலில் மிகவும் பிரபலமான இந்தப் பாடலை மகாதேவன் அமைத்திருக்கும் விதம் - வித்யாசமான மெட்டு மனதை வருடுகிறது.



"பகலிலே சந்திரனைப் பார்க்கப் போனேன்" - பி.சுசீலாவின் குரலில் ஒரு சோகப் பாடல்.



"கள்ளமலர்ச் சிரிப்பிலே" - பி.சுசீலாவின் குரலில் செந்தேனாக இனிக்கும் பாடல்.



டி.எம்.எஸ். அவர்களுக்கு என்று பிரபலமான பாடலைக் கொடுத்த மகாதேவன் படத்தின் பெயர் சொன்னாலே நினைவில் நிற்கும் அளவுக்கு பி.சுசீலாவின் குரலில் கொடுத்த பாடல் "இரவுக்கு ஆயிரம் கண்கள்".



பாடல் வரிகளும், இணைப்பிசையும், பாடலை அமைத்த விதமும் படத்திலேயே முதல் இடம் பெற்ற பாடலாக இந்தப் பாடலை நிற்க வைத்துவிட்டது.



நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சொந்தமாக "சிவாஜி பிலிம்ஸ்" பானரில் தயாரித்த முதல் படத்துக்கு இசை அமைக்கும் வாய்ப்பு கே.வி.மகாதேவனுக்கே கிடைத்தது. படம் "அன்னை இல்லம்". பி. மாதவன் இயக்கிய முதல் சிவாஜி படம் இது.



இந்தப் படத்தில் மகாதேவனின் இசையில் பாடல்கள் வெற்றிபெற்று படத்தின் வெற்றிக்கு கைகொடுத்தன.



"நடையா இது நடையா" - டி.எம்.எஸ். - குரலில் ஒரு ஈவ் டீசிங் பாடல்.



"மடிமீது தலைவைத்து" - இன்றளவும் அனைத்து தொலைக்காட்சிச் சானல்களாலும் தவறாமல் ஒளிபரப்பப் படும் பாடல். டி.எம்.எஸ். - சுசீலாவின் குரல்களில் அருமையான ஒரு மெலடி.



"எண்ணிரண்டு பதினாறு வயது" - டி.எம்.எஸ்ஸுடன் "ஹம்மிங்கில்" எல்.ஆர். ஈஸ்வரி இணையும் பாடல்.



"பாசமலர்" தயாரித்த மோகன் தனது "ராஜாமணி பிக்சர்ஸ்" பானரில் கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் தயாரித்த "குங்குமம்" படத்தின் அனைத்துப் பாடல்களும் சூப்பர் ஹிட் பாடல்கள்தான்.



சிவாஜிக்கு ஜோடியாக விஜயகுமாரி நடித்த முதல் படம் இது. இவர்களுடன் எஸ்.எஸ். ஆர்., சாரதா, எஸ்.வி. ரங்கராவ், எம்.வி.ராஜம்மா, நாகேஷ், மனோரமா - ஆகியோரும் நடித்திருந்தனர்.



பாடல்களில் ஒரு இசைச் சாம்ராஜ்யமே நடத்தி இருந்தார் கே.வி.மகாதேவன்.



"குங்குமம் மங்கள மங்கையர் குங்குமம்" - சூலமங்கலம் ராஜலக்ஷ்மி, பி.சுசீலா இணைந்து பாடும் இந்தப் பாடலை முழுக்க முழுக்க கர்நாடக ராகமான "ஆபேரி"யில் அற்புதமாக அமைத்திருந்தார் அவர்.



"பூந்தோட்டக் காவல்காரா" - பி.சுசீலாவில் குரலில் துள்ளலாகவும் டி.எம்.எஸ். குரலில் விருத்தமாகவும் ஒலிக்கும் பாடல் இது.

.

"இசைச் சக்ரவர்த்தி" ஜி.ராமநாதன் பிரபலப்படுத்திய ராகம் சாருகேசி.



இந்த ராகத்தில் ஒரு அருமையான ஜோடிப்பாடலை வெகு சிறப்பாக அமைத்துக் கொடுத்திருக்கிறார் கே.வி. மகாதேவன்.



"தூங்காத கண்ணின்று ஒன்று" - டி.எம். எஸ். - சுசீலா பாடும் இந்தப் பாடலை மறக்கத்தான் முடியுமா?



இதே போல "தர்பாரி கானடாவில்" டி.எம்.எஸ். - எஸ். ஜானகியின் குரல்களில் ஒலிக்கும் - பிரபலமான "சின்னஞ்சிறிய வண்ணப் பறவை" இசை இன்றளவும் இசை வானில் சிறகடித்துப் பறந்து கொண்டிருக்கிறதே.



நடிகர் திலகம் சிவாஜி கணேசனை முற்றிலும் மாறுபட்ட வேடங்களில் நடிக்க வைப்பதற்காக தனது அடுத்த கதையை தயார் செய்தார் இயக்குனர் ஏ.பி. நாகராஜன்.



அதுவே நடிகர் திலகத்தின் நூறாவது படமாகவும் அமைந்தது.



ஒன்பது மாறுபட்ட வேடங்களில் நடிகர் திலகம் அசத்திய "நவராத்திரி" படம் கே.வி. மகாதேவனின் இசையில் வெளிவந்தது.



நடிகர் திலகத்துடன் நடிகையர் திலகம் இணைந்து நடித்த இந்தப் படத்தில் மகாதேவன் இசையில் பாடல்கள் கேட்கும்படி அமைந்தன.



"நவராத்திரி சுபராத்திரி" - பி.சுசீலா பாடும் இந்தப் பாடலை பீம்ப்ளாஸ் ராகத்தைப் பயன்படுத்தி இசை அமைத்திருந்தார் கே.வி.மகாதேவன்.



இன்றுவரை ஒவ்வொரு நவராத்திரி பண்டிகைக்கும் தவறாமல் ஒளிபரப்பாகும் பாடல் இது.



"சொல்லவா கதை சொல்லவா" - பி.சுசீலா.



"இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்" - டி.எம். எஸ். பாடும் பாடல்.



மனநோய் மருத்துவமனையில் ஒரு கதம்பப் பாட்டு - பி.சுசீலா, எல்.ஆர். ஈஸ்வரி, சூலமங்கலம் ராஜலக்ஷ்மி குழுவினருடன் பாடும் பாட்டு.



"போட்டது மொளைச்சுதடி கண்ணம்மா" - டி.எம்.எஸ்.



நாடகத்தந்தை தவத்திரு சங்கரதாஸ் ஸ்வாமிகளில் சத்தியவான்-சாவித்திரி நாடகப் பாடல்களை தொகுத்து அமைத்த தெருக்கூத்துக்கான பாட்டு. டி.எம்.எஸ். - பி.சுசீலா - எஸ்.சி. கிருஷ்ணன் ஆகியோருடன் வசனப் பகுத்திக்கு நடிகர் திலகமும், நடிகையர் திலகமும். இந்தப் பாடல் முழுக்க ஹார்மோனியத்தையும் தபேலாவையும் மட்டுமே பயன்படுத்தி அமைத்திருக்கிறார் கே.வி. மகாதேவன்.



"நவராத்திரி" படத்தை விமர்சனம் செய்த ஆனந்த விகடன் "நடிப்பிலும், கதையிலும் செலுத்திய கவனத்தை பாடல்களிலும் சற்று செலுத்தி இருக்கலாம்" - என்று விமர்சனம் செய்திருந்தது.



ஆனால் "நவராத்திரி" பாடல்கள் அப்படி ஒன்று சோடை போகவில்லை என்பது இன்றளவும் உண்மை.



படமும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அதற்கு பாடல்களும் உறுதுணையாக இருந்தாலும் ஆக்கிரமித்ததென்னவோ நடிகர் திலகத்தின் நடிப்புத்தான்.

eehaiupehazij
17th May 2015, 06:35 PM
நீயுமா ..யூ டூ.... you too Brutus : குறுந்தொடர் பகுதி 11 : சிவந்த மண்
திலகத்தை திகைக்க வைத்தவர் : காஞ்சனா


நடிகர்திலகம் காவியங்களில் புதுமையான தொழில்நுட்பங்கள் முதல்தரமான வெளிநாட்டுக் காட்சிகள் விறுவிறுப்பான கதைக்களம் இனிய பாடல்கள் காமெரா கோணங்கள் ...அவரது லட்சிய நடிப்புடன் கூடிய பிரம்மாண்டத்தின் உச்சமான சிறந்த படம் ஸ்ரீதரின் சிவந்தமண்!!
புரட்சி வளையத்தில் தனி மனித ஆசாபாசங்களுக்கு இடமில்லை. ரயிலில் பயணிப்பது blood is thicker than water தந்தையேயாயினும் சலனமின்றி தனது ரயில் தகர்ப்பு திட்டத்தை செயல்படுத்தும் முக்கிய கணத்தில் வெண்ணை திரண்ட தாழியை உடைத்த நம்பிக்கை துரோகி தனது புரூடஸ்ஸி மனைவியே என்றறியும் போது நடிகர்திலகத்தின் அதிர்ச்சி பாவங்கள் நடிக மழலைகளுக்கு அரிச்சுவடிப் பாடங்களே !

https://www.youtube.com/watch?v=amS6T3A7xT8

https://www.youtube.com/watch?v=Nuq1lhnGIn0

Gopal.s
17th May 2015, 06:44 PM
எங்கள் தங்க ராஜா- 1973.


நடிகர்திலகம் படங்களில் வெளி வந்ததிலேயே ,பொழுது போக்கு படங்களில் எனது பிடித்தங்களில் ஒன்று "எங்கள் தங்க ராஜா".அப்போதிருந்த அரசியல் சூழல்கள்,பாமர மக்களை அரவணைக்க படங்களில் நேரடி போதனைகள்,நாயகன் தன்னை அவர்களின் காவலனாக முன்னிறுத்துவது,love teasing ,செண்டிமெண்ட் ,விறுவிறுப்பு, சரியான விகிதத்தில் காதல்,சண்டை காட்சிகள்,நடிகர்திலகத்தின் மறக்க முடியாத வில்லன் பாத்திரங்களில் ஒன்றான பைரவனின் துடிப்பான ஸ்டைல் நடிப்பு ,என்று எல்லா அம்சங்களிலும் எல்லா தரப்பு ரசிகர்களையும் அரவணைத்து A ,B ,C அனைத்து சென்டர்களிலும் பிய்த்து கொண்டு ஓடிய மெகா வெற்றி படம்.

இப்போதைய சூழ்நிலையில் வெளியாகி இருந்தால், ராஜாவின் பைரவன் வேஷத்தை split personality என்று நிறுவி ,இந்த படத்திற்கு புதிய பரிமாணம் சேர்த்திருக்கலாம்.(அந்நியன் போல).புரிதல் இல்லாத அந்த காலத்தில் ,இருவரும் ஒருவரே என்பதோடு நிறுத்தி கொள்ள வேண்டி வந்தது.

ஒரு formula கதைதான். ஆனால் ஒரு புதுமையான வில்லன் பாத்திரம் ,படத்திற்கு ஒரு புத்தொளி பாய்ச்சியது.சீதா என்ற உழைத்து வாழும் ஏழை பெண் ,தன் நோயாளி விதவை தாய் ,மற்றும் ராஜா,ராமு என்ற தம்பிகளுடன் கஷ்ட ஜீவனம். ராஜா அமைதி.ராமு புயல் .வேதாசலம் என்பவன் சீதாவை கடத்தி,கெடுத்து ,கனகா விடுதி என்ற விபசார விடுதியில் சேர்த்து விடுகிறான்.அம்மா மரணமடைய,வேதாசலத்தை தொடரும் ராமு என்ன ஆனான் என்பது தெரியாமல் குடும்பம் சிதைய,ராஜா, தாதா என்ற இஸ்லாமிய குடும்ப நண்பரின் அரவணைப்பில் ,காமராஜ் நகர் என்ற வறிய குடியிருப்பில் இருந்து மருத்துவம் படிக்கிறான்.அந்த குடியிருப்பு மக்களின் அன்புக்கு பாத்திரம் ஆனவனாக திகழ்கிறான்.இந்த நிலையில்,பணக்கார பெண்ணான வசந்தி ,ராஜாவை கவர வம்பு செய்து,தன் காதலை வெளியிட ,ராஜா ஏற்க மறுக்கிறான்.படிப்பு முடிக்கும் ராஜா,தனக்கு வந்த அமெரிக்க வாய்ப்பை மறுத்து, காமராஜ் குடியிருப்பில் மருத்துவ மனை தொடங்கி ஏழைகளுக்கு பணி புரிகிறான்.இவனோடு கோபி என்ற நண்பன்,வசந்தி இணைகின்றனர்.ஒரு கட்டத்தில் வசந்தி,வேதாசலத்தின் பெண் என்றறிந்து,பழி நோக்கோடு ராஜா வசந்தியை காதலிக்க தொடங்குகிறான்.கோபி ஒரு நாள் ,பத்திரிகை பார்த்து விட்டு,பட்டாகத்தி பைரவன் என்ற ரௌடி,விடுதலை ஆனதுடன்,தன் போலிஸ் தந்தையால் கைது செய்ய பட்டதால் ,தன்னை பழி வாங்க வருவான் என்று நடுங்குகிறான்.இப்போது பைரவன் அறிமுகம். கோபியை மிரட்டி தன்னோடு இரவு பொழுதுகளை கழிக்க சொல்கிறான்.ஒரு பொழுது போக்கு விடுதியில் நடக்கும் சண்டையில்,பைரவனால் கவர பட்ட வேதாசலம்,பைரவனை தனக்கு வேலை பார்க்க சொல்கிறான்.அவனை வைத்து ,மோகன் லால் சேட் என்பவனை கொலை செய்ய,பைரவன் அதற்கு பிரதியாக கனகா விடுதியை கேட்டு வாங்கி,விடுதியிலுள்ளோரை விடுவித்து, பணம் கொடுத்து ஊருக்கோ அல்லது அங்கேயே வேலையோ கொடுக்கிறான்.சீதா ,கோபியின் தயவால் டாக்டர் ராஜாவிடம் உதவிக்கு சேருகிறாள்.வசந்தி தன் அப்பாவிடம் கோபித்து ,ராஜாவிடமே வந்து விட,கோபம் கொண்ட வேதாசலம் ராஜாவை கொலை செய்ய பைரவனை அனுப்புகிறான்.ராஜா இறந்து விட்டதாக அனைவரும் துக்க படுகிறார்கள்.பைரவன் ,ராஜாவை கொன்றதற்கு பிரதியாக ,வேதாசலம் மகளை கேட்க ,மறுக்கும் வேதாசலத்தின் முன் மகளை பலவந்தம் செய்ய முற்பட,சீதா வந்து தடுக்கிறாள்.போலிஸ் வந்து விட, மோகன் லால் சேட் உயிரோடு இருப்பதை நிருபித்து,தானே பைரவனாக நடித்த ராஜா என்ற உண்மையை வெளியிட,வேதாசலம் சிறைக்கு செல்லுமுன் ராமு தன்னால் இறந்த உண்மையை வெளியிடுகிறான். ராஜா-வசந்தி திருமணம்.சுபம்.

இந்த படத்தில் மிக மிக highlight என்று சொல்லத்தக்க அம்சங்கள்.(பைரவனை தவிர. அவரை பின்னால் கவனிப்போம்)

ஹீராலால் மாஸ்டர் நடன காட்சிகள் choreography .உத்தம புத்திரன் விக்கிரத்திற்கு யாரடி போல,பைரவனுக்கு முத்தங்கள் நூறு.அதே ஹீராலால்.

ஏ.டீ .வெங்கடேசன் ,நிறைய பிடிகள், டைவ் நிறைந்த சுறுசுறுப்பான சண்டை காட்சிகள்.பெரும்பாலும் டூப் இன்றி நடிகர்திலகமே ரிஸ்க் எடுத்து பண்ணியிருப்பார்.

உடையமைப்பு(கொஞ்சம் பெல் பாட்டம் கீழிறக்கி இருக்கலாம்), மேக் அப் ,சிகையலங்காரம் எல்லாமே தூள் கிளப்பும்..

வீடு செட், ஒரு விலையுயர்ந்த கார் ,மாடியில் படுக்கையறை வரை நுழையும்.

அழகான,ஒல்லியான,இளமையான மஞ்சுளா, திராவிட மன்மதனுக்கு ஏற்ற இணை.

வீ.பீ.ராஜேந்திர பிரசாத் -பால முருகன் இணைவு படத்தை நன்கு நிறுத்தும்.

கே.வீ .மகாதேவன்,தன்னால் action படத்துக்கும் வித்யாசமான இசை தர முடியும் என்று நிரூபித்தார்.நிறைய மௌனம்,விசில் ஒலி ,குறைந்த வாத்தியங்களுடன் அற்புதமான மூட் கொடுக்கும் பின்னணி இசை.நல்ல பாடல்கள்.

கண்ணதாசனின் திறமைக்கு ,scope கொடுத்த கற்பாம்,மானமாம்.

சுசீலாவையே ,சாமியிலும், முத்தங்கள் நூறு பாடல்களை பாட வைத்து, அவரிடம் இருந்த ராட்ஷச திறமைகளையும் வெளி கொண்டு வந்தனர்.

முதல் முறையாக (பராசக்தி நாட்களுக்கு பிறகு), அரசியல்,சமூகம் என்று நேரடியாக இறங்கிய சிவாஜி படம்.

சரியான அளவில் கதை,செண்டிமெண்ட்,love tease ,love ,விறுவிறுப்பு என்று அழகான mixing .படம் போவது தெரியாது.

எடிட்டிங் ,காமெரா ,திரைக்கதை எல்லாமே அருமை. இந்த மாதிரி Genre படத்துக்கு ஏற்ற வகையில்.

இனி நடிகர்திலகம்.

அமைதியான ராஜாவாக , அரைக்கை சட்டை(பெரும் பாலும் வெள்ளை,நீலம் என்ற sober நிறங்கள்.ஒரே ஒரு காட்சி பிரவுன் செக் சட்டை)இன் பண்ணாமல்(Some scenes in-shirted) ,படிய வாரிய தலையுடன் , சிறிதே பெண்மை கலந்த அமைதி நடை.எனக்கு ஆச்சரியம் தந்தது கல்யாண ஆசை வந்த,இரவுக்கும் பகலுக்கும் பாடல்களில் பாத்திரத்தை ஒட்டிய mannerism மற்றும் நடன அசைவுகள்.சிவாஜியும் ஒவ்வொரு காதல் காட்சிகளும் வித்தியாச பட்டு தெரிய இந்த பாத்திரத்தை ஒட்டிய ரசவாத நடிப்பே காரணம்.கல்யாண ஆசை வந்த பாடலில் ஸ்கார்ப் வைத்து கொடுக்கும் ஆரம்ப போஸ் (மஞ்சுளாவுடன்)அழகான ஸ்டில்.( கல்யாண ஆசை வந்த பாட்டின் இறுதியில் மஞ்சுளாவை தொப்பென போட்டு விடுவார். உன்னை நடிப்புக்காக,பழிக்காகவே காதலிக்கிறேன் ரீதியில்.)ஆடை இதுவென நிலவினை எடுக்கும் ,புடவை வழியே தெரியும் side shot அவ்வளவு அழகு. மஞ்சுளாவும் குட்டை கை fluffy blouse ,அழகிய புடவைகளில் ஜொலிப்பார்.(என்ன கலர்ஸ்!!!).தான் வாழ்ந்த காலத்திலேயே சிலையாகும் பாக்கியம் வேறு.(கோடியில் ஒருவன் பிறந்து வந்தான்)

பைரவன் பாத்திரம் , உத்தம புத்திரன் விக்ரம்,நவராத்திரி D.S .P கலந்த ஒன்று. அவ்வளவு அழகு.துருதுரு. இளமை.ஸ்டைல்.rogue looks .தலைவர் நடிப்பில் மட்டுமல்ல. உருவத்திலும் உயரமாக தெரிவார் பைரவன் பாத்திரத்தில்.

வித விதமான jacket ,suit ,கூலிங் கிளாஸ் ,tanned make up ,அலட்சிய ஹேர் ஸ்டைல் என்று குதூகலிக்க வைப்பார்.

படத்தை high voltage energy , வேகம், ஸ்டைல், பேச்சு முறை,unpredictable acting என்று அதகளம்.

சூயிங் கம் மென்று கொண்டு, கூலிங் கிளாஸ்,fawn கலர் jacket உடன் அவர் பைக்கில் வரும் ஆரம்ப காட்சியே களை கட்டி விடும்.(அப்படியே உலுக்கி போடும் ரசிகர்களை).

தொடர்ந்த விடுதி காட்சி(Black&Orange Combination). வலது கையால் சிகரெட்டை அலட்சியத்துடன் ஒதுக்கி ,ஒரு நக்கல் சவால் சிரிப்பு. வம்புடன் ஒரு நல்ல சண்டை காட்சி(என்ன ஒரு சுறுசுறுப்பு ,swiftness &Style ).ராணி என்ற சகுந்தலாவை ஒரு பின் தட்டு. முத்தங்கள் நூறு பாடலில் ,இவரின் ஸ்டைல்,action ,நடன முறை பார்ப்பவர்கள் ,ரஜினி தான் நடித்த அத்தனை படங்களிலும் எதை பின் பற்றியுள்ளார் என்பது விளங்கும்.(ஆனால் சிவாஜி இந்த ஸ்டைல் ஒரு படத்துடன் விட்டு விட்டார்)

முக்கியமாக ஆளை அளந்து ,அவர் ஆட்டம் அளந்து வரிகளில் ,ஒரு தாவு தாவி படுக்கையில் விழுவது, கையை வேகமாக இயக்கி நடக்கும் சுறு சுறு நடை. stiff ஆன நடன அசைவுகள். (முக்கியமாக ரஜினி ரசிகர்கள் பார்த்தே ஆக வேண்டும் இந்த பாடலை).

மஞ்சுளாவை ,மனோகர் எதிரிலேயே பண்ணும் அத களம்.படுக்கையில் விழுந்து வேதாசலம் ,இதெல்லாம் உனக்கு தெரியாதுடா, இதெல்லாம் ஜாலி என்று சொல்லும் coolness .

கற்பாம் ,மானமாம் பாட்டில் ஒரு rugged ,cynical ,expressive ,explicit Actions .

போலிஸ் (ஆரஞ்ச் சட்டை,சிறிதே dark pant ) உடன் அடாவடி அடிக்கும் காட்சி அவ்வளவு ஜாலி. நடிகர்திலகம் காட்சியை தன்னை சுற்றி வளைத்து ,தன் மேலே கவனம் குவித்து ,ஆச்சர்யம் தரும் surprise கொடுப்பது ,இந்த சராசரி காட்சிக்கு கிடைக்கும் வரவேற்பே ஆதாரம்.

Grey colour striped with black collar வைத்த அந்த சூட்(மோகன் லால் சேட் கொலை காட்சி,இறுதி வேதாசலம் சம்பந்த பட்ட மீன் தொட்டி காட்சி) ,திராவிட மன்மதனுக்கு ,அப்படி ஒரு rugged manly energetic electrifying looks உடன் கூடிய மிளிரும் அழகை தரும்.(இந்த ஆண்மை நிறை அழகின் பக்கம் யாரும் நெருங்கவே முடியாது). உன் பொண்ணு வேணும் என்று கூலாக கேட்டு ,கல்யாணம் பண்ணிக்க இல்லை, ரெண்டு மூணு நாளைக்கு சும்மா ஜாலியாய், என்று மனோகரின் B .P எகிற வைத்து,நீயா கொடுக்கலை ,பிறகு என்று கழுத்தில் கோடு போட்டு,கைகளை கிராஸ் பண்ணி அவர் துள்ளல் நடை ரசிகர்களை குதிக்க வைக்கும். இறுதி காட்சியில் வரம்பு மீறாத கற்பழிப்பு முயற்சி ,இவரின் நடிப்பு நாகரிகத்தின் உதாரணம்.



எங்கள் தங்க ராஜா மாதிரி படங்களே, பாமர மக்களிடம் சிவாஜிக்கு நடிகர் என்ற முறையில் அளவில்லா செல்வாக்கை ஏற்படுத்தியது.பைரவன் மாதிரி பாத்திரங்களே ,சிவாஜியால் மட்டுமே முடிந்த வகை நடிப்பு திறமை,versatality முதலிவற்றுக்கு கட்டியம் கூறி, அறிவு தேர்ச்சி கொண்டவர்கள்,நடுதரப்பினர்,பாமரர் அனைவருடனும் ,மன இணைப்பை ஏற்படுத்தியது

Gopal.s
17th May 2015, 06:47 PM
கெளரவம்-1973

கருணை கொலை,போர் குற்றம் என்பது போல சட்ட தர்மம் என்பதும் வினோத வழக்கு தொடராகவே எனக்கு படும்.கெளரவம் படத்தில் மேலெழுந்த வாரியாக இல்லாமல் பல அழுத்தமான விஷயங்கள் அருமையாக விவாதத்திற்குள்ளாகும் படி கதையுடன் பொருந்தி இடம் பெற்றுள்ளது இன்று வரை என்னை வியப்புக்குள்ளாக்கிறது .

ஒரு வக்கீலின் தார்மீக பொறுப்பு,தர்ம நியாயங்கள் எது வரை செல்லலாம்? அல்லது இருட்டறையில் தர்க்க வாதம் என்ற விளக்கை ஏற்றுவதுடன் அவன் பணி முடிகிறதா?அவன் கொண்ட தொழில் சட்ட அறிவையும்,தர்க்க வாத குயுக்தி திறமையை அடிப்படையாக கொண்டது மட்டுமே.மதம்,ஆன்மிகம் சார்ந்த தர்ம நியாயங்களுக்கு அவன் பொறுப்பல்ல என்றால் ,அறிஞர்கள் கூடி விவாதிக்கும் ஒரு பட்டி மன்றமாக,நீதிபதி ஒரு பட்டி மன்ற நடுவர் என்ற வகையில் சுருங்கி விடாதா?அதை மீறிய ஒரு தொழில் தர்மம் வக்கீலுக்கு உள்ளதா?

நீதிபதி ஸ்தானம் என்பது ஒருவன் விதியை தீர்மானிக்கும் கடவுளுக்கு சமமானது.அந்த பதவிக்கு அரசியல்,சிபாரிசு என்று நுழைந்து ,சட்ட வாயிலையே நீர்க்க செய்தால் ,தகுதியுள்ள திறமையாளன் என்ன மனநிலை அடைவான்?

தன் தொழில் திறமை மீது அசைக்க முடியாத இறுமாப்பு கொண்டவன் ,அதை நேர்வழி செருக்காக(Constructive Arrogance) மாற்றாமல்,தோல்வியை மரணத்துக்கு சமமாக்குவது எந்த வகை தன்னம்பிக்கையில் சேரும்?

தன்னை எடுத்து வளர்த்து போதித்து ஆளாக்கிய ஒரு தந்தை மற்றும் ஆசானுக்கு மகன் செலுத்த வேண்டிய கடன்,சமுதாய கடனுக்கு கீழே வைக்க பட வேண்டிய ஒன்றா?

திருந்தி வாழ நினைக்கும் ஒரு தடம் புரண்ட மனிதன்,தப்பித்த குற்றங்களுக்காக,நிரபராதி நிலையில் தவறான தண்டனையை பெறுதல் ஒரு கவிதை ஞாய தீர்வாகுமா?

ஒரு நேர்மையான கலை படத்துக்குரிய அம்சங்களுடன் வியாபார நுணுக்கங்களையும் நன்கு சேர்த்து செய்த படங்கள் வியட்நாம் வீடு,கெளரவம் போன்ற படங்களாகும்.நடிகர்திலகம்-சுந்தரம் இணைவு நமக்களித்த கலை கொடைகளாகும்.

இரண்டிலுமே பிராமண பாத்திரங்களானாலும்,பிரமிக்க வைக்கும் வேறுபாடு கதாபாத்திர இயல்புகள்,பிரச்சினையின் தன்மைகள் இவற்றுக்கு மேலாய் நடிகர்திலகத்தின் கூடு விட்டு கூடு மாறும் பாத்திர அணுகல்,புரிதல் என்று விரியும்.
ரஜினிகாந்த் செல்வந்தன்.பத்மநாபன் நடுத்தரன்.ரஜினிகாந்த் ஒழுக்க நெறிகளை பற்றி கவலை படாத ,உயர் ரக வெற்றியில் மிதக்கும் ஒரு தொழில் தேர்ச்சி பெற்ற நாத்திகன்.பத்மநாபன் ஒழுக்க அறநெறியில் ஊறிய ஒரு உத்தியோக மேலாளன்.ரஜினி காந்திற்கு மகனுடன் பிணக்கு கர்வம் சம்பத்த பட்டது.பத்மனாபனுக்கோ மகன்/மகள் நெறி வழுவல் சம்பத்த பட்டது.
ரஜினிகாந்தின் பிரச்சினைகள் எதிர்பார்ப்பில் கட்ட பட்டது.பத்மநாபனின் பிரச்சினைகள் அடிப்படை தேவைகளில் கட்டமைக்க பட்டது.இருவரும் ஒரே இனத்தை சார்ந்தாலும் ,இரு வேறு துருவங்கள்.நடிகர்திலகத்தின் பாத்திர வார்ப்பில் இதனை விரிவாக ஆராய்வோம்.இப்போது சிறிதே கதை களம் புகுவோம்.

ரஜினிகாந்த்(வெற்றியின் மிதப்பில் உள்ள செல்வந்த கிரிமினல் லாயர்,உல்லாச விரும்பி ),மனைவி செல்லா,வளர்ப்பு மகன் கண்ணன்(குலநெறிமுரைகளில் திளைக்கும் அம்மா பிள்ளை .பெரியப்பா பெரியம்மாவை உலகமாய் கொண்டு வளர்ந்து வரும் லாயர்) என்று பிரச்சினையே புகாத குடும்பம்.

ரஜினிகாந்த் ,தனக்குரிய அங்கீகாரம்(ஜட்ஜ் பதவி)வழங்க படாததால் கோபமுற்று ,குற்றவாளி என்று உறுதி செய்ய பட்டு தண்டனை விளிம்பில் நிற்போரை தன் வாத திறமையால் விடுவிக்கும் முறையில்,இந்த முறையற்ற அமைக்கெதிரான கோபத்தை வஞ்சமாக தீர்க்கும் முயற்சியில் கிடைத்த கருவி மோகன்தாஸ்.

மோகன்தாஸ் என்பவன் ஒரு பணக்கார மைனெர் பெண்ணை கடத்தி ,அவள் வாழ்வை சீரழித்து ,அவள் மரணத்திற்கு காரணமானவன்.ஆனாலும் ரஜினிகாந்தின் வாத திறமையால் விடுதலை பெற்று ,திருந்தி ,தான் காதலிக்கும் நடன பெண்ணை மணந்து வாழ திட்டமிடும் போது,எதிர்பாராத அவளின் தற்செயல் மரணத்திற்கு குற்றம் சாட்ட பட்டு தண்டிக்க படுபவன்.

மற்றோரின் பார்வைக்கு அதர்மமாக படும் ரஜினிகாந்த் செயலை எதிர்க்க சக வக்கீல் மற்றும் நண்பர்கள் கண்ணனை பப்ளிக் ப்ராசிகியூட்டர் ஆக்கி ,ரஜினிகாந்திற்கு எதிராக தர்மத்தின் பக்கம் நிற்க வேண்டுகிறார்கள்.கண்ணன் பெரியப்பா மனதை மாற்ற இயலாமல்,அவருக்கெதிராக நீதி மன்றத்தில் நிற்க வேண்டிய சூழலில் ,வீட்டை விட்டு வெளியேற்ற பட்டு ,வழக்கில் வென்று,பெரியப்பாவை நிரந்தரமாக தோற்கிறான்.

நடிகர்திலகத்தால் மட்டுமே இந்த பாத்திரத்தை பண்ண முடியும் என்ற வகையே இதில் வரும் ரஜினிகாந்த் பாத்திரம்.prestige பத்மநாபனுக்கு இந்தியா சிமெண்ட்ஸ் நாராயணசாமி போல இதில் வரும் ரஜினிகாந்துக்கு டி.வீ.எஸ்.கிருஷ்ணா என்ற தொழிலதிபர்,கோவிந்த் சுவாமிநாதன் என்ற வக்கீல்,மற்றும் மோகன் ராமின் தந்தை வீ.பீ ராமன் என்ற மூவர் கூட்டணியில் இந்த பாத்திரத்தை வடிவமைத்தார் நடிகர்திலகம்.

குணசித்திர ஒருங்கமைவு,பேசும் பாணி,சிறு சிறு பாத்திர இயல்புகள்,ஸ்டைல்,பாமர மக்களையும் ,படித்தவர்களையும் ஒருங்கே ஈர்த்த பாத்திரம். ஆங்கில வசனங்கள் பாத்திர படைப்புக்கேற்ப அள்ளி தெறிக்க பட்டிருந்தாலும் ,பீ,சி சென்டர்களையும் வெற்றிகரமாக ஈர்த்த பெருமை இந்த படத்துக்குண்டு.

இதில் ரஜினிகாந்த் பாத்திரம், உலவும் ரோல் மாடல்களை கொண்டு சிவாஜியின் கற்பனை திறனால் meisner முறை நடிப்பில் ,ஆஸ்கார் வைல்ட் பாணி சுதந்திர கற்பனை வளம் கொண்ட செழுமையான ஒன்று.

கண்ணன் பாத்திரமோ ,இயல்பு பாணி கொண்ட stanislavsky கூறுகள் அதிகம் கொண்டது.எப்போதுமே ஒரு பாத்திரத்தை ஓங்க வைக்க நடிகர்திலகம் கையாளும் அற்புத உத்தி இதுவாகும்.

An actor should have strange & Rare temperament to convert his own disposition on an imaginative level which was beyond the reach of hampering elements and demands of real life .

Doing justice to the character - என்பதைப் பற்றியே நாம் அதிகம் பேசுகிறோம். அதற்கும் நியாயமான காரணங்கள் உண்டு. மேம்போக்கான அபிப்ராயம் உள்ளவர்களுக்கு அதைப் புரிய வைக்க, அணுக இலகுவாக்க, பார்வை விரிவடைய சொல்லிக்கொண்டே இருக்க வேண்டிய விஷயம்.

அதே சமயத்தில், இதைத் தாண்டி 'இந்த நடிப்பை வெளிப்படுத்த வாகாக ஒரு பாத்திரம் தேவை' - என்ற வகையையும் நாம் சொல்லவேண்டும். End-product என்று பார்த்தால் 'பாத்திரத்துக்குக் கச்சிதமான நடிப்பு' என்ற சட்டகத்திலிருந்து பிரித்து சொல்லமுடியாதபடிக்கு இருக்கலாம். ஆனால் இந்த பாத்திரமே நடிப்புக்காக வார்க்கப்பட்டது என்பதை உணர்ந்து சுவைக்கும் துய்ப்பே தனி!

நடிகனின் வேலையே கவிஞன் மனதை பார்வையாளர்களிடம் பழுதில்லாமல் கொண்டு சேர்ப்பதே. ஒரு நடிப்பையோ ,நடிகனையோ,புற காரணிகளை,நடைமுறை உதாரணங்களை கொண்டு அளவிடவோ ,அடக்கவோ கூடாது.அவர்கள் எந்த ஒரு வாழும் மனிதனிலும் வேறு பட்டு மாறு பட்டவர்கள்.சமூகத்துக்கு, மகிழ்ச்சி கொடுப்பதுடன் சமூகம் செல்ல வேண்டிய திசையை தீர்மானிப்பவர்கள்.அவர்கள் யாருக்கும் எதற்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.அவர்களின் தேவைகளை,அழகியலை,வெளிப்பாட்டை அவர்களே தீர்மானித்து,கதாபாத்திரம் என்ற முகமூடி வாயிலாக தங்களை வெளி காட்டுவார்கள்.சமூகத்தின் பார்வையை(அழகியல்,இயற்கையை ரசிப்பது உட்பட)கலைதான் தீர்மானிக்கிறது.realism உம் கலையும் எந்த காலத்திலும் இணைய முடியாது.ஒரு கலைஞனின் உள்ளுணர்வு சார்ந்து அவன் பார்வையில் interpret பண்ண படுவதே அழகுணர்ச்சி மிகு கலையாகும்.

Strasberg&Stanislavsky focused on the Sense Memory technique using events in one’s past as a way of emotionalizing, Meisner developed his technique using Stanislavski’s revised method. Rather than delving exclusively into one’s past memories as a source of emotion, one could more effectively summon up the character’s thoughts and feelings through the concentrated use of the imagination and the belief in the given circumstances of the text. Meisner defined acting as doing things truthfully under imaginary circumstances and his technique is still known for its depth, reliability and balanced approach.

நாம் ஏற்கெனெவே நடிப்பு பள்ளிகளை விரிவாக இந்தியாவின் ஒரே உலக அதிசயம் தொடரில் அலசி விட்டதால் இங்கு கோடி காட்டி விட்டு , நடிகர்திலகத்தின் பாத்திர அணுகலை,அது சார்ந்த என்னுடைய ரசனை துயிப்பை இனி விரிவாக அலசுவேன்.

ரஜினிகாந்த என்ற கதாபாத்திரத்தை புரிந்தால்,நடிகர்திலகம் எந்த அளவு கவனம் செலுத்தி அதனை செதுக்கியுள்ளார் என்று புரிந்து கொள்ளலாம்.

ரஜினி காந்த் எந்த ஒரு தொடர் வெற்றி பெற்ற திறமைசாலிகளையும் போல ,கடவுளை நம்பியாக வேண்டிய அவசியமில்லாதவர். சில நடத்தை முறைகளால் ,மேலை நாகரிகமானவர் என்று காட்டி கொண்டாலும் ,கீறி பார்த்தால் அக்ரகாரம் எட்டி பார்ப்பதை புன் முறுவலுடன் தொடரலாம்.
பல சுவாரஸ்யங்கள் பட திரைகதையிலேயே உண்டு.குடிக்க ரஷ்யன் வோட்கா தேடும் மனிதன் ,கட்டி கொள்வதோ கடமுடா பட்டி பக்தையை.
மகன் அம்மா புள்ளை என்று கேலி செய்தாலும், மகனிடம் எதிர்பார்ப்பது ,கோடு தாண்டா conservative mentality யைத்தான்.மகன் காதலிக்கும் போது அவர் அடையும் அதிர்ச்சி, அடக்கி வைக்க முற்படும் அதிகாரம்,தன் கருத்தை எதிர்க்கவே உரிமையில்லை என்று அவர் பண்ணும் ஆகத்தியம் .அதே போல தன் பெருமை பற்றி மனைவியிடம் செல்லமாக அலசும் சற்றே அக்ரகார நேர்த்தி. முதல் தோல்வி(justice post )அவர் ரத்தத்தை சூடாக்கி ,எல்லை மீறி தன் திறமையை நிலை நாட்டுவதில் முடிந்தாலும் ,தாங்க முடியாத எதிர்பார்ப்பு நிறைந்த வர போகும் தோல்வி ,திலகம் வேண்டும் அளவு sentiment ஆக்கி விடுவது,மதில் மேல் பூனையான விளிம்பு நிலை மனிதரை குறிக்கிறது.

கண்ணனிடமோ ,குழப்பமே இல்லாத confimist .ஆனால் பெரியம்மாவை
புரிந்த அளவு பெரியப்பாவை புரியாதவனோ என்ற குழப்பம் அவ்வப்போது.ஆனால் தர்மம்-அதர்ம போரில் இழு படுவது ஒரு வித moral preaching தந்த குழப்ப நிலையே.

இப்போது படத்தை பார்த்தால் புரியும் ,எத்தனை ஆழமாக நடிகர்திலகத்தின் புரிதல் உள்ளது என்பது.ஒரு வக்கீலின் அதீத உடல் மொழி (கர்வம் நிறைந்த தன்னம்பிக்கை. ,தான் நினைப்பது சொல்வது மட்டுமே சரி என்று உணர்த்த அலையும் தொழில் சார்ந்த aggression )முதல்,அழுத்தி பேசி மற்றவரை ஆக்ரமிக்கும் வசன முறை.கிண்டல்,கேலி,துச்சம்,அகந்தை,என்ற எடுத்தெறிதல் என்று அவர் பண்ணும் அதகளம்,இந்த பாத்திரங்களுக்குதானே இவர் பிறந்து வந்தார் என்ற மலைப்பையே அளிக்கும்.

ரஜனி காந்த் பாத்திரத்தை விட்டு விட்டு கண்ணனை மட்டும் பார்த்தாலும்,ஒரு சாத்திர முறையில்,சட்டதிட்டங்களுடன் வளர்க்க பட்ட ஒரு ஆசார குல பிள்ளையை அவர் நடித்து காட்டும் நேர்த்தி.அப்பப்பா....

கவுரவத்தில் எதை எடுப்பது ,எதை விடுவது?

ரஜனிகாந்த் ,கண்ணனிடமும்,செல்லாவிடமும் பேசும் ஆத்திக அடாவடி காட்சியா,கண்ணன் காதல் தெரிந்து கண்டிக்கும் காட்சியா,செந்தாமரையிடம் பேசி விட்டு உன் friend மொகத்திலே ஈயாடல பாத்தொயோ காட்சியா,மைலாபுர்லே எல்லாரும் என்னடி பேசிக்கிறா என்ற வம்பு காட்சியா, மோகனதாசிடம் போடா சொல்லும் அலட்சிய காட்சியா,monotony தவிர்க்க வீட்டிலேயே அமைக்க பட்ட கோர்ட் காட்சியா,கண்ணனிடம் confront பண்ணும் காட்சியா(curt ),தன்னுடைய பழைய கோட் வாங்க வரும் கண்ணனிடம் அவர் மாடியிலிருந்து பேசும் காட்சியா,கடைசியில் நம்பிக்கை தளரும் காட்சிகளா என்று படம் முழுதும் விருந்து.

நடிகர்திலகம் படங்களில் நான் எப்போதுமே முதல் பத்துகளில் நடிப்பு,படம் இரண்டுக்குமாக நான் தேர்ந்தெடுக்கும் அதிசயம்.

Gopal.s
17th May 2015, 07:10 PM
ராஜபார்ட் ரங்கதுரை -1973


ராஜபார்ட் ரங்கதுரை பற்றி நிறைய முறை எழுத நினைத்து தள்ளி சென்று கொண்டிருந்தது. இப்போது வலை பூ மற்றும் ராகவேந்தர் தயவில் ஊக்கம் கிடைத்து விட்டது.


முதலில் கதை பயணிக்கும் திசைகள்......


ரங்கதுரை இளமை பருவம் ,ஆதரவற்ற நிலை (தம்பி,தங்கை),நாடக ஆசிரியர் ஆதரவு.


ரங்கதுரை நாடக நடிகன் ஆவது, சில பல நாடக காட்சி பதிவுகள்.


ரங்கதுரை திருமண பிரச்சினை ,அதை மீறி நடக்கும் திருமணம், தங்கையின் வாழ்க்கை (திருமண) அது சார்ந்த போராட்டங்கள். தம்பியின் தகுதி மீறிய ஆசை,அது சார்ந்த பொய்மை நிறைந்த பிரச்சினைகள் (நன்றி மறத்தல்).


ரங்கதுரை எதிர்கொள்ளும் எதிர்ப்புக்கள், சில பல வில்லன்கள் (கொலை வரை செல்வது)


இதில் முன் நிற்பது நடிகர்திலகம்.

அவருடைய அமெரிக்கையான நடிப்பு முறை. தொழில் சார்ந்த நடிகர்கள் யாரையும் பகைக்கவோ, யாரிடமும் குரல் உயர்த்தவோ இயலாது. அதனால் ஆதரவு வேண்டும் குரலிலேயே அவர் பாத்திர படைப்பு கையாள படும். ஒரு இறைஞ்சும் மெல்லிய குரலில். நடையிலும் ஒரு மென்மையான பெண்மை கலந்த அமெரிக்கை வெளிப்படும். அவரே பாய்ஸ் கம்பெனி நடிகர் என்பதால் இதில் போய் நடிக்கவா வேண்டும்? வாழ்ந்திருப்பார்.


ஒரு அற்புத விந்தை, அவர் எந்த இடத்திலும் உணர்ச்சிகளை ஓங்கியே வெளிபடுத்த மாட்டார். தனக்கு வசனங்கள் தேவையேயில்லை என்று பல காட்சிகளில் உணர்த்தி அதிசயம் படைப்பார். சுருங்க சொல்ல வேண்டுமென்றால் ,தன் தங்கையின் கணவன் ,இரண்டாம் திருமண காட்சி. சுமார் நான்கு நிமிடங்கள் எந்த வசன துணையுமின்றி ,அவர் பார்க்கும் பார்வை.ஒவ்வொரு பார்வையாளருக்கும் ஒவ்வொரு அர்த்தம் கொடுக்கும். அதில் தெரிவது விரக்தியா,இறைஞ்சலா,எதிர்பார்ப்பா,மிரட்டலா,கொந ்தளிப ்பா, உதாசீனமா,தன்னிரக்கமா,தவிப்பா, ஊமை கதறலா,உண்மை பாசமா,கோழைக்கு விடுக்கும் சவாலா என்று இனம் காண முடியாத ஒரு புதிர்த்தன்மை நிறைந்த நடிப்பின் உச்ச சாதனை. ஒரு எழுத்தாளர் கூட வார்த்தை துணையுடன் ,இந்த உணர்ச்சி கொந்தளிப்பை ,குவியலை கொண்டு வருவது மகா கடினம்.

அதே போல தங்கை இறந்த செய்தி கிடைத்து, அவர் கோமாளி வேடத்தில் நடித்தே ஆக வேண்டிய இடத்தின் சிரித்தே வெளியிடும் ஊமை துயர கதறல்.

தங்கையின் கணவனை (இறந்த பிறகு)பார்த்து நீயெல்லாம் மனுஷனா ரீதியில் உதாசிக்கும் சீ போடா .

தம்பியிடம் உணர்ச்சியை வெளியிட முடியாது,தவிப்புடன் (தகிப்புடன்) பாடும் அம்மம்மா.....


நாடகம் சார்ந்த காட்சிகள் என்றால் நடிகர்திலகத்திற்கு கேட்கவா வேண்டும்? இதில் முக்கியமாக குறிக்க வேண்டியவை பகத் சிங். இதில் கைகள் கட்ட பட்ட நிலையில்,அதன் துணையின்றி நேர்காட்சி,பின் காட்சி,பக்க வாட்டு காட்சிகள் என உடல் மொழி,முகபாவம் ,நடை தாளம்(திமிறி) கொண்டு அவர் வெளியிடும் உசுப்பேற்றும் வீர சுதந்திர உணர்வு. (இதுதான் ஒரிஜினல் action hero .போலி சண்டை காட்சிகள் தேவையில்லை).


அவரின் ஹாம்லெட் நாடக காட்சி ,ஒரு ஷேக்ஸ்பியர் பள்ளிக்கு பாடமாக செல்ல வேண்டிய அதிசயம்.


ஹாம்லெட் ,தன் தந்தையை கொன்று தாயை மணந்த சதிகாரன் சித்தப்பன் கிளாடியஸ் என்பவனை பழிதீர்க்க ,தந்தையின் ஆவியின் வற்புறுத்தலால் மன சாட்சியுடன் உரையாடும் (காதலி ஒபிலியாவிடம் காதலை முறி க்குமுன்பு), காட்சி. வாழ்வதா சாவதா என்ற மன சாட்சி போராட்டம் ,வாழ்வின் அவலங்கள்,சாவுக்கு பின் என்ன எனும் கேள்விகள் என்று மனதத்துவ சிக்கல்கள் நிறைந்த Nunnery Scene என்று connoiseurs குறிக்கும் Act 3 Scene 1.முதல் வியப்பு உலகத்தின் அத்தனை விதமான பாத்திரங்களும் பொருந்தும் முக அமைப்பு.இரண்டாவது வியப்பு ஒதெல்லோ,ஹாம்லெட் பாத்திரங்களுக்கு மற்றவர் குரல் கொடுத்தாலும் அவர் உள்வாங்கி நடித்த சிறப்பு.

ஹாம்லெட் பாத்திர காட்சி சிறிதே சிக்கலான monologue .(இதே மன போராட்ட காட்சி சாந்தி படத்தில் வேறு வடிவில்),வாழ்வதா சாவதா, சாவுக்கு பின் என்ன என்ற மன போராட்டம்.வாழ்க்கை பற்றிய கேள்விகள். Odipus Complex கொண்டு தன் அன்னையிடம் வெறுப்பு கலந்த நேசம் ,இரண்டாம் தந்தையை (சித்தப்பன்)பழிவாங்கும் உணர்வு, தந்தையின் ஆவியால் துன்புற்று, காதலியை துறக்க முயலும் சிக்கல். வெறித்த விழிகளோடு , கத்தியுடன் stylised முறையில் சிந்தனை கலந்த நடையில் அவர் திரும்பும் விதம் இந்த காட்சிக்கு புத்துயிர்ப்பு கொடுக்கும்.இதற்கு குரல் கொடுத்த பேராசிரியர் சுந்தரம் இந்த பாணியில் இந்த காட்சி நடிக்க பட்டதே இல்லையென்றும் ,வசனங்களை காட்சியுடன் இணைக்க மிகவும் பிரயத்தனம் எடுத்ததாகவும் வியந்து பாராட்டி உள்ளார்.


இந்த படத்தின் பலம் சிவாஜி,சிவாஜி,சிவாஜி,சிவாஜி,சிவாஜி(எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதி கொள்ளுங்கள்).அதனை தவிர இதன் நற்தன்மை,நன்னோக்கம்,கண்ணியமான படமாக்கம். ஒன்றிரண்டு பாடல்கள் அம்மம்மா, மதன மாளிகையில்.


பலவீனம் என்றால்,


அலுப்பு தட்டும் திரைக்கதை , தட்டையான பாத்திர வார்ப்புக்கள்.இதில் வரும் பாத்திரங்கள் நல்லவர்-அல்லாதவர் என்ற பகுப்பு. வாத்தியார் வீ.கே.ஆர் பாத்திரத்தில் சுத்தமாக உண்மை தன்மை இன்றி நல்லவராக மட்டும் glorify பண்ண பட்டுள்ளார்.(சிவாஜியின் கதை படிப்போருக்கு இந்த பாத்திரம் மிக தட்டையான ஒற்றை பரிமாணம்.அந்த கால படங்களின் glorification ).எல்லா பாத்திரங்களுமே உண்மை தன்மை இல்லாதது. Plastic Characters .

இதில் கூத்து கலை பற்றி,அதில் இருக்கும் நடிகர்களின் வாழ்க்கை பற்றி எந்த ஆழமான பதிவுகளும் இல்லை.


குடும்ப பிரச்சினைகளை எடுத்தாலும், ஒரு பீம்சிங் கால படங்களை போல பிரச்சினைகளில் ஒரு புத்திசாலித் தன வித்தியாச பாத்திர சிக்கல்கள் இல்லை. வெளிப்படையான ,சுவாரஸ்யமற்ற சிக்கல்கள். வெறும் உருக்கம் மட்டுமே கொண்டது.


மற்ற பாத்திரங்கள் miscast என படும் தவறான தேர்வு. முக்கியமாக உஷாநந்தினி, ஸ்ரீகாந்த். நவராத்திரி,தில்லானா எடுபட்டதென்றால் ஏ.பீ.என் , அவருடைய troupe ,சாவித்திரி போன்ற சக நடிகர்களின் பங்களிப்பு.இதில் உஷா நந்தினி போன்ற பதுமைகளோ,மாதவன் போன்ற இயக்குனரோ அந்த மாயத்தை சாதிக்க முடியவில்லை. விஸ்வ நாதனிடம் ,கே.வீ.எம் இன் authentic period music கிடைக்கவில்லை. ஆத்மார்த்தமான நிஜமான பங்களிப்பு ஏ.பீ.என்,கே.வீ.எம் கூட்டணிக்கே சாத்தியம்.


நாடக நடிகனை பற்றிய கதை,சுவையற்ற ,ஜீவனற்ற துணுக்கு கூத்துக்களை தொகுத்தளித்தாலும் ,நாடக நடிகனின் வாழ்கை பற்றி பேசவேயில்லை. மாறாக ,இதன் கதாநாயகன் எந்த தொழில் சேர்ந்தவனாக இருந்தாலும் ,இந்த கதை சொல்ல பட்டு விடலாம் என்பது முக்கிய பலவீனம். பாலமுருகன்-மாதவன் கூட்டு ,இந்த கதைக்கு வலு சேர்க்கவே இல்லை.


ராஜபார்ட் ரங்கதுரை சிவாஜியை மட்டுமே நம்பியது. சிவாஜியால் மட்டுமே வெற்றி பெற்றது. இதற்கு உரிய கவனம் கொடுத்து செதுக்க பட்டிருந்தால் ,மகா வெற்றி பெற்றிருக்க கூடிய சாத்தியகூறுகள் கொண்ட கரு.

eehaiupehazij
17th May 2015, 07:16 PM
Gap filler comedy scenes from NT starrers 1

Anjal Petti 520 : enjoy the climax from this light vein comedy movie!!

https://www.youtube.com/watch?v=3FQ-_CPVd5c

Gopal.s
17th May 2015, 07:20 PM
Senthil,

Pl.Give space and time to digest earlier postings.

eehaiupehazij
17th May 2015, 07:31 PM
Gap filler nostalgia on Sivandha Mann, the technically outstanding movie of NT!!

சிவந்த மண்ணில் இடம்பெற கப்பல் தகர்ப்பு திகில் நிமிடங்கள் புதுமை இயக்குனர் ஸ்ரீதர் ஒரு சுவையான சுவாரஸ்யமான மாற்றாக பாடல் ஏதுமின்றி
மேஜிக் ராதிகாவின் கப்பல் தள நடனக் காட்சியை பாலகிருஷ்ணன் ஒளிப்பதிவில் மிக வித்தியாசமான கவர்சிக் கோணங்களில் படமாக்கி பிரம்மாண்ட
கண்களுக்கு விருந்தாக படைத்தார்

https://www.youtube.com/watch?v=LHrfDmYTfIc

eehaiupehazij
17th May 2015, 07:33 PM
Senthil,

Pl.Give space and time to digest earlier postings.

oh yes Gopal. Take your time and I wait till you clear your concept without interruptions.
regards, senthil

vasudevan31355
17th May 2015, 09:45 PM
கோ

அருமை. என்ஜாய் பண்ணி படித்துக் கொண்டிருக்கிறேன். டைம் பத்தாது. திரும்ப படிக்க வேண்டும்.

//இப்போது படத்தை பார்த்தால் புரியும் ,எத்தனை ஆழமாக நடிகர்திலகத்தின் புரிதல் உள்ளது என்பது??//.

பண்டரிபாய் பகவத் கீதை படித்துக் கொண்டிருப்பார். தலைவர் கேட்பார்.

"என்னது? பகவத் கீதை படிக்கிறியா? இதுல ஒரு கட்டம் வருமே"...

என்று கீதையைக் கையில் வாங்கியபடி தொடர்வார்.

இதில் என்ன என்று கேட்கிறீர்களா? அதிலேயே எல்லாம் முடிந்து விட்டது. அவருக்குத் தெரியாததே ஒன்றும் இல்லை என்று அந்த ஒரு வரியிலேயே முடித்து விடுவார். பகவத் கீதை மட்டுமல்ல... அனைத்தும் அவருக்கு அவருக்கு அத்துப்படி என்று அந்த டயலாக் டெலிவரியிலேயே ரொம்ப ஈஸியாக அனைவருக்கும் புரிய வைத்து விடுவார்.

'மூன்றடி மண் கேட்டான்
வாமனன் உலகிலே'

வரிகளின் போது அங்கிருக்கும் வாமனன் சிலையை படு அலட்சியமாக இடது கையால் சுட்டிக் காட்டுவார். கடவுள் என்ற மதிப்பை காட்டவே மாட்டார். கன்டின்யூட்டியில் கரெக்ட்டாக இருப்பார்.

இடையிசையில் இந்த சிங்கம் செய்வதறியாது அங்கும் இங்கும் உலாத்தும் போது தேவி சிலை முன் கீதை படிக்கும் பண்டரிபாய் கணவனை கண்காணிக்கும் ஆழத்தையையும் சொல்லித்தான் ஆக வேண்டும். பிரமாதமான ஒத்துழைப்பு.

RAGHAVENDRA
17th May 2015, 10:06 PM
கோபால்.
ராஜபார்ட் ரங்கதுரையைப் பொறுத்த மட்டில் நீங்கள் சொன்னதில் பெரும்பாலானவற்றில் எனக்கு உடன்பாடு உண்டு.
மெல்லிசை மன்னரின் பங்களிப்பினைப் பற்றி என் கருத்து தங்களிடமிருந்து மாறுபடும்.

பெரும்பாலான காட்சிகளை, அதுவும் தாங்கள் குறிப்பிட்ட தொய்வான சில காட்சிகள் கூட திரையரங்கில் நம்மை உட்கார வைப்பது மெல்லிசை மன்னரின் பின்னணி இசையே. கதை நாடகக்காரனைச் சுற்றி அமைக்கப்பட்டிருப்பதால் எல்லாமே நாடகத்தன்மை வாய்ந்த பாடல்களாகவே அவர் அமைத்திருக்கிறார். மதன மாளிகை பாடல் கூட ஒரு வகையில் நாடக பாணி பாடலாகத்தான் அமைக்கப் பட்டிருக்கும். சரணங்களில் வரும் தாளம் இதற்கு சரியான உதாரணம்... குறிப்பாக சரணம் துவங்கும் போது வரும் தாளக்கட்டு தெருக்கூத்தின் அடிப்படையை ஒத்திருக்கும். தெருக்கூத்துக் காரர்கள் மேடையில் நுழையும் போது கால்களை மேலே தூக்கி வைத்து நடப்பார்கள். அந்த தாளக்கட்டை அடிப்படையாக வைத்தே மதன மாளிகை பாடலை அமைத்திருப்பார். இது ஒரு உதாரணமே..

இந்த மாதிரி படங்களில் கே.வி.எம். அவர்களையே ரசித்துப் பழகி விட்ட காரணத்தால் அவருடைய பாணியிலிருந்து மாறுபட்ட, மெல்லிசை மன்னரின் இசையமைப்பு தங்களைக் கவராததில் வியப்பேதும் இல்லை.

கே.வி.எம். அவர்களை மறந்து விட்டு ராஜபார்ட் ரங்கதுரை இசையைக் கவனித்தீர்களானால் நிச்சயம் மெல்லிசை மன்னரின் இசை தங்களுக்குள் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது என் தீர்மானம்.

அதே போல் இயக்குநர் மாதவனைப் பற்றியும் சொல்ல வேண்டும்..
ஆயிரம் தான் சொல்லுங்கள்... சிவாஜி ரசிகர்களின் PULSE அறிந்து அவர்களுக்காகப் படம் பண்ணிய வகையில் திருலோக், மாதவன், சிவிஆர் இவர்களையெல்லாம் ரசிகர்கள் காலமெல்லாம் மறக்கவே மாட்டார்கள்..
அதுவும் மாதவன்... Exploited Maximum from NT for the Sivaji Fans Benches...

https://www.youtube.com/watch?v=rPdUi161Qp0

கிடப்பதெல்லாம் கிடக்கட்டும் கிழவியைத் தூக்கி மணையில் வை ... என்பது போல... இதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும்..

இந்தக் காட்சியைப் பாருங்கள்..

புருவத்தைத் தூக்கி கண்களைச் சுழற்றி நம்மைக் கிறங்கடிக்கும் அந்த வசீகரத்தை... அந்த புன்னகை தவழும் மதிமுகத்தை எத்தனை முறை பார்த்தால் தான் என்ன..

நடிகர்கள் பலர் வரலாம் போகலாம்.. ஆனால்

பார்த்து ரசிப்பதற்கும் ரசித்துப் பார்ப்பதற்கும் .. இறைவன் படைத்த ஒரே படைப்பு...

நடிகர் திலகம் மட்டுமே...

RAGHAVENDRA
17th May 2015, 10:39 PM
பாபநாசம் திரைப்படத்தில் கமல் ஏற்றுள்ள பாத்திரம் ஒரு தீவிர சிவாஜி ரசிகர் என ஒரு நண்பர் கூறுகிறார். இதைப்பற்றித் தெரிந்தவர்கள் யாராவது சொல்ல முடியுமா. இதை கமல் அவர்களுக்கான திரியிலும் கேட்டுள்ளேன்.

eehaiupehazij
17th May 2015, 11:12 PM
பாபநாசம் திரைப்படத்தில் கமல் ஏற்றுள்ள பாத்திரம் ஒரு தீவிர சிவாஜி ரசிகர் என ஒரு நண்பர் கூறுகிறார். இதைப்பற்றித் தெரிந்தவர்கள் யாராவது சொல்ல முடியுமா. இதை கமல் அவர்களுக்கான திரியிலும் கேட்டுள்ளேன்.

paapanaasam is a remake of Mohanlal's Drishyam with some flavor changes to suit Tamil nativity. In Drishyam Mohanlal depicts the role of a simple unassumed cable TV guy with affection on wife and two daughters. When the grown up daughter gets entrapped in a tangle, Lal, a school drop out, makes use of his wisdom upon having seen umpteen movies and their techniques to escape from such situations. He was not characterised as a fan to any particular matinee idol. Probably in Tamil too Jeethu Joseph the director may have followed the same line.

RAGHAVENDRA
18th May 2015, 07:36 AM
தங்கை திரைப்படத்தை இணையத்தில் பார்த்து பிரதி எப்படி உள்ளது என்று பார்த்தால் கோபால் சொன்னது போல் சுமாராகத் தான் உள்ளது.

ஆனால் அதிர்ச்சி என்றால் அப்படி ஓர் அதிர்ச்சி..

தங்கை படத்தின் டைட்டிலில் பின்னணியில் ஒலிப்பது, விஜயா படத்தின் டைட்டில் இசை..

என்ன கொடுமை சார் இது.. மெல்லிசை மன்னர் போன்ற மிகப் பெரிய படைப்பாளிக்கு இப்படி ஓரு மரியாதையா..

ஆண்டவனே.. தெரியாதவர்கள் இது மெல்லிசை மன்னரின் இசை என்றல்லவா எண்ணுவார்கள்...

இல்லை.. எனக்குத் தான் சரியாகத் தெரியவில்லையா...

யாராவது விளக்குங்களேன்.

இதற்கு ஆபத்பாந்தவனாக வரக்கூடியவர் வாசு சார் தான்.

RAGHAVENDRA
18th May 2015, 07:48 AM
https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-xpa1/v/t1.0-9/p180x540/1157737_1401358626755363_1899660594_n.jpg?oh=029b5 a86cb8b76337775b7881369f206&oe=560849B7&__gda__=1439593487_4cddc58020d1a15561f91546714a18c 4

From the page of FB friend KN Arumugam

ஒரு பிரமதரோடு இந்த அளவிற்கு கேஷுவலாக உரிமையோடு அமர்ந்த ஒரே தலைவர்..

Subramaniam Ramajayam
18th May 2015, 09:13 AM
THANGAI TITLES AND MUSIC
you are very much correct raghavender sir it is not original title music of THANGAI.
i am not able to say from where it is copied as i have not seen VIJAYA
thanks

JamesFague
18th May 2015, 10:39 AM
Yesterday watched Mirudhga Chakkaravarthy without break. In one scene, where the sabha people went to NT's house for

inviting to preside over a felicitation function to Mr Nambiar. He readily obliged with their request without thinking about

the travelling expenses in mind. He immediately rushes to Bus Stand to ask for the expenses to Sabha People and he heard

the conversation that he won't ask for any expenses as well as PULI PASITHALUM PULLAI THINNATHU. After which

HE PUT THE ANGAVASTHRAM IN HIS SHOULDER AND WALKS TOWARDS HIS MAJESTICALLY. This one scene itself is

enough that LION IS ALWAYS LION.

KCSHEKAR
18th May 2015, 11:19 AM
செலுலாய்ட் சோழன் – 74
(From Mr.Sudhangan's Face Book)

சிவாஜியின் நடிப்பு எப்படிப்பட்டது ?
சோ அதை எப்படி ஒப்பிடுகிறார்!
லாரன்ஸ் ஒலிவயரின் – அழத்தம் !
யார் இந்த லாரன்ஸ் ஒலிவியர்! இவர் பெயர் லாரன்ஸ்ட் கெர் ஒலிவியர்!
1907 மே 22ல் பிறந்து, 1989 ஜீலை 11ல் இறந்தவர்!
இவரை நடிகர்களுக்கெல்லாம் நடிகர் என்று சொல்வதுண்டு!
இவர் ஒரு ஆங்கில நடிகர்!
20ம் நூற்றாண்டின் நடுவில் பிரிட்டிஷ் மேடைகளை ஆக்ரமித்தவர்!
50 படங்களில் நடித்தவர் ! இவருக்கென்று உலகம் முழுவதுமே ஒரு பெரும் ரசிகர் கூட்டம் இருந்தது!
சார்லஸ் லாஃப்டனின் குணசித்திரம்!
இவரும் ஒரு ஆங்கில மேடை நடிகர்! குணசித்திர பாத்திரமோ கூப்பிடு சார்லஸை என்பார்கள்!
லாரன்ஸ் ஒலியவரை விட மூத்தவர்!
1899ல் பிறந்து 1962ல் இறந்தவர்!
அலெக் கின்னஸின் – நயம்!
இவரும் ஒரு ஆங்கில நடிகர்!
1957ம் வருடம் இவர் நடித்த பிரிட்ஜ் ஆன் தி ரிவர் க்வாய் படத்தின் சிறந்த நடிகருக்கான அகாடமி விருத பெற்றவர்.
சார்ல்டன் ஹெஸ்டனின் - கனம்
இவர் அமெரிக்க நடிகர், அரசியல் ஆர்வலர்!
2008ம் வருடம் தான் இவர் இறந்தார்!
60 வருடங்களில் நூறு படங்களில் நடித்தவர்!
டென் கமாண்ட்மெண்ட்ஸ்,பென்ஹர் போன்ற படங்களில் நடித்து பல விருதுகளை வாங்கிக் குவித்தவர்!
இவர்களுக்கெல்லாம் இணையானவர் என்று சிவாஜி கணேசனை சொல்வார்கள்!
சோ சொல்ல மறந்தது யூல் பிரின்னர்!
நடையழகில் மன்னன் என்று உலக ரசிகர்களால் புகழப்பட்டவர்!
இவர் நடித்த மிகப்பிரபலமான படம் கிங் அண்ட் ஐ!
ரஷ்யாவில் பிறந்து அமெரிக்காவின் திரை,மேடை நடிகரானவர்!
யூல் பிரின்னரின் நடையை ` திருவிளையாடல்’ படத்தில் சிவன் செம்படவனாகி உருவெடுத்து கடற்கரையில் சிவாஜி ஒரு நடை நடப்பார் ! அதிலும், `கந்தன் கருணை’ படத்தில் `வெற்றி வேல் வீரவேல்’ பாடலிலும் அந்த பாதிப்பை சிவாஜியிடம் காண முடியும்!
1964ம் வருடம்! இந்த வருடமும் சிவாஜியை மலை உச்சிக்கு கொண்டு போன வருடம் என்று சொல்லலாம்!
`கர்ணன்’ `பச்சைவிளக்கு’ `ஆண்டவன் கட்டளை’ `கை கொடுத்த தெய்வம்’ `புதிய பறவை’ `நவராத்திரி’ ` முரடன் முத்து’
இந்த வருடம் அவருக்கு 7 படங்கள்! எத்தனை விதமான கதாபாத்திரங்கள்!
கர்ணன், பச்சை விளக்கு படத்தில் ரயில் என்ஜின் ஒட்டுனர், ` ஆண்டவன் கட்டளை’ கல்லூரி பேராசிரியர், `கைகொடுத்த தெய்வம்’ நடுத்தரக் குடும்பத்து இளைஞன், `புதிய பறவை’ கொலைகார பணக்காரன் ` நவராத்திரி’ எல்லா கதாபாத்திரங்களையும் ஒன்றிணைத்த ஒன்பது வேடங்கள்! ` முரடன் முத்து’ படத்தில் படிக்காத பாசமுள்ள முரட்டு இளைஞன்!
இந்த வருட ஜனவரி மாதம் பொங்கல் அன்று வெளிவந்த படம் கர்ணன்.
சென்னை சாந்தி தியேட்டரில் `கர்ணன்’ மார்பில் அம்போடு தேர்காலில் விழுந்து கிடக்க, கண்ணன் என்.டி.ஆர் வயோதிகர் வேடத்தில் வந்து செய்து புண்ணியங்களை எனக்குக் கொடு என்று யாசகம் கேட்கும் அந்த யாசக காட்சியை சாந்தி தியேட்டரின் இடது புறச்சுவற்றில் நீள வாக்கில் பேனர் வைத்து, இரவில் அதைச் சுற்றி வண்ண விளக்குகள்!
அதே நாளில் மவுண்ட் ரோடு(இன்றை அண்ணாசாலை) க்கு அந்த புறம் இருந்த சித்ரா தியேட்டரில் தேவர் பிலிம்ஸின் எம்.ஜி.ஆர் நடித்த `வேட்டைக்காரன்’
சாந்தியின் நீளவாக்கில் பேனர் என்றால் அங்கே உயர வாக்கில் ஒரு மரத்திலிருந்து எம்.ஜி.ஆர் எட்டிப் பார்ப்பதைப் போன்ற உயரமான பேனர்!
கூடவே உள்ளே ஒரு புலியை கொண்டு வந்து கூண்டிலடைத்து உலவ விட்டிருந்தார் தேவர்! இரு பக்கமும் கடும் போட்டி!
இதில் `கர்ணன்’ படத்தின் இன்னொரு மிகப் பெரிய பலம்! கண்ணதாசன் – விஸ்வநாதன் ராமமூர்த்தி!
பெங்களூர் உட்லாண்ட்ஸ் ஒட்டலில் வைத்துத்தான் கம்போசிங் நடந்தது!
சில சம்ஸ்கிருத ஸ்லோகங்ளுக்கு விளக்கம் அறிந்து கொள்ள சில பண்டிதர்களை வரவழைத்து அதன் பொருளை புரிந்து கொண்டு பாட்டு எழுதியிருப்பார் கவிஞர் கண்ணதாசன்!
கர்நாடக சங்கீதம் தொட்டு, இந்துஸ்தானியை இசையை குழைந்த்து கொடுத்திருப்பார்கள் விஸ்வநாதன் – ராமமூர்த்தி!
கர்ணனை அங்க தேசத்து மன்னன் ஆக்குவான் துரியோதனன்!
அங்க தேசத்திற்கு கிளம்புவான் கர்ணன்!
அப்போது துரியோதனன், `கர்ணா! போய் உடனே திரும்பிவிடு நாடுதான் உனக்கு அது! வீடு இதுதான் ‘ கர்ணன் அங்க தேசத்து மன்னனாக அரியாசனத்தில் அமருவான்!
உடனே கர்ஜனையாக இனிய நாதமாக சீர்காழியின் குரல் எழும்பும்!
`மழை கொடுக்கும் கொடையும் ஒரு இரண்டு மாதம்!’
`வயல் கொடுக்கும் கொடையும் ஒரு மூன்று மாதம்!’
`பசு வழங்கும் கொடையும் ஒரு நான்கு மாதம்!
`பார்த்திபனாம் கர்ணனுக்கோ நாளும் மாதம்!
அடுத்து குரலெடுப்பார் திருச்சி லோகநாதன்!
`நாணிச் சிவந்தன மாதரார் கண்கள்’
`நாடுதோறு நடந்து சிவந்தன பாவலர் கால்கள்’
`நற்பொருளை தேடிச் சிவந்தன ஞானியர் நெஞ்சம்’
`தினம் கொடுத்து! தேய்ந்து சிவந்தது கர்ண மாமன்னன்
திருக்கரமே!’
இந்த வரிகளிலே அந்த கதாபாத்திரத்தின் கொடைத் தன்மையை அள்ளித் தெளித்திருப்பார் கண்ணதாசன்!
அடுத்து, சீர்காழியும், டி.எம்.எஸ்ஸும் ` ஆயிரம் கரங்கள் நீட்டி,அணைக்கின்ற தாயே போற்றி!அருள் பொங்கும் முகத்தைக் காட்டி, இருள் நீக்கம் தந்தாய் போற்றி!
படத்தின் கம்பீரத்தை தூக்கி நிறுத்திய குரல்கள் இசை!
காதலுக்கு, விரக தாபத்திற்கு, பக்திக்கும், தத்துவத்திற்கு, வளைகாப்பிற்கு என்று சகலத்திற்கு அந்த படத்தில் பாடல் உண்டு!
இன்றைக்கு ` உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா ‘ பாடலைக் கேட்டுக்கொண்டேயிருக்கும் பல்லாயிரக் கணக்கானோர் உண்டு!
அதில் கர்ணனின் மனைவிக்கு வளைகாப்பு, அப்போது துரியோதனன் மனைவி அந்த கதாபாத்திரத்தில் சாவித்திரி பாடுவார்!
`மஞ்சள் முகம் நிறம் மாறி!’
மங்கை உடல் உரு மாறி!’
கொஞ்சம் கிளி போல் பிள்ளை உருவானதே!
கோரஸாக ஒலிக்கும் இந்த பாடலில் நடன அமைப்பு, அரங்க ஆடம்பரம், அதற்காக தேர்ந்தெடுத்த நிறங்கள்! ஒவ்வொரு அசைவிலும் ஒரு குழவாக அவர்கள் பணியாற்றியிருப்பதன் அற்புதத்தை அந்த காட்சியில் பார்க்கலாம்!
`அஞ்சி அஞ்சி நடந்தாள்
அந்நாளிலே! இவள்
அன்னநடை தளர்ந்தாள்
இந்நாளிலே!
துள்ளி வந்த மான்
இன்று சேய் கொண்டதே!
அடுத்த வரிதான் ஹைலைட்!
`கர்ணன் தந்த பிள்ளை என்றால் கார்மேகம் அல்லவா? எதிர்காலத்தில் இந்த தேசத்தில் அவன் கருணை செய்வான் அல்லவா ?
கர்ணனுடைய வாரிசும் தர்மம் செய்வானாம்!
அதுதான் ஆண்டவன் கட்டளையோ ?
(தொடரும்)

KCSHEKAR
18th May 2015, 12:06 PM
[SIZE=5][B]நடிகர்திலகத்தின் உடல்மொழி:
நடிகர்ததிலகத்தின் உடல்மொழி,வனஜா,கண்பத்,காவேரி கண்ணன்,Sarathy மற்றும் நான்(Gopal) இணைந்து நடத்திய ஜூகல்பந்தி கச்சேரி பகுதி-10 இல் பல இடங்களில் சிதறி கிடந்த முத்துக்கள் உங்களுக்காக ,தொகுக்க பட்டு.
அப்பப்பா, நடிகர்திலகத்தின் உடல் மொழித் தொகுப்பு அருமை கோபால் சார்.

எழுத்தாளரும், நடிகருமான சோ நடிகர்திலகத்தைப் பற்றி குறிப்பிட்டது :
"உலகில் எந்தவொரு நடிகரும் காட்டாத பரிணாமங்களைக் கொட்டியவர் நடிகர்திலகம் சிவாஜி கணேசன். லாரன்ஸ் ஆலிவரின் அழுத்தம், சார்லஸ் லாப்டனின் குணச்சித்திரம், டேவிட் நிலனின் நாசூக்கு, அலெக் கின்னசின் நயம், ஜாக் கில்கிடின் தோரனை, டேனி கேயின் குழந்தைத்தனம், கிளார்க் கேபிசின் மிடுக்கு, ஹம்ப்ரி போகார்டின் ஆழம், நார்மன் விஸ்டமின் அட்டகாச நகைச்சுவை, சார்லஸ் ஹெஸ்டனின் கணம் என்று பல மாபெரும் நடிகர்களின் பலம், திறன் ஆகியவற்றையெல்லாம் ஒருங்கே கொண்ட அற்புதம் சிவாஜி" - இதுதான் சத்தியமான உண்மை.

eehaiupehazij
18th May 2015, 01:06 PM
சின்ன வயது சிவாஜிகள் !! குறுந்தொடர்
பகுதி 1 : மாஸ்டர் ராஜ்குமார் (காதல் மன்னரின் ராமு படப் புகழ்!) ராஜபார்ட் ரங்கதுரை / தெய்வமகன் !!


பெரும்பாலான தமிழ் படங்களில் ஹீரோக்கள் சிறுவனாக இருந்து பல சோதனைகளை வேதனைகளை துன்பங்களை தாங்கும் சுமைதாங்கிகளாக கூடப் பிறந்தவர்களின் நல் வாழ்வுக்காகப் படாத பாடு பட்டு வளர்ந்த பின்னும் இடிதாங்கிகளாக மாறி வாழ்வியல் இன்பங்களை துறந்தவர்களாகவே முடிவார்கள்!!
இந்த செண்டிமெண்டுகள் நம் திலகப் படங்களில் கலகக் கலக்கலே!!

https://www.youtube.com/watch?v=4sRGMF-upO8

https://www.youtube.com/watch?v=UKzNiwAHTIE

13:45 -- 13:55
https://www.youtube.com/watch?v=Ny2ZuTK_MFk

https://www.youtube.com/watch?v=ZZuzWAgOD3E

eehaiupehazij
18th May 2015, 01:35 PM
Gap filler : Deiva Magan Telugu dubbed Temple scene wherein NT 2 meets Pandaribai!!

பெற்ற வயிறு கலங்கிடுமே தெய்வமகன் தரிசனத்தில் !! உணர்ச்சிக் குவியல்களின் எரிமலைக் குழம்பு!!....நடிக மழலையர்காக திலகத்தின் கல்வெட்டு செதுக்கல்!!

https://www.youtube.com/watch?v=mU-GlbPlong

abkhlabhi
18th May 2015, 03:54 PM
KH interview in ABN News (Telugu)

Watch and listen 40.50 to 41.30 and 42.25 to 42.50

https://www.youtube.com/watch?v=KKrGhPL11sw

vasudevan31355
18th May 2015, 07:45 PM
தங்கை திரைப்படத்தை இணையத்தில் பார்த்து பிரதி எப்படி உள்ளது என்று பார்த்தால் கோபால் சொன்னது போல் சுமாராகத் தான் உள்ளது.

ஆனால் அதிர்ச்சி என்றால் அப்படி ஓர் அதிர்ச்சி..

தங்கை படத்தின் டைட்டிலில் பின்னணியில் ஒலிப்பது, விஜயா படத்தின் டைட்டில் இசை..

என்ன கொடுமை சார் இது.. மெல்லிசை மன்னர் போன்ற மிகப் பெரிய படைப்பாளிக்கு இப்படி ஓரு மரியாதையா..

ஆண்டவனே.. தெரியாதவர்கள் இது மெல்லிசை மன்னரின் இசை என்றல்லவா எண்ணுவார்கள்...

இல்லை.. எனக்குத் தான் சரியாகத் தெரியவில்லையா...

யாராவது விளக்குங்களேன்.

இதற்கு ஆபத்பாந்தவனாக வரக்கூடியவர் வாசு சார் தான்.

ராகவேந்திரன் சார்,

சபாஷ்! நீங்கள் சொன்னது நூற்றுக்கு இருநூறு சதவீதம் சரியே! அமர்க்களமாக களவாணித்தனத்தை கண்டு பிடித்து விட்டீர்கள்.

'தங்கை' திரைப்படம் இணையத்தில் மட்டுமல்ல டிவிடி பிரிண்ட்டிலும் வெகு சுமாரே.

கொலம்பியா வீடியோ பிலிம்ஸ் 'தங்கை' டிவிடி டைட்டிலிலேயே 'விஜயா' படத்தின் டைட்டில் இசை தான் ஒலிக்கிறது. ('விஜயா' படத்தின் இசை அமைப்பாளர் தேவராஜன் அவர்கள்) அதுவேதான் யூ டியூபிலும் 'சினிமா ஜங்க்ஷனா'ல் தரவேற்றப்பட்டிருக்கிறது.

'விஜயா' படத்தின் பாடல்களின் டியூன்களே அப்படத்தின் டைட்டிலில் கலந்து கட்டி ஒலிக்கும். லஷ்மி கேபரே ஆடும் 'நாகரீகம் என் தெய்வம்', 'மாலை சூட வந்த மங்கை', 'நேற்று வேறு இன்று வேறு நாளை வேறு' பாடல்களின் டியூன்கள் கிடார் மியூசிக்கிலும், புல்லாங்குழல் இசையிலும் டைட்டில் இசையாக அப்படத்தில் ஒலிக்கும்.

ஆனால் தலைவரின் 'தங்கை' படத்தின் டைட்டில் காட்சியில் 'விஜயா' படத்தின் டைட்டில் மியூசிக் எப்படி வந்து அமர்ந்தது என்று தெரியவில்லை. 'தங்கை' படத்தின் பிரதி படு மோசம். வார்த்தைகளுக்கும், காட்சிகளுக்குமே நிறைய இடங்களில் சம்பந்தம் இல்லை. பின்னணி இசை பல்வேறு இடங்களில் அப்படியே ஒலிக்காமல் நின்று விடுகிறது. அது மட்டுமல்ல... சில இடங்களில் பின்னணி இசை வேறு படத்தின் பின்னணி இசையாகவும் தெரிகிறது.

'தங்கை' படத்தின் ஆரம்ப டைட்டில் காட்சியின் இசைக் கோர்வு பாழாகியிருக்க வேண்டும். அதைச் சரி செய்ய யாரோ சில கில்லாடி விஷமிகள் இப்படி 'விஜயா' படத்தின் இசையைத் திருடி 'தங்கை'யின் டைட்டில் இசையாக சம்பந்தமே இல்லாமல் ஒலிக்கச் செய்து விட்டார்கள் யாரும் கண்டு பிடிக்க மாட்டார்கள் என்ற தைரியத்தில். ஆனால் தங்களைப் போன்ற உண்மையான ரசிகர்கள் கண்கொத்திப் பாம்பாக தலைவரின் அனைத்து விஷயங்களையும் உன்னிப்பாக கவனிக்கும் போது இந்த ஏமாற்றுக்காரர்கள் மாட்டிக் கொள்ளத்தான் செய்கிறார்கள்.

'தங்கை' வீடியோ கேஸட்டிலிருந்து விசிடி ரெடி செய்யப்பட்டு, பின் அது டிவிடியாக மாற்றப்பட்டுள்ளது. ஆனால் மூன்றிலும் ஒரே தரம்தான்.

19.5.1967 அன்று வெளியான நம் 'தங்கை' படத்துக்கே சரியான பிரிண்ட் இதுவரை கிடைக்கவில்லை. இதனுடைய மூலமும் எங்கிருக்கிறது என்று தெரியவில்லை. இதற்கு முந்தைய பல அறுதப்பழசு படங்களெல்லாம் நல்ல டிவிடியாக கிடைக்க, 'தங்கை' போன்ற பொக்கிஷங்களெல்லாம் பாழடைந்து கிடக்கின்றன. மனம் நோகாமல் என்ன செய்ய?

யாராவது 'தங்கை' படத்தின் நல்ல பிரிண்ட் கொடுத்து உதவி செய்தால் அவர்களுக்கு கோடி புண்ணியம். இதர தொலைகாட்சிகள் வரலாற்றில் இதுவரை 'தங்கை' படம் போடப்பட்டதாக நினைவில்லை. ஒரு வேளை தூர்தர்ஷன் நல்ல பிரிண்ட்டை வழக்கம் போல ஒளித்து வைத்திருக்கிறதோ என்னவோ? 'எது' கையிலோ கிடைத்த தென்னம்பழம் மாதிரி.

ராகவேந்திரன் சார்!

'தங்கை' படம் நல்ல பிரிண்ட் டிவிடியாக கிடைக்க நானும் என்னாலான முயற்சிகளை கண்டிப்பாக செய்கிறேன்.

நன்றி!

Russelldwp
18th May 2015, 09:07 PM
அகில இந்திய சிவாஜி மன்ற தலைவரும் தலைவரின் புதல்வருமான திரு.ராம்குமார் அவர்கள் மதுரையில் நடக்க இருக்கும் அகில இந்திய சிவாஜி மன்ற செயற்குழு உறுப்பினர் இல்ல திருமண விழாவிற்கு தலைமை ஏற்க உள்ளார். இதன் அழைப்பிதழ் உங்கள் பார்வைக்கு
https://pbs.twimg.com/media/CFTGB-oUUAEhrzg.jpg

https://pbs.twimg.com/media/CFTGJSDUMAAaowm.jpg

Russellxss
18th May 2015, 09:10 PM
வசூல் சக்கரவர்த்தி, மக்கள் தலைவர் சிவாஜி அவர்கள் நடித்த தங்கை திரைப்படம் வெளியாகி 48 வருடங்கள் நிறைவடைந்து, 49 வது வருடம் ஆரம்பம்.
படம் வெளியான தேதி - 19.05.1967

https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-xpa1/v/t1.0-9/p180x540/11073814_816252098459396_7413506839541699766_n.jpg ?oh=fc069eb4894636e20f8f70f848585984&oe=5605D69E&__gda__=1443173240_3914ef3b05adaf5c4de48347374710a d

https://scontent-hkg3-1.xx.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/p180x540/1512817_816252458459360_5916087079417285068_n.jpg? oh=3b03b98a25e55766e2866afb5c3a4500&oe=55D3E864

https://scontent-hkg3-1.xx.fbcdn.net/hphotos-xap1/v/t1.0-9/p180x540/11058762_816252515126021_2609410109006426018_n.jpg ?oh=0c89b5d4e41249a8a0468e4c7787931c&oe=55CE0D86

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
18th May 2015, 09:12 PM
https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-xpt1/v/t1.0-9/p180x540/11045487_816252168459389_3597009909345918536_n.jpg ?oh=8f9e14c22cba56a350a5ff75cf0f520a&oe=55BECE22&__gda__=1443689476_abd8e079a902652d8158c896c4176a3 3

https://scontent-hkg3-1.xx.fbcdn.net/hphotos-xpt1/v/t1.0-9/p180x540/11219098_816252215126051_7265770792177705253_n.jpg ?oh=9aecdaf1bafc0b63adbbc189f23fb25a&oe=55FE947E

https://scontent-hkg3-1.xx.fbcdn.net/hphotos-xtp1/v/t1.0-9/p180x540/11150792_816252231792716_4038836462325320415_n.jpg ?oh=ed8b030e7c31604cda73bd954bdb22ed&oe=55CE99C9

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
18th May 2015, 09:13 PM
https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-xpf1/v/t1.0-9/p180x540/17772_816252385126034_1059520475191708322_n.jpg?oh =f36a3da7c43c54ae00e60e833c423d69&oe=56031586&__gda__=1438590882_745e73e46a51780067239fd94a1aa8c 2

https://scontent-hkg3-1.xx.fbcdn.net/hphotos-xfp1/v/t1.0-9/p180x540/17770_816252211792718_1083275006216564559_n.jpg?oh =298a4aa20cfe17038ab7dd4feef378c8&oe=55C6DF90

https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-xpf1/v/t1.0-9/p180x540/11055336_816252241792715_3227285183233599595_n.jpg ?oh=16356e628c6036e0c5ec16da6c4468ed&oe=55C861D3&__gda__=1439798638_3e883e89ab18e40a43edb96fca12225 5

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
18th May 2015, 09:14 PM
https://scontent-hkg3-1.xx.fbcdn.net/hphotos-xat1/v/t1.0-9/p180x540/11073814_816252535126019_7574380264586505010_n.jpg ?oh=3a572f2ff8ee7399f2f80fb890f1cc0f&oe=55C5BCCD

https://scontent-hkg3-1.xx.fbcdn.net/hphotos-xpa1/v/t1.0-9/p180x540/11295533_816252541792685_5121793699131933859_n.jpg ?oh=2bb55e3f885584f72efcd3cbe3f20831&oe=55CBB4E5

https://scontent-hkg3-1.xx.fbcdn.net/hphotos-xpt1/v/t1.0-9/p180x540/11180610_816252561792683_3146845696236090758_n.jpg ?oh=3078f2682cdfdc6d33765f0da9d3cca5&oe=56087AE9

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
18th May 2015, 09:19 PM
https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-xtp1/v/t1.0-9/p180x540/10426142_816252585126014_9091334108808806765_n.jpg ?oh=c8c3b05ded5f877cee86041b4f4cceea&oe=56014022&__gda__=1443297205_8e1031c5f79cc7836274b949bee1fe1 1

https://scontent-hkg3-1.xx.fbcdn.net/hphotos-xpa1/v/t1.0-9/p180x540/10409306_816252568459349_3433244692419093623_n.jpg ?oh=9a22a5592a5283b8a6e9f225084672f1&oe=560AEDD9

https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-xap1/v/t1.0-9/p180x540/11217680_816252595126013_7285517847350786034_n.jpg ?oh=8620f9ce8a86433715e90b8c20c6fd1d&oe=55CB9CDE&__gda__=1439398016_1ad23fe490210f6d93cf5a42c93b15d c

https://scontent-hkg3-1.xx.fbcdn.net/hphotos-xta1/v/t1.0-9/p180x540/11267221_816252605126012_2168269915633189697_n.jpg ?oh=68435f8a902c4d887a3a8c31561b3f12&oe=55C825F5

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
18th May 2015, 09:21 PM
https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-xta1/v/t1.0-9/p180x540/11265185_816253628459243_5449297816644642979_n.jpg ?oh=820faaf2e650786c7aac41b5b66a334d&oe=55FC084B&__gda__=1443003198_c0d368f47b3d1c15c4aa2b6c41a2b67 c

https://scontent-hkg3-1.xx.fbcdn.net/hphotos-xpa1/v/t1.0-9/p180x540/11205595_816253555125917_7317984144824889696_n.jpg ?oh=2ab9db09439540c30a851d1b775381bd&oe=55C113BE

https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-xtp1/v/t1.0-9/p180x540/11107742_816253515125921_3895158034895902714_n.jpg ?oh=3c03f68ba05c1fcf16015f957afa63c4&oe=55D0E9B1&__gda__=1443281446_40d716c7b93f7736e12d14f27d373b5 2

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
18th May 2015, 09:23 PM
https://scontent-hkg3-1.xx.fbcdn.net/hphotos-xap1/v/t1.0-9/p180x540/22218_816253461792593_3394758453279686430_n.jpg?oh =2a6301431332ec20229c3294ee495305&oe=560A7170

https://scontent-hkg3-1.xx.fbcdn.net/hphotos-xta1/v/t1.0-9/p180x540/11203169_816253471792592_8558763266466416653_n.jpg ?oh=7221b371690883a4a90a38577c0268c7&oe=55C120B7

https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-xpa1/v/t1.0-9/p180x540/11207288_816253481792591_5371600413173767076_n.jpg ?oh=d8177e3540ef509ffe5b27925f2eccb8&oe=55FEB48B&__gda__=1443029357_cda5a676680c92ed6e3bcaaf8204f85 a

https://scontent-hkg3-1.xx.fbcdn.net/hphotos-xtp1/v/t1.0-9/p180x540/11255809_816253838459222_8330679465304531956_n.jpg ?oh=614f6317299ad2da068910540af000c3&oe=5605BF71

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
18th May 2015, 09:53 PM
https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-xpf1/v/t1.0-9/p180x540/11012617_816253865125886_6276416484657844722_n.jpg ?oh=5d49e17f1c2b52a23edd6f7d049d9325&oe=55FC2935&__gda__=1443111304_1f4834464ab9b2ead46a6041efca7dc b

https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-xat1/v/t1.0-9/p180x540/11238271_816253888459217_6162321434828893518_n.jpg ?oh=4388955c9692f9781fb70a31edbc308f&oe=55CA621E&__gda__=1438902114_112c070bc46992d064733e8792468f4 1

https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-xap1/v/t1.0-9/p180x540/11227028_816253908459215_2776132608242614035_n.jpg ?oh=0eb0189062282e82c8baf86b40d195fe&oe=55C46BC5&__gda__=1439035803_d861f791d2eafb8aec6ce59706fb2e0 3

https://scontent-hkg3-1.xx.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/p180x540/10375061_816253898459216_876411259074548024_n.jpg? oh=8c7a157bf9a458171144768c7b048859&oe=55FE6E9E

https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-xta1/v/t1.0-9/p180x540/11295563_816253548459251_3318977174220746860_n.jpg ?oh=b6351764cd742addbbcd910b9a33de5f&oe=55C4FA66&__gda__=1443499539_9378a830d08cc2300292a0b5de200a0 c

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
18th May 2015, 09:55 PM
https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-xta1/v/t1.0-9/p180x540/11265185_816253628459243_5449297816644642979_n.jpg ?oh=820faaf2e650786c7aac41b5b66a334d&oe=55FC084B&__gda__=1443003198_c0d368f47b3d1c15c4aa2b6c41a2b67 c

https://scontent-hkg3-1.xx.fbcdn.net/hphotos-xpa1/v/t1.0-9/p180x540/11205595_816253555125917_7317984144824889696_n.jpg ?oh=2ab9db09439540c30a851d1b775381bd&oe=55C113BE

https://scontent-hkg3-1.xx.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/p180x540/11150940_816253551792584_2034776902120681992_n.jpg ?oh=2b9271cb1772b1a05eb7814f49fa4eb7&oe=560DBADA

https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-xtp1/v/t1.0-9/p180x540/11107742_816253515125921_3895158034895902714_n.jpg ?oh=3c03f68ba05c1fcf16015f957afa63c4&oe=55D0E9B1&__gda__=1443281446_40d716c7b93f7736e12d14f27d373b5 2

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
18th May 2015, 09:57 PM
https://scontent-hkg3-1.xx.fbcdn.net/hphotos-xfp1/v/t1.0-9/p180x540/11041157_816253525125920_6980666526946255252_n.jpg ?oh=160ec57666710ecb503c4be17d2d6abd&oe=55D25A54

https://scontent-hkg3-1.xx.fbcdn.net/hphotos-xap1/v/t1.0-9/p180x540/22218_816253461792593_3394758453279686430_n.jpg?oh =2a6301431332ec20229c3294ee495305&oe=560A7170

https://scontent-hkg3-1.xx.fbcdn.net/hphotos-xta1/v/t1.0-9/p180x540/11203169_816253471792592_8558763266466416653_n.jpg ?oh=7221b371690883a4a90a38577c0268c7&oe=55C120B7

https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-xpa1/v/t1.0-9/p180x540/11207288_816253481792591_5371600413173767076_n.jpg ?oh=d8177e3540ef509ffe5b27925f2eccb8&oe=55FEB48B&__gda__=1443029357_cda5a676680c92ed6e3bcaaf8204f85 a

https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-xat1/v/t1.0-9/p180x540/11262426_816253818459224_2309864196272020785_n.jpg ?oh=bcd2952e4989bc7c5a708168e5068314&oe=55C0843D&__gda__=1439429697_43ac366acb7b143791ccac7727dae7e e

https://scontent-hkg3-1.xx.fbcdn.net/hphotos-xtf1/v/t1.0-9/p180x540/11265265_816253831792556_3860743989772672925_n.jpg ?oh=5943ce281c725e41dab0cde6062c2f56&oe=55FEA39A

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
18th May 2015, 10:03 PM
https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-xat1/v/t1.0-9/p180x540/11238271_816253888459217_6162321434828893518_n.jpg ?oh=4388955c9692f9781fb70a31edbc308f&oe=55CA621E&__gda__=1438902114_112c070bc46992d064733e8792468f4 1

https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-xap1/v/t1.0-9/p180x540/11227028_816253908459215_2776132608242614035_n.jpg ?oh=0eb0189062282e82c8baf86b40d195fe&oe=55C46BC5&__gda__=1439035803_d861f791d2eafb8aec6ce59706fb2e0 3

https://scontent-hkg3-1.xx.fbcdn.net/hphotos-xfp1/v/t1.0-9/p180x540/11008472_816256245125648_4331397039440019666_n.jpg ?oh=6a177b7171bc9c7a5afee8d60616688b&oe=55FD1EB8

https://scontent-hkg3-1.xx.fbcdn.net/hphotos-xfp1/v/t1.0-9/p180x540/19489_816256228458983_4365051467784059630_n.jpg?oh =61b0e30fd05ea5c2be902805f622f16a&oe=55FCC694

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
18th May 2015, 10:05 PM
https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-xat1/v/t1.0-9/p180x540/11143577_816256375125635_713361737436147940_n.jpg? oh=e977cf37436452d15db2211949247802&oe=55C5DF24&__gda__=1442781664_21948642935ac19cc21e57688b73631 8

https://scontent-hkg3-1.xx.fbcdn.net/hphotos-xpa1/v/t1.0-9/p180x540/11217521_816256321792307_8459425173502053866_n.jpg ?oh=2a5a1d426d9d74695de09c62110148d1&oe=55C2565E

https://scontent-hkg3-1.xx.fbcdn.net/hphotos-xft1/v/t1.0-9/p180x540/11127727_816256255125647_2408005447267864875_n.jpg ?oh=53b8a0bace9bfa63659f6922b8977a60&oe=55CD1268

https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-xfa1/v/t1.0-9/p180x540/1467491_816256288458977_446855641018771055_n.jpg?o h=e85b64b76c3b9b016c4ef9617c598554&oe=560D54C3&__gda__=1442764384_412392988a2bd5560dcabc1d999c40c 7

https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-xaf1/v/t1.0-9/p180x540/11146621_816256478458958_5292816180151303790_n.jpg ?oh=dde5f6e47d9a7bd82f3c64a23022de41&oe=55C72045&__gda__=1442769058_827f9b101f5e4b807e4228960e24501 4

https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-xat1/v/t1.0-9/p180x540/11146517_816256481792291_1840096748135861875_n.jpg ?oh=12190cddd6c026060429dca8ad6ecfb6&oe=5604986F&__gda__=1438822931_8167f52d7b251cbe61421d46585ba09 1

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
18th May 2015, 10:07 PM
https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-xpf1/v/t1.0-9/p180x540/1509962_816256458458960_2181631499589284525_n.jpg? oh=4195e2fbe329c0ace197a9f8348338e0&oe=55C1FF25&__gda__=1443061666_82c969d43efefe4855eacbbf4d98206 d

https://scontent-hkg3-1.xx.fbcdn.net/hphotos-xat1/v/t1.0-9/p180x540/11262091_816256471792292_4336239971886205291_n.jpg ?oh=0eb185105afa9aa91dc5fa3177fbc92c&oe=55C07171

https://scontent-hkg3-1.xx.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/p180x540/11013236_816256268458979_2747846479967206574_n.jpg ?oh=995e5d7c1efa3d49ec8f6dc4b5f44913&oe=55D30737

https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-xta1/v/t1.0-9/p180x540/11140075_816258798458726_1532380503402402946_n.jpg ?oh=aa8ced1c623077a77255857284012c3d&oe=55D3FD13&__gda__=1439046502_952ee3b2bc3408440145de93453fb6b 3

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
18th May 2015, 10:09 PM
https://scontent-hkg3-1.xx.fbcdn.net/hphotos-xtp1/v/t1.0-9/p180x540/11120592_816258645125408_5155867778372575346_n.jpg ?oh=4167ae9fa0e58ce8fb339dd81cce30e4&oe=55CD7A39

https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-xaf1/v/t1.0-9/p180x540/11055730_816258625125410_4739519748240436200_n.jpg ?oh=d489a92ab5a3e7d26cb7447eec5bc83b&oe=55CC547B&__gda__=1439830684_a9ea5dfdf7a96b863518e5616fd6da7 9

https://scontent-hkg3-1.xx.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/p180x540/11196250_816258695125403_695291748789486292_n.jpg? oh=ee415fc7623f58649ad881be459b43d1&oe=55C36ACE

https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-xap1/v/t1.0-9/p180x540/11295784_816258678458738_6673470514008631839_n.jpg ?oh=2650b718b7779060c80d553b2c940a82&oe=5607033B&__gda__=1443301221_8af92d1859afcec707636cf24239893 e

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
18th May 2015, 10:11 PM
https://scontent-hkg3-1.xx.fbcdn.net/hphotos-xta1/v/t1.0-9/p180x540/11150733_816258738458732_2821133695850266096_n.jpg ?oh=ddddc5803de8ad77f1fb18f6c8b8b866&oe=55D2C561

https://scontent-hkg3-1.xx.fbcdn.net/hphotos-xpt1/v/t1.0-9/p180x540/11144072_816258791792060_425351139692516202_n.jpg? oh=80e103764d95b05f9ecb4d8640db9b6f&oe=55C935EB

https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-xtf1/v/t1.0-9/p180x540/22192_816258975125375_2243764598583493749_n.jpg?oh =42d172e0feebc74c560e19ee5be376cf&oe=55C1DC6E&__gda__=1438728504_df4ea941c238f7a5bca9d7185c3b48e 3

https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-xpa1/v/t1.0-9/p180x540/10384364_816258985125374_8967166211880833624_n.jpg ?oh=4035d502c17d9b040d7ecbe3622b2d86&oe=55C12E0E&__gda__=1439644136_7ac1f41ff3612f0789811b89c8c78c5 9

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
18th May 2015, 10:13 PM
https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-xpf1/v/t1.0-9/p180x540/11011527_816259058458700_1324924817309334340_n.jpg ?oh=d65f5eba74f99a1c45ccf3d8add89923&oe=5603339D&__gda__=1442840096_c1cc345d097c076537d4580e276db4f a

https://scontent-hkg3-1.xx.fbcdn.net/hphotos-xpa1/v/t1.0-9/p180x540/11259431_816259045125368_4995539709764821721_n.jpg ?oh=9c38f89f0e3caf1b39dcf99c569cc73e&oe=55C58271

https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-xap1/v/t1.0-9/p180x540/11242782_816259091792030_1572064337133243698_n.jpg ?oh=58461522e61f37d286df76926e7a64c5&oe=560D9E4E&__gda__=1439045392_9d5059c8261344a7cba9c64bc96b195 f

https://scontent-hkg3-1.xx.fbcdn.net/hphotos-xap1/v/t1.0-9/p180x540/10404285_816259101792029_2853196748980316391_n.jpg ?oh=ec987276370d28ccab1699519144d6ad&oe=55C64679

https://scontent-hkg3-1.xx.fbcdn.net/hphotos-xfp1/v/t1.0-9/p180x540/10459144_816259191792020_167411374844117000_n.jpg? oh=96f37391fcac42e230af9539177c630b&oe=55D0A9DE

https://scontent-hkg3-1.xx.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/p180x540/11015211_816259205125352_4930968896577278493_n.jpg ?oh=dbe46b088905ac185cbc4a3c19bf6fce&oe=55FE8CB3

https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-xpf1/v/t1.0-9/p180x540/1510649_816258795125393_7029301705771285237_n.jpg? oh=5b32bb9cc06637f0bd099e13ac1f9e1a&oe=55C18D1D&__gda__=1439848858_37b9c1d16f9b84543c64db51f39b24f 0

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
18th May 2015, 10:14 PM
https://scontent-hkg3-1.xx.fbcdn.net/hphotos-xpa1/v/t1.0-9/s720x720/11214156_928462873872038_7501980102113090537_n.jpg ?oh=885c81dcd89276babb7f1c7cb5dfedd6&oe=55FE319C


சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellxor
18th May 2015, 11:28 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1431525245491_zpsrhxwsxiq.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1431525245491_zpsrhxwsxiq.jpg.html)

Russellxor
18th May 2015, 11:30 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1431525605615_zps90r8purp.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1431525605615_zps90r8purp.jpg.html)

Russellxor
18th May 2015, 11:31 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1431525609125_zpssiex1yku.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1431525609125_zpssiex1yku.jpg.html)

Russellxor
18th May 2015, 11:35 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1431525612237_zpsjwsqxxfz.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1431525612237_zpsjwsqxxfz.jpg.html)

Russellxor
18th May 2015, 11:36 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1431525631907_zpsjagnkwcz.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1431525631907_zpsjagnkwcz.jpg.html)

Russellxor
18th May 2015, 11:39 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1431525635639_zpsmdmaubqh.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1431525635639_zpsmdmaubqh.jpg.html)

Russelloas
19th May 2015, 12:26 AM
The last news of the summer transfer market .. Sunday 05/17/2015

Watch Here :
http://find-yourselfheree.blogspot.com/2015/05/the-last-news-of-summer-transfer-market_17.html?m=1


Sent from my iPhone using Tapatalk

Gopal.s
19th May 2015, 06:07 AM
பாகப் பிரிவினை - 1959

Part-1


பாக பிரிவினை படம் நெய்வேலி அமராவதியில் 1969 இல் திரையிட பட்ட போது என் அன்னை இந்த படத்தின் சிறப்புகளை பற்றி நிறைய சிலாகித்தார். என்னுடன் தை பூசத்தில் நான் வாங்கிய பாட்டு புத்தகம் ஒன்று இருந்தது. அதில் முடிவில் குழந்தைக்கு என்னவானது? கண்ணையனின் கை கால்கள் மீண்டதா? குடும்பம் ஒன்று சேர்ந்ததா என்று பல கேள்விகளுடன் கதை சுருக்கம்.சுருக்கமே இரண்டு பக்கம்.
அப்போது சிவாஜியின் பழைய படங்களை தேடி தேடி பார்த்து கொண்டிருந்த நேரம்.வழக்கம் போல குணா,பக்கிரி, சந்திரசேகர்,பன்னீர்,போன்றோருடன் இதை முதலில் பார்த்த நினைவு. முதல் முறை பார்த்த போது மனதில் நச்சென தைத்தது சிவாஜியின் நடிப்பும்,சிவாஜி-எம்.ஆர்.ராதா ஒருவரை ஒருவர் கலாய்ப்பதும்.

இந்த படத்தை ஒரு எட்டு வருடம் சிவாஜி புது பட மோகங்களில் (1969 - 1977) மறந்தே போனேன். அவ்வப்போது இந்த படத்தின் அபார வெற்றி குறித்தும், இதன் மொழி மாற்ற படங்களில் நடிக்க நிறைய இந்திய நடிகர்கள் திணறி மறுத்ததும் பற்றிய செய்திகள் படிப்பேன். ஏனோ திரும்பி பார்க்கும் அளவு ஆர்வம் வரவில்லை.அப்போது மலையாள நண்பி ஒருவர் (பெயர் பார்வதி மேனோன் என்று நினைவு.வயதில் மூத்தவர் )நிறைகுடம் என்ற மலையாள படத்தை பற்றி சொல்லி, இதில் கமல் என்ற புது நடிகர் வித்யாசமாக நடித்ததை குறித்து கதையை சிலாகித்தார். எனக்கு சட்டென்று பாக பிரிவினை நினைவில் தோன்றியது. பிறகு நண்பன் ஹரிச்சந்திர பாபு ,பீ.டெக் 2ஆம் வருடம் படித்த போது முதல் நாள் முதல் ஷோ மிட்லண்ட் தியேட்டரில் 16 வயதினிலே என்ற படத்திற்கு புக் செய்து ,நாங்கள் 20 பேர் ஹாஸ்டலிலிருந்து (இம்பாலாவில் சோளா பட்டுரா)போனோம். படம் அசர வைத்தது. ஈர்ப்பு கொண்டு மீண்டும் பார்க்க தூண்டியது.
பத்திரிகைகள் கொண்டாட ஆரம்பித்தன. நல்ல படம் என்பதில் எனக்கு உடன்பாடுதான். நடிகர்களின் பங்களிப்பு,இசை ,வெளிப்புற படப் பிடிப்பு,திரைக் கதை எல்லாமே பிடித்தே இருந்தது.

ஆனால் பத்திரிகைகள் வழக்கம் போல மிகை படுத்தி , இதுதான் ரியலிச நடிப்பு, தமிழ் பட உலகின் திருப்பு முனை, அசல் கிராமம்,அசல் மக்கள், ரியலிச படம் என்று போட்டு தாக்கி ,மூளை சலவை செய்ய எனக்கோ ஒரு எண்ணம். என் நண்பர்களிடம் சொல்லி , மாதமொரு திரையீட்டில் பாக பிரிவினை போட செய்தேன் எங்கள் ஆடிடோரியத்தில் . பார்த்த மாணவர்களுக்கு ஷாக். 1959 லேயே இப்படியொரு படம் ,இப்படியொரு நடிப்பா? கமல் ,இதை பிரதியெடுத்து நடிக்க முயன்றும் பாதியளவு கூட செய்யவில்லையே? இந்த பட கதையமைப்பில் இருந்த இயல்பு தன்மை,பாத்திர வார்ப்புகளில் இருந்த அசலான கிராம மணம்,எடுத்து கொண்ட கருவில் சமூக அக்கறை துளி கூட பதினாறு வயதினிலே படத்தில் இல்லையே ,ஏன் ,ரஜினி கூட எம்.ஆர்.ராதாவின் அருகே வர முடியவில்லையே என்று என் அத்தனை நண்பர்களும் அதிசயித்தனர். once more கேட்டு திரும்ப திரும்ப பார்த்து மகிழ்ந்தோம்.

இந்த கேள்வி என் மனதில் இன்று வரை நிழலாடுகிறது. என்னவோ பதினாறு வயதினிலே க்கு முன்பு வெளிப்புற படப்பிடிப்பே நடக்காத மாதிரியும், அந்த படம்தான் தமிழ் பட திருப்பு முனை என்றும் ,பீம்சிங்,கே.எஸ்.ஜி,ஸ்ரீதர்,பாலசந்தர் போன்றவர்களை தொபெரென்று போட்டுவிட்டு , பாரதிராஜா (எனக்கும் பிடிக்கும்)இவரின் நூற்றுகணக்கான போலிகள் (செல்வராஜா,பாக்கியராஜா,etc etc )இவர்களை பத்திரிகைகள் கொண்டாடின. இத்தனைக்கும் துளி கூட ரியலிச சாயல் இல்லாமல், sensationalism ,pseudo -eusthetics ,கிச்சு கிச்சு காமெடிகள்,ஓட்ட வைத்தார்போல காட்சிகள், உண்மையில்லா பாத்திர வார்ப்புகள்,cliche ஆன படங்கள்,சம்பந்தமில்லா montage ,மொக்கை நடிப்பு என்று நூற்று கணக்கில் படங்கள்.(மகேந்திரன் விதிவிலக்கு,பாலு மகேந்திரா கொஞ்சம் தேறுவார்).ஷ்யாம் பெனெகல்,கிரீஷ் கர்னார்ட், அடூர் படங்களில் இருந்து உருவிய சில காட்சிகள்.(மூலத்தின் சாரத்தை உள்வாங்காமல்).எனக்கு குமட்டியது.மூச்சு திணறியது.

பதினாறு வயதினிலே துவக்கமே அபத்தம். பொருந்தா காதலில், ஒரு நாயகி சப்பாணிக்காக காத்திருப்பதாக. இது ரொமாண்டிக் வகை காதலல்லவே?அனுதாப வசதி காதல்தானே ,என்ன build up சம்பந்தமில்லாமல் என்ற சிரிப்பு வரும்.பிறகு ஓரளவு சுவையான காட்சிகள். ஆனால் டாக்டர் காட்சிகள் படத்தின் நம்பக தன்மையை தொபெலாக்கி விடும். டாக்டர் செவ்வாய் கிரகத்திலிருந்தா வருகிறார்? என் கிராமத்து நண்பர்களே இதை பற்றி ஏளனம் செய்துள்ளனர். பிறகு சப்பாணி-மயில் காட்சிகள் ஈர்ப்புள்ளவை. சுவாரஸ்யம். ஆனால் முடிவு? ஒரு சாதா தமிழ் பட கற்பழிப்பு சார்ந்த முடிவு. எந்த பாத்திரங்களிலும் அசல் தன்மையில்லை. வாழ்க்கை பதிவுகள் இல்லை.(குசும்பு,நையாண்டி,sadism இவை தவிர)

பிறகுதான் பாக பிரிவினை அருமை முழுதும் துலங்க ஆலம்பித்தது.(அப்போது வீ.சி.ஆர் கூட வராத காலம்) சந்தர்ப்பம் அமையும் போதெல்லாம் தேடி தேடி பார்த்தேன். எனக்கு பீம்சிங்-சோலைமலை, பீம்சிங்-கே.எஸ்.ஜி இணைவு அவ்வளவு பிடிக்கும். (ஆரூர் தாஸ் இணைந்தது ஒரு விபத்தே)இப்போது பாகபிரிவினை படத்தை விரிவாக அலசுவோம்.

(தொடரும்)

Gopal.s
19th May 2015, 11:15 AM
Part-2

பாகப் பிரிவினை ரொம்ப சாதாரண கதை போல மேலுக்கு தெரிந்தாலும் ஒரு நிலவுடமை சமூகத்தின் அடிப்படை தகர்ப்பை,நகரிய நாகரிகம் தன போக்கில் செல்லாமல் ,அதனை சிதைக்க முயல்வதோடு ,பொன் முட்டையிடும் வாத்தை அறுத்து ,பலன் காணும் போக்கையும், அதை எதிர்கொள்ளும் அப்பாவி மனங்களையும், அற்புதமாக பேசுகிறது.

வாரிசில்லாத பெரியப்பா -பெரியம்மா , இரு ஆண் வாரிசுகள் கொண்ட அப்பா அம்மா ஒரே கூரையில் . ஒரு ஆண் வாரிசு சிறு வயது விபத்தில் கை கால் ஊனமுற்று ,ரொம்ப படிப்பறிவின்றி வீட்டை சார்ந்து வாழ்பவன். மற்ற வாரிசு பட்டணத்தில் படித்து சிறிதே நாகரிக சுகம் கண்டவன். பெரியம்மாவின் செல்லம். பெரியம்மாவின் கள்ள மனம் கொண்ட உறவினன் தன் தங்கையுடன் வீடு புகுந்து ,குடும்பத்தை பிளவு படுத்தி, நம்பியவர்களையும் நட்டாற்றில் விட, குடும்பம் மீண்டும் இணைவதை கூறும் படம்.

இந்த படத்தின் மிக பெரிய பலம் தெளிவான திரைக்கதை, அசலான பாத்திர வார்ப்புக்கள், நூல் கோர்த்தார்ப்போல் ரேசர் ஷார்ப் வசனங்கள்,பாத்திரங்களின் இணை-முரண்களில் இழையும் இயல்புத்தன்மை ,கதையோடு ஓடும் நகைச்சுவை,எல்லோருடைய நடிப்பில் பங்களிப்பு (முக்கியமாக சிவாஜி,எம்.ஆர்.ராதா,சரோஜாதேவி),அற்புதமான கிராமிய இசை ,வெளிப்புற காட்சிகள் (அவ்வப்போது studio set பல்லிளித்தாலும்) என்று கூறி கொண்டே போகலாம்.

முக்கியமாக அழகுணர்ச்சியுடன் கூடிய நம்பக தன்மை. ஆரம்ப காட்சிகளில் பாத்திர அறிமுகங்களுடன் அவர்களின் குணாதிசயங்கள் துருத்தாத நகைச்சுவையுடன் கோடி காட்ட படும். சுரு சுருப்பான கலாட்டா டீசிங் பாடல்கள்.கதாநாயகன் கண்ணையன் ஊனமானவனாக இருப்பதால்,சக வயது ஆண்களால் உதாசீனம், சக வயது பெண்களால் கேலி என்று இருப்பதால் ,உதாசீனத்தை விட கேலியே மேல் என்று பெண் நண்பிகளை தேர்ந்தெடுப்பது ஒரு தேர்ந்த திரைக் கதை உத்தி. பிறகு பட்டண திமிருடன் விருந்தாளியாக வரும் எம்.ஆர்.ராதா ,சிவாஜி மோதல்கள் அவ்வளவு இயல்பான நகைச்சுவை மிளிரும் சுவாரஸ்யங்கள். கதையை வலுவாக நகர்த்தும். சகோதரன் மணியின் இயல்பு மாற்றம் (பெண்ணை முன்னிறுத்தி) அவ்வளவு நயமாக வில்லத்தனம் துருத்தாமல் சொல்ல படும்.பொன்னி-கண்ணையன் திருமணம் அவர்களது வாழ்க்கை, மன முறிவுகளில் பாக பிரிவினை (பசுவும்-கன்றும் பங்கு போட படும் சோகம்), பெரியப்பாவின் இருதலை கொள்ளி நிலை, பிறகு எம்.ஆர்.ராதாவின் (சிங்காரம்) சூழ்ச்சி போக்கு , மணி மற்றும் மணி மனைவி அபாயம் உணர்வது ஆனாலும் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவிப்பது ,கண்ணையனின் வைத்தியம் சார்ந்த பட்டண விஜயம் என்று எங்கும் குறி தவறாது. சில பாடல்கள் (ஆட்டத்திலே) நம்மை சோதித்தாலும் சிறிய நகரங்களில் வரவேற்பு பெற்றதாய் கேள்வி.

(தொடரும்)

vasudevan31355
19th May 2015, 07:07 PM
பாகப் பிரிவினை - 1959



இந்த கேள்வி என் மனதில் இன்று வரை நிழலாடுகிறது. என்னவோ பதினாறு வயதினிலே க்கு முன்பு வெளிப்புற படப்பிடிப்பே நடக்காத மாதிரியும், அந்த படம்தான் தமிழ் பட திருப்பு முனை என்றும் ,பீம்சிங்,கே.எஸ்.ஜி,ஸ்ரீதர்,பாலசந்தர் போன்றவர்களை தொபெரென்று போட்டுவிட்டு , பாரதிராஜா (எனக்கும் பிடிக்கும்)இவரின் நூற்றுகணக்கான போலிகள் (செல்வராஜா,பாக்கியராஜா,etc etc )இவர்களை பத்திரிகைகள் கொண்டாடின. இத்தனைக்கும் துளி கூட ரியலிச சாயல் இல்லாமல், sensationalism ,pseudo -eusthetics ,கிச்சு கிச்சு காமெடிகள்,ஓட்ட வைத்தார்போல காட்சிகள், உண்மையில்லா பாத்திர வார்ப்புகள்,cliche ஆன படங்கள்,சம்பந்தமில்லா montage ,மொக்கை நடிப்பு என்று நூற்று கணக்கில் படங்கள்.(மகேந்திரன் விதிவிலக்கு,பாலு மகேந்திரா கொஞ்சம் தேறுவார்).ஷ்யாம் பெனெகல்,கிரீஷ் கர்னார்ட், அடூர் படங்களில் இருந்து உருவிய சில காட்சிகள்.(மூலத்தின் சாரத்தை உள்வாங்காமல்).எனக்கு குமட்டியது.மூச்சு திணறியது.

பதினாறு வயதினிலே துவக்கமே அபத்தம். பொருந்தா காதலில், ஒரு நாயகி சப்பாணிக்காக காத்திருப்பதாக. இது ரொமாண்டிக் வகை காதலல்லவே?அனுதாப வசதி காதல்தானே ,என்ன build up சம்பந்தமில்லாமல் என்ற சிரிப்பு வரும்.பிறகு ஓரளவு சுவையான காட்சிகள். ஆனால் டாக்டர் காட்சிகள் படத்தின் நம்பக தன்மையை தொபெலாக்கி விடும். டாக்டர் செவ்வாய் கிரகத்திலிருந்தா வருகிறார்? என் கிராமத்து நண்பர்களே இதை பற்றி ஏளனம் செய்துள்ளனர். பிறகு சப்பாணி-மயில் காட்சிகள் ஈர்ப்புள்ளவை. சுவாரஸ்யம். ஆனால் முடிவு? ஒரு சாதா தமிழ் பட கற்பழிப்பு சார்ந்த முடிவு. எந்த பாத்திரங்களிலும் அசல் தன்மையில்லை. வாழ்க்கை பதிவுகள் இல்லை.(குசும்பு,நையாண்டி,sadism இவை தவிர)



காட்சிகள் சில ரசனைக்குரியவையே அன்றி காவியம் என்று போற்றப்படத் தக்கதல்ல. அற்புதமான உள்வாங்கல் அதே சமயம் மனம் திறந்த உண்மையின் தைரிய வெளிப்பாடு. ஆயிரம் சதவீதம் ஒத்துப் போகிறேன். நீங்கள் என் நண்பர் என்பதற்காக அல்ல. ஒரு உண்மையான போலி வேஷம் காட்டாத விண் தொடும் விமர்சகர் என்ற வரையில். சபாஷ் நண்பரே! ஆனால் உண்மை கசக்கும் உண்மையானவர்களைத் தவிர.

eehaiupehazij
19th May 2015, 08:41 PM
சின்ன வயசு சிவாஜிகள் ! :
குறுந்தொடர் பகுதி 2 : மாஸ்டர் பிரபாகர் / தங்கைக்காக

மாஸ்டர் பிரபாகர் துறுதுறுப்பான குழந்தை நட்சத்திரமாக பெரும்பாலான படங்களில் சிவாஜி ஸ்டைல் காட்டுவார் !
தங்கைக்காக திரைப்படத்தில் பாசமலரை நினைவுபடுத்தும் இந்த பாடல் காட்சியிலும் சின்ன சிவாஜியாக பின்னியிருப்பார்

https://www.youtube.com/watch?v=MkqoXcZGND4

ராமன் எத்தனை ராமனடி, எங்க மாமா....வா ராஜா வா.... பாமா விஜயம் படங்களில் சிவாஜி ஸ்டைலை அப்படியே வெளிப்படுத்தியிருப்பார்

https://www.youtube.com/watch?v=vzlsmu60YbQ

அடங்கொப்பன் தன்னானே............ நடிகர்திலகமே குழந்தை நட்சத்திரமாகிவிட்டாரே!!

இந்த நாட்டிலே ஏழைகளுக்கு வாழை இலையே இல்லையா...?!!!!

https://www.youtube.com/watch?v=fnrbbkPXx_I

Gopal.s
19th May 2015, 09:45 PM
Part-3

பாக பிரிவினை படத்தை பொறுத்த வரை ஒரு நடிகனின் உச்ச பட்ச சாதனை ஐம்பதுகளில். இன்று போல கேமரா, கட் shots ,வெளிநாட்டு ஒப்பனையாளர் , இரண்டு வருடமாக ஒரே படம் என்பதெல்லாம் இல்லாத போது கைகால் ஊனமுற்ற பாத்திரம்.அதிலும் கதாநாயகன் என்றால் ஒளி வட்டம் இருந்த காலங்களில் இமேஜ் வட்டத்தில் இல்லாமல் , அறிமுகமாகும் போதே எருமை குட்டை தண்ணீரில் விழுந்து எழுந்திருக்க முடியாமல் தத்தளிப்பது, எருமை மாட்டின் முதுகில் சவாரி செய்வதும் என நடிப்புக்காக வேள்வி வளர்ப்பார்.

வெற்று பொழுதுபோக்கு படங்கள் வெள்ளிவிழா காணுவது சாதனையே அல்ல. அதனை ரவிசந்திரன் கூட செய்வார். இந்த மாதிரி வெகு ஜன ஈர்ப்புக்கு வாய்ப்பு குறைந்த படங்களை பிளாக் பஸ்ட்டர் ஆக்குவதற்கு வெள்ளி விழா காண வைப்பதற்கு ,நமது நடிகர்திலகத்தை விட்டால் யார்?

கண்ணையன் பாத்திரத்தை வெறும் அப்பாவி போல நடித்து விட்டு கடக்க முடியாது. இந்த படத்தில் கண்ணையன் உலகம் குறுகியது அவனின் முடக்கமான நிலையால். அவன் எதிர்கொள்வதோ வீட்டில் அன்புள்ளங்களை மட்டுமே. இந்த நிலையில் சிறிதே தாழ்வு மனப்பான்மை, அன்பு நிறை உள்ளம், நிறைய விஷயங்களில் தேர்ச்சி குறைவு இவற்றால் அவன் அப்பாவி போல தோற்றம் தர வேண்டும். கை கால் அசைவுகள் அவர் ஊன நிலைக்கு தக்க இயங்க வேண்டும். (படிக்காத மேதை EQ அப்பாவித்தனமும்,சாப்பாட்டு ராமனின் வெட்டி அரட்டை அப்பாவித்தனமும் இதிலிருந்து எவ்வளவு மாறும்? மேதையின் அப்பாவி பாத்திரங்களை ஒப்பிட்டு ஆராய்ச்சி நடத்தலாம்.)

இந்த பாத்திரத்தை நடிகர்திலகம் கையாளும் லாவகம் இருக்கிறதே? அடடா.... அத்தனை அருமை. மாடு உதைத்து கழுநீர் தொட்டியில் விழுந்து மற்றவர்கள் உதவியால் வெளியேறும் முதல் காட்சியில் துவங்கி, பெரியப்பாவிடம் பக்தி நிறைந்த நட்பு,அப்பா அம்மாவிடம் பணிவு, பெண்களிடம் கலாட்டா ,இதில் பிள்ளையாரு கோயிலுக்கு,தாழையாம் ,தேரோடும் எங்க சீரான பாடல்களில் தாள லயத்துக்கேற்ப நொண்டி நொண்டி முழு பாடலுக்கும் நடனமாடும் தேர்ச்சி (கமல் அப்படியே இந்த ஸ்டெப் களை ஆட்டு குட்டி,,செவ்வந்தி பூ முடிச்ச பாடல்களில் அட்சரம் தப்பாமல் கையாளுவார்),தம்பியுடன் வாஞ்சை,அவன் கொஞ்சம் கொஞ்சமாக மாறும் போது திருப்ப பார்க்கும் பாசமுள்ள குத்தல், எம்.ஆர்.ராதா வின் அடாவடி தனங்களுக்கு சவடால்களுக்கு தன் இயல்பு மாறாமல் அளிக்கும் counter response ,reactions , (எம்.ஆர்.ராதா அப்படியே தன்னுடைய சிஷ்யனை பார்த்து பெருமை பட்டு எங்கியோ போயோட்டாம்பா எவ்வளவு நல்லா நடிக்கிறான் என்று சொன்னாராம்),பொன்னி ஒரு சங்கடமான சூழ்நிலையில் தன்னை மணக்கும் நிலைக்கு தள்ள படும் போது empathy யுடன் அவள் நிலையை பேசும் அழகு,தன் குறை மறந்து மண வாழ்க்கையில் தோய்வது ,பிரிவினை கொடுமை தாளாமல் பெற்றோரிடம் ,பெரியப்பாவிடம் தவிப்பது,பெரியம்மாவின் உதாசீனத்தை பொருமலுடன் ஏற்பது,தன்னுடைய மகனை உதாசீனம் செய்யும் போது ஒரு வெறுப்புடன் கையாலாகா தனத்தை விம்மலுடன் காட்டுவது, பட்டணத்தில் டாக்டர் செக் அப் செய்ததை கூச்சத்துடன் விவரிக்கும் பாங்கு என ஒவ்வொரு அணுவையும் ஆக்கிரமித்து ,நம் கவனம் ஈர்த்து தன்னிடமே தக்க வைப்பார்.

எம்.ஆர்.ராதாவிற்கு ரத்த கண்ணீருக்கு பிறகு ஒரு பெரிய break தந்த படம் இது.அடாவடியின் உச்சம். வசனங்கள் பெரும் பலம்.நடிகர்திலகத்தின் முன்னே தைரியமாக நின்று பார்வையாளரை ஈர்ப்பார்.(நடிகர்திலகம் உடனே தனது counter கொடுத்து சமன் செய்வார்).

சரோஜாதேவிக்கு நடிக்கும் வாய்ப்பு. நன்றாக பயன் படுத்தி ,வரும் காட்சிகளில் அனுதாபம் தட்டுவார். பாலையா,சுப்பையா,சி.கே.சரஸ்வதி ,ராஜம்மா எல்லோரும் அருமையான கூட்டணி .கிட்டத்தட்ட தில்லானா அளவு எல்லா நடிகர்களும் ஒத்துழைத்து களை கட்ட வைப்பார்கள்.

படப் பிடிப்பு, படத்தொகுப்பு,பின்னணி இசை ,பாடல்கள் எல்லாமே உன்னதம். எம்.எஸ்.வீ-டி.கே.ஆர் இணைவில் தாழையாம் பூ,தங்கத்திலே,தேரோடும்,ஒற்றுமையாய், ஏன் பிறந்தாய் எல்லா பாடல்களும் அருமை.

1956 முதல் பிணங்கி நின்ற கண்ணதாசன் ,இந்த படத்தின் மூலம் திரும்பினார். பட்டுகோட்டையார் ஏன் பிறந்தாய் மகனே பாட்டை எழுத மறுத்ததால் இந்த யோகம். ஆனால் முழுவதும் மனம் மாறாமல் கால் அடிபட்டு படுக்கையில் கிடந்த பழைய நண்பருக்கு தோதாக தங்கத்திலே பாட்டில் ஒரு வரி சேர்த்தாலும் நடிகர்திலகத்தின் பெருந்தன்மை அதை அனுமதித்தது.ஆண்டவன் கட்டளை முன்னாலே அரச கட்டளை என்னாகும் என்று எழுதி விட்டு துன்ப பட்ட வாலிக்கும், இதற்கும் எத்தனை வித்யாசம்?இதுவல்லவோ பெருந்தன்மை,மனித தன்மை,விவேகம். தமிழர்களுக்கு நல்லதுதான் ஆகவே ஆகாதே?

இது வந்த வருடம்(1959) முதலிரண்டு வசூல் படங்களாக வீரபாண்டிய கட்டபொம்மன்,பாகபிரிவினை.இரண்டுக்கும் எவ்வளவு வேறுபாடு?அதுதான் சிவாஜி. 1960,1961,1962 எல்லா வருடங்களிலும் முதல் இரண்டு உன்னத வசூல் படங்கள் இந்த box -office சக்ரவர்த்தியுடையதே.(1960- தெய்வ பிறவி,படிக்காத மேதை, 1961-பாவமன்னிப்பு,பாசமலர்,1962-ஆலய மணி)

இந்த படத்தை இன்றைய தலைமுறையும் அலுக்காமல் ரசிக்க முடியும். ரசிக்க வேண்டும். நம் உன்னதங்களை,சாதனைகளை கொண்டாட தமிழர்கள் கற்க வேண்டும்.

Gopal.s
19th May 2015, 10:16 PM
வாசு,

மீள் பதிவுகளிலேயே கிட்டத்தட்ட நாலு மாசம் ஜல்லியடித்து கொண்டிருந்தேன். ஒரு நல்ல வாசகர் துணை இன்றி சோர்ந்து கிடந்த போது ,நீ மீண்டு வந்து, முரளியின் உத்வேகத்தில் பாக பிரிவினை எழுதினேன். தொடர்வேன். உங்களுக்கு நன்றி.

vasudevan31355
19th May 2015, 10:28 PM
part-3


எம்.ஆர்.ராதாவிற்கு ரத்த கண்ணீருக்கு பிறகு ஒரு பெரிய break தந்த படம் இது.அடாவடியின் உச்சம். வசனங்கள் பெரும் பலம்.நடிகர்திலகத்தின் முன்னே தைரியமாக நின்று பார்வையாளரை ஈர்ப்பார்.(நடிகர்திலகம் உடனே தனது counter கொடுத்து சமன் செய்வார்).



சமனுக்கு மேல் தலைவரே. சமன் செய்ய முடியாத எமன்.

அடாவடியை "டேய்! சிங்கப்பூரான்" என்ற சொல்லிலேயே அடக்கி விடுவார்.

கோ,

எனக்கு ரொம்ப பிடிச்ச ஒன் செகண்ட் காட்சி.

ராஜம்மா சரோஜாதேவிக்கு ஆதரவு தந்து ஒற்றை மாட்டு வண்டியில் ஏற்றி வரும் போது இவருக்கு அறிமுகப்படுத்தி வைப்பார். அந்தக் காட்சி முடிந்தவுடன் திலகம் மாட்டு வண்டிக்காரனுக்கு ஒரு குரல் கொடுப்பார் பாருங்கள். என்னா மாடுலேஷேன்! (அதுவரை தேவியிடம் பேசி பின் வாஞ்சையாக பழம் கொடுப்பவர் சடாலென்று குரல் விடுவார்)

'எலே! ஓட்ரா டேய்!'

வண்டிக்காரன் மேல் அதிகாரமும், முறைப்பும் கொடி கட்டிப் பறக்கும். (ஒரு வினாடியில் பத்தில் ஒரு பங்குதான்)

எனக்காக அந்த முறைப்பை ஒருமுறை மீண்டும் பாருங்கள்.

vasudevan31355
19th May 2015, 10:40 PM
வாசு,

மீள் பதிவுகளிலேயே கிட்டத்தட்ட நாலு மாசம் ஜல்லியடித்து கொண்டிருந்தேன். ஒரு நல்ல வாசகர் துணை இன்றி சோர்ந்து கிடந்த போது ,நீ மீண்டு வந்து, முரளியின் உத்வேகத்தில் பாக பிரிவினை எழுதினேன். தொடர்வேன். உங்களுக்கு நன்றி.

சந்தோஷமாக இருக்கிறது கோ. (முரளி சாருக்கு கூடுதல் நன்றி! உங்களை உசுப்பேற்றி விட்டதற்கு)

நன்றியும் கூட. அரைத்த மாவையே அரைத்து கொண்டிருக்காமல் அடுத்த கட்டத்திற்கு தாவியதற்கு. (இதுவும் சூப்பர் ஹிட் தான்) மாம்பழத் தோப்பில் அணில்கள் ஒரு மரத்தில் மட்டுமல்லாமல் எல்லா மரங்களிலும் பழத்தை கடித்து விட்டு சுவைத்து வருமே! அது போல.

அவரது எந்தப் படங்களிலும் ஏதாவது ஒரு சுவையை எந்த வகையிலும் பெறலாம். பிடித்த படம் பிடிக்காத படம் தேவையில்லை. பிடித்தமானவரின் பிடித்தம் பற்றி பிதற்றிக் கொண்டிருப்போம் சந்தோஷமாய். அதுதான் அணில்கலாய் அந்த தெய்வத்திற்கு நாம் செய்யும் அருஞ்சேவை.

rajeshkrv
19th May 2015, 10:50 PM
காட்சிகள் சில ரசனைக்குரியவையே அன்றி காவியம் என்று போற்றப்படத் தக்கதல்ல. அற்புதமான உள்வாங்கல் அதே சமயம் மனம் திறந்த உண்மையின் தைரிய வெளிப்பாடு. ஆயிரம் சதவீதம் ஒத்துப் போகிறேன். நீங்கள் என் நண்பர் என்பதற்காக அல்ல. ஒரு உண்மையான போலி வேஷம் காட்டாத விண் தொடும் விமர்சகர் என்ற வரையில். சபாஷ் நண்பரே! ஆனால் உண்மை கசக்கும் உண்மையானவர்களைத் தவிர.

சாதரணமாக கதையாக இருந்தாலும் அன்றைய சூழலுக்கு புதுசு..

RAGHAVENDRA
19th May 2015, 10:56 PM
கோபால்
தாங்கள் புதியதாக எழுதுவதற்கு வாசு வரவேண்டியிருக்கிறது பார்த்தீர்களா..
கலக்குங்கள்...
பாகப்பிரிவினையை அக்குவேறு ஆணிவேறாய் அலசுங்கள்..
படிக்கிறோம்.. படிக்கிறோம்.. .......................படிக்கிறோம்...
படித்துககொண்டே இருக்கிறோம்...

RAGHAVENDRA
19th May 2015, 11:01 PM
திலக சங்கமம் - நான் வணங்கும் தெய்வம்

இருவர் உள்ளத்தின் அபார அளப்பரையில் சுவடின்றி அமுங்கி விட்டது நா.வ.தெ. திரை இசைத் திலகத்தின் பாடல்கள் இப்படத்தில் மக்களிடம் சென்றடையவில்லை, ஓரிரு பாடல்களைத் தவிீர. ஏ.எல்.ராகவன் பாடிய டூயட் பாடல் முல்லைப்பூ மணக்குது பாடல் ஹிட்டாகியது. என்றாலும் நடிகர் திலகத்திற்கு சரியான படி பாடல் அமையவில்லை. இது ஏமாற்றமே. ஆனால் கதையில் பாடலுக்கான சூழலேதும் இல்லை.

உருக்குலைந்த தோற்றத்தில் நடிகர் திலகம் ஏற்று நடித்த கதாபாத்திரம் நடந்து செல்லும் பின்னணியில் பி.பி.ஸ்ரீநிவாஸ் குரலில் பாடல் ஒலிக்கிறது.

ஆனாலும் எல்லாவற்றையும் சேர்த்து சுசீலாவின் குரலில் ஒலிக்கும் பாடலில் சமன் செய்திருப்பார்கள்.

கனவும் பலித்தது, கவலை மறைந்தது, தினமும நான் வணங்கும் தெய்வத்தினாலே... இப்பாடல் சூப்பர் ஹிட்

https://www.youtube.com/watch?v=suQFIhIzE70

eehaiupehazij
20th May 2015, 07:43 AM
Gap filler nostalgia on Supporting characters ensemble in Thillaana Mohanaambal, the bench mark movie of NT! : Scene stealer Manorama!/NT breaking the fourth wall?!


எண்ணற்ற பாத்திரப் பதிவுகளை நடிகர் திலகம் தந்திருந்தாலும் எல்லாவற்றையும் மீறி மனக்கண் முன்னே என்றென்றும் நிழலாடும் குணசித்திரம்
தில்லானா மோகனாம்பாளில் அவர் அதியற்புதமாக வெளிக்கொணர்ந்த நாதஸ்வர நாயகர் சிக்கலாரே !
மற்ற எந்த தமிழ் திரைப்படத்துடனும் ஒப்பிடுகையில் நட்சத்திரக் கூட்டம் மிகுந்த காவியம் ஏகப்பட்ட துணைப் பாத்திரங்களுக்கு மத்தியிலும் நடிகர்திலகத்தின் மனக் காயங்களுக்கு மருந்தாக ஒரு வெகுளியான பாத்திரப் படைப்பில் நமது மனதில் நடிப்புக் கொடி நாட்டியவர் மனோரமா!
இப்பாடல் காட்சியில் நடிகர்திலகத்தோடு இணைந்து ஒரு மகிழ்ச்சி குதூகலம் நமக்கும் ஒட்டிக் கொள்கிறதே !!
தனது ஆர்ப்பாட்டமான கள்வனின் காதலி சதாரம் டப்பாங்குத்தை மனோரமா நகலெடுப்பதை நடிகர்திலகம் ரசிக்கும் வண்ணம் breaking the fourth wall
(திரைக் கதாபாத்திரங்கள் சில முகபாவங்கள் வாயிலாக ரசிகர்களுக்கு மறைமுகமாக சில விஷயங்களை உணர்த்துவதே )!!

https://www.youtube.com/watch?v=YDUzDwY2Bs0

https://www.youtube.com/watch?v=STeAHQyK1Kw

KCSHEKAR
20th May 2015, 11:07 AM
திரி சூடு பிடித்திருக்கிறது.

வாசு சாரின் வரவால் கோபால் சார் எழுத்து மீண்டும் வேகமெடுத்திருக்கிறது. சிவாஜி செந்தில் சாரின் பதிவுகள், ராகவேந்தர் சாரின் திலக சங்கமம் தொடர், முரளி சாரின் அனுபவப் பதிவுகள், செந்தில்வேல் சாரின் பொக்கிஷப் பதிவுகள், மதுரை சுந்தரராஜன் அவர்களுடைய பதிவுகள், என களை கட்டுகிறது திரி. வாழ்த்துக்கள். வாசு சார் உங்களின் விடுபட்ட்போன நடிகர்திலகத்தின் விறுவிறு தொடர்களை மீண்டும் எதிர்பார்க்கிறோம்.

Russellxor
20th May 2015, 12:59 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/1432054408160_zpsxzlj0icy.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/1432054408160_zpsxzlj0icy.jpg.html)

Russellxor
20th May 2015, 01:20 PM
வெகு ஜன ஈர்ப்புக்கு வாய்ப்பு குறைந்த படங்களை பிளாக் பஸ்ட்டர் ஆக்குவதற்கு வெள்ளி விழா காண வைப்பதற்கு ,நமது நடிகர்திலகத்தை விட்டால் யார்?

[emoji574] [emoji574] [emoji574] [emoji574] [emoji574] [emoji574] இந்த மாதிரி உண்மைகளை ஏன் உணர்வதில்லை திரைப்பட விமர்சகர்கள்என்பதுதானே சிவாஜி ரசிகர்களின் மில்லியன் டாலர் கேள்வி?

Russellxor
20th May 2015, 01:33 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/1432054239475_zpss9szz6sm.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/1432054239475_zpss9szz6sm.jpg.html)

Russellxor
20th May 2015, 01:57 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1432106413264_zpsurlto7aj.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1432106413264_zpsurlto7aj.jpg.html)

Russellxor
20th May 2015, 02:31 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/IMG_20150520_112651_20150520124503831_zpsgbghutio. jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/IMG_20150520_112651_20150520124503831_zpsgbghutio. jpg.html)

Murali Srinivas
20th May 2015, 02:49 PM
கோபால்,

வாசு சொன்னது போல் உங்களிடம் உள்ள ஒரு நல்ல குணம் உண்மையை எழுத தயங்காதிருப்பது. அதை உறுதிப்படுத்தும் வண்ணம் இரண்டு உண்மைகளை ஒப்புக் கொண்டதற்கு நன்றி.

1. எழுத சோம்பேறித்தனப்பட்டுக்கொண்டு கடந்த சில பல மாதங்களாக மீள் பதிவுகளை போட்டு ஜல்லியடித்துக் கொண்டிருந்தேன் என்ற ஒப்புதல் வாக்குமூலம். [இதை நீங்கள் எழுதவில்லையென்றால் நான் எழுதியிருப்பேன் என்பதை புரிந்துக் கொண்டு முன் ஜாமீன் பெற்று விட்டீர்கள். ஓகே]

2. வெற்றுப் பொழுதுபோக்கு படத்தை வெள்ளி விழா காண வைக்க ரவிச்சந்திரன் கூட போதும் என்ற மற்றொரு உண்மைக்கும் நன்றி.

இனி பாகப்பிரிவினைக்கு வருவோம்.

நடிகர் திலகம்-பீம்சிங்- வேலுமணி கூட்டணியில் வெளிவந்த பாகப்பிரிவினை மற்றும் பாலும் பழமும் இரண்டுமே கிளாஸ் படங்கள் என்பது மட்டுமல்ல இரண்டுமே பிளாக்பஸ்டர் படங்கள் என்பதுதான் சாதனையே.

ஒரு நேரத்தில் ஒரு படம் மட்டுமே நடிக்கும் இந்த காலகட்டத்தில் ஒரே நேரத்தில் பல்வேறு கதாபாத்திரங்களை ஏற்று நடித்த மாபெரும் நடிகனல்லவா நமது நடிகர் திலகம். கட்டபொம்மனும் கன்னையனும் 1959 என்ற ஒரே காலண்டர் வருடத்தில் உருவகப்பட்டவர்கள் எனும்போது இன்றைக்கும் எத்துனை பிரமிப்பாய் பார்க்கிறோம்! [இது என்ன பிரமாதம்! கெளரவம் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியையே படத்தின் முதல் நாள் ஷூட்டிங்கில் நடித்தவராயிற்றே!]

பாகப்பிரிவினையின் மற்றொரு சிறப்பம்சம் பாத்திரப் படைப்பு. பொதுவாக மாற்றுத் திறனாளிகளை முக்கிய பாத்திரமாக்கும்போது அவர்களை அனுதாப அடிப்படையிலே அணுகுவதுதான் தமிழ் சினிமா வழக்கம். அதை மீறி கருத்து வேறுபாடுகள் மன முறிவுகள் அவற்றின் மூலம் உண்டாகும் உணர்ச்சிப் போராட்டங்கள் என்ற தளத்தில் சஞ்சரிக்கும் ஒரு திரைக்கதையமைப்பு. பாராட்டுக்குரியவர்கள் எம்.எஸ். சோலைமலை மற்றும் பீம்சிங். நாயகன் தன் உடல் குறைபாட்டை நினைத்து வருந்தாமல் வாழும் அந்த பாஸிடிவ் அணுகுமுறை. தாழையாம் பூ முடித்து பாடலில் மட்டும் அந்த சோகம் மெல்லியதாய் வெளிப்படும் [அங்கம் குறைந்தவனை அழகில்லா ஆண்மகனை]. ஆனால் அடுத்த வரியில் நாயகி தன் விருப்பத்தை வெளிப்படுத்தியவுடன் பாடல் முடியும் நேரம். மேட்டிலிருந்து பள்ளத்தில் இறங்கும் மாட்டை நடத்தியபடி அங்கே தேங்கியிருக்கும் தண்ணீரை காலால் எத்தி சிதறடிப்பாரே! என்ன ஒரு பாஸிடிவ் உற்சாகம்!

நடிகர் திலகம் படம் முழுக்க பிச்சு உதறியிருப்பார். எம்.ஆர். ராதாவிற்கு author backed role. அதில் ஸ்கோர் செய்வது ரொம்ப ஈஸி. எதையும் நேர் முரணாக பேசுவது. நாத்திக வாதங்களை உள்ளே நுழைப்பது. இதன் மூலம் கைதட்டல்களும் பேரும் கிடைக்கும்.[பிற்காலங்களில் கவுண்டமணி செய்ததும் இதுதான்]. ஆனால் அவற்றையெல்லாம் எதிர்கொண்டு வென்றிருப்பார் நடிகர் திலகம். [பாவ மன்னிப்பிலும் அது போலவே]. சரோஜாதேவியின் பாத்திரம் உணர்ந்த நடிப்பு. [நடிகர் திலகத்தோடு அவர் இணைந்த almost all படங்களில் வெகு சிலவற்றை தவிர்த்து அவர் நடிப்பு திறம்பட விளங்குவதைப் பார்க்கலாம்].

பாலையா சுப்பையா ராஜம்மா சி.கே. சரஸ்வதி, நம்பியார் என அனைவரும் பாந்தம். மெல்லிசை மன்னர்களின் சாம்ராஜிய கொடி பட்டொளி வீசி பறக்க ஆரம்பித்த நேரம். நீங்கள் குறிப்பிட்டது போல் நடிகர் திலகத்தை தவிர வேறு யார் நடித்திருந்தாலும் படம் வெற்றி பெற்றிருக்குமா என்பது சந்தேகமே! பொழுதுப் போக்கு படங்களையெல்லாம் பின்தள்ளி அனைத்து படங்களின் வசூலையும் முறியடித்து ஓடிய நாட்களில் புதிய சாதனை படைத்து ஒரு புதிய வரலாற்றை உருவாகியது பாகப்பிரிவினை.

மதுரை சிந்தாமணியில் 216 நாட்கள் ஓடி கருப்பு வெள்ளைப் படங்களில் [ஏன் கலர் படங்களையும் சேர்த்தாலும் கூட] புதிய சரித்திரம் எழுதியது. மதுரை மாநகரிலே 1959-ம் வருடத்திலேயே மூன்று லட்சத்து முப்பத்தேழாயிரம் ரூபாய் [3,37,000/-] வசூல் செய்த படம். 1959 என்ற ஒரே காலண்டர் வருடத்தில் கட்டபொம்மன் பாகப்பிரிவினை என்ற இரண்டு வெள்ளிவிழாப் படங்களை கொடுத்து நடிகர் திலகம் புதிய சாதனை புரிந்தார் என்றால் அதற்கு உறுதுணையாக நின்று அப்படிப்பட்ட சாதனை நிகழ்த்தப்பட்ட முதல் நகரம் என்ற பெருமையையும் எங்கள் மதுரை தட்டி சென்றது. அதன் பிறகு மேலும் இரண்டு முறை இதே போன்ற சாதனை [ஒரே காலண்டர் வருடத்தில் இரண்டு வெள்ளிவிழாப் படங்கள் - 1972 -பட்டிக்காடா பட்டணமா, வசந்த மாளிகை, 1983 - நீதிபதி, சந்திப்பு] நிகழ்ந்த களமாக விளங்கி தமிழகத்திலேயே மூன்று முறை ஒரே காலண்டர் வருடத்தில் ஒரே நடிகரின் இரண்டு படங்கள் வெள்ளி விழா கண்ட ஒரே நகரம் என்ற நிரந்தர பெருமையை தக்க வைத்துக் கொண்டது எங்கள் கூடல் மாநகரம்.

மதுரையில் மட்டுமல்ல சுற்றுவட்டாரங்களிலும் வெற்றிக் கொடி நாட்டிய படம் பாகப்பிரிவினை.[திண்டுக்கல் NVGB -யில் 100 நாட்கள். நடிகர் திலகமும் ஏனைய கலைஞர்களும் நேரில் வந்தார்கள்]. மறு வெளியீடுகளில் மட்டும் குறைச்சலா என்ன! மதுரையில் எப்போதெல்லாம் மறு வெளியீடு கண்டதோ அப்போதெல்லாம் தேர் கூட்டம் திருவிழா கூட்டம். ஒரு முறை கணேஷா தியேட்டரில் கோடை வெயிலில் அதுவும் மாட்னி காட்சியில் ஆட்கள் சீட்டில் பிதுங்கி வழிய வழிய பார்த்ததை மறக்கவே முடியாது.

நன்றி கோபால்! மேலும் இது போன்ற புதிய பதிவுகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கும் ரசிகன்

அன்புடன்

eehaiupehazij
20th May 2015, 05:51 PM
சின்ன சிவாஜி : குறுந்தொடர்
பகுதி 3 : மாஸ்டர் X? / வசந்த மாளிகை


ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும்......அன்னை அரவணைப்பின்றி ஆயா வளர்ப்பில்....ராஜவாரிசே ஆயினும் மனம் வெறுத்த தந்தை மதுவில் மூழ்கிட ......வழிமாறும் தனயன்.....பால்மணம் நீங்கும் முன்னரே 'மது'பாலன் ஆகிவிட்ட சோகக்கதை!
சின்ன சிவாஜியாக மாஸ்டர் X ....? பதைக்க வைத்த காட்சிக் களம் !

https://www.youtube.com/watch?v=7tge_YrAZI4


மாஸ்டர் சேகர் சின்ன சிவாஜியாக நடித்த ராஜா.....தகுந்த காணொளிக் காட்சிகள் கிடைத்தவுடன்!

adiram
20th May 2015, 06:07 PM
Sivaji Sendhil sir,

Sorry for disturbance.

In Vasandha Maaligai, Master Ramu acted as youngest brother of vanishree.

How can we forget the dialogue, when master Ramu wake him (NT) from sleep... "Akka varalai..?"

adiram
20th May 2015, 06:23 PM
Excellent Gopal sir & Murali sir,

//நடிகர் திலகம்-பீம்சிங்- வேலுமணி கூட்டணியில் வெளிவந்த பாகப்பிரிவினை மற்றும் பாலும் பழமும் இரண்டுமே கிளாஸ் படங்கள் என்பது மட்டுமல்ல இரண்டுமே பிளாக்பஸ்டர் படங்கள் என்பதுதான் சாதனையே.//

After this two super-duper hits, Velumani jumped to "somewhere" and finally he travelled in bus, asking his friend to take a ticket for him.

Russellxor
20th May 2015, 07:54 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1432120816191_zpsxoxjxdhj.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1432120816191_zpsxoxjxdhj.jpg.html)

Russellxor
20th May 2015, 07:57 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1432120858658_zpsvrhpoa4d.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1432120858658_zpsvrhpoa4d.jpg.html)

Russellxor
20th May 2015, 07:59 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1432120820517_zpswrtfrris.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1432120820517_zpswrtfrris.jpg.html)

Russellxor
20th May 2015, 08:01 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1432120824126_zpsyauylw90.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1432120824126_zpsyauylw90.jpg.html)

Russellxor
20th May 2015, 08:02 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1432120827588_zpshcja85kl.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1432120827588_zpshcja85kl.jpg.html)

Russellxor
20th May 2015, 08:04 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1432120831017_zps4ggf8ys9.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1432120831017_zps4ggf8ys9.jpg.html)

Russellxor
20th May 2015, 08:05 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1432120834569_zpsxkxhvvq9.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1432120834569_zpsxkxhvvq9.jpg.html)

Russellxor
20th May 2015, 08:07 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1432120839347_zpsgxkjvuct.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1432120839347_zpsgxkjvuct.jpg.html)

Russellxor
20th May 2015, 08:08 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1432120842624_zpsaswvhmmc.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1432120842624_zpsaswvhmmc.jpg.html)

Russellxor
20th May 2015, 08:10 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1432120846289_zpsew8fwxwn.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1432120846289_zpsew8fwxwn.jpg.html)

Russellxor
20th May 2015, 08:12 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1432120850735_zpswwtkt208.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1432120850735_zpswwtkt208.jpg.html)

Russellxor
20th May 2015, 08:33 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/IMG_20150520_142522_zps31s7qhum.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/IMG_20150520_142522_zps31s7qhum.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1432120854869_zpsmtm1jzsz.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1432120854869_zpsmtm1jzsz.jpg.html)

J.Radhakrishnan
20th May 2015, 10:59 PM
முகநூலில் படித்தது

என் உள்ளம் நிறைந்த உத்தம புத்திரனே!!

திரையறையிலிருந்து உங்கள்” பராசக்தி” வெளிவந்து இரண்டாண்டு கழித்தே என் தாயின் கருவறையிலிருந்து நான் வெளிவருகிறேன்.. எனக்கு ஆறு வயதான போது பராசக்தி படத்திற்கு என்னை அழைத்துச் சென்றதாக என் தாய் சொல்லக் கேட்டிருக்கிறேன்.சினிமா பற்றி அறியாத வயதில் நான் பார்த்த முதல் சினிமாவே உங்கள் படம்தான்.

எங்கள் நடிப்பரசே!!

நான் ஏழாவது படிக்கும் போது மீண்டும் அப்படம் பார்த்தேன்.அப்போதும் ஒரு சினிமா ரசிகனாகத்தான் பார்த்தேனே தவிர, நடிப்பை ரசிக்கத் தெரிந்த ரசிகனாகப் பார்க்கவில்லை அல்லது அதற்கான பக்குவம் அன்று என்னிடத்தில் இல்லை.. அது தான் உண்மை!!

எங்கள் கர்ணனே!!

காலங்கள் வேகமாக ஓடின. வளர்ந்த நிலையில் மீண்டும் பராசக்தியை பார்த்தேன். பிரமித்துப் போனேன். கலைஞரின் வசனம் உங்கள் சிம்மக்குரலில் சீறிப் பாய்ந்து, என் செவியில் நுழைந்தபோது எனக்கு ஏற்பட்ட அதிர்வு அடங்க பல நாட்களாயின.

தெய்வ மகனே!

திரைப் படத்தின் பாடல் வரிகளைப் புரிந்து கொள்ளும் அறிவின்றி, இசையை மட்டுமே ரசிக்கத் தெரிந்த அந்த வயதில், உங்கள்
படத்தில் வரும் பாடல்களை அதன் அர்த்தம் புரியாமலேயே வாய்விட்டுப் பாடியிருக்கிறேன். உங்கள் படப் பாடல்களை நீங்கள்தான் பாடுகிறீர்கள் என்றே பல்லாண்டுகள் நினைத்திருந்தேன். . பாடலை
எழுதுபவர் கவிஞரென்றும், பாடுபவர் பின்னனிப் பாடகர் என்றும், பாடலுக்கு இசை சேர்ப்பவர் இசை அமைப்பாளர் என்றும் பின்னர் அறிந்து கொண்டேன். அறிந்து கொண்டு பாடலை ரசிக்கத் தொடங்கிய போது தான்
கவியரசு கண்ணதாசனும், டி.எம்.செளந்திரராஜனும், எம்.எஸ்.விசுவநாதனும் என் இதயத்தில் நீங்கா இடம் பெற்றனர். அந்த மூவர் கூட்டணியில் இணைந்து நீங்கள் நடித்த படங்கள் எல்லாமே வெற்றிப் படங்களாயின.

உங்கள் பாடல்கள் கவியரசு கண்ணதாசனை எனக்கு அடையாளம் காட்டிய நாளிலிருந்தே நான் அம் மாகா கவியை மானசீக குருவாக ஏற்றுக் கொண்டு கவிதை எழுதக் கற்றுக் கொண்டிருக்கிறேன்.

தவப்புதல்வனே!!..

என் பள்ளி ஆசிரியர் கற்றுக் கொடுத்த கட்டபொம்மனும், வ.உ.சியும் வீர சிவாஜியும், மகாகவி பாரதியும் என் அறிவைத் தொட்டனர்..ஆனால் நீங்கள் நடித்துக் காட்டிய பிறகு அந்த வரலாற்று நாயகர்கள் என் உதிரத்தைச் சுட்டனர்.
.
எங்கள் செல்வமே!!

நூறு சரித்திர நூல்கள் படித்து நான் அறிந்து கொண்டதை உங்கள் ஒரு படம் எனக்குக் கற்றுக் கொடுத்தது.


தெய்வ மகனே!!

உங்கள் பாசமலரைப் பார்த்த பிறகே சகோதரப் பாசத்தை உணர்வுப் பூர்வமாக அறிந்தேன் .இன்று முகநூலில்,என் நட்புப் பட்டியலில் இருக்கும் ஆயிரக்கணக்கான சகோதரிகளை, பாசமலர் சாவித்திரிகளாகவே என் மனக்கண்ணால் பார்க்கிறேன்

கர்மவீரரின் தொண்டனே!!

உங்கள் முதல் படத்திலிருந்து கடைசிப்படம் வரை, ஒன்று விடாமல் பார்த்திருக்கிறேன். பார்த்துப் பார்த்து ரசித்திருக்கிறேன். ரசித்து ரசித்து மகிழ்ந்திருக்கிறேன். மகிழ்ந்து மகிழ்ந்து உருகியிருக்கிறேன்.உருகி உருகி
உங்களையே வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டிருக்கிறேன்.

சிங்கத் தமிழனே!!

தலைவர்கள், அரசர்கள், கவிஞர்கள் --- அத்தனை பேரைப் போலவும் நடித்துக் காட்டினீர்கள்.. . ஆனால் உங்களைப் போல நடித்துக் காட்ட இங்கு ஒருவரும் இல்லையே!!

நவரச நாயகரே!!

இந்தப் பாரினில்.........,

மொழி என்றால் அது தமிழ் தான்!!
நாடு என்றால் அது இந்தியா தான்!!
நடிகர் என்றால் அது நீங்கள் தான்!!!
நீங்களே தான்!! நீங்கள் மட்டும் தான்!!

என்றும் சிவாஜி நினைவோடு,

RAGHAVENDRA
20th May 2015, 11:30 PM
டியர் செந்தில்வேல்
சிவாஜி சினிமாவைப் பற்றி ஜெமினி சினிமாவில் வெளிவந்த தொடரைப் பகிர்ந்து கொண்டு உள்ளம் நிறையச் செய்து விட்டீர்கள்.
தங்களுக்ககு உளமார்ந்த நன்றிீ.

Gopal.s
21st May 2015, 05:56 AM
பாலும் பழமும்-1961.

ஒரு முக்கோண காதல் அல்ல மணவாழ்வு கதை. காதல் வாழ்வு என்பது மக்களுக்கும் ,நாட்டுக்கும்,உலகத்துக்கும் சேவை செய்யும் உன்னத நோக்குடன் இணைந்து பயணிக்க வேண்டும் என்பதை சொல்லி ,பிரமாண்ட வெற்றி பெற்ற படத்தை பற்றி கேட்டதுண்டா?

உலகம் தோன்றிய நாளிலிருந்து ,இருந்து வரும் ஒரு உன்னத ,மக்களை காக்கும் தொழில் செய்யும் அனைவரும் ,ஒரு படம் பார்த்து தங்கள் தொழிலையே நினைத்து பெருமிதம் கொண்டு ,அந்த படத்தின் நாயகனை பிரதி செய்து லட்சியமாக்கிய அதிசயம் கேட்டதுண்டா?

தமிழின் ஒரே ஸ்டார் நடிகன் ,முப்பது வயது இளைஞன் , தூக்கி வாரிய தலை முடியுடன், சில நரை சேர்த்து (salt &Pepper look )லட்சியவாதி மருத்துவராய் 1960 களில் நடித்து ,ஊரையே மலைக்க வைத்த அற்புதம் கண்டதுண்டா?

ஒரு தத்துவ பாடல், பாடல் ,இசை, நடிகனின் பங்களிப்பு(பாடகனும்) ஆகியவற்றால் அமரத்துவம் கண்டு, இன்றளவும் பெஞ்ச்மார்க் என்று சொல்ல படும் தர உன்னத அளவுகோலாக cult status அடைந்த கதை தெரிய வேண்டுமா?

உன்னத மனிதர்களை வைத்தே ,ஒரு படம் முழுவதையும் சுவாரச்யமாக்கும் கலை தெரிய வேண்டுமா?ரசிகர்கள் பாத்திரங்களுடன் ஒன்றி பயணித்த பேரதிசயம் நிகழ்ந்த வரலாறு அறிய வேண்டுமா?

கதை,வசனம்,இயக்கம்,நடிப்பு,பாடல்கள்,படமாக்கம் அனைத்திலும் உயரம் தொட்டு ,சமூகத்தின் மீது அக்கறையுள்ள பார்வை, அனைத்து ரக(நகரம்,கிராமம்) ஆண் பெண் ரசிகர்களை ஒருங்கே கட்டி போட்ட அறுபதுகளின் ஒரு படத்தை காண வேண்டுமா?

நடிகர்களின் இமயம், கதாசிரிய இமயம் (ஜி.பாலசுப்ரமணியம்),இயக்குனர்களின் இயக்குனர் ,கவிஞர்களின் கவிஞன்,மெல்லிசை சக்ரவர்த்திகள் இணைந்து நடத்திய கலை சாம்ராஜ்யம் தான் பாலும் பழமும்.

ஒரு செல்வ குடும்பத்தால் எடுத்த வளர்க்க பட்டு ,மருத்துவம் முடிக்கும் அனாதையான ரவி, தன்னுடைய லட்சியமாக கொள்வது புற்று நோய்க்கு மருத்துவ தீர்வு. அதற்கு உறுதுணையாக நிற்கும் சாந்தி என்ற செவிலி (nurse ) அனாதையாக நிற்கும் போது ,அவள் தன் லட்சியத்துக்கும் துணை நிற்பாள் என்று மணமுடிக்கிறான் .எடுத்த வளர்த்த பெரியவர்கள் தங்கள் பெண் நளினியை ரவிக்கு மணமுடிக்க எண்ண ,ரவியின் விருப்பத்தை அறிந்து பெருந்தன்மையாக அங்கீகரிக்கின்றனர்.மணவாழ்வில் சாந்தியின் அன்பினால் கவர படும் ரவி, ஒரு கட்டத்தில் முற்றிய காச நோய் கண்ட மனைவியை விட்டு நகராமல் தொழிலை உதாசீனம் செய்ய, அவனை விட்டு அகல்கிறாள் சாந்தி. தான் ஒரு விபத்தில் இறந்ததாக நம்ப வைக்கிறாள். பிறகு விதிவசத்தால் நளினியின் பிடிவாதத்தால் அவளை மணந்தாலும் ,சாந்தியின் நினைவால் ,நளினியுடன் விலகியே இருக்கிறான். ஒரு உணர்ச்சி போராட்டத்தில் ,கண் பார்வையை தற்காலிகமாக இழக்கிறான். ஒரு பெரியவரின் தயவால் சுவிட்சர்லாந்து சென்று நோய் குணமாகி வரும் சாந்தி, ரவியின் நிலையறிந்து ,அவனுக்கே பணி புரிய நீலா என்ற பெயரில் வர, முக்கோண போராட்ட உணர்ச்சி குவியலின் பின் ரவியும்,சாந்தியும் இணையும் கதை.

(தொடரும்)

RAGHAVENDRA
21st May 2015, 06:42 AM
முரளி சார்
என்னுடைய புனைப்பெயராக கோபால் என வைத்துக்கொள்ள உத்தேசம். தங்களுடைய பாராட்டைப் பெறும் பாக்கியம் கிடைக்குமல்லவா..

eehaiupehazij
21st May 2015, 07:08 AM
Sivaji Sendhil sir,

Sorry for disturbance.

In Vasandha Maaligai, Master Ramu acted as youngest brother of vanishree.

How can we forget the dialogue, when master Ramu wake him (NT) from sleep... "Akka varalai..?"Thank you
Thank you Adiram Sir....Your are right! Error regretted.
May be master venkatesh? memory fades....
Other thespians of this thread may throw some light on this...amidst their schedule...for a correct history of sequences related to NT's movie environs!

eehaiupehazij
21st May 2015, 07:44 AM
Monotony breakers!

Breaking the Fourth wall!!

This phrase refers to a three dimensionally (three walls within the screen) confined screen character trying to communicate to the audience directly by way of emerging off the screen as the fourth wall between them! (sivajisenthil,2015)
The fourth wall is the imaginary "wall" at the front of the stage in a traditional three-walled box set in a proscenium theatre, through which the audience sees the action in the world of the play!(Wikipedia)


Part 1 : எங்கிருந்தோ வந்தாள்


எங்கிருந்தோ வந்தாள் திரைக்காவியத்தின் ஆரம்ப கட்ட அமர்க்கள அறிமுக சீனில் ரசிகர்களின் விசில் அலப்பரை தூள் கிளப்பும்போது நடிகர்திலகம் ரசிகர்களை நோக்கி யாரு கை தட்டறது விசிலடிக்கிறது ..என்று பதிலுக்கு கலாய்ப்பார்...இதுவே நடிகர்திலகத்தின் breaking the fourth wall வெள்ளித்திரை வெளியோட்டம்!!

https://www.youtube.com/watch?v=TB9Bld5tVLI


To break the monotony too....!


In the James Bond film On Her Majesty's Secret Service (1969) when George Lazenby took over the duty from the original Bond Sean Connery as OO7, he makes a cross-reference to Connery as "this never happened to the other fellow!" keeping the cheppals of the heroine in hands!! The first time a James Bond breaking the fourth wall to communicate with the fans!

Enjoy this fantastic breathtaking beach fight scene with earphones plugged in!! The fourth wall is broken at the end!!

https://www.youtube.com/watch?v=q7v9ClAH1LI

Gopal.s
21st May 2015, 09:00 AM
பாலும் பழமும்(தொடர்ச்சி)

நடிகர்திலகமே படத்தின் தலையாய உயிர்மூச்சு. படவுலகத்துக்கும்,முதிர்ச்சியற்ற ரசிகர்களுக்கும் நல்ல கலையை தன் உழைப்பென்ற ரத்தத்தால் அமுதாக்கி கொடுத்து கொண்டிருந்தார் பலன் கருதாது. அவர் நடித்த அத்தனை படங்களும் ,ரசிகர்களை உயர்த்தி ,ரசனையை ஒரு படி மேலேற்றும் பணிகளை செய்தன. மற்றொரு புறம் ,ரசிகர்களை திருப்தி படுத்தி,அவன் ரசனை முன்னேறாமல் செய்து,அவனுக்கு பழகிய விருப்பப்பட்ட விஷயங்களை கொடுத்து வியாபாரியாக போட்டியாளர்கள். இப்போதைய படித்த இளைஞர்கள் (ஏட்டு படிப்பே. ரசனை உயர்ந்ததா?) மிக்க காலத்திலேயே கமல் போன்றவர்கள் இவ்வளவு திணறும் போது ,அந்த கால மந்தை கூட்டத்தின் நடுவே ,நடிகர்திலகத்தின் பணி எவ்வளவு மகத்தானது?
,பராசக்தி அந்தநாள்,ரங்கோன் ராதா, மணமகன் தேவை,அன்னையின் ஆணை,கப்பலோட்டிய தமிழன்,பார் மகளே பார்,புதிய பறவை,தில்லானா மோகனாம்பாள்,வியட்நாம் வீடு,கெளரவம் போன்ற படங்கள் காலத்தை எவ்வளவு முந்தியவை? அதுவரை இருந்த மசாலாக்களை முறித்து போட்டவை.

இந்த படத்தில் ,நடிப்புக்கு ஒரு புது இலக்கணம் வரைய பட்டது. poise ,elegance ,balance ,style எல்லாம் கொண்ட ஒரு sophisticated underplay with restraint என்பது அரங்கேறி ரசிகர்களை குதூகலத்தில் தள்ளியது. அவன் ரசனையை கைபிடித்து பத்திரமாக மேலேற்றியது. மூக்காலே ,முணு முணுப்பது(whisper through Nasal Tone ) போல வசனம் பேசி அந்த பாத்திரத்துக்கு தொழில் சார்ந்த ஒரு மரியாதை கிடைக்க செய்வார்.ஒரு உயர் ரக கண்ணிய போக்கு ,பாத்திரத்தின் மனநிலையையும் ,உணர்வு நிலையையும் கூட துல்லியமாக நூல் பிடித்தாற்போல வெளியிட்டு விடும்.
இலகுவான ஒரு உபரி செய்தி. டி.எம்.எஸ் அவர்களுக்கு ஜலதோஷம். அத்துடன் பாடியதால், சிவாஜி தன் பாத்திரத்துக்கு தேர்ந்தெடுத்த குரல் பாடல்களுக்கும் கிடைத்து விட்டது.

நடிகர்திலகத்துக்கு இதில் தோதான திரைக்கதையமைப்பு. கண்ணியமான லட்சிய உணர்வுள்ள மருத்துவராக ஆரம்பம், தன் லட்சியத்தை சுமக்கும் துணையை தேர்வு செய்யும் கட்டம், முரண்பட்டு நிற்கும் குடும்பத்தாரிடம் சங்கட வெளியீடு, இலட்சிய மனைவியுடன் உணர்வு ரீதியில் காதலாகி கசிந்துருகும் இடங்கள், அவள் நோய் வாய் பட்ட பிறகு எல்லாவற்றையும் துறந்து அவளுக்காகவே வாழும் வாழ்வு, பிரிவின் சோகம்-தாபம்-வேதனை-விரக்தி, குடும்பத்தால் சுமத்த பட்டு வேண்டா வெறுப்பாக இரண்டாவது திருமணம், மனைவியுடன் ஓட்ட முடியாமல் அவள் உணர்வுகளை தாண்ட முடியாமல் தகிப்பது,கண் போன பின் நீலாவிடம் இயல்பாக அமையும் பிடிப்பு, அவளிடம் உள்ளம் திறப்பது,என்று படம் முழுதும் அவருக்கு கொடி நாட்ட தோதாக கதை ,காட்சிகள்.(பீம்சிங் அல்லவா?)

அவ்வளவு பிரமாதமாக அமையும் அவர் வெளியீட்டு முறை. அமைதியான ,லட்சிய மருத்துவர் , காதலில் விழும் அழகு நான் பேச நினைப்பதெல்லாம் என்றால், மனைவியை குழந்தை போல எண்ணி உருகி பணிவிடை செய்யும் பாங்கு பாலும் பழுமும் கைகளில் ஏந்தி.(சுமைதாங்கி சாய்ந்தால் முன்னோடி)எம்.ஆர்.ராதாவின் நியாமற்ற வேண்டுகோளை curt ஆக ,அமைதியான கண்டிப்புடன் புறம் தள்ளும் அழகு. மனைவிக்கு பணிவிடை செய்யும் போது ,இடையீடு செய்யும் தொலை பேசியில் முதல் வேண்டுகோள் மறுப்பு ,இரண்டாவது முறை இயலாமை கலந்த வெறுப்பான மறுப்பு, மூன்றாவது முறை மூர்க்கமான வெறுப்புடன் உயிர் போச்சா இருக்கா I am coming என்ற இயலாமையின் உக்கிர வெளியீடு,(சாந்தி விலகி போகும் முடிவுக்கு வரும் காட்சி. என்னவொரு impact ), civilian march பாணி நடையுடன் ,வாக்கிங் ஸ்டிக் உடன் பாடும் போனால் போகட்டும் போடா என்ற விரக்தி-தத்துவ பாடலின் ரசிக ஈர்ப்பு முறை (இதனை முன்னோடியாக கொண்டே சிவாஜி என்றால் ஒரு தத்துவ சோலோ என்ற formula எண்பதுகள் வரை தொடர்ந்தது )நளினியின் பிடிவாதம்,பெரியவரின் உடல் நிலை கருதி தன்னிலை வெளியிட்டு திருமணத்துக்கு உடன் படும் கட்டம்,இரண்டாம் மனைவியின் உணர்வு வெளியீட்டின் தகிப்பை தாங்க முடியாத கட்டம்,நீலாவின் குரல் கேட்டதும் வரும் துடிப்பு,அவளிடம் உருவாகும் நேசம் நிறை நட்பு, பெரியவருடன் தன கையறு நிலையை சொல்லி கலங்கி தவிப்பது என்று டாக்டர் ரவியின் பாத்திரம் என்றென்றும் பேச படும் அளவில் நடிப்பில் முன்னோடி புது பாணி அரங்கேற்ற படும்.(இதை ரிலீஸ் நாளில் உடனே பார்த்த அண்ணாவின் மனநிலை யூகிக்க கூடியதே)

சரோஜாதேவி பிரமாத படுத்துவார். சாவித்திரியின் spontaneity வராவிட்டாலும் ,அவரை விட சில இடங்களில் முந்துவார். முக்கியமாக நோயில் வீழ்ந்து கணவரின் அளவு மீறிய ஈடுபாட்டோடு வரும் பணிவிடைகளில் உருகி நெகிழ்ந்து அதே சமயம் கடமை மறக்கும் கணவரை எண்ணி மருகுவது, நீலாவாக வேடமிடும் போது கணவரின் காதல் கண்டு பெருமிதம் ஒரு புறம்,தன்னிலை எண்ணி தன்னிரக்கம் மறுபுறம், இரண்டாம் மனைவியின் ஸ்தானத்திற்கு கொடுக்கும் மனிதம் என்று முகபாவங்களில் பிரமாத படுத்துவார். மின்னல் போல உணர்வுகளை வெட்டி வெளியிடுவார். நட்பை விரும்பவும் செய்வார்.
சௌகார் ஜானகி,சுப்பையா,பாலையா,எம்.ஆர்.ராதா ,நாகையா வழக்கம் போல நல்ல பங்களிப்பு. சுப்பையாவிற்கு அவருக்கென்றே தைத்த சட்டை போன்ற ரோல்.(நானே ராஜாவில் வில்லனாகவும் கிழிப்பார். என்னவொரு performer !!!!)

Gopal.s
21st May 2015, 09:07 AM
முரளி சார்
என்னுடைய புனைப்பெயராக கோபால் என வைத்துக்கொள்ள உத்தேசம். தங்களுடைய பாராட்டைப் பெறும் பாக்கியம் கிடைக்குமல்லவா..

ஒப்பு கொள்கிறேன். நான் என் புனை பெயரை ராகவேந்தர் என வைத்து கொள்ள நீங்கள் அனுமதி வழங்கினால்.

உங்களுக்காவது முரளி ஒருவர்தான். எனக்கு பண்பில் உறைவிடமாய், பண்பு university நடத்தி ,பண்பில் doctorate வழங்கும் மாற்றணியில் இருந்து (அதுவும் பண்பு university vice -chancellor உயர்திரு கலைவேந்தரவர்களிடமிருந்து )பண்பாளர் பட்டம் இலவசமாக வருமே? ஹையா .... ஜாலி....ஜாலி....:-D

vasudevan31355
21st May 2015, 10:10 AM
கோபால்,

'பாலும் பழமு'மாய் நீங்களும், ராகவேந்திரன் சாரும் இருக்க, முரளித்தேனும் கூட இருக்க விருந்துக்கு குறைச்சலேது?

http://i.ytimg.com/vi/ri8k9hDLwjQ/maxresdefault.jpg

http://i.ytimg.com/vi/Z2YIF9ahih0/maxresdefault.jpg

இரும்புத்திரை, பாவ மன்னிப்பு, இருவர் உள்ளம், தீபம், வாழ்க்கை என்று தலைவர் அடக்கி வாசித்து அடங்காத விமர்சகர்களை அடக்கி ஆண்டதுண்டு. இதுவும் முடியும், இன்னமும் முடியும், என்னமும் செய்ய முடியும் என்று நடிப்பு வாளெடுத்து நயவஞ்சக விமர்சகர்களை சாய்த்தவர் அவர்.

'இரும்புத்திரை' அடக்கம் கொள்கைப் பிடிப்பு அடக்கம். கொண்ட காரிய சாதிப்பு அடக்கம். இரும்பைப் போல உள்பக்கம் உறுதியானது. ஆனால் இளகு மனம் கொண்டது.

'பாவ மன்னிப்பு' அடக்கம் பாவப்பட்ட, போராட்ட அடக்கம். ஆனால் ஒரு சமயம் வீறு கொண்டு எழுந்து பின் அடங்கி விடும். ஆற்றா அன்னைத் துயர் அடக்கம். சிரித்தழுது சிலிர்க்க வைத்த அடக்கம்.

'இருவர் உள்ளம்' இம்சைப்பட்டு இரக்கப்பட வைத்த அடக்கம். அனைத்து தரப்பினரையும் அடக்கி ஆண்ட சாந்(தா)த அடக்கம்.

'தீப'மோ உள்விழுங்கி தியாக அடக்கம். நிறை காதலை மனதில் வைத்து மறை காதலால் மறையும் அடக்கம்

'வாழ்க்கை' வாழ்க்கையோடு ஒன்றிய அடக்கம், அடிபட்ட புலியின் அடக்கம். ஆறாத காயத்தின் அடக்கம். வஞ்சித்த சுற்றம் மீது வாஞ்சை வைக்காமல் திரும்ப வஞ்சம் காட்டும் அடக்கம்.

ஒவ்வொன்றும் ஒவ்வொருவித அடக்கம். இந்த அடக்கம் வேறு. அந்த அடக்கம் வேறு. ஒன்றையொன்று டச் பண்ணாது. ஆனால் அனைவர் மனதையும் டச் பண்ணும்.

ஆனால் எவரும் அவரை டச் செய்ய முடியாது.

இது நம்மமுடைய அடக்கம்.

rajeshkrv
21st May 2015, 10:20 AM
பாலும் பழமும்(தொடர்ச்சி)

நடிகர்திலகமே படத்தின் தலையாய உயிர்மூச்சு. படவுலகத்துக்கும்,முதிர்ச்சியற்ற ரசிகர்களுக்கும் நல்ல கலையை தன் உழைப்பென்ற ரத்தத்தால் அமுதாக்கி கொடுத்து கொண்டிருந்தார் பலன் கருதாது. அவர் நடித்த அத்தனை படங்களும் ,ரசிகர்களை உயர்த்தி ,ரசனையை ஒரு படி மேலேற்றும் பணிகளை செய்தன. மற்றொரு புறம் ,ரசிகர்களை திருப்தி படுத்தி,அவன் ரசனை முன்னேறாமல் செய்து,அவனுக்கு பழகிய விருப்பப்பட்ட விஷயங்களை கொடுத்து வியாபாரியாக போட்டியாளர்கள். இப்போதைய படித்த இளைஞர்கள் (ஏட்டு படிப்பே. ரசனை உயர்ந்ததா?) மிக்க காலத்திலேயே கமல் போன்றவர்கள் இவ்வளவு திணறும் போது ,அந்த கால மந்தை கூட்டத்தின் நடுவே ,நடிகர்திலகத்தின் பணி எவ்வளவு மகத்தானது?
,பராசக்தி அந்தநாள்,ரங்கோன் ராதா, மணமகன் தேவை,அன்னையின் ஆணை,கப்பலோட்டிய தமிழன்,பார் மகளே பார்,புதிய பறவை,தில்லானா மோகனாம்பாள்,வியட்நாம் வீடு,கெளரவம் போன்ற படங்கள் காலத்தை எவ்வளவு முந்தியவை? அதுவரை இருந்த மசாலாக்களை முறித்து போட்டவை.

இந்த படத்தில் ,நடிப்புக்கு ஒரு புது இலக்கணம் வரைய பட்டது. poise ,elegance ,balance ,style எல்லாம் கொண்ட ஒரு sophisticated underplay with restraint என்பது அரங்கேறி ரசிகர்களை குதூகலத்தில் தள்ளியது. அவன் ரசனையை கைபிடித்து பத்திரமாக மேலேற்றியது. மூக்காலே ,முணு முணுப்பது(whisper through Nasal Tone ) போல வசனம் பேசி அந்த பாத்திரத்துக்கு தொழில் சார்ந்த ஒரு மரியாதை கிடைக்க செய்வார்.ஒரு உயர் ரக கண்ணிய போக்கு ,பாத்திரத்தின் மனநிலையையும் ,உணர்வு நிலையையும் கூட துல்லியமாக நூல் பிடித்தாற்போல வெளியிட்டு விடும்.
இலகுவான ஒரு உபரி செய்தி. டி.எம்.எஸ் அவர்களுக்கு ஜலதோஷம். அத்துடன் பாடியதால், சிவாஜி தன் பாத்திரத்துக்கு தேர்ந்தெடுத்த குரல் பாடல்களுக்கும் கிடைத்து விட்டது.

நடிகர்திலகத்துக்கு இதில் தோதான திரைக்கதையமைப்பு. கண்ணியமான லட்சிய உணர்வுள்ள மருத்துவராக ஆரம்பம், தன் லட்சியத்தை சுமக்கும் துணையை தேர்வு செய்யும் கட்டம், முரண்பட்டு நிற்கும் குடும்பத்தாரிடம் சங்கட வெளியீடு, இலட்சிய மனைவியுடன் உணர்வு ரீதியில் காதலாகி கசிந்துருகும் இடங்கள், அவள் நோய் வாய் பட்ட பிறகு எல்லாவற்றையும் துறந்து அவளுக்காகவே வாழும் வாழ்வு, பிரிவின் சோகம்-தாபம்-வேதனை-விரக்தி, குடும்பத்தால் சுமத்த பட்டு வேண்டா வெறுப்பாக இரண்டாவது திருமணம், மனைவியுடன் ஓட்ட முடியாமல் அவள் உணர்வுகளை தாண்ட முடியாமல் தகிப்பது,கண் போன பின் நீலாவிடம் இயல்பாக அமையும் பிடிப்பு, அவளிடம் உள்ளம் திறப்பது,என்று படம் முழுதும் அவருக்கு கொடி நாட்ட தோதாக கதை ,காட்சிகள்.(பீம்சிங் அல்லவா?)

அவ்வளவு பிரமாதமாக அமையும் அவர் வெளியீட்டு முறை. அமைதியான ,லட்சிய மருத்துவர் , காதலில் விழும் அழகு நான் பேச நினைப்பதெல்லாம் என்றால், மனைவியை குழந்தை போல எண்ணி உருகி பணிவிடை செய்யும் பாங்கு பாலும் பழுமும் கைகளில் ஏந்தி.(சுமைதாங்கி சாய்ந்தால் முன்னோடி)எம்.ஆர்.ராதாவின் நியாமற்ற வேண்டுகோளை curt ஆக ,அமைதியான கண்டிப்புடன் புறம் தள்ளும் அழகு. மனைவிக்கு பணிவிடை செய்யும் போது ,இடையீடு செய்யும் தொலை பேசியில் முதல் வேண்டுகோள் மறுப்பு ,இரண்டாவது முறை இயலாமை கலந்த வெறுப்பான மறுப்பு, மூன்றாவது முறை மூர்க்கமான வெறுப்புடன் உயிர் போச்சா இருக்கா I am coming என்ற இயலாமையின் உக்கிர வெளியீடு,(சாந்தி விலகி போகும் முடிவுக்கு வரும் காட்சி. என்னவொரு impact ), civilian march பாணி நடையுடன் ,வாக்கிங் ஸ்டிக் உடன் பாடும் போனால் போகட்டும் போடா என்ற விரக்தி-தத்துவ பாடலின் ரசிக ஈர்ப்பு முறை (இதனை முன்னோடியாக கொண்டே சிவாஜி என்றால் ஒரு தத்துவ சோலோ என்ற formula எண்பதுகள் வரை தொடர்ந்தது )நளினியின் பிடிவாதம்,பெரியவரின் உடல் நிலை கருதி தன்னிலை வெளியிட்டு திருமணத்துக்கு உடன் படும் கட்டம்,இரண்டாம் மனைவியின் உணர்வு வெளியீட்டின் தகிப்பை தாங்க முடியாத கட்டம்,நீலாவின் குரல் கேட்டதும் வரும் துடிப்பு,அவளிடம் உருவாகும் நேசம் நிறை நட்பு, பெரியவருடன் தன கையறு நிலையை சொல்லி கலங்கி தவிப்பது என்று டாக்டர் ரவியின் பாத்திரம் என்றென்றும் பேச படும் அளவில் நடிப்பில் முன்னோடி புது பாணி அரங்கேற்ற படும்.(இதை ரிலீஸ் நாளில் உடனே பார்த்த அண்ணாவின் மனநிலை யூகிக்க கூடியதே)

சரோஜாதேவி பிரமாத படுத்துவார். சாவித்திரியின் spontaneity வராவிட்டாலும் ,அவரை விட சில இடங்களில் முந்துவார். முக்கியமாக நோயில் வீழ்ந்து கணவரின் அளவு மீறிய ஈடுபாட்டோடு வரும் பணிவிடைகளில் உருகி நெகிழ்ந்து அதே சமயம் கடமை மறக்கும் கணவரை எண்ணி மருகுவது, நீலாவாக வேடமிடும் போது கணவரின் காதல் கண்டு பெருமிதம் ஒரு புறம்,தன்னிலை எண்ணி தன்னிரக்கம் மறுபுறம், இரண்டாம் மனைவியின் ஸ்தானத்திற்கு கொடுக்கும் மனிதம் என்று முகபாவங்களில் பிரமாத படுத்துவார். மின்னல் போல உணர்வுகளை வெட்டி வெளியிடுவார். நட்பை விரும்பவும் செய்வார்.
சௌகார் ஜானகி,சுப்பையா,பாலையா,எம்.ஆர்.ராதா ,நாகையா வழக்கம் போல நல்ல பங்களிப்பு. சுப்பையாவிற்கு அவருக்கென்றே தைத்த சட்டை போன்ற ரோல்.(நானே ராஜாவில் வில்லனாகவும் கிழிப்பார். என்னவொரு performer !!!!)

sarojadevi's best performance.. yes even better than savithiri & sowkar. (enga azhanumo anga mattume azhudhu matra idathil thanakke uryiya kurmbu ponga Saro dhool kilappuvar)

Gopal.s
21st May 2015, 11:56 AM
பாலும் பழமும் (தொடர்ச்சி)

பாலும் பழமும் படத்தின் மிக பெரிய பலம், எந்தொவொரு எதிர் மறை பாத்திரமும் இல்லாமல் , வாழ்க்கையின் சுருதி பேதங்களை அடிநாதமாக கொண்ட நிகழ்வுகள்,உணர்வுகள். சிறுசிறு மனத்தாபங்கள் (திருமணத்திற்கு ஒப்பும் பெரியவர்கள் ,மணத்திற்கு நேரில் வராதது அழகாக register ஆகும்) உணர்வு போராட்டங்கள் இவையே கதையை நடத்தி செல்லும்.

ஒரே எதிர்மறை பாத்திரம் செல்லத்துரை என்கிற எம்.ஆர்.ராதா நகைசுவைக்கு பயன் படுத்த பட்டிருப்பார்.கதையோடு ஒட்டாதெனினும் ,செந்தில்-கௌண்டமணி போல கருணாநிதி-ராதா நன்கு நகைச்சுவை மிளிரும்.

பாடல்கள் 1961 அதுவும் பீம்சிங் படம் , அதிலும் வேலுமணி (பதிபக்தி பங்குதாரர்கள் )படமென்றால், அதிலும் சிவாஜி என்றால் விஸ்வநாதன்-ராமமூர்த்தி உற்சாகத்தை கேட்கவும் வேண்டுமா?பா படங்களே பாடல் படங்கள் ,அதிலும் இதில் இரண்டு பா. ஆலயமணியின்,நான் பேச ,பாலும் பழமும்,போனால் போகட்டும்,காதல் சிறகை,என்னை யாரென்று,இந்த நாடகம் என திணற வைக்கும் அளவு சிறந்த பாடல்கள் அருமையான படமாக்கத்தில் மிளிரும். இதில் தென்றல் வரும் என்ற எனது பிரிய பாடல் நீக்க பட்டு விட்டது நீளம் கருதி.

லாஜிக் அருமையாக வரும். குடும்பத்தினர் கல்யாணத்திற்கு வராதது (சாந்தியை தெரியாது),எம்.ஆர்.ராதா மட்டும் பார்ப்பது,ரயில் விபத்து எல்லாம் சரி. சுவிட்செர்லாந்து சினிமா கற்பனை என்று விடலாம். சில வேளைகளில் டாக்டர் கொஞ்சம் நிதானமிழப்பார். ஆனால் பெரிய துன்பம் என்பதால் சில நேரம், குணமாற்றம் தடுமாற்றத்தில் ஏற்படுவதில்லையா?

படம் தொடுக்க பட்டிருக்கும் மாலை போல அழகான திரைக்கதையால்.ஒவ்வொரு கணமும் ,பார்வையாளருடன் பிணைந்திருக்கும். போர் என்று ஓர் நிமிடம் கூட இருக்காது.இது போன்ற படங்கள் மனிதனின் மனத்தில் உன்னதம் வளர்க்கும். வாழ்க்கை ஏற்ற-தாழ்வு,இன்ப-துன்பம் யாவற்றிலும் உயர் சமூக நோக்கம் ,மனிதத்துடன் ஜீவிக்க இப்படி பட்ட படங்கள் உதவின.

(முற்றும்)

Russelldvt
21st May 2015, 12:03 PM
http://i60.tinypic.com/317791e.jpg

Russelldvt
21st May 2015, 12:03 PM
http://i61.tinypic.com/30ttqj6.jpg

Russelldvt
21st May 2015, 12:04 PM
http://i58.tinypic.com/1zyxzsx.jpg

Russelldvt
21st May 2015, 12:05 PM
http://i59.tinypic.com/2clr84.jpg

Russelldvt
21st May 2015, 12:06 PM
http://i58.tinypic.com/2jax34l.jpg

Russelldvt
21st May 2015, 12:06 PM
http://i61.tinypic.com/e6a7hc.jpg

Russelldvt
21st May 2015, 12:07 PM
http://i61.tinypic.com/opv1pc.jpg

Russelldvt
21st May 2015, 12:08 PM
http://i60.tinypic.com/34yohg2.jpg

Russelldvt
21st May 2015, 12:09 PM
http://i57.tinypic.com/2vvjgc4.jpg

Russelldvt
21st May 2015, 12:10 PM
http://i61.tinypic.com/30m7aet.jpg

Russelldvt
21st May 2015, 12:10 PM
http://i60.tinypic.com/v4wj9f.jpg

Russelldvt
21st May 2015, 12:11 PM
http://i58.tinypic.com/egbh5k.jpg

Russelldvt
21st May 2015, 12:13 PM
http://i57.tinypic.com/x5porb.jpg

Russelldvt
21st May 2015, 12:13 PM
http://i58.tinypic.com/eu0pyx.jpg

Russelldvt
21st May 2015, 12:14 PM
http://i62.tinypic.com/103h1r9.jpg

Russelldvt
21st May 2015, 12:15 PM
http://i60.tinypic.com/2mmttag.jpg

Russelldvt
21st May 2015, 12:16 PM
http://i57.tinypic.com/16gd29.jpg