PDA

View Full Version : Makkal Thilagam MGR -PART 16



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 [13] 14 15 16 17

ujeetotei
31st August 2015, 10:06 PM
சிலர் நாற்காலியை தேடி போகிறார்கள். சிலருக்கு நாற்காலி தேடி வருகிறது. நாற்காலி தேடி வரும் நிலையில் இருந்தால்தான் நாடு தூய்மை அடையும்.
30.6.1976 - புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்

fidowag
31st August 2015, 10:29 PM
டைம் பாஸ் -05/09/2015
http://i61.tinypic.com/24xktx5.jpg
http://i60.tinypic.com/30sdn5e.jpg

ainefal
31st August 2015, 10:49 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/mgrwithall_zpsafgslwmf.jpg

fidowag
31st August 2015, 11:29 PM
சென்னை சைதாபேட்டையில் நேற்று (30/08/2015) மாலை அனைத்து எம்.ஜி.ஆர். மன்ற அமைப்புகளைச் சார்ந்த பக்தர்கள் ஒன்று கூடி , மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்தும் , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு தியான மண்டபம் அமைப்பது குறித்தும் ஆலோசனை நடத்தினார்கள்.

சிறப்பு விருந்தினர்களாக இதயக்கனி திரு. எஸ்.விஜயன், மற்றும் மேஜர் தாசன்
போன்றவர்கள் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்கள்.
விவரங்கள் அடுத்த கூட்டத்தின் வாயிலாக அறிவிக்கப்படும் என்று நிகழ்ச்சி
ஒருங்கிணைப்பாளர் சைதை திரு. எஸ். ராஜ்குமார் தெரிவித்தார்.

கூட்டத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் நமது நண்பர்களின் பார்வைக்கு.

http://i60.tinypic.com/35ji6he.jpg

fidowag
31st August 2015, 11:35 PM
http://i58.tinypic.com/mcaz9j.jpg

fidowag
31st August 2015, 11:39 PM
http://i60.tinypic.com/rtkyfd.jpg

fidowag
31st August 2015, 11:44 PM
http://i57.tinypic.com/294q51j.jpg

fidowag
31st August 2015, 11:48 PM
http://i57.tinypic.com/v67xvb.jpg

fidowag
31st August 2015, 11:53 PM
http://i62.tinypic.com/34r9jqr.jpg

fidowag
31st August 2015, 11:57 PM
http://i61.tinypic.com/bkhz7.jpg

Richardsof
1st September 2015, 05:49 AM
1967

RECALL

திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் வெற்றியின் எண்ணிக்கை 110ஐக் கடக்கிறபோது பிரபல நாளேட்டின் அதிபர் அண்ணாவால் தாங்க முடியாத ஆளுயர மாலையை அணிவிக்கச் செய்து அவர் காலில் விழுந்தார். அவரும் திமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தார். அண்ணாவோ அந்த இடத்தைவிட்டுச் சில அடிகள் உடனடியாக ஓடி நகர்ந்துகொண்டார். இப்படிப்பட்ட 'ஆபத்துகளிலிருந்து' இனி மீள முடியாது என அவர் உணர்ந்துகொண்டார்.

அமைச்சரவை அமைக்கிற கட்டம் வந்தது. அண்ணா அமைச்சரவையை அவர் வீட்டிலிருந்து அமைக்காமல் நண்பர் ஒருவர் வீட்டில் அமர்ந்து பட்டியலைத் தயார் செய்தார். ஒரு தலைவர் 'முக்கிய' இலாகாவை விரும்பினார். அதற்காக இரு தலைவர்கள் அண்ணாவைச் சந்தித்தனர். அவர்க்கு 'அந்த' இலாகா தர வேண்டும் எனத் தந்திகள் குவிந்தன. தந்திகள் ஒரு மூட்டை அளவுக்கு இருந்தது. மூட்டையை அண்ணாவிடம் காண்பித்தனர். 30, 40 தந்திகளை எடுத்துப் பார்த்தார் அண்ணா. அவை ஒரே மாதிரியான வாசகங்களைக்கொண்டிருந்தன. அதைப் பார்த்துப் புன்னகைத்தார். இன்னொரு தலைவருடைய மனைவி தன் கணவர் அமைச்சராக்கப்படவில்லை என்பதற்காக அண்ணாவைச் சபித்தார். இப்படி எத்தனையோ காட்சிகள் நிகழ்ந்தன. அமைச்சர் பட்டியல் இறுதியாக்கப்பட்டதற்குப் பிறகு இரா. செழியனிடம் அதனைக் கொடுத்து அனுப்பி எம். ஆர். இராதா சுடப்பட்டதால் மருத்துவமனையில் இருந்த புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரிடம் காண்பிக்கச் செய்தார். 9 பேர் கொண்ட கச்சிதமான அமைச்சரவை 1967 மார்ச் 6ஆம் தேதி அண்ணாவின் தலைமையில் பொறுப்பேற்றுக்கொண்டது. 1937இல் நீதிக்கட்சி காங்கிரசால் வீழ்த்தப்பட்டு இராஜாஜி சென்னை மாகாணத்தின் பிரதமர் ஆனார். 1967இல் திமுக, அதே இராஜாஜியை தனது கூட்டணியில் சேர்த்துக்கொண்டு காங்கிரசை வீழ்த்திக் காட்டியது. ஆம்; அறிஞர் அண்ணா கணக்கை நேர்செய்தார். அது தொடர்ந்து கொண்டிருக்கிறது.
Courtesy - kalasuvadugal

Russellrqe
1st September 2015, 08:15 AM
மக்கள் திலகம் எம்ஜிஆர் படங்களில் நடிகராகவும் , கௌரவ நடிகராகவும் பல படங்களில் நடித்த திருப்பதி சாமி அவர்களின் 35 வது ஆண்டு நினைவு நாள் .
http://i59.tinypic.com/o07yac.jpg

ainefal
1st September 2015, 08:16 AM
" மற்றவர்களைப் பற்றியே எப்பவும் நினைக்காமல் , நம்மை நாமே முதலில் தெரிந்துகொள்ளவேண்டும்"


- கலைவாணர்

Russellrqe
1st September 2015, 08:25 AM
WATCH 2.37 ONWARDS ACTOR S.M. TIRUPPATHI SAMY IN PUTHIYA BOOMI
https://youtu.be/8JVTd0WkNnU

ujeetotei
1st September 2015, 12:37 PM
This month header image of srimgr.com

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/9_15_zpsfio1vn1s.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/9_15_zpsfio1vn1s.jpg.html)

Russelldvt
1st September 2015, 01:16 PM
மக்கள் திலகம் எம்ஜிஆர் படங்களில் நடிகராகவும் , கௌரவ நடிகராகவும் பல படங்களில் நடித்த திருப்பதி சாமி அவர்களின் 35 வது ஆண்டு நினைவு நாள் .
http://i59.tinypic.com/o07yac.jpg

தலைவருடன் இவர் நடித்த படதொகுப்புகளை முழுமையாக சேகரித்து வருகிறேன். விரைவில் பதிவு செய்கிறேன்..

http://i57.tinypic.com/20jmxqs.jpg

ainefal
1st September 2015, 02:03 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/s1_zpspntizump.jpg
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/s2_zpsct49py6w.jpg

NADIGAR THILAGAM DEVOTEES / FANS:

SOME BOOKS LIKE THE ABOVE ARE FOR SALE. ALSO ORIGINAL MOVIE "PATTU PUTHAGAM" AVAILABLE. PLEASE CONTACT ME, I SHALL GIVE THE CONTACT PERSON DETAILS [ SOMETHING I HAVE TO SAY WHICH I CANNOT POST OVER HERE]!

Richardsof
1st September 2015, 06:14 PM
சந்திரோதயம் என்ற திரைப்படம் 1966இல் வெளிவந்தது. எம்ஜிஆர், எம்.ஆர்.ராதா, ஜெயலலிதா, பாரதி, நம்பியார், அசோகன், நாகேஸ், மனோரமா, பண்டாரிபாய் என பிரபல்யங்கள் நடித்திருந்தார்கள்.

அது தினத்தந்தி ஆசிரியர் ஆதித்தனாரோடு அறிஞர் அண்ணாவும் திமுகவும் முரண்பட்டிருந்த காலம்.

ஒரு பத்திரிகை ஆசிரியர் எப்படி இருக்கக் கூடாது, எந்தவித செய்திகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்று சொல்ல வந்த திரைப்படம்தான் சந்திரோதயம். அந்தத் திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த எம்.ஆர்.ராதாவின் பாத்திரம் ஆதித்தனாரேயே குறிவைத்து எடுக்கப் பட்டதாக விமர்சனங்கள் இருந்தன. மற்றும் படி எம்.ஜி.ஆருக்கான மசாலாக்களோடு படம் இருந்தது.

சந்திரோதயம் திரைப்படத்தில் எனக்குப் பிடித்தது அதில் இடம் பெற்ற பாடல்களே. விஸ்வநாதன், ராமமூர்த்தி இரட்டையர்கள் பிரிந்த நேரம். இசையில் விஸ்வநாதன் தனித்து நின்று அதிக ஈடுபாடு காட்டி இருப்பார். பாடல்கள் எல்லாம் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தன. சந்திரோதயம் படத்தில் கதையென்று பெரிதாக எதுவுமே இல்லை. ஆனால் பாடல்கள் மட்டும் அசத்தல். எங்காவது அந்தப் படப் பாடல்கள் ஒலிக்கும் பொழுது, செய்து கொண்டிருக்கும் வேலைகளை அப்படியே விட்டு விட்டு பாடல்களுடன் ஒன்றி விடுகிறது மனது.

சந்திரோதயம் திரைப்படத்தில் எழுத்தோட்டத்துடன் ஆரம்பிக்கிறது சீர்காழி கோவிந்தராஜன் பாடல். „புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்' என்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் வரிகளுக்கு சீர்காழி கோவிந்தராஜனின் கணீர் குரல் மேலும் உணர்ச்சியைக் கூட்டி எம்மைக் கட்டிப் போட்டு விடும்.

„சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ?', „எங்கிருந்தோ ஆசைகள் எண்ணத்திலே ஓசைகள்' என்று ஆளை இழுத்து இருத்தி வைத்துக் கேட்க வைக்கும் பாடல்கள் அந்தப் படத்தில் இருக்கின்றன. ஆனால் நகைச்சுவையோடு சொல்லப் பட்ட இன்னும் ஒரு பாடல் அந்தப் படத்தில் இருக்கிறது. என்னை மிகவும் கவர்ந்த பாடல் அது. „காசிக்குப் போகும் சந்நியாசி உன் குடும்பம் என்னாகும் நீ யோசி' என்ற பாடலே அது. சீர்காழி கோவிந்தராஜனும், ரி.எம் சௌந்தரராஜனும், இணைந்து பாடி இருப்பார்கள். பாடல் வரிகள் கவிஞர் வாலி. மேடைப் பேச்சுக்களிலேயே கவிஞர் வாலியிடம் நக்கலும், நகைச்சுவையும் இருக்கும். இங்கே பாடலிலும் அது இருக்கிறது. வாலியின் நகைச்சுவைப் பாடல்கள் நிறையவே இருக்கின்றன. குறிப்பாக „அடுத்தாத்து அம்புஜத்தைப் பாத்தேளா..',„வரவு எட்டணா செலவு பத்தணா..', 'சேதி கேட்டோ சேதி கேட்டோ..' என்று பலதைச் சொல்லிக் கொண்டே போகலாம். எம்ஜிஆர் படங்களிலும் நகைச்சுவைப் பாடல்கள் இருந்திருக்கின்றன. அப்படி இடம்பெறும் நகைச்சுவைப் பாடல்களை நகைச்சுவை நடிகர் பாடுவது போன்றே அமைத்து இருப்பார்கள். சந்திரோதயம் திரைப்படத்தில் அது விதிவிலக்கு. இங்கே எம்ஜிஆரும், நாகேசும் இணைந்து நகைச்சுவையாகப் பாடுவதுபோல் அமைத்திருந்தார்கள். கூடவே மனோரமாவும் நடித்திருந்தார். அன்று இலங்கை வானொலியில் அடிக்கடி ஒலிபரப்பப் பட்ட பாடலாகவும் இது இருந்திருக்கிறது.

எம்.ஆர்.ராதா நகைச்சுவைக் காட்சியில் நடிக்கும் பொழுது சிலசமயங்களில் இறுக்கமாக, ஆணவமாக நின்று அதிகார தோணையில் கட்டளை இடுவது போல் தனது நகைச்சுவையை வெளிப்படுத்துவார். இன்னொரு சமயம் தனக்கே உரிய சிரிப்பை உதிர்த்து ஏளனமாகப் பேசி குரலை உயர்த்தியும், தாழ்த்தியும் வசனத்தின் உள்ளே பொடி வைத்து நகைச்சுவையைக் காண்பிப்பார்.

பெரிய இடத்துப் பெண் படத்தில் எம்.ஆர்.ராதாவிற்கு பண்ணையார் வேடம். கோவிலில் சாமி கும்பிடுவது போல் ஒரு காட்சி இருக்கும். நிஜ வாழ்க்கையில் எம்.ஆர்.ராதாவோ கடைந்தெடுத்த நாத்திகர். சினிமாவிலும் நடிக்க வேண்டும். தனது கொள்கையில் பிரளவும் கூடாது என்பதற்காக சாமி கும்பிடும் பொழுதே நகைச்சுவையைக் காண்பிப்பார். பொன்னார் மேனியனே என்று தேவாரம் பாடும் பொழுது தேவாரப்பாடலின் இடையில் தனக்கே உரித்தான பாணியில் வசனம் ஒன்றைப் பேசி இருப்பார். „அப்பனே நாளைக்கு புது நெல் போரடிக்கிறோம். பலன் ஒண்ணுக்கு நூறாய் கிடைச்சால் அன்னே உன்னையல்லால் இனி யாரை நினைப்பேனோ' என்று தேவாரத்தைப் பாடி முடிப்பார்
courtesy- ஆழ்வாப்பிள்ளை -net

Richardsof
1st September 2015, 06:18 PM
எத்தனை பேருக்கு பி.எஸ்.வீரப்பாவை நினைவு இருக்கிறதோ தெரியவில்லை. இவர் அதிகமாக ஏற்று நடித்தது என்னவோ வில்லன் பாத்திரங்கள்தான். ஆனால் மிகை நடிப்பானாலும் அது அழுத்தமான நடிப்பின் பதிவு. அன்றைய கால கட்டத்தில் அத்தகைய அவரின் நடிப்புத்தான் திரையில் ஏற்றுக் கொள்ளப் பட்டிருந்தது.

பி.எஸ்.வீரப்பா திரையில் சிரிக்க ஆரம்பித்தால் அரங்கில் இருக்கும் குழந்தைகள் அழ ஆரம்பித்து விடுவார்கள் என்று ஒரு நிலை இருந்தது. எம்ஜிஆரை வைத்து யாராவது அரச படம் தயாரிக்க முனைந்தால் முதலில் கூப்பிடு வீரப்பாவை எனும் நிலையில் அட்டகாசமான வில்லனாக எம்ஜிஆருக்குப் பொருந்தி இருந்தார். எத்தனையோ வில்லன்கள் எம்ஜிஆர் படங்களில் வந்து போனாலும், எம்ஜிஆர், பி.எஸ்.வீரப்பா என்றோரு கூட்டு பலராலும் ரசிக்கப் பட்டிருந்தது. எம்ஜிஆர் , தனது கடைசிப் படமான ´மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்` படத்திலும் பி.எஸ்.வீரப்பாவுக்கு வில்லன் பாத்திரம் கொடுத்திருந்தார் என்பதில் இருந்து அது மேலும் உறுதியாகிறது.

´வஞ்சிக்கோட்டை வாலிபன்` என்றொரு திரைப்படம். ஜெமினி வாசன் தயாரித்தது. அன்றைய நாட்டியத் தாரகைகள் பத்மினி, வையந்திமாலா இருவருக்குமான ஒரு போட்டி நடனம் அந்தத் திரைப் படத்தில் இருக்கும். நாட்டியத்தில் சிறந்தது பத்மினியா? வையந்திமாலாவா? என்று ரசிகர்கள் மத்தியில் பட்டி மன்றமே நடந்து கொண்டிருந்த நேரம் அது. இந்த போட்டி நடனத்தால் படத்தின் வியாபாரம் பல மடங்கு உயரும் என்று தயாரிப்பாளர் தரத்தில் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அதன் நிமித்தம் நடனத்திற்கான பயிற்சிக்கு நடிகைகள் நீண்ட நாட்களை எடுத்துக் கொள்ள ஏற்பாடு செய்து கொடுத்தார்கள். படமும் முடிந்து திரையில் காண்பிக்கப் பட்ட பொழுது ரசிகர்கள் ரசித்தது என்னவோ, போட்டி நடனத்தின் நடுவில் வரும் 'சபாஸ் சரியான போட்டி' என்ற பி.எஸ்.வீரப்பாவின் வசன உச்சரிப்பைத்தான். இந்த 'சபாஸ் சரியான போட்டி' என்ற வார்த்தைகள் நீண்ட காலமாக நிலைத்து நிற்கிறது என்றால் அதற்கு ஒரே ஒரு காரணம் பி.எஸ்.வீரப்பாதான்.

மகாதேவி என்றோரு படம். இந்தப் படத்தில் பி.எஸ்.வீரப்பா அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தை ' “அடைந்தால் மகாதேவி இல்லையேல் மரணதேவி!”

இது எவ்வளவு தூரம் இரசிகர்களை ஈர்ந்தது என்று அன்றைய கால கட்டத்தில் காதலர்களாக இருந்த இளைஞர்களைக் கேட்டால் தெரியும். மகாதேவியின் பெயரை எடுத்து விட்டு தங்களது காதலியின் பெயரைச் சொல்லி பலர் பேசித் திரிந்ததை நானும் கேட்டிருக்கிறேன்.

மகாதேவி திரைப்படத்திற்கான வசனங்களை கவிஞர் கண்ணதாசன் எழுதி இருந்தார். அழகான உச்சரிப்பால் பி.எஸ்.வீரப்பா அந்த வசனங்களுக்கு உயிர் தந்திருப்பார். சிறையில் அடைக்கப் பட்டிருக்கும் சாவித்திரியிடம், தன் ஆசைக்கு இணங்கா விட்டால் உன் கணவனைக் கொன்று விடுவேன் என அவர் எச்சரிக்கும் விதமே அழகு.

மகாதேவி..!
நாளை உன் மஞ்சள் அழியும்
மங்கள நாண் அறும்
உன் மணவாளன் பிணமாவான்
நீ தனியாவாய்
எனக்கு கனியாவாய்!

இப்படிப் பேசி விட்டு ஒரு வில்லன் சிரிப்பு ஒன்று தருவார். அது அவருக்கே உரித்தானது.

அந்தத் திரைப் படத்தில், “சம்மதம் தந்து விடு இல்லை என்றால் நாளை, ஏணையில் உறங்கும் உன் மகனைக் கொன்று விடுவேன்” என்று காலக் கெடு தந்து வீரப்பா மறுநாள் வருவார். அப்பொழுது இடம் பெற்றுக் கொண்டிருக்கும் பாடல்தான் 'மானம் ஒன்றே பெரிதென கொண்டு வாழ்வது நமது சமுதாயம்...'

கவிஞர் கண்ணதாசன் வரிகளுக்கு இசை எம்.எஸ்.விஸ்வநாதன்- ராமமூர்த்தி. டி.எஸ்.பகவதி பாடியிருப்பார். இந்தப் பாடலுக்கு சாவித்திரியின் நடிப்பு அருமையாக இருக்கும். திரையின் முழு அளவிலும் சாவித்திரியின் முகமே இடம் பெற்றிருக்கும். தன் மகனை இழக்கப் போகிறோம் என்ற சோகத்தை முகத்தில் காட்டி நிற்கும் அவரின் நடிப்பை இன்று பார்க்கும் பொழுது மனதை ஏதோ ஒன்று அழுத்துகிறது.

தனது மகனின் வீர மரணத்துக்குப் பாடு என எம்.என்.ராஜத்திடம் மன உறுதியோடு சொல்லி விட்டு பின்னர் நிலை குலைந்து அழுகிறாரே அதுதான் நடிகையர் திலகம்.
courtesy-net
ஆழ்வாப்பிள்ளை

Richardsof
1st September 2015, 06:32 PM
சின்ன வயசிலே என்னை அறியாமலே அவர் பால் ஈர்க்கப்பட்டு ரசிகனா இருந்தேன், ஆனா இப்ப அவருடய படங்களை திருப்பி பார்க்கும்போது, அதுக்கு நிஜமாவே நல்ல காரணங்கள் இருந்ததா எனக்குப்படுது! அது எப்படின்னு சொல்லத்தான் இந்த பதிவு, வழக்கம்போல வீடியோ கிளிப்புகளோட! இப்ப சமீபத்திலே இந்த படம் பார்த்தப்ப ஒரு ஸ்ட்ரைக்கு!

அப்ப எல்லாம் தியோட்டர்கள் படம் பாக்க போன, ஒரு ஆம்பியன்ஸ்(ambience) இருக்கும் பாருங்க, அது என்னமோ இப்ப வீடியோவிலே வீட்டுக்கூடத்திலே பார்க்கிறப்ப கிடைக்காத ஒன்னு, ஏன் மல்டிபிளக்ஸ்ன்னு, பாப்கார்ன்னு, கோக்ன்னு எடுத்துட்டு போய் சீட்டிலே மாட்டிக்கிட்டு என்னமோ சொகுசா படம் பார்த்தாலும் அந்த காலத்துல தியோட்டர்ல படம் பார்த்த சொகுசே தனி தான்! அதாவது ஆறரை மணி ஷோவுக்கு நாலுக்கே போய் க்யூவிலே நின்னு(இந்த க்யூங்கிறது, கதவை திறந்தப்பறம் தான், அதுக்கு முன்னே நீங்க பலசாலியா இருந்து, டிக்கெட்டு சந்துக்குள்ள போகனும், கொஞ்சம் நோஞ்சான்னாலும், நீங்க எம்ஜியார் படம் பார்க்க அட்லீஸ்ட் ஒரு 50 நாளு வெயிட் பண்ணனும், எம்ஜியார் ஸ்டண்ட் மாதிரி தலை மேலே எல்லாம் நடக்க பழகி இருக்கனும்) , அடிதடின்னு கதவை திறந்து டிக்கெட் வாங்க, ஒரு ஆளு போற மாதிரி இருக்கும் சந்துலே போயி, அப்பறம் டிக்கெட் கவுண்டருக்கு வந்து மஞ்சளோ, பச்சையோ, ரோஸ் கலரா ஒரு டிக்கெட்டை கிழிச்சி வாங்கி, தியோட்டர்குள்ள போயி பின்னாடி சீட்டு புடிக்க ஓடி, தூணுகீணு மறைக்காத இடத்திலே உட்கார்ந்து ஆரம்ப நியூஸ் ரீலு, இல்லை இல்லை, அந்த விளம்பர சிலேடுங்கள்லருந்து பார்த்தாதான் திருப்தி, அதுவும் சரியா பேலஸ் தியேட்டர்ல, படம் போடறதுக்கு முன்னே 'திரைப்படம் ஓடும் பொழுது லாகிரிவஸ்துகள் எதுவும் உபயோகிக்க கூடாது'ன்னு ஒரு சிலைடு போட்டப்பறம் தான் படமே, நாங்க அங்க, இங்கே வெளியே நின்னுகிட்டு இருந்தாலும், அந்த சிலைடை பார்த்தோன்ன, டேய் படம் போடப்போறாண்டான்னு அடிச்சு புடிச்சு போய் உட்கார்ந்து பார்த்த காலம் இருக்கே அது பொற்காலம்! ச்சே..இப்பயும் சத்தம் போடமா, அலுங்காம குலுங்காம இந்த மல்டிபிளக்ஸ்ல போயி படம் பார்க்கறதிலே எந்த சுவாரசியமும் இல்லை போங்க! அதே மாதிரி சினிமா கொட்டகையில் விற்கும் கள்ளமிட்டாய், தேங்கா பர்ஃபி, முறுக்கு எல்லாம் நம்ம உட்கார்ந்த இடத்துக்கு கொண்டாந்து வித்து, அதை வாங்கி சாப்பிடும் இன்பமே தனி தான்! இதெல்லாம் இல்லாத ஒர் ஆம்பியன்ஸ்ல பார்த்த எம்ஜியார் படம் படமேயில்லை!

அப்பறம் படம் ஆரம்பிக்கிறப்ப போடற லோகோ இருக்கே, அதுக்கு பிகிலு தூள் பறக்கும் பாருங்க, எம்ஜியாரே நேரில வந்த மாதிரி! இந்த லோகோவை வச்சு அந்த காலத்திலே கரெக்டா இது இன்னார் கம்பெனின்னு கரெக்டா கண்டுபிடிச்சிடுவோம்! அதாவது எவிஎம், ஜெமினி, சுஜாதா புரெடெக்ஷன்ஸ், அப்படின்னு சொல்லிக்கிட்டே போகலாம்!அது மாதிரி எம்ஜியார் பிக்ஸசர்ஸ் லோகோ காலத்தின் கட்டாயத்தினால் ஏற்பட்ட மாற்றங்களை இந்த வீடியோ கிளிப்புல நீங்க பார்க்கலாம், முதல்ல அந்த உதயசூரியன் பேக்ட்ராப்ல வர்றது அப்படியே மாறி இருக்கும்!அதாவது எம்ஜியார் சொந்தமா எடுத்த படங்கள் மொத்தமே மூணு தான், 'நாடோடி மன்னன்', 'அடிமைப்பெண்', 'உலகம் சுற்றும் வாலிபன்'. ஆனா இந்த மூணுமே வந்தது வெவ்வேற காலகட்டங்கள்ல, அதான் இந்த லோகோவிலே ஒரு ஆணும் பெண்ணும் கொடியை பிடிச்சிக்கிட்டு இருப்பாங்க, முந்தய இரண்டு படங்களையும் திமுக கொடி பறக்கும், மூணாவதா வந்த 'உலகம் சுற்றும் வாலிபன்'ல அதிமுக கொடியிலே அண்ணா படத்தோட பறக்கும்! அதாவது அரசியல் மாற்றங்கள் ஏற்படுத்தியதை லோகாவிலேயே கண்டுணரலாம்!

அப்பறம் வழக்கமா சீர்காழி கோவிந்தராஜன் பாட்டோட, 'வெற்றியை நாளை சரித்திரம் வெல்லும், இப்படை தோற்கின் எப்படை வெல்லும்'ன்னு டைட்டில் கார்டு ஆரம்பிக்கும் பாருங்க! பாட்டை கேட்கிறப்பவே நமக்கு ஒரு வேகம் பிறக்கும்! அது எம்ஜியாருக்கு மட்டுமே பிரத்தியோகமான ஒன்னு!

இந்த 'உலகம் சுற்றும் வாலிபன்' படத்திலே அந்த காலத்திலேயே விஞ்ஞானம், மின்னல் சக்தி, ஜப்பான்ல இருக்கிற 'க்யோட்டோ' என்ற இடம் அப்படின்னு போகும்! (இந்த க்யோட்டாங்கிற இடத்தை பத்தின விஷயம் என்னான்னு உங்களுக்கு ஒரு க்விஸ், கரெக்டா பின்னோட்டத்திலே எழுதுங்க பார்க்கலாம்!) அதுவும் நாட்டின் தலைவர்களின் போட்டேவோட, விஞ்ஞானத்தை கையிலே எடுத்து அது அழிவுப் பாதைக்கு உபயோகப் படுத்தக் கூடாது, ஆக்கப் பணிகளுக்கு தான் உபயோகப் படுத்தனும்னு உபதேசத்தோட படம் ஆரம்பமாகும்! அப்பறம் எம்ஜியார் ஒரு விஞ்ஞானி(அவரு மட்டுமில்லை, அசோகன் , அப்பறம் மத்த விஞ்ஞானிங்க எல்லாம் ஒர் ஸ்ட்ரேஞ்சா தாடி வச்சிருப்பாங்க, நம்ம துபாய் ஷேக்குங்க மாதிரி, பார்க்க தமாஷா இருக்கும், விஞ்ஞானிக்கு எவ்வளவு சிம்பளா கெட்டப்பு பாருங்க, இப்ப கெட்டப்ப மாத்திக்கவே ரொம்ப கஷ்டபடறாங்க சில நடிகர்கள்!)

மின்னலின் சக்தியை ஒரு தோட்டக்குள்ள அடக்கி வச்சி, அந்த சக்தியை எப்படி கட்டுபடுத்திட்டேன்னு சுட்டு காமிச்சு காடுகளை எரிச்சு இருப்பாரு! அப்பறம் சீரியசா இணையத்திலே தேடினா, ஆமா அப்படி ஒரு முயற்சி செஞ்சிருக்காங்கன்னும், அதற்கான சாத்தியக்கூறுகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லைன்னும் தெரியவருது! படத்திலே எம்ஜியார் சொல்லுவாரு ஒரு சின்ன சதவீதத்தை தான் சேமிச்சேன், அதுக்கே என்ன பலம் பாருங்கன்னு, லதாவை வுட்டு சுட்டு காமிப்பாரு! இதோ வீடியோ கிளிப்பு பாருங்க! ஆனா இந்த மின்னல்லிருந்து சேமிக்கும் சக்தி பத்தி படிக்கனும்னா இதோ சுட்டி!

அப்புறம் அண்ணன் எம்ஜியார் விஞ்ஞானி, தம்பி துப்பறியும் போலீஸ் அதிகாரி, இதுல எம்ஜியாருக்கு மூணு ஜோடி, மஞ்சுளா, லதா, சந்திரகலா! இளமையா எல்லா பாடல்களுக்கும் துள்ளலோட நம்ம எம்எஸ்வி ம்யூசிக் போட்டிருப்பார்! அந்த காலத்திலே முழுக்க முழுக்க வெளி நாடு போய் படம் புடிச்சிட்டு வந்தாங்க!
courtesy - palakkarai balan

Richardsof
1st September 2015, 07:46 PM
PARAKKUM PAVAI -1966 STILLS
http://i61.tinypic.com/28lunt3.png

Richardsof
1st September 2015, 07:48 PM
http://i61.tinypic.com/16k43v7.png

Richardsof
1st September 2015, 07:49 PM
http://i61.tinypic.com/sw5ufl.png

Richardsof
1st September 2015, 07:51 PM
http://i58.tinypic.com/2ewpjzn.png

Richardsof
1st September 2015, 07:53 PM
http://i62.tinypic.com/2me67ag.png

Richardsof
1st September 2015, 07:54 PM
http://i62.tinypic.com/9a34gw.png

ainefal
1st September 2015, 09:06 PM
நல்லவன் என்று பேர் எடுப்பது மிகையும் சிரமமான காரியம். அப்படிப் பெற்ற நல்லவன் என்ற பெயரை காப்பாற்றுவதும் சிரமம்தான்.

- புரட்சித்தலைவர்

ainefal
1st September 2015, 09:17 PM
தெய்வம் மனிதனாய் வந்ததோ - மக்கள்
திருந்திடச் செய்திட வந்ததோ
எம்.ஜி.ஆர் உருவினில் வந்ததோ - அது
என்தமிழ் நாட்டிற்கு வந்ததோ

fidowag
1st September 2015, 10:48 PM
சினிமா எக்ஸ்ப்ரஸ் செய்திகள் - செப்டம்பர் 2015
----------------------------------------------------------
http://i58.tinypic.com/nnpkch.jpg
http://i61.tinypic.com/263ixjt.jpg
http://i61.tinypic.com/2n00ndj.jpg
http://i62.tinypic.com/qzq6wp.jpg
http://i59.tinypic.com/10d9miq.jpg

http://i59.tinypic.com/o0nr7p.jpg

fidowag
1st September 2015, 10:49 PM
http://i62.tinypic.com/5jsfn5.jpg
http://i60.tinypic.com/zn0wnb.jpg

fidowag
1st September 2015, 10:52 PM
http://i59.tinypic.com/a4bm09.jpg

http://i62.tinypic.com/rwuxjp.jpg
http://i62.tinypic.com/141qlqo.jpg

http://i57.tinypic.com/8xndq1.jpg
http://i60.tinypic.com/2ewd2tz.jpg

ainefal
1st September 2015, 10:53 PM
கள்ளழகர் படப்பிடிப்பு மதுரை அழகர் கோயில் காலை 6.30 மணிக்கு ஷூட்டிங் ஸ்பாட் விசிட்டுக்காக போனால் அங்கே லைட் பாய் , யூனிட் மேனேஜர் என யாருமே வராத நிலையில் ஸ்பாட் இல் இருந்தது ஒரே நபர் தான் ..... அவர் - இன்று பிறந்தநாள் காணும் அமரர். திரு . எம்.என்.நம்பியார் அவர்கள்.....
அய்யா ... என்றேன்....
வாப்பா.... நீ தானே production மேனேஜர் ....? என்றார்
இல்லை அய்யா ... பிரஸ் என்றேன்.... என்ன நீங்க மட்டும் ??என கேட்டேன்.....
தம்பி நானும் மொதல்ல கொஞ்சம் டைம் கீப் அப் பண்ணாம தான் இருந்தேன்.... சின்னவர் ( எம்.ஜி.ஆர். ) ஒரு தரம் என்னை கண்டிச்சு சொன்னார்... ஒரு காலத்தில எங்க ரெண்டு பேருக்கும் ஒரு போட்டியே இருக்கும் யாரு மொதல்ல வர்றதுன்னு .... அப்படி ஆரம்பிச்சது.....
என சொல்லி கொண்டு இருக்க கேப்டன் தன் காரில் வந்ததும் அவரே எல்லோருக்கும் போன் போட யூனிட் அப்புறம் தான் வந்தது.....
என்ன அண்ணே வயசானவர மொதல்ல வர சொல்லீட்டு..... என
நான் கேப்டனிடம் கேட்க கேப்டன் பதில் அளிக்கும் முன் நம்பியார் குறுக்கே வந்து
தம்பி .... தம்பி... அவர் கரெக்ட் டைம் முக்கு தான் வந்து இருக்கார் நான் தான் எப்போவுமே அரை மணி நேரம் முன்னாடியே வந்துடுவேன் இதுவும் சின்னவர் சொல்லி தந்தது தான்.... என்றார்....
அவர் நினைத்து இருந்தால் நான் எப்போவுமே ரொம்ப பெர்பெக்ட் னு சொல்லி இருக்கலாம்.... ஆனால் அவர் எப்படி இருந்தார் எப்படி மாறினார் என சொல்ல வேண்டியது இல்லை ஆனால் அவர் சொன்னார்.... அதுதான்.... அவர்..... எந்த அளவு ஒரு கதாநாயகன் பளிச்சிட வேண்டுமோ அதற்கு சற்றும் ஈடு கொடுக்கும் அளவுக்கு வில்லன் இருக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆரும் - நம்பியாரும் பேசி வைத்து சில நகாசு வேலைகளை திரையில் செய்வார்களாம் .... இதுவும் அவர் சொன்னது தான்....... நம்பியார் நிஜத்தில் மிகச்சிறந்த கதாநாயகன்........

Thanks to Sri.Mayil Raj.

fidowag
1st September 2015, 10:56 PM
வண்ணத்திரை -07/09/2015

http://i60.tinypic.com/2s8mtew.jpg
http://i60.tinypic.com/1zmczf5.jpg

http://i57.tinypic.com/b4gw44.jpg

fidowag
1st September 2015, 10:59 PM
மதுரை சென்ட்ரலில், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் மாபெரும் வெற்றிப் படைப்பான "இதயக்கனி " விரைவில் வெளியாகிறது.

http://i60.tinypic.com/6567a9.jpg


தகவல் உதவி : மதுரை திரு. எஸ். குமார்.

ainefal
1st September 2015, 11:46 PM
அன்று முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து 'எம்.ஜி.ஆர் என்னைச் சந்திக்க விரும்புகிறார்' என்று தகவல் வந்தது. திடீரென்று எம்.ஜி.ஆர் எதற்கு என்னைச் சந்திக்க விரும்புகிறார் என்று எனக்குப் புரியவில்லை. நேரம் குறிப்பிட்டு, தோட்டத்துக்கு வரச் சொன்னார்கள். தோட்டத்துக்குப் போய் எம்.ஜி.ஆரைப் பார்த்தவுடன், பொதுவான நலன் விசாரித்து விட்டு, 'என்ன நீ! பள்ளிக்கூடத்துக்கு எதிரில் சினிமா தியேட்டர் கட்டிக்கொண்டிருக்கிறாய்? அதற்க்கு ஆட்சேபனை எழுப்பி, புகார்கள் வருகின்றன!' என்றார்.
'நான் தியேட்டர் கட்டிக்கொண்டிருப்பது வாஸ்தவம்தான். அதனால் உங்களுக்கு ஏதாவது ஆட்சேபம் என்றால் சொல்லுங்கள். தியேட்டரை இடித்து விடுகிறேன்!' என்றேன்.
இப்படிப்பட்ட ஒரு பதிலை அவர் எதிர்பார்க்கவில்லை போலும்!
'அப்படியெல்லாம் அவசரப்பட்டுப் பண்ணாதே! ஸ்கூலுக்கு எதிரில் சினிமா தியேட்டர் என்பதால் தான் ஆட்சேபனை...' என்று அவர் சொல்லவும், 'சார்! உங்களுக்கு தெரியாத ஒரு விஷயத்தை நான் ஒன்னும் புதுசா சொல்லிடப் போறதில்லை! ஆனாலும், என் மனசில் பட்டதைச் சொல்கிறேன்' என்று சொல்லி விட்டு, 'பள்ளிக்கூடத்துப் பசங்க, ஸ்கூலைக் கட் பண்ணிட்டு, சினிமாவுக்குப் போகணும்னு நினைச்சா, ஸ்கூலுக்கு நேர் எதிரில் இருக்கிற தியேட்டருக்குப் போவாங்களா?' என்றேன் சற்று மெலிதான குரலில்.
'அப்படீன்னு சொல்லுறியா நீ?' என்று கேட்டு விட்டு, சில நிமிடங்கள் அமைதியாக இருந்தார்.
பிறகு, 'சரி! நீ போகலாம்! நான் இந்த விஷயத்தைப் பார்த்துக்குறேன்!' என்றார். நான் விடைபெற்றுக்கொண்டேன்.
இரண்டு வாரம் கழித்து, நாகேஷ் தியேட்டருக்கான அரசாங்க லைசன்ஸ் வந்தது."
- நடிகர் நாகேஷ் .

Russellwzf
2nd September 2015, 12:04 AM
Still from MGR movie Raja mukthi - MGR was the second after the hero in this movie. With the great actor, M. K. Thyagaraja Bhagavathar. This is Makkal Thilagam MGR's 18th movie.
http://i61.tinypic.com/9szb60.jpg

Russellwzf
2nd September 2015, 12:08 AM
http://i61.tinypic.com/2ccp2mg.jpg

Russelldvt
2nd September 2015, 02:34 AM
TODAY 3.00PM WATCH MEHA TV

http://i59.tinypic.com/2u5ax5z.jpg

http://i60.tinypic.com/xy3ck.jpg http://i58.tinypic.com/fu99vk.jpg http://i61.tinypic.com/99hobp.jpg

Russelldvt
2nd September 2015, 02:38 AM
TODAY 7.00PM WATCH SUNLIFE TV

http://i58.tinypic.com/sdgpqc.jpg

http://i59.tinypic.com/2ag47l5.jpg http://i58.tinypic.com/j0gppf.jpg http://i60.tinypic.com/2hfhqa9.jpg

Russelldvt
2nd September 2015, 05:07 AM
http://i61.tinypic.com/2v16zcm.jpg

Russelldvt
2nd September 2015, 05:08 AM
http://i61.tinypic.com/2chpaf6.jpg

Russelldvt
2nd September 2015, 05:09 AM
http://i58.tinypic.com/jg7i8h.jpg

Russelldvt
2nd September 2015, 05:09 AM
http://i61.tinypic.com/2e6bpea.jpg

Russelldvt
2nd September 2015, 05:10 AM
http://i59.tinypic.com/4u7tz9.jpg

Russelldvt
2nd September 2015, 05:10 AM
http://i58.tinypic.com/sopfm9.jpg

Russelldvt
2nd September 2015, 05:11 AM
http://i57.tinypic.com/dot05j.jpg

Russelldvt
2nd September 2015, 05:12 AM
http://i61.tinypic.com/1t50k4.jpg

Russelldvt
2nd September 2015, 05:12 AM
http://i60.tinypic.com/2pzzq5e.jpg

Russelldvt
2nd September 2015, 05:14 AM
http://i60.tinypic.com/5ex1qr.jpg

Russelldvt
2nd September 2015, 05:15 AM
http://i60.tinypic.com/fjfhfo.jpg

Russelldvt
2nd September 2015, 05:16 AM
http://i58.tinypic.com/2a0gkex.jpg

Russelldvt
2nd September 2015, 05:17 AM
http://i59.tinypic.com/n6qsrn.jpg

Russelldvt
2nd September 2015, 05:18 AM
http://i60.tinypic.com/1zzovnq.jpg

Russelldvt
2nd September 2015, 05:18 AM
http://i61.tinypic.com/1zx1fv9.jpg

Russelldvt
2nd September 2015, 05:19 AM
http://i60.tinypic.com/2rm3a82.jpg

Russelldvt
2nd September 2015, 05:19 AM
http://i59.tinypic.com/4gfig.jpg

Russelldvt
2nd September 2015, 05:20 AM
http://i57.tinypic.com/2rztj6c.jpg

Russelldvt
2nd September 2015, 05:21 AM
http://i57.tinypic.com/5m0l0i.jpg

Russelldvt
2nd September 2015, 05:22 AM
http://i59.tinypic.com/28u4nwm.jpg

Russelldvt
2nd September 2015, 05:22 AM
http://i62.tinypic.com/2q096qf.jpg

Russelldvt
2nd September 2015, 05:23 AM
http://i62.tinypic.com/2iks7f6.jpg

Russelldvt
2nd September 2015, 05:24 AM
http://i57.tinypic.com/nlygjp.jpg

Russelldvt
2nd September 2015, 05:25 AM
http://i58.tinypic.com/2zimxqb.jpg

Russelldvt
2nd September 2015, 05:25 AM
http://i61.tinypic.com/4j7k7.jpg

Russelldvt
2nd September 2015, 05:26 AM
http://i60.tinypic.com/2rze0id.jpg

Russelldvt
2nd September 2015, 05:27 AM
http://i62.tinypic.com/14y4uap.jpg

Russelldvt
2nd September 2015, 05:28 AM
http://i61.tinypic.com/wtc9jl.jpg

Russelldvt
2nd September 2015, 05:28 AM
http://i58.tinypic.com/xfp4kp.jpg

Russelldvt
2nd September 2015, 05:29 AM
http://i62.tinypic.com/2rdzsaw.jpg

Russelldvt
2nd September 2015, 05:30 AM
http://i58.tinypic.com/jfvnsi.jpg

Russelldvt
2nd September 2015, 05:31 AM
http://i60.tinypic.com/23lg8h.jpg

Russelldvt
2nd September 2015, 05:31 AM
http://i59.tinypic.com/wiwrbt.jpg

Russelldvt
2nd September 2015, 05:32 AM
http://i62.tinypic.com/rvddfb.jpg

Russelldvt
2nd September 2015, 05:32 AM
http://i58.tinypic.com/2e4dafn.jpg

Russelldvt
2nd September 2015, 05:33 AM
http://i59.tinypic.com/4lhdgp.jpg

Russelldvt
2nd September 2015, 05:34 AM
http://i57.tinypic.com/2akdy1f.jpg

Russelldvt
2nd September 2015, 05:34 AM
http://i60.tinypic.com/2ms0mj6.jpg

Russelldvt
2nd September 2015, 05:35 AM
http://i59.tinypic.com/2rrkqat.jpg

Russelldvt
2nd September 2015, 05:36 AM
http://i61.tinypic.com/ibckxw.jpg

Russelldvt
2nd September 2015, 05:36 AM
http://i58.tinypic.com/29fti6s.jpg

Russelldvt
2nd September 2015, 05:37 AM
http://i58.tinypic.com/1zqenpz.jpg

Russelldvt
2nd September 2015, 05:38 AM
http://i59.tinypic.com/zv4jep.jpg

Russelldvt
2nd September 2015, 05:38 AM
http://i60.tinypic.com/2qleipi.jpg

Russelldvt
2nd September 2015, 05:39 AM
http://i62.tinypic.com/3535ul0.jpg

Russelldvt
2nd September 2015, 05:40 AM
http://i60.tinypic.com/zklc7c.jpg

Russelldvt
2nd September 2015, 05:40 AM
http://i59.tinypic.com/5c0tnr.jpg

Russelldvt
2nd September 2015, 05:41 AM
http://i60.tinypic.com/f2rciv.jpg

Russelldvt
2nd September 2015, 05:42 AM
http://i60.tinypic.com/2dmedg8.jpg

http://i59.tinypic.com/343j34o.jpg

Russelldvt
2nd September 2015, 07:11 AM
TODAY 2.00 PM WATCH VASANTH TV

http://i62.tinypic.com/308eb8p.jpg

http://i60.tinypic.com/2vahxfc.jpg http://i58.tinypic.com/307xjq1.jpg http://i59.tinypic.com/34j9apt.jpg

Russelldvt
2nd September 2015, 07:14 AM
TODAY 2.00PM WATCH TAMILAN TV

http://i59.tinypic.com/2vxhfg8.jpg

http://i60.tinypic.com/20hlwnd.jpg http://i57.tinypic.com/rhqznn.jpg http://i58.tinypic.com/vi0l5t.jpg

fidowag
2nd September 2015, 01:01 PM
தமிழ் இந்து -02/09/2015
http://i61.tinypic.com/10py81w.jpg
http://i62.tinypic.com/2mdjbiu.jpg
http://i62.tinypic.com/j6mrg1.jpg
http://i57.tinypic.com/zt93f9.jpg

fidowag
2nd September 2015, 01:03 PM
http://i57.tinypic.com/2janw5k.jpg
http://i62.tinypic.com/vovcdi.jpg

http://i58.tinypic.com/351h06r.jpg

Richardsof
2nd September 2015, 01:23 PM
செப்டம்பர் மாதத்தின் பெருமைகள் .

பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் 15.9.1909

மக்கள் திலகத்தின் 100 வது வெற்றி காவியம் - ஒளிவிளக்கு 20.9.1968

பாரத் எம்ஜிஆர் என்ற பட்டதுடன் வெளிவந்த படம் ''அன்னமிட்ட கை '' 15.9.1972

தந்தை பெரியார் பிறந்த நாள் -17.9. 1879

Richardsof
2nd September 2015, 01:30 PM
https://youtu.be/l7EggpvW-xA

Richardsof
2nd September 2015, 01:49 PM
சொந்தப்படம் தோல்வி அடைந்ததால் நிலை குலைந்து போன மருதகாசி, சிறிது இடைவெளிக்குப்பின், எம்.ஜி.ஆர்., சாண்டோ சின்னப்ப தேவர் ஆகியோர் மூலமாக திரை உலகில் மறுபிரவேசம் செய்தார்.

இதுகுறித்து மருதகாசியின் தம்பி பேராசிரியர் அ.முத்தையன் கூறியதாவது:-

“1950-ம் ஆண்டில் என் அண்ணன் “மந்திரிகுமாரி”க்கு பாட்டு எழுதியதில் இருந்தே, எம்.ஜி.ஆருடன் நட்பு கொண்டிருந்தார்.

அந்தக் காலக்கட்டங்களில் எம்.ஜி.ஆர். நடித்த படங்களுக்கு, பெரும்பான்மையான பாடல்களை என் சகோதரர் மருதகாசிதான் எழுதி வந்தார். சர்வாதிகாரி, அலிபாபாவும் 40 திருடர்களும், பாக்தாத் திருடன், தாய்க்குப்பின் தாரம், தாய் மகளுக்குக் கட்டிய தாலி, மாடப்புறா, நினைத்ததை முடிப்பவன், மன்னாதி மன்னன், மகாதேவி, விவசாயி போன்ற படங்கள் குறிப்பிடத்தக்கவை.

கவிஞர் சொந்தப்படம் எடுத்து அது தோல்வியில் முடிந்ததால், சம்பாதித்ததை எல்லாம் இழந்தார். கடன் தொல்லையால், வெளியார் படங்களுக்கு பாடல் எழுத முடியாத நிலை ஏற்பட்டது.

கவிஞர் கடன் தொல்லையால் அவதிப்படுவதையும், தொழிலை படிப்படியாக இழப்பதையும் அவினாசி மணி மூலம் அறிந்த எம்.ஜி.ஆர்., என் சகோதரரை அழைத்துப்பேசி, தொல்லைகளில் இருந்து அவரை மீட்டார்.

இந்த சந்தர்ப்பத்தில் பட அதிபர் ஜி.என்.வேலுமணி, சின்னப்ப தேவரின் தம்பி திருமுகம் ஆகியோர் செய்த உதவிகளும் மறக்க முடியாதவை.

1963-ல் இருந்து 1967 வரை என் அண்ணன் சென்னை வீட்டை காலி செய்து விட்டு எங்கள் ஊருக்கே வந்துவிட்டார்கள். 1967-ல் எம்.ஜி.ஆர். குண்டடி பட்டு, குணம் அடைந்தவுடன், பலரும் அவரை நடிக்க அழைத்தனர். ஆனால், தேவர் படத்தில் நடிப்பதற்குத்தான் எம்.ஜி.ஆர். ஒப்புக்கொண்டார். “பாடல்களை மருதகாசியை வைத்தே எழுதுங்கள்” என்று தேவரிடம் சொல்லிவிட்டார்.

அதைத்தொடர்ந்து, மருதகாசிக்கு தேவர் கடிதம் எழுதினார். “நான் அடுத்து எடுக்கப்போகும் படத்தின் பெயர் “மறுபிறவி.” எம்.ஜி.ஆர். எடுத்திருப்பதும் மறுபிறவி. பட உலகைத் துறந்துவிட்ட உங்களுக்கும் மறுபிறவி. அதாவது 4 ஆண்டுகளுக்குப்பின் மறுபிரவேசம் செய்கிறீர்கள். உடனே புறப்பட்டு சென்னைக்கு வாருங்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்.

அதன்படி கவிஞர் உடனே புறப்பட்டுச் சென்று, சென்னையில் எம்.ஜி.ஆரையும், தேவரையும் சந்தித்தார். எம்.ஜி.ஆரின் ஆதரவோடு, என் அண்ணன் மருதகாசியின் திரையுலக மறுபிரவேசம் நிகழ்ந்தது.

“மறுபிறவி” படம், ஒரு பாடலோடு நிறுத்தப்பட்டது. ஆனால், அதற்கு பதிலாக, “தேர்த்திருவிழா” படத்தை தேவர் தயாரித்தார். அந்தப் படத்தின் எல்லாப் பாடல்களையும் அண்ணன் மருதகாசியே எழுதினார்.

தேவருக்கு பெரும்பொருளை அள்ளித் தந்தது, அந்தப்படம். பாதிப்படத்தின் படப்பிடிப்பு எங்கள் கிராமப் பகுதியில் அமைந்த கொள்ளிடம் கரையில்தான் நடந்தது. எம்.ஜி.ஆருடன் ஜெயலலிதா இணைந்து நடித்தார்.

எம்.ஜி.ஆர். என் அண்ணனுக்கு எல்லா சந்தர்ப்பங்களிலும் உதவியிருக்கிறார். ஒவ்வொரு மகன் திருமணத்திற்கும் உதவியிருக்கிறார்.”

இவ்வாறு பேராசிரியர் முத்தையன் கூறினார்.

mgrbaskaran
2nd September 2015, 02:26 PM
http://i58.tinypic.com/2a0gkex.jpg

super..............................

ainefal
2nd September 2015, 02:30 PM
" எம்.ஜி.ஆர். அவர்கள் சிம்லாவைப் பார்த்து ரசித்து பாடும் விதமாக உருவானதுதான் ‘புதிய வானம் புதிய பூமி’ பாடல். இந்தப் பாட்டில் கவிஞர் வாலி, ‘உதய சூரியனின் பார்வையிலே…’ என்று ஒரு இடத்தில் எழுதியிருந்தார். அதை பார்த்த செட்டியார், ‘‘சென்சாரில் வெட்டி விடுவார்களே?’’ என்றார். எம்.ஜி.ஆர் அவர்கள் இப்படி பாடினால்தான் கைதட் டல் விழும்’’ என்று சமாதானம் செய்தார் வாலி. அப்படியே படமாக்கப்பட்டது.
ஆனால். செட்டியார் சொன்னது போலவே சென்சாரில் அந்த வரியை நீக்க வேண்டும் என்று கூறிவிட்டார்கள். அதன் பிறகு ‘உதய சூரியனின் பார்வையிலே’ என்ற வார்த்தைக்கு பதிலாக ‘புதிய சூரியனின் பார்வையிலே’ என்று வார்த்தையை மாற்றினோம். படத்தில் மட்டும் ‘புதிய சூரியனின் பார்வையிலே’ என்றுதான் இருக்கும். ஆடியோவில்தான் ‘உதய சூரியனின் பார்வையிலே’ என்று இருக்கும். இதெல்லாம் சென்சார் லீலைகள்.
‘‘உதய சூரியன் என்று வரும் இடத்தில் எம்.ஜி.ஆரை குன்றின் உச்சியில் ஏறி நிற்க வைத்து சூரியனையும் எம்.ஜி.ஆரை யும் இணைத்து ஷாட் எடுத்தால் நன்றாக இருக்கும்’’ என்று இயக்குநர் திருலோக சந்தர், பி.என்.சுந்தரத்திடம் சொல்ல, ‘‘எம்.ஜி.ஆரால் ஏற முடியுமா?’’ என்று யோசித்துக் கொண்டிருந்தார்கள்.
கொஞ்ச நேரத்தில் ‘‘டைரக்டர் சார்..!’’ என்று எங்கிருந்தோ ஒரு குரல் கேட்டது. எல்லோரும் குரல் வந்த திசையில் பார்த்தோம். குன்று உச்சியில் எம்.ஜி.ஆர் அவர்கள் நின்றுகொண்டிருந்தார். படக் குழுவே அவரைப் பார்த்து திகைக்க ‘‘மலை மேல என்னால ஏற முடியுமான்னு நீங்க பேசிட்டிருந்தீங்க… நான் ஏறியே வந்துட்டேன்’’ என்றார் எம்.ஜி.ஆர் புன் சிரிப்போடு. அதுதான் எம்.ஜி.ஆர்! "
( இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் , தி இந்து )

ainefal
2nd September 2015, 08:53 PM
சோதனைகள் வந்தால் பின்னாலேயே சுகம் தேடி வரும். சிரமங்களைக் கண்டு மனம் இடிந்துவிடக் கூடாது. தைரியமாக இரு. எதுவாக இருந்தாலும் என்ன நடந்தாலும் கவலைபடாதே. நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று நினைத்துகொள்.

-புரட்சித்தலைவர்

ainefal
2nd September 2015, 09:09 PM
யார் இருக்கா சொல்லு என்
எதிரே வந்து நில்லு
தீமைக்குரல் கேட்டவுடன்
தாயைப்போலவோடி வந்தே
தீமைதனை தடுத்து நிற்கும்
எம்.ஜி.ஆரை போல நாட்டில் யார் இருக்கா

ainefal
2nd September 2015, 09:31 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/2ND%20SEPTEMBER%202015_zpsulp6os4m.jpg

http://dinaethal.epapr.in/578609/Dinaethal-Chennai/02.08.2015#page/15/1

ainefal
2nd September 2015, 09:35 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/1ST%20SEPTEMBER%202015_zpsgvwgfk2b.jpg

http://dinaethal.epapr.in/577901/Dinaethal-Chennai/01.09.2015#page/15/1

oygateedat
2nd September 2015, 09:55 PM
http://s2.postimg.org/a1j6g5pax/csss.jpg (http://postimage.org/)

ainefal
2nd September 2015, 10:09 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/KALANGKARAIVILAKKAM_zpsqfxbpqzd.jpg

ainefal
2nd September 2015, 10:12 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/CTRARE_zpstb3rz341.jpg

ujeetotei
2nd September 2015, 10:16 PM
Update of srimgr.com

http://mgrroop.blogspot.in/2015/09/challenges-faced-by-mgr.html

ainefal
2nd September 2015, 10:17 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/TRARE_zpsalyrvk0c.jpg

Richardsof
3rd September 2015, 06:31 AM
மக்கள் திலகத்தின் ''கலங்கரை விளக்கம் ''பொன்விழா [ 26.8.1965] நிறைவு நடந்த நேரத்தில் சென்னை - மவுண்ட் ரோடில் வெளியான வெலிங்டன் திரை அரங்கின் முகப்பு நிழற் படம் - இது வரை பார்க்காத அபூர்வ நிழற்படம் .
நன்றி திரு சைலேஷ் சார் .

http://i60.tinypic.com/qys58j.jpg

Richardsof
3rd September 2015, 06:34 AM
http://i61.tinypic.com/2qkpl5t.jpg

Richardsof
3rd September 2015, 06:51 AM
மக்கள் திலகத்தின் நெருங்கிய நண்பரும் இயக்குனருமான ப .நீலகண்டனின் நினைவு நாள் இன்று .
சக்ரவர்த்தி திருமகள் 1957 முதல் நீதிக்கு தலைவணங்கு 1976 வரை 17 படங்களை இயக்கியவர் .

Russellrqe
3rd September 2015, 02:16 PM
''ம'' வரிசையில் மக்கள் திலகத்தின் படங்களும் சாதனைகளும் .

மருத நாட்டு இளவரசி - “மருத நாட்டு இளவரசி” என்ற படத்திலும் எம்.ஜி.ஆர். கதா நாயகனாக நடித்து, அந்தப் படமும் தமிழக மக்களின் பெரும் வரவேற்பைப் பெற்றுச் சிறப்பாக ஓடியது.

மந்திரிகுமாரி -வீரமோகன் பாத்திரத்தில் எம்.ஜி.ஆர். தன் நடிப்பாலும், சண்டைக் காட்சிகளில் தனது வாள் வீச்சாலும் புகழை வளர்த்துக் கொண்டார். அவருக்கு ஜோடியாக ஜி. சகுந்தலா. மந்திரிகுமாரி டைட்டில் ரோலில் நடித்த மாதுரிதேவி, சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்."உலவும் தென்றல் காற்றினிலே'. "அந்தி சாயிர நேரம்', "எருமைக் கன்னுக்குட்டி', "வாராய், நீ வாராய்', "அன்னமிட்ட வீட்டிலே' போன்ற அத்தனை பாடல்களும் இன்றைய கால கட்டத்திலும் விரும்பிக் கேட்கும் பாடல்களாகும்.தரமான படப்பிடிப்பும் திறமையான டைரக்ஷனும், வசனமும், பாடல்களும் நடிப்பும், ஒன்றோடு ஒன்று இணைந்து விட்டதால், மந்திரிகுமாரி மறக்க முடியாத படமாகவும் வெற்றிப் படமாகவும் அமைந்துவிட்டது.

மர்மயோகி -தமிழ் சினிமாவின் முதல் பஞ்ச் டயலாக் mgr ன் மர்மயோகி - கரிகாலன் குறி வைக்க மாட்டான்.குறி வெச்சா தவறவிடமாட்டான்

மலைக்கள்ளன் -படத்தின் மாபெரும் வெற்றி எம்.ஜி.ஆரின் வாழ்க்கையை திசை திருப்பி, திருப்புமுனையை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம். பாமர மக்களின் மனதில் எளிதாக எம்.ஜி.ஆர். இடம்பிடித்து மக்கள் திலகமாக இடம்பிடிக்க காரணமாக அமைந்தது மலைக்கள்ளன் படம்தான்.ஆறு மொழிகளில் தயாரிக்கப்பட்டு வெற்றி பெற்ற படம் - "மலைக்கள்ளன்'. ரசிகர்கள் மத்தியில், சிவாஜி ரசிகர்கள், எம்.ஜி.ஆர். ரசிகர்கள் என்று கட்சி அடிப்படையில் உருவாகி இரு துருவங்களாக்கப்பட்டது இந்த படம் வெளியான பிறகுதான்.

மதுரை வீரன் -எம்.ஜி.ஆர். நடித்த "மதுரைவீரன்" 13_4_1956_ல் வெளிவந்து பல ஊர்களில் 100 நாட்களுக்கு மேல் ஓடி, மதுரையில் வெள்ளி விழா கண்டு, வசூலில் புரட்சி செய்தது. "மதுரை வீரன்" வெற்றியைத் தொடர்ந்து, எம்.ஜி.ஆருக்கு ஒவ்வொரு ஊரிலும் ரசிகர் மன்றங்கள் தோன்றின. ஏற்கனவே மிக வேகமாக வளர்ந்து கொண்டிருந்த தி.மு.கழகத்தில், சக்தி வாய்ந்த தலைவராக எம்.ஜி.ஆர். உருவாகத் தொடங்கினார்.

மகாதேவி - மக்கள் திலகம் எம்ஜிஆர் - சாவித்திரி இணைந்த நடித்த மாபெரும் வெற்றி படம் .

மன்னாதி மன்னன் -

1960 – ஆம் ஆண்டு கண்ணதாசனின் கதை, வசனம், பாடல்களோடு வெளிவந்து, உன்றும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் வெற்றிப்படமாய்த் திகழ்வதே நடேஷ் ஆர்ட் பிக்சர்சாரின் ‘மன்னாதி மன்னன்!’

இப்படத்தில் இடம்பெற்றுள்ள கவிஞரின் அனைத்துப் பாடல்களும் கருத்துச்சுவை நிரம்பிய பாடல்களே. இருப்பினும் தமிழக வரலாற்றிலேயே, எத்தனையோ சோடனைகளுக்கு நடுவிலும், தொடர்ந்து மூன்றுமுறை வீரத்திற்கும், புகழுக்கும் கட்டியங்கூறும் பாடலாக அமைந்த,

“அச்சம் என்பது மடமையடா! அஞ்சாமை திராவிடர் உடமையடா! ஆறிலும் சாவு, நூறிலும் சாவு! தாயகம் காப்பது கடமையடா!”

என்று ஆரம்பமாகி, அனைவரது நாடி நரம்புகளிலும் வீரத்தையும், நெஞ்சங்களில் விவேகத்தையும் உண்டாக்கும் பாடலே உயர்ந்த இடத்தைப் பற்றிக் கொள்ளும் பாடலாகும்!
மாடபுறா - மக்கள் திலகம் நடித்த படம் . சுமாராக ஓடியது '

முகராசி - 12 நாட்களில் தயாரிக்கப்பட்டு 100 நாட்கள் ஓடி வெற்றி கண்ட படம் .

மாட்டுக்கார வேலன் - 1970ல் வசூலில் சக்கை போடு போட்ட வெள்ளி விழா படம் .

மீனவ நண்பன் - தமிழக முதல்வராக பதவி ஏற்ற பின்னர் வந்த வெற்றி காவியம் .

மதரை மீட்ட சுந்தர பாண்டியன் .- மக்கள் திலகத்தின் கடைசி படம் . அவரே இயக்கிய பிரமாண்ட படம் . மக்கள் திலகத்தின் முழு திறமைகளையும் இப்படத்தில் காண முடியும் . மறக்க முடியாதபடம் .

Russellzlc
3rd September 2015, 03:39 PM
http://i58.tinypic.com/rmphu1.jpg


நண்பர்களுக்கு வணக்கம்,


நமது மய்யம் திரிக்கு நான் வந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. இந்த ஒன்றரை ஆண்டுகளில் தட்டுத் தடுமாறி இன்றோடு 1,000 பதிவுகளை நிறைவு செய்கிறேன். இப்போது பதிவிடும் இந்த பதிவை போலவே ஒவ்வொரு பதிவையும் இடவே எனக்கு விருப்பம். நமக்கு பிடித்தவரை ரசிக்கும்போதே சமூக பிரச்சினைகளையும் கலந்து சொல்வது என் பாணி. என்றாலும், மற்றவர்களும் இதேபோல, சமூக நிகழ்வுகளை குறிப்பிட்டு பதிவுகள் போட வேண்டும் என்று விரும்புகிறேன்.

உள்ளங்கையில் உலகம் சுருங்கிவிட்ட இன்றைய நிலையில், நாம் சொல்லித்தான் நாட்டு நடப்புகளை தெரிந்து கொள்ளும் நிலையில் யாரும் இல்லை. ஆனாலும், ஒரு கருத்தை மீண்டும் மீண்டும் சொல்லும்போது, அதுவும் நமக்கு பிடித்தவருடன் ஒப்பிட்டு சொல்லும்போது தாக்கம் அதிகமாக இருக்கும். இதன் மூலம் சமூக அவலங்களுக்கு எதிராக கருத்துக்கள் பரவலாகும், வலுப்படும் என்பது என் எண்ணம்.

ஒரு நாளைக்கு திரியை சராசரியாக 1,000 பேர் பார்த்தால், பார்ப்பவர்கள் ஒரு நபரிடம் இதைப்பற்றி பேசினால் கூட, அது 2,000 பேரை சென்றடையும். அப்படியே கருத்து பரவலாகும். அதனால் என்னவாகி விடப் போகிறது? என்று கேட்கத் தோன்றும். 6 மாதங்களுக்கு முன்பு வரை தமிழகத்தில் மதுவிலக்கு வரும் என்று யாராவது சொன்னால், அதற்கு வாய்ப்பே இல்லை என்றுதான் பதில் சொல்லியிருப்போம். ஆனால், இன்று.... தேர்தலுக்கு முன் மதுவிலக்கு அறிவிக்கப்பட்டு விடும் என்றெல்லாம் பேச்சுக்கள். மக்கள் கருத்து பரவலாகி வலுப்பெற்றதுதான் இந்த நிலை ஏற்படக் காரணம்.

அந்த வகையில், மக்களை பாதிக்கும் சமூக அநீதிகளுக்கு எதிரான கருத்துக்கள் பரவ, நியாயம் நிலைத்திட, நல்லவை நடந்திட, நீதி வென்றிட நம்மாலான முயற்சியை செய்வோமே என்ற எண்ணம்தான் இதுபோன்ற என் பதிவுகளுக்கு காரணம். அதோடு, நம்மால் தீயவைகளை தடுக்க முடியாமல் போனால் கூட, அதற்கு எதிராக குரல் கொடுத்தோம் என்ற திருப்தியாவது மிஞ்சும். மேலும், 25 ஆண்டுகள் கழித்து நாம் இருப்பது சந்தேகம். 50 ஆண்டுகள் கழித்து நிச்சயம் இருக்க மாட்டோம். ஆனால், நாம் இங்கு எழுதியது இருக்கும்.

மக்களை பாதிக்கும் அக்கிரமங்களை கண்டித்திருக்கிறார்கள் என்று எதிர்காலத் தலைமுறையினர் நம்மை பாராட்ட வேண்டும் என்று கூட அவசியம் இல்லை. நாமே இல்லாதபோது பாராட்டினால் என்ன? திட்டினால் என்ன? நமக்கு தெரியவா போகிறது? இதுபோன்ற திரிகள் மூலம் கூட, சமூக அநியாயங்களுக்கு எதிராக குரலெழுப்பியிருப்பதைப் பார்த்து அவர்கள் ஆக்கமும் ஊக்கமும் பெற்று மக்களை பாதிக்கும் பிரச்சினைகளில் அநீதியை தட்டிக் கேட்க முன்வந்தால் நமது சந்ததிகளுக்கு நல்லதுதானே?

ஆயிரம் பதிவுகளை நான் இடுவதற்கு ஆதரவும் ஊக்கமும் அளித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி கூறுவதோடு, சர்ச்சைகளை தவிர்த்தால் பயனுள்ள பதிவுகளை எல்லாரும் இடலாம் என்று கூறி, அதற்கு பாரபட்சமில்லாமல் அனைத்து நண்பர்களின் ஒத்துழைப்பையும் கேட்டுக் கொண்டு, பொறுமையாக படிப்பவர்களுக்கு நன்றி நவின்று, மக்களை பாதிக்கும் பிரச்சினைகளுக்கு எதிராக ஜனநாயக முறையில் உரிமைக்குரல் எழுப்புவோம் என்று சொல்லி .....

இதய தெய்வம் நமது அண்ணா தோன்றினார்
அவர் என்றும் வாழும் கொள்கை தீபம் ஏற்றினார்
அந்த ஒளி காணலாம், சொன்ன வழி போகலாம்
நாளை வரலாறு நமக்காக உருவாகலாம்.....

...என்று திரையில் பாடியபடி வரலாற்றை உருவாக்கியதோடு, அதற்கும் மேலே சென்று வரலாறாகவே மாறிவிட்ட சரித்திர நாயகர், பொன்மனச் செம்மலின் பொற்பாத கமலங்களில் எனது இந்த ஆயிரமாவது பதிவை சமர்ப்பிக்கிறேன்.

--------------------------------------------------

‘என் உரிமைக்குரல்...........’

சோழவள நாடு சோறுடைத்து.. என்று ஒரு காலத்தில் போற்றப்பட்ட தஞ்சை தரணி இப்போதே போதுமான அளவு விவசாயம் நடக்காமல் விளைச்சல் இல்லாமல் காய்ந்து வருகிறது. தஞ்சை உள்ளிட்ட டெல்டா பகுதிகளை முற்றிலும் பாலைவனமாக்காமல் போகமாட்டோம் என்று மத்திய அரசு கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படுவதாய் தோன்றுகிறது.

ஏற்கனவே, தஞ்சை பகுதியில் மீத்தேன் எரிவாயு திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தது. முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. பா.ஜ. அரசும் தொடர முயற்சித்தது. அதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கடையடைப்பு எல்லாம் நடத்தினர்.தமிழக அரசும் இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தது. பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறியும் வரை பணிகளை மேற்கொள்வதற்கு தற்காலிக தடை விதித்தும் தமிழக அரசு உத்தரவிட்டது.

பின்னர், மீத்தேன் வாயு திட்டம் ரத்து என்று மத்திய அரசு அறிவித்தது. பரவாயில்லையே, மத்திய அரசுக்கு தொலைநோக்கும் நல்லெண்ணமும் இருக்கிறதே என்று நினைத்தால், அந்த திட்டத்தை செயல்படுத்த ஒப்பந்தப்படி நியமிக்கப்பட்ட தனியார் நிறுவனம் அதற்கான ஏற்பாடுகளை செய்யாததால் திட்டம் ரத்து என்று மத்திய அரசு நாடாளுமன்றத்திலேயே அறிவித்தது. ஆக, நிலைமைகளை ஆராய்ந்து திட்டத்தை மத்திய அரசு கைவிடவில்லை என்பது தெளிவு.

சரி போகட்டும், தஞ்சையை வறண்டபூமியாக்கும் திட்டம் போய்த் தொலைந்தால் சரி என்று விட்ட நிம்மதிப் பெருமூச்சு அடங்குவதற்குள் மீத்தேன் திட்டமே பரவாயில்லை என்று தோன்றும் அளவுக்கு ஷேல் எரிவாயு எடுக்கும் திட்டம் என்று அடுத்த அணுகுண்டு வீசப்பட்டிருக்கிறது.

மீத்தேன் எரிவாயு திட்டத்தை விட ஷேல் எரிவாயு திட்டம் மேலும் ஆபத்தானது. முதலில் மீத்தேன் வாயு, ஷேல் எரிவாயு என்றால் என்னவென்று பார்ப்போம்.

பூமியில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் புதைந்த பொருட்கள் வேதியியல் மாற்றங்களால் நிலக்கரியாக மாறும். நிலத்தடி நீரின் அழுத்தத்தால் மேலே வரமுடியாமல் நிலக்கரி படுகையின் மீது படிந்திருப்பதுதான் மீத்தேன் வாயு (Methane Gas)

அதுபோலவே, பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் பூமியில் புதைந்த பொருட்கள் கால மாற்றத்தில் மக்கிப்போய், வேதிமாற்றம் அடைந்து பூமியில் 3 கிலோ மீட்டர் ஆழத்தில் உள்ள படிம வடிவில் உள்ள அடுக்குப் பாறை இடுக்குகளில் எரிவாயுவாக தங்குகின்றன. இந்த பாறை எரிவாயுதான் ஷேல் வாயு (Shale Gas) என்று வழங்கப்படுகிறது.

பொதுவாக பூமியில் துளைபோட்டு நீரை உள்ளே செலுத்தி அழுத்தத்தை ஏற்படுத்தி இந்த வாயுக்களை வெளியே கொண்டு வரும் முறை பின்பற்றப்படுகிறது. 200 அடி ஆழத்துக்கு துளைகள் ஏற்படுத்தி அதில் வேதிப் பொருட்கள் கலந்த தண்ணீரை அதிக அழுத்தத்தில் செலுத்தி மீத்தேன் வாயு எடுக்கப்படுகிறது.

ஆனால், பூமியில் 15,000 அடி வரை ஆழ்குழாய் துளை ஏற்படுத்தப்பட்டு, பக்கவாட்டில் நான்குபுறமும் குழாய்கள் மூலம் வெடிபொருட்கள் செலுத்தப்பட்டு பாறைகள் பிளக்கப்படும். பின்னர், குழாய் வழியே தண்ணீரும் அபாயகரமான வேதிப்பொருட்களும் செலுத்தப்பட்டு பாறைகள் முழுமையாக உடைக்கப்பட்டு ஷேல் வாயு வெளியே எடுக்கப்படுகிறது.

இந்த முறையில் பாறைகள் பிளக்கப்படுவதை, ஷேல் வாயுவை வெளியே எடுப்பதற்காக தண்ணீர் மூலம் பாறைகள் முழுதாக உடைக்கப்படுவதை தமிழில் நீரியல் முறிவு என்று சொல்கின்றனர். ஆங்கிலத்தில் ஃப்ராக்கிங் (Fracking) என்கிறார்கள். இதுபோன்ற ஃப்ராக்கிங் முறையால் ஏற்படும் ஆபத்துக்களை விளக்கும் இணையதளத்தின் இணைப்பை கீழே கொடுத்திருக்கிறேன்.


http://www.dangersoffracking.com/


அமெரிக்காவிலே ஃப்ராக்கிங் முறையை எதிர்த்து இயக்கமே நடக்கிறது. சுற்றுச்சூழல் பாதிப்பு அடையும் என்று சூற்றுச் சூழல் ஆய்வாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். கிராமப்புற மக்களின் பொருளாதாரம், வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் என்று அறிவியலாளர்கள், சுற்றுச் சூழல் நிபுணர்கள் கூறுகின்றனர். அது குறித்த விவரங்களுக்கான இணைப்பு கீழே:

http://www.americansagainstfracking.org/get-the-facts/

வாயுவை எடுப்பதற்காக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதுடன், அபாயகரமான வேதிப்பொருட்களும் பூமிக்குள் செலுத்தப்படுவதால் அந்த நிலமே தரிசாக போய்விடும்.

தமிழகத்தின் காவிரிப்படுகையில் 9 பகுதிகளில் 35 இடங்களில் ஷேல் வாயு பிரித்தெடுக்கும் திட்டத்துக்கு அனுமதி கோரி மத்திய அரசுக்கு ஓ.என்.ஜி.சி. (எண்ணை மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம்) கடிதம் எழுதியுள்ளது.

இந்த அபாயகரமான திட்டம் செயல்படுத்தப்பட்டால் தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர், அரியலூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் விவசாயமே அழிந்துபோய்விடும். சுற்றுச் சூழல் மாசுபடும். விவசாயம் மட்டுமல்ல, நிலத்தடி நீர் மாசடைந்து குடிநீர் கிடைக்காத அபாயம் ஏற்படும்.

ஏற்கனவே, நிலம் கையகப்படுத்தும் சட்டம் மூலம் விவசாயிகளின் நிலங்களை பறிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. அதற்காக மத்திய அரசால் 3 முறை கொண்டு வரப்பட்ட அவசர சட்டம் கடந்த 31ம் தேதியுடன் காலாவதியாகி விட்ட நிலையில், அவசர சட்டம் மீண்டும் நீட்டிப்பு இல்லை என்றுதான் பிரதமர் சமீபத்தில் வானொலி உரையில் கூறியிருக்கிறார். நிலம் கையகப்படுத்தும் திட்டத்தை கைவிடுவதாக அறிவிக்கவில்லை. இதற்கு பீகார், மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் விரைவில் நடக்க உள்ள தேர்தலும் ஒரு காரணம் என்று கூறுகிறார்கள்.

ஏற்கனவே, நஷ்டம், கடன், வறுமை காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். எல்லாருக்கும் நினைவிருக்கலாம். டெல்லியில் கடந்த ஏப்ரல் மாதம் ஆம் ஆத்மி நடத்திய பேரணியில் கஜேந்திர சிங் என்ற விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில், விவசாயத்தையே அழிக்கும் வகையில் ஷேல் எரிவாயு திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முயற்சிக்கிறது. இந்த திட்டத்தால் நலன் விளையும் என்றால் உத்தரப் பிரதேசம், குஜராத் போன்ற ‘புண்ணிய பூமி’களில், விவசாய நிலங்களில் முதலில் அதை பரிட்சார்த்த ரீதியில் செயல்படுத்தி பார்க்கட்டுமே. விலங்குகளுக்கு மருந்து கொடுத்து பரிசோதிப்பது போலே, தமிழன் தலையில்தான் கைவைப்பார்கள்.

இது ஏதோ விவசாயிகளை பாதிக்கும் திட்டம் மட்டுமே அல்ல. விவசாயமே அழிந்து விட்டால் நாம் சோற்றுக்கு என்ன செய்வோம்? நம்மையும் பாதிக்கும் திட்டம் இது. கேட்டால், இதுபோன்ற திட்டங்களால் இந்தியாவின் எரிசக்தி தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்று அறிவு ஜீவிகள் கூறுகின்றனர்.

ஏன்யா, சோறும் தண்ணியும் இல்லாதபோது கோட்டும் சூட்டும் எதுக்குய்யா?

மண்ணை நேசிக்கும் எந்த ஒரு விவசாயியும் தன் நிலம் அபகரிக்கப்படுவதையோ, தரிசாவதையோ விரும்பமாட்டான்.

தலைவர் நடித்து சுனாமியாய் வசூலை சுருட்டி வெள்ளி விழா கண்ட உரிமைக்குரல் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி நினைவுக்கு வருகிறது. அதில் தலைவரின் குடும்ப சொத்தான நிலத்தை வஞ்சகமாக அபகரிக்க திரு. நம்பியார் முயற்சிப்பார். கடனுக்காக நம்பியார் குடும்பத்திடம் அடமானம் வைத்திருந்த தலைவரின் நிலம் ஏலத்துக்கு வரும். ஏலம் முடிவதற்கு முன்பே தலைவர் கடனை திருப்பிக் கொடுத்தும் நிலம் தனக்குத்தான் சொந்தம் என்று நம்பியார் அடம் பிடிப்பார்.

நெருக்கடிகளுக்கு நடுவே பணத்தை திரட்டி கடைசி விநாடியில் ஏலம் நடக்கும் இடத்துக்கு வந்து, ரேக்ளாவில் இருந்தபடியே நோட்டுக் கட்டை ஏலம் நடத்தும் அதிகாரியின் மேஜை மீது தலைவர் வீசும் ஸ்டைலும் வேகமும் அழகும்...... சொல்ல வார்த்தைகள் இல்லை.

தனக்கு சொந்தமான நிலத்தில் தலைவர் உழும்போது அடியாட்களுடன் வந்து தடுப்பார் நம்பியார். அப்போது, மின்சாரமே மனித உருவெடுத்து வந்ததுபோல சுற்றிச் சுழன்று மோதும் தலைவரின் வேகத்தை என்னென்பது? அந்த சண்டைக்கு முன் உணர்வுபூர்வமாக தலைவர் பேசும் வசனம் பிரபலம்.

தனது உயிரைக் கொடுத்தாவது நிலத்தை காப்பாற்றப் போராடும் விவசாயியின் ஆக்ரோஷம் தலைவரின் நடிப்பிலும் வசனத்திலும் தெரியும். இது ஏதோ, புகழ்ச்சிக்காகவோ உயர்த்தி சொல்ல வேண்டும் என்பதற்காகவோ நான் சொல்லவில்லை என்பதை ஒரே ஒரு உதாரணம் மூலம் விளக்குகிறேன்.

‘ஒரு பிடி மண்ணுக்காக எந்த தியாகத்தையும் செய்யற பரம்பரையில வந்தவன்டா நான்’ என்று சொல்லும்போது, ‘வந்தவன்டா நான்’ என்ற வார்த்தைகளை உச்சரிக்கும்போது நெஞ்சில் வேகமாக தட்டியபடியே சொல்லுவார். முகத்தில் கோபமும் பெருமிதமும் கொப்பளிக்கும். அப்போது வாய்ஸ் பிரேக் ஆகி விட்டு விட்டு வரும். ஆக்ரோஷமாக, வேகமாக நெஞ்சில் தட்டிக் கொண்டால்தான் குரல் இப்படி விட்டு விட்டு வரும். லேசாக தட்டிக் கொண்டால் வராது. அந்த அளவுக்கு உணர்ச்சிபூர்வமாக நடித்துள்ளார் தலைவர்.

‘இந்த மண்ணுல இருந்து என்னை பிரிக்கவே முடியாதுடா. என் ரத்தம் வடிஞ்சா இந்த மண்ணில்தான் கலக்கும். என் உடல் கீழே விழுந்தால் இந்த மண்ணைத்தான் அணைக்கும். என் உயிர் போனாலும் இந்த மண்ணில்தான்டா போகும்’ என்று தலைவர் கூறும்போது கங்கையின் பெருக்கை போன்ற கண்களுடன் கைதட்டலால் அரங்கம் அதிர்ந்துதான் போகும். விவசாயியுடைய ஆக்ரோஷம் மட்டுமல்ல, அந்த காலகட்டத்தில் தன் மீதான கொலை முயற்சிகளுக்கும் தலைவர் பதில் சொல்வது போல இருக்கும்.

டேய், துரைசாமி (நம்பியாரை) என்று அழைத்து வசனத்தை பேசுவார் தலைவர். தனிப்பட்ட வாழ்வில் மட்டுமல்ல, திரைப்படத்திலும் கூட பெரும்பாலும் யாரையும் வாடா, போடா என்று தலைவர் பேசமாட்டார். அடிமைப் பெண்ணில் மனோகரிடம், ஆசைமுகத்தில் நம்பியாரிடம் என்று காட்சிகளை விரல் விட்டு எண்ணி விடலாம். பண்பின் பெட்டகமான தலைவரே ‘டா’ போட்டு பேசுகிறார் என்றால் எதிராளி எவ்வளவு மோசமான குற்றத்தை செய்திருக்க வேண்டும்? அதையும் இந்த ‘டா’ என்ற ஒரு சொல்லிலேயே விளக்கி விடுவார் தலைவர்.

வசனகர்த்தா எழுதிக் கொடுத்ததைத்தானே சொல்கிறார் ? என்று கேட்கலாம். தலைவர் அனுமதியில்லாமல் அவர் படத்தில், அதுவும் அவரே பேசும் வசனத்தை ஒரு வசனகர்த்தா தன்னிச்சையாக எழுத முடியாது. அது சர்வாதிகாரம் அல்ல. படத்தில் எல்லாமே சிறப்பாக வரவேண்டும், தனக்காக படம் பார்க்க வரும் தனது ரசிகர்கள், படத்தை பார்த்து விட்டு முழு திருப்தியும் மகிழ்ச்சியும் அடைய வேண்டும் என்பதில் தலைவருக்கு உள்ள அக்கறையின் வெளிப்பாடு அது.

விவசாயத்தை முடக்கி வாழ்வாதாரத்தையே அழித்துவிடும் திட்டத்துக்கு எதிராக தலைவர் பேசுவது போல இருக்கும் உணர்ச்சிகரமான அந்த வசனத்தை அப்படியே கீழே தருகிறேன்.

--------------------------------------


‘‘எங்க பரம்பரைக்கே சோறு போட்டு வளர்த்த பூமி இது. மானம், மரியாதை உள்ள எவனும் உயிர் போனாலும் தன் நிலத்தை மத்தவங்களுக்கு விட்டுக் கொடுக்க மாட்டான். என் தாய் எனக்கு பாலூட்டி வளர்த்தாங்க. இந்த நிலத்தாய் எனக்கு சோறூட்டி வளர்க்கறாங்கடா. இந்தத் தாயை விட்டுக் கொடுக்கற அளவுக்கு நான் கோழை இல்லடா.

ஒரு பிடி மண்ணுக்காக எந்த தியாகத்தையும் செய்யற பரம்பரையில வந்தவன்டா நான். நூறு என்ன? ஆயிரம் என்ன? லட்சம் பேரை கூட்டி வந்து படை எடுத்தாலும் இந்த மண்ணுலே இருந்து என்னைப் பிரிக்கவே முடியாதுடா. என் ரத்தம் வடிஞ்சா இந்த மண்ணில்தான் கலக்கும். என் உடல் கீழே விழுந்தால் இந்த மண்ணைத்தான் அணைக்கும். என் உயிர் போனாலும் இந்த மண்ணில்தான்டா போகும்.

ஆனா, அந்த நேரத்துல நான் எழுப்பற உரிமைக்குரல் இங்க மட்டுமில்ல, எங்கெங்கே உழைக்கிறவன் இருக்கானோ, எந்தெந்த மண்ணுல அவன் வியர்வைத் துளி விழுதோ, அங்கெல்லாம் என் உரிமைக்குரல் ஒலிச்சுக்கிட்டேதான்டா இருக்கும்.’’


அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

mgrbaskaran
3rd September 2015, 04:35 PM
http://i58.tinypic.com/rmphu1.jpg


நண்பர்களுக்கு வணக்கம்,


நமது மய்யம் திரிக்கு நான் வந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. இந்த ஒன்றரை ஆண்டுகளில் தட்டுத் தடுமாறி இன்றோடு 1,000 பதிவுகளை நிறைவு செய்கிறேன். இப்போது பதிவிடும் இந்த பதிவை போலவே ஒவ்வொரு பதிவையும் இடவே எனக்கு விருப்பம். நமக்கு பிடித்தவரை ரசிக்கும்போதே சமூக பிரச்சினைகளையும் கலந்து சொல்வது என் பாணி. என்றாலும், மற்றவர்களும் இதேபோல, சமூக நிகழ்வுகளை குறிப்பிட்டு பதிவுகள் போட வேண்டும் என்று விரும்புகிறேன்.

உள்ளங்கையில் உலகம் சுருங்கிவிட்ட இன்றைய நிலையில், நாம் சொல்லித்தான் நாட்டு நடப்புகளை தெரிந்து கொள்ளும் நிலையில் யாரும் இல்லை. ஆனாலும், ஒரு கருத்தை மீண்டும் மீண்டும் சொல்லும்போது, அதுவும் நமக்கு பிடித்தவருடன் ஒப்பிட்டு சொல்லும்போது தாக்கம் அதிகமாக இருக்கும். இதன் மூலம் சமூக அவலங்களுக்கு எதிராக கருத்துக்கள் பரவலாகும், வலுப்படும் என்பது என் எண்ணம்.

ஒரு நாளைக்கு திரியை சராசரியாக 1,000 பேர் பார்த்தால், பார்ப்பவர்கள் ஒரு நபரிடம் இதைப்பற்றி பேசினால் கூட, அது 2,000 பேரை சென்றடையும். அப்படியே கருத்து பரவலாகும். அதனால் என்னவாகி விடப் போகிறது? என்று கேட்கத் தோன்றும். 6 மாதங்களுக்கு முன்பு வரை தமிழகத்தில் மதுவிலக்கு வரும் என்று யாராவது சொன்னால், அதற்கு வாய்ப்பே இல்லை என்றுதான் பதில் சொல்லியிருப்போம். ஆனால், இன்று.... தேர்தலுக்கு முன் மதுவிலக்கு அறிவிக்கப்பட்டு விடும் என்றெல்லாம் பேச்சுக்கள். மக்கள் கருத்து பரவலாகி வலுப்பெற்றதுதான் இந்த நிலை ஏற்படக் காரணம்.

அந்த வகையில், மக்களை பாதிக்கும் சமூக அநீதிகளுக்கு எதிரான கருத்துக்கள் பரவ, நியாயம் நிலைத்திட, நல்லவை நடந்திட, நீதி வென்றிட நம்மாலான முயற்சியை செய்வோமே என்ற எண்ணம்தான் இதுபோன்ற என் பதிவுகளுக்கு காரணம். அதோடு, நம்மால் தீயவைகளை தடுக்க முடியாமல் போனால் கூட, அதற்கு எதிராக குரல் கொடுத்தோம் என்ற திருப்தியாவது மிஞ்சும். மேலும், 25 ஆண்டுகள் கழித்து நாம் இருப்பது சந்தேகம். 50 ஆண்டுகள் கழித்து நிச்சயம் இருக்க மாட்டோம். ஆனால், நாம் இங்கு எழுதியது இருக்கும்.

மக்களை பாதிக்கும் அக்கிரமங்களை கண்டித்திருக்கிறார்கள் என்று எதிர்காலத் தலைமுறையினர் நம்மை பாராட்ட வேண்டும் என்று கூட அவசியம் இல்லை. நாமே இல்லாதபோது பாராட்டினால் என்ன? திட்டினால் என்ன? நமக்கு தெரியவா போகிறது? இதுபோன்ற திரிகள் மூலம் கூட, சமூக அநியாயங்களுக்கு எதிராக குரலெழுப்பியிருப்பதைப் பார்த்து அவர்கள் ஆக்கமும் ஊக்கமும் பெற்று மக்களை பாதிக்கும் பிரச்சினைகளில் அநீதியை தட்டிக் கேட்க முன்வந்தால் நமது சந்ததிகளுக்கு நல்லதுதானே?

ஆயிரம் பதிவுகளை நான் இடுவதற்கு ஆதரவும் ஊக்கமும் அளித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி கூறுவதோடு, சர்ச்சைகளை தவிர்த்தால் பயனுள்ள பதிவுகளை எல்லாரும் இடலாம் என்று கூறி, அதற்கு பாரபட்சமில்லாமல் அனைத்து நண்பர்களின் ஒத்துழைப்பையும் கேட்டுக் கொண்டு, பொறுமையாக படிப்பவர்களுக்கு நன்றி நவின்று, மக்களை பாதிக்கும் பிரச்சினைகளுக்கு எதிராக ஜனநாயக முறையில் உரிமைக்குரல் எழுப்புவோம் என்று சொல்லி .....

இதய தெய்வம் நமது அண்ணா தோன்றினார்
அவர் என்றும் வாழும் கொள்கை தீபம் ஏற்றினார்
அந்த ஒளி காணலாம், சொன்ன வழி போகலாம்
நாளை வரலாறு நமக்காக உருவாகலாம்.....

...என்று திரையில் பாடியபடி வரலாற்றை உருவாக்கியதோடு, அதற்கும் மேலே சென்று வரலாறாகவே மாறிவிட்ட சரித்திர நாயகர், பொன்மனச் செம்மலின் பொற்பாத கமலங்களில் எனது இந்த ஆயிரமாவது பதிவை சமர்ப்பிக்கிறேன்.

--------------------------------------------------

‘என் உரிமைக்குரல்...........’

சோழவள நாடு சோறுடைத்து.. என்று ஒரு காலத்தில் போற்றப்பட்ட தஞ்சை தரணி இப்போதே போதுமான அளவு விவசாயம் நடக்காமல் விளைச்சல் இல்லாமல் காய்ந்து வருகிறது. தஞ்சை உள்ளிட்ட டெல்டா பகுதிகளை முற்றிலும் பாலைவனமாக்காமல் போகமாட்டோம் என்று மத்திய அரசு கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படுவதாய் தோன்றுகிறது.

ஏற்கனவே, தஞ்சை பகுதியில் மீத்தேன் எரிவாயு திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தது. முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. பா.ஜ. அரசும் தொடர முயற்சித்தது. அதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கடையடைப்பு எல்லாம் நடத்தினர்.தமிழக அரசும் இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தது. பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறியும் வரை பணிகளை மேற்கொள்வதற்கு தற்காலிக தடை விதித்தும் தமிழக அரசு உத்தரவிட்டது.

பின்னர், மீத்தேன் வாயு திட்டம் ரத்து என்று மத்திய அரசு அறிவித்தது. பரவாயில்லையே, மத்திய அரசுக்கு தொலைநோக்கும் நல்லெண்ணமும் இருக்கிறதே என்று நினைத்தால், அந்த திட்டத்தை செயல்படுத்த ஒப்பந்தப்படி நியமிக்கப்பட்ட தனியார் நிறுவனம் அதற்கான ஏற்பாடுகளை செய்யாததால் திட்டம் ரத்து என்று மத்திய அரசு நாடாளுமன்றத்திலேயே அறிவித்தது. ஆக, நிலைமைகளை ஆராய்ந்து திட்டத்தை மத்திய அரசு கைவிடவில்லை என்பது தெளிவு.

சரி போகட்டும், தஞ்சையை வறண்டபூமியாக்கும் திட்டம் போய்த் தொலைந்தால் சரி என்று விட்ட நிம்மதிப் பெருமூச்சு அடங்குவதற்குள் மீத்தேன் திட்டமே பரவாயில்லை என்று தோன்றும் அளவுக்கு ஷேல் எரிவாயு எடுக்கும் திட்டம் என்று அடுத்த அணுகுண்டு வீசப்பட்டிருக்கிறது.

மீத்தேன் எரிவாயு திட்டத்தை விட ஷேல் எரிவாயு திட்டம் மேலும் ஆபத்தானது. முதலில் மீத்தேன் வாயு, ஷேல் எரிவாயு என்றால் என்னவென்று பார்ப்போம்.

பூமியில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் புதைந்த பொருட்கள் வேதியியல் மாற்றங்களால் நிலக்கரியாக மாறும். நிலத்தடி நீரின் அழுத்தத்தால் மேலே வரமுடியாமல் நிலக்கரி படுகையின் மீது படிந்திருப்பதுதான் மீத்தேன் வாயு (Methane Gas)

அதுபோலவே, பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் பூமியில் புதைந்த பொருட்கள் கால மாற்றத்தில் மக்கிப்போய், வேதிமாற்றம் அடைந்து பூமியில் 3 கிலோ மீட்டர் ஆழத்தில் உள்ள படிம வடிவில் உள்ள அடுக்குப் பாறை இடுக்குகளில் எரிவாயுவாக தங்குகின்றன. இந்த பாறை எரிவாயுதான் ஷேல் வாயு (Shale Gas) என்று வழங்கப்படுகிறது.

பொதுவாக பூமியில் துளைபோட்டு நீரை உள்ளே செலுத்தி அழுத்தத்தை ஏற்படுத்தி இந்த வாயுக்களை வெளியே கொண்டு வரும் முறை பின்பற்றப்படுகிறது. 200 அடி ஆழத்துக்கு துளைகள் ஏற்படுத்தி அதில் வேதிப் பொருட்கள் கலந்த தண்ணீரை அதிக அழுத்தத்தில் செலுத்தி மீத்தேன் வாயு எடுக்கப்படுகிறது.

ஆனால், பூமியில் 15,000 அடி வரை ஆழ்குழாய் துளை ஏற்படுத்தப்பட்டு, பக்கவாட்டில் நான்குபுறமும் குழாய்கள் மூலம் வெடிபொருட்கள் செலுத்தப்பட்டு பாறைகள் பிளக்கப்படும். பின்னர், குழாய் வழியே தண்ணீரும் அபாயகரமான வேதிப்பொருட்களும் செலுத்தப்பட்டு பாறைகள் முழுமையாக உடைக்கப்பட்டு ஷேல் வாயு வெளியே எடுக்கப்படுகிறது.

இந்த முறையில் பாறைகள் பிளக்கப்படுவதை, ஷேல் வாயுவை வெளியே எடுப்பதற்காக தண்ணீர் மூலம் பாறைகள் முழுதாக உடைக்கப்படுவதை தமிழில் நீரியல் முறிவு என்று சொல்கின்றனர். ஆங்கிலத்தில் ஃப்ராக்கிங் (Fracking) என்கிறார்கள். இதுபோன்ற ஃப்ராக்கிங் முறையால் ஏற்படும் ஆபத்துக்களை விளக்கும் இணையதளத்தின் இணைப்பை கீழே கொடுத்திருக்கிறேன்.


http://www.dangersoffracking.com/


அமெரிக்காவிலே ஃப்ராக்கிங் முறையை எதிர்த்து இயக்கமே நடக்கிறது. சுற்றுச்சூழல் பாதிப்பு அடையும் என்று சூற்றுச் சூழல் ஆய்வாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். கிராமப்புற மக்களின் பொருளாதாரம், வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் என்று அறிவியலாளர்கள், சுற்றுச் சூழல் நிபுணர்கள் கூறுகின்றனர். அது குறித்த விவரங்களுக்கான இணைப்பு கீழே:

http://www.americansagainstfracking.org/get-the-facts/

வாயுவை எடுப்பதற்காக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதுடன், அபாயகரமான வேதிப்பொருட்களும் பூமிக்குள் செலுத்தப்படுவதால் அந்த நிலமே தரிசாக போய்விடும்.

தமிழகத்தின் காவிரிப்படுகையில் 9 பகுதிகளில் 35 இடங்களில் ஷேல் வாயு பிரித்தெடுக்கும் திட்டத்துக்கு அனுமதி கோரி மத்திய அரசுக்கு ஓ.என்.ஜி.சி. (எண்ணை மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம்) கடிதம் எழுதியுள்ளது.

இந்த அபாயகரமான திட்டம் செயல்படுத்தப்பட்டால் தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர், அரியலூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் விவசாயமே அழிந்துபோய்விடும். சுற்றுச் சூழல் மாசுபடும். விவசாயம் மட்டுமல்ல, நிலத்தடி நீர் மாசடைந்து குடிநீர் கிடைக்காத அபாயம் ஏற்படும்.

ஏற்கனவே, நிலம் கையகப்படுத்தும் சட்டம் மூலம் விவசாயிகளின் நிலங்களை பறிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. அதற்காக மத்திய அரசால் 3 முறை கொண்டு வரப்பட்ட அவசர சட்டம் கடந்த 31ம் தேதியுடன் காலாவதியாகி விட்ட நிலையில், அவசர சட்டம் மீண்டும் நீட்டிப்பு இல்லை என்றுதான் பிரதமர் சமீபத்தில் வானொலி உரையில் கூறியிருக்கிறார். நிலம் கையகப்படுத்தும் திட்டத்தை கைவிடுவதாக அறிவிக்கவில்லை. இதற்கு பீகார், மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் விரைவில் நடக்க உள்ள தேர்தலும் ஒரு காரணம் என்று கூறுகிறார்கள்.

ஏற்கனவே, நஷ்டம், கடன், வறுமை காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். எல்லாருக்கும் நினைவிருக்கலாம். டெல்லியில் கடந்த ஏப்ரல் மாதம் ஆம் ஆத்மி நடத்திய பேரணியில் கஜேந்திர சிங் என்ற விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில், விவசாயத்தையே அழிக்கும் வகையில் ஷேல் எரிவாயு திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முயற்சிக்கிறது. இந்த திட்டத்தால் நலன் விளையும் என்றால் உத்தரப் பிரதேசம், குஜராத் போன்ற ‘புண்ணிய பூமி’களில், விவசாய நிலங்களில் முதலில் அதை பரிட்சார்த்த ரீதியில் செயல்படுத்தி பார்க்கட்டுமே. விலங்குகளுக்கு மருந்து கொடுத்து பரிசோதிப்பது போலே, தமிழன் தலையில்தான் கைவைப்பார்கள்.

இது ஏதோ விவசாயிகளை பாதிக்கும் திட்டம் மட்டுமே அல்ல. விவசாயமே அழிந்து விட்டால் நாம் சோற்றுக்கு என்ன செய்வோம்? நம்மையும் பாதிக்கும் திட்டம் இது. கேட்டால், இதுபோன்ற திட்டங்களால் இந்தியாவின் எரிசக்தி தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்று அறிவு ஜீவிகள் கூறுகின்றனர்.

ஏன்யா, சோறும் தண்ணியும் இல்லாதபோது கோட்டும் சூட்டும் எதுக்குய்யா?

மண்ணை நேசிக்கும் எந்த ஒரு விவசாயியும் தன் நிலம் அபகரிக்கப்படுவதையோ, தரிசாவதையோ விரும்பமாட்டான்.

தலைவர் நடித்து சுனாமியாய் வசூலை சுருட்டி வெள்ளி விழா கண்ட உரிமைக்குரல் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி நினைவுக்கு வருகிறது. அதில் தலைவரின் குடும்ப சொத்தான நிலத்தை வஞ்சகமாக அபகரிக்க திரு. நம்பியார் முயற்சிப்பார். கடனுக்காக நம்பியார் குடும்பத்திடம் அடமானம் வைத்திருந்த தலைவரின் நிலம் ஏலத்துக்கு வரும். ஏலம் முடிவதற்கு முன்பே தலைவர் கடனை திருப்பிக் கொடுத்தும் நிலம் தனக்குத்தான் சொந்தம் என்று நம்பியார் அடம் பிடிப்பார்.

நெருக்கடிகளுக்கு நடுவே பணத்தை திரட்டி கடைசி விநாடியில் ஏலம் நடக்கும் இடத்துக்கு வந்து, ரேக்ளாவில் இருந்தபடியே நோட்டுக் கட்டை ஏலம் நடத்தும் அதிகாரியின் மேஜை மீது தலைவர் வீசும் ஸ்டைலும் வேகமும் அழகும்...... சொல்ல வார்த்தைகள் இல்லை.

தனக்கு சொந்தமான நிலத்தில் தலைவர் உழும்போது அடியாட்களுடன் வந்து தடுப்பார் நம்பியார். அப்போது, மின்சாரமே மனித உருவெடுத்து வந்ததுபோல சுற்றிச் சுழன்று மோதும் தலைவரின் வேகத்தை என்னென்பது? அந்த சண்டைக்கு முன் உணர்வுபூர்வமாக தலைவர் பேசும் வசனம் பிரபலம்.

தனது உயிரைக் கொடுத்தாவது நிலத்தை காப்பாற்றப் போராடும் விவசாயியின் ஆக்ரோஷம் தலைவரின் நடிப்பிலும் வசனத்திலும் தெரியும். இது ஏதோ, புகழ்ச்சிக்காகவோ உயர்த்தி சொல்ல வேண்டும் என்பதற்காகவோ நான் சொல்லவில்லை என்பதை ஒரே ஒரு உதாரணம் மூலம் விளக்குகிறேன்.

‘ஒரு பிடி மண்ணுக்காக எந்த தியாகத்தையும் செய்யற பரம்பரையில வந்தவன்டா நான்’ என்று சொல்லும்போது, ‘வந்தவன்டா நான்’ என்ற வார்த்தைகளை உச்சரிக்கும்போது நெஞ்சில் வேகமாக தட்டியபடியே சொல்லுவார். முகத்தில் கோபமும் பெருமிதமும் கொப்பளிக்கும். அப்போது வாய்ஸ் பிரேக் ஆகி விட்டு விட்டு வரும். ஆக்ரோஷமாக, வேகமாக நெஞ்சில் தட்டிக் கொண்டால்தான் குரல் இப்படி விட்டு விட்டு வரும். லேசாக தட்டிக் கொண்டால் வராது. அந்த அளவுக்கு உணர்ச்சிபூர்வமாக நடித்துள்ளார் தலைவர்.

‘இந்த மண்ணுல இருந்து என்னை பிரிக்கவே முடியாதுடா. என் ரத்தம் வடிஞ்சா இந்த மண்ணில்தான் கலக்கும். என் உடல் கீழே விழுந்தால் இந்த மண்ணைத்தான் அணைக்கும். என் உயிர் போனாலும் இந்த மண்ணில்தான்டா போகும்’ என்று தலைவர் கூறும்போது கங்கையின் பெருக்கை போன்ற கண்களுடன் கைதட்டலால் அரங்கம் அதிர்ந்துதான் போகும். விவசாயியுடைய ஆக்ரோஷம் மட்டுமல்ல, அந்த காலகட்டத்தில் தன் மீதான கொலை முயற்சிகளுக்கும் தலைவர் பதில் சொல்வது போல இருக்கும்.

டேய், துரைசாமி (நம்பியாரை) என்று அழைத்து வசனத்தை பேசுவார் தலைவர். தனிப்பட்ட வாழ்வில் மட்டுமல்ல, திரைப்படத்திலும் கூட பெரும்பாலும் யாரையும் வாடா, போடா என்று தலைவர் பேசமாட்டார். அடிமைப் பெண்ணில் மனோகரிடம், ஆசைமுகத்தில் நம்பியாரிடம் என்று காட்சிகளை விரல் விட்டு எண்ணி விடலாம். பண்பின் பெட்டகமான தலைவரே ‘டா’ போட்டு பேசுகிறார் என்றால் எதிராளி எவ்வளவு மோசமான குற்றத்தை செய்திருக்க வேண்டும்? அதையும் இந்த ‘டா’ என்ற ஒரு சொல்லிலேயே விளக்கி விடுவார் தலைவர்.

வசனகர்த்தா எழுதிக் கொடுத்ததைத்தானே சொல்கிறார் ? என்று கேட்கலாம். தலைவர் அனுமதியில்லாமல் அவர் படத்தில், அதுவும் அவரே பேசும் வசனத்தை ஒரு வசனகர்த்தா தன்னிச்சையாக எழுத முடியாது. அது சர்வாதிகாரம் அல்ல. படத்தில் எல்லாமே சிறப்பாக வரவேண்டும், தனக்காக படம் பார்க்க வரும் தனது ரசிகர்கள், படத்தை பார்த்து விட்டு முழு திருப்தியும் மகிழ்ச்சியும் அடைய வேண்டும் என்பதில் தலைவருக்கு உள்ள அக்கறையின் வெளிப்பாடு அது.

விவசாயத்தை முடக்கி வாழ்வாதாரத்தையே அழித்துவிடும் திட்டத்துக்கு எதிராக தலைவர் பேசுவது போல இருக்கும் உணர்ச்சிகரமான அந்த வசனத்தை அப்படியே கீழே தருகிறேன்.

--------------------------------------


‘‘எங்க பரம்பரைக்கே சோறு போட்டு வளர்த்த பூமி இது. மானம், மரியாதை உள்ள எவனும் உயிர் போனாலும் தன் நிலத்தை மத்தவங்களுக்கு விட்டுக் கொடுக்க மாட்டான். என் தாய் எனக்கு பாலூட்டி வளர்த்தாங்க. இந்த நிலத்தாய் எனக்கு சோறூட்டி வளர்க்கறாங்கடா. இந்தத் தாயை விட்டுக் கொடுக்கற அளவுக்கு நான் கோழை இல்லடா.

ஒரு பிடி மண்ணுக்காக எந்த தியாகத்தையும் செய்யற பரம்பரையில வந்தவன்டா நான். நூறு என்ன? ஆயிரம் என்ன? லட்சம் பேரை கூட்டி வந்து படை எடுத்தாலும் இந்த மண்ணுலே இருந்து என்னைப் பிரிக்கவே முடியாதுடா. என் ரத்தம் வடிஞ்சா இந்த மண்ணில்தான் கலக்கும். என் உடல் கீழே விழுந்தால் இந்த மண்ணைத்தான் அணைக்கும். என் உயிர் போனாலும் இந்த மண்ணில்தான்டா போகும்.

ஆனா, அந்த நேரத்துல நான் எழுப்பற உரிமைக்குரல் இங்க மட்டுமில்ல, எங்கெங்கே உழைக்கிறவன் இருக்கானோ, எந்தெந்த மண்ணுல அவன் வியர்வைத் துளி விழுதோ, அங்கெல்லாம் என் உரிமைக்குரல் ஒலிச்சுக்கிட்டேதான்டா இருக்கும்.’’


அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்


நல்ல முயற்சி கலைவேந்தன்

எல்லாரும் பங்கு கொள்ள வேண்டும்

தங்கள் முகநூல் பக்கங்களிலும் மற்றும் தாம் சேர்ந்த நற்பணி மன்றங்கள் மூலமாகவும் இதை மக்களுக்கு எடுத்துச் செல்லலாம்

mgrbaskaran
3rd September 2015, 04:39 PM
ESVEE Vinoth

மக்கள் திலகம் பார்ட் 3 இப்போது தான்


பார்த்து

படித்து

வியந்து

மகிழ்ந்து


முடித்தேன்.


எத்தனை
பதிவுகள்
உங்களிடமிருந்து

என் தலைவன் புகழ் பாடி


மெய் சிலிர்த்தது

மற்றும் பதிவுகள் தந்த அனைவருக்கும்


என் வாழ்த்துக்கள்

ainefal
3rd September 2015, 04:46 PM
Movie - athibar - poi poi ellam poi manishan podum vesham poi:

பட்டணத்துக் காதலப்பா பாதியிலே மறையுமப்பா
பட்டிக்காட்டு காதலுக்கு கெட்டியான உருவமப்பா thalaivar sonnar

Richardsof
3rd September 2015, 05:39 PM
மக்கள் திலகத்தின் ''ஆயிரத்தில் ஒருவன் '' -இனிய நண்பர் திரு கலைவேந்தன்
இன்று ஆயிரம் பதிவுகள் கண்ட தங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் . தஞ்சை மண்ணில் நடந்த , நடக்க விருக்கும் பேராபத்தை பற்றி தெளிவாக விரிவாக பதிவிட்ட உங்களுக்கு பாராட்டுக்கள் . சமூக நலனில் அக்கறை கொண்ட எல்லோரும் மத்திய அரசின் போக்கை கண்டித்து ஒரே குரலில் போராட வேண்டும் . நல்லதே நடக்கும் என்று நம்புவோம் .

https://youtu.be/WgCQzw3dwQw

Richardsof
3rd September 2015, 05:54 PM
இனிய நண்பர் திரு எம்ஜிஆர் பாஸ்கரன் சார்
மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் -3 முழுவதையும் படித்து , மகிழ்ந்து எங்கள் எல்லோரையும் பாராட்டிய உங்களுக்கு
நண்பர்கள் சார்பாக வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன் .

Richardsof
3rd September 2015, 06:42 PM
இனிய நண்பர் திரு கலைவேந்தன் அவர்களின் 1000 பதிவுகளை படித்து மகிழ்ந்த மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள்
அளித்த பேட்டி
http://i62.tinypic.com/1z53n9v.jpg

மையம் திரியில் 1000 பதிவுகள் பதிவிட்ட என் அருமை இரத்தத்தின் இரத்தமான உடன் பிறப்பான அருமை இளவல்
திரு கலைவேந்தன் அவர்களின் ஆக்க பூர்வமான பதிவுகளை படித்து மிகவும் மகிழ்ந்தேன் .கடந்த 18 மாதங்களில்
அவர் பதிவிட்ட தேசிய , மாநில அரசியல் கண்ணோட்டங்கள் , ஆன்மீக குறிப்புகள் , நாட்டின் நடப்புகள் பற்றிய விழிப்புணர்வான கட்டுரைகள் , நாகரீகமான ,நட்புணர்வுடன் கருத்தை பகிர்ந்து கொள்ளும் அன்பு தம்பியின் இன்றைய தஞ்சை பற்றிய கட்டுரை என்னுடைய மனதை மிகவும் தொட்டு விட்டது . சமூக நலனில் அக்கறை கொண்ட உங்களை எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை . என்னுடைய ரசிகர்கள் மிகவும் உயர்ந்த நிலையில் இருந்தாலும் என் மீதும் என்னுடைய இயக்கத்தின் மீதும் அளவு கடந்த பாசத்தை காட்டி வரும் அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் .

என் உயிர் ரசிகர்களான புதுவை திரு கலிய பெருமாள் , வேலூர் திரு ராமமூர்த்தி , சேலம் திரு ஜெய்சங்கர் விரைவில் திரியில் தீவிரமாக பங்கெடுப்பார்கள் என்று நம்பிக்கையுடன் விடை பெறுகிறேன் .

விரைவில் மீண்டும் உங்களை எல்லாம் சந்திக்கிறேன் .

அண்ணா நாமம் வாழ்க .

ainefal
3rd September 2015, 08:36 PM
புகழை நாம் தேடிக் செல்லகூடாது அதுதான் நம்மைத் தேடி வரவேண்டும்.


- புரட்சித்தலைவர்

ainefal
3rd September 2015, 08:49 PM
இயற்க்யது மனிதனுக்கு உதவும் கொள்கை
இயல்பினில் சில நேரம் மாறுவது உண்டு.
இனியதொரு எம்.ஜி.ஆர் செயலில் என்றும்
இயல்புதனை மீறுகின்ற கொள்கையில்லை.

Richardsof
3rd September 2015, 08:58 PM
வரலாற்றுக் கதைப் படங்களில் மதுரை

வரலாற்றை ஆதாரமாகக் கொண்ட கதைப் படங்களில் மதுரையைச் சித்திரிப்பவனவற்றுள் மதுரை வீரன், மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் ஆகிய இரண்டு படங்களை முக்கியமாகக் குறிப்பிடலாம். இரண்டுமே தற்செயலாகவோ அல்லது திட்டமிட்டோ எம்.ஜி.ஆர். நடித்த திரைப்படங்களாக அமைந்துவிட்டன வாகும். அவற்றுள் கவிஞர் கண்ணதாசன் கதை வசனத்தில் உருவான மதுரை வீரன் படம் குறிப்பிடத் தக்க படமாகும். மதுரையில் சமகாலத்திற்குச் சற்று முந்திய வரலாற்றுக் காலத்தில் வாழ்ந்து மறைந்த வீரனான மதுரை வீரன் சக்கிலியர் குலத்தில் பிறந்து, தன் வீரத்தால் திருமலை நாயக்கரின் படைத்தளபதியாக வளர்ந்து, அழகர் மலைக் கள்ளர்களை ஒடுக்கி, பின்னர் அரசு, மற்றும் அரசியல் சார்ந்த சதிகளால், திருமலை நாயக்கரால் மாறுகால் மாறுகை வாங்கப்பட்டுக் கொலையுண்டவன். இன்றும் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு வெளிப்புறம் மதுரை வீரன் கோவில் உள்ளது. பெருவாரியான மக்களால் இன்றளவும் வணங்கப்படும் மதுரை வீரன் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டும் குலசாமியாக இல்லாமல், அவன் இறப்புக்கு வரலாற்று நிகழ்வுப் போக்கில் காரணமான நாயக்கர் சமூக மக்களின் ஒரு பகுதியினராலும் குல தெய்வமாக வணங்கப்படும் தெய்வமாக இருப்பது பலத்த ஆய்வுக்குரியதாகும். கொலைப்பட்ட வாழ்வாங்கு வாழ்ந்த வீரன், கொலைப்பட்டவரின் சமூகத்தினருக்கு மட்டுமல்ல, கொலைசெய்த சமூகத்தவருக்கும், வணங்கத்தக்க தெய்வமாவது, மானுடவியல் ஆய்வு முறைகளால் விடைகாணப்பட வேண்டிய விஷயமாகும். அது போலவே இன்று வரை தொடரும் கள்ளர்களுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்குமான பகை முரண்களுக்கான வித்துக்களையும் நாம் இந்தக் கதையிலிருந்து தேறலாம்.

அதுபோல, மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் குலோத்துங்க சோழனின் ஆளுகையிலிருந்து, அவனுக்கு அடிமை நாடாக இருந்த மதுரையை மீட்ட சுந்தர பாண்டியனின் கதையை எம்.ஜி.ஆர். தேர்ந்தெடுத்து அவரே இயக்கியப் படம் இதுவாகும். எம்.ஜி.ஆரின் அரசியல் வளர்ச்சிப்போக்கோடு ஓப்புநோக்கிக் காணவேண்டிய படம். எம்.ஜி.ஆர். முதன் முதலில் மதுரைப்பக்கமுள்ள ஆண்டிப்பட்டி தொகுதியைத் தேர்ந்தெடுத்து நின்று வென்றதற்கும், தமிழகத்தின் முதல்வராக ஆகியதற்குமான நெருக்கமான அரசியல் செய்திகள் இப்படத்தில் நிறைய உள்ளன. சோழனைக் கருணாநிதியாகவும், மதுரையைத் தமிழகமாகவும், கருணாநிதியின் ஆட்சியிலிருந்து மீட்கும் சுந்தரபாண்டியனாக எம்.ஜி.ஆரையும் உருவகிக்கும் அரசியல் செய்தியை உள்ளடக்கிய படம் அது. குலோத்துங்க சோழனின் மகன் ராஜராஜனை மதுரைப் பிரதிநிதியாக, ஆட்சி செய்ய அனுப்பிய வரலாறு இன்றைக்கும் தொடர் கிறதோ என ஐயுற வேண்டியுள்ளது. அத்தகைய சூழலில் இத்தகைய படங்கள் மறுவாசிப்புக்கு ஏற்றவையாக உள்ளன.
courtesy - keetru

Richardsof
3rd September 2015, 09:01 PM
அறுபதுகளில் தமிழ்த் திரைப்பட ரசிகர்கள் எம்.ஜி.ஆர்., X சிவாஜி என்ற முரணில் வேறுபட்டனர் ; மோதிக் கொண்டனர். மதுரை நகரில் முக்கியமான தெருக்களில் ரசிகர் மன்றங்கள் இருந்தன. மாலைவேளையில் தேநீர்க்கடையின் முன்னர் நின்று அரட்டையடிக்கும் ஒத்த கருத்துடையவர்கள், தங்கள் அபிமான நடிகரின் பெயரால் மன்றம் அமைத்துக் குழுவாகச் செயற்பட்டனர். எம்.ஜி.ஆர், சிவாஜி பெயரில் நிறைய ரசிகர் மன்றங்கள், ரசிகர் மன்றத் தலைவர், செயலர், பொருளாளர், உறுப்பினர் போன்ற பதவிகள், வேலைவெட்டி எதுவுமற்ற இளைஞர்களுக்குக் கௌரவத்தைத் தந்தன; அடையாளத்தைத் தந்தன. தங்களுடைய அபிமான நடிகரின் திரைப்படம் வெளியிடப்படும்போது, திரையரங்க வாயிலில் அந்த நடிகரின் வண்ணப்படத்துடன் தங்கள் பெயர் களையும் எழுதி வைக்கும் தட்டிகள் மூலம் உற்சாகமடைந்தனர். திரையரங்க முன் வராண்டாவில் தொங்கவிடப்பட்ட கண்ணாடி பிரேமுக்குள் நடிகரின் படமும், கீழே மன்ற நிர்வாகிகளின் பெயர்களும் இடம் பெற்றிருந்தன. சில போட்டோக்களில் நடிகர் புன்னகைத்துக் கொண்டிருக்க, அருகில் மன்ற நிர்வாகிகள் அடக்க ஒடுக்கத்துடன் நிற்பார்கள். மதுரை மாவட்ட எம்.ஜி.ஆர்., ரசிகர் மன்றம், மாவட்ட தலைமை ரசிகர் மன்றம், எம்.ஜி.ஆர்., பாதுகாப்புப்படை ரசிகர் மன்றம், நீரும் நெருப்பும் ரசிகர் மன்றம்..... இவை போன்ற பெயர்களின் மூலம், ஒவ்வொரு ரசிகர் மன்றமும் தனித்தியங்க முயன்றன.

திரைப்படம் வெளியாகும் திரையரங்கின் முன்னர் வண்ணக் காகிதக் கொடிகள் குறுக்கிலும் நெடுக்கிலும் இழுத்துக் கட்டப்பட்டிருக்கும். முதல் நாளிலிருந்தே ரசிகர்கள் அரங்கின் முன்னர் கூடிநின்று கூட்டம் கூட்டமாகப் பேசிக்கொண்டிருப்பார்கள். அதிலும் ஏற்கெனவே படத்தின் பாடல்கள் இசைத்தட்டுகள் மூலம் பிரபலமாகி இருந்தால் எல்லோருக்கும் எதிர்பார்ப்பு கூடிவிடும். எம்.ஜி.ஆர் நடித்த படத்தின் வெளியீடானது, ஓரிரு தடவைகள் தள்ளிப்போகும். இதனால் எப்போது தங்கள் அபிமான நடிகரின் படம் திரையிடப்படும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பார்கள். அந்தப் படத்தின் பாடல்கள் வேறு பிரபலமாகி எங்கும் ஒலித்துக் கொண்டிருந்தால், ரசிகர்களின் மனப் பதற்றம் அளவற்றுப் பெருகிவிடும். திரைப்படக் காட்சியைப் பெரிய அளவில் வரைந்து திரையரங்க வாயிலில் வைக்கப்படும் காட்சியானது, ரசிகர்களுக்கு மகிழ்வை ஏற்படுத்தும். நடிகரின் பத்தடி உயரமான கட் - அவுட்டிற்கு பெரிய மலர் மாலை, எலுமிச்சைகளைச் சேர்த்து மாலை அணி வித்தலைப் பெரும் சாதனையாகச் சில ரசிகர்கள் செய்தனர். இன்னும் சிலர் கட் - அவுட்டின்மீது குடம் குடமாகப் பாலை ஊற்றிப் பாலாபிஷேகம் செய்து தங்களுடைய வெறியைத் தீர்த்துக் கொண்டனர்.
காலையில் 10-30 மணிக்கு முதல் காட்சியாகப் பிரபல நடிகரின் புதுத் திரைப்படம் வெளியிடப்பட உள்ளது என்பதை அறியும் ரசிகர்கள் முதல்நாள் மாலையிலிருந்தே திரையரங்க வாயிலில் இருக்கும் கவுண்டர் முன்னர் காத்துக் கிடப்பார்கள். இரவு முழுக்கத் தூங்காமல், அல்லது அரைகுறையாகத் தூங்கி நுழைவுச் சீட்டுக்காகக் காத்திருப்போரில் திருமணமானவர்களும் கலந்து இருப்பார்கள். சென்ட்ரல் திரையரங்கில் 0.90 காசு நுழைவுச் சீட்டு வாங்குவதற்காகக் காத்திருக்கும் கல்பாவிய சின்னச் சந்தில் மூத்திர வீச்சமடிக்கும் அந்த வாடையைச் சகித்துக்கொண்டு பன்னிரண்டு மணிநேரம்கூடக் காத்திருக்கும் ரசிகர்கள் இருந்தனர். இரவில் பனி கொட்டினாலும் அல்லது மழை தூறினாலும் வரிசையில் காத்துக் கிடப்பது தவமிருப்பது போலிருக்கும். காலையில் முதல் காட்சி தொடங்குவதற்கு முன்னர் திரையரங்கு வாயில் போர்க்களம் போலக் காட்சியளிக்கும். சீருடை அணிந்த காவலர்கள் கையில் கம்புடன் வரிசையை ஒழுங்குபடுத்திக் கொண்டிருப்பார்கள்.

எம்.ஜி.ஆர். படத்திற்குத்தான் நீளமான வரிசை இருக்கும்; தள்ளுமுள்ளு இருக்கும். கையில் கம்புடன் குட்டையான ஆள் ஒருவர், வரிசையில் ஒழுங்கு மீறும்போது, சகட்டுமேனிக்கு வன்முறையைப் பிரயோகித்து ஒழுங்கை நிலைநாட்டுவார். எப்படியோ இடித்துத் தள்ளிக் கவுண்டருக்குள் நுழைந்து நுழைவுச்சீட்டு வாங்கியவர்கள், ஏதோ சாகசம் புரிந்தவர்கள் போலத் திரையரங்கினுள் நுழைவார்கள். திரைப்படம் திரையில் தோன்றியது முதலாக ‘விசில்’ ஒலி காதைப் பிளக்கும். ஒரே கைதட்டல் வேறு கேட்கும். முதல் காட்சியில் அபிமான நடிகர் தோன்றும்போது, காகிதம் அல்லது பூக்களை ஒளிக்கற்றை மீது எறிந்துவிட்டு, பெஞ்சின் மீது ஏறி நின்று கூச்சலிடுவார்கள். முதல்நாள் முதல் காட்சியில் படம் பார்த்தேன் என்ற பெருமையுடன் திரையரங்கினை விட்டு வெளியேறுகிறவர்களின் முகத்தில் பெருமை பொங்கும். திரையரங்க வாயிலில் காத்திருக்கும் கும்பலில் சிலர், ‘படம் எப்படி?’ என்று ஆவலுடன் விசாரிப்பார்கள். ‘படம் வெள்ளிவிழாதான், ‘பாட்டு, சண்டை தூள்’ என்று சொல்வதைக் கேட்டவுடன், அடுத்த காட்சிக்காகக் காத்திருப்போர் மிகவும் சந்தோஷமடைவார்கள்.
courtesy - keetru

ainefal
3rd September 2015, 09:16 PM
1988 இல் தனிக்கட்சி கண்டபோதும் அவர் மேலும் சில தவறுகள் செய்தது
அவரை படு குழியில் தள்ளிவிட்டது! மகாபாரத கர்ணன் , அர்ச்சுனனைவிட பலசாலியாக இருந்த போதும் தன் வலிமையை ஒவ்வொரு காலகட்டதிலும்
கொஞ்சம் கொஞ்சமாக இழந்து, நட்புக்காக சேரகூடாதவர்களோடு சேர்ந்து கடைசியில் எப்படி வீழ்ந்தானோ , அப்படிதான் நம் அன்புக்குரிய தலைவர் சிவாஜியும் அரசியலில் .....

வணக்கம் நண்பா,

இது மீண்டும் வரம்பை மீறுகின்ற வரிகளாக உள்ளதே. கர்ணன் சேரத்தந்து யாருடன் "சுயோதனன்" யாரும் தோற்கடிக்க முடியாதவன் என்றும் ஆர்த்தம். சுயோதனன் போல் ஒரு உத்தமன் உலகில் இல்லை என்று நான் சொல்லி தான் தங்களுக்கு தெரியவேண்டுமா. இங்கு "மகாபாரதம்" பாடம் நடத்த இல்லை எனக்கு எண்ணம். ஆனால் என் என்னத்தை மாற்றிவிடுமோ உங்களது இவ்விரு "நட்புக்காக சேரகூடாதவர்களோடு " வண்ணம் என்று எனக்குள் ஒரு பதற்றம்.

நன்றி.

ainefal
3rd September 2015, 10:03 PM
சமிபத்திய சில பதிவுகள் இப்படிதான் உள்ளது [இங்கு அல்ல] :

https://www.youtube.com/watch?v=3sUPLXiBXng

நம் நிலைமையும் வடிவேல் நிலைமையும் ஒன்றுதான்:-D

ainefal
3rd September 2015, 10:06 PM
இன்று அன்பே வா பொன்விழா தொடக்க நாள்..... தெய்வாதீனமாக நேற்று தான் இந்த பதிவுக்கு உரிய பழைய நிகழ்வுகளை என் ஞாபக அடுக்குகளில் இருந்து எடுத்தேன்.....
முது பெறும் இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் அவர்களை சென்னையில் எம்.ஜி.ஆர். பிலிம் சிட்டியில் ஒரு முறை சந்தித்த போது ..,அவர் சொன்ன
அரிய தகவல் அனைவரும் அறிய வேண்டிய தகவல்....
"புதிய வானம்... புதிய பூமி..." என்ற அந்த இளமை துள்ளும் அருமை பாடல் படம் பிடித்த போது ஒரு அற்புத நிகழ்வு.....
உதய சூரியனின் பார்வையிலே....( பின்னர் சென்சாரால் புதிய சூரியன் என்று மாறியது எல்லோரும் அறிந்த கதை.....! அதை சொல்ல.....மயில்ராஜ் எதற்கு......???!!! ) - எனும் வரியின் போது சூரியனை காண்பிக்க வேண்டும் என எம்.ஜி.ஆர். ஆசைப்பட - அந்த சில்லிட்ட பூமியில் எங்கே சூரியனை தேடுவது.....? விசாரிப்போம் என்று நானும் (எஸ்.பி.எம்.) ஏவிஎம் சரவணன் அவர்களும் ஊரெல்லாம் போய் விசாரித்து நாங்கள் போய் படக்குழுவிடம் சொன்னோம்....
அதாவது இங்கிருந்து 24 கி.மீ. தொலைவில் ஒரு மலை முகட்டு உள்ளது அங்கே சூரியன் சரியாக 4 முதல் ஏழு நிமிடங்கள் வரை தான் தெரியுமாம் ...?! இதை சொன்னவுடன் எம்.ஜி.ஆர். சார் குஷி ஆகி என்னையும் சரவணன் சாரையும் கட்டி பிடிச்சு
"நாளை நாம போறோம்.....! நாளை நாம போறோம்....!" னு சொல்லீட்டு அவர் ரூமுக்கு போயிட்டார்.
அந்த குளுருல விடிய காலைல மொத்த யூனிட்டும் கிளம்பி 24 கி.மீ. பிரயாணம் பண்ணி போய்... அப்படின்னு நினைக்கும் போதே எங்களுக்கு ரொம்பவே மலைப்பா இருந்தது.....
“ஒரு வேளை சூரியன் நமக்கு தெரியவே இல்லைனா ….?” - என்று ஒரு கும்பல் குழப்பமாய் பேச .., குழம்பிய மனதோடு தூங்க போனோம்.....
முந்தைய நாளின் களைப்பில் அனைவரும் தூங்கி போக...., லேட்டாக நாங்கள் எழுந்து எம்.ஜி.ஆரை தேட அவரை ரூமில் காணோம்......
அடிச்சு புடிச்சு மொத்த யூனிட்டும் பயத்தோட ஸ்பாட்டுக்கு போக கூலிங் கிளாஸ் சகிதம் ஸ்டைல் ஆக மலையை பார்த்துக்கொண்டு இருந்தார் எம்.ஜி.ஆர். சார்.
சரவணன் சார் தயக்கத்துடன் அவரை நெருங்க...., அவரை பேசவே விடாமல் எம்.ஜி.ஆர். சொன்ன வார்த்தை.....
"சரி ... சரி.... நேரமில்லை மொதல்ல காமெராவை ரெடி பண்ணுங்க......!"
என்றார்..... அடுத்து எங்களுக்கு வந்த சந்தேகம்..... சூரியன் வெளிவரும் அந்த மலை முகட்டுக்கு அருகில் எப்படி குறித்த நேரத்துக்குள் போக முடியும்....? முடியுமா.....? என யோசித்து கொண்டு இருந்த நேரத்தில் அசுர வேகத்தில் மின்னலாய் எம்.ஜி.ஆர். மலை ஏற ஆரம்பிக்க வயதில் இளையோரான நான் மற்றும் கேமரா உதவியாளர் ஒருவரும் கேமராவுடன் ஓட்டமும் நடையுமாக மலை ஏறினோம்.....
மற்ற யூனிட்டார் கீழே சற்று சந்தேக மனதுடன் எங்களை அண்ணாந்து பார்த்து இருக்க கரெக்டான பொசிசனில் எம்.ஜி.ஆர். சார் போய் நிற்க - சூரியன் வெளிவர - "கேமரா ரெடியா.....?" என எம்.ஜி.ஆர் எங்களை உத்வேகபடுத்த நாங்கள் கேமரா ஆன் செய்ய சரியாக சூரியனின் பின்னணியோடு பாடல் வரி ஒலிக்காமலே … ( ஆடியோ டெக்னிசியன் மலைக்கு கீழே இருந்தார்.....?! ) எம்.ஜி.ஆர் வாயசைத்து விரல் சொடுக்கினார்.....
"உதய சூரியனின் பார்வையிலே உலகம் விழித்து கொண்ட வேளையிலே...." டேக் ஓகே ஆனது .... ஒரே டேக்கில் .....
இதே இடத்தில் வேறு கதாநாயகன் இருந்து இருந்தால்.......???!!! அது தாங்க .... அவர் மக்கள் திலகம்....... என்று முடித்தார்.....

Thanks to Sri.Mayil Raj.

siqutacelufuw
3rd September 2015, 10:06 PM
http://i58.tinypic.com/rmphu1.jpg


நண்பர்களுக்கு வணக்கம்,


நமது மய்யம் திரிக்கு நான் வந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. இந்த ஒன்றரை ஆண்டுகளில் தட்டுத் தடுமாறி இன்றோடு 1,000 பதிவுகளை நிறைவு செய்கிறேன்.

இதய தெய்வம் நமது அண்ணா தோன்றினார்
அவர் என்றும் வாழும் கொள்கை தீபம் ஏற்றினார்
அந்த ஒளி காணலாம், சொன்ன வழி போகலாம்
நாளை வரலாறு நமக்காக உருவாகலாம்.....

...என்று திரையில் பாடியபடி வரலாற்றை உருவாக்கியதோடு, அதற்கும் மேலே சென்று வரலாறாகவே மாறிவிட்ட சரித்திர நாயகர், பொன்மனச் செம்மலின் பொற்பாத கமலங்களில் எனது இந்த ஆயிரமாவது பதிவை சமர்ப்பிக்கிறேன்.

--------------------------------------------------

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
[/COLOR]


நமது இதயக்கனி பொன்மனச்செம்மல் எம். ஜி. ஆர். அவர்களின் இதய தெய்வம் பேரறிஞர் அண்ணா அவர்கள் பிறந்த இந்த மாதத்தில், நற் முத்துக்களாய், 1000 அற்புதமான பதிவுகள் வழங்கிய அன்பு சகோதரர் திரு. கலைவேந்தன் அவர்களுக்கு, பாராட்டுக்கள் !

http://i60.tinypic.com/2i053dy.jpg

தங்களின் அருமையான பதிவுகள் மேலும் தொடர அன்புடன் வாழ்த்துகிறேன் !

siqutacelufuw
3rd September 2015, 10:16 PM
1988 இல் தனிக்கட்சி கண்டபோதும் அவர் மேலும் சில தவறுகள் செய்தது
அவரை படு குழியில் தள்ளிவிட்டது! மகாபாரத கர்ணன் , அர்ச்சுனனைவிட பலசாலியாக இருந்த போதும் தன் வலிமையை ஒவ்வொரு காலகட்டதிலும்
கொஞ்சம் கொஞ்சமாக இழந்து, நட்புக்காக சேரகூடாதவர்களோடு சேர்ந்து கடைசியில் எப்படி வீழ்ந்தானோ , அப்படிதான் நம் அன்புக்குரிய தலைவர் சிவாஜியும் அரசியலில் .....

வணக்கம் நண்பா,

இது மீண்டும் வரம்பை மீறுகின்ற வரிகளாக உள்ளதே. கர்ணன் சேரத்தந்து யாருடன் "சுயோதனன்" யாரும் தோற்கடிக்க முடியாதவன் என்றும் ஆர்த்தம். சுயோதனன் போல் ஒரு உத்தமன் உலகில் இல்லை என்று நான் சொல்லி தான் தங்களுக்கு தெரியவேண்டுமா. இங்கு "மகாபாரதம்" பாடம் நடத்த இல்லை எனக்கு எண்ணம். ஆனால் என் என்னத்தை மாற்றிவிடுமோ உங்களது இவ்விரு "நட்புக்காக சேரகூடாதவர்களோடு " வண்ணம் என்று எனக்குள் ஒரு பதற்றம்.

நன்றி.

சதோதரர் திரு. சைலேஷ் அவர்கள் அறிவது :

எத்தனை முறைதான் அவர்களுக்கு உரைப்பதென்றே தெரியவில்லை. ஒரு பழமொழி தான் நினைவுக்கு வருகிறது -- மலையை பார்த்து ...............குரைக்கிறது

தலைவரின் படப்பாடல் ஒன்றும் இந்த சமயத்தில் நினைவுக்கு வருகிறது ................... ஆழம் தெரியாமல் காலை விட்டு, அவதிப்படலமா மூளை கெட்டு !

siqutacelufuw
3rd September 2015, 10:21 PM
சமிபத்திய சில பதிவுகள் இப்படிதான் உள்ளது [இங்கு அல்ல] :

https://www.youtube.com/watch?v=3sUPLXiBXng

நம் நிலைமையும் வடிவேல் நிலைமையும் ஒன்றுதான்:-D

நாமும் தலையை எங்காவது சென்று முட்டிக் கொள்ளத்தான் வேண்டும், ஒரு சில கோமாளிகள் நடத்தும் கூத்துக்கு !

ainefal
3rd September 2015, 10:43 PM
வாழ்த்துக்கள் கலைவேந்தன் சார் [ ஆயிரத்தில் ஒருவர்]

https://www.youtube.com/watch?v=g2Q0-XY4BeA

oygateedat
3rd September 2015, 11:00 PM
1000 பதிவுகள் வழங்கிய அருமை சகோதரர்
திரு கலைவேந்தன் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.

fidowag
3rd September 2015, 11:10 PM
தினகரன் -03/09/2015

http://i58.tinypic.com/2i0ujkj.jpg

fidowag
3rd September 2015, 11:13 PM
நாளை (04/09/2015) முதல் சென்னை பாட்சாவில் (மினர்வா ) மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.( புகழ் ) "பல்லாண்டு வாழ்க " தினசரி 3 காட்சிகள் நடைபெறும்.

http://i59.tinypic.com/x3g5g0.jpg

தகவல் உதவி : திரு. பி.ஜி.சேகர்.

ainefal
3rd September 2015, 11:23 PM
அ.தி.மு.க. 'ஜா' அணி 'ஜெ' அணி எல்லாம் சரி. அப்படி நடிகர் திலகம் மேல் உண்மையான அன்பும், நட்பும், மரியாதையும் இருந்தால் தனது [தீ.மு. கழகம்] காட்சி சார்பாக "திருவையாறு" தொகுதில் வேட்பாளர் நிற்காமல் செய்திருக்கலாம்!

fidowag
3rd September 2015, 11:33 PM
இனிய நண்பர் திரு. கலைவேந்தன் அவர்களுக்கு வணக்கம்.
ஆயிரத்தில் ஒருவனாக உருவெடுத்து , 1000 பதிவுகள் கடந்து பயணிக்கும்
தங்களுக்கு நல்வாழ்த்துக்கள் / பாராட்டுக்கள்.

http://i59.tinypic.com/16hmc5x.jpg
ஆர். லோகநாதன்.

ainefal
3rd September 2015, 11:36 PM
1989-ல் "சம்மந்தமில்லாத யாரையோ முதல்வராக்குவதற்கு" இவர் கட்சி ஆரம்பித்தார்.

யாருக்கு யார் சொந்தம்? அப்படி பார்த்தால் நடிகர் திலகமும் இன்ற தமிழக முதல்வரும் சம்பந்திகள் தானே! தமிழக முதல்வர் தன சம்பந்திக்கு " மணிமண்டபம்" அமைக்கப்படும் என்ற அறிக்கை , "சம்பந்தி" சிலை இருந்த இடத்தில அகற்றுவது இரண்டும் சரி என்று சொல்லமுடியுமா அல்லது பாதி தான் சரியா?

தேவைற்ற சொற்களை தவிர்க்கவும்.

ainefal
3rd September 2015, 11:48 PM
https://www.youtube.com/watch?v=aoMm2wQpdHs

இது எங்கள் ராமரை [எம்.ஜி. இராமச்சந்திரன்] பற்றிய பதிவு.

ainefal
4th September 2015, 12:21 AM
தாக்க தாக்க

http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/unnamed_zps4fxylwvh.jpg

Richardsof
4th September 2015, 06:09 AM
அன்றும் இன்றும் என்றும் எம்ஜிஆர் ரசிகர்கள் சொல் வீரர்கள் அல்ல . செயல் வீரர்கள் .

மக்கள் திலகம் எம்ஜிஆர் திரை உலகில் மாபெரும் சக்தியாகவும் , திமுகவின் அசூர வளர்ச்சிக்கு உரமாகவும் தன்னை ஈடு படுத்திய நேரத்தில் அவருடைய பல்லாயிரம் எம்ஜிஆர் மன்றங்கள் லட்சக்கணக்கான உறுப்பினர்களை எம்ஜிஆர் காட்டிய வழியில் செயல் வீரர்களாக எழுச்சியுடன் திமுகவை வளர்த்தார்கள் .இது நாடறிந்த உண்மை . 1967 தேர்தல் வெற்றி மூலம் எம்ஜிஆர் அவர்களுக்கும் , அவருடைய மன்றதினர்களுக்கும் கிடைத்த வெற்றி - அண்ணாவின் தலைமையில் திமுக ஆட்சி


1972ல் எம்ஜிஆர் அதிமுக துவங்கிய நேரத்தில் எம்ஜிஆரை பற்றியும் , அவருடைய ரசிகர்களை பற்றியும் மிகவும் அநாகரீகமாக முறையில் அன்றைய கட்சிகளின் தலைவர்களும் ,சில நடிகர்களின் சிறு பட்டாளமும் வார்த்த ஜாலங்களில் கிண்டலடித்தார்கள் . 1973ல் திண்டுக்கல் தேர்தல் முடிவுகள் + உலகம் சுற்றும் வாலிபன் வெற்றி மூலம் எம்ஜிஆரின் அரசியல் வெற்றி மற்றும் திரை உலக வெற்றி அறிந்து உலகமே பாராட்டியது

எம்ஜிஆரின் ரசிகர்கள் கனவு கண்டார்கள் . கனவை நிறைவேற்றிட அல்லும் பகலும் கடுமையாக உழைத்தார்கள் .1977ல் கனவு நனவாகியது . எம்ஜிஆர் தமிழக முதல்வரானார் . மூன்று முறை தொடர்ந்து வெற்றி பெற்றார்


1989ல் பிளவு பட்ட அதிமாக ஒன்று பட்டு மீண்டும் அதிமுக + இரட்டை இலை கிடைத்த போதும் தங்களுடைய தலைவரின் இயக்கம் மீண்டும் உதயமான நேரத்தில் பிரிந்து கிடந்த எம்ஜிஆர் ரசிகர்கள் ஒன்று பட்டு 1989 முதல் இன்று வரை தேர்தலில் எம்ஜிஆரின் அதிமுக விற்காக உண்மையாக உழைத்து எந்தவித புலம்பல்கள் இன்றி ,தங்கள் தலைவனுக்காக பாடு பட்டு வருகிறார்கள் .

இப்படி ஒரு ரசிகர்கள் கூட்டம் உலகில் எந்த ஒரு நடிகருக்கும் கிடைக்க வாய்ப்பே இல்லை .எம்ஜிஆர் ரசிகர்கள் கொடுத்து வைத்தவர்கள் . எம்ஜிஆர் வாழ்ந்த காலத்தில் அவருக்காகவே வாழ்ந்தார்கள் . அவருக்கு பின்னரும் அதிமுகவை கட்டி காத்து வருகிறார்கள் . இந்த நிலை தொடரும் நிலையில் 2016 தமிழக தேர்தலில் மீண்டும் எம்ஜிஆர் ஆட்சி அமைவது திண்ணம் . ஏன் என்றால் எம்ஜிஆரின் விசுவாசிகள் எம்ஜிஆர் மீது உண்மையான அன்பு கொண்டவர்கள் .வாய் சொல் வீர்கள் அல்ல . செயல் வீரர்கள் . இது உலக வரலாற்றில் எந்த ஒரு நாட்டிலும் , எந்த ஒரு இயக்கத்திற்கும் ,ஒரு நடிகருக்கும் கிடைக்காத பெருமை .

Russellrqe
4th September 2015, 09:32 AM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/65400763-4a90-44d9-a1fa-1fb7c86b80d0_zpsuhptqkpo.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/65400763-4a90-44d9-a1fa-1fb7c86b80d0_zpsuhptqkpo.jpg.html)

Russellrqe
4th September 2015, 09:56 AM
அண்ணா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்ட நாள்: 4-9-1978


http://mmimages.maalaimalar.com/Articles/2013/Sep/fcf68c5e-732c-4a4e-bed6-37b1e0d125bd_S_secvpf.gifhttp://static.addtoany.com/buttons/share_save_171_16.png (https://www.addtoany.com/share_save#url=http%3A%2F%2Fwww.maalaimalar.com%2F 2013%2F09%2F03184150%2Fanna-university-begins.html&title=%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B E%20%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2% E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE %95%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8 8%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0% AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%20%E0%AE%A8%E0%AE %BE%E0%AE%B3%E0%AF%8D%3A%204%209%201978%20%7C%7C%2 0anna%20university%20begins&description=%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E 0%AE%BE%20%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0% AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4 %E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%AE%E 0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF% 8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%20%E0%AE%A8 %E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%3A%204-9-1978)

http://www.maalaimalar.com/Images/print.gif





அண்ணா பல்கலைக்கழகம் இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். 1978-ம் ஆண்டில், சென்னையில் நிறுவப்பட்ட இப்பல்கலைக்கழகம், பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் தொடர்புடைய அறிவியல் துறைகளில் உயர்கல்வி பட்டப்படிப்புகள் வழங்குவதுடன் ஆராய்ச்சிப் பணிகளையும் மேற்கொள்கிறது.

1978-ம் ஆண்டு, செப்டம்பர் 4-ல், சென்னையின் பழம்பெரும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களான கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பர் தொழில்நுட்பக் கல்லூரி, மெட்ராசு தொழில்நுட்ப கழகம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து ஒற்றைப் பல்கலைக்கழகமாக பேரறிஞர் அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது.

பின்னர் 1982-ம் ஆண்டு பேரறிஞர் அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் என்னும் பெயரிலிருந்து 'பேரறிஞர்' மற்றும் 'தொழில்நுட்ப' ஆகிய சொற்கள் நீக்கப்பட்டு அண்ணா பல்கலைக்கழகம் என்று பெயர் மாற்றப்பட்டது.

2001-ம் ஆண்டு: டிசம்பர் முதல் ஏறக்குறைய தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பொறியியல் கல்லூரிகளும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இணைக்கப்பட்ட பின் சேர் பல்கலைக்கழகமாக, அண்ணா பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது.

Russellrqe
4th September 2015, 10:06 AM
http://i58.tinypic.com/egb8tg.jpg

Russellrqe
4th September 2015, 10:07 AM
http://i59.tinypic.com/1pt7h2.jpg

Russellrqe
4th September 2015, 10:09 AM
http://i57.tinypic.com/j7rajl.jpg

ainefal
4th September 2015, 10:35 AM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/3RD%20SEPTEMBER%202015_zpsc800uqf2.jpg

http://dinaethal.epapr.in/578735/Dinaethal-Chennai/03.09.2015#page/14/1

ainefal
4th September 2015, 10:40 AM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/4TH%20SEPTEMBER%202015_zpsw2dcvaup.jpg

http://dinaethal.epapr.in/579554/Dinaethal-Chennai/04.09.2015#page/15/1

ainefal
4th September 2015, 12:06 PM
சொல்லாலே அளப்பரிய எம்.ஜி.யாரைப் பாடு
சொன்னவழி சென்றிடவே அன்னவரை நாடு
எல்லோரும் போற்றுகின்ற எம்.ஜி.யாரைத் தேடு
எந்நாளும் அவர்புகழைப் பாடிப் பாடி ஆடு

ainefal
4th September 2015, 01:34 PM
சமுதாய உணர்வோடு நாம் பிரச்சினைகளை அணுக வேண்டும். நாம் தனி மனிதர்கள் என்பது எவளவு முக்கியமோ அதைவிட முக்கியமானது நாம் ஒரு சமுதாயத்தின் அங்கங்கள் என்பது!

- புரட்சித்தலைவர்

Russellzlc
4th September 2015, 04:52 PM
http://i62.tinypic.com/1z53n9v.jpg

எனது 1,000 பதிவுகளுக்கு வாழ்த்து தெரிவித்த அன்பு நெஞ்சங்கள்...

திரு. சிவாஜி செந்தில் அவர்கள்
திரு.ஐதராபாத் ரவி அவர்கள்
திரு.யுகேஷ் பாபு அவர்கள் (தலைவரின் அருமையான படத்துக்கு நன்றி)
திரு.எம்ஜிஆர் பாஸ்கரன் அவர்கள் (3வது பார்ட்டே இப்போதுதான் படித்து முடிக்கிறீர்களா? ஏன்)
திரு.வினோத் அவர்கள் (காட்சியின் வீடியோ பதிவுக்கு நன்றி. தலைவர் பேசுவது போன்ற உங்கள் கற்பனை அருமை சார்)
பேராசரியர் திரு.செல்வகுமார் அவர்கள்
திரு.சைலேஷ் பாசு அவர்கள் (வீடியோ பதிவுக்கு நன்றி)
திருப்பூர் திரு.ரவிச்சந்திரன் அவர்கள்
திரு.லோகநாதன் அவர்கள் (ஆயிரத்தில் ஒருவன் பேனருக்கு நன்றி)
திரு.சி.எஸ்.குமார் அவர்கள்
திரு.சுஹராம் அவர்கள்

ஆகியோருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். மானசீகமாக வாழ்த்து தெரிவித்த அன்புள்ளங்களுக்கும் நன்றிகள். ஆயிரக்கணக்கில் பதிவுகள் இட்டிருக்கும் ஜாம்பவான்கள் 1,000 பதிவிட்ட என்னை பெருந்தன்மையோடு வாழ்த்தியிருப்பது என்னை மேலும் ஊக்கப்படுத்தவே என்பதை உணர்கிறேன். தங்களின் வாழ்த்துக்களோடு தலைவர் புகழ் பாடும் பணியில் தொடர்கிறேன். நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
4th September 2015, 04:57 PM
வருகிற செப்டம்பர் 30 எனது தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வேளாண்மைப் பொறியியல் பேராசிரியப் பணியிலிருந்து 60 வயது முதிர்வில்37 வருடங்கள். கல்விப் பணி...மூவாயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள், முன்னூறுக்கும் அதிகமான ஆராய்ச்சி கட்டுரைகள், இருபத்தைந்து முதுநிலை/ பதினைந்து முனைவர் பட்ட ஆய்வு வழிகாட்டியாக....பசுமையான நினைவுகளுடன் மனநிறைவுடன் ஓய்வு பெறுகிறேன்!!
பென்ஷன் பார்மாலிடிஸ் ...அடுத்த கௌரவ பேராசிரியர் பணியில் சேர்வு....கொஞ்சம் கான்சென்ட்ரேஷன் தேவைப்படுவதால் சிறு இடைவெளி!!திரைப்படங்கள் மேலும் நம்மை மகிழ்வித்த நடிகர்திலகம் மக்கள் திலகம் காதல் மன்னர் .....அனைவர் மீதும் நன்றிகலந்த மரியாதை நிமித்தம் நண்பர்களான உங்களுடன் இணை ந்து மகிழ்ந்த நினைவுகளுடன்....விடை பெறுகிறேன்!!

மீண்டும் வருவேன் சில கடமைகள் நிறைவு பெற்ற பின்னர் ...நிச்சயமாக அன்பு நெஞ்சங்களே!!

என்றும் உங்கள் நண்பன் செந்தில்

திரு.சிவாஜி செந்தில் சார்,

தாமதத்துக்கு மன்னிக்கவும். கடந்த சில நாட்களாக அலுவல்கள் காரணமாக திரிக்கு வரவில்லை. நேற்று நீண்ட பதிவு நேரத்தை விழுங்கிவிட்டது. இன்றுதான் பொறுமையாக பதிவுகளை பார்த்தேன்.

மணி விழா காணும் தங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். தாங்கள் நீளாயுள், நிறைசெல்வம், நிம்மதியுடன் நலமும் பெற்று வாழ இறைஞ்சுகிறேன். தங்களுக்கு அந்தப் பணிதான் ஓய்வே தவிர இங்கல்ல. அலுவல்களை முடித்துக் கொண்டு விரைவில் திரிக்கு வந்து அனைவரையும் மகிழ்விக்குமாறு வேண்டுகிறேன். நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
4th September 2015, 05:04 PM
என் பள்ளித் தோழர்கள் ரங்கராஜன், பார்த்த சாரதி ஆகியோர் கூட்ட நெரிசலை சமாளிக்கும் அளவுக்கு உடல் வலிமை பெற்றிருந்த படியால், அவர்களுக்கு டிக்கெட் எடுப்பதில் எந்த சிரமமும் இல்லை. ஆனால், என்னைப்போன்ற மெல்லிய தேகம் கொண்ட ஜி. கே. ரவிக்குமார், கூட்ட நெரிசலை சமாளிக்க முடியாமல், வரிசையிலிருந்து பின்னுக்கு தள்ளப்பட்டு, டிக்கெட் எடுக்க முடியாமல் போனது. எங்கள் மூவருக்கும் டிக்கெட் கிடைத்து, தோழன் ரவிக்குமாருக்கு டிக்கெட் கிடைக்காமல் போனது எங்களுக்கு பெருத்த ஏமாற்றமே !

ஆனாலும்,எங்கள் அனைவரின் கையில் மிச்சமிருந்த பணத்தை கொண்டு பிளாக்கில் அவனுக்கும் டிக்கெட் வாங்கி, அரங்கத்தில் நுழைந்த போது, ஒரு பெரிய சாதனை படைத்து விட்டது போன்று ஓர் உணர்வு !




அன்பு சகோதரர் பேராசிரியர் திரு.செல்வகுமார் அவர்களுக்கு,

தேடி வந்த மாப்பிள்ளை படத்தை நீங்கள் முதல் நாள் பார்த்த அனுபவம் சுவையாக இருந்தது. அதில் என்னை மிகவும் கவர்ந்தது மேலே உள்ள பகுதி. உடல் வலு இல்லாததால் கூட்டத்தில் பின்னுக்கு தள்ளப்பட்ட நண்பரைப் பார்த்து ஏமாற்றத்தோடு பரிதாபப்பட்டதோடு நின்று விடாமல் ஆளுக்கு கொஞ்சம் கைக்காசை போட்டு பிளாக்கில் டிக்கெட் வாங்கி அவரையும் உங்களோடு படம் பார்க்க கூட்டிச் சென்றபோது ‘சாதனை படைத்தது போன்ற உணர்வு’ என்று கூறியிருக்கிறீர்களே.

நிச்சயம் இந்த ஒற்றுமையும் உதவும் மனப்பான்மையும் நமது சாதனை. ரத்தத்தின் ரத்தங்களுக்கு அதுதான் மிகப்பெரிய பலம். தலைவரின் ஆசியால் இந்த சாதனையும் பலமும் என்றென்றும் தொடர வேண்டும். தொடரும். நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
4th September 2015, 05:06 PM
http://i61.tinypic.com/ei4nc2.jpg

விளக்கவே தேவையில்லை. கவித்துவமான ஷாட். நன்றி திரு.முத்தையன்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
4th September 2015, 05:08 PM
நக்கீரன் வார இதழ் -26/08/2015

http://i62.tinypic.com/28uu1ki.jpg

1982-ம் ஆண்டு டெல்லியில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளை தலைவர் சென்று பார்த்தபோது எடுக்கப்பட்ட படம். அப்போது பத்திரிகைகளில் வந்தது. நன்றி திரு.லோகநாதன் சார்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
4th September 2015, 05:09 PM
கலைவாணரின் நினைவு நாளில், அவரை போற்றும் விதத்தில், நம் இதயக்கனியின் இதய தெய்வம் பேரறிஞர் அண்ணா அவர்களுடன் அவர் தோன்றும் இந்த புகைப்படத்தை பதிவிடுகிறேன்.

http://i60.tinypic.com/260qx42.jpg

இதுவரை நமது திரியில் இடம் பெறவில்லை என்று நினைக்கிறேன். மிக அரிய புகைப்படம். 1957ம் ஆண்டு தேர்தலில் காஞ்சிபுரத்தில் போட்டியிட்ட பேரறிஞர் அண்ணாவுக்கு கலைவாணர் பிரசாரம் செய்தார். அப்போதைய சுவையான சம்பவம் நினைவுக்கு வருகிறது. நேரமும் வாய்ப்பும் கிடைக்கும்போது பகிர்ந்து கொள்கிறேன். நன்றி திரு.செல்வகுமார் சார்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
4th September 2015, 05:14 PM
நான் அபிநய சரஸ்வதி சரோஜா தேவி அவர்களை ஒரு முறை சந்தித்த போது ....,
பெற்றால் தான் பிள்ளையா.....? படம் குறித்து எங்கள் பேச்சு விரிய...., அவர் சொன்ன விஷயம் என்னை மெய் சிலிர்க்க வைத்தது.....
அதில் கை குழந்தை ஒன்றை எம்.ஜி.ஆர். பாசத்துடன் வளர்ப்பார்.... அதில் வரும்..,
"செல்ல கிளியே மெல்ல பேசு.... தென்றல் காற்றே மெல்ல வீசு.... " என்கிற பாடல் காட்சியின் படப்பிடிப்பின் போது அந்த கை குழந்தைக்கு உடம்பு முடியாமல் இருக்க அடிக்கடி மூக்கு ஒழுகி கொண்டே இருந்தது...
அந்த குழந்தைக்கு ஜலதோஷம் புடிச்சு இருந்ததால அது மூக்கு ஒழுகிகிட்டே இருந்துச்சு.... எம்.ஜி.ஆர் குழந்தையோட அம்மாகிட்டே "ஷூட்டிங்கை ரெண்டு நாள் கழிச்சு வச்சுக்கலாமா.....?" னு
கேட்டார் ...
அந்த அம்மா பதறி போய்..."அதெல்லாம் வேணாம்! "னு சொல்லீடுச்சு....
"இந்த குழந்தைக்காக ஷூட்டிங்கவா கேன்சல் பண்ணுறது.....னு" நான் கூட யோசிச்சேன்..... அந்த அம்மாவும் என் கிட்டே அப்படித்தான் சொல்லுச்சு..... என்ன போலவே யோசிச்சு இருக்கும் போல.... கடைசில அந்த பாட்டு ஸீன் சூட் பண்ணுனப்ப அந்த பாப்பா மூக்கு ரொம்பவே ஒழுக ... எம்.ஜி.ஆரே அந்த பாப்பாவுக்கு 2 - 3 வாட்டி மூக்கை கிளீன் பண்ணி விட்டார்.....
எனக்கு ஒரே ஆச்சர்யம் .... நம்ம எம்.ஜி.ஆர் எப்படியாப்பட்ட மனுஷன் னு நெனைச்சேன்..... நாங்க சேர்ந்து நடிச்ச அடுத்த பட ஸ்பாட்ல இத பத்தி நான் கேக்க..... அவர் சொன்னார்.....,
"குழந்தைக்கு தனக்கு என்ன செய்யுதுன்னு சொல்ல தெரியாது..... அதான் நான் அவங்க அம்மாகிட்டே ஷூட்டிங் கேன்சல் பண்ணலாமான்னு கேட்டேன்..... அந்த அம்மா ஒரு குழந்தைக்காக ஷூட்டிங் கேன்சல் ஆகரத விரும்பல..... அதான் நான் நடிச்சேன்.... ஆனா எனக்கு அதுல உடன்பாடே இல்ல.... என்னை பொறுத்த வரை ஆர்டிஸ்ட் ஆரோக்கியமா இருக்கணும் அது குழந்தைனா கூடுதல் கவனமா கையாளனும் ...." னு சொன்னார்.....
அதுதாங்க எம்.ஜி.ஆர்.!!!

Thanks to Sri. Mayil Raj

குழந்தையை மாற்று என்று தலைவர் கூறியிருக்கலாம். அந்த தாயார் கேட்டுக் கொண்டதற்கிணங்க குழந்தையுடன் நடித்தாலும், சளி ஒழுகிய குழந்தையின் மூக்கை அதன் தாயாரைக் கொண்டோ, அல்லது தனது உதவியாளர்களைக் கொண்டோ சுத்தம் செய்யச் சொல்லியிருக்கலாம். ஆனால், தானே அருவறுப்பு பார்க்காமல் குழந்தையின் மூக்கை 2, 3 முறை சுத்தம் செய்திருக்கிறார் என்றால் தாயினும் சாலப் பரியும் கருணை உள்ளம் எத்தனை பேருக்கு வரும்?
நன்றி சைலேஷ் சார்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
4th September 2015, 05:19 PM
http://i61.tinypic.com/16k43v7.png

கைக்குட்டையை திரு. புத்தூர் நடராஜன் ஒருபுறம் இழுக்க, மறுமுனையை முழு பலத்துடன் தலைவர் இழுக்கிறார். கால்கள் மடங்கி, கொஞ்சம் விட்டால் பின்னால் விழுந்து விடுவது போன்று நிற்கும் தோற்றத்தில் இருந்தே முழு பலத்துடன் இழுப்பது தெரியும். எதிர்பாராமல் இருவரில் யாருக்காவது பிடி நழுவினால், கீழே விழாமல் இருக்க ஊன்றிக் கொள்ளவும் பேலன்சுக்காகவும் இடது கையை சற்று உயரே தூக்கியபடி இருக்கிறார். ஆனால், தலைவரின் முகத்தில் அந்த கவர்ச்சிகரமான காந்தச் சிரிப்பு மட்டும் மாறவில்லை பார்த்தீர்களா?

நன்றி வினோத் சார்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
4th September 2015, 05:24 PM
http://i57.tinypic.com/2janw5k.jpg
http://i62.tinypic.com/vovcdi.jpg

http://i58.tinypic.com/351h06r.jpg

கும்பகோணம் ஆனையடிப் பள்ளியில் 2வது வரைதான் படித்தார் தலைவர். வறுமை காரணமாக படிப்பைத் தொடர முடியாமல் நாடகத்தில் நடிக்க வேண்டிய சூழ்நிலை. ஆனாலும், ஆங்கில செய்தித்தாளை படித்து சிம்லாவில் ஸ்நோ பால்ஸ் என்று தெரிந்து கொண்டிக்கிறார். கொண்டிருக்கிறார்.

முன்பெல்லாம், தமிழக அரசின் செய்திபிரிவு சார்பில் படம் தொடங்கும் முன் நியூஸ் ரீல் போடுவார்கள். அவற்றில் தலைவர் முதல்வராக இருந்தபோது, பிரதமராக இருந்த திருமதி. இந்திரா காந்தி, திரு. மொரார்ஜி தேசாய், திரு.ராஜிவ் காந்தி, ஜனாதிபதியாக இருந்த திரு. நீலம் சஞ்சீவ ரெட்டி, திரு. கியானி ஜயில் சிங் ஆகியோரோடு தலைவர் பேசும் காட்சிகளை பார்த்திருக்கிறேன். அவர்களுக்கெல்லாம் தமிழ் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர்களோடு தலைவர் ஆங்கிலத்தில்தான் பேசியிருக்க வேண்டும். அந்த அளவுக்கு திறமையை வளர்த்துக் கொண்டு தன்னை தகுதிப்படுத்திக் கொண்டிருக்கிறார் தலைவர்.

மேலும் விமானம் ஏறும் முன் நாளிதழ் கிடைத்திருந்தால் சிம்லா திரும்பிப் போய் பனி மழையில் படம் எடுத்திருக்கலாம் என்று கூறியுள்ளார். தொழிலில் என்ன ஒரு அக்கறை. நன்றி திரு.லோகநாதன் சார்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
4th September 2015, 05:28 PM
This month header image of srimgr.com

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/9_15_zpsfio1vn1s.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/9_15_zpsfio1vn1s.jpg.html)

திரு. ரூப் குமார் சார், தலைவருக்கு கூலிங் கிளாஸ் அணிவித்து அவர் கண்ணடிப்பதை தெரியாமல் செய்து விட்டீர்கள். இதுவும் அழகுதான். நன்றி சார்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
4th September 2015, 05:34 PM
http://i59.tinypic.com/1pt7h2.jpg

மாணவர்களை தங்கள் அரசியலுக்கு பயன்படுத்திக் கொள்ள நினைக்கும் கட்சிகள் மத்தியில், மாணவர்களைப் பார்த்து அரசியலுக்கு அடிமையாகாதீர்கள், கற்பதில் மட்டும் கவனம் செலுத்துங்கள் என்று கூறுகிறார் தலைவர்.

ஜனாதிபதியின் தமாஷைப் பார்த்தீர்களா?

நாளை ஆசிரியர் தினம். அதையொட்டி புரட்சித் தலைவர் வாழ்த்து சொல்வதைப் போல ஒரு செய்தி.


அரிய ஆவணப் பதிவுக்கு நன்றி திரு.குமார் சார்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russelldvt
4th September 2015, 06:38 PM
1000 பதிவுகளை கடந்த தலைவரின் பக்தர் திரு.கலைவேந்தன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்..(நான் கொஞ்சம் லேட்..)

http://i61.tinypic.com/w2fyvt.jpg

Russellzlc
4th September 2015, 06:54 PM
1000 பதிவுகளை கடந்த தலைவரின் பக்தர் திரு.கலைவேந்தன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்..(நான் கொஞ்சம் லேட்..)

http://i61.tinypic.com/w2fyvt.jpg

லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வந்து, அதிலும் தலைவரின் அட்டகாச ஸ்டில்லோடு வந்து, அதற்காக சிரமம் எடுத்து வடிவமைப்பு செய்து வாழ்த்து சொல்லியிருக்கும் குழந்தை உள்ளம் கொண்ட தலைவரின் தீவிர பக்தர் திரு.முத்தையன் அவர்களுக்கு நன்றி.

ஆஹா...முகத்தைக் காட்டினாலே போதும் 30 ஆயிரம் வாக்குகள் விழும் என்று பேரறிஞர் அண்ணா வர்ணித்த இந்த முகத்தைக் காண எவ்வளவு லேட் ஆனால்தான் என்ன?

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

ainefal
4th September 2015, 08:39 PM
தேவரிடம் எம்.ஜி.ஆர். சொன்ன அந்த ரகசியம்...

அண்ணே... ஒரு முக்கியமான விஷயத்தை உங்ககிட்டச் சொல்றேன்ணே. மக்கள் என்மேல அபரிமிதமான நம்பிக்கை வச்சிருக்காங்க. மக்களுக்கு... குறிப்பா "ஏழைகளுக்கு நல்லதச் செய்யணும்'னு நான் சினிமா மூலம் சொல்றதையெல்லாம் மக்கள் நம்புறாங்க. "எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்தா நல்லது செய்வாரு'னு நினைக்கிறாங்க. அப்படிப்பட்ட மக்களுக்கு, அவங்களோட எதிர்பார்ப்புகளுக்கு நான் ஏதாவது செஞ்சாகணும். அப்பதான் என்னை நம்பின மக்களை நான் ஏமாத்தியதாக இருக்காது. "இதுக்கு என்ன செய்யலாம்?'னு யோசிச்சேன். தனியாக நான் ஒரு கட்சியைத் தொடங்கினால்தான் மக்களுடைய எண்ணங்களை பூர்த்தி செய்யமுடியும்கிற அரசியல் ஆசையை ரகசியமா என்னோட மனசில் வளர்த்துக்கிட்டு வந்தேன். இருந்தாலும்... அரசியலுக்குள்ள முழுமையா வந்தா, மக்கள் முழுமையா ஆதரிப்பாங்களா? என்பதை மேலும் உறுதி செய்துக் கிறதுக்காக ஒரு முடிவெடுத்தேன். அந்த முடிவு என்னன்னா... தெலுங்கில் என்.டி.ஆர். நடிச்சு பெரிய வெற்றிபெற்ற படம் ஒண்ணைப் பார்த்தேன். அது அரசியல் கதை. என்.டி.ஆர். நகராட்சி தேர்தலில் ஜெயித்து தலைவராகிற கதை. அந்தக் கதையை வாங்கி "நாமளே நடிக்கலாமே'னு முடிவெடுத்து நாகி ரெட்டியாரை சந்திச்சு, என் விருப்பத்தைச் சொன்னேன். "அந்தப் படத்தை நீங்களே எடுங்க'னு ரெட்டியார் சொன்னார். "நீங்க எடுத்தாத்தான் சரியாவரும்'னு நான் சொன்னேன். அதற்கு ரெட்டியார் சம்மதிச்சார். இரவு பகலா விடாம ஷூட்டிங் நடத்தி படத்தை எடுத்து முடிச்சிட்டேன். ரிலீஸும் பண்ணியாச்சு. "ரெட்டியாரே... நாம ரெண்டுபேரும் மட்டும் மேகலா தியேட்டருக்குப் போய் ஈவ்னிங் ஷோ பார்ப்போம். நாம தியேட்டருக்கு வர்ற விஷயம் மேனேஜ ருக்கு மட்டும் தெரிஞ்சாப் போதும்'னு சொன்னேன். திட்டமிட்டபடி படம் ஆரம்பிச்ச பிறகு நானும், ரெட்டியாரும் உள்ள போனோம். தியேட்டரின் கதவருகில் நானும், ரெட்டியாரும் நின்னுக்கிட்டு படம் பார்த்தோம். நகராட்சி தேர்தலில் நான் ஜெயித்துவிட்டு வரும் காட்சியில்... "வாங்கய்யா வாத்யாரய்யா'' பாடலை ஜெயலலிதா பாட ஆரம்பிச்சதும்... கரகோஷம், விசில், கைதட்டல், ஆரவாரம்னு தியேட்டரே இடிந்து விழுமோ... என்கிற அளவுக்கு மக்கள் அமர்க்களப்படுத்தினாங்க. கரகோஷம் நிற்கவே இல்லை. அந்த சந்தோஷத்தில் என் இதயத்துடிப்பே நின்றுவிடும்போல் இருந்தது. "என் மேல உயிரையே வச்சிருக்க இந்த மக்களுக்கு என் உயிரையே அர்ப்பணிக் கிறது'னு அப்ப முடிவு பண்ணினேன். ரசிகர்கள் திரும்ப வும் அந்தப் பாடலைப் போடச் சொன்னார்கள். மீண்டும் ஜனங்க குதூகலிச்சாங்க. அப்போது நான் ரெட்டியாரைக் கட்டிப்பிடித்து... "ரெட்டியாரே... நான் ஜெயிச்சிட்டேன்'னு சொல்லி கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் அழுதே விட்டேன். அந்த "நம்நாடு''படம் எனக்குக் கொடுத்த ஊக்கத்தால் ‘"தமிழ்நாடு நம்நாடுதான்''என்று முடிவு செய்தேன். அன்று மக்கள் கொடுத்த உற்சாகம்தான்... இன்று திண்டுக்கல் தேர்தலில் துணிந்து இறங்கினேன். ஜெயிச்சிட்டேன்'' -இப்படி, தான் தனிக்கட்சி துவங்கியதன் காரணங்களை தேவரிடம் சொல்லியிருக்கிறார் எம்.ஜி.ஆர். இவ்வாறு நக்கீரன் வாரம் இருமுறை இதழில் கலைஞானம் எழுதியுள்ளார்.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/why-mgr-launched-admk-party-1-210157.html

ainefal
4th September 2015, 10:13 PM
https://www.youtube.com/watch?v=rqbTYfvcJQw

Russellwzf
4th September 2015, 10:23 PM
Actor Vijay explains about a scene from Makkal Thilagam MGR movie - Pallandu Vazhga during Puli audio release. Watch this clippings from 9.35 to 10.50
https://www.youtube.com/watch?v=RJN2u_lRHfU

Russellwzf
4th September 2015, 10:27 PM
PULI Mix up with MGR's Aayirathil Oruvan, Courtesy - facebook
https://www.youtube.com/watch?v=Vpj0QJCqK5A

siqutacelufuw
4th September 2015, 10:29 PM
http://i58.tinypic.com/egb8tg.jpg

நான் வணங்கும் எங்கள் குல தெய்வமாம் பொன்மனசெம்மலின் இதய தெய்வம் பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவாக, அவர் உளமார போற்றிய அவரின் உண்மைத்தம்பி, பாசத்துக்குரிய இதயக்கனி, நம் புரட்சித்தலைவரின் பொற்கால ஆட்சியில், பேரறிஞர் அண்ணா அவர்களுக்கு புகழும், பெருமையும், சேர்க்கும் விதத்தில் 04-09-1978 அன்று, 'அண்ணா பல்கலைகழகம்' துவக்கப்பட்ட செய்தியினையும், அதனையொட்டிய விழாவில், அருந்தவப்புதல்வர் அறிஞர் அண்ணா என்று அப்போதைய குடியரசு தலைவர் நீலம் சஞ்சீவ ரெட்டி அவர்கள் புகழாரம் சூட்டிய செய்தியையும், ஆசிரியர் தினத்தையொட்டி புரட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்த வாழ்த்து செய்தியினையும், தங்கள் பொக்கிஷத்திலிருந்து உரிய நேரத்தில் பதிவிட்டு, எங்களை மகிழ்ச்சிக்கடலில் மூழ்கடித்த அருமை சகோதரர் திரு. வரதகுமார் சுந்தராமன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி !

siqutacelufuw
4th September 2015, 10:46 PM
தேவரிடம் எம்.ஜி.ஆர். சொன்ன அந்த ரகசியம்...

அண்ணே... ஒரு முக்கியமான விஷயத்தை உங்ககிட்டச் சொல்றேன்ணே. மக்கள் என்மேல அபரிமிதமான நம்பிக்கை வச்சிருக்காங்க. மக்களுக்கு... குறிப்பா "ஏழைகளுக்கு நல்லதச் செய்யணும்'னு நான் சினிமா மூலம் சொல்றதையெல்லாம் மக்கள் நம்புறாங்க. "எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்தா நல்லது செய்வாரு'னு நினைக்கிறாங்க. அப்படிப்பட்ட மக்களுக்கு, அவங்களோட எதிர்பார்ப்புகளுக்கு நான் ஏதாவது செஞ்சாகணும். அப்பதான் என்னை நம்பின மக்களை நான் ஏமாத்தியதாக இருக்காது. "இதுக்கு என்ன செய்யலாம்?'னு யோசிச்சேன். தனியாக நான் ஒரு கட்சியைத் தொடங்கினால்தான் மக்களுடைய எண்ணங்களை பூர்த்தி செய்யமுடியும்கிற அரசியல் ஆசையை ரகசியமா என்னோட மனசில் வளர்த்துக்கிட்டு வந்தேன். இருந்தாலும்... அரசியலுக்குள்ள முழுமையா வந்தா, மக்கள் முழுமையா ஆதரிப்பாங்களா? என்பதை மேலும் உறுதி செய்துக் கிறதுக்காக ஒரு முடிவெடுத்தேன். அந்த முடிவு என்னன்னா... தெலுங்கில் என்.டி.ஆர். நடிச்சு பெரிய வெற்றிபெற்ற படம் ஒண்ணைப் பார்த்தேன். அது அரசியல் கதை. என்.டி.ஆர். நகராட்சி தேர்தலில் ஜெயித்து தலைவராகிற கதை. அந்தக் கதையை வாங்கி "நாமளே நடிக்கலாமே'னு முடிவெடுத்து நாகி ரெட்டியாரை சந்திச்சு, என் விருப்பத்தைச் சொன்னேன். "அந்தப் படத்தை நீங்களே எடுங்க'னு ரெட்டியார் சொன்னார். "நீங்க எடுத்தாத்தான் சரியாவரும்'னு நான் சொன்னேன். அதற்கு ரெட்டியார் சம்மதிச்சார். இரவு பகலா விடாம ஷூட்டிங் நடத்தி படத்தை எடுத்து முடிச்சிட்டேன். ரிலீஸும் பண்ணியாச்சு. "ரெட்டியாரே... நாம ரெண்டுபேரும் மட்டும் மேகலா தியேட்டருக்குப் போய் ஈவ்னிங் ஷோ பார்ப்போம். நாம தியேட்டருக்கு வர்ற விஷயம் மேனேஜ ருக்கு மட்டும் தெரிஞ்சாப் போதும்'னு சொன்னேன். திட்டமிட்டபடி படம் ஆரம்பிச்ச பிறகு நானும், ரெட்டியாரும் உள்ள போனோம். தியேட்டரின் கதவருகில் நானும், ரெட்டியாரும் நின்னுக்கிட்டு படம் பார்த்தோம். நகராட்சி தேர்தலில் நான் ஜெயித்துவிட்டு வரும் காட்சியில்... "வாங்கய்யா வாத்யாரய்யா'' பாடலை ஜெயலலிதா பாட ஆரம்பிச்சதும்... கரகோஷம், விசில், கைதட்டல், ஆரவாரம்னு தியேட்டரே இடிந்து விழுமோ... என்கிற அளவுக்கு மக்கள் அமர்க்களப்படுத்தினாங்க. கரகோஷம் நிற்கவே இல்லை. அந்த சந்தோஷத்தில் என் இதயத்துடிப்பே நின்றுவிடும்போல் இருந்தது. "என் மேல உயிரையே வச்சிருக்க இந்த மக்களுக்கு என் உயிரையே அர்ப்பணிக் கிறது'னு அப்ப முடிவு பண்ணினேன். ரசிகர்கள் திரும்ப வும் அந்தப் பாடலைப் போடச் சொன்னார்கள். மீண்டும் ஜனங்க குதூகலிச்சாங்க. அப்போது நான் ரெட்டியாரைக் கட்டிப்பிடித்து... "ரெட்டியாரே... நான் ஜெயிச்சிட்டேன்'னு சொல்லி கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் அழுதே விட்டேன். அந்த "நம்நாடு''படம் எனக்குக் கொடுத்த ஊக்கத்தால் ‘"தமிழ்நாடு நம்நாடுதான்''என்று முடிவு செய்தேன். அன்று மக்கள் கொடுத்த உற்சாகம்தான்... இன்று திண்டுக்கல் தேர்தலில் துணிந்து இறங்கினேன். ஜெயிச்சிட்டேன்'' -இப்படி, தான் தனிக்கட்சி துவங்கியதன் காரணங்களை தேவரிடம் சொல்லியிருக்கிறார் எம்.ஜி.ஆர். இவ்வாறு நக்கீரன் வாரம் இருமுறை இதழில் கலைஞானம் எழுதியுள்ளார்.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/why-mgr-launched-admk-party-1-210157.html

நெஞ்சை கலங்கச் செய்யும் செய்தி ! நம் மன்னவனுக்குத்தான் தமிழக மக்கள் மீது எவ்வளவு கரிசனம் !

அதனால் தான் என்னவோ, எவ்வளவோ நடிகர்கள் (மறைதிரு. சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், மற்றும் திரு. சிவகுமார் உட்பட பலர் புராணப்படங்களில் நடித்திருந்தாலும், அவர்களை தமிழக மக்கள் வெறும் நடிகர்களாக மட்டுமே கருதினர் போலும்.

புராணப்படங்களில் நடிக்காத, பொற்கால ஆட்சி தந்த நம் பொன்மனச்செம்மலை மட்டுமே தங்களின் தெய்வமாக கருதி, அந்த கலியுக கடவுளை ஆட்சி பீடத்தில் அமர வைத்தனர் நம் தமிழக மக்கள் !

http://i60.tinypic.com/zugwfc.jpg

ஆனந்த கண்ணீருடன், தங்களுக்கு எனது நன்றியினை தெரிவிக்கிறேன் சகோதரர் திரு. சைலேஷ் பாசு அவர்களே !

siqutacelufuw
4th September 2015, 11:05 PM
http://i62.tinypic.com/nx0x12.jpg

ainefal
4th September 2015, 11:35 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/132_zpsqk0qmb0g.jpg

ainefal
4th September 2015, 11:37 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/131_zpsy2hfb5vr.jpg

fidowag
4th September 2015, 11:39 PM
சென்னை பாட்சாவில் (மினர்வா ) இன்று முதல் (04/09/2015) மக்களின் தலைவர்
எம்.ஜி.ஆர். (புகழ் ) "பல்லாண்டு வாழ்க " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i57.tinypic.com/2i9kpyv.jpg

fidowag
4th September 2015, 11:41 PM
http://i58.tinypic.com/xckexi.jpg

fidowag
4th September 2015, 11:43 PM
http://i58.tinypic.com/de7jo8.jpg

fidowag
4th September 2015, 11:46 PM
சென்னை சரவணாவில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் " உழைக்கும் கரங்கள் "
இன்று முதல் (04/09/2015) தினசரி 3 காட்சிகள் இந்த ஆண்டின் -இணைந்த 21 வது எம்.ஜி.ஆர். வாரமாக தொடர்கிறது.

http://i57.tinypic.com/2mycge8.jpg


தகவல் உதவி : ஓட்டேரி திரு. பாண்டியன் .

Russelldvt
5th September 2015, 03:21 AM
http://i59.tinypic.com/294115z.jpg

mgrbaskaran
5th September 2015, 05:08 AM
1000 பதிவுகளை கடந்த தலைவரின் பக்தர் திரு.கலைவேந்தன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்..(நான் கொஞ்சம் லேட்..)

http://i61.tinypic.com/w2fyvt.jpg

super kalaiventhan

mgrbaskaran
5th September 2015, 05:09 AM
http://i59.tinypic.com/294115z.jpg

thalivarin sirippu nanri muthaiyan sir

mgrbaskaran
5th September 2015, 05:10 AM
தேவரிடம் எம்.ஜி.ஆர். சொன்ன அந்த ரகசியம்...

அண்ணே... ஒரு முக்கியமான விஷயத்தை உங்ககிட்டச் சொல்றேன்ணே. மக்கள் என்மேல அபரிமிதமான நம்பிக்கை வச்சிருக்காங்க. மக்களுக்கு... குறிப்பா "ஏழைகளுக்கு நல்லதச் செய்யணும்'னு நான் சினிமா மூலம் சொல்றதையெல்லாம் மக்கள் நம்புறாங்க. "எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்தா நல்லது செய்வாரு'னு நினைக்கிறாங்க. அப்படிப்பட்ட மக்களுக்கு, அவங்களோட எதிர்பார்ப்புகளுக்கு நான் ஏதாவது செஞ்சாகணும். அப்பதான் என்னை நம்பின மக்களை நான் ஏமாத்தியதாக இருக்காது. "இதுக்கு என்ன செய்யலாம்?'னு யோசிச்சேன். தனியாக நான் ஒரு கட்சியைத் தொடங்கினால்தான் மக்களுடைய எண்ணங்களை பூர்த்தி செய்யமுடியும்கிற அரசியல் ஆசையை ரகசியமா என்னோட மனசில் வளர்த்துக்கிட்டு வந்தேன். இருந்தாலும்... அரசியலுக்குள்ள முழுமையா வந்தா, மக்கள் முழுமையா ஆதரிப்பாங்களா? என்பதை மேலும் உறுதி செய்துக் கிறதுக்காக ஒரு முடிவெடுத்தேன். அந்த முடிவு என்னன்னா... தெலுங்கில் என்.டி.ஆர். நடிச்சு பெரிய வெற்றிபெற்ற படம் ஒண்ணைப் பார்த்தேன். அது அரசியல் கதை. என்.டி.ஆர். நகராட்சி தேர்தலில் ஜெயித்து தலைவராகிற கதை. அந்தக் கதையை வாங்கி "நாமளே நடிக்கலாமே'னு முடிவெடுத்து நாகி ரெட்டியாரை சந்திச்சு, என் விருப்பத்தைச் சொன்னேன். "அந்தப் படத்தை நீங்களே எடுங்க'னு ரெட்டியார் சொன்னார். "நீங்க எடுத்தாத்தான் சரியாவரும்'னு நான் சொன்னேன். அதற்கு ரெட்டியார் சம்மதிச்சார். இரவு பகலா விடாம ஷூட்டிங் நடத்தி படத்தை எடுத்து முடிச்சிட்டேன். ரிலீஸும் பண்ணியாச்சு. "ரெட்டியாரே... நாம ரெண்டுபேரும் மட்டும் மேகலா தியேட்டருக்குப் போய் ஈவ்னிங் ஷோ பார்ப்போம். நாம தியேட்டருக்கு வர்ற விஷயம் மேனேஜ ருக்கு மட்டும் தெரிஞ்சாப் போதும்'னு சொன்னேன். திட்டமிட்டபடி படம் ஆரம்பிச்ச பிறகு நானும், ரெட்டியாரும் உள்ள போனோம். தியேட்டரின் கதவருகில் நானும், ரெட்டியாரும் நின்னுக்கிட்டு படம் பார்த்தோம். நகராட்சி தேர்தலில் நான் ஜெயித்துவிட்டு வரும் காட்சியில்... "வாங்கய்யா வாத்யாரய்யா'' பாடலை ஜெயலலிதா பாட ஆரம்பிச்சதும்... கரகோஷம், விசில், கைதட்டல், ஆரவாரம்னு தியேட்டரே இடிந்து விழுமோ... என்கிற அளவுக்கு மக்கள் அமர்க்களப்படுத்தினாங்க. கரகோஷம் நிற்கவே இல்லை. அந்த சந்தோஷத்தில் என் இதயத்துடிப்பே நின்றுவிடும்போல் இருந்தது. "என் மேல உயிரையே வச்சிருக்க இந்த மக்களுக்கு என் உயிரையே அர்ப்பணிக் கிறது'னு அப்ப முடிவு பண்ணினேன். ரசிகர்கள் திரும்ப வும் அந்தப் பாடலைப் போடச் சொன்னார்கள். மீண்டும் ஜனங்க குதூகலிச்சாங்க. அப்போது நான் ரெட்டியாரைக் கட்டிப்பிடித்து... "ரெட்டியாரே... நான் ஜெயிச்சிட்டேன்'னு சொல்லி கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் அழுதே விட்டேன். அந்த "நம்நாடு''படம் எனக்குக் கொடுத்த ஊக்கத்தால் ‘"தமிழ்நாடு நம்நாடுதான்''என்று முடிவு செய்தேன். அன்று மக்கள் கொடுத்த உற்சாகம்தான்... இன்று திண்டுக்கல் தேர்தலில் துணிந்து இறங்கினேன். ஜெயிச்சிட்டேன்'' -இப்படி, தான் தனிக்கட்சி துவங்கியதன் காரணங்களை தேவரிடம் சொல்லியிருக்கிறார் எம்.ஜி.ஆர். இவ்வாறு நக்கீரன் வாரம் இருமுறை இதழில் கலைஞானம் எழுதியுள்ளார்.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/why-mgr-launched-admk-party-1-210157.html

athu thaan MGR

ainefal
5th September 2015, 08:20 AM
https://www.youtube.com/watch?v=c2ZwdkMaaLU
https://www.youtube.com/watch?v=2qAI__2gIc4
https://www.youtube.com/watch?v=PPjFXNPQiEE
https://www.youtube.com/watch?v=puLftizdO20

Russellrqe
5th September 2015, 09:01 AM
இன்று ஆசிரியர் தினம் .நம்முடைய வாழ்க்கையில் கல்வி பயின்ற இளமை காலத்தில் நமக்கு ஆசிரியாராக வந்த பலர் நமக்கு பல விதத்திலும் வழிகாட்டியாக இருந்து உள்ளார்கள் .இன்றைய தினம் அந்த நல்லோர்களை நினைவு கொள்வோம் .

திரை உலகில் வாத்தியாராக வாழ்ந்து மறைந்தும் மறையாமல் நம்மோடு வாழும் மக்கள் திலகம் எம்ஜிஆர் போதித்த பாடல் வரிகள் எக்காலத்திற்கும் பொருந்தும் அந்த பாடல் வரிகள் ஒரு சமுதாயத்திற்கு விழிப் புணர்வை தந்தது என்றால் அது மிகைஅல்ல .


உன்னை அறிந்தால்...
நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்

பார் முழுதும் மனிதக்குலப்
பண்புதனை விதைத்து
பாமரர்கள் நெஞ்சத்திலே
பகுத்தறிவை வளர்த்து

போர் முறையை கொண்டவர்க்கு
நேர்முறையை விதைத்து
சீர் வளர தினமும் வேகமதை வளர்த்து
பெற்ற திருநாட்டினிலே
பற்றுதனை விதைக்கணும்
பற்றுதனை விதைத்துவிட்டு-
நல்ல ஒற்றுமையை வளர்க்கணும்

வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்
மாபெரும் வீரர் மானம் காப்போர்
சரித்திரம் தனிலே நிற்கின்றார்

Russellrqe
5th September 2015, 09:17 AM
https://youtu.be/nhVztpWRldY

Russellrqe
5th September 2015, 09:26 AM
WELCOME TO ''VATHTHIYAAR''
https://youtu.be/7lIENBK-la4

RAGHAVENDRA
5th September 2015, 12:25 PM
கலைவேந்தன்
ஆயிரம் பதிவுகளைக் கடந்த தாங்கள் மேலும் பல்லாயிரம் பதிவுகளைப் பகிர்ந்து கொண்டு தங்கள் பணியில் சிறக்க வாழ்த்துகிறேன்.

oygateedat
5th September 2015, 02:00 PM
http://s18.postimg.org/q0wm9l78p/IMG_20150905_WA0022.jpg (http://postimage.org/)

Royal Theatre, Coimbatore.

ainefal
5th September 2015, 02:07 PM
ஒரு வேட்பாளர் தேறுதல் வெற்றிக்கு பல காரணம் உண்டு. அதில் சிலது:

கூட்டணி
மக்கள் செல்வாக்கு
மக்கள் நல திட்டங்கள்
அன்றைய அரசியல் சூழ்நிலை
"கொடுக்கல்"
ஜாதி
மதம்
மகளிர் நல திட்டங்கள்
காட்சி அமைப்பு
தொண்டர்கள்
தலைவர்கள்
பேச்சாளர்கள். ................................

நடிகர் திலகம் மற்றும் திருவையாறு, என்னை பொருத்தமட்டில் மக்கள் செய்த ஒரு பெரிய "வரலாற்று பிழை". அதை வைத்து கொண்டு நடிகர் திலகத்தை விட மற்றவர்கள் [ புரட்சித்தலைவரை தவிர்த்து] மக்கள் சக்தி உள்ளவர்கள் என்றோ திறமைசாலிகள் என்றோ ஒரு முடிவு எடுக்கவேண்டாம், அது நடிகர் திலகத்தையும், தமிழ் மக்களையும் கேவலபடுத்தும் செய்க ஆகும்.

https://www.youtube.com/watch?v=mXi3Vb0Z7AU
புரட்சித்தலைவர் தன பக்கம் வைத்து இருந்தது "மக்கள் சக்தி". அதனால் தான் அவர் தொடர்ந்து வெற்றி பெற்றார்.

https://www.youtube.com/watch?v=ZRClvBqmPH4

நடிகர் திலகம் தனது தனி பற்ற நடிப்ப அற்றளால் மக்களை அழ வைத்தார் மற்றும் மகிழவைத்தார். அதானால் தான் அவர் மக்கள் மனதில் "நடிகர் திலகமாக" என்றும் நிலைத்து இருப்பார்.

https://www.youtube.com/watch?v=rqbTYfvcJQw

மக்கள் திலகம் மக்களை சிந்திக்க வைத்தார். ஆகையால் அவர் மக்கள் மனதில் என்றும் "வாத்தியாராக" "பொன்மனசெம்மலக" 'புரட்சித்தலைவராக' என்றும் நிலைத்து நிற்பார்.

உண்மையில் நாம் நடிகர் திலகத்தை பாராட்டவேண்டும். அவர் இன்றைய அரசியல் வாதி போல இருண்டு இடத்தில நிற்கவில்லை. மற்றபடி அரசியலில் அன்றும், என்றும், என்றும் எந்த தவறும் இல்லை. ஆனால் இன்றைய அரசியல்வாதிகள் ...............

oygateedat
5th September 2015, 02:13 PM
http://s3.postimg.org/9zg8qps2b/IMG_20150905_WA0012.jpg (http://postimage.org/)

ainefal
5th September 2015, 02:19 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/mr_zps1dwcvmnw.jpg

என்ன நெனப்பு மனசுல......?
தினகரன் வெள்ளி மலரில் நேற்று வந்த கேள்வி பதில் பகுதியில் இந்த மாதிரி "அதி மேதாவி" தனமான ஒரு பதில் பதிவாகி உள்ளது.....
யார் கொடுத்த தைரியம் என்று தெரியவில்லை.....?
யாரின் தூண்டுதல் என்றும் புரியவில்லை.....?
உங்கள் நக்கல் - நையாண்டித்தனங்களை நடிகைகளின் எடை குறைப்பு - அவர்களின் ஆடை குறைப்பு பற்றி பேசுவதோடு நிறுத்தி கொண்டால் நன்றாக இருக்கும்.......???
நிழல்களை என்றுமே மிஞ்சி நிற்கும் நிதர்சனமான மனிதர் எம்.ஜி.ஆர்......!
வள்ளலாக நடிக்க தெரிந்த நடிகர்கள் மத்தியில் வள்ளலாக இன்றும் வாழ்ந்து கொண்டு இருப்பவர் அந்த மா மனிதர்......
நான் ஏன் பிறந்தேன்.....? எனும் அந்த வரலாற்றை முழுவதுமாக படித்ததுண்டா....? இந்த மாதிரி பதில் கூறும் அந்த "அதி மேதாவி".....?
கோபத்தை கூட எந்த வித அநாகரீகத்தனமும் இல்லாமல் இப்போது நான் பதியும் இந்த பதிவின் பக்குவம் கூட அவர் எனக்கு தந்ததே......???!!!
அந்த மாமனிதரின் புகழுக்கு இழுக்கு என்றால் ......?
தாங்க மாட்டீர்கள்......??? பகிரங்க மன்னிப்பு கேட்பது....... நன்மை....... உங்களுக்கு.........???!!!

Mayil Raj

This is the standard of Dinakaran and DMK., nothing new.

Russellisf
5th September 2015, 04:21 PM
வாத்தியார் எனஂஎம் ஜி ஆர் ரை
அழைக்கிறாகளே அவர் எந்த வகையில் வாத்தியார் ஆனார்
எனஂகவிஞர் கண்ணதாசனிடம் கேட்டஂபோது கண்ணதாசன் கூறியது
என் பாடலையே சிவப்பு மையால் திருத்துபவர் அல்வா அதனால் அவர்
வாத்தியார் தான் என்றார்
ஆசிரியர் தினம்

Russellbpw
5th September 2015, 06:18 PM
Dear Kalaivendhan sir
I just noticed.
Belated congratulations to your remarkable feat of achieving 1000 posts.
Ayirathil Oruvar !!

RKS

Russelldvt
5th September 2015, 06:49 PM
http://i60.tinypic.com/iyd4zs.jpg

oygateedat
5th September 2015, 07:10 PM
http://s13.postimg.org/q253bd4ar/FB_20150905_14_20_00_Saved_Picture.jpg (http://postimg.org/image/q253bd4ar/)

Courtesy - face book

oygateedat
5th September 2015, 07:15 PM
http://s14.postimg.org/q6j9f10nl/IMG_20150905_WA0021.jpg (http://postimage.org/)

oygateedat
5th September 2015, 07:18 PM
http://s8.postimg.org/7y22qlw9h/IMG_20150905_WA0023.jpg (http://postimage.org/)

ainefal
5th September 2015, 08:28 PM
Recent Hindi movie "Bajrangi Bhaijaan" same concept like Thalaivars "Kanni Thai"?

ainefal
5th September 2015, 08:41 PM
பேரறிஞ்ர்களை அவர்கள் இருக்கும்போது பாராட்டுவது இல்லை. மறைந்தபின் பாராட்டி வருகிறோம்.

- புரட்சித்தலைவர்

ainefal
5th September 2015, 08:59 PM
தந்நலம் இன்றியே ஊர்நல்மேல் நினைவு
தனைவைத்த எம்.ஜி.ஆருக்கு
இணையில்லை நிகரில்லை ஈடில்லை புவியினில்

ainefal
5th September 2015, 09:58 PM
https://www.youtube.com/watch?v=w-BK5MMO9oA

90980

orodizli
5th September 2015, 10:21 PM
மக்கள்திலகத்தின் பல்லாண்டு வாழ்க, மற்றும் உழைக்கும் கரங்கள் - எவ்வித இடைவெளி அன்றி திரும்ப, திரும்ப மறு வெளியீடு காண்கிறதே... இதுவன்றோ எவரும் நெருங்க முடியவே முடியாத சாதனை? சரித்திரம்? இதையெல்லாம் அறியாத புரியாத அப்பாவி ...ரசிகர்கள் சிலர் ரெகுலர் காட்சிகளில் எண்கள் படம் இந்த படம் ஓடியது !!! என தங்களுக்கு உள்ளாகவே ஆறுதல் சொல்லி கொண்டிருக்கும் பரிதாபமான பதிவுகளை எழுதுகின்றனர்...ஆமாங்க, சொந்த அரங்குகள் வைத்து நடத்தியது இதற்குத்தானே...

orodizli
5th September 2015, 10:38 PM
நமது நண்பர்கள் நேற்றும் வந்த விளம்பரம் கண்டு அந்த திரை அரங்குகளுக்கு சென்று பார்த்தால் ... வழக்கம்போல தானாம்!!! சத்தியம்- studio 5 - sat, sun - காலை காட்சி மட்டும், சாய் சாந்தி, மாயாஜால் ஆகிய அரங்குகளில் படத்தை எடுத்துவிட்டு பேபி ஆல்பர்ட் - 1 காட்சி மட்டும் ஓட்டுகிறார்கள் என தெரிவித்தனர்... நாம் ஏற்கனவே கூறியது போன்றே இந்த தடவையும் ஓடாத அரங்குகளை விளம்பரம் செய்துள்ளனர்...இவர்களுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை ... தம்மை மேலும் மேலும் இழிவு படுத்தி கொள்கின்றனர் எனவும் தெரியவில்லை...

siqutacelufuw
5th September 2015, 10:53 PM
நமது நண்பர்கள் நேற்றும் வந்த விளம்பரம் கண்டு அந்த திரை அரங்குகளுக்கு சென்று பார்த்தால் ... வழக்கம்போல தானாம்!!! சத்தியம்- studio 5 - sat, sun - காலை காட்சி மட்டும், சாய் சாந்தி, மாயாஜால் ஆகிய அரங்குகளில் படத்தை எடுத்துவிட்டு பேபி ஆல்பர்ட் - 1 காட்சி மட்டும் ஓட்டுகிறார்கள் என தெரிவித்தனர்... நாம் ஏற்கனவே கூறியது போன்றே இந்த தடவையும் ஓடாத அரங்குகளை விளம்பரம் செய்துள்ளனர்...இவர்களுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை ... தம்மை மேலும் மேலும் இழிவு படுத்தி கொள்கின்றனர் எனவும் தெரியவில்லை...

அன்பு சகோதரர் திரு. சுஹாராம் அவர்கள் அறிவது :

எனது நண்பர்கள் சிலரும், தாங்கள் கூறியது போலவே, செய்தித்தாள் விளம்பரம் பார்த்து விட்டு, திரையரங்கிற்கு சென்று திரும்பி விட்டதாக தெரிவித்தனர். ரசிகர்களை ஏன் இப்படி செய்தித்தாள் விளம்பரத்தில் ஏமாற்றுகின்றனரோ என புலம்பி தீர்த்தனர்.

siqutacelufuw
5th September 2015, 10:56 PM
Recent Hindi movie "Bajrangi Bhaijaan" same concept like Thalaivars "Kanni Thai"?

இந்திப்பட உலகினரும், மக்கள் திலகத்தின் காவியங்களைத்தான் நம்புகிறார்கள் போலும், போட்ட முதலை திரும்ப எடுக்க !

தகவலுக்கு நன்றி - சகோதரர் திரு. சைலேஷ் பாசு அவர்களே !

siqutacelufuw
5th September 2015, 11:04 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/mr_zps1dwcvmnw.jpg

என்ன நெனப்பு மனசுல......?
தினகரன் வெள்ளி மலரில் நேற்று வந்த கேள்வி பதில் பகுதியில் இந்த மாதிரி "அதி மேதாவி" தனமான ஒரு பதில் பதிவாகி உள்ளது.....
யார் கொடுத்த தைரியம் என்று தெரியவில்லை.....?
யாரின் தூண்டுதல் என்றும் புரியவில்லை.....?
உங்கள் நக்கல் - நையாண்டித்தனங்களை நடிகைகளின் எடை குறைப்பு - அவர்களின் ஆடை குறைப்பு பற்றி பேசுவதோடு நிறுத்தி கொண்டால் நன்றாக இருக்கும்.......???
நிழல்களை என்றுமே மிஞ்சி நிற்கும் நிதர்சனமான மனிதர் எம்.ஜி.ஆர்......!
வள்ளலாக நடிக்க தெரிந்த நடிகர்கள் மத்தியில் வள்ளலாக இன்றும் வாழ்ந்து கொண்டு இருப்பவர் அந்த மா மனிதர்......
நான் ஏன் பிறந்தேன்.....? எனும் அந்த வரலாற்றை முழுவதுமாக படித்ததுண்டா....? இந்த மாதிரி பதில் கூறும் அந்த "அதி மேதாவி".....?
கோபத்தை கூட எந்த வித அநாகரீகத்தனமும் இல்லாமல் இப்போது நான் பதியும் இந்த பதிவின் பக்குவம் கூட அவர் எனக்கு தந்ததே......???!!!
அந்த மாமனிதரின் புகழுக்கு இழுக்கு என்றால் ......?
தாங்க மாட்டீர்கள்......??? பகிரங்க மன்னிப்பு கேட்பது....... நன்மை....... உங்களுக்கு.........???!!!

Mayil Raj

This is the standard of Dinakaran and DMK., nothing new.

ஒரு ரூபாய்க்கு தினகரன் என்று ஆரம்பத்தில் விளம்பரம் செய்து விட்டு, அடுத்த சில மாதங்களிலேயே நாளிதழ் விலையை உயர்த்தி வாசகர்களை ஏமாற்றிய கும்பல் தற்போது சில பொய் செய்திகளை வாசகர்களுக்கு வழங்கி வருகிறது.

இன்றோடு போகட்டும் திருந்தி விடு ! உந்தன் இதயத்தை நேர் வழி திருப்பி விடு என்று நம் மக்கள் திலகம் எம். ஜி. ஆர். அவர்கள் பாடியது இந்த கும்பலுக்காகவேதான் என்று எண்ணத் தோன்றுகிறது.

Russellwzf
5th September 2015, 11:10 PM
Happy Krishna Jayanthi
http://i61.tinypic.com/oi7x3d.jpg

Russelldvt
6th September 2015, 05:12 AM
TODAY 11.00AM WATCH 'NAVARATHINAM' SUNLIFE TV

http://i59.tinypic.com/wjdj5i.jpg http://i62.tinypic.com/2nc2mhf.jpg http://i61.tinypic.com/6gihkp.jpg

http://i62.tinypic.com/2ch1cuh.jpg http://i57.tinypic.com/dysmps.jpg http://i62.tinypic.com/fo1v8x.jpg

http://i58.tinypic.com/otols6.jpg http://i58.tinypic.com/az79eu.jpg http://i57.tinypic.com/2m43o20.jpg

Russelldvt
6th September 2015, 05:16 AM
TODAY 7.00PM WATCH SUNLIFE TV

http://i59.tinypic.com/15qd7vb.jpg

http://i62.tinypic.com/j629so.jpg http://i61.tinypic.com/iq9b0g.jpg http://i61.tinypic.com/21eutc7.jpg

Russellail
6th September 2015, 07:19 AM
கீதையின் நாயகன் அன்று தர்மத்தை காக்க
துவாபர யுகத்தில் அவதரித்தான் கண்ணனாக
கலி யுகத்தில் இன்று தர்மத்தை காக்க அவதரித்தான்
கொடுத்து சிவந்த கரங்களின் எங்கள் மன்னாதி மன்னன்
கீதையை சொன்னவன் அந்த பரந்தாமன்
கீதத்தில் கடமையை இசைத்தவன் இன்று
நம் பரங்கி மலை பாரி வள்ளல்
காவிய நாயகன், கடமையின் வீரன், கலங்கரை விளக்கம்,
காலத்தை வென்றவன், காவல்காரன், கொடை வள்ளல்
வெற்றி திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன்;
அற்புத நாயகன்-மக்கள் திலகம்-தெய்வம் எம்.ஜி.ஆர்.

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்
உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்
அந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்
கடமை அது கடமை, கடமை அது கடமை
அந்த மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்
உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்
அந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்.


Happy Krishna Jayanthi
http://i61.tinypic.com/oi7x3d.jpg

Russellwzf
6th September 2015, 08:33 AM
http://i57.tinypic.com/4t4xo0.jpg

Russellwzf
6th September 2015, 08:45 AM
Courtesy : Muthaiyan Ammu Sir !!
http://i58.tinypic.com/14vtq3n.jpg
http://i61.tinypic.com/ngrcl3.jpg

Russellrqe
6th September 2015, 09:16 AM
சத்யா மூவிசின் ''காவல்காரன் '' இன்று 48 ஆண்டுகள் நிறைவு நாள் .

http://i60.tinypic.com/zu5v7m.jpg

Russellrqe
6th September 2015, 09:17 AM
http://i59.tinypic.com/11lief7.jpg

Russellrqe
6th September 2015, 09:19 AM
http://i60.tinypic.com/15gr1nd.jpg

Russellrqe
6th September 2015, 09:19 AM
http://i62.tinypic.com/10yf3ih.jpg

Russellrqe
6th September 2015, 09:22 AM
1967ல் வசூலில் மாபெரும் சாதனைகள் நிகழ்த்திய காவல்காரன் .

''காவல்காரன் '' 7.9.1967
100 நாட்கள் .
சென்னை - குளோப் - அகஸ்தியா - மேகலா
மதுரை - சிந்தாமணி
திருச்சி - ஜுபிடர்
சேலம் - ஒரியன்டல்

idahihal
6th September 2015, 12:30 PM
தமிழகத்தைப் பொருத்தவரை எம்.ஜி.ஆர். என்பது வெறும் நடிகரின் பெயரோ, வெறும் அரசியல்வாதியின் பெயரோ ஏன், வெறும் பெயரோகூட இல்லை. அது ஒரு குறியீடு.

இந்த மனிதர் எதைச் சாதித்து இப்படியொரு உயரத்தைத் தொட்டார் என்று எல்லோருக்கும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அவசியம் தோன்றும். பள்ளிகளில் சத்துணவு கொடுத்ததாலா? காமராஜ் செய்ததுதானே? பொக்கைவாய்க் கிழவிகளைக் கட்டிப்பிடித்து அன்பைத் தெரிவித்ததாலா? அதுவும் அரசியலில் புதிதில்லையே?

எம்.ஜி.ஆர். என்ன செய்ததால் தமிழக மக்களின் நெஞ்சில் இன்றுவரை நீடித்து வாழ்கிறார் என்று கண்டுபிடிப்பது ஓர் ஆர்வம் தூண்டும் சவால். இந்நூல் அச்சவாலைத் திறமையாக எதிர்கொள்கிறது.
சினிமாவில் இருந்தவரை, அவரை முந்த இன்னொருவர் அங்கே கிடையாது. முதல்வரான பிறகு உயிருடன் இருந்தவரை அவரை எந்தத் தேர்தலிலும் தோற்கடிக்க யாராலும் முடியவில்லை. நேருவின் மகளானாலும் சரி, வேலுப்பிள்ளை மகனாக இருந்தாலும் சரி. அவரது பக்கபலம் இருந்தால் அனைத்திலும் வெற்றி என்று தீர்மானமாக நம்பினார்கள். அப்படித்தான் சொல்கிறது சரித்திரம்.

பொதுவாழ்வில் அவரது பிரம்மாண்ட வெற்றி ஓரிரவில் வந்ததல்ல. கடும் உழைப்பும் சலியாத உத்வேகமும் எளிதில் கண்டுபிடிக்கமுடியாத சூட்சுமக் கணக்குகளும் நிறைந்த அவரது வாழ்க்கை, சந்தேகமில்லாமல் ஒரு பெரிய பாடம். வெற்றுத் தரையில் இருந்து புறப்பட்டு விண்ணளவு சாதித்த ஒரு தன்னம்பிக்கைவாதியின் விறுவிறுப்பான, முழுமையான வாழ்க்கை வரலாறு இது.

பெரியார், அம்பேத்கர், இந்திரா வரிசையில் ஆர். முத்துக்குமாரின் அடுத்த முக்கிய நூல் இது. - See more at: http://www.noolulagam.com/product/?pid=2456#sthash.xuGEaDwK.dpuf

Richardsof
6th September 2015, 04:40 PM
அசைக்க முடியாத கோட்டைகளை அசைத்து காட்டியவர் .
கொக்கரித்தோர் கோட்டைகளை தகர்த்தெறிந்தவர்
மக்கள் மனக் கோட்டையில் புகுந்தவர்
1967ல் கோட்டையில் திமுகவை அமர்த்தியவர் .
1977ல் மக்கள் திலகமே கோட்டைக்குள் முதல்வராக அமர்ந்தவர்
சினிமா என்ற கோட்டையில் பொற்கால முதல்வராக திகழ்ந்தவர் .
கனவு தொழிற்சாலையில் பல வெற்றி கோட்டைகளை கடந்தவர் .
எம்ஜிஆர் சினிமாவில் நடித்த வரை அவரே முடி சூடா மன்னன் .
அரசியலில் கடைசி வரை தமிழத்தை ஆண்ட மன்னாதி மன்னன்
எம்ஜிஆரின் வெற்றிகளை வரலாறு ஏற்று கொண்டது .
மக்கள் ஏற்று கொண்டார்கள்
தொண்டர்களும் ரசிகர்களும் இரவு பகலாக உழைத்தார்கள்
இன்றும் உழைக்கிறார்கள் ..
நாளையும் உழைப்பார்கள்
இந்த அட்சய பாத்திரத்தில் இருக்கும் மக்கள் திலகமும் அவர் உருவாக்கிய இயக்கமும் , சின்னமும்
அள்ள அள்ள குறையாது .அமுத சுரபியான மக்கள் திலகத்தின்செல்வாக்கும் , திருமுகமும் உலகம்
உள்ளவரை அழியாது .
சரித்திரம் வெற்றிகளை என்றுமே மறக்காது .
courtesy - facebook

Russellzlc
6th September 2015, 04:50 PM
கலைவேந்தன்
ஆயிரம் பதிவுகளைக் கடந்த தாங்கள் மேலும் பல்லாயிரம் பதிவுகளைப் பகிர்ந்து கொண்டு தங்கள் பணியில் சிறக்க வாழ்த்துகிறேன்.

மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்று பேரறிஞர் அண்ணா கூறியதற்கேற்ப, மல்லிகையாய் மணக்கும் மாண்பு நிறை திரு.ராகவேந்திரா சார் அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றிகள்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
6th September 2015, 04:57 PM
Dear Kalaivendhan sir
I just noticed.
Belated congratulations to your remarkable feat of achieving 1000 posts.
Ayirathil Oruvar !!

RKS

வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றி திரு.ஆர்.கே.எஸ்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
6th September 2015, 04:59 PM
Courtesy : Muthaiyan Ammu Sir !!
http://i58.tinypic.com/14vtq3n.jpg
http://i61.tinypic.com/ngrcl3.jpg

1,000 பதிவுகளுக்காக வாழ்த்துக்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி திரு.சத்யா.

அருமையான வொர்க். பாராட்டுக்கள்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
6th September 2015, 05:02 PM
நமது நண்பர்கள் நேற்றும் வந்த விளம்பரம் கண்டு அந்த திரை அரங்குகளுக்கு சென்று பார்த்தால் ... வழக்கம்போல தானாம்!!! சத்தியம்- studio 5 - sat, sun - காலை காட்சி மட்டும், சாய் சாந்தி, மாயாஜால் ஆகிய அரங்குகளில் படத்தை எடுத்துவிட்டு பேபி ஆல்பர்ட் - 1 காட்சி மட்டும் ஓட்டுகிறார்கள் என தெரிவித்தனர்... நாம் ஏற்கனவே கூறியது போன்றே இந்த தடவையும் ஓடாத அரங்குகளை விளம்பரம் செய்துள்ளனர்...இவர்களுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை ... தம்மை மேலும் மேலும் இழிவு படுத்தி கொள்கின்றனர் எனவும் தெரியவில்லை...

திரு.சுஹராம் சார்,

சென்னை சாந்தி திரையரங்கில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் பாயும் புலி என்ற புதிய படம் வெளியாகியுள்ளது. சாய் சாந்தியில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் காலை மற்றும் மதியக் காட்சியாக சவாலே சமாளி என்ற புதிய படமும் மாலை, இரவுக் காட்சியாக டிரான்ஸ்போர்ட்டர் என்ற ஆங்கில படமும் ஓடுகிறது.

வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம் சத்யம் திரையரங்கில் நீங்கள் கூறியிருப்பது போல, சனி மற்றும் ஞாயிறுகளில் மட்டும் காலைக் காட்சியாக ஓடுகிறது. பேபி ஆல்பட்டில் மதிய காட்சி மட்டும் நடக்கிறது.

இருந்தாலும் நாளிதழில் ஓடாத திரையரங்குகளின் பெயரும் சேர்க்கப்பட்டிருப்பது வேண்டுமென்றே நடந்திருக்கும் என்று நினைக்க முடியவில்லை. விநியோகஸ்தர் கொடுக்கும் விளம்பரத்தை நாளிதழ்களில் வெளியிடுகிறார்கள். அதில் தவறு நடந்திருக்கலாம் என்று நினைக்கிறேன்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellbpw
6th September 2015, 05:14 PM
நமது நண்பர்கள் நேற்றும் வந்த விளம்பரம் கண்டு அந்த திரை அரங்குகளுக்கு சென்று பார்த்தால் ... வழக்கம்போல தானாம்!!! சத்தியம்- studio 5 - sat, sun - காலை காட்சி மட்டும், சாய் சாந்தி, மாயாஜால் ஆகிய அரங்குகளில் படத்தை எடுத்துவிட்டு பேபி ஆல்பர்ட் - 1 காட்சி மட்டும் ஓட்டுகிறார்கள் என தெரிவித்தனர்... நாம் ஏற்கனவே கூறியது போன்றே இந்த தடவையும் ஓடாத அரங்குகளை விளம்பரம் செய்துள்ளனர்...இவர்களுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை ... தம்மை மேலும் மேலும் இழிவு படுத்தி கொள்கின்றனர் எனவும் தெரியவில்லை...

திரு சுஹர்ரம்

உங்களது நண்பர்கள் நடிகர் திலகம் திரைப்படம் காண்பதில் ஆர்வம் காட்டுவதை உங்கள் பதிவின் மூலம் படிக்கும்போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

Anyway, தகவலுக்கு நன்றி. விசாரித்ததில் சரியான விளம்பர தகவல் கொடுக்கபட்டதேன்றும், பதிப்பாளர் ( DAILY THANTHI) உரிய IMAGE ஐ பதிவில் பதிவு செய்யும்போது தவறு நேர்ந்துவிட்டதாகவும் கூறியுள்ளார்கள்.

இன்றைய தின தந்தி யில் இதன் சரியான விளம்பரம் அதற்க்கு ஈடாக ( COMPENSATION) தந்தி குழுமம் இலவசமாக கொடுத்துள்ளார்கள் தவறுக்காக.

விஷயம் இவ்வளவுதான்..அதற்குள் என்னமோ தவறான தகவல் தெரிந்தே பதிவிட்டுள்ளனர் என்பதுபோன்ற எப்போதும் போல உங்களுடைய தவறான கண்ணோட்ட காழ்புணர்ச்சி கொண்ட தங்களுடைய அவசர அவியல் இங்கு...!

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/ad_zpswqkgxm4g.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/ad_zpswqkgxm4g.jpg.html)

இன்று காலை 10 மணி காட்சியும் சத்யம் வளாகம் 6 DEGREES அரங்கு நிறைவு கண்டுள்ளது உங்களுக்கு உபரி தகவல்..!

Russellzlc
6th September 2015, 05:30 PM
திரு. ஆர்.கே.எஸ்.

தாங்களின் விளக்கத்துக்கு நன்றி.

திரு.சுஹராம் அவர்கள், நீங்கள் கூறியிருப்பது போல வேண்டுமென்றே காழ்ப்புணர்ச்சியுடன் சொல்லியிருக்க மாட்டார். தாங்களும் அவ்வாறு நினைக்க வேண்டாம். அவருக்கு கிடைத்த தகவலை அவர் பதிவிட்டுள்ளார். ஏற்கனவே வசூல் பற்றி அவர் கூறியிருந்ததும் கூட தியேட்டர் மேலாளர் சொல்லிய தகவல் என்றுதான் கூறியிருந்தார். அவராக சொல்லவில்லை.

இங்கு எல்லாருமே பரஸ்பர நம்பிக்கையோடுதான் பழகுகிறோம். அவருக்கு கிடைத்த தகவலை அவர் சொல்லியிருக்கிறார். அவ்வளவுதான். நன்றி.

164 இருக்கைகள் கொண்ட சத்யம் 6 டிகிரிஸில் வீரபாண்டிய கட்டபொம்மன் படம் இன்று காலை அரங்கு நிறைவு கண்டிருப்பது மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellbpw
6th September 2015, 05:46 PM
திரு. ஆர்.கே.எஸ்.

தாங்களின் விளக்கத்துக்கு நன்றி.

திரு.சுஹராம் அவர்கள், நீங்கள் கூறியிருப்பது போல வேண்டுமென்றே காழ்ப்புணர்ச்சியுடன் சொல்லியிருக்க மாட்டார். தாங்களும் அவ்வாறு நினைக்க வேண்டாம். அவருக்கு கிடைத்த தகவலை அவர் பதிவிட்டுள்ளார். ஏற்கனவே வசூல் பற்றி அவர் கூறியிருந்ததும் கூட தியேட்டர் மேலாளர் சொல்லிய தகவல் என்றுதான் கூறியிருந்தார். அவராக சொல்லவில்லை.

இங்கு எல்லாருமே பரஸ்பர நம்பிக்கையோடுதான் பழகுகிறோம். அவருக்கு கிடைத்த தகவலை அவர் சொல்லியிருக்கிறார். அவ்வளவுதான். நன்றி.

164 இருக்கைகள் கொண்ட சத்யம் 6 டிகிரிஸில் வீரபாண்டிய கட்டபொம்மன் படம் இன்று காலை அரங்கு நிறைவு கண்டிருப்பது மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

கலைவேந்தன் sir

அவர் கூறிய வசூல் தகவல் முற்றிலும் கற்பனை அல்லது தவறான தகவல் என்று நானும் அப்போதே FACTS உடன் பதிலும் தந்துவிட்டேனே சார் ! அப்படி அவர் உண்மையிலேயே காழ்புணர்ச்சியில் கூறியில்லாத பட்சத்தில் உங்கள் வாக்கினை ஏற்று என்னுடைய வரிகளும் நான் பின் வலித்து கொள்கிறேன் !

சுமார் 100 இருக்கைகள் மற்றும் ஒரு டிக்கெட் விலை 120 ருபாய் கொண்ட STUDIO 5 அரங்கில் இருந்து ....164 இருக்கைகள் கொண்ட 6 DEGREES திரை அரங்கில் ஒரு டிக்கெட் விலை 150 ரூபாய்கள் என்ற நிலையிலும் ஞாயிறு இளம் காலை காட்சி 10 மணி அரங்கு நிறைவு என்றால் .......இதற்க்கு பெயர் சாதனை அன்றி வேறு என்னவென்று கூறுவது :-)

வாழ்த்துக்களுக்கு நன்றி !

RKS

Russellzlc
6th September 2015, 06:00 PM
தவறாக சொல்லவில்லை திரு.ஆர்.கே.எஸ்.

ஏற்கனவே இருந்ததை விட, கூடுதல் இருக்கைகளுடன் கட்டணமும் அதிகம் உள்ள திரையரங்குக்கு மாற்றப்பட்டு அரங்கம் நிறைகிறது என்றால், அதற்குத்தான் வாழ்த்துக்கள் என்று தெரிவித்தேன். படத்துக்கு நல்ல வரவேற்பு உள்ளதையே இது காட்டுகிறது.

அப்படி இருக்கும்போது, ஏன் சனி, ஞாயிறு மட்டும் காலை காட்சிகள் ஆக்கினார்கள் என்று தெரியவில்லை.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellrqe
6th September 2015, 06:55 PM
அசைக்க முடியாத கோட்டைகளை அசைத்து காட்டியவர் .
கொக்கரித்தோர் கோட்டைகளை தகர்த்தெறிந்தவர்
மக்கள் மனக் கோட்டையில் புகுந்தவர்
1967ல் கோட்டையில் திமுகவை அமர்த்தியவர் .
1977ல் மக்கள் திலகமே கோட்டைக்குள் முதல்வராக அமர்ந்தவர்
சினிமா என்ற கோட்டையில் பொற்கால முதல்வராக திகழ்ந்தவர் .
கனவு தொழிற்சாலையில் பல வெற்றி கோட்டைகளை கடந்தவர் .
எம்ஜிஆர் சினிமாவில் நடித்த வரை அவரே முடி சூடா மன்னன் .
அரசியலில் கடைசி வரை தமிழத்தை ஆண்ட மன்னாதி மன்னன்
எம்ஜிஆரின் வெற்றிகளை வரலாறு ஏற்று கொண்டது .
மக்கள் ஏற்று கொண்டார்கள்
தொண்டர்களும் ரசிகர்களும் இரவு பகலாக உழைத்தார்கள்
இன்றும் உழைக்கிறார்கள் ..
நாளையும் உழைப்பார்கள்
இந்த அட்சய பாத்திரத்தில் இருக்கும் மக்கள் திலகமும் அவர் உருவாக்கிய இயக்கமும் , சின்னமும்
அள்ள அள்ள குறையாது .அமுத சுரபியான மக்கள் திலகத்தின்செல்வாக்கும் , திருமுகமும் உலகம்
உள்ளவரை அழியாது .
சரித்திரம் வெற்றிகளை என்றுமே மறக்காது .
Courtesy - facebook

super kavidhai.

Russellrqe
6th September 2015, 06:58 PM
' சதிலீலாவதி 'யில் (1936ல் வெளியானது) நடிக்கும் போது mgrஎம்.ஜி.ஆருக்கு வயது 19 தான். முதன்முதலாக கதாநாயகனாக 'ராஜகுமாரி' (1947) படத்தில் நடிக்கும் போது அவருக்கு வயது 30. இளவயது தான். ஆனாலும், உன்னிப்பாகப் பார்த்தால் நீள் சதுர வடிவிலான அவரது முகத்தில் அந்த வயதை மீறிய முதிர்ச்சி மெலிதாகப் படர்ந்திருப்பதை அவரது மிக ஆரம்ப கால படங்களில் காணலாம். இதற்கு, அனுபவித்த வறுமை காரணமா அல்லது பிறப்பிலேயே அப்படியா என்று தெரியவில்லை.

ஆனால் அதே முகம், அதற்கு பிறகு முதிர்ந்ததாக காணப்படவில்லை. ஆரம்பத்தில் வயதிடம் தோற்ற அந்த முகம் பின்னாளில் வயதையே தோற்கடித்தது தான் ஆச்சரியம். அதாவது தனது 45, 50 வயதிலும் எம்.ஜி.ஆரின் முகம், 30, 35 வயதைத் தான் காட்டியது. அதற்கேற்ப அவர் பராமரித்து வந்த தொந்தி தள்ளாத 'சிக்' உடற்கட்டும், துள்ளல் நடிப்பும், இளமையை வெளிப்படுத்தும் 'பாடி லேங்குவேஜ்'ம் உறுதுணையாக இருந்தன. (உதாரணத்துக்கு: 'தாழம்பூ, அன்பேவா, சந்திரோதயம், நம்நாடு ...' என்று படங்கள் பட்டியலை அடுக்கிக் கொண்டேப் போகலாம்)

தனக்கு தோதான கதாபாத்திரங்களையேத் தேர்ந்தெடுத்தார். தனக்கு பலமாக இருக்கும் சண்டைக்கலையை முழுமையாக பிரயோகித்தார். படத்தின்
திரைக்கதை, வசனம், பாடல் காட்சிகள், பட டைட்டில் போன்றவற்றிலும் கூடுதல் கவனம் செலுத்தினார். ' எம்.ஜி.ஆர். ·பார்முலா ' என தனி பாணியையே உருவாக்கினார். மாபெரும் வெற்றியும் கண்டார்.

தமிழ் சினிமாவில் ' மெலோடிராமா ' நிறைந்திருந்த காலகட்டத்தில் - அதுவும் அந்த நடிப்பில் திலகமாக போட்டி நடிகர் விளங்கிய நிலையில் இவ்வாறு வெற்றி பெறுவது சுலபமான விஷயமல்ல. ' நடிக்கவே தெரியாத நடிகன்', '' அட்டைக் கத்தி வீரன்'.... இப்படியான கிண்டல்கள் கேலிகளுக்கு மத்தியில் சாதிக்க முடிந்ததற்கு காரணம், மைனஸ் பாயிண்ட்டுகளை ப்ளஸ் பாயிண்ட்டுகளாக மாற்ற எம்.ஜி.ஆர் காட்டிய உழைப்பும், நம்பிக்கையும், மனோ உறுதியும் தான்.

அரசியலிலும் அவர் சுலபமாக நீந்தி விடவில்லை. அரசியலில் தான் எதிர்த்து நிற்க வேண்டிய நபரின் கெட்டிக்காரத்தனத்தையும் சாணக்கியத்தனத்தையும் நன்கு அறிந்துமே துணிந்து களம் இறங்கினார் எம்ஜிஆர். மக்களின் நாடித் துடிப்பை மட்டுமின்றி தனது பலவீனத்தை அறிந்திருந்த அளவுக்கு எதிரியின் பலவீனத்தையும் நன்கு புரிந்து வைத்திருக்கும் புத்திசாலித்தனத்தால் அரசியலிலும் ஜெயித்தார் எம்ஜிஆர். உலகிலேயே, ஒரு சினிமா நடிகர் தனியாக ஒரு அரசியல் கட்சியை ஆரம்பித்து ஜெயித்து ஒரு மாநிலத்தின் முதலமைச்சராகவும் ஆகி சாதித்த முதலாமவர் என்ற பெருமையை பெற்றார்.

'அரசியல் விதூஷகன்' என்று கேலி பேசியவர்களும், 'அரிதாரம் பூசிவனெல்லாம் அரசாள முடியுமா? ' என்று கிண்டலாக கேட்டவர்களையும் கூட பின்னாளில் அவரை 'புரட்சித்தலைவர்' என்று புகழ வைத்தது அவரது வெற்றி.

அவருக்கு பிள்ளைச் செல்வம் இல்லாத குறையும் கூட அவருக்கும் அவர் மீதான 'இமேஜ்'க்கும் ஒரு வகையில் இயற்கையாகவே சாதகமாக அமைந்தது எனலாம். முதலமைச்சராக இருந்த போது அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எதிர்தரப்பால் அடுக்கப்பட்ட போது, "அவருக்கென்ன. பிள்ளையா குட்டியா? பிறகெதுக்கு. ஊழல் செய்து சொத்து சேர்க்க வேண்டிய அவசியமே அவருக்கில்லை. ஏழைகளுக்கு அள்ளிக் அள்ளி கொடுக்கிறவராச்சே. சும்மா சொல்றாங்க" என்று மக்கள் மன்றத்தில் புகார்கள் எடுபடாமல் போகச் செய்தது.

1967ல் சக நடிகர் ஒருவரால் எம்.ஜி.ஆர். நேருக்கு நேர் துப்பாக்கியால் சுடப்பட்டார். 1984ல் உடல் நலம் குன்றி சாவின் விளிம்பை தொட்டு வந்தார். இந்த இரண்டு நிகழ்வுகளிலுமே உயிருடன் மீண்டு , ஒரு மனிதன் ஒரே பிறவியில் மூன்று முறை பிறவி கண்ட அதிசயமாக பாமரர்கள் மத்தியில் தானொரு அபூர்வப் பிறவியாக பிரமிக்க வைத்தார் எம்.ஜி.ஆர். சாவையே தோற்கடித்த சாகச வீரனாகவும், ' தர்மம் தலைகாக்கும் ' என்கிற உபதேசத்தின் உதாரண புருஷனாகவும் அவர் சாமானிய மக்கள் மத்தியில் உலா வர, அந்த 1967, 1984 அசம்பாவிதங்களும் கூட அவருக்கு சாதகமாக அமைந்த அதிசயத்தை என்னவென்று சொல்வது !

அதே 1967ல் துப்பாக்கி குண்டு காயத்துடன் சென்னை ஆஸ்பத்திரியிலும் இருந்த போதும், 1984ல் சிறுநீரக கோளாறு அறுவை சிகிச்சைக்காக அமெரிக்க ஆஸ்பத்திரியிலும் படுத்திருந்த நிலையிலும் பிரச்சாரத்துக்கு தொகுதிக்கே போகாமல் சட்டசபைத் தேர்தலில் நின்று ஜெயித்து அரசியல் எதிரிகளை அதிர வைத்த செல்வாக்கு!

அதுமட்டுமா, மேற்குறிப்பிட்ட அவ்விரு சம்பவங்களிலும் எம்.ஜி.ஆரின் பேச்சுத் திறன் பாதிக்கப்பட்ட போதும் அவரை அவராகவே அப்படியே ஏற்று அள்ளி அரவணைத்துக் கொண்ட மக்களின் அபிமானம் !!

இப்படி ஆச்சரியம் அல்லது அதிசய நிகழ்வுகளை உள்ளடக்கிய எம்.ஜி.ஆரின் வாழ்க்கைக் காலம் மொத்தம் 70 ஆண்டுகள். அதில் சுமார் 40 ஆண்டு கால சினிமா வாழ்க்கையில் (1936- 1977) அவர் நடித்தது மொத்தமே 136 படங்கள் தான். இதன் ஊடே 1953ம் ஆண்டு எம்.ஜி.ஆர். திமுகவில் சேர்ந்தது தொடங்கி அரசியலில் முழுவீச்சில் ஈடுபட்டது (1987ல் தமிழக முதலமைச்சராக மரணமடையும் வரை) 34 ஆண்டுகள் தான்.

Mgrஆரம்பத்தில் அவர் ஆட்சியை பிடித்த போது 'சினிமா கவர்ச்சி' என்றார்கள். இந்த மாயை சீக்கிரமே விலகி விடுமென்றார்கள். ஆனால், இன்றளவுக்கும் கணக்குப் பார்த்தால் எம்.ஜி.ஆர். சினிமாவை விட்டு விலகி சரியாக 38 ஆண்டுகள் ஆகிறது. அவ்வளவேன், அவர் மண்ணை விட்டு மறைந்தே சுமார் 27 ஆண்டுகள் ஆகி விட்டது. ஆனால் இன்றளவும் அவர் முகமும் பெயரும் தான் தமிழக அரசியலில் அசைக்க முடியாத ஓட்டு வங்கி. அவரது காலத்தில் அவருக்கு அரசியல் எதிரிகளாக இருந்தவர்களானாலும் சரி... நேற்றைக்கு புதியதாக கட்சி ஆரம்பித்தவர்களானாலும் சரி.. எம்.ஜி.ஆர். பெயரைச் சொல்லி தான் ஓட்டுகள் வாங்க முடியுமே தவிர திட்டி வாங்கிட முடியாது என்பது தான் நிகழ்கால நிதர்சனம்.




reproduced.

Russellrqe
6th September 2015, 07:05 PM
https://youtu.be/2j3bSI0qAZ0

Russellrqe
6th September 2015, 07:11 PM
https://youtu.be/bXXytavps_Q

Russellbpw
6th September 2015, 07:36 PM
தவறாக சொல்லவில்லை திரு.ஆர்.கே.எஸ்.

ஏற்கனவே இருந்ததை விட, கூடுதல் இருக்கைகளுடன் கட்டணமும் அதிகம் உள்ள திரையரங்குக்கு மாற்றப்பட்டு அரங்கம் நிறைகிறது என்றால், அதற்குத்தான் வாழ்த்துக்கள் என்று தெரிவித்தேன். படத்துக்கு நல்ல வரவேற்பு உள்ளதையே இது காட்டுகிறது.

அப்படி இருக்கும்போது, ஏன் சனி, ஞாயிறு மட்டும் காலை காட்சிகள் ஆக்கினார்கள் என்று தெரியவில்லை.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

கலைவேந்தன் சார்,

நீங்கள் தவறாக கூறமாடீர்கள் அது எனக்கு புரிகிறது.

புதிய படங்களுக்கு திரை அரங்குகள் ஒதுக்கப்படும்போது digital வெளியீடுகளுக்கு என்றுமே "சித்தி" கொடுமைதான் நடக்கிறது.

இல்லையென்றால் யாராவது அதிகாலை காட்சி..இளம்காலை காட்சி கொடுப்பார்களா ?

மதிய காட்சி கூட கொடுக்காமல்...atleast காலை காட்சியாவது கொடுக்கலாம்...இப்படி ஒரு out of syllabus arrangement எதற்குதான் செய்கிறார்களோ தெரியவில்லை.

இளம் காலை காட்சி...அதிகாலை காட்சி அரங்கு நிறைகிறது என்பது digital படமாக இருந்தாலும் பார்பதற்கு ஆவல் கொண்டு மக்கள் இருக்கிறார்கள் என்பது தெள்ளம் தெளிவாக ஒரு எடுத்துக்காட்டு...

மற்ற படங்கள் அதே வளாகத்தில் இன்று இளம் காலை காட்சியோ அல்லது அதிகாலை காட்சியோ ஒன்று கூட அரங்கு நிறைவை காணவில்லை...புதிய படங்களான தனி ஒருவன், பாயும் புலி உட்பட !!

அப்படி இருக்கும்பட்சத்தில் நமக்கு மட்டும் இப்படி.

திரை அரங்கு ஏற்கனவே செய்துகொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் புதிய படங்கள் அனைத்தும் ஆக்கிரமித்துக்கொண்டுள்ளன...இது வரும் வாரம் மற்றும் விநாயகச்சதுர்த்தி வரை தொடர்தான் செய்யும்..!

கிடைத்ததை வைத்து சந்தோஷப்படும் நிலையில் நாம் உள்ளோம் !

Rks

Russellzlc
6th September 2015, 07:59 PM
விளக்கத்துக்கு நன்றி திரு.ஆர்.கே.எஸ்.

நிலைமைகளை புரிந்து கொள்ள முடிகிறது. புதிய படங்களின் ஆக்கிரமிப்பும் திரையரங்கு உரிமையாளர்கள் அவற்றுக்கு கொடுக்கும் முக்கியத்துவமும் ‘சித்தி’ கொடுமையும் புரிகிறது.

மற்ற திரையரங்குகளை விடுங்கள். சத்தியத்திலாவது சனி, ஞாயிறு மட்டுமாவது காலைக் காட்சி கொடுத்திருக்கிறார்கள். ஆனால், சொந்த திரையரங்கமான சாந்தி திரையரங்கிலேயே படத்தையே எடுத்து விட்டார்களே? என்ன காரணம் என்று தெரியுமா? அதிலும் கட்டபொம்மன் படத்தை எடுத்து விட்டு டிரான்ஸ்போர்ட்டர் என்ற ஆங்கிலப்படத்தை போட வேண்டிய அவசியம் என்ன?

சிவந்த மண், நம்நாடு படங்கள் பற்றிய தங்கள் விளக்கத்துக்கு நன்றி திரு.ஆர்.கே.எஸ். திரு.ஸ்ரீதர் அவர்கள் கல்கி பத்திரிகையில் திரும்பிப் பார்க்கிறேன் என்ற தலைப்பில் தொடர் எழுதி வந்தார். நண்பர்கள் அதைப் படித்திருப்பார்கள். சிவந்த மண் படம் தொடர்பாக தனது கருத்துக்களை தெரிவித்திருந்தார். தேவைப்பட்டால் பின்னர் தருகிறேன்.



அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

ainefal
6th September 2015, 08:25 PM
சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்

அண்ணா அவர்கள் சொல்லி டி.வீ.நாராயணசாமி அவர்கள் தொலைபேசியில்
கேட்கிறார்கள் என்ன செய்வது என்று. அங்கே சிவாஜி கணேசன் என்ற பெயரில் - அப்பொழுது "கணேசன்", என்று ஒருவர் நாடகத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார், அவரை தேர்ந்தேடுங்கள் அவர்தான் இந்த பாத்திரத்துக்குப் பொருத்தமானவர் என்று நான் சொன்னேன் என்று ஏன் டைரியும் கூறும். நடிகர் டி.வீ.நாராயனசமிக்குத் தெரியும்; ஏ.எஸ்.ஏ.சாமி டைரக்டர் அவர்களுக்கு தெரியும்; இது சிவாஜிக்கும் தெரியும்.

-புரட்சிதலைவர் கௌரவ டாக்டர் பட்டம் விழாவில்.

ainefal
6th September 2015, 08:33 PM
உள்ளத்தில் லட்சியத்தை வைத்துக் கொண்டால் இறுதி வரை அந்த லட்சியம் நிறைவேறும் வர அதற்காகப் பாடுபட வேண்டும்.

- புரட்சித்தலைவர்

Russellbpw
6th September 2015, 08:36 PM
விளக்கத்துக்கு நன்றி திரு.ஆர்.கே.எஸ்.

நிலைமைகளை புரிந்து கொள்ள முடிகிறது. புதிய படங்களின் ஆக்கிரமிப்பும் திரையரங்கு உரிமையாளர்கள் அவற்றுக்கு கொடுக்கும் முக்கியத்துவமும் ‘சித்தி’ கொடுமையும் புரிகிறது.

மற்ற திரையரங்குகளை விடுங்கள். சத்தியத்திலாவது சனி, ஞாயிறு மட்டுமாவது காலைக் காட்சி கொடுத்திருக்கிறார்கள். ஆனால், சொந்த திரையரங்கமான சாந்தி திரையரங்கிலேயே படத்தையே எடுத்து விட்டார்களே? என்ன காரணம் என்று தெரியுமா? அதிலும் கட்டபொம்மன் படத்தை எடுத்து விட்டு டிரான்ஸ்போர்ட்டர் என்ற ஆங்கிலப்படத்தை போட வேண்டிய அவசியம் என்ன?

சிவந்த மண், நம்நாடு படங்கள் பற்றிய தங்கள் விளக்கத்துக்கு நன்றி திரு.ஆர்.கே.எஸ். திரு.ஸ்ரீதர் அவர்கள் கல்கி பத்திரிகையில் திரும்பிப் பார்க்கிறேன் என்ற தலைப்பில் தொடர் எழுதி வந்தார். நண்பர்கள் அதைப் படித்திருப்பார்கள். சிவந்த மண் படம் தொடர்பாக தனது கருத்துக்களை தெரிவித்திருந்தார். தேவைப்பட்டால் பின்னர் தருகிறேன்.



அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

கலைவேந்தன் சார்

உங்களுடைய சாதுர்யமான கேள்வியை என்னால் புரிந்துகொள்ளமுடியாமல் இல்லை. :-)

இருந்தாலும் நீங்கள் அறிந்துகொள்ளவேண்டியது பல உள்ளன..உங்களை போலவே பலருக்கும் ஒரு தவறான எண்ணம் உள்ளது ...அவரது திரை அரங்கில் அவருடைய படம் நூறு நாள், வெள்ளிவிழா சர்வ சாதாரணமாக ஓடும் என்பது...!

உண்மையில் நிலைமை vice versa சாந்தியை பொறுத்தவரையில் ! அவருடைய படங்கள்..அந்த காலத்திலும் சரி...எந்த காலத்திலும் சரி...மற்ற திரை அரங்கு போலதான் நிர்வாகம் என்று வரும்போது நடந்துகொள்ளும்..!

உதாரணம்...அவருடைய பல படங்கள்...150 - 170 நாட்களில் எல்லாம் சாந்தி அரங்கில் இருந்து மற்ற படங்களுக்காக எடுத்த வரலாறு நிறைய உண்டு..!

இன்றும் நிலைமையில் எந்த மாற்றமும் இல்லை. அவர்கள் நினைத்தால் நடிகர் திலகத்தின் பழைய படங்களை மாதம் ஒன்றாவது திரை இடலாம் ..வசூலும் சிறந்த மகசூலாக இருக்கும்.

சாந்தி எங்கள் திரை அரங்குதான் ...! ஆனால் நான் கூறுவது நடைபெறுகிறதா என்று நீங்களே விசாரித்து பாருங்கள் !

உண்மை விளங்கும் !

ஷாந்தியிலும் மற்ற திரை அரங்குகள் எப்படி நடக்கின்றனவோ அப்படிதான் !

உங்களுக்கு சொந்த திரை அரங்கு இல்லாததும் ஒன்றுதான் எங்களுக்கு சொந்த திரை அரங்கு இருந்தும் உங்கள் நிலை தான் !

கட்டபொம்மனை பொறுத்தவரையில் சாந்தி வளாகத்தில் வியாழகிழமை மாலை 7 மணி வரை திரு வேணுகோபால் அவர்கள் விநியோகஸ்தர் வருகைக்காக காத்திருந்தார்.

QUBE extension வரும் வாரத்திற்கும் தொடர கொடுத்துள்ளார்களா இல்லையா என்ற தகவல் அவர்களிடமிருந்து வரும் என்று எதிர்பார்த்து. ஆனால் எந்த தகவலும் SAI GANESH நிறுவனத்திடம் இருந்து வராததால் வெள்ளி முதல் புதிய படங்களுக்கு காட்சிகள் கொடுக்கப்பட்டன !

இதுதான் நடந்தது SAI SHANTHI விவகாரத்தை பொருத்தவரை..! தவறு விநியோகச்தருடயது !

Rks

ainefal
6th September 2015, 08:42 PM
எம்.ஜி.யார் என்றும் முத்தே
எம்.ஜி.யார் என்றும் முத்தே
எம் தமிழின் சொந்த சொத்தே
சிம்மமென உயர்ந்து நின்று
சிரிக்கின்ற கண்ணே முத்தே

Russellwzf
6th September 2015, 08:58 PM
http://i58.tinypic.com/v7whsp.jpg

Russellzlc
6th September 2015, 09:00 PM
கலைவேந்தன் சார்

உங்களுடைய சாதுர்யமான கேள்வியை என்னால் புரிந்துகொள்ளமுடியாமல் இல்லை. :-)

இருந்தாலும் நீங்கள் அறிந்துகொள்ளவேண்டியது பல உள்ளன..உங்களை போலவே பலருக்கும் ஒரு தவறான எண்ணம் உள்ளது ...அவரது திரை அரங்கில் அவருடைய படம் நூறு நாள், வெள்ளிவிழா சர்வ சாதாரணமாக ஓடும் என்பது...!

உண்மையில் நிலைமை vice versa சாந்தியை பொறுத்தவரையில் ! அவருடைய படங்கள்..அந்த காலத்திலும் சரி...எந்த காலத்திலும் சரி...மற்ற திரை அரங்கு போலதான் நிர்வாகம் என்று வரும்போது நடந்துகொள்ளும்..!

உதாரணம்...அவருடைய பல படங்கள்...150 - 170 நாட்களில் எல்லாம் சாந்தி அரங்கில் இருந்து மற்ற படங்களுக்காக எடுத்த வரலாறு நிறைய உண்டு..!

இன்றும் நிலைமையில் எந்த மாற்றமும் இல்லை. அவர்கள் நினைத்தால் நடிகர் திலகத்தின் பழைய படங்களை மாதம் ஒன்றாவது திரை இடலாம் ..வசூலும் சிறந்த மகசூலாக இருக்கும்.

சாந்தி எங்கள் திரை அரங்குதான் ...! ஆனால் நான் கூறுவது நடைபெறுகிறதா என்று நீங்களே விசாரித்து பாருங்கள் !

உண்மை விளங்கும் !

ஷாந்தியிலும் மற்ற திரை அரங்குகள் எப்படி நடக்கின்றனவோ அப்படிதான் !

உங்களுக்கு சொந்த திரை அரங்கு இல்லாததும் ஒன்றுதான் எங்களுக்கு சொந்த திரை அரங்கு இருந்தும் உங்கள் நிலை தான் !

கட்டபொம்மனை பொறுத்தவரையில் சாந்தி வளாகத்தில் வியாழகிழமை மாலை 7 மணி வரை திரு வேணுகோபால் அவர்கள் விநியோகஸ்தர் வருகைக்காக காத்திருந்தார்.

QUBE extension வரும் வாரத்திற்கும் தொடர கொடுத்துள்ளார்களா இல்லையா என்ற தகவல் அவர்களிடமிருந்து வரும் என்று எதிர்பார்த்து. ஆனால் எந்த தகவலும் SAI GANESH நிறுவனத்திடம் இருந்து வராததால் வெள்ளி முதல் புதிய படங்களுக்கு காட்சிகள் கொடுக்கப்பட்டன !

இதுதான் நடந்தது SAI SHANTHI விவகாரத்தை பொருத்தவரை..! தவறு விநியோகச்தருடயது !

Rks

சாதுர்யமெல்லாம் இல்லை திரு.ஆர்.கே.எஸ்., சாந்தியிலேயே ஏன் இந்த நிலை? என்று உண்மையாகத்தான் கேட்டேன். சத்தியத்தில் எக்ஸ்டன்ஷன் கொடுத்தவர் இங்கும் கொடுத்திருக்கலாம். விளக்கத்துக்கு நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellbpw
6th September 2015, 09:11 PM
சாதுர்யமெல்லாம் இல்லை திரு.ஆர்.கே.எஸ்., சாந்தியிலேயே ஏன் இந்த நிலை? என்று உண்மையாகத்தான் கேட்டேன். சத்தியத்தில் எக்ஸ்டன்ஷன் கொடுத்தவர் இங்கும் கொடுத்திருக்கலாம். விளக்கத்துக்கு நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்



கொடுத்திருக்கலாம்...கொடுக்கவில்லையே ! :huh:

Russelldvt
6th September 2015, 09:32 PM
மாற்று திரிக்கு பதில் சொல்வதா நமது வேலை...அவர்களும் நமது ரத்தத்தின் ரத்தம்தான்..தலைவர் சொல்லியது..உங்கள் புள்ளி விபரங்கள் தேவையா?..தேவையில்லாமல் பக்கங்களை வீனடிகாதீர்கள் ..அருமையான தலைவர் பற்றிய விசயங்களை ஆதாரத்தோடு பதிவுகளை மேற்கொள்ளுங்கள்..அதுவே போதும்..விளக்கம் சொல்வதிருக்கு இந்த திரி தேவையில்லை..நம்மால் தலைவரின் புகழை வெளிபடுதுவர்த்திர்க்கு இந்த திரியை பயன்படுத்துவோம்..நான் தெளிவாக இருக்கிறேன்..நீங்கள்..வாருங்கள் நண்பர்களே..நமதே தலைவரின் புகழை பரப்புவோம்..வாழ்க தலைவர்..வளர்க அவரின் பக்தர்கள்..

http://i61.tinypic.com/2qsnj4n.jpg

ujeetotei
6th September 2015, 10:51 PM
திரு. ரூப் குமார் சார், தலைவருக்கு கூலிங் கிளாஸ் அணிவித்து அவர் கண்ணடிப்பதை தெரியாமல் செய்து விட்டீர்கள். இதுவும் அழகுதான். நன்றி சார்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்



Thanks sir. And I am awestruck by your findings, why I included the dark glasses.

Congrats for crossing 1000 valuable postings.

ujeetotei
6th September 2015, 10:52 PM
The story behind 4777.

http://mgrroop.blogspot.in/2015/09/4777.html

ujeetotei
6th September 2015, 10:57 PM
Screen capture for 4777.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/4777_upload_zpsx1n4oyhb.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/4777_upload_zpsx1n4oyhb.jpg.html)

Russellwzf
6th September 2015, 10:59 PM
Added snake and hip belt..
http://i60.tinypic.com/2ex25h0.jpg

Richardsof
7th September 2015, 06:24 AM
https://youtu.be/7EgcopW-nt8

Richardsof
7th September 2015, 06:27 AM
https://youtu.be/lbTOfN6Y89o

Richardsof
7th September 2015, 06:33 AM
JAYA ABOUT MAKKAL THILAGAM.
https://youtu.be/kS1SSHclx0k

Richardsof
7th September 2015, 06:39 AM
மறு பிறவி கண்ட மக்கள் திலகம் எம்ஜிஆர் நடிப்பில் அரசகட்டளை படத்திற்கு பின் வந்த படம் காவல்காரன் .
சத்யா மூவிசின் மூன்றாவது படம் .
மக்கள் திலகத்தின் 92 வது படம் .
பாக்சிங் -சண்டை காட்சி இடம் பெற்ற படம் .
மக்கள் திலகத்துடன் சிவகுமார் நடித்த முதல் படம் .
நம்பியார் - மனோகர் - அசோகன் - மூன்று வில்லன் நடிகர்கள் நடித்த படம் .
மெல்லிசை மன்னரின் இசையில் எல்லா பாடல்களும் மிகவும் அருமை .
மெல்லிசை மன்னரின் ரீ ரெக்கார்டிங் சூப்பர் .
நினைத்தேன் வந்தாய் - கனவு பாடல் புதுமையான முறையில் படமாக்கப்பட்டது .
எல்லா சண்டை காட்சிகளிலும் எம்ஜிஆரின் சுறுசுறுப்பு , ஆக்ஷன் பிரமாதமாக இருந்தது .
மொத்தத்தில் காவல்காரன் - தமிழ் திரை உலக வரலாற்றில் மாபெரும் புரட்சி செய்த படம் .
மறு வெளியீடுகளில் 48 ஆண்டுகளாக திரை அரங்குகளில் பவனி வந்த படம் .
https://youtu.be/H3fyRJcQ6ok

Russellisf
7th September 2015, 05:20 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps0ip3qpwh.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps0ip3qpwh.jpg.html)

Russellisf
7th September 2015, 05:27 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsaowjb0ev.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsaowjb0ev.jpg.html)

Russelldvt
7th September 2015, 06:33 PM
http://i59.tinypic.com/15egxoy.jpg

Russelldvt
7th September 2015, 06:34 PM
http://i58.tinypic.com/2d165ac.jpg

Russelldvt
7th September 2015, 06:35 PM
http://i59.tinypic.com/vo8sh5.jpg

Russelldvt
7th September 2015, 06:35 PM
http://i57.tinypic.com/2wgc50j.jpg

Russelldvt
7th September 2015, 06:36 PM
http://i60.tinypic.com/fejd3d.jpg