PDA

View Full Version : Nammaipol Oruvan SIVAKARTHIKEYAN



NOV
27th February 2015, 09:36 AM
Now that Sivakarthikeyan has reached star status, he deserves a thread of his own.
He is probably the least controversial actor now.

http://www.zeehd.com/wp-content/uploads/2014/06/sivakarthikeyan-wallpapers-hd-1.jpg

Sivakarthikeyan also known as Vetri Thalapathy (born 17 February 1985) started of as a television anchor, stand-up comedian before starting to work in the film industry. He made his debut in the movie Marina and Manam Kothi Paravai (2012) before making a breakthrough with three consecutive hugely successful films from 2013 onwards with Ethir Neechal (2013), Varuthapadatha Valibar Sangam (2013) and Maan Karate (2014).

NOV
27th February 2015, 09:38 AM
Kaaki Sattai has a tremendous opening in Malaysia, with screenings in all cinemas including TGV, GSC, MBO besides the usual Indian-owned cinemas.

In my neighbourhood cineplex, it has 12 shows today!!!! :o :o :o

And it is also being screened in the largest THX hall!

Way to go Sivakarthikeyan! :clap: :clap: :clap:

CEDYBLUE
27th February 2015, 11:03 AM
Good thread title Nov Anna :notworthy:

balaajee
27th February 2015, 11:04 AM
Tremendous GROWTH.....A Family HERO

mappi
27th February 2015, 04:45 PM
Thanks Nov.

The wonderful aspect of his new release Kakki Sattai is the promotion. If my knowledge serves good, Godfather 2 released just the logo of the movie - a red logo in a black background which was an instant hit. In our industry Rajini Films carry such depictions - only his face without even a title creates a graceful hype. Next in line is Billa 2, again just the design with Roman Number 2, whose pre-release buzz after that poster release was astonishing.

Here you have Kakki Sattai, that registers a face which belongs to an artists called Siva Karthikeyan. Wonderbar Films have established a face of a hero. What I wish to show you is - take any poster, teaser, trailer ... any promo material - you will not find the name Siva Karthikeyan printed in any of them.

All the best to Siva Karthikeyan.

[I am yet to watch Kakki Sattai - going for Sunday evening show]

balaajee
27th February 2015, 04:49 PM
Thanks Nov.

The wonderful aspect of his new release Kakki Sattai is the promotion. If my knowledge serves good, Godfather 2 released just the logo of the movie - a red logo in a black background which was an instant hit. In our industry Rajini Films carry such depictions - only his face without even a title creates a graceful hype. Next in line is Billa 2, again just the design with Roman Number 2, whose pre-release buzz after that poster release was astonishing.

Here you have Kakki Sattai, that registers a face which belongs to an artists called Siva Karthikeyan. Wonderbar Films have established a face of a hero. What I wish to show you is - take any poster, teaser, trailer ... any promo material - you will not find the name Siva Karthikeyan printed in any of them.

All the best to Siva Karthikeyan.

[I am yet to watch Kakki Sattai - going for Sunday evening show]

Had you watched ISAI ?

NOV
27th February 2015, 04:53 PM
All 12 shows packed. I managed to get seats in front for tonight. Haha Sivakku vandha vaazhvu. ;)

Cinemarasigan
27th February 2015, 05:23 PM
Kaaki Sattai has a tremendous opening in Malaysia, with screenings in all cinemas including TGV, GSC, MBO besides the usual Indian-owned cinemas.

In my neighbourhood cineplex, it has 12 shows today!!!! :o :o :o

And it is also being screened in the largest THX hall!

Way to go Sivakarthikeyan! :clap: :clap: :clap:

Though I don't have any disliking for Sivakar..., I totally against using the name Kakki Sattai for this guy's movie.. Because of the production company and there are no major releases due to Cricket World cup time, this movie got more screens.

Cinemarasigan
27th February 2015, 05:26 PM
All 12 shows packed. I managed to get seats in front for tonight. Haha Sivakku vandha vaazhvu. ;)

NeengalE thread aarambichuttu ippadi kindal seyyalaamaa?

NOV
27th February 2015, 05:33 PM
Cricket has no bearing in Malaysia lah.
Don't deny him lah.

Parthyy
27th February 2015, 05:57 PM
Danush might be feeling the heat....

NOV
27th February 2015, 06:00 PM
Why? He is Siva's sponsor.

Parthyy
27th February 2015, 06:13 PM
Sponsor..Producer...& all fine commercially he has overtaken danush..already theres undercurrent of some rift between them

.

faithiu11
27th February 2015, 06:45 PM
Vvs is a good entertaining movie but still I can't understand how crap movie lik maankarate became hit...

NOV
27th February 2015, 07:27 PM
Sponsor..Producer...& all fine commercially he has overtaken danush..already theres undercurrent of some rift between them

.:omg:
Why this kolaveri?

These kind of crab stories always happen among our people.

NOV
27th February 2015, 07:30 PM
Kakki Sattai is very entertaining so far, thanks to Sivakarthikeyan.
Real action starts around intermission time, that is now.

Parthyy
27th February 2015, 07:39 PM
:omg:
Why this kolaveri?

These kind of crab stories always happen among our people.
He has grown leaps and bounds
Tirupur has started 6:30-7am early morning show today for KaakiSattai which has happnd only for Rajni,Kamal,Ajith,Vijay,Surya earlier....as far i hav seen

NOV
27th February 2015, 08:27 PM
Both Ajith fans and Vijay fans will be delighted. Haha

ilayapuyalvinodh_kumar
27th February 2015, 09:02 PM
Good thread title Nov Anna :notworthy:

Vijay Sethupathy Thread English Title apdiye slighta modify panni Tamizh la pottu irukkaaru NOVji !

NOV
27th February 2015, 09:11 PM
Ok done.... packed cinema and everyone left smiling.
Nothing very great or original but thoroughly enjoyable movie.
Anyway Kamal, Ajith, Surya, Rajni, Vijay fans will have something to be happy about. :)

NOV
28th February 2015, 08:02 AM
https://scontent-kul.xx.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/11025764_10153118747807629_4458225426541337922_n.j pg?oh=eb20f8dd477fd6b2a474cd8dd82c55a2&oe=5577F537

https://scontent-kul.xx.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/1510859_10153118748272629_7926217010852931768_n.jp g?oh=67e57637143e56fa3b919562a45f90d5&oe=5581DDB5

https://scontent-kul.xx.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/11017565_10153118748517629_8124871405056440198_n.j pg?oh=956eacb7e9746ea30d30dcb2394ee689&oe=5579C7F1

https://scontent-kul.xx.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/10437645_10153118748047629_2153428673298453645_n.j pg?oh=eaa4238fbc5399698ae480be0222ab02&oe=558A2BAE

https://scontent-kul.xx.fbcdn.net/hphotos-xfp1/v/t1.0-9/11026196_10153118748702629_9135235756886706792_n.j pg?oh=a58732c3eba3a40c0c2c19231246c537&oe=554C3CCC

NOV
28th February 2015, 08:04 AM
https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-xpf1/v/t1.0-9/1395315_10153118750262629_4877923610481200077_n.jp g?oh=aea67791f40acfb41a942fa29e1e80a5&oe=55926AF4&__gda__=1430901707_7fd0b5eaafb0ee8d3e3de50693b4207 9

https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-xpa1/v/t1.0-9/10959535_10153118750442629_4414650313256736446_n.j pg?oh=2a6dba117d4affd375569c245cbdfb75&oe=5590A6D5&__gda__=1431222211_9e12878d353f9e78f2906cd5d9a88a5 8

https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-xfp1/v/t1.0-9/10461471_10153118748987629_428614918042685485_n.jp g?oh=2a36c8da34effe57e3895991214476a4&oe=55925625&__gda__=1435444341_619e5aad33e960fc4d2c75fe6f9be1f 8

https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-xpf1/v/t1.0-9/11015084_10153118749417629_8494045180396019051_n.j pg?oh=fc24e1d8ce0cc845dc021f4f42b0f2c6&oe=55943FF3&__gda__=1434062220_dd7fd4e19b49a3aa84242e3e20e29ae 6

https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-xpf1/v/t1.0-9/1517414_10153118749692629_6217281268900174883_n.jp g?oh=0a8193ec609e8ed67ff02f5fd1cf4336&oe=558E1F96&__gda__=1434367657_b03b56d0b564a78d36aba8910b19ab2 3

interz
28th February 2015, 08:54 PM
latest sivakarthikeyan interview:
http://www.behindwoods.com/tamil-actors/sivakarthikeyan/actor-sivakarthikeyan-special-interview.html

maniram_1234
28th February 2015, 11:44 PM
Vvs is a good entertaining movie but still I can't understand how crap movie lik maankarate became hit...

To be Frank this man growth is really Amazing he is going to give tough fight for ajith and vijay
He is viral kohli of Tamil cinema I think all the hubbers will agree tis point

Mr.GreyShirt
1st March 2015, 12:39 AM
Kakki Sattai - Very entertaining movie. Story was simple which worked to this movie's favour. No one tried to do more than what they can chew. Siva underplayed the role which is a big plus for me. Even though I liked Maan Karate, I felt he overacted in some scenes. BGM and songs were really good too. I would recommend it.

ActionHero
1st March 2015, 07:49 AM
To be Frank this man growth is really Amazing he is going to give tough fight for ajith and vijay
He is viral kohli of Tamil cinema I think all the hubbers will agree tis point

Just my 2 cents....

Vikram, Madhavan, Vishal, Aarya, Surya ippa SK.. ippadi neraya per romba fast-a vanthu fast-a poittanga. Surya alone survived with Telegu market.

Sustainability is very important and its not everyone cup of tea in TFI. Vijay, Ajith, Dhanush will always rule the TFI till they become old and gold.

IMHO vetting SK against them is premature. Let him survive few utter flops first. Later we can think about giving fight to big brothers.

joe
1st March 2015, 08:48 AM
I am not that fan of movie actor Siva karthikeyan ,But I am a fan of Sivakarthikeyan of TV days.
Then , once I mentioned in this hub, this guy is natural talented and will go places , but many laughed :lol:

NOV
1st March 2015, 08:51 AM
Pls don't compare him with Ajith Suriya Vijay - he is not a star.
Sivakarthikeyan nammil oruvan.... a common man. :)

rsubras
1st March 2015, 09:50 AM
Ajith kum vijay kum naduvula Suriya va serkureenga, hub ponga poguthu :)

NOV
1st March 2015, 10:20 AM
It doesn't matter what fans think or agree Subra.
Fact is, in Tamil cinema BO Kamal and Rajni are 1st tier.
Ajith Suriya Vijay are 2nd tier
Danush, Simbu, Arya, etc are 3rd tier
Vijay Sethupathi, Sivakarthikeyan, are aspirants for the top three.
Going by their last few movies, the only beacon of hope among the first two tiers is Kamalahassan. The rest are all style with no substance.
My hope rests with those in 3rd tier and below.

maniram_1234
1st March 2015, 10:35 AM
for sustainability tv family and children audience works as big factor for eg rajini uncle sentence reached for all that doesnt happen for madhavan vishal arya
but its happening for sk oodha colouru rippon unaku yaru appan reached to all kids i m not comparing him with rajni just saying reach level

VinodKumar's
1st March 2015, 12:20 PM
It doesn't matter what fans think or agree Subra.
Fact is, in Tamil cinema BO Kamal and Rajni are 1st tier.
Ajith Suriya Vijay are 2nd tier
Danush, Simbu, Arya, etc are 3rd tier
Vijay Sethupathi, Sivakarthikeyan, are aspirants for the top three.
Going by their last few movies, the only beacon of hope among the first two tiers is Kamalahassan. The rest are all style with no substance.
My hope rests with those in 3rd tier and below.

Theerpaavae vaashichitingala. Idhukku mela vaadhadi onnum aaga poradhilla. DOT.

Siv.S
1st March 2015, 12:30 PM
It doesn't matter what fans think or agree Subra.
Fact is, in Tamil cinema BO Kamal and Rajni are 1st tier.
Ajith Suriya Vijay are 2nd tier
Danush, Simbu, Arya, etc are 3rd tier
Vijay Sethupathi, Sivakarthikeyan, are aspirants for the top three.

He is almost there in the 3rd tier... i don't think Arya, Simbu and all had such a overseas release for any of their movies...

NOV
1st March 2015, 05:19 PM
Watched an interview on TV today.

1. Kaaki Sattai was first offered to Danush... he passed it on to Sivakarthikeyan.

2. Both Kamal & Satya Movies gave their blessings for them to use the name Kaaki Sattai.

3. Sivakarthikeyan agreed that he and Danush are no longer on talking terms and that is why he is doing another film for Danush. :rotfl:

Russelldwp
1st March 2015, 10:57 PM
To be Frank this man growth is really Amazing he is going to give tough fight for ajith and vijay
He is viral kohli of Tamil cinema I think all the hubbers will agree tis point

once upon a time RAMARAJAN also had a this kind of impact in tamil cinema and that time many persons talked like this and he is tough fighter for kamal and rajini.But kamal rajini still in tamil cinema but we dont know where is ramarajan. So dont unnecessarily compare somebody with vijay and ajith. We have seen more no of season heros like ramarajan.

Russellisf
2nd March 2015, 02:37 PM
correct sowthrnyram ( ramachandran )sir he is only mimicric artist that'all

balaajee
2nd March 2015, 03:43 PM
காக்கி சட்டைக்கு கிடைத்த பெரிய ஓபனிங்... முதல் நாள் வசூல் ரூ 4.62 கோடி! tamil.oneindia.com

NOV
2nd March 2015, 04:24 PM
காக்கி சட்டைக்கு கிடைத்த பெரிய ஓபனிங்... முதல் நாள் வசூல் ரூ 4.62 கோடி! tamil.oneindia.comHow does that compare with other biggies?

Adox
2nd March 2015, 05:54 PM
once upon a time RAMARAJAN also had a this kind of impact in tamil cinema and that time many persons talked like this and he is tough fighter for kamal and rajini.But kamal rajini still in tamil cinema but we dont know where is ramarajan. So dont unnecessarily compare somebody with vijay and ajith. We have seen more no of season heros like ramarajan.

seriya sonnaenga! Ramarajan was a lot bigger than a seasonal hero that time than SK now ... yet no where to be seen now. SK is probably in the 4th tier and an aspirant to get to 3. No comparisons with Ajith/Vijay. They have been through their motions of flop/success many times and established themselves in the top.

Not even bringing in Kamal/Rajini.

SK has ways to go before these comparisons ..

mappi
2nd March 2015, 06:45 PM
I liked Kakki Sattai. Thought Durai Senthilkumar has done a neat job and giving a Police Story in the lines of Vikram starrer Dhil is 'so cool'. Also, he has kept it brief and showed only the hunt of the Head and nothing to do with the roots. A villain and then there is Mathimaran. Thats it. The second half was funny, and Manobala twist was tickle tickling. Plus Mathimaran escape sequence was wonderfully done. Again thanks to Durai Senthilkumar to have shown Sri Divya as a city girl and she was so real. Except I found the Kadal Song quite lifeless and then as usual the romance was lousy, the pair did not make it click this time. Imman Annachi & Mayilsamy were too good.

Siva Karthikeyan has done a glad and grand job in Kakki Sattai. A desperate constable with a team of misfits going against the system is not an easy task to potray. He is enthusiastic in romance portions, and more shrewd when it comes to investigation. He is a good imitator, making the originals look like duds. Another different film in his profile, as variety in just 8 films is quite commanding.

podaskie
2nd March 2015, 07:28 PM
I liked Kakki Sattai. Thought Durai Senthilkumar has done a neat job and giving a Police Story in the lines of Vikram starrer Dhil is 'so cool'. Also, he has kept it brief and showed only the hunt of the Head and nothing to do with the roots. A villain and then there is Mathimaran. Thats it. The second half was funny, and Manobala twist was tickle tickling. Plus Mathimaran escape sequence was wonderfully done. Again thanks to Durai Senthilkumar to have shown Sri Divya as a city girl and she was so real. Except I found the Kadal Song quite lifeless and then as usual the romance was lousy, the pair did not make it click this time. Imman Annachi & Mayilsamy were too good.

Siva Karthikeyan has done a glad and grand job in Kakki Sattai. A desperate constable with a team of misfits going against the system is not an easy task to potray. He is enthusiastic in romance portions, and more shrewd when it comes to investigation. He is a good imitator, making the originals look like duds. Another different film in his profile, as variety in just 8 films is quite commanding.

Hey, whom you are mention ing here as a duds??



Sent from my iPhone using Tapatalk

VinodKumar's
2nd March 2015, 08:04 PM
Welcome back, Podas.

cittu
2nd March 2015, 08:17 PM
Hi Podas bro, welcome to Vj thread.

podaskie
2nd March 2015, 10:58 PM
Thanks Vinod & cittu :)


Sent from my iPhone using Tapatalk

srimal
2nd March 2015, 11:39 PM
SiKa has done his homework well and it shows... a good fun filled entertainer.... He did look good in uniform and I think Dhanush did well in suggesting siva for this movie.. else the director would have tried his luck with Vishal /simbu/jiiva and I cant imagine them doing this !!

I felt the screenplay and editing was handled well and overall enjoyable movie :) You can watch it with family and some of the comedy had me in splits :D

title song = Dookudu :D ( thalaivar kooda photo eduthappove ninachaen....)

ilayapuyalvinodh_kumar
3rd March 2015, 01:38 AM
Podaskie...... Where were you all these days bro ???

ilayapuyalvinodh_kumar
3rd March 2015, 01:46 AM
Pls don't compare him with Ajith Suriya Vijay - he is not a star.
Sivakarthikeyan nammil oruvan.... a common man. :)

Don't Under Estimate The Power Of A Common Man Meenamma.... !

balaajee
3rd March 2015, 12:46 PM
சிவ கார்த்திகேயனின் 40 கோடி வளர்ச்சி- tamil.webdunia

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் சிவ கார்த்திகேயனை ஸ்டாராக்கியது. அப்படம் 30 கோடிகள் வசூலித்ததாக படம் வெளியான நேரம் பரபரப்பாக பேசப்பட்டது.
http://media.webdunia.com/_media/ta/img/article/2014-09/19/full/1411108450-6835.jpg

படத்தின் வெற்றி கொண்டாட்டம் தொடங்கும் முன்பே சிவ கார்த்திகேயனுக்கும், படத்தை இக்கிய பொன்ராமுக்கும் அட்வான்ஸ் தந்து அமுக்கிப் போட்டது, திருப்பதி பிரதர்ஸ். படம் ரஜினி முருகன்.

சிவ கார்த்திகேயன் ரஜினி முருகனில் ரஜினியின் தீவிர ரசிகராக வருகிறார். அவர் நடத்தும் டீக்கடையின் பெயர் ரஜினி முருகன். கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கும் இந்தப் படத்தின் ஒட்டு மொத்த விநியோக உரிமையை ஈராஸ் நிறுவனம் வாங்கியது. அவர்களிடமிருந்து தமிழக திரையரங்கு விநியோக உரிமையை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் 40 கோடிக்கு வாங்கியதாக தகவல் பரவியுள்ளது.

தனுஷ், சிம்பு மட்டுமில்லாது முன்னணி இளம் நாயகர்கள் அனைவருக்கும் மிரட்சி ஏற்படுத்துவதாக உள்ளது சிவ கார்த்திகேயனின் வளர்ச்சி.

balaajee
3rd March 2015, 05:04 PM
சென்னை பாக்ஸ் ஆபிஸ் - முதலிடத்தில் காக்கி சட்டை- tamil.webdunia

எதிர்பார்த்தது போல் முதலிடத்தை காக்கி சட்டை பிடித்துள்ளது. சென்ற வெள்ளிக்கிழமை வெளியான படம், முதல் மூன்று தினங்களில் 1.5 கோடியை தனதாக்கியுள்ளது.

interz
3rd March 2015, 05:45 PM
https://www.youtube.com/watch?v=oPfDVuHct04
credit: thanthi tv

No tension between Sivakarthikeyan&Dhanush: 37.30-41.08.

balaajee
5th March 2015, 01:10 PM
காக்கி சட்டை - சிவ கார்த்திகேயன் படங்களில் அதிக ஓபனிங் - webulagam

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, பரீட்சை என்று படம் வெளியாவதற்கு சாதகமற்ற சூழலில் காக்கி சட்டையை வெளியிட்டார்கள். ஆனால் வசூல்...?
http://media.webdunia.com/_media/ta/img/article/2014-12/10/full/1418205168-5264.jpg

சென்னையில் மட்டும் முதல் மூன்று தினங்களில் காக்கி சட்டை 1.51 கோடியை வசூலித்தது. தமிழகத்தில் முதல் நான்கு தினங்களில் வசூல் 15.58 கோடிகள்.

சிவ கார்த்திகேயன் நடித்தப் படங்களில் இதுவே அதிகபட்ச ஓபனிங் வசூல். இத்தனைக்கும் படத்துக்கு நேர்மறை விமர்சனங்களைவிட எதிர்மறை விமர்சனங்களே அதிகம்.

கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே இப்போது காக்கி சட்டை. தொடர்ந்து ஐந்தாவது ஹிட்டை பதிவு செய்துள்ளார் சிவ கார்த்திகேயன்.

mappi
5th March 2015, 06:55 PM
https://www.youtube.com/watch?v=oe-Gd3WU1u8

https://www.youtube.com/watch?v=g3N-jZTXn7k

mappi
9th March 2015, 09:55 PM
https://www.youtube.com/watch?v=GTkFaoQuKvY

mappi
25th April 2015, 07:26 PM
https://scontent-cdg.xx.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/s720x720/11174793_998598913506764_1831873155274317534_n.jpg ?oh=abcbdff010fdaf2bac89b45a4023b74e&oe=559FB5E3

https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-xpa1/v/t1.0-9/11156215_997952583571397_8978365500527592978_n.jpg ?oh=9ebd15281c166b7a2df3584bb202f226&oe=55993C81&__gda__=1436709177_0445235d548619e71e212fa0e1345a4 0

https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-xpa1/v/t1.0-9/11182358_997952596904729_5072066712794766479_n.jpg ?oh=da14317a32dd2a57f46eaa039fd224fe&oe=559B76E4&__gda__=1440340316_22d6306344b54155eb58d1f8edb4078 7

https://scontent-cdg.xx.fbcdn.net/hphotos-xta1/v/t1.0-9/11137170_997952580238064_6108641854053494365_n.jpg ?oh=e7c2de93431b1d8c331d402ae4e3df02&oe=55DCF4C4

mappi
27th April 2015, 06:23 PM
https://scontent-cdg.xx.fbcdn.net/hphotos-xap1/v/t1.0-9/s720x720/10422384_999729266727062_2667247121728519433_n.jpg ?oh=99846fbcf4e6a93930238d26db63214b&oe=55CD1623

mappi
18th June 2015, 03:03 PM
https://pbs.twimg.com/media/CDifJ5bUUAElF8m.jpg

https://pbs.twimg.com/media/CHnwt1RWoAAsuUI.jpg

https://pbs.twimg.com/media/CGYn2wlUAAAd77r.jpg

https://pbs.twimg.com/media/CHxUBfnUsAASkGi.jpg

mappi
18th June 2015, 03:10 PM
Gun Gun Rajini Muru Gun ... Mind it I Say !

http://www.bombay-arts.com/quick_gun/images/qgmposterx.jpg

http://www.media.glamsham.com/download/poster/images/qgm/qgm-01.jpg

https://scontent-cdg2-1.xx.fbcdn.net/hphotos-xap1/v/t1.0-9/s720x720/1395806_1029388410427814_2412077810621647360_n.jpg ?oh=99a594f2a6d322819295f4793ced1ff0&oe=5624EAC9

paranitharan
22nd June 2015, 04:46 PM
SivaKarthikeyan mannerisms in movies reminds me of Mahesh Babu. Anyways he is not the first to copy Mahesh Babu style.

mappi
24th June 2015, 06:56 PM
Rajini Murugan Songs

Rajini Murugan motion picture songtracks sounds like the TFI Movie Song Template - An intro mode, a duet design, a solo dream kind, a breakdown type and finally a folk style. As like all other Imman musical, the audio CD also proposes 4 Karaoke tracks taking up its run to a solid 50 minutes. An album rich with strings & percussion, there are loads of amazing sounds included & recorded by Imman. Not to mention ample Rajini-Mottai Combo tracks. Churning itself into Siva Collections, the pattern used in Rajini Murugan tries to stick with the popularity of Siva. The whole album brings out a rustic impression which elaborates musically what to expect from the film.

The album is a kind of candid look at the character Murugan, roaming in folk oriented districts. Apart from the slow and moving beats aided with string and wind instruments, the choice of words to the lyrics are catchy. Mostly colloquial words are used by Yugabharathy, and certainly many are my favourites - Kadala Muttai, Color Boondhi, Rathi Devi (another awesome name), bun, Uppu Biscuit, ..., etc.

Kathiri Poo Thaavani Katti Vantha Ponnu Kathaiya Kellunga Thambi.

1/ Yennama Ipadi Panreengalaema

Valavi Vaanga Pogayilae, Valanji Valanji Kuduthava
Kolusu Vaanga Pogayilae, Kulungi Kulungi Kuthichava

The song is loaded with an ethereal tone, which I think comes from a musical saw. If not, its fine, I like it anyway. Talking about the Musical Saw : The player bends their saw into a S shape. At the centre of the S shape is what is known as "the sweet spot" – a resonating, flat section of metal, which when bowed "sings" in an ethereal, almost vocal tone. By bending and manipulating the saw, the player sends the sweet spot up and down the blade, altering pitch – the top of the blade is the high register, the area near the handle is the low, and the average saw can cover up to two octaves. With the handle typically held between the player's legs, the saw player can add the theremin-like vibrato either by shaking their leg or wobbling the tip of the blade in their hand (from 'The Gaurdian Website').

So, talking about Musical Saw, I am remided of the Great Meesai Murugan. Below is a video :

https://www.youtube.com/watch?v=4YnSXzmyhic

Annubavangalai pagundhu kolla Pattam thevai illa Nanba !

2/ Jigiru Jigiru

A typical Folk song with a huge musical bit inbetween (reminded me of Mappilai Na Mappilai song) which gives enough scope for cheerful dancing. This song has some awesome chorus.

3/ Aavi Parakkum Teakadai

Kanni Theevu Pol Thodarum Love-ah Daily Papera Padichanae

The whole setup of this song is wonderful. Including the small objects of a tea shop with the appropriate sounds, Imman musically narrates the ambience of a tea shop.

4/ Un Mele Oru Kannu

After a couple of hearing, the song brings out its charm, maybe as it reminds me a lot couple of songs from Veera.

5/ Rajinimurugan

After 'Royapuram Peter-u', Siva gets another intro song. You got all the instruments yelling heroism & fanboyism.

With an intension to give instant likeable songs, Imman has convincingly makes us settle with RajiniMurugan songs for both solo and gatherings.

Rajini Murugan Songs - Strength(of)Murugan

balaajee
25th June 2015, 11:16 AM
சிவகார்த்திகேயன் படத்திற்கு ஒளிப்பதிவு செய்யவிருக்கும் பி.சி.ஸ்ரீராம்?

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்திசுரேஷ், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் ரஜினிமுருகன். இப்படம் விரைவில் வெளியாவதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனின் அடுத்தப்படம் அதிக பட்ஜெட்டில் உருவாகவிருக்கிறது.

http://img.vikatan.com/news/2015/06/24/images/siva.jpg
இயக்குநர் அட்லியிடம் இணை இயக்குநராக பணிபுரிந்த பாக்யராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் அடுத்தப்படம் நடிக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவிருக்கிறார். படத்தை ஆர்.டி.ராஜா தயாரிக்கவிருக்கிறார்.

இதுவரை வெளியான படங்களை விட இப்படம் அதிக பொருட்செலவில் உருவாகவிருக்கிறது. பாக்ஸ் ஆபீஸ் ஹிட் ஹீரோவாகா இருக்கும் சிவகார்த்திகேயனை நம்பி படத்தை வாங்க பல நிறுவனங்கள் போட்டிபோட்டு பேசிவருவதாக சொல்லப்படுகிறது.

ஷங்கரின் ஐ படத்தில் பணிபுரிந்த நியூசிலாந்தை சேர்ந்த மேக்கப் மேன் உள்ளிட்ட பலர் இப்படத்திலும் பணிபுரியவிருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் பி.சி.ஸ்ரீராம் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்யவிருப்பதாக தெரிகிறது.

balaajee
2nd July 2015, 11:01 AM
ஒளிக்கு பி.சி.ஸ்ரீராம், ஒலிக்கு ரசூல் பூக்குட்டி, ஒப்பனைக்கு வீட்டா... அசத்தும் சிவ கார்த்திகேயன்

சிவ கார்த்திகேயனின் ஆரம்ப நாள்களில் அவருக்காக சினிமா கம்பெனிகளின் படியேறியவர், ஆர்.டி.ராஜா. சிவ கார்த்திகேயனின் படங்களை விளம்பரங்கள் மூலம் கடைசி ரசிகன்வரை கொண்டு சேர்த்ததில் ராஜாவின் பங்கு அதிகம்.
http://media.webdunia.com/_media/ta/img/hp/home-page/2015-02/23/full/1424671509-393.jpg

அவரது தயாரிப்பில் புதிய படம் நடிக்கிறார் சிவ கார்த்திகேயன். தயாரிப்பு நிறுவனத்தின் பெயர், 24 ஏஎம் ஸ்டுடியோஸ். ராஜாவின் பெயரில் இருந்தாலும் இது சிவ கார்த்திகேயனின் சொந்த நிறுவனம் என்று கிசுகிசுக்கிறார்கள்.

சுந்தர் சி., அட்லி போன்றவர்களிடம் உதவி இயக்குனராக இருந்த பாக்யராஜ் கண்ணன் இந்தப் படத்தை இயக்குகிறார். மிகப்பிரமாண்டமாக இப்படம் தயாராகிறது.

ஒளிப்பதிவுக்கு பி.சி.ஸ்ரீராம், ஒலியமைப்புக்கு ஆஸ்கர் வென்ற ரசூல் பூக்குட்டி, கலைக்கு டி.முத்துராஜ், இசைக்கு அனிருத் என்று தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் படா படா ஆள்கள். ஒப்பனைக்கு ஐ யில் பணியாற்றிய வீட்டா ஷான் ஃபுட்டை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். இதேபோல் சண்டைக் காட்சிகளை அமைக்க வெளிநாட்டு கலைஞர்களை வரவைக்கிறார்கள்.

நேற்று இந்தப் படத்தின் தொடக்க விழா நடந்தது. அப்போது பேசிய ராஜா, ஒரு படத்தின் உன்னதமான தொழில்நுட்ப கலைஞர் குழு படத்தின் வெற்றியை பெரிதளவு தீர்மானிக்கிறது. எனது முதல் படத்தில் இத்தகைய பிரசித்திப் பெற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் பணிபுரிவது எனக்கு பெருமை.

இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு அவர் இதுவரை ஏற்றிராத ஒரு புதிய பாத்திர படைப்பு. இந்த படம் அவரது கலை பயணத்தில் ஒரு முக்கிய படமாக இருக்கும். தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வைப் போலவே மற்ற நடிக நடிகையர் தேர்வும் மிக மிக பெரியதாக இருக்கும். காதலுக்கும், நகைச்சுவைக்கும் முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் இந்தப் படம் எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும் என்பதில் ஐயம் இல்லை என்றார்.

balaajee
2nd July 2015, 11:27 AM
சிவகார்த்திகேயனின் அடுத்த படத்திலும் அனிருத்! - VIKATAN

ரஜினிமுருகன் படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் படம் பற்றி பலவிதமான தகவல்கள் உலவிவந்தன. அவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இப்போது அதிகாரப்பூர்வஅறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

சிவகார்த்திகேயனின் அடுத்தபடத்தை அவருடைய நண்பரான ஆர்.டி.ராஜா, 24ஏஎம்ஸ்டுடியோஸ் என்கிற புதியபடத்தயாரிப்பு நிறுவனம் தொடங்கி அதன்மூலம் இந்தப்படத்தைத் தயாரிக்கிறார். அட்லியிடம் பணியாற்றிய பாக்யராஜ்கண்ணன் எழுதி இயக்குகிறார்.

இயக்குநர் புதியவர் என்றாலும் படத்தில் பணியாற்றும் தொழில்நுட்பக்கலைஞர்கள் மிகவலிமையானவர்களாக இருக்கிறார்கள். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார், அனிருத் இசையமைக்கிறார், சண்டைப்பயிற்சி அனல்அரசு, படத்தொகுப்பு ரூபன், கலைஇயக்கம் டி.முத்துராஜ், ஒலிவடிவமைப்பு ரசூல்பூக்குட்டி இவர்களோடு வெளிநாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட ஷான்புட் என்கிற ஆஸ்கர்விருது பெற்ற மேக்கப்கலைஞரும் இந்தப்படத்தில் பணியாற்றவிருக்கிறாராம்.

http://img.vikatan.com/cinema/2015/07/01/images/normal.jpg
இந்தப்படத்துக்கான பூஜை இன்று நடைபெற்றிருக்கிறது. அதில் படத்தில் பணியாற்றுகிறவர்கள் மட்டும் கலந்துகொண்டிருக்கிறார்கள். படத்தின் பெயர் மற்றும் கதாநாயகி பற்றிய விவரங்களை விரைவில் அறிவிப்பதாகச் சொல்லியிருக்கின்றனர். இந்தப்படம் காதலுக்கும் நகைச்சுவைக்கும் முக்கியத்துவம் உள்ள படமாக இருக்குமென்றும், இதுவரை பார்த்த சிவகார்த்திகேயனை இந்தப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட வகையில் பார்க்கலாம் என்றும் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா கூறியிருக்கிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருப்பதாகத் தெரிகிறது.

balaajee
9th July 2015, 11:09 AM
மூன்று கெட்டப்களில் சிவகார்த்திகேயன்

பாக்யராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தில் மூன்று கெட்டப்களில் தோன்ற இருக்கிறார் சிவகார்த்திகேயன். இயக்குநர் அட்லீயிடம் இணை இயக்குநராக பணியாற்றிய பாக்யராஜ் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார் சிவகார்த்திகேயன். இப்படத்திற்கான ஆரம்ப கட்ட பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சிவகார்த்திகேயன் நெருங்கிய நண்பரான ராஜா, 24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி இப்படத்தை தயாரிக்க இருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், இசையமைப்பாளர் அனிருத், ஒலி வடிவமைப்புக்கு ஆஸ்கர் வென்ற ரெஸுல் பூக்குட்டி, சிறப்பு மேக்கப்புக்கு 'ஐ' திரைப்படத்தில் பணியாற்றிய 'வீடா' (Weta) நிறுவனத்தைச் சேர்ந்த ஷான் ஃபுட் என ஒரு பெரிய அணியே இப்படத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

இந்நிலையில், Weta நிறுவனம் ஏன் சிவகார்த்திகேயன் படத்துக்கு என்பது தான் அனைவரின் கேள்வியாக இருந்தது. இப்படத்தில் வயதானவர், வாலிபர் மற்றும் பெண் வேடம் என மூன்று கெட்டப்களில் நடிக்க இருக்கிறார் சிவகார்த்திகேயன்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படங்களை விட, மிக அதிகமான பொருட்செலவில் இப்படத்தை தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறது படக்குழு.

balaajee
14th August 2015, 11:24 AM
ரவுடியுடன் மோதும் ரஜினி

குறுகிய காலத்தில் எதிர்பாராத வளர்ச்சியை எட்டியவர்கள் விஜய் சேதுபதியும், சிவ கார்த்திகேயனும்.

http://media.webdunia.com/_media/ta/img/article/2015-08/13/full/1439480673-6771.jpg


சின்ன பட்ஜெட் படங்கள், பரிசோதனை முயற்சிகள் என்று தன்னை வளர்த்துக் கொண்டார் விஜய் சேதுபதி. வழக்கமான கமர்ஷியல் பாதையில் சிகரம் தொட்டிருக்கிறார் சிவ கார்த்திகேயன். இவர்கள் இருவரின் படங்களும் அக்டோபர் 2 ஆம் தேதி மோதவிருக்கின்றன.

சிவ கார்த்திகேயனை வைத்து எதிர் நீச்சல் படத்தை தயாரித்து, அவருக்கு பிரேக் தந்த தனுஷ், விஜய் சேதுபதியின் நானும் ரவுடிதான் படத்தை தயாரித்துள்ளார். இந்தப் படம்தான் சிவ கார்த்திகேயனின் ரஜினி முருகன் படத்துடன் மோதவிருக்கிறது.

வெற்றி பெறப் போவது விஜய் சேதுபதியா, சிவ கார்த்திகேயனா என்பதைவிட, தனுஷா, சிவ கார்த்திகேயனா என்றுதான் உற்று கவனிக்கிறது கோடம்பாக்கம்.

balaajee
20th August 2015, 05:27 PM
ரஜினிமுருகன் படம் கைமாறியது?

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் ரஜினிமுருகன் படத்தின் வேலைகள் இறுதிக்கட்டத்தில் இருக்கிறதாம். இந்தப்படத்தை இயக்குநர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. முதலில் இந்தப்படத்தை ஸ்டுடியோகிரின் நிறுவனம் வெளியிடுவதாகச் சொல்லப்பட்டது. அதன்பின் இப்படவெளியீட்டிலிருந்து அந்நிறுவனம் விலகிக்கொண்டது. திருப்பதிபிரதர்ஸ் நிறுவனமே படத்தை வெளியிடும் என்று சொன்னார்கள். இப்போது படம் கைமாறியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

http://img.vikatan.com/cinema/2015/08/20/images/Sivakarthikeyan-Keerthi-Suresh-Rajini-Murugan-movie-stills-1.jpg இப்படம் வெளியிடும் உரிமையைப் பெற வேந்தர்மூவிஸ் முன்வந்திருக்கிறது. எனவே அவர்களுக்குப் படத்தைக் கொடுப்பதென லிங்குசாமி தரப்பு முடிவு செய்துவிட்டதாம். ஒப்பந்தம் கையெழுத்தானதும் வெளியில் சொல்வார்களாம். விரைவில் அது நடக்கும் என்றும் அதன்பின் சரியான வெளியீட்டுத்தேதி பார்த்து படத்தை வெளியிடுவார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

balaajee
24th August 2015, 02:09 PM
ரஜினி முருகனுக்கு வந்த நிலைமையை பாருங்கள்

சிவ கார்த்திகேயன் படம் என்றால் கண்ணை மூடிக் கொண்டு நாற்பது கோடிக்கு வியாபாரம் பேசலாம். வருத்தப்படாத வாலிபர் சங்கத்தை இயக்கிய பொன்ராமின் இயக்கத்தில் மீண்டும் சிவ கார்த்திகேயன், சூரி காம்பினேஷன் எனும் போது கோடிகளின் எண்ணிக்கை கூடுமே தவிர குறைய வாய்ப்பில்லை. ஆனால்,
http://media.webdunia.com/_media/ta/img/article/2015-08/22/full/1440246062-0236.jpg

ரஜினி முருகன் வெளியாவதில் இன்னும் சிக்கல் நீடிக்கிறது.

உத்தம வில்லனை வெளியிட திருப்பதி பிரதர்ஸ் ரஜினி முருகனை அடகு வைக்க வேண்டிய நிலை உருவானது. ரஜினி முருகனின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையில் வரும் பணத்தை தருவதாகக் கூறி வருண் மணியனிடமிருந்தும் அவர்கள் பல கோடிகள் வாங்கியதாக தகவல். இந்த கடன்களெல்லாம் பூதாகரமாக முன்னால் இருப்பதால் ரஜினி முருகனை வெளியிட திணறுகிறார்கள்.

ரஜினி முருகனை வெளியிடுவதாக கூறிய பல கம்பெனிகள் பின்வாங்கிய நிலையில், மதுரை அன்பு செழியன் படத்தை தனது கோபுரம் ஃபிலிம்ஸ் சார்பாக வெளியிடுவதாக கூறப்பட்டது.

mappi
1st September 2015, 01:27 PM
https://scontent-cdg2-1.xx.fbcdn.net/hphotos-xtl1/v/t1.0-9/s720x720/11951905_923287414412029_4501392630072107856_n.jpg ?oh=0e8f9cca261901a0798de735bfb6ddfb&oe=5670FE1E

https://scontent-cdg2-1.xx.fbcdn.net/hphotos-xtl1/v/t1.0-9/11951831_1068355433197778_4982301762075775467_n.jp g?oh=9fb1d58f8e463503e23d73a659ee765d&oe=5678E977

https://scontent-cdg2-1.xx.fbcdn.net/hphotos-xfp1/v/t1.0-9/11960007_1068355413197780_4634159294335913219_n.jp g?oh=dedfe5fdd6d5602d53298c3be6825b2a&oe=5673273D

https://scontent-cdg2-1.xx.fbcdn.net/hphotos-xap1/v/t1.0-9/11212763_1068355426531112_4814631382789646292_n.jp g?oh=8b7ed89e5c28ec8648ce9cd0385598a9&oe=5677032C

VinodKumar's
1st September 2015, 11:58 PM
What's wrong with him ?


https://www.youtube.com/watch?v=RYEwuwVp5kA

balaajee
11th September 2015, 05:11 PM
எனக்கு எதிரிகள் என்று யாருமில்லை! - சிவகார்த்திகேயன் நேர்காணல்


வசூல், வியாபாரம் என்று விறுவிறுப்பான ஏற்றம் தந்திருக்கும் சினிமாவில் எதையும் தன் தலைக்கு ஏற்றிக்கொள்ளாமல் யதார்த்தமாக இருக்கிறார் சிவகார்த்திகேயன். அவரது நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கிறது 'ரஜினி முருகன்' என்ற திரைப்படம். அதுபற்றியே அதிகம் பேசித் தீர்த்தார் நம்மிடம்..
இந்தப் படத்தில் மதுரை இளைஞரா நடிக்கிறீங்க போல இருக்கே?
கூட்டுக்குடும்பம், திருவிழா என்று மதுரையை நீங்கள் இதுவரை தமிழ் சினிமாவில் பார்க்காத ஒரு கலரில் இப்படம் இருக்கும். ராஜ்கிரண், சமுத்திரக்கனி என்று ஒரு பெரிய ஜாம்பவான்களோடு நடித்த நாட்கள் மறக்க முடியாதவை.
வில்லனாக பல படங்களில் சமுத்திரக்கனி நடித்து வந்தாலும், இப்படத்தில் ஏழரை மூக்கன் என்ற பாத்திரம் புதுசா இருக்கும். கொடூரமான வில்லனாக அல்லாமல் சூழ்ச்சி செய்யுற வில்லனாக நடித்திருக்கிறார். ராஜ்கிரண் சாருடைய பேரன் ரஜினி முருகனாக நான் நடித்திருக்கிறேன். ராஜ்கிரண் சார் படம் என்றாலே குடும்பப் பாங்கான காட்சிகள் இருக்கும். அதை நீங்கள் இப்படத்திலும் காணலாம். படத்தின் இயக்குநர் பொன்.ராம் சாருக்கு தான் முதலில் நன்றி சொல்லணும். 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தில் சத்யராஜ் சார் நட்பு கிடைத்தது, இப்படத்தில் ராஜ்கிரண் சார் நட்பு கிடைத்திருக்கிறது.

சதீஷ், சூரி இந்த இரண்டு பேரைத் தவிர வேறு காமெடியன்கள் கூட நடிக்க தயங்குவது ஏன்?
என்னுடைய படத்தில் நான் எப்போதுமே நாயகி, காமெடி போன்ற பாத்திரங்கள் விஷயத்தில் தலையிடுவதில்லை. அனைத்துமே இயக்குநரோடு பணி தான். 'காக்கி சட்டை' படத்தில் இமான் அண்ணாச்சிக் கூட நடித்தேன். இயக்குநர்கள் எனக்காக கதை யோசிக்கும் போதே சூரி, சதீஷ் என்று எழுதிவிடுகிறார்கள் என நினைக்கிறேன். ஏனென்றால் நான் நடித்த படங்களில் இவர்கள் இருவருடன் தான் நடித்திருக்கிறேன். எனது அடுத்த படத்தில் சதீஷ் உடன் காமெடி பண்ணவிருக்கிறேன்.

உங்களுடைய அடுத்த படத்தில் பி.சி.ஸ்ரீராம், ரசூல் பூக்குட்டி அப்படினு பெரிய பட்ஜெட்டுக்கு போய் இருக்கிறீர்கள். அடுத்த கட்டத்துக்கு நகர வேண்டும் என திட்டமா?
அடுத்த கட்டம் என்றெல்லாம் நான் எப்போதுமே திட்டமிடுவது கிடையாது. படமாக வேறு ஒரு கலரில் இருக்க வேண்டும் என்று முடிவு பண்ணி செய்தது. காதல், காமெடி கலந்த படம் தான், ஜாலியாக இருக்கும். பெரிய பட்ஜெட், பிரம்மாண்டமாக பண்ணவிருக்கிறார்கள் என்பது எல்லாம் பி.சி. ஸ்ரீராம் சார், ரசூல் பூக்குட்டி சார், ஷான் ஃபூட் வந்ததற்கு பிறகு அப்படி தெரிகிறது. இயக்குநர் பாக்யராஜ், அனிருத், நான் மூவரும் இணைந்து படம் பண்ணலாம் என்று திட்டமிட்டது மட்டுமே நான். மற்ற அனைவருமே தயாரிப்பாளர் ராஜாவோட முயற்சி தான்.
அதே போல இப்படத்தைப் பற்றி பல்வேறு செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது, நானும் படித்துக் கொண்டே இருக்கிறேன். நான் எதுவும் கருத்துச் சொல்ல விரும்பவில்லை. இனிமேல் தான் படப்பிடிப்புக்கு செல்ல இருக்கிறோம். ஒரே ஒரு விஷயம் மட்டும் சொல்றேன், இதுவரை என் படங்களில் நான் பண்ணாத விஷயங்கள் இப்படத்தில் இருக்கிறது.

பல நடிகர்கள் இப்போது நினைப்பது உங்களுடைய வளர்ச்சியைப் பற்றி தான். உடனே இவ்வளவு பெரிய வளர்ச்சி கிடைக்கும் என நினைத்தீர்களா?
நாம் இவ்வளவு பெரிய உயரத்துக்கு போக வேண்டும் என நினைத்து வரவில்லை. நான் பண்ணிய படங்கள் இவ்வளவு பெரிய ரீச் கிடைக்கும் என நினைக்கவில்லை. அப்படி பெரியளவில் ரீச் கிடைக்கும் போது சரியான அணி கூடத் தான் பயணம் பண்றோம் என தோன்றுகிறது. என் மீது பெரிய பொறுப்பு விழுந்துவிட்டதாக உணர்கிறேன். 8 படங்கள் பண்ணியிருக்கிறேன், பாண்டிராஜ் சார் தவிர மற்ற அனைவருமே புதுமுகங்கள் தான். என் படங்கள் பெரிய தவறு எதுவும் பண்ணவில்லை. மெதுவாக எனது பாணியிலே பயணித்து சவாலான படங்கள் பண்ணுகிற திட்டம் இருக்கிறது. திரையுலகில் நுழைந்த உடன், ஆசைகளை மட்டும் நிறைய வைத்துக் கொண்டு வந்தேன். அவ்வளவு தான்.

மெரினா படம் பண்ணும் போது இருந்த உங்கள் லட்சியம் என்ன? இப்போது உங்களுடைய லட்சியம் என்ன?
அந்தப் படத்தில் நான் ஒரு பாத்திரத்தில் நடித்தேன். முழுக்க பசங்களை முன்னுறுத்தி தான் கதை நகரும். அப்படத்தில் நடிக்கும் போது சினிமாவில் ஏதாவது ஒரு இடத்தில் இருந்துவிட வேண்டும், நல்ல பாத்திரங்கள் பண்ண வேண்டும் என நினைத்தேன். நாயகனாக வேண்டும் என நான் அப்போது நினைக்கவில்லை, எப்படியாவது பெரிய படங்களில் நாம் இருக்கிற அளவுக்கு வளர வேண்டும் என நினைத்தேன். அதுவே அப்போது எனது லட்சியமாக இருந்தது. இப்போது எனது லட்சியமாக மக்கள் அனைவருமே "இந்த சிவகார்த்திகேயன் எந்த வேடம் கிடைத்தாலும் பின்றேன் இல்ல" என்று பேசுற அளவுக்கு வளரணும். அது தான் என் லட்சியம்.
தொடர்ச்சியாக காமெடி சார்ந்த படங்களே பண்ணும் திட்டமா.. இல்லையென்றால் நாலு சண்டை, குத்துப்பாட்டு போன்ற கமர்ஷியல் படம் பண்ணும் எண்ணமும் இருக்கிறதா?
எனக்கு வரும் கதைகளில் பிடித்ததைத் தேர்வு செய்து நடித்து வருகிறேன். அந்த மாதிரி படங்கள் எல்லாம் இப்போது நான் பண்ணுவது ரொம்ப சீக்கிரம் என நினைக்கிறேன். பொழுதுப்போக்கான படங்கள் பண்றது எனது திட்டம். அவ்வளவு தான். வேறு மாதிரியான கதைகள் எல்லாம் வருகிறது. 5 சண்டைக்காட்சிகள், 1 குத்துப்பாட்டு அந்தக் கதைக்கு தேவைப்பட்டால், அக்கதைக்கு எனக்கு பிடித்திருந்தால் கண்டிப்பாக பண்ணுவேன்.

முன்பை விட நிறைய சர்ச்சையில் சிக்கும் போது என்ன நினைக்கிறீர்கள்..
தொலைக்காட்சியில் இருந்த போது உள்ள சிவகார்த்திகேயன் இப்போதும் மாறாமல் இருக்கிறேன். நான் ஒரு வார்த்தை பேசினால் அப்போது ஒரு மாதிரி புரிந்து கொண்டார்கள், இப்போது வேறு மாதிரி புரிந்து கொள்கிறார்கள். நடுவில் இந்த மாதிரி விஷயங்களை நினைத்து ரொம்ப குழம்பினேன். நான் யாரையும் எதிரியாக பார்க்கவில்லை. இவரை வீழ்த்தி அடுத்த இடத்துக்கு செல்ல வேண்டும் என நினைத்ததும் இல்லை. நான் சூழ்நிலைகளுக்காக மாற்றி மாற்றி பேசினால் என்னை நான் இழந்துவிடுவேன்.

'மெரினா' வெளியாகும் முன்பே திருமணமாகி விட்டது. இப்போது உங்களுடைய வளர்ச்சியை மனைவி ஆர்த்தி எப்படி பார்க்கிறார்?
முன்பு அவங்களோடு நிறைய விவாதிப்பேன், நிறைய பேசுவேன். இப்போது நிறைய பணிகள் சம்பந்தமாக மும்முரமாக இருப்பேன். இப்போது ரொம்ப மாறியிருக்கிறேன் என அவங்களுக்கு தெரியுது. நமது கணவர் ரொம்ப கஷ்டப்பட்டு படம் பண்ணி முன்னுக்கு வந்திருக்கிறார் என அவங்க நினைக்கிறாங்க. எனக்கு எனது குடும்பத்துடன் ரொம்ப நேரம் செலவு பண்றது ரொம்ப பிடிக்கும். எனக்கு குழந்தை பிறந்த போது போய் 1 மணி நேரம் இருந்துட்டு படப்பிடிப்பு போய்விட்டேன். அந்த சமயத்தில் நான் அவங்க கூட இருந்திருக்கணும். அது தான் முறை. ஆனால், அதைக் கூட அவங்க குறையாக என்னிடமும், வெளியேயும் சொன்னதில்லை. என்னுடைய வளர்ச்சியில் மிகவும் சந்தோஷப்படுறாங்க என்பது மட்டும் எனக்கு தெரியும். ஏனென்றால் அவங்க வெளியே சொல்லும் போது என்னைப் பற்றி அவங்ககிட்ட எல்லாரும் கேட்கிறாங்க, நலம் விசாரிக்கிற போது அவங்களுக்கும் என் மீது நம்பிக்கை வந்திருக்கிறது.

உங்க குழந்தை ஆராதனாவுக்கு உங்களுடைய படம் எல்லாம் போட்டு காட்டினீர்களா..
அவங்களுக்கு என்னுடைய பாடல்கள் ரொம்ப பிடிக்கும். தினமும் படப்பிடிப்பில் இருந்து ஏதாவது வீடியோ எடுத்துக் கொண்டுவந்து காட்ட வேண்டும். இல்லையென்றால் youtubeல் எனது வீடியோ பார்க்க வேண்டும். 6 மாதங்களுக்கு முன்பு வரை "டார்லிங் டம்பக்கு" பாட்டை அடிக்கடி பார்த்துக் கொண்டு இருந்தாள், இப்போது "காதல் கண் கட்டுதே" பாடல் அடிக்கடி பார்க்கிறாள். "என்னமா இப்படி பண்றீங்களேமா" பாட்டை எடிட்டிங் ஸ்டூடியோவுக்கு கூட்டிச் சென்று காண்பித்தேன். அவளுக்கு ரொம்ப பிடித்துவிட்டது. மறுபடியும் மறுபடியும் பார்க்க 'ரஜினி முருகன்' படத்துக்கு அவங்க வெயிட்டிங்.

முன்பு மாதிரி உங்களால் சென்னையில் சுதந்திரமாக நடமாட முடியவில்லையே என்ற வருத்தம் இருக்கிறதா..
நான் வெளியே போவது என்றால் சினிமா மற்றும் ஹோட்டல் இரண்டுக்கும் தான். மற்றபடி வீட்டில் தான் இருப்பேன். இப்போதும் போகிறேன். புகைப்படம் எடுக்கிறார்கள், நலம் விசாரிக்கிறார்கள். வேறு எங்கு செல்வதில்லை என்பதால் எனக்கு வருத்தம் எல்லாம் கண்டிப்பாக இல்லை.

balaajee
15th September 2015, 04:08 PM
முதலில் கவுண்டமணி அடுத்து அஜித் - ரவுண்டு கட்டும் சிவகார்த்திகேயன்

ஓய்வில் இருக்கிறார் போலிருக்கிறது சிவகார்த்திகேயன். கவுண்டமணியை சந்தித்து உரையாடியவர் அடுத்து அஜித்தை சந்தித்து பேசியிருக்கிறார்.

http://media.webdunia.com/_media/ta/img/article/2015-09/15/full/1442309572-978.jpg


தமிழ் சினிமாவில் தன்னம்பிக்கைக்கு உதாரணமாக அஜித் மாறிக் கொண்டிருக்கிறார். அதிகம் அலட்டிக் கொள்ளாத அவரது இயல்புதான் அஜித்தின் பிளஸ்.

வாயில் வெற்றிலை போட்டிருப்பவர்கள் புத்திசாலியாக தெரிவார்கள் என்று கமல் ஒருமுறை சொன்னார். அதற்கான காரணத்தையும் அவரே விளக்கினார். வெற்றிலை வாயில் இருந்தால் அதிகம் பேச முடியாது. எது கேட்டாலும் பதில் பேசாமல் தலையை மட்டும் ஆட்டுவார்கள். இந்த மௌனம் அவர்களை அழுத்தக்காரர்களாகவும், அதிகம் தெரிந்த புத்திசாலிகளாகவும் காட்டும் என்றார்.

அஜித்தும் அதிகம் பேச மாட்டாரா... அவர் எது சொன்னாலும் பொன்மொழிதான் மற்றவர்களுக்கு. அண்ணன், அப்பா சொல்லித்தர வேண்டிய விஷயங்களை அஜித் என்னிடம் பேசினார். அவர் சொன்னவற்றை கடைபிடித்தால் பெரிய நடிகனாவேனோ இல்லையோ நல்ல மனிதனாவேன் என்று சிவகார்த்திகேயன் உணர்ச்சிவசப்பட்டுள்ளார்.

வள்ளுவர் முதல் வள்ளலார்வரை பெரியவர்கள் சொன்னதைவிட அதிகம் அப்படி என்னதான் தல சொல்லியிருப்பார்?

balaajee
21st September 2015, 02:09 PM
மதுரை சம்பவம்: ரசிகர்களின் ஆதரவால் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி

http://tamil.thehindu.com/multimedia/dynamic/02555/siva2_2555318f.jpg
"ரசிகர்களின் ஆதரவுக்கு நன்றி, உங்கள் அன்பு எனக்கு வலு சேர்க்கிறது" என்று மதுரை சம்பவத்தையொட்டி, நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
திருச்செந்தூர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் அவரது சிலை திறப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக நடிகர்கள் கமல்ஹாசன், சிவகார்த்திகேயன் ஆகியோர் நேற்று காலை ஒரே விமானத்தில் மதுரை வந்தனர்.

கமல்ஹாசனை வரவேற்க விமான நிலையத்தில் ரசிகர்கள் திரண்டிருந்தனர். ஆனால் அவர் விமான நிலையத்தில் பயணிகள் வெளியே செல்லும் வழியாக வராமல், பயணிகள் நுழையும் வழியாக வெளியே வந்து காரில் சென்றார்.
அவரை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தார். அப்போது அங்கு நின்றிருந்த கமல் ரசிகர்கள், சிவ கார்த்திகேயனை முற்றுகையிட்டு, ரஜினி முருகன் படத்தில் நடிப்பதற்கு எதிராக கோஷம் எழுப்பியவாறு, அவரை பின் தொடர்ந்தனர்.

பாதுகாவலர்கள் சிவகார்த்திகேயனை பாதுகாப்பாக காரில் ஏற்றி அனுப்பினர். அப்போது, அவரது காரை சில ரசிகர்கள் தட்டியுள்ளனர். இதுதொடர்பாக போலீஸில் புகார் அளிக்கப்படவில்லை.
இந்நிலையில், சிவகார்த்திகேயனுக்கு ஆதரவு தெரிவித்து, ட்விட்டரில் அவரது ரசிகர்கள் உள்ளிட்ட பலர் #WeSupportSivaKarthikeyan என்ற ஹாஷ் டேக்கை பயன்படுத்தி ட்வீட் செய்து வருகின்றனர். இது தேசிய அளவில் ட்ரெண்ட் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.

இதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களின் இந்த செயலுக்கு நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

அவர் தனது ட்வீட்டில், "உங்களது ஆசியினால் நான் நலமாக இருக்கிறேன். இந்த தருணத்தில் எனக்கு ஆதரவு அளிக்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி. உங்கள் அன்பு எனக்கு வலு சேர்க்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நேற்றே தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றில், தான் நலமாக இருப்பதாகவும், எந்த பிரச்சினையும் நடக்கவில்லை என்றும் சிவகார்த்திகேயன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

balaajee
3rd October 2015, 02:06 PM
சிவகார்த்திகேயனின் அடுத்தபடத்திலும் ஜோடி சேர்ந்த நடிகை

சிவகார்த்திகேயன் நடித்த ரஜினிமுருகன் இம்மாதம் வெளியாகவிருக்கிறது, அடுத்து புதுஇயக்குநர் பாக்யராஜ்கண்ணன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.

http://img.vikatan.com/cinema/2015/10/03/images/sivakarthikeyan.jpg அந்தப்படத்துக்கு ஒளிப்பதிவு பி.சி.ஸ்ரீராம், இசை அனிருத் மற்றும் ரசூல்பூக்குட்டி உள்ளிட்ட புகழ்பெற்ற தொழில்நுட்பக்கலைஞர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கின்றனர். சிவகார்த்திகேயனின் நண்பர் ராஜா இந்தப்படத்தைத் தயாரிக்கிறார்.

இவ்வளவும் அறிவித்தவர்கள் படத்தின் நாயகி யார் என்பதை இன்னும் சொல்லவில்லை. ஆனால் படத்துக்கு நாயகியை ஒப்பந்தம் செய்துவிட்டார்களாம்.

சிவகார்த்திகேயனின் முந்தையபடமான ரஜினிமுருகனில் அவருக்கு ஜோடியாக நடித்த கீர்த்திசுரேஷ்தான் இந்தப்புதிய படத்திலும் அவருக்கு ஜோடி என்று சொல்கிறார்கள். விரைவில் புதியபடத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று சொல்லப்படுகிறது.

balaajee
24th October 2015, 02:17 PM
ஈராஸ் பிரச்சினை முடிந்தது: விரைவில் 'ரஜினி முருகன்' ரிலீஸ்


http://tamil.thehindu.com/multimedia/dynamic/02595/rajinimurugan_2595597f.jpg

'ரஜினி முருகன்' படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் கீர்த்தி சுரேஷ்


ஈராஸ் நிறுவனத்துக்கு கொடுக்க வேண்டிய பெரும் தொகையை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் கொடுத்துவிட்டதால், 'ரஜினி முருகன்' விரைவில் வெளியாக வாய்ப்பு உள்ளது.

சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், ராஜ்கிரண், சமுத்திரக்கனி, சூரி உள்ளிட்ட பலர் நடிக்க பொன்.ராம் இயக்கி இருக்கும் படம் ’ரஜினி முருகன்’. இமான் இசையமைத்து இருக்கும் இப்படத்துக்கு பாலசுப்பிரமணியெம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தை வேந்தர் மூவிஸ் நிறுவனம் வெளியிட இருக்கிறது.

திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிடும் முயற்சியில் பலமுறை இறங்கியது. ஆனால், அந்நிறுவனம் வாங்கிய கடனால் படத்தை வெளியிட முடியாமல் திணறியது. இது தொடர்பாக பேச்சுவார்த்தையில் திருப்பதி பிரதர்ஸ் இறங்கியது.

ஈராஸ் நிறுவனம் தங்களுக்குக் கொடுக்க வேண்டிய பணத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் கொடுத்தால் மட்டுமே 'ரஜினி முருகன்' படத்தை வெளியிட முடியும் என தெரிவித்து வந்தது. தற்போது, கொடுக்க வேண்டிய தொகையில் ஒரு பெரும் தொகையை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் செலுத்திவிட்டது.
இதனைத் தொடர்ந்து ஈராஸ் நிறுவனமும் இப்படம் வெளியீட்டுக்கான தடையைத் தளர்த்திக் கொள்ள முன்வந்திருக்கிறது என்கிறார்கள். மற்ற பைனான்சியர்களிடம் திருப்பதி பிரதர்ஸ் தனது பேச்சுவார்த்தையைத் தொடங்கியிருக்கிறது. இப்பேச்சுவார்த்தை சுமுகமாக விரைவில் முடிய வாய்ப்பிருப்பதாக படக்குழு சார்பில் தெரிவித்தார்கள்.

அனைத்து பிரச்சினைகளையும் முடித்து, தீபாவளி கழித்து நவம்பர் 27ம் தேதி இப்படத்தை பிரம்மாண்டமாக வெளியிட வாய்ப்பிருப்பதாக விநியோகஸ்தர்கள் தரப்பில் தெரிவித்தார்கள்.

mappi
27th November 2015, 11:55 PM
Rajini Murugan from 04-dec-2015

https://pbs.twimg.com/media/CU1fOBUVAAQxL6j.jpg:large

https://pbs.twimg.com/media/CU0YKwUUwAEv3Mv.jpg

interz
28th November 2015, 07:02 PM
Ironically Rajinimurugan wallpaper looks like wallpapers from 1980s movies, the story might be 1980yish too. This is the circle of cinema, recycle same stories, just with different faces.

balaajee
2nd December 2015, 03:18 PM
Nikkil Murugan ‏@onlynikil (https://twitter.com/onlynikil) 3h3 hours ago (https://twitter.com/onlynikil/status/671946203307773953) #RajiniMurugan (https://twitter.com/hashtag/RajiniMurugan?src=hash) Movie release postponed Due to heavy rain @dirlingusamy (https://twitter.com/dirlingusamy) @Siva_Kartikeyan (https://twitter.com/Siva_Kartikeyan) @immancomposer (https://twitter.com/immancomposer)

balaajee
5th January 2016, 05:29 PM
ரஜினிமுருகன் ரிலீஸூக்கு ஐந்துகோடி கொடுத்த சிவகார்த்திகேயன்? - VIKATAN


இயக்குநர் லிங்குசாமியின் தயாரிப்பில் பொன்ராம் இயக்க சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் ரஜினிமுருகன் படம் தயாராகிச் சில மாதங்கள் ஆகிவிட்டன. படத்தைத் தயாரித்த திருப்பதிபிரதர்ஸ் நிறுவனத்தின் பொருளாதாரச் சிக்கல் காரணமாக அந்தப்பட வெளியீடு தள்ளிப்போய்க்கொண்டிருந்தது.


http://img.vikatan.com/cinema/2016/01/05/images/Rajini-Rajini.jpgஇப்போது ஜனவரி14 பொங்கல்நாளில் படம் வெளியாகிவிடும் என்று அறிவித்திருக்கிறார்கள். ஏற்கெனவே இரண்டுக்கும் மேற்பட்ட வெளியீட்டுத்தேதிகள் சொல்லப்பட்டு அப்போதெல்லாம் படம் வெளியாகாததால் இந்தத் தேதியிலாவது வந்துவிடுமா? என்கிற சந்தேகம் இருந்ததாம். ஆனால், இம்முறை படம் உறுதியாக வெளியாகிவிடும் என்று சொல்லப்படுகிறது. அதற்குக் காரணம் தயாரிப்புநிறுவனத்துக்கு இருந்த சிக்கல்கள் எல்லாம் சரிசெய்யப்பட்டுவிட்டன என்று சொல்லப்படுகிறது.

ஒன்றைச் சரிசெய்தால் இன்னொன்று வரும் என்பதற்கேற்ப பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டுவந்த தயாரிப்பாளர்களின் சிக்கலைத் தீர்க்க உதவி செய்ய சிவகார்த்திகேயன் முன்வந்தார் என்று சொல்லப்பட்டது.

இதற்காக அவர் ஐந்துகோடி கொடுத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதனால் மிச்சம்மீதி இருந்த சிக்கல்களும் தீர்க்கப்பட்டு கண்டிப்பாக படம் வெளியாகிவிடும் என்று சொல்கிறார்கள்.

balaajee
22nd January 2016, 07:23 PM
unseen photo


https://pbs.twimg.com/media/CZU_qjHUgAE35QH.jpg


https://pbs.twimg.com/media/CZU_rANUMAIMPj5.jpg
https://pbs.twimg.com/media/CZU_rAMUkAEhXp6.jpg

balaajee
22nd January 2016, 07:55 PM
#Rajini (https://twitter.com/hashtag/Rajini?src=hash) 'Vasool' Murugan continues to mint money not just in Tamil Nadu but also in the neighbouring states



https://pbs.twimg.com/media/CZP95byUsAArDfJ.jpg

balaajee
28th January 2016, 09:00 PM
Tuntari Teaser Launch On Jan 29th !!!

http://image.noelshack.com/fichiers/2016/04/1453975312-pic.jpg

balaajee
4th February 2016, 03:07 PM
4 ஆண்டுகள், 8 படங்கள், தொடரும் சிவகார்த்திகேயனின் வெற்றிப்பயணம் - VIKATAN
2012 ஆம் ஆண்டு பிப்ரவரி 3 ஆம் தேதி வெளியான மெரினா படம் சிவகார்த்திகேயன் நடித்த முதல்படம். அடுத்தமாதமே அதாவது மார்ச் 30, 2012 அன்று தனுஷ் உடன் நகைச்சுவை நடிகராக அவர் நடித்திருந்த 3 வெளியானது. மூன்றுமாதங்கள் கழித்து ஜூன் 1,2012 இல் அவர் கதாநாயகனாக நடித்த மனம்கொத்திப்பறவை வெளியானது.


இம்மூன்றில் அவர் நாயகனாக நடித்த இரண்டுபடங்களுமே வெற்றி. 3 படம் மிகப்பெரிய கவனத்தைப் பெற்றது. அடுத்த ஆண்டில் கேடிபில்லாகில்லாடிரங்கா, எதிர்நீச்சல் ஆகிய இரண்டுபடங்களும் வெற்றியடைந்த நிலையில் வெளியான வருத்தப்படாதவாலிபர் சங்கம் மிகப்பெரிய வசூல்.

http://img.vikatan.com/cinema/2016/02/04/images/Rajini.jpgநடித்த எல்லாப்படங்களும் வெற்றி என்பதோடு வசூலிலும் சாதனை படைத்துவிட்டதால் அவருடைய சந்தைமதிப்பு பன்மடங்கு எகிறியது. அடுத்தபடமான மான்கராத்தேவில் அவருக்கு ஹன்சிகா ஜோடியானார். அந்தப்படத்தின் படத்தின் தயாரிப்புச்செலவும் பெரிதானது. சிவகார்த்திகேயனை நம்பிச் செலவு செய்யலாம் என்கிற எண்ணத்தை அந்தப்படமும் வெற்றியடைந்து உருவாக்கியது.

அதன்பின் வந்த காக்கிச்சட்டையும் ஓகே. அண்மையில் வந்த ரஜினிமுருகன் அவருடைய முந்தையவசூலையெல்லாம் தாண்டிவிட்டதாகச் சொல்லப்படுகிறது. திரைத்துறைக்கு வந்து நான்காண்டுகள் முழுமையடையும் நேரத்தில் அவர் எட்டு வெற்றிப்படங்களின் கதாநாயகன் என்கிற அந்தஸ்தோடு இருக்கிறார்.

அடுத்து புதுஇயக்குநர் பாக்யராஜ்கண்ணன் இயக்கத்தில் நடிக்கும் படம், மோகன்ராஜா இயக்கத்தில் ஒருபடம், இன்றுநேற்றுநாளை ரவிக்குமார் இயக்கத்தில் ஒருபடம் ஆகிய மூன்றபடங்களைக் கைவசம் வைத்திருக்கிறார்.
நான்காண்டுகள் வெற்றிப்பயணத்தையொட்டி, என் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், சகநடிகர்கள், தொழில்நுட்பக்கலைஞர்கள், விநியோகஸ்தார்கள், திரையரங்குஉரிமையாளர்கள், ஊடகங்கள் மற்றும் ரசிகப்பெருமக்களுக்கு மனமார்ந்த நன்றி என்று டிவிட்டரில் தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார் சிவகார்த்திகேயன்.

thriinone
4th February 2016, 04:19 PM
வெற்றிவசூல் நாயகன்

kubrick
8th February 2016, 11:44 AM
ரஜினிம்ருகன் டைட்டில் பாட்டு பழைய ரஜினி பாட்டு ஞாபகம் வருது. இப்ப நான் அடிக்டட் ஆயிட்டேன். நல்ல மாஸ்!

Sent From My Android Device

balaajee
13th February 2016, 05:28 PM
A rare unseen still of @Siva_Kartikeyan (https://twitter.com/Siva_Kartikeyan)


https://pbs.twimg.com/media/CbFowZVUUAA5uDf.jpg

balaajee
17th February 2016, 11:21 AM
நான் பேட்டி கண்டவர்கள் விதைத்த நம்பிக்கையால் முளைத்தேன்: சிவகார்த்திகேயன் சிறப்பு பேட்டி - tamil hindu

ஒரு மகத்தான வெற்றி கிடைத்துவிட்டால், செல்போன் டவருக்கு மேல் அமர்ந்து அழைத்தாலும் நட்சத்திரங்களின் லைன் கிட்டுவது கடினம் என்பது வழக்கம். ஆனால், எந்தச் சூழலிலும் அணுகுமுறையை மாற்றிக்கொள்ளாதவர்களும் தமிழ் சினிமாவில் உள்ளனர். அவர்களில் ஒருவர் நடிகர் சிவகார்த்திகேயன். உங்களுக்கு இன்று (பிப்.17) பிறந்தநாள்... சின்னதா ஒரு சிறப்புப் பேட்டி எடுக்கலாம்னு அழைத்தேன் என்றவுடன், 'ஓஹ்... இப்பவே பேசலாமே' சொன்னவர் முன்தயாரிப்புகள் ஏதுமின்றி நம்முடன் பேசிய உரையாடலின் பதிவு இது...
இந்த பிறந்தநாள் என்ன ஸ்பெஷல்? பிறந்தநாள் உறுதிமொழி ஏதாவது எடுத்துக்குற பழக்கம் இருக்கா?
படப்பிடிப்பில் இருக்கிறேன். வீட்டில் நண்பர்களுடன், எனது குழந்தையுடன் கேக் வெட்டி கொண்டாடினேன். எனது குழந்தை தான் 2, 3 நாட்களாக அப்பாவுக்கு பிறந்தநாள் கேக் வெட்டணும் என்று வீட்டை எல்லாம் சுத்தப்படுத்தினாங்க.
உறுதிமொழி எல்லாம் நான் எப்போதுமே எடுப்பதில்லை. ஏனென்றால் உறுதிமொழி எடுத்தால் அதை பின்பற்ற வேண்டும். புத்தாண்டு அன்று இந்த வருடம் இப்படி இருக்க வேண்டும் என்று உறுதிமொழி எல்லாம் எடுப்போம். ஆனால், மற்றதை எல்லாம் விட்டுவிட்டு நாம் பண்ணக் கூடாது என்று உறுதிமொழி எடுத்ததைத் தான் பண்ணிட்டு இருப்போம்.
எல்லா பிறந்தநாளின் போது நல்ல வேலைப் பார்த்திட்டு இருக்க வேண்டும் என்பது தான் என் ஆசை. அதையே இந்த வருஷமும் பண்ணிட்டு இருக்கேன்.

'ரஜினி முருகன்' வெற்றி தந்த மாற்றங்கள்... கற்றுக்கொண்டவை?
மக்களுக்கு பிடிக்கிறதை பண்ண வேண்டும் என்று கற்றுக் கொண்டேன். எந்த காலத்தில் படம் வெளிவரும் என்பதற்கு எல்லாம் அப்பாற்ப்பட்டது தான் வெற்றி. மக்கள் ரசிக்கிற மாதிரியான கதைகளைத் தேர்ந்தெடுத்து பண்ணினால் எப்போது வந்தாலும் வெற்றி தான் என்பது தெரிந்தது. நிறைய முறை தள்ளிவைக்கப்பட்டு, இறுதியில் வெளியாகி வெற்றி என்பதை மட்டும் தான் நான் பார்க்கிறேன். எங்களுக்கு பிடித்து பண்ணினோம், மக்களுக்கு பிடித்திருக்கிறது என்பதால் சந்தோஷப்பட்டேன்.

ரஜினி, விஜய், அஜித் ஆகியோரின் வியாபாரத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் தான் என்று விநியோகஸ்தர்கள் சொல்கிறார்கள். உங்களோட ரியாக்*ஷன்?
ஒரு சாதாரண மனிதனாக திரையுலகிற்கு வந்தேன். என்னுடைய பாதை என்பது அனைவருக்குமே தெரியும். ரஜினி சார், விஜய் சார், அஜித் சார் இருக்கும் இந்த சினிமாவில் நானும் நாயகனாக இருக்கிறேன் என்பதே எனக்கு பெருமையான விஷயம் தான். அது தான் எனக்கு சந்தோஷம்.
விநியோகஸ்தர்கள் கூறும் வார்த்தைகள் எல்லாம் எனக்கு பயம் தான் தருகிறது. வியாபாரம் வளர்ந்திருக்கிறது என்பதைப் பார்க்கிறேன். ஆனால், அவர்களோடு ஒப்பிட்டு பார்க்கும் வகையில் வளர்ந்திருக்கிறதா என்று தெரியவில்லை. அதற்குள் போக நான் விரும்பவில்லை. அவர்கள் எல்லாம் சாம்ராஜ்யம், நான் ஏதோ பக்கத்தில் ஒரு ஓட்டு வீடு கட்டியிருக்கிறேன். இரண்டையும் ஒப்பிட்டு பார்ப்பது தவறாக இருக்கும்.
அவர்கள் எப்படி இந்தளவுக்கு வளர்ந்தார்கள், அதற்கு அவர்களுடைய தன்னம்பிக்கை எந்தளவுக்கு உதவியது மற்றும் அவர்களுடைய பொறுமை என்பதை எல்லாம் கற்றுக் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். அவர்களுடனான ஒப்பீடு என்பது எனக்கு எப்போதுமே பயம் தான். என்னுடைய படங்களின் வியாபாரம் உயர்ந்திருக்கிறது என்பதை உணர்கிறேன். அதற்காக தான் நேரம் எடுத்து படங்கள் பண்ணுவதும் ஒரு காரணம். பெரிய முதலீடு இருக்கும் போது பெரிய உழைப்பு தேவைப்படுகிறது.

நீங்கள் தொலைக்காட்சியில் பேட்டி கண்ட நடிகர்களின் படங்களை விட உங்களது படங்களின் வசூல் அதிகம் என்று பாசிட்டிவ் மீம்ஸ் வெளியிடுகிறார்களே..?
'ரஜினி முருகன்' வெற்றியடைந்துவிட்டது, இனிமேல் நான் தான் எல்லாம் என்று எடுத்து கொள்ளக் கூடாது. ஏனென்றால் அது 'ரஜினி முருகன்' படத்தோட வெற்றி. அப்படத்தின் நாயகன் என்பதால் அதற்கான பெரிய க்ரெடிட் எனக்கு உண்டு. அக்கதையை எழுதின பொன்.ராம் சார், சூரி அண்ணன் காமெடி, கீர்த்தி சுரேஷின் நடிப்பு, இமான் அண்ணன் பாடல்கள், பாலு சாருடைய ஒளிப்பதிவு, ராஜ்கிரண் சார், சமுத்திரக்கனி சார் இவ்வளவு பேரும் சேர்ந்த உழைப்பு தான் அப்படம். அவர்கள் அனைவருக்குமே 'ரஜினி முருகன்' வெற்றியில் பங்கு உண்டு. அதுமட்டுமன்றி மற்ற படங்களோடு எனது படத்தை ஒப்பிட்டு பார்ப்பதை விரும்பவில்லை. ஏனென்றால் அவர்கள் எல்லாம் திரைத்துறையில் நிறைய ஆண்டுகளாக இருக்கிறார்கள்.
அவர்களுடைய படங்களோடு எனது படமும் வருகிறது என்பது சந்தோஷமாக விஷயம் தான். நான் பேட்டி எடுத்த நடிகர்கள் நிறைய பேர் எனக்கு ஊக்கமளித்திருக்கிறார்கள் என்பது தான் உண்மை. நான் பேட்டி எடுத்தவர்கள் அனைவருமே உங்களுக்குள் இருக்கும் காமெடி சூப்பர் என்று கூறும் வார்த்தைகள் தான் எனக்குள் நம்பிக்கை விதைத்தது. அப்படி முளைத்து இப்போது ஓரளவு வளர்ந்து நிற்கிறேன்.

2012 - 2016ம் ஆண்டுக்குள் நீங்கள் அடைந்திருக்கும் இடத்தை எப்படி பார்க்கிறீர்கள்?
நீங்கள் இதில் விஜய் டி.வியில் பணியாற்றிய 5 வருடத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். அது தான் சினிமாவுக்கான அடித்தளம். அது தான் என்னை மக்களிடம் கொண்டு போய் சேர்த்தது. அதற்கு பிறகு சரியான படங்கள் பண்ணி மக்களிடம் போய் இன்னும் பெரிசா சேர்ந்தேன்.
குறுகிய காலகட்டத்தில் இவ்வளவு பெரிய இடம் கிடைத்திருக்கிறது என்பது சந்தோஷம் தான். ஆனால் இதை தக்க வைத்துக் கொள்ள பெரிய போராட்டம் இருக்கிறது என்பதும் தெரிகிறது. இதுவரைக்கும் பண்ணிய படங்களில் ஏதாவது ஒரு விஷயம் புதுசா பண்ணி, முயற்சி பண்ணிக்கிட்டே இருக்கோம். இந்த வெற்றி என்பது அடுத்த அடுத்த படங்களிலும் கிடைக்க வேண்டும்.
இன்னொரு விஷயம், மக்கள் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அதற்கு சிறந்த உதாரணம் நான் தான். அவர்களால் மட்டுமே எனக்கு இந்த இடம் கிடைத்திருக்கிறது. இவனைத் தான் டி.வியில் பார்த்தாச்சே, பிறகு ஏன் தியேட்டருக்கு என நினைக்காமல் டி.வியில் நல்ல பண்ணினான், தியேட்டருக்கு போய் பார்ப்போம் என்று நினைத்தார்கள் இல்லையா அது தான் என் வெற்றியாக பார்க்கிறேன். என்னை நம்பி இவ்வளவு பேர் வருகிறார்களா இன்னும் நல்ல நடிப்போம், நடனம் ஆடுவோம், சண்டைப் போடுவோம் என்று கற்றுக் கொண்டிருக்கிறேன்.
'லவ் பேர்ட்ஸ்' படத்தில் 'சம்பா சம்பா' என்று ஒரு பாடல் வரும். அதில் 'மக்களே மக்களே நீங்கள் தான் நினைத்தால் எதுவும் நடக்கும்' என்று ஒரு வரி வரும். அந்த வரியை அவ்வப்போது நினைத்துக் கொள்வேன்.

விக்ரம் தான் அடிக்கடி நீ ஹீரோ என்று சொன்னதாக கூறியிருக்கிறீர்கள். இவ்வளவு பெரிய இடத்துக்கு வந்த பிறகு உங்களிடம் எதுவும் சொன்னாரா?
'ஐ' படத்தின் படப்பிடிப்பின் போது விக்ரம் சார் அவரது குடும்பத்துடன் ஒரு ஹோட்டலுக்கு வந்திருந்தார். நான் எனது குடும்பத்துடன் சென்றிருந்தேன். அப்போது அவரை நேரில் போய் சந்தித்தேன். அப்போது அவர் என் குடும்பத்தினரிடம் வந்து "இவன் சூப்பரா ஆடுறான் இல்ல. நான் சொன்னேன்லா நீ ஹீரோவா பண்ணுவ என்று. நான் ரொம்ப ஹேப்பி சிவா" என்று சொன்னார்.

எந்த வயதினரைக் கவர உங்களிடம் வரும் கதைகளைத் தேர்வு செய்கிறீர்கள்?
எல்லாருக்கும் புரியுற, புடிக்கிற படங்கள் பண்ணனும். அது தான் என்னுடைய திட்டம். குழந்தைகளுக்கு மட்டும், இளைஞர்களுக்கு மட்டும், குடும்பத்தினருக்கு மட்டும் என்று நான் இதுவரை படங்கள் பண்ணவில்லை. எல்லாருமே போய் பார்க்கலாம் என்று நினைக்கக்கூடிய படங்கள் தான் பண்ணிட்டு இருக்கேன். என்னுடைய படங்களை குழந்தைகள் நிறையப் பேர் பார்ப்பதால் ரத்தம் தெறிக்கிற மாதிரி காட்சிகளோ, பயப்படுவது மாதிரியான விஷயங்களோ, ஆபாசமான காட்சிகளோ இல்லாமல் பார்த்துக் கொள்கிறேன். இதை பண்ணினால் குழந்தைகளுக்கு பிடிக்கும் என்று நான் பண்ணுவதில்லை.

பரிசோதனை முயற்சியாக படங்கள் எப்போது பண்ணப் போகிறீர்கள்?
இப்போது நான் பண்ணிக் கொண்டு இருக்கும் படம் 50% பரிசோதனை முயற்சி என்று சொல்லலாம். எனக்கே ஒரு சவாலான முயற்சி தான். அந்த மாதிரியான படங்களுக்கு, இயக்குநர்கள் எந்த மாதிரியான கதைகளோடு வருகிறார்கள் என்பதைப் பொறுத்து தான். எனக்கு இதுவரைக்கும் அந்த மாதிரியான கதைகள் வரவில்லை என்பது தான் உண்மை. நானே யோசிக்காத, பண்ணாத, புதுமையான கதைகளம் எனக்கு இதுவரை யாருமே சொன்னதில்லை என்பது தான் உண்மை. இப்போது நான் பண்ணிட்டு இருக்கும் படம், இதுவரை நான் பண்ணிய படங்களில் இருந்து மாறுபட்டது.

நடிகர்களே தயாரிப்பு நிறுவனம் தொடங்கும் காலம் இது. நீங்கள் எப்போது?
நம்மளே ஒரு தயாரிப்பு நிறுவனம் தொடங்கி பண்ணலாம் என்று நினைத்தது உண்மை தான். அப்போது தான் எனக்கு பக்கபலமாக இருப்பவர்கள் அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டும் என்பது ஆசையாக இருந்தது. நான் மட்டுமே மேலே போய் கொண்டிருக்கிறேன் என்று நினைத்தேன். ஆரம்ப காலகட்டத்தில் இருந்து எனக்கு ரொம்ப உறுதுணையாக இருந்தவர்கள் அடுத்தகட்டத்துக்கு நகர்ந்தால் அது என்னுடைய வெற்றியாகவும் பார்க்கிறேன். அதனால் தான் தயாரிப்பை என்னுடைய நண்பர்களிடம் கொடுத்துவிட்டேன். நீங்கள் தயாரிங்க நான் நடிக்கிறேன் என்று சந்தோஷமாக பண்ணிட்டு இருக்கேன். இப்போது நண்பர்கள் தயாரிப்பிலும் வெளி தயாரிப்பு நிறுவனங்களிலும் படங்கள் பண்ணுவேன். நானே சொந்தமாக படம் தயாரிக்கும் எண்ணம் தற்போதைக்கு இல்லை.

balaajee
17th February 2016, 11:56 AM
நான் பேட்டி கண்டவர்கள் விதைத்த நம்பிக்கையால் முளைத்தேன்: சிவகார்த்திகேயன் சிறப்பு பேட்டி - tamil hindu

ஒரு மகத்தான வெற்றி கிடைத்துவிட்டால், செல்போன் டவருக்கு மேல் அமர்ந்து அழைத்தாலும் நட்சத்திரங்களின் லைன் கிட்டுவது கடினம் என்பது வழக்கம். ஆனால், எந்தச் சூழலிலும் அணுகுமுறையை மாற்றிக்கொள்ளாதவர்களும் தமிழ் சினிமாவில் உள்ளனர். அவர்களில் ஒருவர் நடிகர் சிவகார்த்திகேயன். உங்களுக்கு இன்று (பிப்.17) பிறந்தநாள்... சின்னதா ஒரு சிறப்புப் பேட்டி எடுக்கலாம்னு அழைத்தேன் என்றவுடன், 'ஓஹ்... இப்பவே பேசலாமே' சொன்னவர் முன்தயாரிப்புகள் ஏதுமின்றி நம்முடன் பேசிய உரையாடலின் பதிவு இது...
இந்த பிறந்தநாள் என்ன ஸ்பெஷல்? பிறந்தநாள் உறுதிமொழி ஏதாவது எடுத்துக்குற பழக்கம் இருக்கா?
படப்பிடிப்பில் இருக்கிறேன். வீட்டில் நண்பர்களுடன், எனது குழந்தையுடன் கேக் வெட்டி கொண்டாடினேன். எனது குழந்தை தான் 2, 3 நாட்களாக அப்பாவுக்கு பிறந்தநாள் கேக் வெட்டணும் என்று வீட்டை எல்லாம் சுத்தப்படுத்தினாங்க.
உறுதிமொழி எல்லாம் நான் எப்போதுமே எடுப்பதில்லை. ஏனென்றால் உறுதிமொழி எடுத்தால் அதை பின்பற்ற வேண்டும். புத்தாண்டு அன்று இந்த வருடம் இப்படி இருக்க வேண்டும் என்று உறுதிமொழி எல்லாம் எடுப்போம். ஆனால், மற்றதை எல்லாம் விட்டுவிட்டு நாம் பண்ணக் கூடாது என்று உறுதிமொழி எடுத்ததைத் தான் பண்ணிட்டு இருப்போம்.
எல்லா பிறந்தநாளின் போது நல்ல வேலைப் பார்த்திட்டு இருக்க வேண்டும் என்பது தான் என் ஆசை. அதையே இந்த வருஷமும் பண்ணிட்டு இருக்கேன்.

'ரஜினி முருகன்' வெற்றி தந்த மாற்றங்கள்... கற்றுக்கொண்டவை?
மக்களுக்கு பிடிக்கிறதை பண்ண வேண்டும் என்று கற்றுக் கொண்டேன். எந்த காலத்தில் படம் வெளிவரும் என்பதற்கு எல்லாம் அப்பாற்ப்பட்டது தான் வெற்றி. மக்கள் ரசிக்கிற மாதிரியான கதைகளைத் தேர்ந்தெடுத்து பண்ணினால் எப்போது வந்தாலும் வெற்றி தான் என்பது தெரிந்தது. நிறைய முறை தள்ளிவைக்கப்பட்டு, இறுதியில் வெளியாகி வெற்றி என்பதை மட்டும் தான் நான் பார்க்கிறேன். எங்களுக்கு பிடித்து பண்ணினோம், மக்களுக்கு பிடித்திருக்கிறது என்பதால் சந்தோஷப்பட்டேன்.

ரஜினி, விஜய், அஜித் ஆகியோரின் வியாபாரத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் தான் என்று விநியோகஸ்தர்கள் சொல்கிறார்கள். உங்களோட ரியாக்*ஷன்?
ஒரு சாதாரண மனிதனாக திரையுலகிற்கு வந்தேன். என்னுடைய பாதை என்பது அனைவருக்குமே தெரியும். ரஜினி சார், விஜய் சார், அஜித் சார் இருக்கும் இந்த சினிமாவில் நானும் நாயகனாக இருக்கிறேன் என்பதே எனக்கு பெருமையான விஷயம் தான். அது தான் எனக்கு சந்தோஷம்.
விநியோகஸ்தர்கள் கூறும் வார்த்தைகள் எல்லாம் எனக்கு பயம் தான் தருகிறது. வியாபாரம் வளர்ந்திருக்கிறது என்பதைப் பார்க்கிறேன். ஆனால், அவர்களோடு ஒப்பிட்டு பார்க்கும் வகையில் வளர்ந்திருக்கிறதா என்று தெரியவில்லை. அதற்குள் போக நான் விரும்பவில்லை. அவர்கள் எல்லாம் சாம்ராஜ்யம், நான் ஏதோ பக்கத்தில் ஒரு ஓட்டு வீடு கட்டியிருக்கிறேன். இரண்டையும் ஒப்பிட்டு பார்ப்பது தவறாக இருக்கும்.
அவர்கள் எப்படி இந்தளவுக்கு வளர்ந்தார்கள், அதற்கு அவர்களுடைய தன்னம்பிக்கை எந்தளவுக்கு உதவியது மற்றும் அவர்களுடைய பொறுமை என்பதை எல்லாம் கற்றுக் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். அவர்களுடனான ஒப்பீடு என்பது எனக்கு எப்போதுமே பயம் தான். என்னுடைய படங்களின் வியாபாரம் உயர்ந்திருக்கிறது என்பதை உணர்கிறேன். அதற்காக தான் நேரம் எடுத்து படங்கள் பண்ணுவதும் ஒரு காரணம். பெரிய முதலீடு இருக்கும் போது பெரிய உழைப்பு தேவைப்படுகிறது.

நீங்கள் தொலைக்காட்சியில் பேட்டி கண்ட நடிகர்களின் படங்களை விட உங்களது படங்களின் வசூல் அதிகம் என்று பாசிட்டிவ் மீம்ஸ் வெளியிடுகிறார்களே..?
'ரஜினி முருகன்' வெற்றியடைந்துவிட்டது, இனிமேல் நான் தான் எல்லாம் என்று எடுத்து கொள்ளக் கூடாது. ஏனென்றால் அது 'ரஜினி முருகன்' படத்தோட வெற்றி. அப்படத்தின் நாயகன் என்பதால் அதற்கான பெரிய க்ரெடிட் எனக்கு உண்டு. அக்கதையை எழுதின பொன்.ராம் சார், சூரி அண்ணன் காமெடி, கீர்த்தி சுரேஷின் நடிப்பு, இமான் அண்ணன் பாடல்கள், பாலு சாருடைய ஒளிப்பதிவு, ராஜ்கிரண் சார், சமுத்திரக்கனி சார் இவ்வளவு பேரும் சேர்ந்த உழைப்பு தான் அப்படம். அவர்கள் அனைவருக்குமே 'ரஜினி முருகன்' வெற்றியில் பங்கு உண்டு. அதுமட்டுமன்றி மற்ற படங்களோடு எனது படத்தை ஒப்பிட்டு பார்ப்பதை விரும்பவில்லை. ஏனென்றால் அவர்கள் எல்லாம் திரைத்துறையில் நிறைய ஆண்டுகளாக இருக்கிறார்கள்.
அவர்களுடைய படங்களோடு எனது படமும் வருகிறது என்பது சந்தோஷமாக விஷயம் தான். நான் பேட்டி எடுத்த நடிகர்கள் நிறைய பேர் எனக்கு ஊக்கமளித்திருக்கிறார்கள் என்பது தான் உண்மை. நான் பேட்டி எடுத்தவர்கள் அனைவருமே உங்களுக்குள் இருக்கும் காமெடி சூப்பர் என்று கூறும் வார்த்தைகள் தான் எனக்குள் நம்பிக்கை விதைத்தது. அப்படி முளைத்து இப்போது ஓரளவு வளர்ந்து நிற்கிறேன்.

2012 - 2016ம் ஆண்டுக்குள் நீங்கள் அடைந்திருக்கும் இடத்தை எப்படி பார்க்கிறீர்கள்?
நீங்கள் இதில் விஜய் டி.வியில் பணியாற்றிய 5 வருடத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். அது தான் சினிமாவுக்கான அடித்தளம். அது தான் என்னை மக்களிடம் கொண்டு போய் சேர்த்தது. அதற்கு பிறகு சரியான படங்கள் பண்ணி மக்களிடம் போய் இன்னும் பெரிசா சேர்ந்தேன்.
குறுகிய காலகட்டத்தில் இவ்வளவு பெரிய இடம் கிடைத்திருக்கிறது என்பது சந்தோஷம் தான். ஆனால் இதை தக்க வைத்துக் கொள்ள பெரிய போராட்டம் இருக்கிறது என்பதும் தெரிகிறது. இதுவரைக்கும் பண்ணிய படங்களில் ஏதாவது ஒரு விஷயம் புதுசா பண்ணி, முயற்சி பண்ணிக்கிட்டே இருக்கோம். இந்த வெற்றி என்பது அடுத்த அடுத்த படங்களிலும் கிடைக்க வேண்டும்.
இன்னொரு விஷயம், மக்கள் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அதற்கு சிறந்த உதாரணம் நான் தான். அவர்களால் மட்டுமே எனக்கு இந்த இடம் கிடைத்திருக்கிறது. இவனைத் தான் டி.வியில் பார்த்தாச்சே, பிறகு ஏன் தியேட்டருக்கு என நினைக்காமல் டி.வியில் நல்ல பண்ணினான், தியேட்டருக்கு போய் பார்ப்போம் என்று நினைத்தார்கள் இல்லையா அது தான் என் வெற்றியாக பார்க்கிறேன். என்னை நம்பி இவ்வளவு பேர் வருகிறார்களா இன்னும் நல்ல நடிப்போம், நடனம் ஆடுவோம், சண்டைப் போடுவோம் என்று கற்றுக் கொண்டிருக்கிறேன்.
'லவ் பேர்ட்ஸ்' படத்தில் 'சம்பா சம்பா' என்று ஒரு பாடல் வரும். அதில் 'மக்களே மக்களே நீங்கள் தான் நினைத்தால் எதுவும் நடக்கும்' என்று ஒரு வரி வரும். அந்த வரியை அவ்வப்போது நினைத்துக் கொள்வேன்.

விக்ரம் தான் அடிக்கடி நீ ஹீரோ என்று சொன்னதாக கூறியிருக்கிறீர்கள். இவ்வளவு பெரிய இடத்துக்கு வந்த பிறகு உங்களிடம் எதுவும் சொன்னாரா?
'ஐ' படத்தின் படப்பிடிப்பின் போது விக்ரம் சார் அவரது குடும்பத்துடன் ஒரு ஹோட்டலுக்கு வந்திருந்தார். நான் எனது குடும்பத்துடன் சென்றிருந்தேன். அப்போது அவரை நேரில் போய் சந்தித்தேன். அப்போது அவர் என் குடும்பத்தினரிடம் வந்து "இவன் சூப்பரா ஆடுறான் இல்ல. நான் சொன்னேன்லா நீ ஹீரோவா பண்ணுவ என்று. நான் ரொம்ப ஹேப்பி சிவா" என்று சொன்னார்.

எந்த வயதினரைக் கவர உங்களிடம் வரும் கதைகளைத் தேர்வு செய்கிறீர்கள்?
எல்லாருக்கும் புரியுற, புடிக்கிற படங்கள் பண்ணனும். அது தான் என்னுடைய திட்டம். குழந்தைகளுக்கு மட்டும், இளைஞர்களுக்கு மட்டும், குடும்பத்தினருக்கு மட்டும் என்று நான் இதுவரை படங்கள் பண்ணவில்லை. எல்லாருமே போய் பார்க்கலாம் என்று நினைக்கக்கூடிய படங்கள் தான் பண்ணிட்டு இருக்கேன். என்னுடைய படங்களை குழந்தைகள் நிறையப் பேர் பார்ப்பதால் ரத்தம் தெறிக்கிற மாதிரி காட்சிகளோ, பயப்படுவது மாதிரியான விஷயங்களோ, ஆபாசமான காட்சிகளோ இல்லாமல் பார்த்துக் கொள்கிறேன். இதை பண்ணினால் குழந்தைகளுக்கு பிடிக்கும் என்று நான் பண்ணுவதில்லை.

பரிசோதனை முயற்சியாக படங்கள் எப்போது பண்ணப் போகிறீர்கள்?
இப்போது நான் பண்ணிக் கொண்டு இருக்கும் படம் 50% பரிசோதனை முயற்சி என்று சொல்லலாம். எனக்கே ஒரு சவாலான முயற்சி தான். அந்த மாதிரியான படங்களுக்கு, இயக்குநர்கள் எந்த மாதிரியான கதைகளோடு வருகிறார்கள் என்பதைப் பொறுத்து தான். எனக்கு இதுவரைக்கும் அந்த மாதிரியான கதைகள் வரவில்லை என்பது தான் உண்மை. நானே யோசிக்காத, பண்ணாத, புதுமையான கதைகளம் எனக்கு இதுவரை யாருமே சொன்னதில்லை என்பது தான் உண்மை. இப்போது நான் பண்ணிட்டு இருக்கும் படம், இதுவரை நான் பண்ணிய படங்களில் இருந்து மாறுபட்டது.

நடிகர்களே தயாரிப்பு நிறுவனம் தொடங்கும் காலம் இது. நீங்கள் எப்போது?
நம்மளே ஒரு தயாரிப்பு நிறுவனம் தொடங்கி பண்ணலாம் என்று நினைத்தது உண்மை தான். அப்போது தான் எனக்கு பக்கபலமாக இருப்பவர்கள் அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டும் என்பது ஆசையாக இருந்தது. நான் மட்டுமே மேலே போய் கொண்டிருக்கிறேன் என்று நினைத்தேன். ஆரம்ப காலகட்டத்தில் இருந்து எனக்கு ரொம்ப உறுதுணையாக இருந்தவர்கள் அடுத்தகட்டத்துக்கு நகர்ந்தால் அது என்னுடைய வெற்றியாகவும் பார்க்கிறேன். அதனால் தான் தயாரிப்பை என்னுடைய நண்பர்களிடம் கொடுத்துவிட்டேன். நீங்கள் தயாரிங்க நான் நடிக்கிறேன் என்று சந்தோஷமாக பண்ணிட்டு இருக்கேன். இப்போது நண்பர்கள் தயாரிப்பிலும் வெளி தயாரிப்பு நிறுவனங்களிலும் படங்கள் பண்ணுவேன். நானே சொந்தமாக படம் தயாரிக்கும் எண்ணம் தற்போதைக்கு இல்லை.

balaajee
17th February 2016, 06:29 PM
வெளியானது சிவகார்த்திகேயன் படத்தின் தலைப்பு!

பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படத்திற்கு தலைப்பு ரெமோ என வைக்கப்பட்டுள்ளது. பிசி,ஸ்ரீராம் ஒளிப்பதிவில், அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகள் சில மாதங்களுக்கு முன்பு துவங்கி நடந்து வந்தது.

http://img.vikatan.com/cinema/2016/02/17/images/sivakarthikeyan-film-launch%20(1).jpgஇன்று சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு மாலை ஆறு மணிக்கு படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது. படத்திற்கு ரெமோ என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கபட்டுள்ளது.

http://img.vikatan.com/cinema/2016/02/17/images/CbarLNsUkAABjlm.jpgஇந்தப் பெயர் அந்நியன் படத்தில் விக்ரமின் ஸ்டைலிஷான கேரக்டர் பெயர் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் ரெமோ என்றாலே ட்ரெண்டான, யூத் ரொமாண்டிக் என ஏற்கனவே அந்நியன் படம் உருவாக்கி வைத்துள்ள நிலையில் சிவகார்த்திகேயன் படத்திற்கு இத்தலைப்பு வைக்கப்பட்டுள்ளது பலரையும் எதிர்பார்ப்பில் ஆழ்த்துள்ளது.

balaajee
11th April 2016, 06:51 PM
சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டது ஏன்? - பஹத் பாசில் பேட்டி


http://img.vikatan.com/cinema/2016/04/11/images/fahad600.png மலையாளத் திரையுலகில் இருந்து தமிழ்த் திரைக்கு வரும் நடிகர்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே வருகிறது. மம்மூட்டியின் மகன் துல்கர்சல்மான் , நிவின் பாலி ஆகியோருக்குக் கிடைக்கும் வரவேற்பு மற்ற நடிகர்களுக்கும் தமிழில் நடிக்கவேண்டும் என்கிற எண்ணத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

காதலுக்கு மரியாதை, வருஷம் 16, மற்றும் பல்வேறு வெற்றிப் படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் பாசிலின் மகனான பஹத் பாசில் தமிழில் அறிமுகமாக இருக்கும் அடுத்த நாயகன். தனக்கென பொருந்தும் கதாபாத்திரத்தில், கதையின் போக்கை நிர்மாணிக்கும் பாத்திரமாக இருந்தால் போதும் , கதாநாயகனாக இல்லாமல் போனாலும் சரி என்று நடிக்கும் பஹத் பாசில் மொழி பிராந்தியங்களையும் தாண்டி தன்னுடைய நடிப்புத் திறமையை வெளிக் காட்ட இருக்கிறார்.

அவர் நடித்த ' மகேஷிண்டே பிரதிகாரம்' சென்னையில் மட்டுமே ஐம்பது நாட்களுக்கு மேல் ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் நாட்டில் அவருக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்பதற்கு இதுவே சான்று. பஹத் தற்போது தமிழில் அறிமுகமாக இருக்கிறார். மோகன் ராஜாவின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் -நயன்தாரா நடிக்கும் பெயரிடப் படாத ,பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தப் படத்தில் நடிப்பது தனக்கு மட்டற்ற மகிழ்ச்சி தருவதாகக் கூறுகிறார் பஹத் பாசில்.

இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது....
'தமிழ்ப் படங்கள் மீது எனக்கு அலாதி ப்ரியம் உண்டு.அதிலும் 'தனி ஒருவன்' படம் பார்த்த பின்னர் நான் என்னையே மறந்து விட்டேன் எனச் சொல்லலாம்.நேர்த்தியான இயக்கம், அருமையான காட்சி அமைப்பு என்று ஒருங்கிணைக்கப் பெற்ற இயக்குநர் மோகன் ராஜாவின் உழைப்பு என்னைப் பொறுத்த வரை மேல் நாட்டு இயக்குநர்களுக்கு நிகரானது எனக் கூறுவேன். இப்பொழுது அவர் படத்தின் மூலம் நான் தமிழுக்கு அறிமுகமாவது எனக்கு மட்டற்ற பெருமை. மிகக் குறுகியக் காலத்தில் ரசிகர்களின் மனம் கவர்ந்த சிவகார்த்திகேயன் உடன் நடிப்பது மிக சவாலானதும் கூட.என்னுடைய கதாபாத்திரம் தமிழ்த் திரை உலகில் நீங்கா இடம் பிடித்து பிடித்து நீடிக்க உதவும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்' என்கிறார்.

balaajee
9th May 2016, 12:04 PM
கே.எஸ்.ரவிகுமார் மகள் திருமண விருந்தில்

http://img.vikatan.com/album/2016/05/njfhot/large/151884.jpg (http://javascript<strong></strong>:;)

balaajee
30th May 2016, 05:54 PM
மீண்டும் இணையும் 'ரஜினிமுருகன்' படக்குழு

பொன்.ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சூரி இருவரும் மீண்டும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்கள்.
பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் தொடங்கப்பட்ட படம் 'ரெமோ'. கீர்த்தி சுரேஷ், சதீஷ், இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்து வருகிறார். சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பரான ஆர்.டி.ராஜா தனது 24 am ஸ்டூடியோஸ் நிறுவனம் மூலம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார்.

இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தொடங்கப்பட்டு இருப்பதாக பி.சி.ஸ்ரீராம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். இப்படத்தைத் தொடர்ந்து மோகன் ராஜா இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் சிவகார்த்திகேயன். இப்படத்தையும் ஆர்.டி.ராஜா தயாரிக்கவிருக்கிறார்.

ஆர்.டி.ராஜா தயாரிப்பில் மேலும் 2 படங்களில் நடிக்க தேதிகள் ஒதுக்கிக் கொடுத்திருக்கிறார் சிவகார்த்திகேயன். அதில் ஒரு படத்தை 'இன்று நேற்று நாளை' படத்தின் இயக்குநர் ரவிகுமாரும், மற்றொரு படத்தையும் இயக்குநர் பொன்ராமும் இயக்க இருக்கிறார்கள்.

பொன்ராம் இயக்கவிருக்கும் படத்தில் 'ரஜினி முருகன்' குழுவை அப்படியே மீண்டும் இணைக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.

rsubras
31st May 2016, 11:12 AM
Already Rajini murugan was more like the left over scenes, cut portions and scratch music from varuthapadatha vaalibar sangam garnished with some fresh ideas here and there....... ithula 3rd film eppadi irukka pogutho

balaajee
1st June 2016, 11:09 AM
கபாலி இசை வெளியீட்டால் 'ரெமோ' ஃபர்ஸ்ட் லுக் தள்ளிவைப்பு

'கபாலி' படத்தின் இசை வெளியீட்டால், சிவகார்த்திகேயனின் 'ரெமோ' பர்ஸ்ட் லுக் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 'ரெமோ' படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. கீர்த்தி சுரேஷ், சதீஷ், இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

ஆர்.டி.ராஜா தனது 24 am ஸ்டூடியோஸ் நிறுவனம் மூலம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் 'ரெமோ' முதல் பாடல் ஜூன் 9ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருக்கிறது.

இந்நிலையில், ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் 'கபாலி' படத்தின் இசை வெளியீடும் ஜூன் 9ம் தேதியே நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், 'ரெமோ' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டை படக்குழு தள்ளி வைத்திருக்கிறது.

'ரெமோ' பர்ஸ்ட் லுக் வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று படக்குழு சார்பில் தெரிவித்தார்கள்.

balaajee
23rd June 2016, 04:06 PM
Sivakarthikeyan (@Siva_Kartikeyan)1 hour ago - View on Twitter#RemoFL and #RemoNeeKadhalan Theme song releasing today evening ���� Need all ur wishes and support ����

balaajee
23rd June 2016, 04:46 PM
Sivakarthikeyan's Remo first look poster revealed

http://data1.ibtimes.co.in/cache-img-762-0-photo/en/full/43623/1466679184_actor-sivakarthikeyans-most-ambitious-project-newcomer-director-baghyaraj-kannan-has-been-titled.jpg
(javascript:start_gallery_slide();)
(javascript:stop_gallery_slide();)
http://graphic1.ibtimes.co.in/www/css/photos/responsive/images/pre-arw.png (javascript:;)Actor Sivakarthikeyan's most ambitious project with newcomer director Baghyaraj Kannan has been titled as 'Remo'. Vikram played the character role in Anniyan as Remo who could make any girl go awestruck with his charm. Remo is an upcoming Tamil romantic comedy film directed by Bhagyaraj Kannan and produced by RD Raja under 24AM Studios banner. Starring Sivakarthikeyan and Keerthy Suresh in the lead role, while Sathish appears in the supporting role. The soundtrack of the movie was composed by Anirudh Ravichander. The cinematography is handled by PC Sreeram and edited by Ruben, while Resul Pookutty handles the sound design. The film developed under the tentative title of Nurse Akka, before Remo was finalised.

balaajee
15th July 2016, 10:03 AM
சிவகார்த்திகேயனின் 'ரெமோ' ரிலீஸ் தேதி அறிவிப்பு!


http://img.vikatan.com/cinema/2016/07/14/images/remo.jpgபாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் “ரெமோ” படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்புகள் சென்னையில் நடந்துவருகின்றன. இப்படத்திற்கான ரிலீஸ் தேதியை தற்பொழுது அறிவித்துள்ளனர்.

சிவகார்த்திகேயன், கீர்த்திசுரேஷ், சதீஷ், கே.எஸ்.ரவிக்குமார் (http://www.vikatan.com/cinema/tamil-cinema/news/62740-remo-movie-team-surprised-by-ksravikumar.art?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2) உள்ளிட்ட பலர் நடிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாகிவரும் படம் ரெமோ. இப்படத்திற்கான ரிலீஸ் தேதியை ட்விட்டரில் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். வரும் அக்டோபர் 7ம் தேதி வெளியாகிறது ரெமோ. அக்டோபர் 7ம் தேதி நவராத்திரி விடுமுறை என்பதால், அந்த நாளை படக்குழு தேர்ந்தெடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயன் நடித்த 'எதிர்நீச்சல்', 'மான்கராத்தே', 'காக்கிச்சட்டை' ஆகிய படங்களுக்கு இசையமைத்த அனிருத், தான் இப்படத்திற்கும் இசையமைத்திருக்கிறார். ரெமோவின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ஒரு பாடல் ஜூன் 23 ம் தேதி பிரம்மாண்டமான முறையில் வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இயக்குநர் ஷங்கர் (http://www.vikatan.com/cinema/tamil-cinema/news/65511-sivakarthikeyan-starring-remo-poster-released.art?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=1)கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரெமோவுக்காக இளைஞன், முதியவர், நர்ஸ் என்று மூன்று கேரக்டர்களில் தோன்றுகிறார் சிவகார்த்திகேயன். அவரை கேமராவில் செதுக்கி இருப்பது பி.சி.ஸ்ரீராம் என்பது குறிப்பிடத்தக்கது.

iuzoyebuwin
15th July 2016, 01:01 PM
. @Siva_Kartikeyan - @KeerthyOfficial 's #REMO will be dubbed in Telugu and will have a simultaneous rel on Oct 7th! https://t.co/RoiXQ9ko7Z

balaajee
20th July 2016, 06:13 PM
'ரெமோ’ படத்தின் கதை என்ன? மினி சினிமா!


http://img.vikatan.com/cinema/2016/07/20/images/remosika.jpgஒன்பது படங்கள்.. ஓஹோன்னு புகழ் என இருக்கறவர் நம்ம சிவகார்த்திகேயன். பொது இடங்கள்ல அவரோட பணிவான பேச்சுக்கும், படங்கள்ல செம க்ரியேட்டிவா அவர் அடிக்கற கவுன்ட்டர் கமென்ட்டுக்கும் ரசிகர்கள் லைக்ஸ் கொட்டிட்டே இருக்காங்க.
அவரோட அடுத்த படம் ‘ரெமோ’. மோஷன் போஸ்டர் ரிலீஸ் விழாவே ‘ஆஹா’ என்று கவனிக்க வைத்தது (http://www.vikatan.com/cinema/tamil-cinema/news/65511-sivakarthikeyan-starring-remo-poster-released.art). படத்தில் சிவகார்த்திகேயனுக்கு நர்ஸ் வேடம். ‘என்னது பெண் வேடத்தில் நடிக்கிறாரா’ என்று பார்த்தால் கூடவே செம ஸ்டைலிஷாகவும் ஒரு ஸ்டில் வெளியானது. உடனே றெக்கை கட்டிக் கொண்டது பரபரப்பு. ஒரு ஹீரோ பெண் வேஷம் போட்டா கதை எப்படி இருக்கும்னு நாலைஞ்சு டெம்ப்ளேட் இருக்குமே... அதுக்குள்ள ஒண்ணுதான் படத்தின் கதைனு கோடம்பாக்க தகவல்.அதோட சேர்த்து நம் பங்குக்கு கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டோம். இதோ... மினி சினிமாவே ஓட்டிட்டோம்..!
ஏற்கெனவே வெளிவந்த 'ரஜினி முருகன்' படத்தில் ஆரம்பத்தில் அநியாயத்துக்கு பிகு செய்வார் கீர்த்தி சுரேஷ். ஆக.. அதிலிருந்தே லீட் எடுப்போம்!

** ** ** ** ** ** ** ** ** ** ** ** ஒரு மருத்துவமனையில் நர்ஸாகப் பணிபுரிகிறார் கீர்த்தி சுரேஷ். அவர் மீது சிவகார்த்திகேயன் பார்வை விழுந்து, அது காதலாக மாறுகிறது.

http://img.vikatan.com/cinema/2016/07/20/images/propose.jpg
அவரைத் துரத்தித் துரத்திக் காதலிக்கிறார் சிவகார்த்திகேயன். ‘ஏம்ப்பா போன படத்துலயும் இதானெ பண்ணின? உடனே ஓ.கே சொல்லிட்டா நல்லாவா இருக்கும்? கொஞ்சம் பிகு பண்ணி அப்பறமா ஓகே சொல்லலாம்’ என்று நினைத்தாரோ என்னவோ... கீர்த்தி சுரேஷ் முகம் கொடுப்பதே இல்லை.
http://img.vikatan.com/cinema/2016/07/20/images/thinking.jpg
’அதான் அப்பவே ஜோடி சேர்ந்துட்டோமே’ என்று சிவகார்த்திகேயன் கேட்க, ‘அது போன படம்.. இது வேற படம் டைரக்டர்கூட வேற வேற’ என்று கீர்த்தி சுரேஷ் சொல்லிவிட, ‘என்னம்மா இப்டி பண்றீங்களே’ என்று கடுப்பாகும் சிவகார்த்திகேயன் யோசிக்கிறார். அவரது கபாலத்தில், கன்னி மூலையில் கணநேரத்தில் ஒரு சிந்தனை உதிக்கிறது.முல்லைப் பூவா வாழ்க்கை மணக்கணும்னா, ’முள்ளை முள்ளால எடுக்கணும்’ பாணில நர்ஸ் மனசுல இடம் பிடிக்கணும்னா நர்ஸா மாறித்தான் ஆகணும்னு முடிவெடுக்கறார்.(இங்கே உங்க மைண்ட் வாய்ஸ்...‘ஹலோ... முள்ளுக்கும் முல்லைப்பூவுக்கும் நர்ஸுக்கும் என்ன சம்பந்தம்?’‘ஒரு ஃப்ளோவுல போறப்ப இப்டில்லாம் கேட்கக்கூடாது.. ஆமா!’)http://img.vikatan.com/cinema/2016/07/20/images/nursegetup11.jpg

காதல் கைகூட நர்ஸ் வேஷம் போட்டு, அதே மருத்துவமனைல சேருகிற ‘சிவகார்த்திகேயனி’, கீர்த்தியை ஃப்ரெண்ட் பிடிச்சு, ‘சிவா நல்லவரு.. வல்லவரு.. நாலும் தெரிஞ்சவரு’ன்னு அவ்வை ஷண்முகி ஃபார்முலாவை ஃபாலோ பண்றார்.இது ஒரு பக்கம் போய்ட்டிருக்கறப்ப, அந்த மருத்துவமனையில் ஒரு சிறுமி அட்மிட் ஆகறா. உயிருக்குப் போராடும் நிலையில் அட்மிட் ஆன அந்தக் குழந்தைக்கு சிவகார்த்திகேயனைப் பார்த்ததும் ரொம்பப் பிடிச்சுப் போச்சு. குழந்தைகளுக்கு சிவாவைப் பிடிக்காதா என்ன?
http://img.vikatan.com/cinema/2016/07/20/images/baby.jpg
இந்தக் குழந்தைக்கு இன்னும் அதிகமா அப்பா, அம்மாவைவிட சிவா மேல பாசம் வந்துடுது. ஒருநாள் சிவா, லீவு போட்டாகூட தேடற அளவுக்கு பாசம்.இதுக்கு நடுவுல, கீர்த்திக்கு ’சிவாவேதான் நர்ஸா வேஷம் போட்டிருக்கிறது’ அப்டிங்கற உண்மை தெரிஞ்சுடுது. ஹை ஹீல்ஸ் ஷூ அதிர நடந்து வந்து கோவப்படறாங்க. ‘இல்லம்மா... உன் மேல இருக்கற அதீத காதலுக்காகத்தானே இதப் பண்ணினேன். ப்ளீஸ் மா.. அண்டர்ஸ்டேண்ட் மீ’ என்று கெஞ்சுகிறார் சிவா. கீர்த்தி மனம் இளகவில்லை.
http://img.vikatan.com/cinema/2016/07/20/images/getupremoved.jpg
’இந்த நாஆஆஆஆள்... உன் டைரில குறிச்சு வெச்சுக்க. என் காதலை நீ புரிஞ்சுக்கலை.. ஏத்துக்கல.. அதுக்கப்பறமும் நான் இங்க இருக்கறதுல அர்த்தம் இல்லை. அதுனால நான் போறேன். இனி இந்த ஆஸ்பத்திரி பக்கமே வரமாட்டேன்’ன்னு நர்ஸ் வேஷத்தைக் கலைச்சுட்டு வெளியேறிடறார்.அதுக்கப்பறம், மருத்துவமனைல அட்மிட் ஆகிருந்த அந்தக் குழந்தை மரணத்துடன் போராட, குழந்தைக்காக திரும்ப அங்க போறதா.. இல்லை காதல் சவாலுக்காக போகாம இருக்கறதா’ என்று மனக் குழப்பத்தில் தவிக்கிறார் சிவா.
http://img.vikatan.com/cinema/2016/07/20/images/whattodo.jpg
சிறுமியின் வாழ்க்கையா.. சிவாவின் காதலா.. என்ற முடிவை நோக்கி படம் பயணிக்கிறது!எப்பூடி? நல்லாருக்கா? இப்படி இருந்தா நல்லாத்தான் இருக்கும். சிவகார்த்திகேயன்ல.. இதை விடவும் நல்லா இருந்தாலும் நல்லாத்தான் இருக்கும்.எதுவானாலும் ரிலீஸ் வரைக்கும் வெய்ட் (http://www.vikatan.com/cinema/tamil-cinema/news/66181-sivakarthikeyan-remo-release-date-confirmed.art) பண்ணுவோம்!

mappi
17th September 2016, 03:42 PM
Remo Songs Jukebox
Lyrics by Karthik, Inno Genga, Vivek & Vignesh ShivN
Music by Anirudh Ravichander

http://www.cinepunch.in/wp-content/uploads/2016/09/Screenshot_70.png

https://www.youtube.com/watch?v=DW3jMEZTrfI

http://www.cinepunch.in/wp-content/uploads/2016/09/Screenshot_80.png

mappi
17th September 2016, 03:48 PM
Remo Stills

http://www.cinepunch.in/wp-content/uploads/2016/09/CrUfN04VUAAgpSs.jpg

http://www.cinepunch.in/wp-content/uploads/2016/09/CrUfSawVIAAErQE.jpg

http://www.cinepunch.in/wp-content/uploads/2016/09/CrUif9SVUAEmWA6.jpg

http://www.cinepunch.in/wp-content/uploads/2016/09/CrVzsA2VYAAlEFK.jpg

http://www.cinepunch.in/wp-content/uploads/2016/09/CrVzxaXUEAAkt7t.jpg

mappi
17th September 2016, 03:53 PM
Remo Stills

http://www.cinepunch.in/wp-content/uploads/2016/09/CrUih2VVIAAHbvx.jpg

http://www.cinepunch.in/wp-content/uploads/2016/09/CrUfWs4UMAAaZk3.jpg

http://www.cinepunch.in/wp-content/uploads/2016/09/CrUihCAVIAAK2AC.jpg

http://www.cinepunch.in/wp-content/uploads/2016/09/Screenshot_69-2.png

http://www.cinepunch.in/wp-content/uploads/2016/09/CrUiipGUIAETO8o.jpg

mappi
17th September 2016, 03:53 PM
Remo Releasing on 07-Oct-2016

http://www.cinecluster.com/image/News/remo-to-release-date-poster.jpg

balaajee
18th September 2016, 03:55 PM
https://pbs.twimg.com/media/Csnp-IpUkAAiwzZ.jpgREMO

balaajee
18th September 2016, 03:58 PM
https://pbs.twimg.com/media/CsnKp7HUIAAriMy.jpg
https://pbs.twimg.com/media/CsnKq4MVMAEWy0p.jpg
SPI

balaajee
18th September 2016, 06:55 PM
Marilyn Monroe

https://pbs.twimg.com/media/Cso07_8UEAAexOn.jpg

mappi
19th September 2016, 11:11 PM
Remo Trailer

https://www.youtube.com/watch?v=GEB4qrrWIgs

mappi
1st October 2016, 04:35 PM
Remo Songs
Composed by Anirudh Ravichander

https://www.studioflicks.com/wp-content/galleries/Remo-Movie-Posters/Remo-Movie-Audio-Launch-Poster-1.jpg

Remo album roams free, uncaring and loaded with absolute fun. Siva Karthikeyan gets, again, few lines for himself in his latest movie album too. With Anirudh as the music compositor, the hit combo proposes seven songs quite rich in its flavour but often jumps too many times killing its own rythm.

For instance, the song "Tamizh Selvi", does make the knees move up and down initially, until the trap or trip or whatever they call that annoying sound, pitches in. Then the song becomes like a bunch of centipedes partying in the ears. Another pair of songs, "Meesa Beauty" & "Remo Nee Kadhalan" abide close to the theme of the movie, where the rythms are catchy. 'Remo Nee Kadhalan' goes on high to reach the peak - keyla irundhu mela yeri vandhuttaaney - whereas, the former stays grounded rolling itself on the dance floor with humour.

Lyrics, less said much better. Gone are the days where poetical lines battling with the rythm, the words or the construction of lines allign with the tune adding imaginary essence of colors in the mind :

Poovil Vandu Koodum Kandu Poovum Kangal Moodum,
Poovinam Maanaadu Poodum Vandugal Sangeedham Paadum.
[Lyrics of a song from the film Kaadhal Oviyam (1982)]

"Come Closer", the english language lyrical version to "Sirikadhey" enlarges once again the likeness of Anirudh towards the group Breaking Benjamin, where he constantly imitates Benjamin Burnley. Sticking the tip close to the vocal microphone, Anirudh once again reproduces Dairy of Jane 'Tanglish' version(s).

"Senjitaley" behaves as a remix of vintage Qawwali, and the song is nicely produced. The last one that I remember which was extremely loveable under such 'tickling' genre was by ARR in the film Mr. Romeo (1996) - "Mona Lisa". Ofcoarse, the very originals of Qawwali are present in Rockstar , ARR is such an amazement in this, year 2011 release hindi film song album. In Remo, the song Senjitaley has a shake here and a shake there with an awesome chorus that turns it into total entertainment.

"Daavuya", the trademardk song of the hit combo Siva-Anirudh. The assembly of sounds are quite energetic, and when the beats are deployed, the song takes a marvelous U-turn driving on two wheels - Singer Santosh Narayan & the Udukkai. An amazing mix. And it reminded me of the chart buster that created a virtual bridge across the nations connecting anyone and everyone - Hassan Jahangir's Hawa Hawa (1989) :

https://www.youtube.com/watch?v=psYgmvgTJuw

Remo OST is a childlike album that surfs on the waves of a hit combo.

Remo OST - Naughty Beauty

http://www.mymoviemall.com/wp-content/uploads/2016/09/88985380472-Remo-back.jpg

mappi
7th June 2017, 02:54 PM
Vellaikaran First Look (2017)

http://www.scooptimes.com/wp-content/uploads/velaikaran-first-look.jpg

Appreciations to Mohan Raja for keeping the firstlook poster of his new film titled 'Vellaikaran' starring Siva Karthikeyan, simple.

Publicing the movie with images of 'Gods behind Bars', I mean, picture of goddess/god designed inside a barcode, optically read as a finished product from the workers den, Mohan Raja punctuated the sense to the title of his new film Vellaikaran. By the announcement using a wall hanging daily calender with a picture of Lord Murugan printed on it, he informed the hero of his film. The choice of the goddess used in the promos also points to the welfare of the working class.

Soon after such peculiar promos, the production house 24AM Studios published the First Look of the film which sees the protoganist facing the audience carrying contrast items in his hands, which does not match with his formal dress code that includes a skinny tie around a white collar [white collar - another symbol to identify the opposite of the working class, red collar]. The dissimilarities continues in the backdrop too, where the scenary is sperated into dissimilitude parts of a society.

Apart from being simple, the way they have projected the backdrop without any extravagant effects in Vellaikaran First Look poster, provides a natural look to the poster. Both hands of the soceity is presented under the same blue sky, that speaks reality [birds versus aeroplane]. At the corners, one hand pollutes and the other hand sinks along with the setting sun. The way they have brought the contradistinction inside the poster is remarkable.

The breadless Siva Karthikeyan, with a thick mustache walling beside his lips, appears neat, staring directly at the viewers and passing his temperament. Potraying the stain of blood on the shoulder that carries the building and the blood split over the floor of the concrete jungle are a nice touch to the First Look.

But the distinctive shades around the poster does not work towards the First Look, making it look like a publicity to sell an urgently developed raster graphics editor program. Also, the little diagrams provided in the title font are crowded, personally, I felt it to serve as an abstraction.

All the very best to the moving making team.

Vellaikaran - Asymmetric Life