PDA

View Full Version : Makkal Thilagam MGR -PART 16



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 [14] 15 16 17

Russelldvt
7th September 2015, 06:36 PM
http://i60.tinypic.com/rbek2q.jpg

Russelldvt
7th September 2015, 06:37 PM
http://i61.tinypic.com/5che6h.jpg

Russelldvt
7th September 2015, 06:38 PM
http://i58.tinypic.com/2nvfoxv.jpg

Russelldvt
7th September 2015, 06:38 PM
http://i57.tinypic.com/v63f47.jpg

Russelldvt
7th September 2015, 06:39 PM
http://i62.tinypic.com/wbewxx.jpg

Russelldvt
7th September 2015, 06:39 PM
http://i60.tinypic.com/smre5l.jpg

Russelldvt
7th September 2015, 06:40 PM
http://i60.tinypic.com/by7gy.jpg

Russelldvt
7th September 2015, 06:40 PM
http://i60.tinypic.com/2yla7mf.jpg

Russelldvt
7th September 2015, 06:41 PM
http://i57.tinypic.com/20hqcns.jpg

Russelldvt
7th September 2015, 06:42 PM
http://i61.tinypic.com/bg6vpz.jpg

http://i62.tinypic.com/2820ym1.jpg

Russelldvt
7th September 2015, 06:43 PM
http://i57.tinypic.com/1zmjygg.jpg

Russelldvt
7th September 2015, 06:44 PM
http://i59.tinypic.com/z5p1l.jpg

Russelldvt
7th September 2015, 06:44 PM
http://i59.tinypic.com/29bzxms.jpg

Russelldvt
7th September 2015, 06:45 PM
http://i58.tinypic.com/oi89rk.jpg

Russelldvt
7th September 2015, 06:46 PM
http://i57.tinypic.com/2lo1yeq.jpg

Russelldvt
7th September 2015, 06:46 PM
http://i62.tinypic.com/nq8ow8.jpg

Russelldvt
7th September 2015, 06:47 PM
http://i58.tinypic.com/2n7mlbc.jpg

Russelldvt
7th September 2015, 06:47 PM
http://i61.tinypic.com/2l9qsmh.jpg

Russelldvt
7th September 2015, 06:48 PM
http://i59.tinypic.com/2i2060l.jpg

Russelldvt
7th September 2015, 06:49 PM
http://i58.tinypic.com/205cvo9.jpg

Russelldvt
7th September 2015, 06:49 PM
http://i59.tinypic.com/2ljj435.jpg

Russelldvt
7th September 2015, 06:50 PM
http://i61.tinypic.com/w9bl1z.jpg

Russelldvt
7th September 2015, 06:50 PM
http://i57.tinypic.com/5cwxmd.jpg

Russelldvt
7th September 2015, 06:51 PM
http://i62.tinypic.com/4g3tb6.jpg

Russelldvt
7th September 2015, 06:51 PM
http://i61.tinypic.com/2qjen37.jpg

Russelldvt
7th September 2015, 06:52 PM
http://i59.tinypic.com/ndv23d.jpg

orodizli
7th September 2015, 07:37 PM
Mr. Vellore Ramamurthy Sir, Kindly register in our thread about Emperor of Cinema World & Political World - Universe...Makkalthilagam Bharatratna MGR.,'s Rare Documents - vellore Records... All of us awaiting...

orodizli
7th September 2015, 07:56 PM
இனிய சகோதரர் திரு கலைவேந்தன் அவர்கள் கேட்டிருக்கும் கேள்விகளுக்கு சரியான பதில் தராமல் மேலோட்டமாக திரு rks எழுதியுள்ளார்...அவர்களுடைய சொந்த சாந்தி அரங்கிலேயே வரவேற்பு கிடைக்காதலால் qube extension செய்து qube charges கூட வசூல் ஆகாமல் போய்விடும் என கருதிதான் சாந்தி- திரு வேணுகோபாலும், விநியோகஸ்தரும் நழுவி இருக்கின்றனர்... என்பதை நேரிடையாகவே சொல்ல வேண்டியதுதானே நண்பரே...இந்த விபரமெல்லாம் யாவரும் அறிந்ததுதானே...

orodizli
7th September 2015, 08:25 PM
அன்பு நண்பர் rks ... vpkb வசூல் விபரங்களை நான் தெரியாமல் கூறவில்லை...கேள்விபட்டதைதான் கூறியுள்ளோம் .மற்றபடி இதில் எந்த மகிழ்ச்சியோ, வருத்தமோ நாங்கள் படவில்லை... அதற்கான அவசியமும் இல்லை தோழர்களே... சத்யம் complex -ம் போதிய வரவேற்பு இருந்தால் தொடர்ந்து காட்சிகள் அனுமதி தந்திருப்பர் என்றுதான் கலைவேந்தன் அவர்கள் சொல்லியிருக்கிறார்...அப்புறம் நம்நாடு, சிவந்தமண் - பட ஓட்டங்களை பற்றி திருச்சி நண்பர் சொன்னது வேண்டுமென்றே என கிடையாது...இயக்குனர் ஸ்ரீதர் அவர்களே பேட்டியில் கூறியிருந்த தகவல் பலருக்கும் தெரிந்ததுதான்...நம்நாடு - மிக அதிக அரங்குகளில் 50, 75, நாட்கள் கடந்து நடைபெற்று மொத்த வசூலில் முந்தியது...1969 - வருடம் முதலிடம் வசூல் 1) அடிமைப்பெண் 2) நம்நாடு இதோடு பூவா தலையா - அந்த வருட சிறந்த வசூல் படமாகும்...இதுவும் எல்லோரும் அறிந்ததே...

fidowag
7th September 2015, 08:40 PM
சஸ்பென்ஸ் மற்றும் திகில் கதையைக் கொஞ்சம் வரலாற்றுப் பூச்சுடன் தீற்றிக் கொண்டு வெளியான படம் " கலங்கரை விளக்கம் ".

புகழின் உச்சாணி கொம்பில் இருந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். - சரோஜா தேவி நடித்த இந்தப் படத்தை இயக்கியவர் கே. சங்கர்.

கதாநாயகிக்கே அதிக முக்கியத்துவம் இருக்கிறது என்று தெரிந்தே இந்தப் படத்தில்
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்தது ஆச்சர்யமான விதிவிலக்கு


தமிழ் - இந்து /04/09/2015

ainefal
7th September 2015, 08:56 PM
MID-DAY MEAL
1. In India at first the MDM scheme is started in the year 1925. At that time it
was only implemented to the Madras Corporation areas. It mainly focused on
the unprivileged children of that area.
2. Then, it is found that in the year 1928, a school of our own city Kolkata,
provided a compulsory mid day Tiffin every students of their school on
payment basis at the rate of four annas per month.
3. Then, in 1941 Kerala introduced this programme in their state‘s schools.
4. In 1942 Bombay introduced this free Mid Day Meal programme with the
assistantship of UNICEP. They provided the skimmed milk powder to the
children aged between 6 to 13 years.
5. In 1946, in Bangalore, children were served by cooked rice and curd.
6. Then, in 1953 Utter Pradesh has started this scheme.
7. In 1960 the scheme is largely introduced in the Tamil Nadu state by their honorable Chief Minister K. Kamaraj.

MGR'S NUTRITIOUS MEAL SCHEME [ NMS], 1982- which has got nothing to do with MDM, and NMS is what is followed by all other States. How many children benifitted, staff for Kitchen, individual Kitchens etc. etc.

ainefal
7th September 2015, 09:08 PM
மதத்தின் பெயரால் பிரச்சினைகள் இல்லை. அவர்கள் செய்கின்ற செயல்களினால்தான் பிரச்சினைகள் வருகின்றன.

- புரட்சித்தலைவர்

ainefal
7th September 2015, 09:15 PM
மாண்பினில் உயர்ந்தால் தெய்வம் - இது
மறைகள் சொல்லிடும் தர்மமே
மாண்பினில் எம்.ஜி.ஆர் உயர்ந்ததால்
மகிழும் தேய்வும் ஆகிறார்.

ainefal
7th September 2015, 09:24 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/5TH%20SEPTEMBER%202015_zpsrdjfpyjc.jpg

http://dinaethal.epapr.in/580392/Dinaethal-Chennai/05.08.2015#page/15/1

ainefal
7th September 2015, 09:31 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/6TH%20SEPTEMBER%202015_zpseq2h6c3y.jpg

http://dinaethal.epapr.in/581212/Dinaethal-Chennai/06.09.2015#page/15/1

ainefal
7th September 2015, 09:39 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/7TH%20SEPTEMBER%202015_zpszjxf9wr5.jpg

http://dinaethal.epapr.in/581920/Dinaethal-Chennai/07.09.2015#page/15/1

fidowag
7th September 2015, 09:43 PM
இதயக்கனி - செப்டம்பர் 2015- புகைப்படங்கள் /செய்திகள்.
--------------------------------------------------------------------
http://i62.tinypic.com/bfoth0.jpg

fidowag
7th September 2015, 09:45 PM
http://i58.tinypic.com/2duxys8.jpg

fidowag
7th September 2015, 09:45 PM
http://i57.tinypic.com/2zf4jra.jpg

fidowag
7th September 2015, 09:46 PM
http://i61.tinypic.com/1icti0.jpg

fidowag
7th September 2015, 09:47 PM
http://i60.tinypic.com/30vd44i.jpg

fidowag
7th September 2015, 09:49 PM
http://i58.tinypic.com/aot8gn.jpg

fidowag
7th September 2015, 09:50 PM
http://i58.tinypic.com/2ldg8li.jpg

fidowag
7th September 2015, 09:50 PM
http://i59.tinypic.com/2qs5vdw.jpg

fidowag
7th September 2015, 09:51 PM
http://i59.tinypic.com/debw3s.jpg

fidowag
7th September 2015, 09:53 PM
http://i61.tinypic.com/16l0dhx.jpg

ainefal
7th September 2015, 09:53 PM
Thalaivar's Thai Sollai Thattathe and recent movie Payum Puli same concept.

fidowag
7th September 2015, 09:54 PM
http://i58.tinypic.com/2nkuhc7.jpg

fidowag
7th September 2015, 09:56 PM
http://i61.tinypic.com/r76lg3.jpg
http://i62.tinypic.com/esud92.jpg

fidowag
7th September 2015, 09:57 PM
http://i59.tinypic.com/fjnjvo.jpg

fidowag
7th September 2015, 09:58 PM
http://i61.tinypic.com/wr1kj7.jpg

fidowag
7th September 2015, 09:59 PM
http://i61.tinypic.com/6hrx2g.jpg

fidowag
7th September 2015, 10:00 PM
http://i57.tinypic.com/n5q0sn.jpg

fidowag
7th September 2015, 10:01 PM
http://i62.tinypic.com/ae885c.jpg

fidowag
7th September 2015, 10:02 PM
http://i61.tinypic.com/tahu29.jpg

fidowag
7th September 2015, 10:03 PM
http://i60.tinypic.com/e5pkjs.jpg

http://i57.tinypic.com/30agprk.jpg

fidowag
7th September 2015, 10:04 PM
http://i59.tinypic.com/29m0hmb.jpg

fidowag
7th September 2015, 10:07 PM
http://i61.tinypic.com/f257js.jpg


http://i61.tinypic.com/2csdwgg.jpg
எம்.ஜி.ஆர். புளகாங்கிதம் அடைந்தார்.

fidowag
7th September 2015, 10:08 PM
http://i59.tinypic.com/33trmn9.jpg

fidowag
7th September 2015, 10:09 PM
http://i59.tinypic.com/166bzo8.jpg

fidowag
7th September 2015, 10:10 PM
http://i59.tinypic.com/2zo9dnt.jpg

fidowag
7th September 2015, 10:11 PM
http://i57.tinypic.com/9tmv5u.jpg

fidowag
7th September 2015, 10:12 PM
http://i58.tinypic.com/2akejwz.jpg

fidowag
7th September 2015, 10:12 PM
http://i60.tinypic.com/9uyog9.jpg

Scottkaz
7th September 2015, 10:58 PM
http://i58.tinypic.com/21m6dg1.jpg

Scottkaz
7th September 2015, 11:01 PM
http://i62.tinypic.com/12152kx.jpg

Scottkaz
7th September 2015, 11:04 PM
http://i60.tinypic.com/w1d0yr.jpg

Scottkaz
7th September 2015, 11:08 PM
http://i57.tinypic.com/rucoqu.jpg

ainefal
7th September 2015, 11:09 PM
மீண்டும் ஒரு புதிய விவாதம் தேவையா : "நம்நாடு" "சிவந்தமண்" வசூல் விவரங்கள், எவளவு நாட்கள், எனஎங்கே ஓடின. ஒரு பழமொழி தான் நினைவுக்கு வருகிறது:

"அரிசி என்று அள்ளிப் பார்பாருமில்லை உமி என்று உதிப் பார்பாருமில்லை"

ஆதாரம் இருந்தால் தரவும்.

Scottkaz
7th September 2015, 11:09 PM
http://i57.tinypic.com/2gufgqv.jpg

ainefal
7th September 2015, 11:39 PM
முத்தையன் சார்,

"தேகத்தை விட தேசம் தான் முக்கியம்" என்பது போல இரு திரிகளிலும் பதிவிடும் "எங்க வீட்டு பிள்ளை", "விளையாட்டு பிள்ளையாக" மட்டும் இல்லாமல் தங்களது உடல் நலத்தையும் பார்த்துக்கொள்ளவும்.

நன்றி.

idahihal
8th September 2015, 02:06 AM
http://i62.tinypic.com/5d33ad.jpg
பேராசிரியரின் பொக்கிஷத்திலிருந்து

idahihal
8th September 2015, 03:00 AM
http://i58.tinypic.com/331qdtf.jpg
பேராசிரியரின் பொக்கிஷத்திலிருந்து

idahihal
8th September 2015, 03:31 AM
http://i60.tinypic.com/24oy5nt.jpg
பேராசிரியரின் பொக்கிஷத்திலிருந்து

idahihal
8th September 2015, 04:03 AM
http://i59.tinypic.com/xndrpu.jpg
பேராசிரியரின் பொக்கிஷத்திலிருந்து

Russellrqe
8th September 2015, 12:27 PM
http://i62.tinypic.com/2pzmd6g.jpg

Russellrqe
8th September 2015, 12:56 PM
ஆயிரம் கண்ணுக்கு விருந்தாகும் …

தமிழ் இனிமையான மொழி என்பதை காலங்காலமாக கவிதைகள்தான் பறைசாற்றுகின்றன! இனிக்க வைக்கும் இவர்களின் படைப்புகளில் நம் இதயங்கள் மூழ்கித்தான் போகின்றன! அடுக்குமொழிச் சொற்களும் அவற்றுள் ததும்பும் இன்பமும் இன்னும் வேண்டும் என்றே கேட்க வைக்கின்றன. திரைப்படப் பாடலாசிரியர்கள் அவர்களும் தங்கள் பங்கிற்கு இப்பணியைச் செவ்வனே செய்துவருகிறார்கள். மக்களைச் சென்றடையும் ஊடகங்களில் முதன்மை வகிப்பது திரைப்படங்கள் என்கிற பட்சத்தில் இவர்கள் பங்களிப்பு அதன் வெற்றிக்கு மட்டுமல்ல, நம் செவிகளுக்கும் மனதிற்கும்தானே!!
ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகளாய் பாடலும் இசையும் கைகோர்த்து நடைபோடும், நாட்டியமாடும், நம்மையும் ஈர்த்துவிடும்! கேட்கும்போதெல்லாம் மனம் தாளமிடும்! கால்களும்கூட அபிநயிக்கும். இந்தக் குற்றாலத் தென்றல் கும்மாளமிடும்போதெல்லாம் குளிர்ந்துவிடுகிறதே மனம்! அதுவும் நமக்குப் பிடித்த நாயகன், நாயகி திரையில் தோன்றிவிட்டால் இந்த சந்தோஷம் ஆனந்தநதியில் சங்கமிக்கும்! உதடுகள் பல்லவியை உச்சரிக்கும்! சரணத்தில் கொஞ்சம் சஞ்சரிக்கும்! கற்பனைதான் இங்கே தலைமைவகித்தாலும் மனம் முழுமையாக ஏற்றுக்கொள்ளும்!

ஒருதாய் மக்கள் என்கிற திரைப்படத்தில் கவிஞர் வாலியின் வரிகள் தொட்டுக்காட்டும் இன்பங்கள் ஒன்றல்ல. பொதுவாக நாயகன் நாயகியை நோக்கி நாயகிக்காகவே பாடுவான். ஆனால், இப்பாடலில் ஒரு புதுமையைக் காணலாம். ஆம், நாயகன் தான் பாடினாலும் நாயகிக்கு வரவிருக்கும் காதலன் குறித்து நாயகிக்கு எடுத்துரைக்கும் வரிகளாக, பதுக்கிவைத்த இன்பங்களைப் பட்டியலிட்டுப் போட்டுக் காட்ட, அவள் தனக்காகவே பாடுகிறான் என்று குதூகலிக்கும்போது, உன் அழகுக்கு ஒருவன் துணை வருவான், அது நானல்ல, அது நானல்ல, என்று சொல்ல… அட! இப்படி ஒரு பாடல் இதுவரை நாம் கேட்டதில்லையே என்கிற உணர்வு வருகிறது!

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்நாதன் இசையமைக்க, ஏழிசை வேந்தர் டி.எம்.செளந்திரராஜன் குரல் கொடுக்க இதோ அந்த இன்பநதி ஓடிவருகிறது! நம் உள்ளங்கள் மகிழ! புரட்சித்தலைவரும் ,ஜெயலலிதா. திரையில் தோன்றிடும் நட்சத்திரங்களாக எம்.ஜி.ஆர். ஜெயலலிதா.

**********
ஆயிரம் கண்ணுக்கு விருந்தாகும்
உன் அழகுக்கு ஒருவன் துணை வருவான்
ஓ ஹோஹோ ஹோஹோ ஹோ
அது நானல்ல அது நானல்ல
அது நானல்ல அது நானல்ல

உன் கை வளை ஓசையில்
கலந்திருப்பான்
செங்கனி இதழ் ஓரத்தில்
விழுந்திருப்பான்
உன்னை எட்டிப் பிடிப்பான்
மெல்ல கட்டி அணைப்பான்
எட்டிப் பிடிப்பான்
மெல்ல கட்டி அணைப்பான்
சுவை கொட்டிக் குவிப்பான்
எந்தன் குறை தீர
ஓ ஹோஹோ ஹோஹோ ஹோ
அது நானல்ல அது நானல்ல
அது நானல்ல அது நானல்ல

ஆயிரம் கண்ணுக்கு விருந்தாகும்
என் அழகுக்கு ஒருவன் துணை வருவான்
ஓ ஹோஹோ ஹோஹோ ஹோ
அது நானல்ல அது நானல்ல
அது நானல்ல அது நானல்ல

உன் பாதத்தில் தலை வைத்து
படுத்திருப்பான்
கண் பாவத்தில்
காவியம் படித்திருப்பான்
உன்னை சிரிக்க வைப்பான்
கொஞ்சம் தவிக்க வைப்பான்
சிரிக்க வைப்பான்
கொஞ்சம் தவிக்க வைப்பான்
பின்பு துடிக்க வைப்பான்
நெஞ்சம் சுகமாக
ஓ ஹோஹோ ஹோஹோ ஹோ
அது நானல்ல அது நானல்ல
அது நானல்ல அது நானல்ல

நல் ஆரம்ப நேரத்தை
வரவு வைப்பான்
தன் அனுபவ ஞானத்தை
செலவழிப்பான்
மலர் அள்ளி முடிப்பான்
கன்னம் கிள்ளி எடுப்பான்
அள்ளி முடிப்பான்
கன்னம் கிள்ளி எடுப்பான்
இன்னும் சொல்லிக் கொடுப்பான்
இன்பம் சமமாக
ஓ ஹோஹோ ஹோஹோ ஹோ
அது நானல்ல அது நானல்ல
அது நானல்ல அது நானல்ல

ஆயிரம் கண்ணுக்கு விருந்தாகும்
உன் அழகுக்கு ஒருவன் துணை வருவான்
ஓ ஹோஹோ ஹோஹோ ஹோ
அது நானல்ல அது நானல்ல
அது நானல்ல அது நானல்ல
courtesy -– கவிஞர் காவிரிமைந்தன்.

Russellzlc
8th September 2015, 04:37 PM
http://i61.tinypic.com/wr1kj7.jpg

நன்றி திரு.லோகநாதன் சார்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
8th September 2015, 04:39 PM
http://i58.tinypic.com/21m6dg1.jpg

நாட்டையே மலைக்க வைத்த நம்நாடு வசூல் சாதனையை வெளியிட்ட ஆவணச் செம்மல் வேலூர் ராமமூர்த்தி அவர்களுக்கு மிக்க நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
8th September 2015, 04:41 PM
http://i59.tinypic.com/xndrpu.jpg
பேராசிரியரின் பொக்கிஷத்திலிருந்து

பொக்கிஷப் பதிவுக்கு நன்றி திரு.ஜெய்சங்கர் சார். தங்களுக்கு பொக்கிஷங்களை அளித்த பேராசிரியருக்கும் நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
8th September 2015, 04:45 PM
சகோதரர் திரு.முத்தையன் அம்மு அவர்களுக்கு,

மாற்றுத் திரிக்கு பதில் தர வேண்டாம் என்ற தங்கள் ஆலோசனைக்கு நன்றி. எனக்கும் அதில் விருப்பம் இல்லை.

ஆனால், சிவந்தமண் திரைப்படத்தோடு நம்நாடு படத்தை ஒப்பிடும்போதுதான் நாம் பதில் சொல்ல வேண்டி வருகிறது. சிவந்த மண் திரைப்படம் அதிக இடங்களில் 100 நாட்கள் ஓடியது என்பதை நான் எங்கே மறுத்தேன்?

கல்கி பத்திரிகையில் இயக்குநர் ஸ்ரீதர் அவர்களின் தொடர் பற்றி நான் கூறியதை நண்பர் நன்றாக படித்து பார்க்கட்டும்.

//சிவந்த மண், நம்நாடு படங்கள் பற்றிய தங்கள் விளக்கத்துக்கு நன்றி திரு.ஆர்.கே.எஸ். திரு.ஸ்ரீதர் அவர்கள் கல்கி பத்திரிகையில் திரும்பிப் பார்க்கிறேன் என்ற தலைப்பில் தொடர் எழுதி வந்தார். நண்பர்கள் அதைப் படித்திருப்பார்கள். சிவந்த மண் படம் தொடர்பாக தனது கருத்துக்களை தெரிவித்திருந்தார். தேவைப்பட்டால் பின்னர் தருகிறேன்.//

இதுதான் நான் கூறியிருந்த கருத்து (நமது திரியின் 323-ம் பக்கம் பதிவு எண். 3227)

நண்பர் கேட்டிருப்பதால் அது என்ன என்பதை இப்போது சொல்கிறேன்.

சிவந்தமண் திரைப்படம் நம்நாடு திரைப்படத்தை விட அதிக இடங்களில் 100 நாட்கள் ஓடியிருக்கலாம். ஆனால், நம்நாடு திரைப்படம்தான், சிவந்தமண்ணை விட அதிக வசூல் செய்த படம். இதுகுறித்த ஆவணங்களை சகோதரர் திரு.வேலூர் ராமமூர்த்தி அவர்கள் பதிவிட்டுள்ளார்.

அவர்கள் கணக்குப்படியே பார்ப்போம்.

சென்னையில் சிவந்த மண் மொத்த வசூல் 12,32,970.21p (அதாவது 4 திரையரங்குகளில் 100 நாட்கள் கடந்த பின்)

சென்னையில் நம்நாடு 4 திரையரங்குகளில் 4 வார மொத்த வசூல் 4,61,728.72p (4 வாரத்துக்கே ரூ.4 லட்சத்து 61 ஆயிரத்தை தாண்டியுள்ளது என்றால் 100 நாட்கள் கடந்த பின் எவ்வளவு வசூல் ஆகியிருக்கும் என்பதை கணக்கிட்டு கொள்ளலாம்.)

மேலும், நம்நாடு சென்னை சித்ராவில் 21 நாள் வசூல் 84,916.80

சிவந்தமண் சென்னை குளோப்பில் 21 நாள் வசூல் 79,630.74 தான்.

ஏறத்தாழ 5,000 ரூபாய் நம்நாடு வசூல் அதிகம்.

திருச்சியிலும் நம்நாடு 28 நாள் வசூல், சிவந்த மண் 28 நாள் வசூலை விட ஏறத்தாழ 18,000 ரூபாய் அதிகம் உள்ளது.

உடனே, இதெல்லாம் ஒரு ஆதாரமா? நீங்களாக நோட்டீஸ் போட்டுக் கொண்டால் அது ஆதாரமாகிவிடுமா? என்று யாராவது கேட்கலாம். இப்போது எப்படி மதுரை சென்ட்ரல் அரங்கில் மேலாளர் திரு.பாலமுருகன் அவர்களிடம் கேட்டு திரு.லோகநாதன் போன்ற நண்பர்கள் மக்கள் திலகத்தின் பட வசூல் விவரங்களை வெளியிடுகிறார்களோ, அதே போலத்தான் அப்போதும் அன்று தீவிரமாக இருந்த ரசிகர்கள் திரையரங்குகளை தொடர்பு கொண்டு வசூல் விவரங்களை வெளியிட்டுள்ளனர். பொய்யான வசூல் விவரம் சொல்லியிருந்தால் அந்த காலகட்டத்திலும் மாற்று முகாமினர் சும்மா விடுவார்களா?

இல்லை. பொய்தான் என்று சொல்வார்களானால், அவர்கள் இன்று கூட அவர்கள் திரியில் போட்டிருக்கிறார்களே? அந்த வசூல் விவரம் மட்டும் மெய்யா? என்று கேட்க விரும்புகிறோம். அது உண்மை என்றால் இதுவும் உண்மைதான்.

இதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். ஸ்ரீதர் கூறிய விவரங்களை தருகிறேன் என்றேனே.

சிவந்தமண் திரைப்படம், தான் எதிர்பார்த்த அளவு போகவில்லை (100 நாட்கள் ஓடவில்லை என்று ஸ்ரீதரும் சொல்லவில்லை. வசூலைத்தான் அவர் சொல்கிறார்) என்று அந்த படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர் திரு.ஸ்ரீதர் அவர்கள் கூறியுள்ளார். கல்கி பத்திரிகையில் ‘திரும்பிப் பார்க்கிறேன்’ என்ற பெயரில் அவர் எழுதிய தொடரில் இதைக் குறிப்பிட்டிருந்தார். நண்பர்கள் இதைப் படித்திருக்கலாம். அது நினைவிருந்தால் நடுநிலையான நண்பர்கள் ஒப்புக்கொள்வார்கள். அந்த தொடரை சந்திரமெளலி என்பவர் எழுத்தாக்கம் செய்திருந்தார். பின்னர், அந்தத் தொடர் ‘திரும்பிப் பார்க்கிறேன் ’என்ற பெயரிலேயே புத்தகமாகவும் வந்தது.

அந்த புத்தகம் என்னிடம் உள்ளது. எனக்கு ஸ்கேன் செய்து பதிவிடத் தெரியாது. படங்கள் பதிவிடுவது, வீடியோக்களை தரவேற்றுவது கூட எனக்குத் தெரியாது. ஆனால், அந்த புத்தகத்தின் சில பகுதிகளை எடுத்து இணையதளத்தில் வெளியாகியுள்ளது. அதை கீழே தருகிறேன்.

திரு.சைலேஷ் சார்,

நீங்களும் என்னை மன்னிக்க வேண்டும். விவாதம் தேவையில்லைதான். ஆனால், ‘பத்திரிகை செய்தியை நண்பர் பதிவிடவும் அனைவரும் உண்மையை தெரிந்து கொள்ளட்டும்’ என்று மாற்று முகாம் நண்பர் கேட்கும்போது பதிவிடாமல் இருக்க முடியாது. அப்படி பதிவிடாமல் இருந்தால் நாம் பொய் சொல்கிறோம் என்று அர்த்தமாகி விடும். அதனால், பதிவிட வேண்டிய நிலைமை.

எனக்கு ஒரு வருத்தம் என்னவென்றால் உலகம் அறிந்த உண்மைகளைக் கூட அந்த நண்பர் ஏற்றுக் கொள்ள மறுப்பது மிகவும் வருத்தமாக உள்ளது. என் பதிவுகளில் உண்மை தவிர வேறு எதையும் பதிவிட மாட்டேன். ஆனாலும், என்ன ஆதாரம் கொடுத்தால் என்ன? ‘‘திரு. ஸ்ரீதர் அவர்கள் சில லீலைகள் செய்தார். அதை திரு. சண்முகம் அவர்கள் தட்டிக் கேட்டார். அதனால், திரு. ஸ்ரீதர் இப்படி எழுதிவிட்டார்’ என்று அந்த நண்பர் சொல்லி விட்டால் முடிந்தது கதை. (முக்கியமான விஷயம். இந்த தொடர் கல்கியில் வெளியானதும் சரி, அது புத்தகமாக வந்ததும் சரி. 2001-ம் ஆண்டுக்கு முன்புதான்)

அந்த நண்பரைப் பொறுத்தவரை அவரது விருப்பங்களுக்கும் ஆசைகளுக்கும் அவர் நீதிபதியாக இருக்கலாம். ஆனால், எது உண்மை என்பதை முடிவு செய்வதில் நடுநிலையான பொதுமக்கள்தான் உண்மையான நீதிபதிகள். அவர்களுக்கு நாம் சொல்வதில் உள்ள உண்மைகள் புரியும். அதுபோதும்.

எனக்கு இன்னொரு சந்தேகம் கூட உண்டு. அந்த நண்பர் மக்கள் திலகத்தின் தீவிர ரசிகரோ? அதனால்தான், அவர் பெருமைகள் வெளிவர வேண்டும் என்று நினைக்கிறாரோ? என்று. அப்படி இருந்தால் நேரடியாக சொல்லிவிடலாம். மகிழ்ச்சியோடு வரவேற்க காத்திருக்கிறோம்.

திரு.முத்தையன் அம்மு சார்,

உங்கள் உடல் நலனில் அக்கறை செலுத்தவும். எங்களுக்கு நீங்கள்தான் முக்கியம்.

மாற்று முகாம் நண்பர் உங்களுக்கு வேண்டுகோள் விடுத்திருப்பதைப் போல, மக்கள் திலகம் பதிவுகளைக் குறைத்துக் கொண்டு அவர்கள் திரியிலேயே அதிகம் பதிவிடுங்கள் என்பது எனது அன்பு கோரிக்கை. நாம்தான் பெருந்தன்மையின் பேரரசரின் வழி வந்தவர்களாயிற்றே? மற்றவர்களுக்கு கொடுப்பதுதான் தலைவர் நமக்கு கற்றுக் கொடுத்த பண்பு.

திரு.ஸ்ரீதர் எழுதிய ‘திரும்பிப் பார்க்கிறேன்’ புத்தகத்தின் விவரங்கள் உள்ள இணையதளத்தின் இணைப்பும் அந்த பகுதியும் அடுத்த பதிவில்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
8th September 2015, 04:50 PM
http://www.luckylookonline.com/2013/03/blog-post_6511.html


சிவாஜியை வைத்து ஹிட் படங்களாக கொடுத்துக் கொண்டிருந்தாலும் சிவந்த மண் ஸ்ரீதரின் காலை வாரிவிட்டது. அவர் நினைத்த அளவுக்கு ஓகோவென்று ஓடவில்லை. தமிழில் படமெடுக்கும்போதே அதன் வடிவத்தை இந்தியிலும் அங்கிருக்கும் பெரிய நடிகர்களை வைத்து எடுப்பது ஸ்ரீதரின் ஸ்டைல். சிவந்த மண்ணின் இந்தி வடிவம் மெகா ஃப்ளாப். சிவந்த மண்ணுக்கு வசனம் எழுத ஆரம்பத்தில் கலைஞரைதான் தொடர்பு கொண்டார் ஸ்ரீதர். அப்போது கலைஞர் அமைச்சர் ஆகிவிட்டதால், அது தொடர்பான விதிமுறைகளை பார்த்து ஒப்புக்கொள்கிறேன் என்றாராம். ஸ்ரீதர் அவரை திரும்ப தொடர்புகொள்ளவில்லை. ஒருவேளை கலைஞர் வசனம் எழுதியிருந்தால் சிவந்தமண் சிறப்பாக ஓடியிருக்கும் என்று இப்புத்தகத்தில் எழுதுகிறார்.

சிவந்த மண்ணுக்கு பிறகு ஸ்ரீதருக்கு கொஞ்சம் இறங்குமுகம்தான். அவரது தயாரிப்பு நிறுவனமான சித்ராலயா பொருட்சிக்கலில் மாட்டிக் கொள்கிறது. வழக்கமான டிராமா வேலைக்கு ஆகாது, ஆக்*ஷன் படங்களைதான் மக்கள் வரவேற்கிறார்கள் என்று சிவாஜியை வைத்து ஆக்*ஷன் படமெடுக்க திட்டமிட்டார் ஸ்ரீதர். அப்படம்தான் ஹீரோ 72. இந்தியில் ஜிதேந்திரா, ஹேமமாலினி காம்பினேஷன். இந்தியில் ஏறத்தாழ படம் முடியும் நிலையில் இருந்தபோதும், தமிழில் பாதிகூட வளரவில்லை. சிவாஜி ஏராளமான படங்களில் நடித்துக் கொண்டிருந்ததால் ஸ்ரீதருக்கு கால்ஷீட் வழங்கமுடியவில்லை. வேறு வழியின்றி இந்தி வெர்ஷனை ரிலீஸ் செய்கிறார். ஓரளவுக்கு ஓடினாலும் பெருசாக பிரயோசனமில்லை. இங்கு கால்ஷீட் தருவதாக ஒப்புக்கொண்ட சிவாஜி எதுவும் சொல்லாமல் சிங்கப்பூர் போய்விடுகிறார். நெருக்கடிக்கு மேல் நெருக்கடி சித்ராலயாவுக்கும், ஸ்ரீதருக்கும்.

அப்போது இந்தி நடிகர் ராஜேந்திரகுமார், எம்.ஜி.ஆரை அணுகுங்கள் என்று ஸ்ரீதருக்கு ஆலோசனை சொல்கிறார். சிவாஜி பட்டறையில் இருந்துகொண்டு எம்.ஜி.ஆரை தொடர்புகொள்வது பற்றி ஸ்ரீதருக்கு தயக்கம். எம்.ஜி.ஆருக்கு மேக்கப்மேனாக இருந்த பீதாம்பரம் (இயக்குனர் பி.வாசுவின் அப்பா) மூலம் எம்.ஜி.ஆரை தொடர்புகொள்கிறார் ஸ்ரீதர். இதன்பிறகு நடந்த சம்பவங்கள் உருக்கமானவை. எம்.ஜி.ஆரும் ஸ்ரீதரும் ஏன் அவரவர் துறையில் உச்சத்தைத் தொட்டார்கள் என்பதற்கு சாட்சியாக திகழ்பவை. உரிமைக்குரல் படப்பிடிப்பில் எம்.ஜி.ஆருக்காக தன்னுடைய தனித்தன்மையை நிறைய இழந்தார் ஸ்ரீதர். இயக்குனரிடம் எதற்கெடுத்தாலும் அடம் பிடிப்பது எம்.ஜி.ஆரின் ஸ்டைல். ஏனெனில் பெரும் நஷ்டத்தில் இருக்கும் ஸ்ரீதருக்கு இப்படம் வணிகரீதியாக பெரிய லாபத்தை தரவேண்டும் என்பது அவரது அக்கறை. ஸ்ரீதருக்கும் இது புரிந்ததால் விட்டுக்கொடுத்தே போனார். அதற்கேற்றாற்போல ரிசல்ட் சூப்பர்ஹிட். நிதிநெருக்கடியில் இருந்து மீண்டார் ஸ்ரீதர். உரிமைக்குரல் வெற்றி கொடுத்த தெம்பில் பாதியில் நின்றுபோயிருந்த ஹீரோ 72ஐ தூசுதட்டி வைரநெஞ்சமாக மாற்றி வெளியிட்டார். நல்லவேளையாக கையைக் கடிக்கவில்லை.

உரிமைக்குரலுக்கு அடுத்து ‘அண்ணா நீ என் தெய்வம்’ ‘மீனவநண்பன்’ என்று ஒரேநேரத்தில் இரண்டு படங்களில் மீண்டும் ஸ்ரீதர்-எம்.ஜி.ஆர் இணைகிறார்கள். படம் முடிவதற்குள்ளாகவே எம்.ஜி.ஆர் முதல்வர் ஆகிறார். ஆரம்பநிலையிலேயே நின்றுபோன ‘அண்ணா என் தெய்வம்’ படத்தை முடிக்க எம்.ஜி.ஆர் ஆவலாக இருந்தாலும் தயாரிப்பாளர்களால் பணம் புரட்ட முடியவில்லை. மீனவநண்பனை மட்டும் எம்.ஜி.ஆர் முடித்துக் கொடுக்கிறார்.

படப்பிடிப்பின் கடைசிநாளன்று “முதல்வராக பதவியேற்கும் விழாவுக்கு நீங்க அவசியம் வரணும்” என்று ஸ்ரீதரை அழைக்கிறார் எம்.ஜி.ஆர். விழாவில் ஸ்ரீதர் வி.வி.ஐ.பியாக மரியாதை செய்யப்படுகிறார். மேடையில் இருக்கும் எம்.ஜி.ஆர் ஸ்ரீதரை பார்த்து புன்னகைக்கிறார். அந்த புன்னகையோடு இப்புத்தகம் முடிகிறது.

ஸ்ரீதரின் வாழ்க்கை வரலாறு எனும் போர்வையில் கிட்டத்தட்ட முப்பதாண்டுகால தமிழ் திரையுலகப் போக்கினை காப்ஸ்யூலாக தருகிறது ‘திரும்பிப் பார்க்கிறேன் : டைரக்டர் ஸ்ரீதர்’ புத்தகம். சினிமா ஆர்வலர்கள் மட்டுமின்றி, சுயமுன்னேற்ற நூல்களை வாசிப்பவர்களுக்கும் ஏதுவான நூல் இது. சினிமாத்துறையில் பணியாற்றுபவர்கள் வாசித்தே ஆகவேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்.

நூல் : திரும்பிப் பார்க்கிறேன் – டைரக்டர் ஸ்ரீதர்

எழுதியவர் : எஸ்.சந்திரமவுலி

பக்கங்கள் : 360, விலை : ரூ.90

வெளியீடு : அருந்ததி நிலையம்,
19, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017


அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
8th September 2015, 04:52 PM
http://i62.tinypic.com/5d33ad.jpg
பேராசிரியரின் பொக்கிஷத்திலிருந்து

நன்றி திரு.ஜெய்சங்கர் சார், பேராசிரியருக்கும் நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russelldvt
8th September 2015, 06:45 PM
அன்பு நண்பர் கலைவேந்தன் அவர்களுக்கு,
உங்கள் விளக்கம் படித்தேன். நான் தேங்காய் சீனிவாசன் மாதிரி. அவர் இரண்டுபேர் படங்களிலும் நடிப்பார். ஆனால் தலைவர்தான் அவரின் தெய்வம். அதுபோலத்தான் நானும். சிவாஜி திரி மட்டும் அல்ல இந்த ஹப்பிள் உள்ள அனைத்து திரிகளிலும் என்னால் பதிவுகள் மேற்கொள்ள முடியும்.அந்த அளவிற்கு எனக்கு நம் தெய்வம் சக்தியை கொடுத்து என்னை வாழ வைத்து கொண்டுள்ளார்..நம் தலைவருக்கும் நடிகர் திலகத்தின் மேல் தனது இறுதி காலத்தில் மிகுந்த பாசத்தோடு இருந்தார். நான் அறிந்த வகையில் நம் கட்சியை அவரிடம் ஒப்படைபதர்கான முயற்சியில் ஈடுபட்டதாக அறிகிறேன். நடிகர் திலகம் அதை மறுத்துவிட்டதாகவும் அறிகிறேன்..இது உண்மையா பொய்யா என்பது எனக்கு தெரியாது. இதை பற்றிய விவாதங்கள் தயவு செய்து வேண்டாம்..வேறுபாடுகள் இன்றி பழகும் நம் தலைவரின் வழி வந்தவர்கள் நாம். நான் மட்டுமல்ல நம் அனைவரும் நடிகர் திலகத்தின் திரியில் பங்கேற்க வேண்டும். அவர்களும் நம் திரியில் பங்கேற்கவேண்டும் என்பது எனது ஆசை.

அந்த காலத்தில் ஒரு படம் நூறு நாள் ஓடினால் ஆககூடிய வசூலை இன்று வெளியாகும் படம் மூன்று நாட்களில் வசூல் செய்து விடுகிறது. நல்ல திரைப்படம் தோற்கிறது. மசாலா படம் வெற்றி பெறுகிறது. பழைய புள்ளி விபரங்களை பேசி பயனில்லை என்றுதான் சொல்கிறேன்..வீடியோ மன்னன் சைலேஷ், ஸ்டில் போடுவதில் முத்தையன், தலைவரின் ஆவணங்கள் வெளியிடும் பெங்களூர் குமார், கிராபிக்ஸ் மன்னன் சத்யா, என் குரு வேலூர் ராமமூர்த்தி, தலைவர் நிகழ்சிகள் எங்கு நடந்தாலும் புகைப்படம் எடுத்து பதிவிடும் நண்பர் பெயர் தெரியவில்லை மற்றும் இதில் விடுபட்டு போன அணைத்து நண்பர்களும் ஒவொருவரும் ஒவொரு விசயத்தில் பதிவுகளில் சிறப்பாக இருக்கிறார்கள்..நமக்கு அதுவே போதும்..பழைய குப்பைகள் தேவையில்லை..அதனால் நிறைய விவாதங்கள் வருகிறது. நான் பெரியவனா நீ பெரியவனா என்ற நிலை தேவையா நண்பர்களே..இருவரும் அமரராகி நம்மிடம் தெய்வமாக வாழ்ந்து நம்மை வாழவைத்து கொண்டுள்ளனர். அவர்களை திருப்திபடுதுவோமே..நம் திரியிலோ மாற்று திரியிலோ என்னை பாராட்ட வேண்டும் என்ற நிலை எனக்கு இல்லை. முகநூளில் நான் பதிவிட்ட தலைவரின் படங்களுக்கான லைக் எத்தனை என்று பார்க்க மாட்டேன். என் கடமை தலைவரின் படங்களை பதிவு செய்வது மட்டும்தான்..அதற்குதான் நம் தலைவர் இன்றுவரை என்னை வாழவைத்து கொண்டுள்ளார்..என்கடமை முடிந்ததும் என்னை அவருடன் சேர்த்து கொள்வார். அந்த நாளுக்குள் விரைவாக நான் பதிவுகளை மேற்கொள்ள வேண்டும். இணைப்பாக நடிகர் திலகம் பதிவுகள் உட்பட..யாருக்கு என்ன பதிவுகளை செய்யவேண்டும் என்று நம் தலைவர் என்னை வழி நடத்துகிறார்..அவரின் வழிகாட்டுதலின்படி நான் நடக்கிறேன். மற்றவர்கள் சொல்வதை நான் கேட்கமாட்டேன்..அப்படியே வாழ்ந்தேன்..வாழ்கிறேன்..வாழ்வேன்..

* இந்த நம் திரியில் இது வரை நான் இவ்வளவு எழுதியது கிடையாது..ஸ்டில் போடுவதோடு சரி. மனம் விட்டு பேசவேண்டும் என்று நினைத்தேன்..பதிவு செய்தேன். என் கருத்தை அப்படியே ஏற்று கொள்ளவேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. நீங்கள் படித்தாலே போதும்.. நன்றி நண்பர்களே..வாழ்க தலைவர்..வளர்க அவரின் பக்தர்கள்..

Russellzlc
8th September 2015, 07:04 PM
சகோதரர் திரு.முத்தையன் அவர்களுக்கு,

தங்களின் அருமையான, தெளிவான விளக்கத்துக்கு நன்றி. நீங்கள் கூறியிருப்பதுதான் என் விருப்பமும். ஆனால், நாமாக எப்போதுமே சர்ச்சைகளை துவங்குவது கிடையாது. இரண்டு திரிகளை பார்த்தாலே இது எல்லாருக்கும் தெரியும். இதை அங்குள்ள நண்பர்களும் உணர வேண்டும்.

நீங்கள் விரும்புவதுபோல, அங்கே உள்ளவர்களும் இங்கு வந்து பதிவுகள் இட வேண்டும் என்றுதான் நானும் விரும்புகிறேன். அதனால்தான் யார் வந்தாலும் உடனே வரவேற்பு கொடுத்து விடுவேன். தலைவரின் புகழுக்கு மாசு ஏற்படாமல் எவ்வளவு வேண்டுமானாலும் பணிந்து போக நான் மட்டுமல்ல, நாம் எல்லாருமே தயாராக இருக்கிறோம் என்று நம் அனைவரின் சார்பிலும் துணிந்து சொல்கிறேன். நாம் அப்படித்தான் இருப்போம், அவர்கள்தான் பணிந்து போக வேண்டும் என்றெல்லாம் நாம் சொல்லவில்லை. தலைவரின் புகழுக்கு மாசு ஏற்படுத்தும் போக்கை அவர்கள் கைவிட்டால் மகிழ்ச்சி.

தங்களின் அற்புதமான, மனம் திறந்த பதிலுக்கு மீண்டும் நன்றி.

தலைவரின் மயக்கும் போஸ்களுடன், தொழிலாளி பட ஸ்டில்கள் சூப்பர். நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellisf
8th September 2015, 07:06 PM
SUPER KALAIVENTHAN SIR

:clap::clap::clap::clap::clap::clap::clap::clap:




http://www.luckylookonline.com/2013/03/blog-post_6511.html


சிவாஜியை வைத்து ஹிட் படங்களாக கொடுத்துக் கொண்டிருந்தாலும் சிவந்த மண் ஸ்ரீதரின் காலை வாரிவிட்டது. அவர் நினைத்த அளவுக்கு ஓகோவென்று ஓடவில்லை. தமிழில் படமெடுக்கும்போதே அதன் வடிவத்தை இந்தியிலும் அங்கிருக்கும் பெரிய நடிகர்களை வைத்து எடுப்பது ஸ்ரீதரின் ஸ்டைல். சிவந்த மண்ணின் இந்தி வடிவம் மெகா ஃப்ளாப். சிவந்த மண்ணுக்கு வசனம் எழுத ஆரம்பத்தில் கலைஞரைதான் தொடர்பு கொண்டார் ஸ்ரீதர். அப்போது கலைஞர் அமைச்சர் ஆகிவிட்டதால், அது தொடர்பான விதிமுறைகளை பார்த்து ஒப்புக்கொள்கிறேன் என்றாராம். ஸ்ரீதர் அவரை திரும்ப தொடர்புகொள்ளவில்லை. ஒருவேளை கலைஞர் வசனம் எழுதியிருந்தால் சிவந்தமண் சிறப்பாக ஓடியிருக்கும் என்று இப்புத்தகத்தில் எழுதுகிறார்.

சிவந்த மண்ணுக்கு பிறகு ஸ்ரீதருக்கு கொஞ்சம் இறங்குமுகம்தான். அவரது தயாரிப்பு நிறுவனமான சித்ராலயா பொருட்சிக்கலில் மாட்டிக் கொள்கிறது. வழக்கமான டிராமா வேலைக்கு ஆகாது, ஆக்*ஷன் படங்களைதான் மக்கள் வரவேற்கிறார்கள் என்று சிவாஜியை வைத்து ஆக்*ஷன் படமெடுக்க திட்டமிட்டார் ஸ்ரீதர். அப்படம்தான் ஹீரோ 72. இந்தியில் ஜிதேந்திரா, ஹேமமாலினி காம்பினேஷன். இந்தியில் ஏறத்தாழ படம் முடியும் நிலையில் இருந்தபோதும், தமிழில் பாதிகூட வளரவில்லை. சிவாஜி ஏராளமான படங்களில் நடித்துக் கொண்டிருந்ததால் ஸ்ரீதருக்கு கால்ஷீட் வழங்கமுடியவில்லை. வேறு வழியின்றி இந்தி வெர்ஷனை ரிலீஸ் செய்கிறார். ஓரளவுக்கு ஓடினாலும் பெருசாக பிரயோசனமில்லை. இங்கு கால்ஷீட் தருவதாக ஒப்புக்கொண்ட சிவாஜி எதுவும் சொல்லாமல் சிங்கப்பூர் போய்விடுகிறார். நெருக்கடிக்கு மேல் நெருக்கடி சித்ராலயாவுக்கும், ஸ்ரீதருக்கும்.

அப்போது இந்தி நடிகர் ராஜேந்திரகுமார், எம்.ஜி.ஆரை அணுகுங்கள் என்று ஸ்ரீதருக்கு ஆலோசனை சொல்கிறார். சிவாஜி பட்டறையில் இருந்துகொண்டு எம்.ஜி.ஆரை தொடர்புகொள்வது பற்றி ஸ்ரீதருக்கு தயக்கம். எம்.ஜி.ஆருக்கு மேக்கப்மேனாக இருந்த பீதாம்பரம் (இயக்குனர் பி.வாசுவின் அப்பா) மூலம் எம்.ஜி.ஆரை தொடர்புகொள்கிறார் ஸ்ரீதர். இதன்பிறகு நடந்த சம்பவங்கள் உருக்கமானவை. எம்.ஜி.ஆரும் ஸ்ரீதரும் ஏன் அவரவர் துறையில் உச்சத்தைத் தொட்டார்கள் என்பதற்கு சாட்சியாக திகழ்பவை. உரிமைக்குரல் படப்பிடிப்பில் எம்.ஜி.ஆருக்காக தன்னுடைய தனித்தன்மையை நிறைய இழந்தார் ஸ்ரீதர். இயக்குனரிடம் எதற்கெடுத்தாலும் அடம் பிடிப்பது எம்.ஜி.ஆரின் ஸ்டைல். ஏனெனில் பெரும் நஷ்டத்தில் இருக்கும் ஸ்ரீதருக்கு இப்படம் வணிகரீதியாக பெரிய லாபத்தை தரவேண்டும் என்பது அவரது அக்கறை. ஸ்ரீதருக்கும் இது புரிந்ததால் விட்டுக்கொடுத்தே போனார். அதற்கேற்றாற்போல ரிசல்ட் சூப்பர்ஹிட். நிதிநெருக்கடியில் இருந்து மீண்டார் ஸ்ரீதர். உரிமைக்குரல் வெற்றி கொடுத்த தெம்பில் பாதியில் நின்றுபோயிருந்த ஹீரோ 72ஐ தூசுதட்டி வைரநெஞ்சமாக மாற்றி வெளியிட்டார். நல்லவேளையாக கையைக் கடிக்கவில்லை.

உரிமைக்குரலுக்கு அடுத்து ‘அண்ணா நீ என் தெய்வம்’ ‘மீனவநண்பன்’ என்று ஒரேநேரத்தில் இரண்டு படங்களில் மீண்டும் ஸ்ரீதர்-எம்.ஜி.ஆர் இணைகிறார்கள். படம் முடிவதற்குள்ளாகவே எம்.ஜி.ஆர் முதல்வர் ஆகிறார். ஆரம்பநிலையிலேயே நின்றுபோன ‘அண்ணா என் தெய்வம்’ படத்தை முடிக்க எம்.ஜி.ஆர் ஆவலாக இருந்தாலும் தயாரிப்பாளர்களால் பணம் புரட்ட முடியவில்லை. மீனவநண்பனை மட்டும் எம்.ஜி.ஆர் முடித்துக் கொடுக்கிறார்.

படப்பிடிப்பின் கடைசிநாளன்று “முதல்வராக பதவியேற்கும் விழாவுக்கு நீங்க அவசியம் வரணும்” என்று ஸ்ரீதரை அழைக்கிறார் எம்.ஜி.ஆர். விழாவில் ஸ்ரீதர் வி.வி.ஐ.பியாக மரியாதை செய்யப்படுகிறார். மேடையில் இருக்கும் எம்.ஜி.ஆர் ஸ்ரீதரை பார்த்து புன்னகைக்கிறார். அந்த புன்னகையோடு இப்புத்தகம் முடிகிறது.

ஸ்ரீதரின் வாழ்க்கை வரலாறு எனும் போர்வையில் கிட்டத்தட்ட முப்பதாண்டுகால தமிழ் திரையுலகப் போக்கினை காப்ஸ்யூலாக தருகிறது ‘திரும்பிப் பார்க்கிறேன் : டைரக்டர் ஸ்ரீதர்’ புத்தகம். சினிமா ஆர்வலர்கள் மட்டுமின்றி, சுயமுன்னேற்ற நூல்களை வாசிப்பவர்களுக்கும் ஏதுவான நூல் இது. சினிமாத்துறையில் பணியாற்றுபவர்கள் வாசித்தே ஆகவேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்.

நூல் : திரும்பிப் பார்க்கிறேன் – டைரக்டர் ஸ்ரீதர்

எழுதியவர் : எஸ்.சந்திரமவுலி

பக்கங்கள் : 360, விலை : ரூ.90

வெளியீடு : அருந்ததி நிலையம்,
19, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017


அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellisf
8th September 2015, 07:07 PM
SUPER SIR

:clap::clap::clap::clap::clap::clap::clap::clap:



http://i60.tinypic.com/w1d0yr.jpg

Russellisf
8th September 2015, 07:09 PM
லோகநாதன் சார் உங்களுடைய பதிவுகள் எல்லாம் சூப்பர்

Russellisf
8th September 2015, 07:13 PM
கண்டிப்பாக சார் சூரியன் உதிக்கும் திசை கிழக்கு என்று இந்த உலகமே பார்த்து ஒத்து கொள்ளும்பொழுது ஒரு கூட்டம் மேற்கில் உதயமாகிறது என்று சொல்லும்பொழுது தான் விவாதம் ஆரம்பிகிறது . நாம் தான் புரியவைக்கவேண்டும் .

நேற்று அல்ல இன்று அல்ல எப்பொழுதும் தலைவர் தான் நிரந்தர வசூல் பேரரசர எல்லோரும் அறிந்த ஒன்று . நமது சாதனைகள் இரும்பு கோட்டை இதை தகர்க்க இன்னுமொரு மக்கள் திலகம் வரவேண்டும்




மீண்டும் ஒரு புதிய விவாதம் தேவையா : "நம்நாடு" "சிவந்தமண்" வசூல் விவரங்கள், எவளவு நாட்கள், எனஎங்கே ஓடின. ஒரு பழமொழி தான் நினைவுக்கு வருகிறது:

"அரிசி என்று அள்ளிப் பார்பாருமில்லை உமி என்று உதிப் பார்பாருமில்லை"

ஆதாரம் இருந்தால் தரவும்.

Russellisf
8th September 2015, 07:15 PM
கலைவேந்தன் சார் உங்களின் பதில்கள் எங்களுடைய எல்லோரின் மன நிலைதனை எடுத்து காட்டுகிறது

Russellisf
8th September 2015, 07:16 PM
கடுமையான பணி சுமை காரணமாக நான் திரிகளில் முன் போல் வருவதில்லை

Russellisf
8th September 2015, 07:21 PM
சுக ராம் சார் உங்களின் பதிவுகள் அசத்தல் குறிப்பாக வசூல் விபரங்கள்

Russellrqe
8th September 2015, 07:30 PM
9.9.2015
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் நம்பிக்கைக்கு உரியவரான திரு இராம வீரப்பன் அவர்களின் இனிய பிறந்த நாள்
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியின் நண்பர்கள் சார்பாக திரு ஆர் .எம் வீரப்பன் அவர்களுக்கு நம்முடைய இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் .
http://i60.tinypic.com/15rgw0j.jpg
மக்கள் திலகத்தின் திரை உலக வரலாற்றிலும் , அரசியல் பயணத்திலும் முக்கிய பங்காற்றியவர் .
மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கும் , மக்கள் திலகத்திற்கும் இணைப்பு பாலமாக விளங்கியவர் .
பேரறிஞர் அண்ணாவின் ஆலோசனையின் பேரில் மக்கள் திலகத்தின் திரை உலக நிர்வாகியாக பணி யாற்றியவர்

நாடோடி மன்னன் முதல் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் வரை மக்கள் திலகத்தின் படங்களுக்கு பணியாற்றியவர் சத்யா மூவிஸ் நிறுவனத்தை துவக்கி தெய்வத்தாய் .முதல் இதயக்கனி வரை 6 வெற்றி படங்களை தயாரித்தவர்
மக்கள் திலகம் அதிமுகவை தொடங்கிய போது முக்கிய பங்காற்றி 1977 முதல் 1987 வரை தமிழக அமைச்சரவையில்
இடம் பெற்று சிறப்பாக பணி புரிந்தவர்.

மக்கள் திலகம் எம்ஜிஆர் மன்றத்தை திறம்பட இயக்கி பல விழாக்கள் , மாநாடுகள் , பட விழாக்கள் நடத்தி வெற்றி கண்டவர் . மக்கள் திலகத்தின் எண்ணங்களை குறிப்பறிந்து செயலாற்றியவர் . அனைத்துலக எம்ஜிஆர் மன்றங்களை
சிறப்பாக வழி நடத்தியவர் . சிறந்த பண்பாளர் . சிறந்த பேச்சாளர் . மக்கள் திலகத்திற்கு சோதனைகள் ஏற்பட்ட நேரங்களில் உறுதுணையாக நின்றவர் . அவர் பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்துவோம் .

Russellzlc
8th September 2015, 07:43 PM
கலைவேந்தன் சார் உங்களின் பதில்கள் எங்களுடைய எல்லோரின் மன நிலைதனை எடுத்து காட்டுகிறது

சகோதரர் திரு.யுகேஷ் பாபு அவர்களுக்கு,

தங்கள் பதிவுகளுக்கு நன்றி. தங்கள் பணிச் சுமை புரிகிறது. எனக்கும் கடுமையான வேலைகள். கடந்த 11 நாட்களில் 4 நாட்கள் மட்டுமே திரிக்கு வந்துள்ளேன். அடுத்த சில நாட்கள் வர முடியுமா என்று தெரியவில்லை. நேரம் கிடைக்கும்போது நிச்சயம் திரிக்கு வந்து பதிவிடுங்கள். அது நம் அனைவரின் கடமை. நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
8th September 2015, 07:45 PM
Thanks sir. And I am awestruck by your findings, why I included the dark glasses.

Congrats for crossing 1000 valuable postings.

பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி திரு.ரூப் குமார் சார்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellisf
8th September 2015, 07:47 PM
அந்த நம்பிக்கை யான மனிதர் இன்று கருணாவோடு கூட்டணி வைத்துள்ளார் அதுவும் எம் ஜீ ஆர் கழகம் என்ற பெயரில் .




9.9.2015
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் நம்பிக்கைக்கு உரியவரான திரு இராம .வீரப்பன் அவர்களின் இனிய பிறந்த நாள்
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியின் நண்பர்கள் சார்பாக திரு ஆர் .எம் வீரப்பன் அவர்களுக்கு நம்முடைய இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் .

மக்கள் திலகத்தின் திரை உலக வரலாற்றிலும் , அரசியல் பயணத்திலும் முக்கிய பங்காற்றியவர் .
மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கும் , மக்கள் திலகத்திற்கும் இணைப்பு பாலமாக விளங்கியவர் .
பேரறிஞர் அண்ணாவின் ஆலோசனையின் பேரில் மக்கள் திலகத்தின் திரை உலக நிர்வாகியாக பணி யாற்றியவர்

நாடோடி மன்னன் முதல் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் வரை மக்கள் திலகத்தின் படங்களுக்கு பணியாற்றியவர் சத்யா மூவிஸ் நிறுவனத்தை துவக்கி தெய்வத்தாய் .முதல் இதயக்கனி வரை 6 வெற்றி படங்களை தயாரித்தவர்
மக்கள் திலகம் அதிமுகவை தொடங்கிய போது முக்கிய பங்காற்றி 1977 முதல் 1987 வரை தமிழக அமைச்சரவையில்
இடம் பெற்று சிறப்பாக பணி புரிந்தவர்.

மக்கள் திலகம் எம்ஜிஆர் மன்றத்தை திறம்பட இயக்கி பல விழாக்கள் , மாநாடுகள் , பட விழாக்கள் நடத்தி வெற்றி கண்டவர் . மக்கள் திலகத்தின் எண்ணங்களை குறிப்பறிந்து செயலாற்றியவர் . அனைத்துலக எம்ஜிஆர் மன்றங்களை
சிறப்பாக வழி நடத்தியவர் . சிறந்த பண்பாளர் . சிறந்த பேச்சாளர் . மக்கள் திலகத்திற்கு சோதனைகள் ஏற்பட்ட நேரங்களில் உறுதுணையாக நின்றவர் . அவர் பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்துவோம் .

Russellrqe
8th September 2015, 08:04 PM
யுகேஷ்

இன்றைய அரசியல் சூழ் நிலை பற்றி கவலை இல்லை .மக்கள் திலகம் எம்ஜிஆர் வாழ்ந்த காலத்தில திரு ஆர்.எம்.வி
அவர்கள் உண்மையாக உழைத்தார் . மக்கள் திலகத்தின் ரசிகர்களாகிய நாம் பெருந்தன்மையுடன் நடப்பது மக்கள் திலகத்தின் புகழுக்கு பெருமை சேர்க்கும் .

ainefal
8th September 2015, 08:36 PM
ஒரு மனிதனின் எண்ணமும் நோக்கமும் மட்டுமே நல்லதாக இருந்தால் மட்டும் போதாது, செயலும் பண்பாட்டுடன் இருக்க வேண்டும். இதை ஓவ்வொரு வரும் உணர்ந்தால் நாட்டில் நல்லவை நடக்கும்.

- புரட்சித்தலைவர்

ainefal
8th September 2015, 08:46 PM
எண்ணம் நீயாக, எல்லாம் நீயாக
என்றும் வழ வேண்டும் - மண்ணில்
எங்கும் வழ வேண்டும்
திண்ணம் மனங்கொண்ட தலைவன் புகழ்வாழ்க - எம்.ஜி.ஆர்.
என்னும் குணங்கொண்ட தொண்டர் தாம்வாழ்க வாழ்கவே.

ainefal
8th September 2015, 08:52 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/8TH%20SEPTEMBER%202015_zps5vc6k7zf.jpg

http://dinaethal.epapr.in/583429/Dinaethal-Chennai/08-09-2015#page/15/1

siqutacelufuw
8th September 2015, 10:26 PM
9.9.2015
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் நம்பிக்கைக்கு உரியவரான திரு இராம வீரப்பன் அவர்களின் இனிய பிறந்த நாள்
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியின் நண்பர்கள் சார்பாக திரு ஆர் .எம் வீரப்பன் அவர்களுக்கு நம்முடைய இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் .

மக்கள் திலகத்தின் திரை உலக வரலாற்றிலும் , அரசியல் பயணத்திலும் முக்கிய பங்காற்றியவர் .
மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கும் , மக்கள் திலகத்திற்கும் இணைப்பு பாலமாக விளங்கியவர் .
பேரறிஞர் அண்ணாவின் ஆலோசனையின் பேரில் மக்கள் திலகத்தின் திரை உலக நிர்வாகியாக பணி யாற்றியவர்

நாடோடி மன்னன் முதல் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் வரை மக்கள் திலகத்தின் படங்களுக்கு பணியாற்றியவர் சத்யா மூவிஸ் நிறுவனத்தை துவக்கி தெய்வத்தாய் .முதல் இதயக்கனி வரை 6 வெற்றி படங்களை தயாரித்தவர்
மக்கள் திலகம் அதிமுகவை தொடங்கிய போது முக்கிய பங்காற்றி 1977 முதல் 1987 வரை தமிழக அமைச்சரவையில்
இடம் பெற்று சிறப்பாக பணி புரிந்தவர்.

மக்கள் திலகம் எம்ஜிஆர் மன்றத்தை திறம்பட இயக்கி பல விழாக்கள் , மாநாடுகள் , பட விழாக்கள் நடத்தி வெற்றி கண்டவர் . மக்கள் திலகத்தின் எண்ணங்களை குறிப்பறிந்து செயலாற்றியவர் . அனைத்துலக எம்ஜிஆர் மன்றங்களை
சிறப்பாக வழி நடத்தியவர் . சிறந்த பண்பாளர் . சிறந்த பேச்சாளர் . மக்கள் திலகத்திற்கு சோதனைகள் ஏற்பட்ட நேரங்களில் உறுதுணையாக நின்றவர் . அவர் பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்துவோம் .



உண்மை தான் திரு. வரதகுமார் சுந்தராமன் அவர்களே !

இப்படிப்பட்ட ஒருவர் ( நம் மக்கள் திலகத்த்தின் முழு நம்பிக்கைக்கு பாத்திரமான அற்புதமான மனிதர்) நமக்கு வாய்க்கவில்லையே என்று கலைஞர் கருணாநிதி மற்றும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் போன்றவர்களை ஏங்க வைத்த அருமை பெரியவர் திரு. ஆர். எம். வி. அவர்கள் மேலும் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்து, பொன்மனசெம்மலின் நூற்ற்றாண்டு விழாவிலும் கலந்து கொண்டு அவரின் பெருமைகளை இப்பூவுலகிற்கு பறை சாற்றிட வேண்டும் என்று, புரட்சிததலைவரின் இலட்சக்கணக்கான ரசிகர்கள் சார்பில் விரும்பி வாழ்த்துகிறேன்.

காலத்தின் கட்டாயத்தால், செல்வி ஜெயலலிதாவின் தலைமையிலான கழகத்துக்கு சென்று, உரிய அங்கீகாரம் கிடைக்காமையால், (முதலில் இணை பொது செயலாளர் என்ற பதவியில் அமர்த்தப்பட்டு) பின்னர் மனம் வெதும்பி, வேறு வழியில்லாமல் கலைஞர் கருணாநிதி அவர்களிடம் தஞ்சமடைந்தார். அருமை பெரியவர் ஆர். எம். வி. உட்பட, நம் எழில் வேந்தன் எம். ஜி. ஆர். அவர்கள் மீது மாறாத அன்பு கொண்ட களப்பணியாளர்கள் திருவாளர்கள் முத்துசாமி, கே. கே. எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், திருநாவுக்கரசர், எச். வி. ஹண்டே, க. லியாகத் அலி கான் போன்ற பலருக்கும் இவ்வாறு அங்கீகாரம் மறுக்கப்பட்டது துரதிர்ஷ்டமே !

என் போன்ற அக்காலத்து எம். ஜி. ஆர். மன்ற அன்பர்களுக்குத்தான் தெரியும், அருமைப் பெரியவர் ஆர். எம். வி. அவர்களின் ஆற்றல். உலகிலேயே, அந்த காலத்திலேயே அதிக அளவுக்கு, ரசிகர் மன்றங்கள் (சுமார் 20,000க்கும் மேல்) கொண்டவர் நம் கலைச்சுடர், பாரத ரத்னா எம். ஜி. ஆர். அவர்கள் மட்டுமே. அவ்வளவு மன்றங்களையும் ஒருங்கிணைத்து, நம் நடிகப்பேரரசர் எம். ஜி. ஆர். அவர்களையே மலைக்க வைத்த சாதனைக்கு சொந்தக்காரர் தான் திரு. ஆர். எம். வி. அவர்கள். திராவிட இயக்கத்தில் பெரும் பங்காற்றி பின் நம் தமிழகத்து தங்கம், ஆண்டிப்பட்டி சிங்கம் எம். ஜி. ஆர். அவர்களிடம் இணைந்தார். அவரது ஆற்றல் அளப்பரியது. சாதனைகளின் சிகரம் நம் மன்னவன் அடைந்த வெற்றிகளுக்கு பின்னணியாய் திகழ்ந்தவர் அருமைப்பெரியவர் ஆர். எம். வி. அவர்கள்.

http://i60.tinypic.com/dy82hc.jpg

1984ல். புரட்சித்தலைவர் அமெரிக்காவில் உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த வேளையில், தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற பொது தேர்தலில் கழகம் பெற்ற வெற்றிக்கு அடிகோலியது அவரது ராஜ தந்திரமே என்று சொன்னால், அது மிகையாகாது. ஆர். எம். வி. அவர்கள், "என் கண் போன்றவர், எனது நிழல்" என நம் ஒப்பற்ற இதய தெய்வம் எம். ஜி. ஆர். அவர்களால் பாராட்டப்பட்டவர்.

புரட்சித்தலைவரின் அரசியல் வெற்றிகளில், அருமை பெரியவர் ஆர். எம். வி. அவர்களின் பங்கு மகத்தானது. இதை மறுப்பவர்கள், மனசாட்சி இல்லாதவர்கள், என்று இந்த உலகம் பழிக்கும்.

மொத்தத்தில், திரு. ஆர். எம். வி. அவர்கள் நம் புரட்சித்தலைவர் அவர்களுக்கு கிடைத்த அரிய பொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும்.

அருமைப்பெரியவர் ஆர். எம். வி. அவர்களின் பிறந்த நாளில், அவரை நினைவு கூர்ந்து, செய்திகளை பதிவிட்ட திரு. வரதகுமார் சுந்தராமன் அவர்களுக்கு நன்றி !

http://i62.tinypic.com/10rvnme.jpg

27-05-2010 அன்று பெரியவர் ஆர். எம். வி. அவர்கள் இல்லத்திருமண விழா, (ஆர். எம். வி. அவர்கள் புதல்வன் - மணமகன் வி. தங்கராஜ் மணமகள் எம். தாரிணி) அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் தலைமையில் நடைபெற்றாலும், விழா மேடை பின்னணியில், நம் எழில் வேந்தன் எம். ஜி. ஆர். அவர்களின் பிரம்மாண்டமான பதாகை தோற்றமளிக்கும் காட்சி இதற்கு பெயர் தான், உண்மையான எஜமான விசுவாசம்.

siqutacelufuw
8th September 2015, 10:32 PM
http://i58.tinypic.com/52gxfq.jpg

siqutacelufuw
8th September 2015, 10:38 PM
http://i58.tinypic.com/161jhg1.jpg

பொன்மனசெம்மலின் புகழ் பரப்பி வந்த ஈடு இணையற்ற "திரை உலகம்" இதழ்களிலிருந்து பதிவுகள் மேற்கொண்ட அன்பு சகோதரர் திரு. ஜெய்சங்கர் அவர்களுக்கு நன்றி !

siqutacelufuw
8th September 2015, 10:43 PM
http://i59.tinypic.com/33uegww.jpg

siqutacelufuw
8th September 2015, 10:44 PM
http://i61.tinypic.com/2u9o6d4.jpg

siqutacelufuw
8th September 2015, 10:45 PM
http://i58.tinypic.com/262sbno.jpg

Courtesy : Facebook

siqutacelufuw
8th September 2015, 10:47 PM
http://i59.tinypic.com/263zrwh.jpg

siqutacelufuw
8th September 2015, 10:49 PM
http://i61.tinypic.com/5knbxs.jpg

மக்கள் திலகத்தின் "நாளை நமதே " தெலுங்கு மொழி மாற்ற பட விழாவில் - நம் பொன்மனச்செம்மல்.

Courtesy : Facebook

siqutacelufuw
8th September 2015, 10:51 PM
http://i62.tinypic.com/344zg9t.jpg

siqutacelufuw
8th September 2015, 10:52 PM
http://i58.tinypic.com/spiya0.jpg

Courtesy : Facebook

siqutacelufuw
8th September 2015, 10:53 PM
http://i59.tinypic.com/d63xg.jpg

siqutacelufuw
8th September 2015, 10:54 PM
http://i57.tinypic.com/2qsco45.jpg

siqutacelufuw
8th September 2015, 10:57 PM
http://i57.tinypic.com/2je7ccm.jpg

Courtesy : Facebook

siqutacelufuw
8th September 2015, 10:58 PM
http://i60.tinypic.com/330xtma.jpg

Courtesy : Facebook

siqutacelufuw
8th September 2015, 11:05 PM
http://i61.tinypic.com/ohtv0n.jpg

I presume that this announcement might have already been posted in the Thread. If it is so, it is just a Refreshing Posting.

siqutacelufuw
8th September 2015, 11:06 PM
http://i57.tinypic.com/2uyrswk.jpg

siqutacelufuw
8th September 2015, 11:07 PM
http://i62.tinypic.com/aw22k8.jpg

Courtesy : Facebook

siqutacelufuw
8th September 2015, 11:08 PM
http://i60.tinypic.com/2wefhi1.jpg

Courtesy : Facebook

siqutacelufuw
8th September 2015, 11:09 PM
http://i57.tinypic.com/2woxcso.jpg

siqutacelufuw
8th September 2015, 11:11 PM
http://i61.tinypic.com/29cx4b6.jpg

Courtesy : Facebook

siqutacelufuw
8th September 2015, 11:12 PM
http://i61.tinypic.com/2lbfh3n.jpg

Courtesy : Facebook

siqutacelufuw
8th September 2015, 11:14 PM
http://i58.tinypic.com/2pr77du.jpg

Courtesy : Facebook

siqutacelufuw
8th September 2015, 11:16 PM
http://i57.tinypic.com/1z6w5nc.jpg

siqutacelufuw
8th September 2015, 11:19 PM
http://i58.tinypic.com/15d2wwz.jpg

Courtesy : Facebook

siqutacelufuw
8th September 2015, 11:20 PM
http://i60.tinypic.com/osbgpw.jpg

siqutacelufuw
8th September 2015, 11:20 PM
http://i60.tinypic.com/260z7e8.jpg

siqutacelufuw
8th September 2015, 11:21 PM
http://i59.tinypic.com/wl52lw.jpg

siqutacelufuw
8th September 2015, 11:24 PM
http://i57.tinypic.com/i2tt9d.jpg

Courtesy : Facebook

siqutacelufuw
8th September 2015, 11:26 PM
http://i60.tinypic.com/vgu2xf.jpg

மக்கள் திலகத்துடன் - திருவாரூர் தங்கராசு .

siqutacelufuw
8th September 2015, 11:28 PM
http://i59.tinypic.com/29xsvao.jpg

Courtesy : Facebook

siqutacelufuw
8th September 2015, 11:32 PM
http://i57.tinypic.com/auy2d0.jpg

மக்கள் திலகத்தின் இந்த மாதிரி காட்சிகள் போல், தம்மால் நடிக்க முடியாது என்று, "எங்க வீட்டு பிள்ளை" ஹிந்தி, தெலுங்கு மொழி மாற்று படங்களில் நடிக்கும் போது, பகிரங்கமாக ஒப்புக்கொண்டனர் மறைதிரு. திலீப் குமார் மற்றும் என். டி. ராமா ராவ் அவர்கள்.

siqutacelufuw
8th September 2015, 11:33 PM
http://i60.tinypic.com/2d8q7af.jpg

Courtesy : Facebook

ainefal
8th September 2015, 11:38 PM
http://i57.tinypic.com/auy2d0.jpg

மக்கள் திலகத்தின் இந்த மாதிரி காட்சிகள் போல், தம்மால் நடிக்க முடியாது என்று, "எங்க வீட்டு பிள்ளை" ஹிந்தி, தெலுங்கு மொழி மாற்று படங்களில் நடிக்கும் போது, பகிரங்கமாக ஒப்புக்கொண்டனர் மறைதிரு. திலீப் குமார் மற்றும் என். டி. ராமா ராவ் அவர்கள்.

https://www.youtube.com/watch?v=9bUWo_ek4Q8

fidowag
8th September 2015, 11:42 PM
கலைமகள் - சிங்கப்பூர் சிறப்பிதழ் - செப்டம்பர் 2015

http://i62.tinypic.com/2qsp075.jpg
http://i57.tinypic.com/xoi7i8.jpg
http://i57.tinypic.com/20j1h6b.jpg

http://i58.tinypic.com/mh85q9.jpg

http://i59.tinypic.com/344s6bq.jpg

Russellbpw
8th September 2015, 11:43 PM
Dear Kalaivendan sir
I am just reading the proceedings.
I will definitely respond to the FAKE information's that you have received and that you had blindly published here without validating.

Regarding Mr. Sridhars interview, the link that you have published it is NOT KALKI page. Please publish KALKI page than giving link or copy pasting some other link of your group well wisher.

Tamil Film Industry knows very well as to WHICH ACTOR is CAPABLE of Absconding without informing. Nadigar Thilagam was the ONLY DISCIPLINED ACTOR in terms of COMMMITMENT.
That statement is one proof that the one reproduced by you is FAKE by All Means. The rest I will write tomorrow. Please wait till then.

Regards

fidowag
8th September 2015, 11:46 PM
அமுதசுரபி - செப்டம்பர் 2015
http://i57.tinypic.com/2cfd3c5.jpg
http://i59.tinypic.com/3dgmf.jpg
http://i58.tinypic.com/aubc4g.jpg

fidowag
8th September 2015, 11:49 PM
http://i59.tinypic.com/142zh21.jpg
http://i62.tinypic.com/2qmhx89.jpg

http://i58.tinypic.com/2mx2yk6.jpg

fidowag
8th September 2015, 11:54 PM
பாக்யா செய்திகள் -11/09/2015
http://i61.tinypic.com/jtoqyc.jpg
http://i62.tinypic.com/2uo2hl4.jpg
http://i62.tinypic.com/4jm8mv.jpg
http://i60.tinypic.com/k503km.jpg

fidowag
8th September 2015, 11:59 PM
இந்த வார பாக்யா இதழில், கலைவேந்தன் எம்.ஜி.ஆர். நடித்த "தாலி பாக்கியம் "
திரைக்கதையை பிரசுரம் செய்துள்ளனர்.
http://i59.tinypic.com/71l05e.jpg
http://i57.tinypic.com/29iq1t.jpg
http://i58.tinypic.com/281y0bl.jpg
http://i62.tinypic.com/2jc93qb.jpg
http://i59.tinypic.com/2u5yjj8.jpg

siqutacelufuw
9th September 2015, 12:00 AM
http://i58.tinypic.com/14dzrlt.jpg

கலைவாணர் அவர்களின் புதல்வன் என்.எஸ்.கே.நல்லதம்பி அவர்களின் நாற்பதாம் ஆண்டு திருமணநாள் இன்று.

பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் அவர்களிடம் ஆசி பெறும் தம்பதியரை நாமும் வாழ்த்துவோம்.

இனிய திருமணநாள் வாழ்த்துகள்.

siqutacelufuw
9th September 2015, 12:01 AM
http://i62.tinypic.com/29gerfo.jpg

Richardsof
9th September 2015, 04:54 AM
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் உண்மையான விசுவாசியான திரு ஆர்.எம். வீரப்பன் அவர்களின் பிறந்த நாளுக்கு இனிய நல் வாழ்த்துக்கள் .


மக்கள் திலகத்தின் படங்களுக்கு பல புதுமையான விளம்பரங்களை செய்தவர் .
வசூல் சாதனைகளை விளம்பரத்தில் விரிவாக பதிவிட்டவர் .
ரசிகர்களின் மன நிலையை புரிந்தவர் .

திரு ஆர்.எம். வீரப்பன் அவர்கள் தயாரித்த சத்யா மூவிசின் 6 படங்களும் .மக்கள் திலகத்தின் சிறந்த படங்களாகும்

தெய்வத்தாய் -1964 மக்கள் திலகத்தின் சிறந்த நடிப்பில் வெளிவந்த மாபெரும் வெற்றி படைப்பு .

நான் ஆணையிட்டால் - 1966 நடிகப்பேரசர் நடிப்பில் ரசிகர்களை கவர்ந்த காவியம் .

காவல்காரன் -1967ல் தமிழக அரசின் சிறந்த பட விருது பெற்ற படம் .

கண்ணன் என் காதலன் -1968ல் மிக சிறந்த இன்னிசை படம் .

ரிக்ஷாக்காரன் -1971 ல் மாபெரும் வசூலை பெற்று அந்த ஆண்டின் சிறந்த நடிகருக்கான ''பாரத்'' பட்டம் பெற்ற படம் .

இதயக்கனி - 1975ம் ஆண்டில் மாபெரும் சாதனைகள் புரிந்த படம் .

மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் நூற்றாண்டு விழா தொடங்கவுள்ள இந்த இனிய தருணத்தில் சென்னை நகரில்
இருக்கும் நமது மையம் திரியில் அங்கம் வகிக்கும் நண்பர்கள் திரு ஆர்.எம்.வீயை நேரில் சந்தித்து மக்கள் திலகம் எம்ஜிஆர் மலரும் நினைவுகளை பெற்று ஒரு ஆவண பதிவாக பாது காத்து வைக்க வேண்டுகிறேன் .அவர் மூலம்
நமக்கு மக்கள் திலகம் எம்ஜிஆர் பற்றிய திரை உலகம் , அரசியல் . மனித நேயம் என்று பல தகவல்கள் கிடைக்கும் என்று நம்புகிறேன் .

Richardsof
9th September 2015, 05:02 AM
இனிய நண்பர்கள் திரு செல்வகுமார் , திரு கலைவேந்தன், திரு குமார் திரு சைலேஷ் , திரு லோகநாதன் , திரு யுகேஷ்திரு ஜெய்சங்கர் , திரு ராமமூர்த்தி , திரு முத்தையன் அவர்களின் பதிவுகளுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள் .

Richardsof
9th September 2015, 05:13 AM
கலைஞர் டிவியில் ஒளி பரப்பான ''மறக்க முடியுமா '' மக்கள் திலகம் எம்ஜிஆர் நிகழ்ச்சியில் திரு ஆர்.எம். வீரப்பன் அவர்களின் பேட்டி

'' மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்த படங்கள் பெரும்பாலும் வெற்றி பெற்றவை . சில படங்கள் 100 நாட்கள் ஓடாமல் இருக்கலாம் . ஆனால் அவைகள் தோல்வி படங்கள் அல்ல . விநியோகஸ்தர்களுக்கு லாபம் குறைவாக இருக்கும் .ஆனால் என்றுமே நஷ்டம் ஏற்பட்டதில்லை .பின்னர் மறு வெளியீடுகளில் கிடைக்கும் வசூல் மூலம் கிடக்க வேண்டிய லாபத்தை பெற்று விடுவார்கள் ''.

Russelldvt
9th September 2015, 07:40 AM
]TODAY 2.00PM WATCH VASANTH TV[/B]

http://i62.tinypic.com/zvpxte.jpg

Russelldvt
9th September 2015, 07:45 AM
TODAY 7.00PM WATCH SUNLIFE TV

http://i61.tinypic.com/hur2c7.jpg

http://i61.tinypic.com/mskpqd.jpg http://i57.tinypic.com/a3c9ao.jpg http://i57.tinypic.com/2gsog43.jpg

fidowag
9th September 2015, 09:09 AM
தமிழ் ஹிந்து 09/09/15

http://i61.tinypic.com/iviebm.jpg
http://i57.tinypic.com/1zzho40.jpg
http://i60.tinypic.com/2upd7gh.jpg
http://i60.tinypic.com/34xhkb9.jpg

Russellrqe
9th September 2015, 09:23 AM
1984- TAMIL NADU ELECTION MEETING

http://i61.tinypic.com/30wvx1g.jpg
http://i57.tinypic.com/28k4zew.jpg

Russellrqe
9th September 2015, 09:24 AM
http://i62.tinypic.com/zs48k.jpg

Russellrqe
9th September 2015, 09:25 AM
http://i59.tinypic.com/el7blw.jpg

Russellbpw
9th September 2015, 12:38 PM
http://www.luckylookonline.com/2013/03/blog-post_6511.html


சிவாஜியை வைத்து ஹிட் படங்களாக கொடுத்துக் கொண்டிருந்தாலும் சிவந்த மண் ஸ்ரீதரின் காலை வாரிவிட்டது. அவர் நினைத்த அளவுக்கு ஓகோவென்று ஓடவில்லை. தமிழில் படமெடுக்கும்போதே அதன் வடிவத்தை இந்தியிலும் அங்கிருக்கும் பெரிய நடிகர்களை வைத்து எடுப்பது ஸ்ரீதரின் ஸ்டைல். சிவந்த மண்ணின் இந்தி வடிவம் மெகா ஃப்ளாப். சிவந்த மண்ணுக்கு வசனம் எழுத ஆரம்பத்தில் கலைஞரைதான் தொடர்பு கொண்டார் ஸ்ரீதர். அப்போது கலைஞர் அமைச்சர் ஆகிவிட்டதால், அது தொடர்பான விதிமுறைகளை பார்த்து ஒப்புக்கொள்கிறேன் என்றாராம். ஸ்ரீதர் அவரை திரும்ப தொடர்புகொள்ளவில்லை. ஒருவேளை கலைஞர் வசனம் எழுதியிருந்தால் சிவந்தமண் சிறப்பாக ஓடியிருக்கும் என்று இப்புத்தகத்தில் எழுதுகிறார்.

உரிமைக்குரல் படப்பிடிப்பில் எம்.ஜி.ஆருக்காக தன்னுடைய தனித்தன்மையை நிறைய இழந்தார் ஸ்ரீதர். இயக்குனரிடம் எதற்கெடுத்தாலும் அடம் பிடிப்பது எம்.ஜி.ஆரின் ஸ்டைல். ஏனெனில் பெரும் நஷ்டத்தில் இருக்கும் ஸ்ரீதருக்கு இப்படம் வணிகரீதியாக பெரிய லாபத்தை தரவேண்டும் என்பது அவரது அக்கறை. ஸ்ரீதருக்கும் இது புரிந்ததால் விட்டுக்கொடுத்தே போனார். அதற்கேற்றாற்போல ரிசல்ட் சூப்பர்ஹிட். நிதிநெருக்கடியில் இருந்து மீண்டார் ஸ்ரீதர். உரிமைக்குரல் வெற்றி கொடுத்த தெம்பில் பாதியில் நின்றுபோயிருந்த ஹீரோ 72ஐ தூசுதட்டி வைரநெஞ்சமாக மாற்றி வெளியிட்டார். நல்லவேளையாக கையைக் கடிக்கவில்லை.


ஸ்ரீதரின் வாழ்க்கை வரலாறு எனும் போர்வையில் கிட்டத்தட்ட முப்பதாண்டுகால தமிழ் திரையுலகப் போக்கினை காப்ஸ்யூலாக தருகிறது ‘திரும்பிப் பார்க்கிறேன் : டைரக்டர் ஸ்ரீதர்’ புத்தகம். சினிமா ஆர்வலர்கள் மட்டுமின்றி, சுயமுன்னேற்ற நூல்களை வாசிப்பவர்களுக்கும் ஏதுவான நூல் இது. சினிமாத்துறையில் பணியாற்றுபவர்கள் வாசித்தே ஆகவேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்.

நூல் : திரும்பிப் பார்க்கிறேன் – டைரக்டர் ஸ்ரீதர்

எழுதியவர் : எஸ்.சந்திரமவுலி

பக்கங்கள் : 360, விலை : ரூ.90

வெளியீடு : அருந்ததி நிலையம்,
19, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017


அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

இனிய நண்பர் திரு கலைவேந்தன் அவர்களே

காலை வணக்கங்கள் !

சிவந்த மண் நம் நாடு வசூல் ஒப்பீடு தேவையில்லாத ஒன்று என்ற எனது கருத்தை நான் ஏற்கனவே பதிவு செய்தது தாங்கள் அறிந்ததே..! காரணம் இரு தரப்பினரிடமும் பத்திரிகையில் தயாரிப்பாளர் அல்லது விநியோகஸ்தர் பத்திரிகையில் வெளியிட்ட வசூல் விளம்பரம் இல்லை. ரசிகர் மன்ற நோட்டீஸ் என்பது நம்பகத்தன்மை இல்லாத ஒரு பிட் நோட்டீஸ் . அதை ஒரு ஆதாரமாக வைத்து யாரும் எதுவும் கொண்டாடவோ, துண்டாடவோ முடியாது. ஆதாரமாக ஏற்றுகொள்ளவும் முடியாது !! படத்தின் 50வது நாள் விளம்பரம் நூறாவது நாள் விளம்பரத்தில் திரை அரங்குகள் இருந்தால் தான் அந்த திரைப்படம் அந்த திரை அரங்குகளில் ஓடியதா ஓடவில்லையா என்பது தெரியும்...! அதுதான் உண்மையான 99% ஒத்துகொள்ளகூடிய ஆதாரம் என்பதை நான் சொல்லிதான் உங்களுக்கு தெரியவேண்டும் என்பதில்லை. 1% அச்சு பிழை வர வாய்ப்பு உள்ளது அதிலுமே !

திரு ஸ்ரீதர் அவர்கள் சிவந்த மண் திரைப்படம் வெற்றி படமா இல்லையா என்பது குறித்த தாங்கள் யாரோ மூன்றாம் நபருடைய இணைய தள பதிவை கல்கியில் திரு ஸ்ரீதர் கூறியது என்று பதிவிட்ட விஷயத்தை பற்றி -

இதனை பல மாதங்களுக்கு முன்பு இது போல ஒரு சந்தர்பத்தில் - திரியில் பதிவிட்டது தவறான தகவல் என்பதை நான் ஏற்கனவே நிரூபித்து பதிவு செய்துள்ளேன். இருந்தாலும் தங்கள் வசதிக்காக மற்றும் ஒரு முறை -

சிவந்த மண் திரைப்படம் நடிகர் திலகமிடம் வருவதற்கு முன்னால் - இதே கதை மக்கள் திலகம் அவர்களை வைத்து அன்று சிந்திய ரத்தம் என்ற பெயரில் திரு ஸ்ரீதர் எடுக்க தொடங்கி படபிடிப்பும் விமரிசையாக தொடங்கி பிறகு பல காரணங்களால் தொடரமுடியாமல் கைவிட்ட செய்தி நீங்கள், நான் மற்றும் அனைவரும் அறிந்தவிஷயமாகும்.

அன்று சிந்திய ரத்தம் படபிடிப்பு மற்றும் இதர செலவுகள் பல லட்சம் திரு ஸ்ரீதருக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியிருந்தது என்பது உலகறிந்த விஷயம்!

அதற்க்கு பிறகு நடிகர் திலகம் அவர்களை வைத்து அதே கதையை நடிகர் திலகம் அவர்களுக்கு ஏற்றார்போல மாற்றி சிவந்தமண் என்ற பெயரில் அடுத்து குறித்த நேரத்தில் முடித்து வெளியிட்டு திரைப்படம் மிகச்சிறந்த வெற்றியையும் பெற்றது அனைவருக்கும் தெரியும்.

சிவந்த மண் ( BOTH HINDI & TAMIZH) எடுத்த வகையில் திரு ஸ்ரீதர் அவர்களுக்கு மிக சிறந்த லாபகரமாக அமைந்தது.

அதன் ஆதாரம்

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/sri_zpsvcalwq7x.png (http://s501.photobucket.com/user/subbuchennai/media/sri_zpsvcalwq7x.png.html)


திரு ஸ்ரீதர் அவர்களுக்கு பணம் நஷ்டமானது அன்று சிந்திய ரத்தம் திரைப்படம் எடுத்த வகையில் செலவு செய்த லட்சங்கள்தான் !

அந்த வகைக்கான நஷ்டத்தையும் சிவந்த மண் திரைப்படம்தான் ஈட்டிகொடுக்க வேண்டும் என்று ஒருவேளை எதிர்பார்த்தால், தயாரிப்பாளர் எதிர்பார்த்திருந்தால் அந்த எதிர்பார்ப்பு துளி கூட ஞாயம் இல்லாத ஒரு எதிர்பார்ப்பு. !

2. சிவந்தமண் திரைப்படத்தை பொருத்தவரை எல்லா ஏரியாக்களும் நல்ல விலையில் இன்னும் சொல்லப்போனால் மிக நல்ல விலையில் திரு ஸ்ரீதர் அவர்கள் விற்றுவிட்டார்.

சென்னை CITY மற்றும் MR எனப்படும் மதுரை ராம்நாட் ஏரியா மட்டும் சித்ராலயா மற்றும் யாழ் மொழி ட்ரேடிங் கம்பெனி இனைந்து வெளியிட்டனர் ! - வெளியிட்ட வகைக்கான வசூல் என்ன என்று உலகிற்கு தெரியும்...!

நிலைமை இப்படி இருக்க ஸ்ரீதர் அவர்களுக்கு சிவந்தமண் எதிர்பார்த்ததை கொடுக்கவில்லை என்று திரு ஸ்ரீதரே கல்கியில் கூறியுள்ளதாக புனையப்பட்ட " ரீல் " எப்படி உண்மையாக இருக்கமுடியும் திரு கலைவேந்தன் ?

சிவந்தமண் மற்றும் தர்தி இரெண்டுமே பூஜை போட்ட அன்றே அனைத்து ஏரியாகளும் விற்கப்பட்ட படங்கள்...இதன் பொருள் தயாரிப்பாளருக்கு பணம் பூஜை போட்ட அன்றே வந்துவிட்டது என்பது பொருள் !!!!

எல்லா ஏரியாவையும் விற்றுவிட்டு பார்க்கவேண்டிய அளவு பணத்தையும் பார்த்துவிட்டு, தமது லாபமாக வெளியிட்ட சென்னை CITY மற்றும் MR ஏரியா வசூலையும் வாங்கிகொண்டு திரு ஸ்ரீதர் நிச்சயம் இப்படி கூற வாய்ப்பே இல்லை !

Not only that, the person who wrote has mentioned Sivandha Mann was not at expected level in collection & Dharthi was Mega Flop. But, Sridhar again realises that Action film is the way forward and once again going to Sivaji for Hero 72 ( vaira nenjam) and again doing the Hindi version in parellel . Don't you realise that it is absurd Kalaivendhan sir? This itself shows that the statements made are 100% Rubbish and losses the CREDIBILITY.

மேலும் நீங்கள் கொடுத்துள்ள இணைப்பில் நீண்ட கால தயாரிப்பு வைர நெஞ்சம் கூட கையை சுடவில்லை என்று பதிவிடப்பட்டுள்ளது. அதுவும் உரிமைகுரலின் நிழலில் என்று ....ஸ்ரீதர் சிவாஜி அணிவகுப்பு உரிமைக்குரல் நிழலில் குளிர் காய ஒரு அவசியமும் இல்லை திரு கலைவேந்தன் அவர்களே !

காலம் காலமாக ரீல் விட்டுகொண்டிருக்கும் செய்திகளை பார்த்தாலே தெரிகிறது ....

பந்துலு நஷ்டமடைந்தார் சிவாஜி படத்தால்...உடனே மக்கள் திலகம் நடிப்பில் ஒரு படம் வந்தது அது அவரை கோடீஸ்வரர் ஆக்கியது...

ஸ்ரீதர் நஷ்டப்பட்டார் சிவந்தமண் திரைப்படத்தால் உடனே உரிமைக்குரல் வந்து அவரை கொடீஸ்வரனாக்கியது...

அதுவும் எப்படி ?

1969 சிவந்த மண் ...1970 தர்தி ......1974 உரிமை குரல்......

1969 & 1970 இரண்டு படங்களும் வெளிவந்து நன்றாக ஓடிய பிறகு ...

1974இல் அதாவது நான்கு வருடங்கள் திரு ஸ்ரீதர் நஷ்டத்துடன் சும்மா இருந்து....

பிறகு 1974 இல் ராஜேந்திரகுமார் மக்கள் திலகத்திடம் செல்ல அறிவுரைத்து,

திரு ஸ்ரீதர் அவர்கள் மக்கள் திலகத்திடம் சென்று,

மக்கள் திலகம் கால்ஷீட் கொடுத்து ....உரிமை குரல் படத்தின் மூலம் மீண்டும் கோடீஸ்வரன் ஆனார் என்றால்....இது சினிமாவை விட ஒரு படி மேலான "ரீல்" என்பதை தவிர என்ன சொல்வது ?

தேங்காய் ஸ்ரீனிவாசன் நஷ்டப்பட்டார் கிருஷ்ணன் வந்தான் திரைப்படத்தால் உடனே மக்கள் திலகம் அவரது நஷடத்தை ஈடு செய்து அவரை காப்பாற்றினார்..

இதை விட கொடுமை என்னவென்றால் சிவந்தமண் திரைப்படத்தின் ஹிந்தி வடிவம் தர்தி மெகா பிளாப் என்று குறிப்பிட்டுள்ள மஹா மெகா பொய் . தர்தி திரைப்படம் திரையிட்ட இடங்கள் அனைத்திலும் மிகபெரிய வெற்றியை பெற்ற படம். அனைத்து மெட்ரோ நகரங்களிலும் (சென்னை தவிர) 200 நாட்களுக்கு மேல் ஓடிய திரைப்படம். வெள்ளிவிழா நாயகர் ராஜேந்திர குமார் அவர்களை ஒரு ACTION நாயகனாக ஹிந்தி உலகிற்கு வெளிச்சம் காட்டிய படம் !

ஏன் இந்த தேவையற்ற புளுகல்? உங்கள சொல்லவில்லை ....இது போல தவறான பொய்யான காழ்புணர்ச்சி கொண்ட தகவலை பரப்புவோரை குறிப்பிடுகிறேன்..!

இப்படி ஒரு மிகவும் ORGANIZED முறையில் நடிகர் திலகம் அவர்களை பற்றி தவறான உண்மைக்கு புறம்பான செய்திகள் பதிவிடுவதில் இருந்தே எனதளவிர்க்கு நடிகர் திலகம் மீதும் அவரின் அசுர வளர்ச்சி மீதும் காழ்புணர்ச்சி கொண்டுள்ளனர் என்பது தெள்ளம் தெளிவாக தெரிகிறது கலைவேந்தன் சார் !

Scottkaz
9th September 2015, 01:40 PM
http://i62.tinypic.com/256u74l.jpg

Russellrqe
9th September 2015, 01:42 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/4aaf00f5-50b9-4e86-b1e4-2e313ce9eca1_zpsmj0sup22.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/4aaf00f5-50b9-4e86-b1e4-2e313ce9eca1_zpsmj0sup22.jpg.html)

Russellrqe
9th September 2015, 02:28 PM
COURTESY -THANKS THIRU RAMAMOORTHY
http://i58.tinypic.com/op7jt4.jpg

Russellrqe
9th September 2015, 02:28 PM
http://i61.tinypic.com/2qnxwsi.jpg

Russellrqe
9th September 2015, 02:30 PM
http://i58.tinypic.com/2dtqa2x.jpg

mgrbaskaran
9th September 2015, 02:53 PM
http://www.youblisher.com/p/1213161-engal-annan-makkal-thilakam-mgr/


ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புக்களே


தலைவனின் புகழ் பாடும் உங்கள் பதிவுகளை தொகுத்து


என் பாணியில்


இங்கே உங்களுக்காக


தவறிருப்பின் மன்னிக்கவும்




பிடித்திருப்பின்




எல்லாப் புகழும் எம் தலைவனுக்கே

Russellzlc
9th September 2015, 04:53 PM
இனிய நண்பர் திரு கலைவேந்தன் அவர்களே

காலை வணக்கங்கள் !



திரு ஸ்ரீதர் அவர்கள் சிவந்த மண் திரைப்படம் வெற்றி படமா இல்லையா என்பது குறித்த தாங்கள் யாரோ மூன்றாம் நபருடைய இணைய தள பதிவை கல்கியில் திரு ஸ்ரீதர் கூறியது என்று பதிவிட்ட விஷயத்தை பற்றி -

அன்று சிந்திய ரத்தம் படபிடிப்பு மற்றும் இதர செலவுகள் பல லட்சம் திரு ஸ்ரீதருக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியிருந்தது என்பது உலகறிந்த விஷயம்!


திரு ஸ்ரீதர் அவர்களுக்கு பணம் நஷ்டமானது அன்று சிந்திய ரத்தம் திரைப்படம் எடுத்த வகையில் செலவு செய்த லட்சங்கள்தான் !

அந்த வகைக்கான நஷ்டத்தையும் சிவந்த மண் திரைப்படம்தான் ஈட்டிகொடுக்க வேண்டும் என்று ஒருவேளை எதிர்பார்த்தால், தயாரிப்பாளர் எதிர்பார்த்திருந்தால் அந்த எதிர்பார்ப்பு துளி கூட ஞாயம் இல்லாத ஒரு எதிர்பார்ப்பு. !

ஸ்ரீதர் அவர்களுக்கு சிவந்தமண் எதிர்பார்த்ததை கொடுக்கவில்லை என்று திரு ஸ்ரீதரே கல்கியில் கூறியுள்ளதாக புனையப்பட்ட " ரீல் " எப்படி உண்மையாக இருக்கமுடியும் திரு கலைவேந்தன் ?

1974இல் அதாவது நான்கு வருடங்கள் திரு ஸ்ரீதர் நஷ்டத்துடன் சும்மா இருந்து....

பிறகு 1974 இல் ராஜேந்திரகுமார் மக்கள் திலகத்திடம் செல்ல அறிவுரைத்து,

திரு ஸ்ரீதர் அவர்கள் மக்கள் திலகத்திடம் சென்று,

மக்கள் திலகம் கால்ஷீட் கொடுத்து ....உரிமை குரல் படத்தின் மூலம் மீண்டும் கோடீஸ்வரன் ஆனார் என்றால்....இது சினிமாவை விட ஒரு படி மேலான "ரீல்" என்பதை தவிர என்ன சொல்வது ?



திரு.ஆர்.கே.எஸ்., வணக்கம்.

நான் கொடுத்த இணைப்பில் உள்ளவை கல்கியில் திரு.ஸ்ரீதர் எழுதி நூலாக வந்தது பற்றியது. உங்கள் திரியில் உள்ள நமது நண்பரும் கல்கியில் வந்த தொடரை தான் படித்திருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீதர் மட்டுமல்ல, இதேபோன்ற தொடரை திரு.வி.கே.ராமசாமி அவர்களும் (எனது கலைப்பயணம் என்று நினைவு) கல்கியில் எழுதினார். அதற்கும் அதே சந்திரமெளலி என்பவர்தான் எழுத்தாக்கம் செய்திருந்தார்.

ஒரு தொடரை ஒரு பிரபலம் எழுதுகிறார் என்றால் அவரே பேனா பிடித்து எழுதினார் என்று அர்த்தமல்ல. அவர் சொல்ல, சொல்ல அதை கேட்டு எழுதி அல்லது டேப் செய்து அதை பத்திரிகையில் எழுதுவார்கள். எப்படி நடிகர் திலகம் திரு.சிவாஜி கணேசன் அவர்கள் தனது வாழ்க்கை வரலாற்றை சொல்லச் சொல்ல திரு.நாராயணசாமி அவர்கள் எழுதினாரோ அப்படி. அந்த வகையில் அந்த தொடர் எழுதப்பட்டிருக்கிறது. பின்னர், அது புத்தகமாகவும் வந்துள்ளது.

ஆனால், நண்பர் ஒரு விஷயத்தை குறிப்பிடுகிறார்.

// அந்த எழுத்தாளர் சந்திரமௌலி சிவந்தமண் குறித்து கல்கியில் ஸ்ரீதர் சொன்னதை முற்றிலும் மறைத்து பொய் எழுதியுள்ளார்!//

என்று கூறியிருக்கிறார். இதற்கு மேல் நான் சொல்ல எதுவுமில்லை. நான் திரு.சந்திரமெளலிக்கு வக்காலத்து வாங்கவில்லை. அவர் முகம் கூட எனக்கு தெரியாது. நமது நண்பரையும் நான் தவறாக சொல்லவில்லை. அவர் கருத்தை அவர் சொல்கிறார். ஆனால், நண்பர் கூறியபடி நடந்திருக்க வாய்ப்பு உள்ளதா? அதுவும் திரு. ஸ்ரீதர் உயிருடன் இருந்தபோது அவர் பொய்யாக எழுதியிருக்க முடியுமா? என்பதை சிந்திக்க வேண்டும்.

திரு.ஆர்.கே.எஸ்.,

அன்று சிந்திய ரத்தம் படம் வகையில் சில லட்சங்கள் நஷ்டம் என்று கூறியிருக்கிறீர்கள். சில லட்சங்கள் எல்லாம் நஷ்டம் இல்லை. அந்த அளவுக்கு எல்லாம் அந்த கருப்பு வெள்ளையில் எடுப்பதாக இருந்த படம் வளரவில்லை. ஒரே நாள்தான் ஷூட்டிங். மலைமீது நின்றபடி மக்கள் திலகம் பேசுவதுபோல ஸ்டில் கூட வந்தது. அதோடு சரி. மக்கள் திலகத்துக்கு அட்வான்ஸ் தொகையாக ரூ.25,000 திரு.ஸ்ரீதர் கொடுத்திருக்கிறார். பின்னர், உரிமைக்குரல் படத்தின்போது ரூ.25,000த்தை, மக்கள் திலகம் பேசிய தொகையில் இருந்து கழித்துக் கொண்டு விட்டதாகவும் ஸ்ரீதர் கூறியுள்ளார்.

மேலும், 1980களில் சில படங்கள் எடுத்து நஷ்டம் அடைந்திருந்த நிலையில், வண்ணத்திரை இதழுக்கு ஸ்ரீதர் அளித்த பேட்டியில், ‘‘முன்பு நான் நஷ்டம் அடைந்து நெருக்கடியில் இருந்தபோது எனக்கு கைகொடுத்து மக்கள் திலகம் தூக்கி விட்டார். இப்போது அதுபோன்று யாரும் உதவவில்லை’’ என்றும் திரு.ஸ்ரீதர் பேட்டியில் மனம் வருந்தி குறிப்பிட்டிருந்தார். அந்த பேட்டிக்கு ‘ஸ்ரீதரின் கண்ணீர் பேட்டி’ என்றே தலைப்பு போட்டிருந்தனர். உரிமைக்குரலால்தான் எனது பண நெருக்கடி தீர்ந்தது என்று திரு.ஸ்ரீதர் கல்கியில் குறிப்பிட்டிருந்தது உண்மை.

அது மட்டுமல்ல, தேவியில் எஸ்.விஜயன் அவர்கள் எழுதிய எம்ஜிஆர் கதையிலும் ஸ்ரீதர் இதைக் குறிப்பிட்டிருந்தார் . அதுவும் இப்போது புத்தகமாக கடந்த மாதம் இரண்டாம் பதிப்பாக வெளியாகியுள்ளது. நமது திரியிலும் லோகநாதன் விழாப் படங்களை பதிவிட்டிருந்தார். எஸ்.விஜயனும் புளுகுகிறார் என்று சொல்ல முடியுமா?

முக்கியமாக ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். சிவந்தமண் - நம்நாடு ஒப்பீட்டை ஆரம்பித்தது நாங்கள் அல்ல. மேலும், ‘ஸ்ரீதர் கூறியதை வெளியிடட்டும் உண்மைகளை எல்லாரும் தெரிந்து கொள்ளட்டும்’ என்று நண்பர் கூறியிருந்ததால்தான் நான் ஸ்ரீதர் எழுதிய புத்தகத்தில் உள்ள தகவல்களை வெளியிட நேர்ந்தது. நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
9th September 2015, 04:57 PM
http://i58.tinypic.com/52gxfq.jpg

அரிய புகைப்படம் நன்றி திரு.செல்வகுமார் சார்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
9th September 2015, 05:02 PM
http://i61.tinypic.com/2lbfh3n.jpg

Courtesy : Facebook

நன்றி திரு.செல்வகுமார் சார். வலது ஓரம் நிற்பவர் நடிகர் மோகன்ராம். அவருக்கு பின்னே அவரது தந்தை. நன்றி சார்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
9th September 2015, 05:06 PM
http://i62.tinypic.com/256u74l.jpg

நன்றி திரு.ராமமூர்த்தி சார்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
9th September 2015, 05:09 PM
ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புக்களே


தலைவனின் புகழ் பாடும் உங்கள் பதிவுகளை தொகுத்து


என் பாணியில்


இங்கே உங்களுக்காக


தவறிருப்பின் மன்னிக்கவும்




பிடித்திருப்பின்




எல்லாப் புகழும் எம் தலைவனுக்கே

வாழ்த்துக்கள், பாராட்டுக்கள். தங்கள் முயற்சிக்கும் கடின உழைப்புக்கும் பாராட்டுக்கள் திரு.பாஸ்கரன்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Scottkaz
9th September 2015, 06:26 PM
http://www.youblisher.com/p/1213161-engal-annan-makkal-thilakam-mgr/


ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புக்களே


தலைவனின் புகழ் பாடும் உங்கள் பதிவுகளை தொகுத்து


என் பாணியில்


இங்கே உங்களுக்காக


தவறிருப்பின் மன்னிக்கவும்




பிடித்திருப்பின்




எல்லாப் புகழும் எம் தலைவனுக்கே

அருமை திரு எம்ஜிஆர் பாஸ்கர்

Scottkaz
9th September 2015, 06:31 PM
http://i62.tinypic.com/zs48k.jpg

நன்றி திரு குமார் சார்

Russellbpw
9th September 2015, 06:39 PM
Dear Kalaivendhan Sir

Even I am mentioning whatever has been mentioned in that book if at all if there is one, it is far from truth. 100% it is written or expressed with vested motive and implied interest.

It is 100% mis represented fake statements. I have put my proof and have explained the hidden facts.

I think people who read my explanation will understand where the truth is..!!!


Regards
RKS

Russellzlc
9th September 2015, 06:54 PM
திரு.ஆர்.கே.எஸ்.

தயாரிப்பாளரும் இயக்குநருமான திரு. ஸ்ரீதர் அவர்கள் தெரிவித்ததை (புத்தகத்தில் உள்ளதை) நான் கூறியிருக்கிறேன். நீங்களும் உங்கள் கருத்தை கூறியிருக்கிறீர்கள். நீங்கள் கூறியிருப்பது போல, எது உண்மை என்பதை படிப்பவர்கள் புரிந்து கொள்வார்கள் என்று நானும் நம்புகிறேன். தங்கள் விளக்கத்துக்கு நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
9th September 2015, 07:06 PM
உண்மை தான் திரு. வரதகுமார் சுந்தராமன் அவர்களே !

இப்படிப்பட்ட ஒருவர் ( நம் மக்கள் திலகத்த்தின் முழு நம்பிக்கைக்கு பாத்திரமான அற்புதமான மனிதர்) நமக்கு வாய்க்கவில்லையே என்று கலைஞர் கருணாநிதி மற்றும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் போன்றவர்களை ஏங்க வைத்த அருமை பெரியவர் திரு. ஆர். எம். வி. அவர்கள் மேலும் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்து, பொன்மனசெம்மலின் நூற்ற்றாண்டு விழாவிலும் கலந்து கொண்டு அவரின் பெருமைகளை இப்பூவுலகிற்கு பறை சாற்றிட வேண்டும் என்று, புரட்சிததலைவரின் இலட்சக்கணக்கான ரசிகர்கள் சார்பில் விரும்பி வாழ்த்துகிறேன்.

காலத்தின் கட்டாயத்தால், செல்வி ஜெயலலிதாவின் தலைமையிலான கழகத்துக்கு சென்று, உரிய அங்கீகாரம் கிடைக்காமையால், (முதலில் இணை பொது செயலாளர் என்ற பதவியில் அமர்த்தப்பட்டு) பின்னர் மனம் வெதும்பி, வேறு வழியில்லாமல் கலைஞர் கருணாநிதி அவர்களிடம் தஞ்சமடைந்தார். அருமை பெரியவர் ஆர். எம். வி. உட்பட, நம் எழில் வேந்தன் எம். ஜி. ஆர். அவர்கள் மீது மாறாத அன்பு கொண்ட களப்பணியாளர்கள் திருவாளர்கள் முத்துசாமி, கே. கே. எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், திருநாவுக்கரசர், எச். வி. ஹண்டே, க. லியாகத் அலி கான் போன்ற பலருக்கும் இவ்வாறு அங்கீகாரம் மறுக்கப்பட்டது துரதிர்ஷ்டமே !

என் போன்ற அக்காலத்து எம். ஜி. ஆர். மன்ற அன்பர்களுக்குத்தான் தெரியும், அருமைப் பெரியவர் ஆர். எம். வி. அவர்களின் ஆற்றல். உலகிலேயே, அந்த காலத்திலேயே அதிக அளவுக்கு, ரசிகர் மன்றங்கள் (சுமார் 20,000க்கும் மேல்) கொண்டவர் நம் கலைச்சுடர், பாரத ரத்னா எம். ஜி. ஆர். அவர்கள் மட்டுமே. அவ்வளவு மன்றங்களையும் ஒருங்கிணைத்து, நம் நடிகப்பேரரசர் எம். ஜி. ஆர். அவர்களையே மலைக்க வைத்த சாதனைக்கு சொந்தக்காரர் தான் திரு. ஆர். எம். வி. அவர்கள். திராவிட இயக்கத்தில் பெரும் பங்காற்றி பின் நம் தமிழகத்து தங்கம், ஆண்டிப்பட்டி சிங்கம் எம். ஜி. ஆர். அவர்களிடம் இணைந்தார். அவரது ஆற்றல் அளப்பரியது. சாதனைகளின் சிகரம் நம் மன்னவன் அடைந்த வெற்றிகளுக்கு பின்னணியாய் திகழ்ந்தவர் அருமைப்பெரியவர் ஆர். எம். வி. அவர்கள்.

http://i60.tinypic.com/dy82hc.jpg

1984ல். புரட்சித்தலைவர் அமெரிக்காவில் உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த வேளையில், தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற பொது தேர்தலில் கழகம் பெற்ற வெற்றிக்கு அடிகோலியது அவரது ராஜ தந்திரமே என்று சொன்னால், அது மிகையாகாது. ஆர். எம். வி. அவர்கள், "என் கண் போன்றவர், எனது நிழல்" என நம் ஒப்பற்ற இதய தெய்வம் எம். ஜி. ஆர். அவர்களால் பாராட்டப்பட்டவர்.

புரட்சித்தலைவரின் அரசியல் வெற்றிகளில், அருமை பெரியவர் ஆர். எம். வி. அவர்களின் பங்கு மகத்தானது. இதை மறுப்பவர்கள், மனசாட்சி இல்லாதவர்கள், என்று இந்த உலகம் பழிக்கும்.

மொத்தத்தில், திரு. ஆர். எம். வி. அவர்கள் நம் புரட்சித்தலைவர் அவர்களுக்கு கிடைத்த அரிய பொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும்.

அருமைப்பெரியவர் ஆர். எம். வி. அவர்களின் பிறந்த நாளில், அவரை நினைவு கூர்ந்து, செய்திகளை பதிவிட்ட திரு. வரதகுமார் சுந்தராமன் அவர்களுக்கு நன்றி !

http://i62.tinypic.com/10rvnme.jpg

27-05-2010 அன்று பெரியவர் ஆர். எம். வி. அவர்கள் இல்லத்திருமண விழா, (ஆர். எம். வி. அவர்கள் புதல்வன் - மணமகன் வி. தங்கராஜ் மணமகள் எம். தாரிணி) அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் தலைமையில் நடைபெற்றாலும், விழா மேடை பின்னணியில், நம் எழில் வேந்தன் எம். ஜி. ஆர். அவர்களின் பிரம்மாண்டமான பதாகை தோற்றமளிக்கும் காட்சி இதற்கு பெயர் தான், உண்மையான எஜமான விசுவாசம்.


நன்றி திரு.செல்வகுமார் சார்,

தலைவருக்கு இக்கட்டான நேரங்களில் தோள்கொடுத்தவர் திரு.ஆர்.எம்.வீ. அவர்கள். 1971ம் ஆண்டு தேர்தலில் தலைவரின் பிரசாரக் கூட்டங்களை வகுத்துக் கொடுத்ததோடு, ரிக்க்ஷாக்காரன் படப்பிடிப்பையும் பிரசாரத்துக்கு வசதியாக தள்ளி வைத்தார்.

மக்கள் திலகத்தின் படங்களை அவர் பிரமோட் செய்யும் திறமையே தனி. ஏறத்தாழ 35 ஆண்டுகளுக்கு மேலாக புரட்சித் தலைவரின் உண்மையான கணக்குப்பிள்ளையாக பணியாற்றிய விசுவாசி திரு.ஆர்.எம்.வீ. அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

siqutacelufuw
9th September 2015, 07:30 PM
திரு.ஆர்.கே.எஸ்., வணக்கம்.

நான் கொடுத்த இணைப்பில் உள்ளவை கல்கியில் திரு.ஸ்ரீதர் எழுதி நூலாக வந்தது பற்றியது. உங்கள் திரியில் உள்ள நமது நண்பரும் கல்கியில் வந்த தொடரை தான் படித்திருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீதர் மட்டுமல்ல, இதேபோன்ற தொடரை திரு.வி.கே.ராமசாமி அவர்களும் (எனது கலைப்பயணம் என்று நினைவு) கல்கியில் எழுதினார். அதற்கும் அதே சந்திரமெளலி என்பவர்தான் எழுத்தாக்கம் செய்திருந்தார்.

ஒரு தொடரை ஒரு பிரபலம் எழுதுகிறார் என்றால் அவரே பேனா பிடித்து எழுதினார் என்று அர்த்தமல்ல. அவர் சொல்ல, சொல்ல அதை கேட்டு எழுதி அல்லது டேப் செய்து அதை பத்திரிகையில் எழுதுவார்கள். எப்படி நடிகர் திலகம் திரு.சிவாஜி கணேசன் அவர்கள் தனது வாழ்க்கை வரலாற்றை சொல்லச் சொல்ல திரு.நாராயணசாமி அவர்கள் எழுதினாரோ அப்படி. அந்த வகையில் அந்த தொடர் எழுதப்பட்டிருக்கிறது. பின்னர், அது புத்தகமாகவும் வந்துள்ளது.

ஆனால், நண்பர் ஒரு விஷயத்தை குறிப்பிடுகிறார்.

// அந்த எழுத்தாளர் சந்திரமௌலி சிவந்தமண் குறித்து கல்கியில் ஸ்ரீதர் சொன்னதை முற்றிலும் மறைத்து பொய் எழுதியுள்ளார்!//

என்று கூறியிருக்கிறார். இதற்கு மேல் நான் சொல்ல எதுவுமில்லை. நான் திரு.சந்திரமெளலிக்கு வக்காலத்து வாங்கவில்லை. அவர் முகம் கூட எனக்கு தெரியாது. நமது நண்பரையும் நான் தவறாக சொல்லவில்லை. அவர் கருத்தை அவர் சொல்கிறார். ஆனால், நண்பர் கூறியபடி நடந்திருக்க வாய்ப்பு உள்ளதா? அதுவும் திரு. ஸ்ரீதர் உயிருடன் இருந்தபோது அவர் பொய்யாக எழுதியிருக்க முடியுமா? என்பதை சிந்திக்க வேண்டும்.

திரு.ஆர்.கே.எஸ்.,

அன்று சிந்திய ரத்தம் படம் வகையில் சில லட்சங்கள் நஷ்டம் என்று கூறியிருக்கிறீர்கள். சில லட்சங்கள் எல்லாம் நஷ்டம் இல்லை. அந்த அளவுக்கு எல்லாம் அந்த கருப்பு வெள்ளையில் எடுப்பதாக இருந்த படம் வளரவில்லை. ஒரே நாள்தான் ஷூட்டிங். மலைமீது நின்றபடி மக்கள் திலகம் பேசுவதுபோல ஸ்டில் கூட வந்தது. அதோடு சரி. மக்கள் திலகத்துக்கு அட்வான்ஸ் தொகையாக ரூ.25,000 திரு.ஸ்ரீதர் கொடுத்திருக்கிறார். பின்னர், உரிமைக்குரல் படத்தின்போது ரூ.25,000த்தை, மக்கள் திலகம் பேசிய தொகையில் இருந்து கழித்துக் கொண்டு விட்டதாகவும் ஸ்ரீதர் கூறியுள்ளார்.

மேலும், 1980களில் சில படங்கள் எடுத்து நஷ்டம் அடைந்திருந்த நிலையில், வண்ணத்திரை இதழுக்கு ஸ்ரீதர் அளித்த பேட்டியில், ‘‘முன்பு நான் நஷ்டம் அடைந்து நெருக்கடியில் இருந்தபோது எனக்கு கைகொடுத்து மக்கள் திலகம் தூக்கி விட்டார். இப்போது அதுபோன்று யாரும் உதவவில்லை’’ என்றும் திரு.ஸ்ரீதர் பேட்டியில் மனம் வருந்தி குறிப்பிட்டிருந்தார். அந்த பேட்டிக்கு ‘ஸ்ரீதரின் கண்ணீர் பேட்டி’ என்றே தலைப்பு போட்டிருந்தனர். உரிமைக்குரலால்தான் எனது பண நெருக்கடி தீர்ந்தது என்று திரு.ஸ்ரீதர் கல்கியில் குறிப்பிட்டிருந்தது உண்மை.

அது மட்டுமல்ல, தேவியில் எஸ்.விஜயன் அவர்கள் எழுதிய எம்ஜிஆர் கதையிலும் ஸ்ரீதர் இதைக் குறிப்பிட்டிருந்தார் . அதுவும் இப்போது புத்தகமாக கடந்த மாதம் இரண்டாம் பதிப்பாக வெளியாகியுள்ளது. நமது திரியிலும் லோகநாதன் விழாப் படங்களை பதிவிட்டிருந்தார். எஸ்.விஜயனும் புளுகுகிறார் என்று சொல்ல முடியுமா?

முக்கியமாக ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். சிவந்தமண் - நம்நாடு ஒப்பீட்டை ஆரம்பித்தது நாங்கள் அல்ல. மேலும், ‘ஸ்ரீதர் கூறியதை வெளியிடட்டும் உண்மைகளை எல்லாரும் தெரிந்து கொள்ளட்டும்’ என்று நண்பர் கூறியிருந்ததால்தான் நான் ஸ்ரீதர் எழுதிய புத்தகத்தில் உள்ள தகவல்களை வெளியிட நேர்ந்தது. நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்


சகோதரர் திரு. கலைவேந்தன் அவர்கள் கூறுவது தான் உண்மை ! மறைந்த இயக்குனர் ஸ்ரீதர் அவர்கள், மக்கள் திலகத்தை வைத்து, சித்ரயுகா நிறுவனத்தின் சார்பில், "உரிமைக்குரல்" தயாரித்து பெரும் வெற்றி பெற்ற பொழுது, பத்திரிகை நிரூபர்கள் அவரை சூழ்ந்து கொண்டு கேட்ட கேள்விக்கு, "சிவந்த மண்" உட்பட சில படங்களில் தான் பட்ட கடன்களையெல்லாம், இந்த ஒரே படம் (பொன்மனசெம்மலின் "உரிமைக்குரல்") மூலம் அடைக்க முடிந்தது என்று மகிழ்ச்சியுடன் பேட்டியளித்தார். இந்த செய்தி அப்போது (1975 கால கட்டத்தில்) பத்திரிகைகளில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது.

"அன்று சிந்திய ரத்தம்" படத்துக்கு வாங்கிய முன்பணம், "உரிமைக்குரல்" காவியத்துக்கான மக்கள் திலகத்தின் சம்பளத்தில் கழிக்கப்பட்டது தான் வரலாற்று உண்மை. ஒரு நாள் படப்பிடிப்புக்கு சில லட்சங்கள் (அதுவும் அந்த காலத்தில்) செலவாயின என்ற கூற்று முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டிய ஒன்று ! வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று புறம் சொல்லல் ஆகாது. அந்த முதல் நாள் படப்பிடிப்புக்கான சில ஆயிரம் செலவுகளும், "உரிமைக்குரல்" காவியத்தின், அபரிதமான லாபம் என்ற கடலில் கரைந்த சிறு பெருங்காயம் போல்தான். இயக்குனர் ஸ்ரீதர் அவர்களை பொருத்தவரை, இதனை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. அவரது கவலையெல்லாம், வெளிநாடுகளில் எடுக்கப்பட்டு அதிக முதலீடு செய்த அளவுக்கு, "சிவந்த மண்" வசூல் ஈடுகட்ட முடிய வில்லையே என்பது தான்.

இயக்குனர் ஸ்ரீதர் அவர்களின் மேற்கூறிய பேட்டி, என் சேமிப்பில் உள்ள பத்திரிகையில் ( புரட்சித்தலைவர் எம். ஜி. ஆர். ஆதரவு பத்திரிகை அல்ல என்பதை கவனத்தில் கொள்ளவும்) வெளி வந்துள்ளது. நேரமின்மை காரணமாக அந்த ஆதாரத்தை தற்போது பதிவிட முடிய வில்லை. பிறிதொரு சந்தர்ப்பத்தில், அதனை தேடி கண்டுபிடித்து பதிவிடுகிறேன்.

இதே போன்று, திரு ஏ. பி. நாகரரஜன் அவர்களும், மற்றவர்களை வைத்து படம் எடுத்தேன், ஆனால், மக்கள் திலகம் எம். ஜி. ஆர். அவர்களை வைத்து பணம் எடுத்தேன் என்றும் கூறினார். இதனையும், இத்தருணத்தில் நினைவு படுத்த விரும்புகிறேன்.

எந்த ஒரு பிரச்சினையையும் மக்கள் திலகம் திரி அன்பர்கள் ஆரம்பிக்க வில்லை. இது போன்ற ஒப்பீடுகள், மற்றுத்திரியில் எழுதப்படும்போதுதான், எங்களால் வரிந்து கட்டி கொண்டு மறுப்பினை தெரிவிக்க நேருகிறது.

fidowag
9th September 2015, 08:29 PM
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் வலது கரமாக பல காலம் செயல்பட்டவரும்,
முன்னாள் அறநிலையத்துறை அமைச்சரும், சத்யா மூவிஸ் நிர்வாகியுமான
அருளாளர் திரு. ஆர். எம். வீரப்பன் அவர்களின் 90 வது பிறந்த நாளை முன்னிட்டு
நேற்று சென்னை மாநகர் முழுவதும் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டி.
http://i62.tinypic.com/2rctngl.jpg

ainefal
9th September 2015, 08:32 PM
புரட்சித்தலைவரின் திரைகாவின்யங்கள் மக்களுக்கு தன்னம்பிக்கயுட்டுமே [ கடமை, கண்ணியம், கட்டுப்பட்டு, கனிவு, தெளிவு, துணிவு இப்படி பல] தவிர நம்பிகையை தகர்கின்ற படங்கள் அல்ல. ஆகையால் தான் அவை காலத்தால் அழியாத சிரஞ்சீவித்துவம் அடைந்து நிலைத்து நிற்கிறது.

Richardsof
9th September 2015, 08:37 PM
மதுரை - திருப்பரங்குன்றம் - லக்ஷ்மி அரங்கில் மக்கள் திலகத்தின் ''அலிபாபாவும் 40 திருடர்களும் '' தற்போது நடை பெற்று வருகிறது .
மதுரை -சென்ட்ரல் அரங்கில் விரைவில் இதயக்கனி வருவதாக போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது .
தகவல் -திரு கே. சாமி , மதுரை .

ainefal
9th September 2015, 08:37 PM
எல்லோரும் ஒத்துழைத்தால் மக்களைத் தயார் படுத்த முடியும். முயன்றால் முடியாதது எதுவுமில்லை.

- புரட்சித்தலைவர்

Richardsof
9th September 2015, 08:42 PM
http://www.youblisher.com/p/1213161-engal-annan-makkal-thilakam-mgr/


ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புக்களே


தலைவனின் புகழ் பாடும் உங்கள் பதிவுகளை தொகுத்து


என் பாணியில்


இங்கே உங்களுக்காக


தவறிருப்பின் மன்னிக்கவும்




பிடித்திருப்பின்




எல்லாப் புகழும் எம் தலைவனுக்கே
இனிய நண்பர் திரு பாஸ்கர் சார்
மக்கள் திலகத்தின் தொகுப்பு வீடியோ மிகவும் அருமை . தொடர்ந்து தங்களுக்கு பிடித்த மக்கள் திலகத்தின் ஆவணங்களை புதுமையான முறையில் பதிவிடவும் .

ainefal
9th September 2015, 08:47 PM
யாமறிந்த தலைவனிலே எம்.ஜி.ஆரைபோல்
இத்தரையில் எங்கும் காணோம்.

Richardsof
9th September 2015, 09:20 PM
பொன்விழா ஆண்டை நிறைவு செய்த மக்கள் திலகத்தின் '' கன்னித்தாய் '' என்றும் 16 வயதை போல் இளமையுடன்
ரசிகர்களின் மனதில் இடம் பெற்ற படம் .

https://youtu.be/EUK8aiGB18w

ainefal
9th September 2015, 09:26 PM
சிவாஜி சிலை அகற்றப்படுவதையும் கட்டபொம்மன் எடுக்கப்படுவதையும் பார்த்து மனதுக்குள் சந்தோஷமடைபவர்கள் நம்மை சுற்றிலும் இருப்பதைத்தான்

என்னை பொருத்தமட்டில் சந்தோசம் இல்லை. இதற்கு எல்லாம் காரணம் யார். காரியத்தை ஆராய்ந்தால் காரணம் தானாக தெரிந்துவிடும். முதலில் புரட்சித்தலைவர் நினைவுஇடம் அதில் ஒரு "குடை" . அதை தொடர்ந்து ஒரு நக்கல் பேச்சு. எல்லோரும் அதை மாற்றவேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார்கள். ஆட்சி மாறியது "குடை" போனது. பிறகு "ஜெயலலிதா திரைப்பட நகரம்" ஆட்சி மாறியது கழக முதலைவர் மட்டம் தட்ட வேண்டும் என்று ஒரே நோக்கத்தில் "எம்.ஜி.ஆர். திரைப்படநகரம்" என்று பெயர் மாற்றப்பட்டது. அடுத்தது நடிகர் திலகம் மணிமண்டபம் கட்ட கழக அரசு நிலம் ஒதுக்கியது. அப்படி நல்ல எண்ணம் இருந்திருந்தால் அந்த இடத்தில அன்றே சிலை வைத்து விழாவும் கொண்டாடவேண்டியது தானே. பிறகு புதிய இடத்தில தலைமை செயலகம். கழக அரசு ஒரு இடம் தேர்வு செய்தது. அதற்க்கு எதிர்ப்பு. பின்பு அந்த இடத்தில ஆட்சி மாறினாலும் தலைவா செயலகம் வரகூடாது என்று ஒரு ஏற்பாடு. ஆட்சி மாறியது கழக அரசு அதை மருத்துவமனை ஆக்கியது!. இன்று மெட்ரோ ரயில் திட்டம் நான் தான் காரணம் என்றும் சொல்லும் நபர் விழா எடுக்கிறார் அதேபோல் சாராயக்கடை முதலில் திறந்தது நான் தான் என்று விழா எடுக்கலாமே. ஆனால் அதற்கு மதுவிலக்கு போராட்டம்!!!

"கம்சனுக்கு கண்ணன் கார்ப விரோதி" போல அவருக்கு கழக ஆட்சி என்றல் பிடிக்காது. அவருக்கு மட்டும் தான் எல்லாம் தெரியும் என்ற மமதை எப்போதும் உண்டு. "எல்லாம் அவன் செயல்" என்பது எனது கருத்து.

இப்போ சிலை விவாகரத்துக்கு வருவோம். "கண்ணகி: சிலை பிறகு நடிகர் திலகம் சிலை. சிலை இருந்த இடத்துக்கு பதிலகை அடுத்து உள்ள "நீஊற்று" இருக்கும் இடத்தில சிலை வைத்தால் ரசிகர்களுக்கும் நிம்மதி, கழக அரசுக்கும் நிம்மதி, மற்ற கட்சிக்கும் நிம்மதி. பிற்காலத்தில் அந்த இடத்தை "சிவாஜி ரவுண்டுடாணா" என்று அழைக்கப்படும்

oygateedat
9th September 2015, 09:31 PM
http://s15.postimg.org/hkmltxgvv/vvd.jpg (http://postimage.org/)

ainefal
9th September 2015, 09:36 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/9TH%20SEPTEMBER%202015_zpsxma1kuj7.jpg

http://dinaethal.epapr.in/584258/Dinaethal-Chennai/09-09-2015#page/1/1

oygateedat
9th September 2015, 09:48 PM
http://s17.postimg.org/8pqmztwcv/vddf.jpg (http://postimage.org/)

Russellbpw
9th September 2015, 10:25 PM
Selvakumar Sir
Do you mean to say that Navarathinam helped APN to make money??????

The whole world knows that Navarathnam was a colossal disaster and damp squib at Box office & you are projecting as if APN made fortune out of that single film. 5th or 11th day of Navarathnam release, APN died of massive attack after realising the fate of the film. As a matter of fact, that was the biggest talk among other producers and distributors as to why APN tried his experiment this way.

This one statement of yours is more than enough to understand the credibility of your other rib tickling stories.!!!!

Thanks for exposing the real truth of Blockbuster Sivandhamann by your Navarathnam statement.

:-) RKS

Scottkaz
9th September 2015, 10:30 PM
சகோதரர் திரு. கலைவேந்தன் அவர்கள் கூறுவது தான் உண்மை ! மறைந்த இயக்குனர் ஸ்ரீதர் அவர்கள், மக்கள் திலகத்தை வைத்து, சித்ரயுகா நிறுவனத்தின் சார்பில், "உரிமைக்குரல்" தயாரித்து பெரும் வெற்றி பெற்ற பொழுது, பத்திரிகை நிரூபர்கள் அவரை சூழ்ந்து கொண்டு கேட்ட கேள்விக்கு, "சிவந்த மண்" உட்பட சில படங்களில் தான் பட்ட கடன்களையெல்லாம், இந்த ஒரே படம் (பொன்மனசெம்மலின் "உரிமைக்குரல்") மூலம் அடைக்க முடிந்தது என்று மகிழ்ச்சியுடன் பேட்டியளித்தார். இந்த செய்தி அப்போது (1975 கால கட்டத்தில்) பத்திரிகைகளில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது.

"அன்று சிந்திய ரத்தம்" படத்துக்கு வாங்கிய முன்பணம், "உரிமைக்குரல்" காவியத்துக்கான மக்கள் திலகத்தின் சம்பளத்தில் கழிக்கப்பட்டது தான் வரலாற்று உண்மை. ஒரு நாள் படப்பிடிப்புக்கு சில லட்சங்கள் (அதுவும் அந்த காலத்தில்) செலவாயின என்ற கூற்று முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டிய ஒன்று ! வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று புறம் சொல்லல் ஆகாது. அந்த முதல் நாள் படப்பிடிப்புக்கான சில ஆயிரம் செலவுகளும், "உரிமைக்குரல்" காவியத்தின், அபரிதமான லாபம் என்ற கடலில் கரைந்த சிறு பெருங்காயம் போல்தான். இயக்குனர் ஸ்ரீதர் அவர்களை பொருத்தவரை, இதனை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. அவரது கவலையெல்லாம், வெளிநாடுகளில் எடுக்கப்பட்டு அதிக முதலீடு செய்த அளவுக்கு, "சிவந்த மண்" வசூல் ஈடுகட்ட முடிய வில்லையே என்பது தான்.

இயக்குனர் ஸ்ரீதர் அவர்களின் மேற்கூறிய பேட்டி, என் சேமிப்பில் உள்ள பத்திரிகையில் ( புரட்சித்தலைவர் எம். ஜி. ஆர். ஆதரவு பத்திரிகை அல்ல என்பதை கவனத்தில் கொள்ளவும்) வெளி வந்துள்ளது. நேரமின்மை காரணமாக அந்த ஆதாரத்தை தற்போது பதிவிட முடிய வில்லை. பிறிதொரு சந்தர்ப்பத்தில், அதனை தேடி கண்டுபிடித்து பதிவிடுகிறேன்.

இதே போன்று, திரு ஏ. பி. நாகரரஜன் அவர்களும், மற்றவர்களை வைத்து படம் எடுத்தேன், ஆனால், மக்கள் திலகம் எம். ஜி. ஆர். அவர்களை வைத்து பணம் எடுத்தேன் என்றும் கூறினார். இதனையும், இத்தருணத்தில் நினைவு படுத்த விரும்புகிறேன்.

எந்த ஒரு பிரச்சினையையும் மக்கள் திலகம் திரி அன்பர்கள் ஆரம்பிக்க வில்லை. இது போன்ற ஒப்பீடுகள், மற்றுத்திரியில் எழுதப்படும்போதுதான், எங்களால் வரிந்து கட்டி கொண்டு மறுப்பினை தெரிவிக்க நேருகிறது.
வண்ணத்திரை புத்தகத்தில் ஸ்ரீதரின் கண்ணீர் பேட்டி என்ற தலைப்பில் குளிர்காலமேகங்கள் மற்றும் இன்னும் பல படங்களின் பேர்களை சொல்லி, இன்று ஒரு தயாரிப்பாளரோ,இயக்குனரோ நலிந்து விட்டால் அவர்களுக்கு உதவி செய்ய எந்த ஒரு நடிகறும் முன்வருவதில்லை ஆனால் அன்று எம்ஜிஆர் அதுபோன்று ஒரு நிலை ஏற்பட்டால் உடனே அவர்களுக்கு உதவிசெய்து அவர்களை மேலேற்றி விடுவார் என்றும் இன்னும் பலசெய்திகள் அதில் குறிப்பாக சிவந்தமன் மற்றும் இன்னும் சில படங்கள் எடுத்தபிறகு அவருக்கு உரிமைக்குரல் வந்து கை கொடுத்து அவரை மீட்டது என்று கண்ணீர் மல்க அவரது பேட்டி முடியும் அது என்னிடமும் உள்ளது முயர்ச்சி செய்து எங்கு உள்ளது என்று தடவி பார்கிறேன் தேவை என்றால் பதிவு செய்கிறேன்

Scottkaz
9th September 2015, 10:46 PM
திரியின் நண்பர்கள் அனைவருக்கும் ஒரு இனிப்பான செய்தி வெகு விரைவில் மக்கள்திலகத்தின் வேலூர் records அனைத்தும் பதிவு செய்யப்படும் அனைவரும் அதனை பாதுகாத்து கொள்ளவும்
முதலில் ஒளிவிளக்கு மலர் மற்றும் நம்நாடு மலர் முழுவதுமாக உங்கள் பார்வையில் ஜொலிக்கும்
பிறகு ஒவ்வொரு பதிவாக வெளிவரும்
http://i60.tinypic.com/2eqdqhs.jpg

sivaa
9th September 2015, 10:52 PM
இதே போன்று, திரு ஏ. பி. நாகரரஜன் அவர்களும், மற்றவர்களை வைத்து படம் எடுத்தேன், ஆனால், மக்கள் திலகம் எம். ஜி. ஆர். அவர்களை வைத்து பணம் எடுத்தேன் என்றும் கூறினார். இதனையும், இத்தருணத்தில் நினைவு படுத்த விரும்புகிறேன்.



வணக்கம் புரபசர் சார்
தங்களுக்கு முடியுமானால் அல்லது தங்கள் நண்பர்கள்
மூலமாவது தில்லானா மோகனாம்பாள் நவரத்தினம்
இரு படங்களின் வசூல் விபரங்களையும் வெளியிட முடியுமா?
நன்றி

Russellbpw
9th September 2015, 10:55 PM
Dear Ramamurthy sir
Please search it and publish the same. Even I would like to see it.

Practically no human in this world will produce another movie with the same actor if he had experienced huge loss in multiple languages.

See for yourself the lies that come out ...Sridhar produces Sivandhamann and dharti incurs huge loss ....Again he produces Hero 72 and Hindi version of same...this time also same grandeur...

Whom are they trying to fool? Not all people are dumb and believe all cock and bull stories of this type sir..!!!

Times have changed sir. People these days have better awareness, knowledge and Analytical abilities to find the real truth. Nobody can fool anybody by bit notice and statements on air. Rasigar Mandra Notices are anyday NOT A VALID PROOF. The person who prepares may be can feel happy about it That's all.

Rks

sivaa
9th September 2015, 11:16 PM
[QUOTE=KALAIVENTHAN;1249453]


அவர்கள் கணக்குப்படியே பார்ப்போம்.

சென்னையில் சிவந்த மண் மொத்த வசூல் 12,32,970.21p (அதாவது 4 திரையரங்குகளில் 100 நாட்கள் கடந்த பின்)

சென்னையில் நம்நாடு 4 திரையரங்குகளில் 4 வார மொத்த வசூல் 4,61,728.72p (4 வாரத்துக்கே ரூ.4 லட்சத்து 61 ஆயிரத்தை தாண்டியுள்ளது என்றால் 100 நாட்கள் கடந்த பின் எவ்வளவு வசூல் ஆகியிருக்கும் என்பதை கணக்கிட்டு கொள்ளலாம்.)




அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்


[/QUOTE
வணக்கம் திரு கலைவேந்தன் சார்

கணக்கிட்டுபார்த்தேன்
தாங்கள் குறிப்பிட்டபடி நம்நாடு 28 நாள் 4 61 728.72 x (3x28) 84 நாள் 13 85 186.16 வசூல் வருகிறது
சிவந்த மண் சென்னையில் ஓடிமுடிய பெற்ற வசூலை நம்நாடு 100 நாட்களுக்கு முன்னரே பெற்றுவிட்டது
சிவந்தமண்ணைவிட நம்நாடுதான் சார் மிக அதிக வசூல் பெற்றிருக்கிறது
ஏற்றுக்கொள்கின்றோம்
ஏற்றுக்கொள்கின்றோம்
ஏற்றுக்கொள்கின்றோம்

சுட்டிக்காட்டியமைக்கு நன்றி சார்

ainefal
9th September 2015, 11:42 PM
உலகத்தில் ஒரு நடிகர் தனித்து ஒரு கட்சி துவங்கி [aiadmk] போட்டி இட்டு வெற்றி கண்டவர் புரட்சித்தலைவர் தான்

ainefal
10th September 2015, 12:16 AM
என். டி.ஆர் , விஜயகாந்த் மற்றும் அவரது மைத்துனர் நண்பர் சுதீஷ் மூவருக்கும் அரசியல் மற்றும் தேறுதல் முன்அனுபவம் உண்டு.

இதுதான் உண்மை.

Richardsof
10th September 2015, 06:10 AM
தான் துவக்கிய கட்சியையும் [1972], ஆட்சியையும் [1977 முதல் 1987 வரை ] மிக சிறப்பாக நடத்தி
வெற்றி மேல் வெற்றி பெற்று நிலையான புகழ் பெற்ற ஒரே தலைவர் எம்ஜிஆர் என்பது வரலாறு .

திரு என் .டி .ஆர் ஆந்திராவில் கட்சி துவங்கிய 9 மாதத்தில் ஆட்சி பிடித்த வரலாறு இருந்தாலும் கடைசி யில்
தன்னுடைய கட்சியையும் ,ஆட்சியையும் இழந்ததும் ஒரு வரலாறே .

Russellbpw
10th September 2015, 08:10 AM
[QUOTE=KALAIVENTHAN;1249453]


அவர்கள் கணக்குப்படியே பார்ப்போம்.

சென்னையில் சிவந்த மண் மொத்த வசூல் 12,32,970.21p (அதாவது 4 திரையரங்குகளில் 100 நாட்கள் கடந்த பின்)

சென்னையில் நம்நாடு 4 திரையரங்குகளில் 4 வார மொத்த வசூல் 4,61,728.72p (4 வாரத்துக்கே ரூ.4 லட்சத்து 61 ஆயிரத்தை தாண்டியுள்ளது என்றால் 100 நாட்கள் கடந்த பின் எவ்வளவு வசூல் ஆகியிருக்கும் என்பதை கணக்கிட்டு கொள்ளலாம்.)




அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்


[/QUOTE
வணக்கம் திரு கலைவேந்தன் சார்

கணக்கிட்டுபார்த்தேன்
தாங்கள் குறிப்பிட்டபடி நம்நாடு 28 நாள் 4 61 728.72 x (3x28) 84 நாள் 13 85 186.16 வசூல் வருகிறது
சிவந்த மண் சென்னையில் ஓடிமுடிய பெற்ற வசூலை நம்நாடு 100 நாட்களுக்கு முன்னரே பெற்றுவிட்டது
சிவந்தமண்ணைவிட நம்நாடுதான் சார் மிக அதிக வசூல் பெற்றிருக்கிறது
ஏற்றுக்கொள்கின்றோம்
ஏற்றுக்கொள்கின்றோம்
ஏற்றுக்கொள்கின்றோம்

சுட்டிக்காட்டியமைக்கு நன்றி சார்


Sivaa Sir

:-D:-D:-D


அதாவது ரசிகர் மன்ற நோடிசில், நான்கு வார வசூல் அதிகமாக இருந்தால் அல்லது இரண்டு வார வசூல் அதிகமாக இருந்தால் அதை வைத்து அதே வசூலுடன் மீதி நாட்கள் கணக்கிட்டு அது மற்ற திரைப்படத்தை விட அதிகமாக கணக்கு வரும்பட்சத்தில் இருந்தால் அந்த கணக்குபடியே அனைவரும் எடுத்துகொள்ளலாம், ஒத்துக்கொள்ளவேண்டும் என்று தானே கலைவேந்தன் சார் கூறவருகிறார் !

சரி நாம் அதுபோல ஒரு கணக்கை கொண்டுவரும்போது எந்தளவு அதனை நீங்கள் ஒத்துகொண்டதுபோல திரு கலைவேந்தன் ஒத்துகொள்கிறார் என்று பார்க்கலாம் !

நான் கேட்டால் பதிவு செய்வாரா என்று தெரியவில்லை. நம் நாடு 50வது நாள் பத்திரிகை விளம்பரமும் , நூறாவது நாள் பத்திரிகை விளம்பரமும் பதிவு செய்ய கேட்டுப்பாருங்கள் சிவா சார் !

பிறகு விஷயத்துக்கு வருகிறேன் !

RKS

ainefal
10th September 2015, 08:17 AM
இன்பம் மற்றும் துன்பம் நாம் எப்படி அணுகவேண்டும். நமது வாத்தியார் சொல்கிறார்.

https://www.youtube.com/watch?v=x92eM4bcBjE

ainefal
10th September 2015, 02:30 PM
முத்தையன் சார்,

அருமையான பதிவு. உங்களது கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. ஆனால் தங்களது இந்த பதிவு இருக்க வேண்டிய திரி தான் மாறிவிட்டது. எதுவும் இருக்கவேண்டிய திரியில் இருந்தால் தானே அதற்க்கு மதிப்பு.

ஒரு வேலை "நாம் திருந்துவோம்" பிறகு "மற்றவரை திருத்துவோம்" என்று இருக்கலாம். அப்படி பார்த்தாலும் தங்களது இந்த பதிவு இருக்க வேண்டிய இடம் இந்த திரியில் அல்ல [ இந்த தெவைஅற்ற விவாதத்தை துவங்கியது இங்கு உள்ளவர்கள் அல்ல].

orodizli
10th September 2015, 02:46 PM
Welcome mr.Ramamurthy Sir, Vellore All of the MAKKALTHILAGAM MGR., Fans too eagerly waiting for Unparallell Vellore Records - Rasikar Mandra Notices... Kindly Register Here Sir...

orodizli
10th September 2015, 02:59 PM
திரியின் நண்பர்கள் அனைவருக்கும் ஒரு இனிப்பான செய்தி வெகு விரைவில் மக்கள்திலகத்தின் வேலூர் records அனைத்தும் பதிவு செய்யப்படும் அனைவரும் அதனை பாதுகாத்து கொள்ளவும்
முதலில் ஒளிவிளக்கு மலர் மற்றும் நம்நாடு மலர் முழுவதுமாக உங்கள் பார்வையில் ஜொலிக்கும் பாசமிகு அன்பு சகோதரர் திரு வேலூர் ராமமூர்த்தி அவர்களுக்கு நமது பெருமைமிகு மக்கள்திலகம் திரி உறுப்பினர்கள் சார்பாக வேலூர் records பதிவுகளை பதிவிட மனமார வரவேற்கிறோம்... தாங்கள் இங்கு அடிக்கடி ஆவணங்கள் பதிவிட்டு தொடர பாசத்துடன் கேட்டுக்கொள்கிறேன்...இந்த அருமையான ரசிகர் மன்ற நோட்டீஸ் -களை வேறு சிலர் நம்ப மறுக்க கூடும் ... ஒத்து கொள்ளவும் மறுப்பர் ... அவர்கள் எதை ஒத்து கொண்டார்கள்? இதை மட்டும் ஏற்று கொள்ள!!! அதை பற்றி நமக்கு எந்த கவலையும் இல்லை... நாம் நம் வேலையை பார்போம்...
பிறகு ஒவ்வொரு பதிவாக வெளிவரும்
http://i60.tinypic.com/2eqdqhs.jpg
thank you...

orodizli
10th September 2015, 03:08 PM
இதயம் பேசுகிறது இதழில் 1983-1984 ஆண்டுகளில் இயக்குனர் ஸ்ரீதர் -மனம் திறந்து பேசுகிறேன்- கட்டுரையிலும் அந்த பட நஷ்டத்தை கூறி உள்ளார்... என்னுடைய பொருளாதார சரிவை 80% சரி செய்து மிக நல்ல நிலைமைக்கு உயர்த்திவிட்ட படம் மக்கள்திலகம் நடித்த காவியம் "உரிமைக்குரல்"... இதற்காக நான் வாழ்நாள் முழுவதும் புரட்சி தலைவருக்கு நன்றி கடன் பட்டவன் ஆவேன்... எனவும் சொல்லி இருக்கிறார்...

Russellzlc
10th September 2015, 03:19 PM
[QUOTE=sivaa;1249741]


Sivaa Sir

:-D:-D:-D


அதாவது ரசிகர் மன்ற நோடிசில், நான்கு வார வசூல் அதிகமாக இருந்தால் அல்லது இரண்டு வார வசூல் அதிகமாக இருந்தால் அதை வைத்து அதே வசூலுடன் மீதி நாட்கள் கணக்கிட்டு அது மற்ற திரைப்படத்தை விட அதிகமாக கணக்கு வரும்பட்சத்தில் இருந்தால் அந்த கணக்குபடியே அனைவரும் எடுத்துகொள்ளலாம், ஒத்துக்கொள்ளவேண்டும் என்று தானே கலைவேந்தன் சார் கூறவருகிறார் !

சரி நாம் அதுபோல ஒரு கணக்கை கொண்டுவரும்போது எந்தளவு அதனை நீங்கள் ஒத்துகொண்டதுபோல திரு கலைவேந்தன் ஒத்துகொள்கிறார் என்று பார்க்கலாம் !

நான் கேட்டால் பதிவு செய்வாரா என்று தெரியவில்லை. நம் நாடு 50வது நாள் பத்திரிகை விளம்பரமும் , நூறாவது நாள் பத்திரிகை விளம்பரமும் பதிவு செய்ய கேட்டுப்பாருங்கள் சிவா சார் !

பிறகு விஷயத்துக்கு வருகிறேன் !

RKS

திரு.ஆர்.கே.எஸ்.

வார்த்தைகளை நிதானித்து பேசுங்கள். இன்று காலையில் உங்கள் திரியில் நீங்கள் கூறியுள்ளபடி, புளுகுவது எங்கள் பழக்கம் அல்ல.

நவரத்தினம் படம் பற்றி சொல்லியிருக்கிறீர்கள். மக்கள் திலகத்தை வைத்து படம் எடுத்த எந்த தயாரிப்பாளரும் நஷ்டம் அடைந்ததில்லை.

நண்பர் திரு.சிவா அவர்கள் கூறியிருப்பதையும் சுட்டிக்காட்டி கிண்டல் செய்திருக்கிறீர்கள். நாங்களாவது அந்தக் காலத்தில் அடித்த நோட்டீஸ்களை வெளியிடுகிறோம். நீங்கள் அந்த நோட்டீஸ் கூட இல்லாமல் வெறுமனே எழுதுவீர்கள். அதை எல்லாரும் ஏற்க வேண்டும். அது சாதனையாகிவிடும். ஆனால், நாங்கள் நோட்டீசோடு குறிப்பிட்டால் கூட ஏற்கமாட்டீர்கள். நல்ல நியாயம்தான். நீங்கள் முதலில் உங்கள் பட வசூல்களுக்கு ஆதாரம் கொடுங்கள். உங்கள் திரியில் வெறுமனே எழுதியிருப்பதை அல்ல. பிறகு நீங்கள் கேட்ட ஆதாரத்தை நான் பதிவிடுகிறேன்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

பின்குறிப்பு: அங்கே ஒருவர் கழுதை, ஞானசூனியம் என்றெல்லாம் பேசியிருக்கிறார். இதேபோல, எல்லாராலும் சொல்ல முடியும். ஆனால், நாங்கள் கண்ணியமானவர்கள்.



.

ainefal
10th September 2015, 03:27 PM
1984- TAMIL NADU ELECTION MEETING

http://i61.tinypic.com/30wvx1g.jpg
http://i57.tinypic.com/28k4zew.jpg

திரி என் 15 பக்கம் 297 எனது பதிவு # 2962, "எம்.ஜி.ஆர் ஒரு இலை. நான் ஒரு இலை" என்று நான் சொல்ல வில்லை என்றேன். அதற்க்கு பதில் தான் இது.. If I am not wrong it goes back to 1976-77.

ainefal
10th September 2015, 03:43 PM
https://www.youtube.com/watch?v=wuBiJ12_728&feature=youtu.be

ainefal
10th September 2015, 04:41 PM
[மற்ற] திரி நண்பர்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோள்,

[தற்பெருமை வேண்டாம்!!!!!!]

நன்றி

Scottkaz
10th September 2015, 05:00 PM
திரு கலைவேந்தன் சார்
நமது தலைவர் நம்மையெல்லாம் வாய்ச்சொல்லில் வீரனாக வளர்க்கவில்லை செயல்வீரர்களாக உருவாக்கினார்.அதனால்தான் நாம் இன்று வரை நமது தலைவருக்கு களப்பணிகள் செய்து கொண்டுளோம்
எனவே தேவையில்லாமல் வாதம் பேசுபவர்களுக்கு தாங்கள் விளக்கம் தரவேண்டாம்.அப்படி அவர்கள் வாதம் செய்ய வேண்டும் என்றாள் அவர்கள் திரியில் செய்யட்டும் நமது திரிக்கு அவர்களின் விளக்கம் அவசியமில்லை
வேலூர் records
நம் நாடு 50 நாட்கள் ஓடிய38 அரங்குகள் நமது நண்பர்களின் பார்வைக்கு மற்றும் பாதுகாக்கவும்
http://i62.tinypic.com/2lvipee.jpg

Russellisf
10th September 2015, 05:17 PM
அப்படி போடுங்க கலை சார் வெற்று பேச்சு தான் இப்பொழுது அல்ல எப்பொழுதும் இல்லையென்றால் பம்மலார் தருவார் என்று சொல்லுவார்கள் அவரே நமது தெய்வத்தின் மலர் மாலை இரண்டாம் பாகம் வெளீயிட்டில் பிஸியாக உள்ளார் .




[quote=ravikiransurya;1249794]

திரு.ஆர்.கே.எஸ்.

வார்த்தைகளை நிதானித்து பேசுங்கள். இன்று காலையில் உங்கள் திரியில் நீங்கள் கூறியுள்ளபடி, புளுகுவது எங்கள் பழக்கம் அல்ல.

நவரத்தினம் படம் பற்றி சொல்லியிருக்கிறீர்கள். மக்கள் திலகத்தை வைத்து படம் எடுத்த எந்த தயாரிப்பாளரும் நஷ்டம் அடைந்ததில்லை.

நண்பர் திரு.சிவா அவர்கள் கூறியிருப்பதையும் சுட்டிக்காட்டி கிண்டல் செய்திருக்கிறீர்கள். நாங்களாவது அந்தக் காலத்தில் அடித்த நோட்டீஸ்களை வெளியிடுகிறோம். நீங்கள் அந்த நோட்டீஸ் கூட இல்லாமல் வெறுமனே எழுதுவீர்கள். அதை எல்லாரும் ஏற்க வேண்டும். அது சாதனையாகிவிடும். ஆனால், நாங்கள் நோட்டீசோடு குறிப்பிட்டால் கூட ஏற்கமாட்டீர்கள். நல்ல நியாயம்தான். நீங்கள் முதலில் உங்கள் பட வசூல்களுக்கு ஆதாரம் கொடுங்கள். உங்கள் திரியில் வெறுமனே எழுதியிருப்பதை அல்ல. பிறகு நீங்கள் கேட்ட ஆதாரத்தை நான் பதிவிடுகிறேன்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

பின்குறிப்பு: அங்கே ஒருவர் கழுதை, ஞானசூனியம் என்றெல்லாம் பேசியிருக்கிறார். இதேபோல, எல்லாராலும் சொல்ல முடியும். ஆனால், நாங்கள் கண்ணியமானவர்கள்.



.

Russellisf
10th September 2015, 05:23 PM
நான் முன்னரே குறிப்பிட்ட மாதிரி இவர்களுடைய அனைத்து படங்களின் முதல் வெளியீடு சாதனைகள் நமது தலைவரின் சராசரி படங்களின் மறுவெளியீடு முன்னால் தவிடுபொடி

Russellbpw
10th September 2015, 05:31 PM
[quote=ravikiransurya;1249794]

திரு.ஆர்.கே.எஸ்.

வார்த்தைகளை நிதானித்து பேசுங்கள். இன்று காலையில் உங்கள் திரியில் நீங்கள் கூறியுள்ளபடி, புளுகுவது எங்கள் பழக்கம் அல்ல.

நவரத்தினம் படம் பற்றி சொல்லியிருக்கிறீர்கள். மக்கள் திலகத்தை வைத்து படம் எடுத்த எந்த தயாரிப்பாளரும் நஷ்டம் அடைந்ததில்லை.

நண்பர் திரு.சிவா அவர்கள் கூறியிருப்பதையும் சுட்டிக்காட்டி கிண்டல் செய்திருக்கிறீர்கள். நாங்களாவது அந்தக் காலத்தில் அடித்த நோட்டீஸ்களை வெளியிடுகிறோம். நீங்கள் அந்த நோட்டீஸ் கூட இல்லாமல் வெறுமனே எழுதுவீர்கள். அதை எல்லாரும் ஏற்க வேண்டும். அது சாதனையாகிவிடும். ஆனால், நாங்கள் நோட்டீசோடு குறிப்பிட்டால் கூட ஏற்கமாட்டீர்கள். நல்ல நியாயம்தான். நீங்கள் முதலில் உங்கள் பட வசூல்களுக்கு ஆதாரம் கொடுங்கள். உங்கள் திரியில் வெறுமனே எழுதியிருப்பதை அல்ல. பிறகு நீங்கள் கேட்ட ஆதாரத்தை நான் பதிவிடுகிறேன்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

பின்குறிப்பு: அங்கே ஒருவர் கழுதை, ஞானசூனியம் என்றெல்லாம் பேசியிருக்கிறார். இதேபோல, எல்லாராலும் சொல்ல முடியும். ஆனால், நாங்கள் கண்ணியமானவர்கள்.



.


திரு கலைவேந்தன் அவர்களே,

நடிகர் திலகத்தை பற்றிய தவறான தகவலை வேண்டுமென்றே சொல்வதைதான் புளுகல் என்றேன். அதில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை. மேலும் உங்களை நான் கூறவில்லையே. பொய் தகவலை கூருபவர்களைதான் கூறினேன். அதற்குள் நீங்கள் அவசரபடுகிரீர்கள்.

நடிகர் திலகம் அவர்களை வைத்து படமெடுத்தவர்கள் எந்தவிதத்திலும் கஷ்டப்பட்டதில்லை நஷ்டப்பட்டதில்லை என்பதை நீங்களும் தெரிந்துகொள்ளுங்கள் முதலில் சார் !

நஷ்டப்பட்டவர் எல்லாம் திரும்ப திரும்ப வந்து நடிகர் திலகத்தை வைத்து படத்தை எடுத்துக்கொண்டே இருப்பார்களா ? நீங்கள் கூறினாலும் சரி யார் கூறினாலும் சரி...கூறும் கருத்தில் கொஞ்சமாவது ஒரு ஞ்யாயம் இருக்கவேண்டும்.

நான் ரசிகர் மன்ற நோட்டிசை கையில் பிடித்துகொண்டு எந்தகாலத்திலும் வசூல் ஒப்பீடு செய்ததில்லை என்பதை திரி படிக்கும் அனைவரும் அறிவர்.

ராஜா மற்றும் ரிக்க்ஷகாரன் வசூல் ஒப்பீடு நான் விளம்பரத்துடன் பதில் பதிவு செய்துள்ளேன் ஒரு சில மாதங்களுக்கு முன்பு...அதுவும்...பதில் பதிவு தான்...வாதம் தொடங்கியது கூட நான் அல்ல....ஆனால் நீங்கள் அப்படி என்றாவது செய்துள்ளீர்களா என்று சற்று நிதானமாக சிந்தித்து பாருங்கள்.

நவரத்தினம் படம் பற்றி கூட நான் பேச்சை எடுக்கவில்லை திரு apn கூறியதாக திரு பேராசிரியர் அவர்கள் ஞாபக படுத்துவதாக சொன்ன குறிப்பிற்கு பதில் தான் கொடுத்தேன்...உண்மை தகவல்தான் அது...! நவரத்தினம் ஓடவில்லை என்றால் ஓடவில்லை..இது உங்களுக்கு தெரியும்...அனைவருக்கும் தெரியும்...நான் அதனை பற்றி கூறினாலும் கூறாவிட்டாலும்.

நன்றாக ஓடி பெரும் வசூல் சாதனை செய்த திரைப்படத்தை ...அவர் சொன்னார் ....இவர் சொன்னார்....அந்த பத்திரிகையில் வந்தது...இந்த பத்திரிகையில் வந்தது என்று நீங்கள் பதிவு செய்யலாம்....ஆனால், அதனை விளக்கி நான் பதில் பதிவு செய்தால் அய்யஹோ...உய்யஹோ என்று என் மீது பாய்வீர்கள் ....அதனை சிரமேற்கொண்டு நான் ஏற்றுக்கொள்ளவேண்டும் இதுதான் உங்கள் எண்ணம் !

சிவந்தமண் திரு ஸ்ரீதர் அவர்களுக்கு சிறந்த லாபத்தை எப்படி கொடுத்தது என்பதனை நான் நன்றாக விளக்கியுள்ளேன்....நீங்கள் மற்றும் யார் வேண்டுமானாலும் திரு ஸ்ரீதர் அவர்கள் அப்படி சொன்னார் இப்படி சொன்னார் என்று தவறாக பதிவு செய்துள்ள இணைப்புகளை இங்கு பதிவு செய்தாலும், அவை கிசு கிசு வுக்கு என்ன மதிப்போ அந்த மதிப்புதான் !

அந்த இணைப்பில் விட்டுள்ள கதையை ....அது தாங்கியுள்ள கல்கி இதழை முதலில் பதிவு செய்யுங்கள் ....பிறகு நான் எனது கருத்தை தெரிவிக்கிறேன் !

Rks

Russellisf
10th September 2015, 05:32 PM
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை -தலைவரின் சாதனைகளை
ஆர் கே எஸ் போல ஆயிரம் பேர்கள் தெரிந்தே ஏற்க மறந்தாலும் தலைவரின் சாதனை சிகரத்தை

எவராலும் எக்க்காலதிலும் முறியடிக்க முடியாது .







திரு கலைவேந்தன் சார்
நமது தலைவர் நம்மையெல்லாம் வாய்ச்சொல்லில் வீரனாக வளர்க்கவில்லை செயல்வீரர்களாக உருவாக்கினார்.அதனால்தான் நாம் இன்று வரை நமது தலைவருக்கு களப்பணிகள் செய்து கொண்டுளோம்
எனவே தேவையில்லாமல் வாதம் பேசுபவர்களுக்கு தாங்கள் விளக்கம் தரவேண்டாம்.அப்படி அவர்கள் வாதம் செய்ய வேண்டும் என்றாள் அவர்கள் திரியில் செய்யட்டும் நமது திரிக்கு அவர்களின் விளக்கம் அவசியமில்லை
வேலூர் records
நம் நாடு 50 நாட்கள் ஓடிய38 அரங்குகள் நமது நண்பர்களின் பார்வைக்கு மற்றும் பாதுகாக்கவும்
http://i62.tinypic.com/2lvipee.jpg

Russellbpw
10th September 2015, 05:34 PM
இதயம் பேசுகிறது இதழில் 1983-1984 ஆண்டுகளில் இயக்குனர் ஸ்ரீதர் -மனம் திறந்து பேசுகிறேன்- கட்டுரையிலும் அந்த பட நஷ்டத்தை கூறி உள்ளார்... என்னுடைய பொருளாதார சரிவை 80% சரி செய்து மிக நல்ல நிலைமைக்கு உயர்த்திவிட்ட படம் மக்கள்திலகம் நடித்த காவியம் "உரிமைக்குரல்"... இதற்காக நான் வாழ்நாள் முழுவதும் புரட்சி தலைவருக்கு நன்றி கடன் பட்டவன் ஆவேன்... எனவும் சொல்லி இருக்கிறார்...

திரு சுஹராம்...

அந்த பத்திரிகையை ...அதாவது அந்த படத்தை பற்றி வந்த பக்கத்தை scan செய்து இங்கு பதிவு செய்து ...பிறகு உங்கள் வீம்பு பதிவை தொடருங்கள் !

Rks

Russellisf
10th September 2015, 05:37 PM
..எல்லோர் மனங்களிலும் எம்ஜிஆர்!!...........

மனிதன் அழகாகப் பிறப்பதுண்டு...ஆனால்
அழகே மனிதனாகப் பிறந்ததுண்டா?
உண்டு! அவர் யார்?
அவர்தான் எம்ஜீயார்!!

எட்டாம் வள்ளலே!!
ஏழு வள்ளல்களைப் பற்றிப்
படித்திருக்கிறேன்!
எல்லோருக்கும் எட்டும்
வள்ளலே..உன்னைப்
படித்து,பார்த்துப் பார்த்து
வியந்திருக்கிறேன்.

உம்மால் பலரிங்கு
உயர் பதவியிலிருப்பதை...நான்
கண்ணாரக் காண்கிறேன்!
அன்னமிட்ட கையே!!
பசிக்கொடுமையை
முழுதாக அறிந்தவனும் நீயே;
அதை முற்றாக அழித்தவனும் நீயே!!

வாடிய பயிரைக் கண்டபோது
வாடினாராம் வள்ளலார்...நீயோ
வாடிய மனிதர்களுக்கு
வாரிக்கொடுத்து வாழ்வும் கொடுத்தாய்!
.
சந்திரனும் சூரியனும்
விண்ணிலிருப்பது சத்தியம்!!
இராமச் சந்திரனே......
மக்களின் மனங்களில்
நீயுமிருப்பது நிச்சயம்!!


courtesy net

Russellisf
10th September 2015, 05:38 PM
இருட்டினில் வாழும் இதயங்களே..கொஞ்சம் வெளிச்சத்தில் வாருங்கள்..தலைவரின் சாதனை உலகம் எப்படி இருக்கும் என்பதை பாருங்கள் .."

Russellisf
10th September 2015, 05:40 PM
எத்தனை படம் நடித்தார் என்பது கேள்வி இல்லை அதில் அத்தனையும் சாதனை படைத்த தலைவரின் படங்கள் போல் இன்று வரை எவரும் நடித்தது இல்லை

Russellisf
10th September 2015, 05:42 PM
தனி ஒரு கூட்டம் திருந்திவிட்டால் இந்த வாதத்திற்கு முடிவு உண்டு

Russellisf
10th September 2015, 05:45 PM
நாங்களாவது அந்தக் காலத்தில் அடித்த நோட்டீஸ்களை வெளியிடுகிறோம். நீங்கள் அந்த நோட்டீஸ் கூட இல்லாமல் வெறுமனே எழுதுவீர்கள். அதை எல்லாரும் ஏற்க வேண்டும். அது சாதனையாகிவிடும். ஆனால், நாங்கள் நோட்டீசோடு குறிப்பிட்டால் கூட ஏற்கமாட்டீர்கள். நல்ல நியாயம்தான். நீங்கள் முதலில் உங்கள் பட வசூல்களுக்கு ஆதாரம் கொடுங்கள். உங்கள் திரியில் வெறுமனே எழுதியிருப்பதை அல்ல. பிறகு நீங்கள் கேட்ட ஆதாரத்தை நான் பதிவிடுகிறேன்.


அருமையான கேள்வி

Russellisf
10th September 2015, 05:47 PM
இதயம் பேசுகிறது இதழில் 1983-1984 ஆண்டுகளில் இயக்குனர் ஸ்ரீதர் -மனம் திறந்து பேசுகிறேன்- கட்டுரையிலும் அந்த பட நஷ்டத்தை கூறி உள்ளார்... என்னுடைய பொருளாதார சரிவை 80% சரி செய்து மிக நல்ல நிலைமைக்கு உயர்த்திவிட்ட படம் மக்கள்திலகம் நடித்த காவியம் "உரிமைக்குரல்"... இதற்காக நான் வாழ்நாள் முழுவதும் புரட்சி தலைவருக்கு நன்றி கடன் பட்டவன் ஆவேன்... எனவும் சொல்லி இருக்கிறார்...

super sugaraam sir

Richardsof
10th September 2015, 05:49 PM
இனிய நண்பர் திரு ராமமூர்த்தி
http://i58.tinypic.com/1z9nx4.jpg
மக்கள் திலகத்தின் ''நம்நாடு '' 26.12.1969 அன்று தமிழ் நாட்டில் 36 திரை அரங்குகளிலும் பெங்களூர் நகரில் 2 அரங்குகளிலும் 50 நாட்கள் கடந்தது . வேலூர் நகர மக்கள் திலகம் எம்ஜிஆர் மன்றம் சார்பாக வெளியிட்ட சிறப்பு
நோட்டீஸில் வெற்றிகரமாக 50 நாட்கள் ஓடிய அத்தனை அரங்குகள் பட்டியலுடன் இடம் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது பெங்களூர் நகரில் கீதா , ஸ்ரீ இரண்டு அரங்கில் 50 நாட்களுக்கு மேல் ஓடியது .
ஏறத்தாழ 46 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆவணத்தை காணும் வாய்ப்பை தந்த திரு வேலூர் ராமூர்த்தி மற்றும் திரு பாஸ்கர் அவர்களுக்கு என்னுடைய நன்றியினை தெரிவித்து கொள்கிறேன் .
BANGALORE - SHREE TALKIES.
http://i62.tinypic.com/2uxz7e9.png

Russellzlc
10th September 2015, 05:50 PM
திரு.ஆர்.கே.எஸ்.

நவரத்தினம் 100 நாட்கள் ஓடியது என்று நாங்கள் சொல்லவில்லையே. மக்கள் திலகத்தின் சில படங்கள் 100 நாட்கள் ஓடாமல் இருந்திருக்கலாம். அவர் படங்களால் எந்த தயாரிப்பாளரும் நஷ்டப்பட்டதில்லை. ஏ.பி.என். நஷ்டமடைந்தார். அதனால்தான் மாரடைப்பு வந்து இறந்தார் என்று சொல்வது சரியல்ல.

தர்மராஜா திரைப்படம் எடுத்து திரு.சின்ன அண்ணாமலை நஷ்டமடைந்தார். இதுபற்றி ஏற்கனவே சகோதரர் திரு.ராஜ்குமார் அவர்கள் தினத்தந்தியில் ஆரூர்தாஸ் எழுதியிருந்ததை பதிவிட்டிருந்தார். இத்தனைக்கும் ஆரூர்தாஸ் உங்கள் முகாமை சேர்ந்தவர்தான். உங்கள் படத்துக்கு அதிகமாக வசனம் எழுதியவர் (27 படங்கள் என்று நினைக்கிறேன்) அவர்தான். பாசமலர் படம் டிஜிட்டலில் வெளியானபோது அவரைக் கூப்பிட்டுதான் மலர் வெளியிட்டனர். சொன்னால், ஆரூர்தாஸ் பொய் சொல்கிறார் என்பீர்கள். ஆனால், அவர் உங்களைப் பற்றி புகழ்ந்தால் அதை உங்கள் திரியில் பதிவிடுவீர்கள்.

தர்மராஜா நஷ்டம் தந்த அதிர்ச்சியில்தான் மணிவிழாவின்போது மாரடைப்பு வந்து அவர் இறந்தார் என்று சொன்னால் அது சரியாக இருக்குமா? அதுபோலத்தான் ஏ.பி.என். மாரடைப்பால் இறந்தார் என்பதும்.

நான் ஏற்கனவே சொன்னபடி உங்கள் வசூல் சாதனைகளை நீங்கள் ஆதாரத்துடன் பதிவிடுங்கள். பிறகு நான் கல்கியை பதிவிடுகிறேன்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
10th September 2015, 05:52 PM
திரு கலைவேந்தன் சார்
நமது தலைவர் நம்மையெல்லாம் வாய்ச்சொல்லில் வீரனாக வளர்க்கவில்லை செயல்வீரர்களாக உருவாக்கினார்.அதனால்தான் நாம் இன்று வரை நமது தலைவருக்கு களப்பணிகள் செய்து கொண்டுளோம்
எனவே தேவையில்லாமல் வாதம் பேசுபவர்களுக்கு தாங்கள் விளக்கம் தரவேண்டாம்.அப்படி அவர்கள் வாதம் செய்ய வேண்டும் என்றாள் அவர்கள் திரியில் செய்யட்டும் நமது திரிக்கு அவர்களின் விளக்கம் அவசியமில்லை
வேலூர் records
நம் நாடு 50 நாட்கள் ஓடிய38 அரங்குகள் நமது நண்பர்களின் பார்வைக்கு மற்றும் பாதுகாக்கவும்
http://i62.tinypic.com/2lvipee.jpg

நம்நாடு திரைப்படம் வெளியான காலகட்டத்தில் மற்ற படங்களை விட, அதிக அரங்குகளில் (38 திரையரங்குகளில்) 50 நாட்கள் ஓடிய விவரத்தை பதிவிட்ட ஆவணச் செம்மல் திரு.ராமமூர்த்தி அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

சில உண்மைகளை எல்லாருக்கும் புரிய வைக்க விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது. வீணாக வாதம் செய்பவர்கள் நமது திரிக்கே வந்து வாதம் செய்யட்டும். அப்போதுதான் எதிர்காலத்தில் படிப்பவர்களுக்கும் நாம் உண்மைகளை நிறுவியிருக்கிறோம் என்பதை புரிந்து கொள்ள வசதியாக இருக்கும்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellbpw
10th September 2015, 05:59 PM
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை -தலைவரின் சாதனைகளை
ஆர் கே எஸ் போல ஆயிரம் பேர்கள் தெரிந்தே ஏற்க மறந்தாலும் தலைவரின் சாதனை சிகரத்தை

எவராலும் எக்க்காலதிலும் முறியடிக்க முடியாது .





உண்மைதான்.....ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்....ஆதவன் மறைவதில்லை....
தனிமனித காழ்புணர்ச்சி என் மீது உங்களை போல யார் காட்டினாலும் அலைகடல் ஓய்வதில்லை !

உலகம் இதிலே அடங்குது....உண்மையும் பொய்யும் விளங்குது.....கலகம் வருது தீருது.....அச்சுதொழிலால் நிலைமை மாறுது....

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/SivandhaMann50days_zpsacuyds5f.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/SivandhaMann50days_zpsacuyds5f.jpg.html)

இது ரசிகர் மன்றம் அச்சடித்த நோட்டீஸ் அல்ல !

தினசரியில் வந்த விளம்பரம்....அதாவது....எவராலும் ஏற்றுக்கொள்ளகூடிய ஆவணம் - இதற்க்கு பெயர் தான் ஆதாரம் ! -

அதிக அரங்குகளில் 50 நாட்களுக்கு மேல் ஓடிய படம் எது என்று மக்கள் உங்கள் ரசிகர் மன்ற நோடிசையும் பார்த்து நான் பதிவிட்டுள்ள பத்திரிகையில் வந்த தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர் கொடுத்துள்ள விளம்பரத்தை பார்த்து எண்ணி தெரிந்துகொள்வார்கள் !

Russellbpw
10th September 2015, 06:04 PM
நம்நாடு திரைப்படம் வெளியான காலகட்டத்தில் மற்ற படங்களை விட, அதிக அரங்குகளில் (37 திரையரங்குகளில்) 50 நாட்கள் ஓடிய விவரத்தை பதிவிட்ட ஆவணச் செம்மல் திரு.ராமமூர்த்தி அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

சில உண்மைகளை எல்லாருக்கும் புரிய வைக்க விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது. வீணாக வாதம் செய்பவர்கள் நமது திரிக்கே வந்து வாதம் செய்யட்டும். அப்போதுதான் எதிர்காலத்தில் படிப்பவர்களுக்கும் நாம் உண்மைகளை நிறுவியிருக்கிறோம் என்பதை புரிந்து கொள்ள வசதியாக இருக்கும்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்



நான் பதிவிட்டுள்ள ஆதாரத்தை பார்த்த பிறகாவது திரு கலைவேந்தன் அவர்களே ...வீணாக விவாதம் செய்பவர் யார் என்று புரிந்துகொள்ளுங்கள் !

விவாதம் எல்லோராலும் ஏற்றுகொள்ளபடுகிற ஆவணத்தை பதிவு செய்ய எனக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி திரு கலைவேந்தன் அவர்களே...இசைவு இருந்தால் நூறாவது நாள் விளம்பரத்தை பதிவு செய்யுங்கள் !

நீங்கள் கூறுவதை போல...எதிர்காலம் என்ன...நிகழ்காலத்திலும் யார் உண்மையை பதிவு செய்கிறார்கள் என்பதை அனைவரும் உணர்ந்துகொள்ள நீங்கள் கூறியபடியே வசதியாக இருக்கும் !

சிவந்தமண் வெளியான காலகட்டத்தில் மற்ற எந்தப்படத்தையும் விட அதிக அரங்கில் 50 நாட்கள் கண்ட திரைப்படம் இது ஒன்றே என்பதை விளக்கும் ஆவணம் - இதனை மையத்தில் பதிவு செய்த ஆவண சாம்ராட் பம்மலார் அவர்களுக்கு நன்றி

ஒரு பானை சோற்றுக்கு இந்த ஒரு சோறு பதம் !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/SivandhaMann50days_zpsacuyds5f.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/SivandhaMann50days_zpsacuyds5f.jpg.html)

Russellzlc
10th September 2015, 06:04 PM
நன்றி திரு.ஆர்.கே.எஸ்.

சிவந்த மண் பட விளம்பரத்தை வெளியிட்டதற்கு. சிவந்த மண்ணைவிட நம்நாடு படம் 3 அரங்குகளில் கூடுதலாக, அதாவது 38 அரங்குகளில் 50 நாட்கள் ஓடியிருப்பது உறுதியாகியுள்ளது. தங்களுக்கு நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellbpw
10th September 2015, 06:16 PM
நன்றி திரு.ஆர்.கே.எஸ்.

சிவந்த மண் பட விளம்பரத்தை வெளியிட்டதற்கு. சிவந்த மண்ணைவிட நம்நாடு படம் 3 அரங்குகளில் கூடுதலாக, அதாவது 38 அரங்குகளில் 50 நாட்கள் ஓடியிருப்பது உறுதியாகியுள்ளது. தங்களுக்கு நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

உங்களைவிட ஒருபடி மேல் தான் ! மீண்டும் சரியாக பொறுமையாக எண்ணுங்கள் !

எண்ணும்போது ...உங்களுடையது நீங்கள் அச்சடித்த நோட்டீஸ் என்பதை நினைவில் வைத்துக்கொண்டும் எண்ணுங்கள் !

Rks

Richardsof
10th September 2015, 06:18 PM
சிறு விளக்கம் .
நம்நாடு தமிழகத்தில் 37 அரங்கிலும் பெங்களூர் நகரில் 2 அரங்கிலும் சேர்த்து மொத்தம் 39 அரங்கில் 50 நாட்கள் ஓடியது . சிவந்த மண் தமிழகம்,32 கேரளா 5 மற்றும் பெங்களூர் 2 சேர்த்து 39 அரங்கில் 50 நாட்கள் ஓடியது .

Russellbpw
10th September 2015, 06:29 PM
சிறு விளக்கம் .
நம்நாடு தமிழகத்தில் 37 அரங்கிலும் பெங்களூர் நகரில் 2 அரங்கிலும் சேர்த்து மொத்தம் 39 அரங்கில் 50 நாட்கள் ஓடியது . சிவந்த மண் தமிழகம்,32 கேரளா 5 மற்றும் பெங்களூர் 2 சேர்த்து 39 அரங்கில் 50 நாட்கள் ஓடியது .

திரு எஸ்வி அவர்களே...

உங்களுக்கும் ஒரு சிறு விளக்கம் :

சிவந்தமண் (10-11-69) ஓடிகொண்டிருக்கும்போது , நீங்கள் குறிப்பிட்ட திரை அரங்குகள் தவிர

நடிகர் திலகத்தின் தெய்வ மகன் திரைப்படமும் (05-09-69) ,
திருடன் திரைப்படமும் (10-10-69) ஓடிக்கொண்டுதான் இருந்தன .....

ஆக திரும்பும் திசை எல்லாம் நடிகர் திலகத்தின் படங்கள்தான் திரையரங்குகளில் ஓடிகொண்டிருந்தது....அதனையும் மீறி...சிவந்தமண் இத்தனை திரை அரங்குகள் என்றால்...- இதற்க்கு மேலும் இலக்கியத்தில் வார்த்தை ஏது சொல்ல ?

Rks

Russellbpw
10th September 2015, 06:31 PM
நண்பர்களே

நம்முடைய இந்த பட்டிமன்றம் ..தின தந்தி சிந்துபாத் கதை போல..போய் கொண்டே தான் இருக்கும்...

கலைவேந்தன் சார்...பிரயாணம் செய்ய இருப்பதால் விடைபெறுகிறேன்...முடிந்தால் ரயில் ஏறி...பங்குகொள்கிறேன்...

நன்றி...

Russellisf
10th September 2015, 06:38 PM
ஒரு சிலஂபடங்கள் வெற்றி அடைந்தஂஉடன் இப்போதுள்ளஂநடிகர்கள் எம் ஜி ஆர் ராகஂமாறஂநினைக்கிறார்கள்
அவர்கள் ஒன்று புரிந்து கொள்ளஂவேண்டும் நடிகர் என்பதால்
எம் ஜி ஆர் ரிடம் மக்கள் உயிரை வைக்கவில்லை அவரிடம் உள்ள தனிதன்மை சக்தி தெய்வீககுணம் எதையும் எதிர்க்கும் வல்லமை வள்ளல் குணம் தமிழகமே தன் குடும்பம் எனஂதனக்காகஂவாழாமல்
தன் உழைப்பு பொரும் அத்தனையும்
தமிழகத்துக்கே தந்து ,கடற்கரையில்
கோவில் கொண்டஂகோமகன் எம் ஜி ஆர்
அவரது வெற்றி சாதனைகளை சதாரணஂமனிதனால் அடையஂமுடியாது அவர் ஒரு தெய்வீக பிறவி
ஒரு சமயத்தில் குழந்தைகள் ரஜினி
என்றனஂஇப்போது விஜய் என்கிறது
சிலகாலம் கழிந்து வேறு பெயர்
இது எரிநட்சத்திரம் போன்று சிலநேரம் தான் மின்னமுடியும் சூரியன் போல் பிரகாசிக்கஂமுடியாது
இது இயர்க்கையின் கணக்கு

courtesy net

Russellzlc
10th September 2015, 06:39 PM
திரு.ஆர்.கே.எஸ்.

சிவந்தமண் விளம்பரத்தில் 35 என்று எண் போடப்பட்டுள்ளதைப் பார்த்து 35 அரங்குகள் என்று கூறிவிட்டேன். சுட்டிக்காட்டியதற்கு நன்றி.

திரு.எஸ்.வி. சார் கூறியதைப் போல 39 இடங்களில் நம்நாடு 50 நாட்களை கடந்திருக்கிறது. இதில் எப்படி சிவந்த மண் ஒருபடி மேல் என்று கூறுகிறீர்கள் என்று தெரியவில்லை. 75 வது நாள் சிவந்தமண் விளம்பரத்தையும் வெளியிடுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

திரு.ஆர்.கே.எஸ். பிரயாணத்துக்கு வாழ்த்துக்கள். விவாத விறுவிறுப்பில் ரயிலை விட்டு விடாதீர்கள். நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellbpw
10th September 2015, 06:50 PM
திரு.ஆர்.கே.எஸ்.

சிவந்தமண் விளம்பரத்தில் 35 என்று எண் போடப்பட்டுள்ளதைப் பார்த்து 35 அரங்குகள் என்று கூறிவிட்டேன். சுட்டிக்காட்டியதற்கு நன்றி.

திரு.எஸ்.வி. சார் கூறியதைப் போல 39 இடங்களில் நம்நாடு 50 நாட்களை கடந்திருக்கிறது. இதில் எப்படி சிவந்த மண் ஒருபடி மேல் என்று கூறுகிறீர்கள் என்று தெரியவில்லை. 75 வது நாள் சிவந்தமண் விளம்பரத்தையும் வெளியிடுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

திரு.ஆர்.கே.எஸ். பிரயாணத்துக்கு வாழ்த்துக்கள். விவாத விறுவிறுப்பில் ரயிலை விட்டு விடாதீர்கள். நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்


கலைவேந்தன் அவர்களே...

என்னிடமே ஒவ்வொன்றாக கேட்டுகொண்டிருந்தால் எப்படி...ஹ்ம்ம் ! ஹ..ஹ..ஹ..!

தங்களுடைய சாதுர்ய எழுத்துக்கு நான் உண்மையிலேயே ரசிகன். நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும்.

50 நான் கொடுத்தாகிவிட்டது !

நீங்கள் 75 பதிவிடுவது தான் முறை !

அதற்க்கு பின் இருவரும் இணைந்து 100 பதிவிடுவோம்.

இப்போதைக்கு ரயிலுக்கு நேரமாச்சு !

வளர்க திரை உலகை வாழவைத்த இரு திலகங்களின் புகழ் !

நன்றி சார் ! :wave:



RKS

Russellisf
10th September 2015, 06:51 PM
எம்.ஜி.ஆருக்குப் பல்வேறு பரிமாணங்கள் உண்டு. ரசிகர்களுக்குத் தலைவன். ஏழைகளுக்கு ரட்சகர். எதிர்க்கட்சிகளுக்கு சிம்ம சொப்பனம். படத்தயாரிப்பாளர்களுக்கு லாபதேவன். வறியவர்களுக்கு வள்ளல். தமிழ்நாட்டுப் பாட்டிகளுக்கு அவர்தான் கடவுள். இன்னும் இன்னும் நிறைய பரிமாணங்கள் எம்.ஜி.ஆர் என்ற மனிதருக்குள் புதைந்து கிடக்கின்றன. ஆச்சரியங்களாலும் சுவாரஸ்யங்களாலும் பிரமிப்புகளாலும் நிரம்பிய மனிதர் எம்.ஜி.ஆர்.

Russellisf
10th September 2015, 06:52 PM
bye sir

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsdmu5ql24.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsdmu5ql24.jpg.html)





கலைவேந்தன் அவர்களே...

என்னிடமே ஒவ்வொன்றாக கேட்டுகொண்டிருந்தால் எப்படி...ஹ்ம்ம் ! ஹ..ஹ..ஹ..!

தங்களுடைய சாதுர்ய எழுத்துக்கு நான் உண்மையிலேயே ரசிகன். நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும்.

50 நான் கொடுத்தாகிவிட்டது !

நீங்கள் 75 பதிவிடுவது தான் முறை !

அதற்க்கு பின் இருவரும் இணைந்து 100 பதிவிடுவோம்.

இப்போதைக்கு ரயிலுக்கு நேரமாச்சு !

வளர்க திரை உலகை வாழவைத்த இரு திலகங்களின் புகழ் !

நன்றி சார் ! :wave:



RKS

Russellisf
10th September 2015, 06:56 PM
எம்.ஜி.ஆர் சைவ உணவகம்! இந்த ரசிகரை பாராட்டலாமே

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsvotxaaxm.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsvotxaaxm.jpg.html)

Russellisf
10th September 2015, 06:57 PM
எனது தலைவன் குடிசையில் வாழ்வோர் இல்லங்களில் மட்டுமல்ல குடிசையே இல்லாத இது போன்ற நடைபாதை வாசிகளின் உள்ளங்களிலும் வாழ்கிறார் ! என்பதற்கு இந்த படமே சாட்சி ! ஓங்குக என் தலைவன் புகழ்




http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpssrszn9ef.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpssrszn9ef.jpg.html)

Russellisf
10th September 2015, 06:58 PM
ஆண்டவன் இல்லா உலகம் (இடம்)ஏது?



எம்.ஜி.ஆர் சைவ உணவகம்! இந்த ரசிகரை பாராட்டலாமே

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsvotxaaxm.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsvotxaaxm.jpg.html)

Russellisf
10th September 2015, 06:59 PM
தினம் 3 வேளையும் பலரின் பசியாற்றிய அன்னை போன்றவர் தலைவர் இவரை வைத்து அரை குறைகள் விளையாடுகிறார்கள்

Russellzlc
10th September 2015, 07:03 PM
கலைவேந்தன் அவர்களே...

தங்களுடைய சாதுர்ய எழுத்துக்கு நான் உண்மையிலேயே ரசிகன். நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும்.

இப்போதைக்கு ரயிலுக்கு நேரமாச்சு !

வளர்க திரை உலகை வாழவைத்த இரு திலகங்களின் புகழ் !

நன்றி சார் ! :wave:



RKS

திரு.ஆர்.கே.எஸ்.,

நான் சாதுர்யமாக எழுதுவதாக சொல்வதன் மூலம், ‘சாதுர்யமாக எழுதுகிறீர்கள், ஆனால், உண்மை இல்லை’ என்று சொல்லாமல் சொல்லியிருக்கும் உங்கள் சாதுர்யத்துக்கு பாராட்டுக்கள்.

பிரயாணம் வெற்றிகரமாக அமைய வாழ்த்துக்கள். வெளியூர் என்பதால் ஓட்டல்களில் சாப்பிட வேண்டியிருக்கும். மசாலா ஐட்டங்கள், பொறித்த உணவுகளை கூடுமானவரை தவிருங்கள். நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்.

Russellzlc
10th September 2015, 07:05 PM
எனது தலைவன் குடிசையில் வாழ்வோர் இல்லங்களில் மட்டுமல்ல குடிசையே இல்லாத இது போன்ற நடைபாதை வாசிகளின் உள்ளங்களிலும் வாழ்கிறார் ! என்பதற்கு இந்த படமே சாட்சி ! ஓங்குக என் தலைவன் புகழ்




http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpssrszn9ef.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpssrszn9ef.jpg.html)

நன்றி திரு.யுகேஷ் பாபு.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellisf
10th September 2015, 07:17 PM
ஆஜானுபாகுவான, ஆண்மை மிக்க வில்லன் பி.எஸ்.வீரப்பா.

1950களில் வந்த வில்லன்களில் மட்டுமல்ல அதன் பிறகு 1960களில் வில்லன்களாக தமிழ்த்திரையில் நின்றவர்கள் எவரையும் விட மகத்துவம் நிறைந்தவர் வீரப்பா.

வில்லன் வீரப்பாவின் முக்கிய படங்கள் என்று சில சொல்வதென்றால்
மாடர்ன் தியேட்டர்ஸ் ‘அலிபாபாவும் நாற்பது திருடர்களும் (1956)
’அண்டாக்கா கசம் ஆபுக்கா கசம் திறந்திடு சீஸே!’

மகாதேவி ( 1957 )
சாவித்திரியை அவர் காமம் பொங்கப் பார்க்கும் பார்வை.
’அடைந்தால் மகாதேவி! இல்லையேல் மரண தேவி!’
எம். என்.ராஜம் அவரைப்பார்த்து வெட்கம், நாணம் கலந்து ’அத்தான்’ என்று குழையும்போது எரிச்சலுடன் வீரப்பா ’சத்தான இந்த வார்த்தைகளில் செத்தான் கருணாகரன்!’
’அப்படி அபசகுனமாக சொல்லாதீர்கள் அத்தான்’ என்று
எம்.என்.ராஜம் உடனே பதறும்போது ’சொல்லுக்கெல்லாம் கொல்லும் சக்தி இருந்தால் உலகம் என்றோ அழிந்திருக்குமடி!’
சந்திரபாபுவிடம் சீறல் ’கிளியைக் கொண்டு வரச்சொன்னால் குரங்கைக் கொண்டு வந்து விட்டாயே!’

'பெற்றவளுக்கில்லாத அக்கறை உனக்கென்னடி?’

ராஜராஜன் (1957)
’புகழ்ந்து பாடமாட்டானா இந்தப் புலவன்? பட்டினி போடுங்கள்! நான்கு நாள் பட்டினி கிடந்தால் கலிப்பா, வெண்பா என்று பொழிந்து தள்ளி விடமாட்டானா! ஹா ஹா ஹா ‘

நாடோடி மன்னன் (1958)
நாடோடி மன்னன் படத்தில் ’பிங்களனோ ஒரு அப்பாவி’ என்று நம்பியாரை எள்ளி நகையாடுவார்.
புதிய சட்டங்கள் பற்றி எம்.ஜி.ஆர் எடுத்துச்சொல்லும்போது ‘கற்பழித்தால் மரணதண்டனை.” என்ற சட்டம் குறித்து உடனே,உடனே வீரப்பா அதிர்ச்சியாகி முகத்தில் கடும்கோபக்குறி காட்டுவார். என்ன ஒரு வில்லத்தனம்!

வஞ்சிக்கோட்டை வாலிபன் (1957)
மிகப்பிரபலமான அந்த வசனம்! ’சாதுர்யம் பேசாதடி என் சதங்கைக்கு பதில் சொல்லடி’ என்று வைஜயந்திமாலா பொங்கி, பத்மினிக்கு நடன சவால் விடும்போது வீரப்பாவின் ஆரவார குதூகலம். ’சபாஷ்! சரியான போட்டி!’ வீரப்பாவின் வசனத்துக்கு தியேட்டரே அதிரும்!

சிவகெங்கைச் சீமை (1959)
’நள்ளிரவில் துள்ளி விழும் மருது பாண்டியரின் தலை!’ ஹாஹாஹா.
(ஜஞ்சஞ்சஞ்சங் ரீரிகார்டிங்க்) இடைவேளை! படத்துக்கு இடைவேளை!

இடைவேளைக்குப்பின் கூட சிவகெங்கைச் சீமையில் வீரப்பா பொறி சிந்தும் வெங்கனல் வசனங்கள் பிரமிக்க அடிக்கும்.
’கொள்ளையடித்தவன் வள்ளலாகிறான்!..... பல மண்டை ஓடுகளின் மீது சாம்ராஜ்யங்கள் அமைக்கப்படுகின்றன!......ஹாஹாஹா!..’
வெள்ளையர்களுக்கெதிரான மருது பாண்டியர்களின் போராட்டம் தான் சிவகெங்கைச்சீமை. வெள்ளைக்காரன்கள் இருந்தால் தான் என்ன! சிவகெங்கைச்சீமையில் வில்லன் வீரப்பா மட்டும் தான்!

வீரப்பாவின் உச்சமான பெர்ஃபாமன்ஸ் என்றால் மகாதேவி, நாடோடி மன்னன், வஞ்சிக்கோட்டை வாலிபன், சிவகெங்கைச் சீமை என்ற நான்கு படங்கள் தான்.


courtesy net

Russellzlc
10th September 2015, 07:18 PM
என்னடா காணோமேன்னு பாத்தேன். நண்பர் திரு.ஆதிராம் வந்துட்டாருய்யா..... அய்யய்ய்ய்யோ... மறுபடியும் முதல்லேருந்தா? நா எஸ்கே.......ப்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellisf
10th September 2015, 07:20 PM
avar vera rks vers kalai sir

Russellisf
10th September 2015, 07:25 PM
friends intha varam special show ethuvum sathyam complexil illaiya ? ingae ore sivantha mann collection discussion panrangalae

Russellzlc
10th September 2015, 07:26 PM
avar vera rks vers kalai sir

திரு.ஆர்.கே.எஸ். உணர்ச்சி வசப்படுவாரே தவிர, நல்ல மனுசன். மூட்டி விடமாட்டார்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellisf
10th September 2015, 07:26 PM
நம்பியார் : "மதம் கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா..."
எம்ஜிஆர் : சினம் கொண்ட சிங்கத்திடம் தோற்று ஓடும்..".

oygateedat
10th September 2015, 08:49 PM
http://s29.postimg.org/hmo0sh3tz/bbff.jpg (http://postimage.org/)

Russellzlc
10th September 2015, 09:08 PM
நண்பர்களுக்கு,

தர்மராஜா படம் நஷ்டம் என்றதும் திரு.முரளி ஸ்ரீனிவாஸ் அவர்களுக்கு கோபம் வந்து விட்டது. சிவந்த மண் பிரச்சினைக்கு பதில் சொல்லியிருக்கிறார்.

உரிமைக்குரல் படம் மூலம்தான் பொருளாதார சிக்கலில் இருந்து மீண்டேன் என்று திரு.ஸ்ரீதர் சொல்லியிருக்கிறார். அதை திரு.முரளி அவர்கள் மறுக்காதது மகிழ்ச்சி. விரைவில் விவரங்கள் நண்பர்கள் மூலம் பதிவிடப்படும் என்று நம்புகிறேன்.

உரிமைக்குரல் படப்பிடிப்பின்போது எம்ஜிஆர் ஸ்ரீதரை பாடாய் படுத்தினார் என்பது திரு.முரளியின் கருத்து. அதை ஒப்புக் கொள்கிறார்களா? என்றும் கேட்டிருக்கிறார். உண்மையில் ’பாடாய் படுத்தினார்’ என்ற வார்த்தையே நான் கொடுத்த விவரத்தில் இல்லை. அதில் இருப்பதை கீழே தருகிறேன்.

//உரிமைக்குரல் படப்பிடிப்பில் எம்.ஜி.ஆருக்காக தன்னுடைய தனித்தன்மையை நிறைய இழந்தார் ஸ்ரீதர். இயக்குனரிடம் எதற்கெடுத்தாலும் அடம் பிடிப்பது எம்.ஜி.ஆரின் ஸ்டைல். ஏனெனில் பெரும் நஷ்டத்தில் இருக்கும் ஸ்ரீதருக்கு இப்படம் வணிகரீதியாக பெரிய லாபத்தை தரவேண்டும் என்பது அவரது அக்கறை. ஸ்ரீதருக்கும் இது புரிந்ததால் விட்டுக்கொடுத்தே போனார். //
(மக்கள் திலகம் திரி பக்கம் 334 பதிவு.3332)

‘அடம் பிடிப்பது’ என்றுதான் உள்ளது. அதுவும் கூட நஷ்டத்தில் இருக்கும் ஸ்ரீதருக்கு இப்படம் வணிக ரீதியாக பெரிய லாபத்தை தரவேண்டும் என்பது அவரது (மக்கள் திலகத்தின்) அக்கறை என்றும் அதற்கான காரணத்தை கூறியிருக்கிறார்கள். அந்தப் படம் மட்டுமல்ல, தான் நடிக்கும் எல்லாப் படங்களுக்குமே தான் நினைக்கும்படி வரவேண்டும் என்றுதான் மக்கள் திலகம் அடம் பிடிப்பார். படம் நன்றாக வரவேண்டும் என்பதில் அவருக்கு உள்ள அக்கறை அது. மகிழ்ச்சியாக ஒப்புக் கொள்கிறோம்.

ரசிகர் மன்ற நோட்டீசை வைத்துக் கொண்டு பேசுபவர்களிடம் லாஜிக் எதிர்பார்க்க முடியாது என்று கூறியிருக்கிறார். அதைத்தான் நான் ஏற்கனவே சொன்னேன். எங்களிடமாவது ரசிகர் மன்ற நோட்டீஸ் இருக்கிறது. உங்களிடம் அதுகூட இல்லாமல் எழுதுகிறீர்களே? என்று.

சிவாஜியின் சாதனை சிகரங்கள் என்று தனி ஸ்டிக்கியே போட்டு திரு.முரளி அவர்கள் எழுதியிருக்கிறார்.

அதில் உள்ள தவறுகளை பார்ப்போம்.

1.ராஜ ராஜ சோழன் திரைப்படம் 100 நாட்கள் தமிழகத்தின் எந்த திரையரங்கிலும் ஓடவே இல்லை. ஆனால், 100 நாள் படம் என்று திரு.முரளி குறிப்பிட்டுள்ளார். (சாதனை சிகரங்கள் பக்.3 பதிவு.29. மற்ற சில படங்களுக்கு தியேட்டர் பெயர் இருக்கும். இந்தப் படத்துக்கு 100 நாள் ஓடிய தியேட்டர் பெயரும் இல்லை)

2. சென்னையில் ‘ராஜா’ திரைப்படம் 2 தியேட்டர்களில் (தேவிபாரடைஸ், ராக்சி) 100 நாள் ஓடியது. ஆனால் சாதனை சிகரங்களில் 3 தியேட்டர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அகஸ்தியாவும் சேர்த்து. (சாதனை சிகரங்கள் பக்கம்.3 பதிவு.26). சமீபத்தில் இதை திரு.குமார் சார் மக்கள் திலகம் திரியில் சுட்டிக் காட்டியபோது கூட திரு.முரளி அதை மறுக்கவில்லை.

3. திருவருட்செல்வர் திரைப்படம் தமிழகத்தின் எந்த திரையரங்குகளிலும் 100 நாட்கள் ஓடவே இல்லை. சாந்தி தியேட்டர் திரையரங்கு வளாகத்தில் கல்வெட்டு வைத்துள்ளார்கள். அதில் திரு.சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த படங்களில் 100 நாட்கள் ஓடியதை படத்தின் பெயருக்கு பக்கத்திலேயே ‘h’ என்றும், வெள்ளி விழா கொண்டாடிய படங்களை ‘s’ என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள். அதிலும் திருவருட்செல்வர் 100 நாட்கள் ஓடியதாக, அதாவது ‘h’ என்று குறிப்பிடப்படவில்லை.

அதேபோல, சிவாஜி சமூக நலப் பேரவை தலைவர் நண்பர் திரு.சந்திரசேகர் அவர்கள் ஒரு ‘வரலாற்றின் வரலாறு’ என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளார். நக்கீரன் பதிப்பகம் சார்பில் வெளிவந்துள்ளது. அதில் கடைசியில் திரு.சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த படங்களின் பட்டியலும் ஓடிய விவரங்களும் தரப்பட்டுள்ளன. அதிலும் திருவருட் செல்வர் 100 நாட்கள் ஓடியதாக இல்லை.

திரு.முரளி அவர்களின் பதிவுக்கு முன்னால் பதிவு எண்.1612 திரு.ஆதிராமும் திருவருட்செல்வர் சுமாராக போனது என்று கூறியுள்ளார்.

ஆனால், சாதனை சிகரங்களில் திருவருட்செல்வர் 100 நாட்கள் ஓடியபடம் என்று திரு.முரளி குறிப்பிட்டுள்ளார். (சாதனை சிகரங்கள் பக்கம் 3 பதிவு 21). கவனித்துப் பார்த்தால் தியேட்டர் பெயரும் இருக்காது.

இப்படி எல்லாம் அந்த சாதனை சிகரங்கள் தவறான தகவல்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், நாம் விதண்டாவாதம் செய்கிறோம். லாஜிக் இல்லை என்று திரு.முரளி கூறுகிறார்.

நான் மேலே கூறியவற்றை எல்லாம் சரிபார்த்துவிட்டு (இதெல்லாம் சாம்பிள்தான்) அந்த காலகட்டத்தில் வெளியிடப்பட்ட இந்த நோட்டீசை பார்த்தால் நாம் அடித்து விடவில்லை என்ற உண்மை நடுநிலையாளர்களுக்கு விளங்கும்.



http://i58.tinypic.com/21m6dg1.jpg


உண்மைகளை ஒப்புக் கொள்ள மனம் இல்லாதவர்களிடம் அவர்கள் ஒப்புக் கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பது தவறுதான். இருந்தாலும் நடுநிலையாளர்களுக்கு உண்மையை விளக்க வேண்டியுள்ளதே.என்ன செய்ய?

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

ainefal
10th September 2015, 09:09 PM
மக்கள் உள்ளும் புறமும் தூய்மையுடன் துலங்க வேண்டும். புறத்தே நல்லவனாகவும் உள்ளத்தே வஞ்சகனாகவும் இருப்பது தகாது.

- புரட்சித்தலைவர்

ainefal
10th September 2015, 10:13 PM
இன்பமதை தந்துவிட்டார் எம்.ஜி.ஆர்
பேருந்து கழகத்தில் எங்கள் எம்.ஜி.ஆர்
பெயரெல்லாம் தமிழாக்கி எங்கள் எம்.ஜி.ஆர்
சேரசோழ பண்டிப்பெயர் எங்கள் எம்.ஜி.ஆர்
சிறப்புடன் சூட்டி நின்றார் எங்கள் எம்.ஜி.ஆர்

ainefal
10th September 2015, 10:20 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/10TH%20SEPTEMBER%202015_zpsi8ybnzc3.jpg

http://dinaethal.epapr.in/585218/Dinaethal-Chennai/10-09-2015#page/15/1

Scottkaz
10th September 2015, 10:41 PM
நண்பர்களுக்கு,

தர்மராஜா படம் நஷ்டம் என்றதும் திரு.முரளி ஸ்ரீனிவாஸ் அவர்களுக்கு கோபம் வந்து விட்டது. சிவந்த மண் பிரச்சினைக்கு பதில் சொல்லியிருக்கிறார்.

உரிமைக்குரல் படம் மூலம்தான் பொருளாதார சிக்கலில் இருந்து மீண்டேன் என்று திரு.ஸ்ரீதர் சொல்லியிருக்கிறார். அதை திரு.முரளி அவர்கள் மறுக்காதது மகிழ்ச்சி. விரைவில் விவரங்கள் நண்பர்கள் மூலம் பதிவிடப்படும் என்று நம்புகிறேன்.

உரிமைக்குரல் படப்பிடிப்பின்போது எம்ஜிஆர் ஸ்ரீதரை பாடாய் படுத்தினார் என்பது திரு.முரளியின் கருத்து. அதை ஒப்புக் கொள்கிறார்களா? என்றும் கேட்டிருக்கிறார். உண்மையில் ’பாடாய் படுத்தினார்’ என்ற வார்த்தையே நான் கொடுத்த விவரத்தில் இல்லை. அதில் இருப்பதை கீழே தருகிறேன்.

//உரிமைக்குரல் படப்பிடிப்பில் எம்.ஜி.ஆருக்காக தன்னுடைய தனித்தன்மையை நிறைய இழந்தார் ஸ்ரீதர். இயக்குனரிடம் எதற்கெடுத்தாலும் அடம் பிடிப்பது எம்.ஜி.ஆரின் ஸ்டைல். ஏனெனில் பெரும் நஷ்டத்தில் இருக்கும் ஸ்ரீதருக்கு இப்படம் வணிகரீதியாக பெரிய லாபத்தை தரவேண்டும் என்பது அவரது அக்கறை. ஸ்ரீதருக்கும் இது புரிந்ததால் விட்டுக்கொடுத்தே போனார். //
(மக்கள் திலகம் திரி பக்கம் 334 பதிவு.3332)

‘அடம் பிடிப்பது’ என்றுதான் உள்ளது. அதுவும் கூட நஷ்டத்தில் இருக்கும் ஸ்ரீதருக்கு இப்படம் வணிக ரீதியாக பெரிய லாபத்தை தரவேண்டும் என்பது அவரது (மக்கள் திலகத்தின்) அக்கறை என்றும் அதற்கான காரணத்தை கூறியிருக்கிறார்கள். அந்தப் படம் மட்டுமல்ல, தான் நடிக்கும் எல்லாப் படங்களுக்குமே தான் நினைக்கும்படி வரவேண்டும் என்றுதான் மக்கள் திலகம் அடம் பிடிப்பார். படம் நன்றாக வரவேண்டும் என்பதில் அவருக்கு உள்ள அக்கறை அது. மகிழ்ச்சியாக ஒப்புக் கொள்கிறோம்.

ரசிகர் மன்ற நோட்டீசை வைத்துக் கொண்டு பேசுபவர்களிடம் லாஜிக் எதிர்பார்க்க முடியாது என்று கூறியிருக்கிறார். அதைத்தான் நான் ஏற்கனவே சொன்னேன். எங்களிடமாவது ரசிகர் மன்ற நோட்டீஸ் இருக்கிறது. உங்களிடம் அதுகூட இல்லாமல் எழுதுகிறீர்களே? என்று.

சிவாஜியின் சாதனை சிகரங்கள் என்று தனி ஸ்டிக்கியே போட்டு திரு.முரளி அவர்கள் எழுதியிருக்கிறார்.

அதில் உள்ள தவறுகளை பார்ப்போம்.

1.ராஜ ராஜ சோழன் திரைப்படம் 100 நாட்கள் தமிழகத்தின் எந்த திரையரங்கிலும் ஓடவே இல்லை. ஆனால், 100 நாள் படம் என்று திரு.முரளி குறிப்பிட்டுள்ளார். (சாதனை சிகரங்கள் பக்.3 பதிவு.29. மற்ற சில படங்களுக்கு தியேட்டர் பெயர் இருக்கும். இந்தப் படத்துக்கு 100 நாள் ஓடிய தியேட்டர் பெயரும் இல்லை)

2. சென்னையில் ‘ராஜா’ திரைப்படம் 2 தியேட்டர்களில் (தேவிபாரடைஸ், ராக்சி) 100 நாள் ஓடியது. ஆனால் சாதனை சிகரங்களில் 3 தியேட்டர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அகஸ்தியாவும் சேர்த்து. (சாதனை சிகரங்கள் பக்கம்.3 பதிவு.26). சமீபத்தில் இதை திரு.குமார் சார் மக்கள் திலகம் திரியில் சுட்டிக் காட்டியபோது கூட திரு.முரளி அதை மறுக்கவில்லை.

3. திருவருட்செல்வர் திரைப்படம் தமிழகத்தின் எந்த திரையரங்குகளிலும் 100 நாட்கள் ஓடவே இல்லை. சாந்தி தியேட்டர் திரையரங்கு வளாகத்தில் கல்வெட்டு வைத்துள்ளார்கள். அதில் திரு.சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த படங்களில் 100 நாட்கள் ஓடியதை படத்தின் பெயருக்கு பக்கத்திலேயே ‘h’ என்றும், வெள்ளி விழா கொண்டாடிய படங்களை ‘s’ என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள். அதிலும் திருவருட்செல்வர் 100 நாட்கள் ஓடியதாக, அதாவது ‘h’ என்று குறிப்பிடப்படவில்லை.

அதேபோல, சிவாஜி சமூக நலப் பேரவை தலைவர் நண்பர் திரு.சந்திரசேகர் அவர்கள் ஒரு ‘வரலாற்றின் வரலாறு’ என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளார். நக்கீரன் பதிப்பகம் சார்பில் வெளிவந்துள்ளது. அதில் கடைசியில் திரு.சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த படங்களின் பட்டியலும் ஓடிய விவரங்களும் தரப்பட்டுள்ளன. அதிலும் திருவருட் செல்வர் 100 நாட்கள் ஓடியதாக இல்லை.

திரு.முரளி அவர்களின் பதிவுக்கு முன்னால் பதிவு எண்.1612 திரு.ஆதிராமும் திருவருட்செல்வர் சுமாராக போனது என்று கூறியுள்ளார்.

ஆனால், சாதனை சிகரங்களில் திருவருட்செல்வர் 100 நாட்கள் ஓடியபடம் என்று திரு.முரளி குறிப்பிட்டுள்ளார். (சாதனை சிகரங்கள் பக்கம் 3 பதிவு 21). கவனித்துப் பார்த்தால் தியேட்டர் பெயரும் இருக்காது.

இப்படி எல்லாம் அந்த சாதனை சிகரங்கள் தவறான தகவல்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், நாம் விதண்டாவாதம் செய்கிறோம். லாஜிக் இல்லை என்று திரு.முரளி கூறுகிறார்.

நான் மேலே கூறியவற்றை எல்லாம் சரிபார்த்துவிட்டு (இதெல்லாம் சாம்பிள்தான்) அந்த காலகட்டத்தில் வெளியிடப்பட்ட இந்த நோட்டீசை பார்த்தால் நாம் அடித்து விடவில்லை என்ற உண்மை நடுநிலையாளர்களுக்கு விளங்கும்.





உண்மைகளை ஒப்புக் கொள்ள மனம் இல்லாதவர்களிடம் அவர்கள் ஒப்புக் கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பது தவறுதான். இருந்தாலும் நடுநிலையாளர்களுக்கு உண்மையை விளக்க வேண்டியுள்ளதே.என்ன செய்ய?

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

அருமை திரு கலைவேந்தன் சார் .நீங்கள் கூறியதுபோல் திரு முரளி ஸ்ரீநிவாஸ் அவர்கள் தந்துள்ள விவரத்தில் அதிகபடியான பொய்கள் உள்ளது அதற்கு நாம் நிச்சயமாக பிறகு பல கேள்விகள் கேட்கலாம் அதற்கு அவர்கள் ஆதாரம் தரட்டும் தேவை பட்டால் என்னிடம் பல ஆதாரம் உள்ளது

Scottkaz
10th September 2015, 10:59 PM
http://i61.tinypic.com/2z65dt1.jpg

ainefal
10th September 2015, 11:19 PM
இவர் தான் இந்த அம்பை எய்தார் என்று சொல்கிறது இந்த சரடு [ பூணூல்]
எய்தவர் மீதி தவறில்லை அம்பு தான் குற்றம் செய்தது என்கிறது ஒரு புருடு

Scottkaz
10th September 2015, 11:56 PM
நமது மக்கள்திலகத்தின் பக்தர்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறேன்
http://i58.tinypic.com/2588apc.jpg

ainefal
10th September 2015, 11:59 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/MGR%20News_zpswqwkvjiv.jpg

ainefal
11th September 2015, 12:04 AM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/3%20MOVIES_Page_1_zps5rkkr1xd.jpg

ainefal
11th September 2015, 12:39 AM
எம்.ஜி.ஆர் என்றல் ஏழைகளின் நண்பர், உழைப்பை மதிப்பவர், பெரியவர்களைப் போற்றுபவர், அணிதியை அகற்றுபவர், கண்ணியத்தை காப்பவர், கூட்டுக்குடும்ப முறையை மதிப்பவர், தொண்டு உள்ளம் உள்ளவர்........

ainefal
11th September 2015, 01:26 AM
https://www.youtube.com/watch?v=pprkbDzRbXk