PDA

View Full Version : Makkal Thilagam MGR -PART 16



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 [15] 16 17

ainefal
11th September 2015, 01:27 AM
https://www.youtube.com/watch?v=S_yhdwfg7MQ

ainefal
11th September 2015, 01:28 AM
https://www.youtube.com/watch?v=_t5e7gUGhAk

Russellrqe
11th September 2015, 09:09 AM
மக்கள் திலகம் எம்ஜிஆர். .
திரை உலக வசூல் சக்ரவர்த்தி.எம்ஜிஆர்.
இந்த இரண்டு பட்டங்களும் மக்களால் , திரை உலகத்தினரால் எம்ஜிஆருக்கு வழங்க பட்டு நிலைத்து விட்ட புகழ் . இந்த சரித்திர உண்மை எல்லோருக்கும் தெரியும் . மலைக்கள்ளன் படத்தின் மூலம்
வசூல் மன்னன் என்ற பட்ட பெயர் எம்ஜிஆருக்கு தான் கிடைத்தது . 1954 முதல் 1975 வரையில் வெளிவந்த பெரும்பாலான தமிழ் படங்களில் பெரும்பாலான எம்ஜிஆர் படங்கள் வசூலில் சாதனைகள் நிகழ்த்தியது .இது வரலாற்று உண்மை . திரைப்பட தயாரிப்பாளர்கள் , விநியோகஸ்தர்கள் , திரை அரங்கு உரிமையாளர்கள் , நடு நிலை விமர்சகர்கள் , பத்திரிகைகள் அனைவரும் ஏற்று கொண்ட உண்மை . நம்முடைய பொன்னான நேரத்தை இனி வர இருக்கும் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளை , அன்னமிட்ட கை நினைவுகளோடு மகிழ்வோம் .
மக்கள் திலகத்தின் 100 வது படமான ஒளிவிளக்கு {20.9.1968} 48 வது ஆண்டு கொண்டாட்டத்தை துவங்குவோம் .

ainefal
11th September 2015, 09:14 AM
https://www.youtube.com/watch?v=wuBiJ12_728&feature=youtu.be

Russellrqe
11th September 2015, 09:20 AM
http://i59.tinypic.com/t98h3k.jpghttp://i58.tinypic.com/okorxt.jpghttp://i58.tinypic.com/1yslyr.jpghttp://i58.tinypic.com/10n50go.jpg

ainefal
11th September 2015, 09:28 AM
எம். ஜி.ஆருக்கு பொருளாதாரம் தெரியுமா என்று ஒரு கட்சி தலைவர் கேட்டார். உண்மை அவர்கள் கேட்பது சரி. அவர்கள் எல்லாம் அதிகம் படித்தவர்கள்!!!

எங்கள் தலைவருக்கு "பொருஆதாரமும்" தெரியாது "பொருள் ஆதாயமும்" தெரியாது!

அதனால்தான் மக்கள் அவரை தொடர்ந்து மூன்று முறை முதல்வர் என்றும் எங்கள் தலைவன் என்றும் ஒருமனதாக தெரிவு செய்தார்கள். எம்.ஜி.ஆரை தங்கள் ஆசானாக மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். அவர் சொன்ன கருத்துக்கள் என்றும் நல்ல வழியைக் காட்டும் என்பதை மக்கள் அழுத்தமாக நம்பினர்.

Russellrqe
11th September 2015, 09:32 AM
http://i58.tinypic.com/2dtqcug.jpghttp://i62.tinypic.com/osrj4i.jpg

ainefal
11th September 2015, 09:55 AM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/11TH%20SEPTEMBER_zpsh3nt9eka.jpg

http://dinaethal.epapr.in/585239/Dinaethal-Chennai/11.09.2015#page/15/1

ainefal
11th September 2015, 10:18 AM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/ONE_zpsamzgjsgf.jpg
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/TWO_zpsslx6cfjl.jpg
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/THREE_zpstklk4uto.jpg
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/FOUR_zps6mzegag5.jpg
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/FIVE_zpsx12y1oaq.jpg
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/SIX_zpsqmvy2ktf.jpg
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/SEVEN_zpsuirx6eo7.jpg
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/EIGHT_zps6dz5v0oz.jpg
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/NINE_zpsjuthnln1.jpg
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/TEN_zpsaghyqjas.jpg

http://dinaethal.epapr.in/585239/Din...2015#page/15/1

ainefal
11th September 2015, 10:48 AM
உலகத்தில் முதன் முறையாக ஒரு நடிகரின் திரைப்படை ச்வுவரோட்டிகளை மட்டுமே "தலைப்பு கார்டில்" பின்னணியில் வைத்து எடுக்கப்பட்ட படம். இந்த பெருமை புரட்சித்தலைவரை தான் சாரும். படம் ஓட தலைவர் புரட்சிதலைவர் மற்றும் ஆ.இ.ஆ.தீ.மு.க. வண்ணம் தேவை ஆனால் ..................

https://www.youtube.com/watch?v=r4pjNnaERZY

We also know to post many such things,with Proof, but no one should question!

Russellbpw
11th September 2015, 11:27 AM
http://i160.photobucket.com/albums/t197/sailesh_basu/one_zpsamzgjsgf.jpg

http://i160.photobucket.com/albums/t197/sailesh_basu/six_zpsqmvy2ktf.jpg
http://i160.photobucket.com/albums/t197/sailesh_basu/seven_zpsuirx6eo7.jpg
http://i160.photobucket.com/albums/t197/sailesh_basu/eight_zps6dz5v0oz.jpg


சைலேஷ் பாபு சார்

அருமை....அருமையிலும் அருமை....!

நான் எதிர்பார்த்தது வெள்ளிகிழமை உங்கள் தின இதழில் வெளிவரும் என்று...! அது நடந்துவிட்டது !

மூன்று நான்கு நாட்களாக ஸ்ரீதர் விவகாரம் அல்லோலபடுகிறது....அதனை அப்படியே உங்களை சார்ந்தவர்கள் தின இதழ் பத்திரிகைக்கு கொடுத்து / அல்லது தகவலை சொன்னவுடன் அனீஸ் அவர்களே அதனை படித்து அதை இன்றைய தின இதழில் வரவழைத்து விட்டால்......நீங்கள் கூறுவது ...உங்களுடைய இந்த தின இதழ் பத்திரிகை வெளியிட்டுள்ளது உண்மையாகிவிடுமா என்ன ?

கடந்த இதழ் வரை வந்துள்ள கட்டுரைகளுக்கும் இன்று வந்துள்ள கட்டுரைக்கும் அப்படி ஒரு DISCONNECT ......அதனை படிப்பவர்களே.....என்ன சம்பந்தமே இல்லாமல் ஸ்ரீதர் அவர்கள் கட்டுரை வந்துள்ளதே இன்று என்பதை படித்து ...ஓஹோ....சிவாஜி அவர்கள் படத்தை பற்றி இறக்கி MGR அவர்களை தூக்கி எழுத சம்பந்தமே இல்லாமல் ஒரு கட்டுரை இன்று வந்துள்ளது என்பதை படிப்பவர்கள் நிச்சயம் புரிந்துகொள்வார்கள் !

உங்களுடைய தின இதழின் ரீல் மன்னன் ....கதை வசனகர்த்த அரூர்தாசையே மிஞ்சிவிட்டார்....அப்படி ஒரு GAS அவர் எழுதியுள்ள இந்த ஸ்ரீதர் சம்பந்தப்பட்ட கதையுரையில் ...சாரி...கட்டுரையில் !


இதற்க்கு பெயர் தான் organized lie distribution என்பது....!

அதை இப்படி தின இதழ் பத்திரிகையில் எழுதவைத்து....எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல ஒரு மறைமுக confession செய்துள்ளதற்கு மிகவும் நன்றி...!

Rks

ainefal
11th September 2015, 11:42 AM
https://www.youtube.com/watch?v=sKp8FXKpnJ8

PLEASE WATCH TILL 1:30

"எல்லாம் அவன் செயல்"வரும்முன் காப்பவந்தான் அறிவாளி. காரியம் முக்கியமா வீரியம் முக்கியமா என்றல் கேட்டல் காரியம் தான் முக்கியம் என்று கற்றுகொடுபது இந்த காலம்.

ainefal
11th September 2015, 11:47 AM
சைலேஷ் பாபு சார்

அருமை....அருமையிலும் அருமை....!

நான் எதிர்பார்த்தது வெள்ளிகிழமை உங்கள் தின இதழில் வெளிவரும் என்று...! அது நடந்துவிட்டது !

மூன்று நான்கு நாட்களாக ஸ்ரீதர் விவகாரம் அல்லோலபடுகிறது....அதனை அப்படியே உங்களை சார்ந்தவர்கள் தின இதழ் பத்திரிகைக்கு கொடுத்து / அல்லது தகவலை சொன்னவுடன் அனீஸ் அவர்களே அதனை படித்து அதை இன்றைய தின இதழில் வரவழைத்து விட்டால்......நீங்கள் கூறுவது ...உங்களுடைய இந்த தின இதழ் பத்திரிகை வெளியிட்டுள்ளது உண்மையாகிவிடுமா என்ன ?

கடந்த இதழ் வரை வந்துள்ள கட்டுரைகளுக்கும் இன்று வந்துள்ள கட்டுரைக்கும் அப்படி ஒரு DISCONNECT ......அதனை படிப்பவர்களே.....என்ன சம்பந்தமே இல்லாமல் ஸ்ரீதர் அவர்கள் கட்டுரை வந்துள்ளதே இன்று என்பதை படித்து ...ஓஹோ....சிவாஜி அவர்கள் படத்தை பற்றி இறக்கி MGR அவர்களை தூக்கி எழுத சம்பந்தமே இல்லாமல் ஒரு கட்டுரை இன்று வந்துள்ளது என்பதை படிப்பவர்கள் நிச்சயம் புரிந்துகொள்வார்கள் !

உங்களுடைய தின இதழின் ரீல் மன்னன் ....கதை வசனகர்த்த அரூர்தாசையே மிஞ்சிவிட்டார்....அப்படி ஒரு GAS அவர் எழுதியுள்ள இந்த ஸ்ரீதர் சம்பந்தப்பட்ட கதையுரையில் ...சாரி...கட்டுரையில் !


இதற்க்கு பெயர் தான் organized lie distribution என்பது....!

அதை இப்படி தின இதழ் பத்திரிகையில் எழுதவைத்து....எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல ஒரு மறைமுக confession செய்துள்ளதற்கு மிகவும் நன்றி...!

Rks

Morning RKS Sir,

I read today's Dinaethal article "Line by Line" only after your posting. I understand that some of the lines are absolutely unnecessary.

Thanks.

Russellbpw
11th September 2015, 11:56 AM
Morning RKS Sir,

I read today's Dinaethal article "Line by Line" only after your posting. I understand that some of the lines are absolutely unnecessary.

Thanks.

Dear Sailesh Sir

மனசாட்சி உள்ளவர்கள் உண்மையை ஒத்துகொள்வார்கள் என்பது பழமொழி....

நீங்கள் மனசாட்சி உள்ளவர் என்பது எனக்கு என்றோ விளங்கிவிட்ட விஷயம் சார் ..!

மீண்டும் அதனை நீங்கள் " I read today's Dinaethal article "Line by Line" only after your posting. I understand that some of the lines are absolutely unnecessary." என்று ஒத்துகொன்டதன் மூலம் நிரூபித்துள்ளீர்கள்....நன்றி...!

என்னிடமும் மக்கள் திலகத்தினை பற்றிய "திரு ஸ்ரீதர் கூறினார் என்பதுபோல" உள்ள தகவல் கொண்ட புத்தகம் உள்ளது....ஆனால் நான் அதனை இதுபோல இதுவரை பதிவிட்டதில்லை,
காரணம் இருவர் மீதும் மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளவன் நான் !

வசூல், யார் வசூல் சக்ரவர்த்தி, யார் அந்த சக்ரவர்த்தி, யார் இந்த சக்ரவர்த்தி இப்படி ஒரு பட்டிமன்ற தலைப்பு வரும்போது...ஒரு ரசிகராக நான் பதில் அளித்துள்ளேன் என்பது அனைவருக்கும் தெரியும்...அதில் தவறு இருப்பதாக நான் நினைக்கவும் இல்லை. ஆனால், நடிகர் திலகத்தால் அவர் நஷ்டப்பட்டார்..மக்கள் திலகத்தால் அவர் காப்பாற்றபட்டார்...என்பது போல ஆதாரமில்லாத செய்திகள் வரும்போது ....அதாவது....நடிகர் திலகத்தால் நான் நஷ்டப்பட்டேன்....மக்கள் திலகத்தால் தான் நான் மீண்டும் கோடீஸ்வரன் ஆனேன்...என்று இன்றுவரை எந்த தயாரிப்பாளராவது கூறியிருக்கிறாரா என்று சிந்தித்து பார்க்கவேண்டும் இதுபோல செய்தி கூறுவோர் அல்லது பதிவிடுவோர்....எல்லா வியாபாரத்திலும் எல்லாமுறையும் எதிர்பார்ப்பதற்கு மேலாக லாபம் வரும் என்று எதிர்பார்க்கவும் முடியாது....வரவும் வராது....திரை துறையை பொருத்தவரை ஒரு நடிகரை வைத்து பிரம்மாண்ட படம் எடுப்பவர்...பெருத்த அளவில் நஷ்டம் வந்தால் மீண்டும் அதே நடிகரை வைத்து நிச்சயம் உடனே மீண்டும் அதே அளவில் படம் தயாரிக்கமாடார்...

இதை புரிந்துகொள்ள ஒரு MBA அல்லது ஒரு CA படிப்பறிவு வேண்டாம்....COMMON SENSE இருந்தால் போதும்....!

வேறு ஒன்றும் இப்போதைக்கு சொல்வதற்கு இல்லை ..

மீண்டும் உண்மையை ஒத்துகொண்டதற்கு நன்றி



RKS

mgrbaskaran
11th September 2015, 11:58 AM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/ONE_zpsamzgjsgf.jpg
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/TWO_zpsslx6cfjl.jpg
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/THREE_zpstklk4uto.jpg
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/FOUR_zps6mzegag5.jpg
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/FIVE_zpsx12y1oaq.jpg
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/SIX_zpsqmvy2ktf.jpg
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/SEVEN_zpsuirx6eo7.jpg
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/EIGHT_zps6dz5v0oz.jpg
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/NINE_zpsjuthnln1.jpg
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/TEN_zpsaghyqjas.jpg

http://dinaethal.epapr.in/585239/Din...2015#page/15/1

MGR ..............................engal MGR

ainefal
11th September 2015, 12:26 PM
காணுகின்ற இடத்திலெல்லாம் எங்கள் எம்.ஜி.ஆர்
கன்னித் தமிழ் வாழ்த்திடவே எங்கள் எம்.ஜி.ஆர்
பேருந்தில் பெயருமிட்டார் எங்கள் எம்.ஜி.ஆர்
பேரும்புகழ் பெற்றுவிட்டார் எங்கள் எம்.ஜி.ஆர்
இதயமலர் தன்னில் வாழும் எங்கள் எம்.ஜி.ஆர் - அவர்
பாதமலரை போற்றி பாடு.

Russellrqe
11th September 2015, 01:46 PM
திரு சைலேஷ் சார்
திரு ரஜினி காந்த் அவர்கள் ஆர்.எம். வீ பிறந்த நாள் விழாவில்.............
1966 ல் மக்கள் திலகத்தின் நான் ஆணையிட்டால் படத்தை காண பெங்களூர் நகரில் முதல் நாள் முதல் காட்சிக்கு விடியற்காலை 5 மணிக்கு 65 பைசா டிக்கெட் வாங்க ரசிகர்கள் கூட்டத்தில் நின்று வாங்கியதை பெருமையுடன் கூறிய வீடியோ காட்சி மிகவும் அருமை . தங்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள் .

Russellbpw
11th September 2015, 01:51 PM
அருமை திரு கலைவேந்தன் சார் .நீங்கள் கூறியதுபோல் திரு முரளி ஸ்ரீநிவாஸ் அவர்கள் தந்துள்ள விவரத்தில் அதிகபடியான பொய்கள் உள்ளது அதற்கு நாம் நிச்சயமாக பிறகு பல கேள்விகள் கேட்கலாம் அதற்கு அவர்கள் ஆதாரம் தரட்டும் தேவை பட்டால் என்னிடம் பல ஆதாரம் உள்ளது

திரு ராமமூர்த்தி அவர்களே

பிறகு என்று ஏன் தாமதபடுத்துகிரீர்கள் ...

கேள்விகள் எழுப்புங்கள்

பதில் நிச்சயம் கிடைக்கும் ...

ஆதாரங்களை பதிவிடுங்கள் யார் வேண்டாம் என்றார்கள் ?

ஆதாரம் .....அதனை ஆதாரம் தான் என்று ஒத்துகொள்ளும் ஆவணமாக இருந்தால் மட்டுமே ஆதாரம் .

எங்களுக்கு நீங்கள் கேள்விகேட்டால் அதனை ஒத்துக்கொண்டு பதில் பதிவு எப்போதும் நாங்கள் பதிவு செய்தும் இருக்கிறோம் .

அதே எதிர்பார்ப்பு எங்களுக்கும் இருக்கிறது !

Russellrqe
11th September 2015, 02:02 PM
தம்பி ரவி கிரண்
:-D:mrgreen:
ஊருக்கு போனோமா , வந்த வேலை பார்த்தோமா என்று இருக்காமல் மனம் , இதயம் ,லாப் டாப்
எம்ஜிஆர் .. எம்ஜிஆர் ரசிகர்கள் இதையே நினைத்து கொண்டு ,எல்லாத்தையும் வருத்தி கொண்டு
இந்த திரியில் வந்து இதை போடு , அதை கேளு என்று உன்னுடய நேரத்தை வீணாக்க வேண்டாம் .
திரு ராமூர்த்தி ஏதாவது நோட்டீஸ் பதிவிட்டால் உனக்கு தூக்கம் கேட்டு , பதிலுக்கு பதில் என்று
சின்ன பிள்ளைகள் போல் நடந்து கொள்கிறாய் . இல்லை என்றால் திரு கலைவேந்தன் திரு முரளிக்கு பதில் போட்டால் நீ வக்கீலாக குதித்து விடுகிறாய் . என்னமோ தம்பி .. வெளியூர் பயணத்தில் கூட நீ எங்களையும் எங்கள் மக்கள் திலகத்தையும் மறக்க மாட்டீர்கள்:fatigue::fatigue::fatigue: .உன் நண்பர்கள் உட்பட :cry2::cry2::cry2::cry2:

mgrbaskaran
11th September 2015, 02:04 PM
காணுகின்ற இடத்திலெல்லாம் எங்கள் எம்.ஜி.ஆர்
கன்னித் தமிழ் வாழ்த்திடவே எங்கள் எம்.ஜி.ஆர்
பேருந்தில் பெயருமிட்டார் எங்கள் எம்.ஜி.ஆர்
பேரும்புகழ் பெற்றுவிட்டார் எங்கள் எம்.ஜி.ஆர்
இதயமலர் தன்னில் வாழும் எங்கள் எம்.ஜி.ஆர் - அவர்
பாதமலரை போற்றி பாடு.

super

Russellbpw
11th September 2015, 02:20 PM
நண்பர்களுக்கு,

தர்மராஜா படம் நஷ்டம் என்றதும் திரு.முரளி ஸ்ரீனிவாஸ் அவர்களுக்கு கோபம் வந்து விட்டது. சிவந்த மண் பிரச்சினைக்கு பதில் சொல்லியிருக்கிறார்.

உரிமைக்குரல் படம் மூலம்தான் பொருளாதார சிக்கலில் இருந்து மீண்டேன் என்று திரு.ஸ்ரீதர் சொல்லியிருக்கிறார். அதை திரு.முரளி அவர்கள் மறுக்காதது மகிழ்ச்சி. விரைவில் விவரங்கள் நண்பர்கள் மூலம் பதிவிடப்படும் என்று நம்புகிறேன்.

உரிமைக்குரல் படப்பிடிப்பின்போது எம்ஜிஆர் ஸ்ரீதரை பாடாய் படுத்தினார் என்பது திரு.முரளியின் கருத்து. அதை ஒப்புக் கொள்கிறார்களா? என்றும் கேட்டிருக்கிறார். உண்மையில் ’பாடாய் படுத்தினார்’ என்ற வார்த்தையே நான் கொடுத்த விவரத்தில் இல்லை. அதில் இருப்பதை கீழே தருகிறேன்.

//உரிமைக்குரல் படப்பிடிப்பில் எம்.ஜி.ஆருக்காக தன்னுடைய தனித்தன்மையை நிறைய இழந்தார் ஸ்ரீதர். இயக்குனரிடம் எதற்கெடுத்தாலும் அடம் பிடிப்பது எம்.ஜி.ஆரின் ஸ்டைல். ஏனெனில் பெரும் நஷ்டத்தில் இருக்கும் ஸ்ரீதருக்கு இப்படம் வணிகரீதியாக பெரிய லாபத்தை தரவேண்டும் என்பது அவரது அக்கறை. ஸ்ரீதருக்கும் இது புரிந்ததால் விட்டுக்கொடுத்தே போனார். //
(மக்கள் திலகம் திரி பக்கம் 334 பதிவு.3332)

‘அடம் பிடிப்பது’ என்றுதான் உள்ளது. அதுவும் கூட நஷ்டத்தில் இருக்கும் ஸ்ரீதருக்கு இப்படம் வணிக ரீதியாக பெரிய லாபத்தை தரவேண்டும் என்பது அவரது (மக்கள் திலகத்தின்) அக்கறை என்றும் அதற்கான காரணத்தை கூறியிருக்கிறார்கள். அந்தப் படம் மட்டுமல்ல, தான் நடிக்கும் எல்லாப் படங்களுக்குமே தான் நினைக்கும்படி வரவேண்டும் என்றுதான் மக்கள் திலகம் அடம் பிடிப்பார். படம் நன்றாக வரவேண்டும் என்பதில் அவருக்கு உள்ள அக்கறை அது. மகிழ்ச்சியாக ஒப்புக் கொள்கிறோம்.

ரசிகர் மன்ற நோட்டீசை வைத்துக் கொண்டு பேசுபவர்களிடம் லாஜிக் எதிர்பார்க்க முடியாது என்று கூறியிருக்கிறார். அதைத்தான் நான் ஏற்கனவே சொன்னேன். எங்களிடமாவது ரசிகர் மன்ற நோட்டீஸ் இருக்கிறது. உங்களிடம் அதுகூட இல்லாமல் எழுதுகிறீர்களே? என்று.

சிவாஜியின் சாதனை சிகரங்கள் என்று தனி ஸ்டிக்கியே போட்டு திரு.முரளி அவர்கள் எழுதியிருக்கிறார்.

அதில் உள்ள தவறுகளை பார்ப்போம்.

1.ராஜ ராஜ சோழன் திரைப்படம் 100 நாட்கள் தமிழகத்தின் எந்த திரையரங்கிலும் ஓடவே இல்லை. ஆனால், 100 நாள் படம் என்று திரு.முரளி குறிப்பிட்டுள்ளார். (சாதனை சிகரங்கள் பக்.3 பதிவு.29. மற்ற சில படங்களுக்கு தியேட்டர் பெயர் இருக்கும். இந்தப் படத்துக்கு 100 நாள் ஓடிய தியேட்டர் பெயரும் இல்லை)

2. சென்னையில் ‘ராஜா’ திரைப்படம் 2 தியேட்டர்களில் (தேவிபாரடைஸ், ராக்சி) 100 நாள் ஓடியது. ஆனால் சாதனை சிகரங்களில் 3 தியேட்டர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அகஸ்தியாவும் சேர்த்து. (சாதனை சிகரங்கள் பக்கம்.3 பதிவு.26). சமீபத்தில் இதை திரு.குமார் சார் மக்கள் திலகம் திரியில் சுட்டிக் காட்டியபோது கூட திரு.முரளி அதை மறுக்கவில்லை.

3. திருவருட்செல்வர் திரைப்படம் தமிழகத்தின் எந்த திரையரங்குகளிலும் 100 நாட்கள் ஓடவே இல்லை. சாந்தி தியேட்டர் திரையரங்கு வளாகத்தில் கல்வெட்டு வைத்துள்ளார்கள். அதில் திரு.சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த படங்களில் 100 நாட்கள் ஓடியதை படத்தின் பெயருக்கு பக்கத்திலேயே ‘h’ என்றும், வெள்ளி விழா கொண்டாடிய படங்களை ‘s’ என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள். அதிலும் திருவருட்செல்வர் 100 நாட்கள் ஓடியதாக, அதாவது ‘h’ என்று குறிப்பிடப்படவில்லை.

அதேபோல, சிவாஜி சமூக நலப் பேரவை தலைவர் நண்பர் திரு.சந்திரசேகர் அவர்கள் ஒரு ‘வரலாற்றின் வரலாறு’ என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளார். நக்கீரன் பதிப்பகம் சார்பில் வெளிவந்துள்ளது. அதில் கடைசியில் திரு.சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த படங்களின் பட்டியலும் ஓடிய விவரங்களும் தரப்பட்டுள்ளன. அதிலும் திருவருட் செல்வர் 100 நாட்கள் ஓடியதாக இல்லை.

திரு.முரளி அவர்களின் பதிவுக்கு முன்னால் பதிவு எண்.1612 திரு.ஆதிராமும் திருவருட்செல்வர் சுமாராக போனது என்று கூறியுள்ளார்.

ஆனால், சாதனை சிகரங்களில் திருவருட்செல்வர் 100 நாட்கள் ஓடியபடம் என்று திரு.முரளி குறிப்பிட்டுள்ளார். (சாதனை சிகரங்கள் பக்கம் 3 பதிவு 21). கவனித்துப் பார்த்தால் தியேட்டர் பெயரும் இருக்காது.

இப்படி எல்லாம் அந்த சாதனை சிகரங்கள் தவறான தகவல்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், நாம் விதண்டாவாதம் செய்கிறோம். லாஜிக் இல்லை என்று திரு.முரளி கூறுகிறார்.

நான் மேலே கூறியவற்றை எல்லாம் சரிபார்த்துவிட்டு (இதெல்லாம் சாம்பிள்தான்) அந்த காலகட்டத்தில் வெளியிடப்பட்ட இந்த நோட்டீசை பார்த்தால் நாம் அடித்து விடவில்லை என்ற உண்மை நடுநிலையாளர்களுக்கு விளங்கும்.





உண்மைகளை ஒப்புக் கொள்ள மனம் இல்லாதவர்களிடம் அவர்கள் ஒப்புக் கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பது தவறுதான். இருந்தாலும் நடுநிலையாளர்களுக்கு உண்மையை விளக்க வேண்டியுள்ளதே.என்ன செய்ய?

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

திரு கலைவேந்தன் அவர்களே

ராஜ ராஜ சோழன் , திருவருட்செல்வர் ஆகிய திரைப்படங்கள் 100 நாட்கள் ஓடிய விளம்பரங்கள் பார்காதவரையில் அது 100 ஓடவில்லை என்று எவருமே கூறமுடியாது. கல்வெட்டில் செதுக்கும்போது தவறான தகவலை எனக்கு தெரிந்து யாரும் செதுக்கமாடார்கள். அதுவும் சுவாமி அவர்கள் மற்றும் ராகவேந்தர் அவர்கள் சம்பந்தப்பட்டுள்ள கல்வெட்டாகும் அது ! இவர்கள் பொய் தகவல் புனைந்து கல்வெட்டு புனைவார்கள் என்று நீங்களோ மற்றவரோ கருதினால் ...திரிகளை படிப்பவர்கள் சிரிக்கதான் செய்வார்கள் !


அதே சமயம் ஆயிரத்தில் ஒருவன் 100 நாள் விளம்பரமும் படகோட்டி 100 நாள் விளம்பரமும் மற்றும் பல விளம்பரமும் போடோஷப் கொண்டு திரை அரங்கு போட்டு போலியாக தயாரித்தவர்கள் யார் என்று ஊருக்கே தெரிந்தது. அதுமட்டுமல்ல திறக்கபடாத திரை அரங்கில் 100 நாட்கள் ஓடியது என்று ஆவணத்தில் TAMPERING செய்து பதிவிட்டது யார் என்பதும் அனைவருக்கும் தெரியும் !

அதை இங்கு பதிவு செய்தும் உள்ளோம் ...இரெண்டையும் நாங்கள் பிரசுரித்து அதன் பிறகு ...திரு எஸ்வி சார் அவர்கள் திரையரங்கு குறிப்பிடாத 100 நாள் ஆயிரத்தில் ஒருவன் original விளம்பரத்தையு பதிவு செய்தார் !

ஆகவே ...நீங்கள் அப்படியே உங்கள் தரப்புகளில் நடந்த இதுபோல செயல்களை 100% discount செய்து எங்களை பொய் சொல்பவர்களாக சித்தரிக்க முயற்சி எடுக்காதீர்கள் உண்மையை ஆதாரத்துடன் வெளியிடுவதற்கு முன்னால், ஆதாரமாக ஏற்றுகொளும்படி உள்ள ஆவணத்தை பதிவிடுங்கள்.

Rks

Russellbpw
11th September 2015, 02:43 PM
http://i58.tinypic.com/21m6dg1.jpg


நீங்கள் பதிவு செய்துள்ளதற்கு பெயர் ரசிகர் மன்ற நோட்டீஸ் ! சம்பந்தப்பட்ட நடிகர்களின் ரசிகர்கள் பிரிண்ட் செய்து பதிவிடுவது . நம்பகத்தன்மை இல்லாதது !

நான் பதிவு செய்துள்ளது பத்திரிகையில் தயாரிப்பாளர்கள் / விநியோகச்தரால் ப்ரசூரிக்கப்பட்ட விளம்பரம் . இதற்க்கு உங்கள் நோட்டிசை விட நம்பகத்தன்மை அதிகம் உள்ளது !

இதுபோல விளம்பரங்களை பதிவு செய்யுங்கள் COMPARISON செய்வதாக இருந்தால் !

ஒப்பீடு செய்தால் இதுபோல ஒப்பீடு செய்யுங்கள் ...!

ஒரே திரை அரங்கு DEVIPARADISE ....SAME SEAT CAPACITY SAME TICKET CHARGES !

BECAUSE,


1257 இருக்கைகள் கொண்ட GLOBE திரைஅரங்கில் 125 தொடர் அரங்கு நிறைவு காட்சிகள் ......சிவந்த மண்

900 இருக்கைகள் கொண்ட சித்ரா திரை அரங்கில் 125 தொடர் அரங்கு நிறைவு காட்சி நம் நாடு கண்டிருந்தால் கூட சிவந்த மண் வசூலை சமன் செய்யவோ அல்லது ரசிகர் மன்ற நோடிசில் குறிப்பிட்டதைப்போல அதிக வசூல் கண்டிருக்க வாய்ப்பே இல்லை !

That's why am requesting you to put PROPER DOCUMENTS !


RKS

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/rickshaw_zps29b34524.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/rickshaw_zps29b34524.jpg.html)

ainefal
11th September 2015, 03:40 PM
Afternoon RKS Sir,

"ஒரே திரை அரங்கு DEVIPARADISE ....SAME SEAT CAPACITY SAME TICKET CHARGES!"

In my knowledge the ticket prices were different during Rikshakaran and Raja release time:

RIKSHAKARAN

1.25 136 Seats
2.00 396 Seats
2.50 480 Seats
3.00 200 seats

Total 1212 seats

RAJA
Rs.1.30 136 Seats
Rs.2.10 396 Seats
Rs.2.60 480 Seats
Rs.3.35 200 seats
1212 Seats

Could you recheck from your end and confirm if it is correct, please.

Thanks.

Russellzlc
11th September 2015, 04:01 PM
நீங்கள் பதிவு செய்துள்ளதற்கு பெயர் ரசிகர் மன்ற நோட்டீஸ் ! சம்பந்தப்பட்ட நடிகர்களின் ரசிகர்கள் பிரிண்ட் செய்து பதிவிடுவது . நம்பகத்தன்மை இல்லாதது !

நான் பதிவு செய்துள்ளது பத்திரிகையில் தயாரிப்பாளர்கள் / விநியோகச்தரால் ப்ரசூரிக்கப்பட்ட விளம்பரம் . இதற்க்கு உங்கள் நோட்டிசை விட நம்பகத்தன்மை அதிகம் உள்ளது !

இதுபோல விளம்பரங்களை பதிவு செய்யுங்கள் COMPARISON செய்வதாக இருந்தால் !

ஒப்பீடு செய்தால் இதுபோல ஒப்பீடு செய்யுங்கள் ...!

ஒரே திரை அரங்கு DEVIPARADISE ....SAME SEAT CAPACITY SAME TICKET CHARGES !

BECAUSE,


1257 இருக்கைகள் கொண்ட GLOBE திரைஅரங்கில் 125 தொடர் அரங்கு நிறைவு காட்சிகள் ......சிவந்த மண்

900 இருக்கைகள் கொண்ட சித்ரா திரை அரங்கில் 125 தொடர் அரங்கு நிறைவு காட்சி நம் நாடு கண்டிருந்தால் கூட சிவந்த மண் வசூலை சமன் செய்யவோ அல்லது ரசிகர் மன்ற நோடிசில் குறிப்பிட்டதைப்போல அதிக வசூல் கண்டிருக்க வாய்ப்பே இல்லை !

That's why am requesting you to put PROPER DOCUMENTS !


RKS

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/rickshaw_zps29b34524.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/rickshaw_zps29b34524.jpg.html)



திரு. ஆர்.கே.எஸ். லஞ்ச் முடிச்சாச்சா?

அப்பாடா!.......... நீங்கள் எப்போது ஏற்கனவே வெளியிட்ட இந்த விளம்பரத்தை மீண்டும் வெளியிடுவீர்கள்? என்று காத்துக் கொண்டிருந்தேன். நல்லவேளை இன்று மீண்டும் வெளியிட்டு விட்டீர்கள்.
ரிக்க்ஷாக்காரன் படம்

சென்னை தேவி பாரடைஸ் -------------- 4,42,686.00
ஸ்ரீ கிருஷ்ணா ------------------------------- 2,71,428.00
சரவணா ---------------------------------------2,01,502.50

51 நாள் மொத்த வசூல் ----------------------9,15,618.50


ராஜா திரைப்படம்

தேவிபாரடைஸ் ---------------------------- 4,64,457.80
அகஸ்தியா ----------------------------------- 2,00,912.21
ராக்ஸி ----------------------------------------- 2,01,469.45

50 நாள் மொத்த வசூல்-----------------------8,66,839.46


ரிக்க்ஷாக்காரன் 51 நாள் மொத்த வசூல் 9,15,618.50
ராஜா 50 நாள் மொத்த வசூல்----------- 8,66,839.46

கழித்தால் வரும் தொகை ------------------48,779.04

ரிக்க்ஷாக்காரன் திரைப்படம் 48,779 ரூபாய் அதிகம் வசூல் செய்துள்ளது.

ரிக்ஷாக்காரன் படம் 51 நாள் வசூல், ஆனால் ராஜா 50 நாள் வசூல் அதனால் குறைவு என்று நீங்கள் கூறலாம். ஆனால், ஒரு நாளைக்கே 48,779 ரூபாய் வசூல் என்றால் ரிக்க்ஷாக்காரன் பெருமையை என்னென்பது?

ராஜா படம் 50 நாளில் ரூ.8,66,839.46 வசூல் ஆகியுள்ளது என்றால்.....

உங்களுக்காக, நீங்கள் எங்கள் அன்புக்குரிய நெருங்கிய நண்பர் என்பதற்காக விட்டுத் தருகிறேனே.

ராஜா திரைப்படம் 50 நாளில் ரூ.10,00,000 வசூல் என்றே வைத்துக் கொள்வோம். கிட்டத்தட்ட ரூ.1,40,000 கூடுதலாகத்தான் உங்களுக்காக போட்டுள்ளேன் ஆர்.கே.எஸ்.. ஒரு நாள் வசூல் எவ்வளவு?

10,00,000 த்தை 50 ஆல் வகுத்தால் = ரூ.20,000 (அதாவது ஒரு நாள் வசூல்)

இந்த ஒரு நாள் வசூலை ரிக்ஷாக்காரனின் 51 நாள் வசூலில் கழியுங்களேன்.
ரிக்ஷாக்காரன் 51 நாள் மொத்த வசூல் 9,15,618.50
ராஜா ஒரு நாள் வசூலை கழித்தால்... (அதிகமாக போட்டும்) 20,000.00
-----------------
ஆக, ரிக்ஷாக்காரன் 50 நாள் வசூல் ------------8,95,618.50

ராஜா 50 நாள் வசூல் ------------------------------------------------8,66,839.46
-------------------
ரிக்ஷாக்காரன் கூடுதல் வசூல் -----------------------28,779.04

விளம்பரத்தை பதிவிட்டு உதவியதற்கு நன்றி திரு.ஆர்.கே.எஸ்.

இந்த உண்மை தெரிந்து விடப் போகிறேதே என்றுதானே முதலில் போட்ட பதிவில் இருந்து நைசாக ராஜா விளம்பரத்தை எடுத்து விட்டீர்கள். மீண்டும் அதை பதிவிட வேண்டுகிறேன் திரு.ஆர்.கே.எஸ். உண்மைகள் எல்லாருக்கும் தெரியட்டும்.

ரிக்க்ஷாக்காரன் - ராஜா ஒப்பிட்டுக்கு இது ஒரு ஆவணமாக இருக்கும். தயவு செய்து ராஜா விளம்பரத்தை மீண்டும் பதிவிடுங்கள் ஆர்.கே.எஸ்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellisf
11th September 2015, 04:37 PM
SUPER REPLY KALAI SIR

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpst9yulbus.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpst9yulbus.jpg.html)






திரு. ஆர்.கே.எஸ். லஞ்ச் முடிச்சாச்சா?

அப்பாடா!.......... நீங்கள் எப்போது ஏற்கனவே வெளியிட்ட இந்த விளம்பரத்தை மீண்டும் வெளியிடுவீர்கள்? என்று காத்துக் கொண்டிருந்தேன். நல்லவேளை இன்று மீண்டும் வெளியிட்டு விட்டீர்கள்.
ரிக்க்ஷாக்காரன் படம்

சென்னை தேவி பாரடைஸ் -------------- 4,42,686.00
ஸ்ரீ கிருஷ்ணா ------------------------------- 2,71,428.00
சரவணா ---------------------------------------2,01,502.50

51 நாள் மொத்த வசூல் ----------------------9,15,618.50


ராஜா திரைப்படம்

தேவிபாரடைஸ் ---------------------------- 4,64,457.80
அகஸ்தியா ----------------------------------- 2,00,912.21
ராக்ஸி ----------------------------------------- 2,01,469.45

50 நாள் மொத்த வசூல்-----------------------8,66,839.46


ரிக்க்ஷாக்காரன் 51 நாள் மொத்த வசூல் 9,15,618.50
ராஜா 50 நாள் மொத்த வசூல்----------- 8,66,839.46

கழித்தால் வரும் தொகை ------------------48,779.04

ரிக்க்ஷாக்காரன் திரைப்படம் 48,779 ரூபாய் அதிகம் வசூல் செய்துள்ளது.

ரிக்ஷாக்காரன் படம் 51 நாள் வசூல், ஆனால் ராஜா 50 நாள் வசூல் அதனால் குறைவு என்று நீங்கள் கூறலாம். ஆனால், ஒரு நாளைக்கே 48,779 ரூபாய் வசூல் என்றால் ரிக்க்ஷாக்காரன் பெருமையை என்னென்பது?

ராஜா படம் 50 நாளில் ரூ.8,66,839.46 வசூல் ஆகியுள்ளது என்றால்.....

உங்களுக்காக, நீங்கள் எங்கள் அன்புக்குரிய நெருங்கிய நண்பர் என்பதற்காக விட்டுத் தருகிறேனே.

ராஜா திரைப்படம் 50 நாளில் ரூ.10,00,000 வசூல் என்றே வைத்துக் கொள்வோம். கிட்டத்தட்ட ரூ.1,40,000 கூடுதலாகத்தான் உங்களுக்காக போட்டுள்ளேன் ஆர்.கே.எஸ்.. ஒரு நாள் வசூல் எவ்வளவு?

10,00,000 த்தை 50 ஆல் வகுத்தால் = ரூ.20,000 (அதாவது ஒரு நாள் வசூல்)

இந்த ஒரு நாள் வசூலை ரிக்ஷாக்காரனின் 51 நாள் வசூலில் கழியுங்களேன்.
ரிக்ஷாக்காரன் 51 நாள் மொத்த வசூல் 9,15,618.50
ராஜா ஒரு நாள் வசூலை கழித்தால்... (அதிகமாக போட்டும்) 20,000.00
-----------------
ஆக, ரிக்ஷாக்காரன் 50 நாள் வசூல் ------------8,95,618.50

ராஜா 50 நாள் வசூல் ------------------------------------------------8,66,839.46
-------------------
ரிக்ஷாக்காரன் கூடுதல் வசூல் -----------------------28,779.04

விளம்பரத்தை பதிவிட்டு உதவியதற்கு நன்றி திரு.ஆர்.கே.எஸ்.

இந்த உண்மை தெரிந்து விடப் போகிறேதே என்றுதானே முதலில் போட்ட பதிவில் இருந்து நைசாக ராஜா விளம்பரத்தை எடுத்து விட்டீர்கள். மீண்டும் அதை பதிவிட வேண்டுகிறேன் திரு.ஆர்.கே.எஸ். உண்மைகள் எல்லாருக்கும் தெரியட்டும்.

ரிக்க்ஷாக்காரன் - ராஜா ஒப்பிட்டுக்கு இது ஒரு ஆவணமாக இருக்கும். தயவு செய்து ராஜா விளம்பரத்தை மீண்டும் பதிவிடுங்கள் ஆர்.கே.எஸ்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellisf
11th September 2015, 04:39 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsa4ww0kx8.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsa4ww0kx8.jpg.html)




Afternoon RKS Sir,

"ஒரே திரை அரங்கு DEVIPARADISE ....SAME SEAT CAPACITY SAME TICKET CHARGES!"

In my knowledge the ticket prices were different during Rikshakaran and Raja release time:

RIKSHAKARAN

1.25 136 Seats
2.00 396 Seats
2.50 480 Seats
3.00 200 seats

Total 1212 seats

RAJA
Rs.1.30 136 Seats
Rs.2.10 396 Seats
Rs.2.60 480 Seats
Rs.3.35 200 seats
1212 Seats

Could you recheck from your end and confirm if it is correct, please.

Thanks.

Russellisf
11th September 2015, 04:49 PM
20 மாத காலமே ஆட்சிப் பொறுப்பில்
இருந்த அண்ணாவின் சாதனைகள் !
=================================
@@ 1967-ல் அறிஞர் அண்ணா முதல்வரானதும் மெட்ராஸ் ஸ்டேட் என்று இருந்ததை தமிழ்நாடு என்று பெயரிட்டார்.

@@ தந்தை பெரியாரின் கொள்கையான சுயமரியாதை திருமணங்கள் செல்லுபடியாகும் அரசாணையை கொண்டுவந்தார்.

@@ தமிழக மக்களின், மாணவர்களின் இந்தி எதிர்ப்பு உணர்ச்சியை, மனதில் கொண்டு, இந்தியத் துணைக்கண்டம் முழுதும் மும்மொழி திட்டம் அமுலில் இருந்தபோது, தமிழில் இரு மொழி திட்டம் கொணர்ந்து, தமிழ், ஆங்கிலம் இரண்டு மட்டும்தான், இங்கு இந்திக்கு இடமில்லை என்று தீர்மானம் இயற்றினார்.

@@ பதவி ஏற்கும்போது கடவுள் பெயரால் என்று சொல்லி பதவி ஏற்காது மனசாட்சிப்படி - உளமாற எனச் சொல்லி பதவி ஏற்றார்.

@@ அண்ணா அரசு அமைந்ததும் ஆகாஷ்வாணி என்பது வானொலி என அழைக்கப்பட்டது.

@@ புன்செய் நிலங்களுக்கு நிலவரி ரத்து செய்யப்பட்டது.

@@ பேருந்துகள் அரசுடைமை ஆக்கப்பட்டது.

@@ இலவசக் கல்வி அளிக்க ஏற்பாடு - பி.யு.சி வரையில்.

@@ பேருந்துகளில் திருக்குறள் இடம்பெற செய்தது.
11. கலப்பு மணம் செய்துகொள்வோரை ஊக்கப்படுத்தும் விதத்தில் தங்க விருது அளிக்கப்பட்டது.

@@ சென்னையில் உள்ள குடிசை வாசிகளுக்கு தீ பிடிக்காத வீடுகள் கட்டித் தந்தார்.
1 கோடி ரூபாய் திரட்டி குடிசைப் பகுதிக்கு செலவிட முடிவு செய்தார்.

@@ சீரணி எனும் ஓர் அமைப்பைத் தொடங்கி மக்களை அதில் ஈடுபடுத்தி தங்கள் பகுதிக்குத் தேவைப்படுகிற சிறிய, சிறிய வசதிகளை தாங்களே எந்தப் பலனும் எதிர்பாராமல் செய்துகொள்வது என்கிற திட்டம் கொண்டுவந்ததார்.

@@ 1968-ல் இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு சென்னையிலே நடத்தினைர்.

@@ கடற்கரைச் சாலையில் தமிழ்ச் சான்றோர்களுக்குச் சிலை நிறுவினார்.

@@ பள்ளிகளில் என்.சி.சி. அணியில் இந்தி சொற்களை நீக்க ஆணை பிறப்பித்தார்.

@@ அரசு அலுவலகங்களில் உள்ள கடவுளார் படங்களை நீக்க ஆணை பிறப்பித்தார்.

@@ முதல்வரானதும், அரசு அதிகாரிகள் அமைச்சர்கள் செல்லும் விழாக்களுக்கெல்லாம் அவர்களை பின் தொடராமல் தங்கள் பணியைச் செய்யலாம் என சுற்றரிக்கை அனுப்பினார்.

@@ சென்னை செகரட்டேரியட் என்பதனை தலைமைச் செயலகம் என மாற்றியமைத்தார்.

@@ விதவைத் திருமணம் செய்து கொள்வோருக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கினார்.

## வீழ்ச்சியுற்ற தமிழகத்தில் எழுச்சியூட்டிய
அண்ணா பிறந்தநாள் செப்டம்பர் 15 .

Courtesy fb chandran veerasamy

Russellisf
11th September 2015, 04:58 PM
This film is madurai sooran vijaykanth acted




உலகத்தில் முதன் முறையாக ஒரு நடிகரின் திரைப்படை ச்வுவரோட்டிகளை மட்டுமே "தலைப்பு கார்டில்" பின்னணியில் வைத்து எடுக்கப்பட்ட படம். இந்த பெருமை புரட்சித்தலைவரை தான் சாரும். படம் ஓட தலைவர் புரட்சிதலைவர் மற்றும் ஆ.இ.ஆ.தீ.மு.க. வண்ணம் தேவை ஆனால் ..................

https://www.youtube.com/watch?v=r4pjnnaerzy

we also know to post many such things,with proof, but no one should question!

Russellbpw
11th September 2015, 05:04 PM
திரு. ஆர்.கே.எஸ். லஞ்ச் முடிச்சாச்சா?

அப்பாடா!.......... நீங்கள் எப்போது ஏற்கனவே வெளியிட்ட இந்த விளம்பரத்தை மீண்டும் வெளியிடுவீர்கள்? என்று காத்துக் கொண்டிருந்தேன். நல்லவேளை இன்று மீண்டும் வெளியிட்டு விட்டீர்கள்.
ரிக்க்ஷாக்காரன் படம்

சென்னை தேவி பாரடைஸ் -------------- 4,42,686.00
ஸ்ரீ கிருஷ்ணா ------------------------------- 2,71,428.00
சரவணா ---------------------------------------2,01,502.50

51 நாள் மொத்த வசூல் ----------------------9,15,618.50


ராஜா திரைப்படம்

தேவிபாரடைஸ் ---------------------------- 4,64,457.80
அகஸ்தியா ----------------------------------- 2,00,912.21
ராக்ஸி ----------------------------------------- 2,01,469.45

50 நாள் மொத்த வசூல்-----------------------8,66,839.46


ரிக்க்ஷாக்காரன் 51 நாள் மொத்த வசூல் 9,15,618.50
ராஜா 50 நாள் மொத்த வசூல்----------- 8,66,839.46

கழித்தால் வரும் தொகை ------------------48,779.04

ரிக்க்ஷாக்காரன் திரைப்படம் 48,779 ரூபாய் அதிகம் வசூல் செய்துள்ளது.

ரிக்ஷாக்காரன் படம் 51 நாள் வசூல், ஆனால் ராஜா 50 நாள் வசூல் அதனால் குறைவு என்று நீங்கள் கூறலாம். ஆனால், ஒரு நாளைக்கே 48,779 ரூபாய் வசூல் என்றால் ரிக்க்ஷாக்காரன் பெருமையை என்னென்பது?

ராஜா படம் 50 நாளில் ரூ.8,66,839.46 வசூல் ஆகியுள்ளது என்றால்.....

உங்களுக்காக, நீங்கள் எங்கள் அன்புக்குரிய நெருங்கிய நண்பர் என்பதற்காக விட்டுத் தருகிறேனே.

ராஜா திரைப்படம் 50 நாளில் ரூ.10,00,000 வசூல் என்றே வைத்துக் கொள்வோம். கிட்டத்தட்ட ரூ.1,40,000 கூடுதலாகத்தான் உங்களுக்காக போட்டுள்ளேன் ஆர்.கே.எஸ்.. ஒரு நாள் வசூல் எவ்வளவு?

10,00,000 த்தை 50 ஆல் வகுத்தால் = ரூ.20,000 (அதாவது ஒரு நாள் வசூல்)

இந்த ஒரு நாள் வசூலை ரிக்ஷாக்காரனின் 51 நாள் வசூலில் கழியுங்களேன்.
ரிக்ஷாக்காரன் 51 நாள் மொத்த வசூல் 9,15,618.50
ராஜா ஒரு நாள் வசூலை கழித்தால்... (அதிகமாக போட்டும்) 20,000.00
-----------------
ஆக, ரிக்ஷாக்காரன் 50 நாள் வசூல் ------------8,95,618.50

ராஜா 50 நாள் வசூல் ------------------------------------------------8,66,839.46
-------------------
ரிக்ஷாக்காரன் கூடுதல் வசூல் -----------------------28,779.04

விளம்பரத்தை பதிவிட்டு உதவியதற்கு நன்றி திரு.ஆர்.கே.எஸ்.

இந்த உண்மை தெரிந்து விடப் போகிறேதே என்றுதானே முதலில் போட்ட பதிவில் இருந்து நைசாக ராஜா விளம்பரத்தை எடுத்து விட்டீர்கள். மீண்டும் அதை பதிவிட வேண்டுகிறேன் திரு.ஆர்.கே.எஸ். உண்மைகள் எல்லாருக்கும் தெரியட்டும்.

ரிக்க்ஷாக்காரன் - ராஜா ஒப்பிட்டுக்கு இது ஒரு ஆவணமாக இருக்கும். தயவு செய்து ராஜா விளம்பரத்தை மீண்டும் பதிவிடுங்கள் ஆர்.கே.எஸ்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்




திரு கலைவேந்தன் அவர்களே

உங்கள் பதிலை பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது, குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற உங்களுடைய நிலை

ஐயோ பாவம் !

இதுபோல ஒரு கூட்டல் கழித்தல் ....திரு ராமானுஜம் அவர்களே சிண்டை பிடித்து ஓடி விடுவா !

வீம்புகேன்று எழுதும் உங்களுடன் வாதம் செய்ய பதிவு செய்யவில்லை

உங்களுக்கு அப்படி ஒரு நிம்மதி இப்படி ஒரு வழியில் கிடைகிரதேன்றால் அதை நான் தடுக்க மாட்டேன் !

நான் ராஜா விளம்பரம் பதிவை எடுத்தது..புதிய ராமாயணம் இதனால் தொடங்க கூடாது என்பதால் ராமமூர்த்தி அவர்களின் பிட் நோட்டீஸ் ஆதாரம் அல்ல என்பதை விளக்க !

காரணம் என்ன எழுதினாலும் நீங்களும் சரி மற்றும் ஒரு சிலரும் சரி " என்ன கையை பிடிச்சி இழுத்தியா ரகம்" !

நீங்கள் என்ன கதையை எப்படி அவிழ்த்துவிட்டாலும் எப்படி ARTICULATE செய்தாலும் ரீல் ரீல் தான் !

உங்கள் திரையரங்கில் உங்கள் படத்தை விட ஒரு நாள் குறைவாககே ஓடிய கணக்கில் உங்கள் படத்தை விட RAJAA ALWAYS AHEAD !

ABOUT 20,000 RUPEES RAJA COLLECTION IS MORE IN JUST 50 DAYS TIME THAN RICKSHAWKARAN 51 DAYS COLLECTION IN DEVIPARADISE THEATER WHICH IS 20,000 RUPEES LESS !!!!

TRUTH IS A TRUTH Mr. KALAIVENDHAN....DONT TRY TO GIVE YOUR OWN MATHEMATICS !!

YOUR MANIPULATION / ARTICULATION WILL HOLD ONLY GOOD FOR YOU & THOSE WHO SAY "WOW" for EVERYTHING YOU WRITE WHETHER THERE IS SUBSTANCE OR NOT...THINKING THAT THEIR WOW WILL IRRITATE / DEMOTIVATE ME ...I FEEL VERY SORRY FOR THEM TOO....!

NEITHER WILL I GET IRRITATED NOR DEMOTIVATED BECAUSE FOR ME, IF I WRITE A REPLY, FROM THAT CONTEXT / DEBATE IT IS OVER. I DONT KEEP ANYTHING IN HEART ...I WRITE & THEN THAT's ALL !

I HAVE HEARD MANY SCOLDINGS IN THIS THREAD ITSELF FROM MANY OF OUR FRIENDS..PROF. SIR , YUKESHBABU SIR...ETC..HAVE SCOLDED ME MANY TIMES WHENEVER I HAD RESPONDED TO POSTS WHERE DIFFERENCE OF OPINION ARISED......BUT AM NOT CARRING IT IN MY HEART / MIND BECAUSE ALL ARE FRIENDS FOR ME AND I DO NOT HOLD ANY PERSONAL GRUDGE OR HATRED FOR ANYBODY IN THIS THREAD. AS RIGHTLY MENTIONED BY YOU, I AGREE AM EMOTIONAL..& THAT's ALL !

BUT YOUR ARITHMATIC MANIPULATION / ARTICULATION WILL HOLD NO GOOD FOR PUBLIC !!!

BETTER LUCK NEXT TIME !!!

RKS

Russellbpw
11th September 2015, 05:06 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsa4ww0kx8.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsa4ww0kx8.jpg.html)

please check what was the entertainment tax / surcharge collected those days....

About 2.45% more was collected in 1972 ...so..net on net it is just the same yukesh babu sir !

Russellbpw
11th September 2015, 05:16 PM
Kalaivendhan sir

நான் எழுதிய பதில் பதிவில் ...நம்நாடு வசூல் ஒருக்காலும் உங்கள் பிட் நோடிசில் பதிவிட்டது போல இருக்க முடியாது என்பதை தான் காரணத்துடன் விளக்கப்பட்டுள்ளது

நீங்கள் தான் ராமானுஜரே திகைக்க வைத்தவராயிற்றே ...புதிய வழியில் கணக்கு காட்டுபவர் ஆயிற்றே ...நான் எடுத்துரைத்த சிம்பிள் ஆன கணக்கு உங்களுக்கு சர்வ சாதாரணமாக புரிந்திருக்குமே ......அதாவது 1257 இருக்கைகள் ....125 நாள் தொடர் அரங்கு நிறைவு ....அதில் வந்த சிவந்த மண் வசூல் .....இதனை 900 இருக்கைகள் கொண்ட சித்ரா திரை அரங்கில் வெளிவந்த நம் நாடு 125 நாள் அரங்கு நிறைவு கண்டாலும் 1257 இருக்கைகளின் வசூல் தொகையை சமன் செய்ய கூட முடியாது என்கிற கணக்கு.

நான் சாதனை என்ற சமாச்சரத்திர்க்கே வரவில்லை. போடும் கணக்கு படி நெருங்க வாய்ப்பு இல்லவே இல்லை அப்படி இருக்க பிட் நோட்டீஸ் தகவல் நம்பகத்தன்மை இல்லாதது என்று தான் கூறினேன்

அதற்குள் வேறு context இல் ராஜா ரிக்க்ஷாகாரன் தாவுகிறீர்களே !

Russellzlc
11th September 2015, 05:22 PM
திரு கலைவேந்தன் அவர்களே

உங்கள் பதிலை பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது, குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற உங்களுடைய நிலை

ஐயோ பாவம் !

இதுபோல ஒரு கூட்டல் கழித்தல் ....திரு ராமானுஜம் அவர்களே சிண்டை பிடித்து ஓடி விடுவா !

வீம்புகேன்று எழுதும் உங்களுடன் வாதம் செய்ய பதிவு செய்யவில்லை

உங்களுக்கு அப்படி ஒரு நிம்மதி இப்படி ஒரு வழியில் கிடைகிரதேன்றால் அதை நான் தடுக்க மாட்டேன் !

நான் ராஜா விளம்பரம் பதிவை எடுத்தது..புதிய ராமாயணம் இதனால் தொடங்க கூடாது என்பதால் ராமமூர்த்தி அவர்களின் பிட் நோட்டீஸ் ஆதாரம் அல்ல என்பதை விளக்க !

காரணம் என்ன எழுதினாலும் நீங்களும் சரி மற்றும் ஒரு சிலரும் சரி " என்ன கையை பிடிச்சி இழுத்தியா ரகம்" !

நீங்கள் என்ன கதையை எப்படி அவிழ்த்துவிட்டாலும் எப்படி ARTICULATE செய்தாலும் ரீல் ரீல் தான் !

உங்கள் திரையரங்கில் உங்கள் படத்தை விட ஒரு நாள் குறைவாககே ஓடிய கணக்கில் உங்கள் படத்தை விட RAJAA ALWAYS AHEAD !

ABOUT 20,000 RUPEES RAJA COLLECTION IS MORE IN JUST 50 DAYS TIME THAN RICKSHAWKARAN 51 DAYS COLLECTION IN DEVIPARADISE THEATER WHICH IS 20,000 RUPEES LESS !!!!

TRUTH IS A TRUTH Mr. KALAIVENDHAN....DONT TRY TO GIVE YOUR OWN MATHEMATICS !!

YOUR MANIPULATION WILL HOLD ONLY GOOD FOR YOU & THOSE WHO SAY "WOW" for EVERYTHING YOU WRITE WHETHER THERE IS SUBSTANCE OR NOT...THINKING THAT THEIR WOW WILL IRRITATE / DEMOTIVATE ME ...I FEEL VERY SORRY FOR THEM TOO....

BUT YOUR MANIPULATION / ARTICULATION WILL HOLD NO GOOD FOR PUBLIC !!!

BETTER LUCK NEXT TIME !!!

RKS

திரு.ஆர்.கே.எஸ்.

உங்களுக்கே உங்கள் பதில் சமாதானமாக இருந்தால் மகிழ்ச்சிதான். என் நிலை ஐயோ பாவமாகவே இருந்து விட்டு போகட்டும். மீண்டும் சொல்கிறேன். ராஜா விளம்பரத்தை மீண்டும் பதிவிடுங்கள். நான் சொல்லும் கணக்கு சரியா? லாஜிக் இருக்கிறதா? நீங்கள் சொல்வது சரியா? என்று எல்லாரும் புரிந்து கொள்ளட்டும்.

உங்களுக்கே உண்மை வெளியாகிவிடுமோ? என்று தயக்கமாக இருந்ததால்தானே இன்று முதலில் போட்ட பதிவில் இருந்து ராஜா விளம்பரத்தை தூக்கி விட்டீர்கள்? 3.33 மணிக்கு மீண்டும் எடிட் செய்து ராஜா விளம்பரத்தை எடுத்து விட்டீர்களே? ஏன் எடுத்தீர்கள்? புதிய ராமாயணம் ஆரம்பிக்காது. நாங்கள் எல்லாரும் உங்களுக்கு நன்றிதான் கூறுவோம்.

மீண்டும் சொல்கிறேன். ராஜா விளம்பரத்தை தயவு செய்து பதிவிடுங்கள். அப்போதுதான் உண்மை எல்லாருக்கும் புரியும். நீங்கள் சொல்வதே உண்மையாக இருக்கட்டுமே. தைரியமாக ராஜா விளம்பரத்தை மீண்டும் வெளியிடுங்களேன் திரு.ஆர்.கே.எஸ். ,அப்படி வெளியிடா விட்டால் நான் சொல்லும் கணக்கு சரிதான் என்று நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்கள் என்று அர்த்தம்.

நீங்கள் சொல்வது உண்மை என்று நீங்கள் நம்பினால் ராஜா விளம்பரத்தை மீண்டும் பதிவிடுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். உண்மைகளை ஒருபோதும் அழிக்க முடியாது திரு.ஆர்.கே.எஸ்.

உண்மையை எதிர்கொள்ளும் தைரியம் இருந்தால் ராஜா விளம்பரத்தை மீண்டும் வெளியிடுங்கள். இல்லாவிட்டால் உங்கள் ரீல் (நீங்கள்தான் முதலில் இந்த வார்த்தையை பயன்படுத்தியுள்ளீர்கள் மேலே.) அம்பலமாகிவிட்டதை நீங்களே ஒப்புக் கொண்டு விட்டீர்கள் என்று படிப்பவர்கள் எடுத்துக் கொள்ளட்டும்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellisf
11th September 2015, 05:31 PM
rks sir just relax

https://www.youtube.com/watch?v=q_gcd57Ly8w

Russellisf
11th September 2015, 05:33 PM
ஒற்றுமையாய் பகைவர்களை ஓடவைப்போம்...உழைப்பாளே நம் நாட்டை உயர்த்தி வைப்போம் "

Russellbpw
11th September 2015, 05:38 PM
உங்கள் பதிவில் இருந்தே உங்களுடைய கருத்தை அடுத்தவர் மீது திணிக்கும் முயற்சி நன்கு புரிகிறது கலைவேந்தன் சார் !

நீங்கள் குறிப்பிட்டுள்ள கண்ணோட்டத்தில் எல்லாம்...உங்கள் வசதிக்காக மக்கள் பார்க்க முடியாது / பார்க்கவும் மாட்டார்கள்

நான் ராஜா ஆதாரத்தை எடுத்த காரணம் நான் விளக்கியாகிவிட்டது. ..ராஜ பட விவகாரத்தை இந்த கோணத்தில் துவக்குவதும் நீங்கள்தான் :-)

தேவி PARADISE திரை அரங்கில் உங்கள் படம் 51 நாள் ஓடி முடிய வசூலான தொகையை ராஜா திரை படம் 50 நாட்களில் 20,000 ருபாய் கூடுதல் வசூலித்து உள்ளது

அந்த விளம்பரத்தில் கூட அதை தான் HIGHLIGHT செய்துள்ளேன் !

இவ்வளவுதான் ஒப்பீடு. ஒரு திரை அரங்கம் ..அதே திரை அரங்கம் இவ்வளவுதான் !

உங்கள் ARTICULATION உங்களை சமாதானபடுத்திகூள்ள எனக்கு பதில் போட்டாயிற்று என்று கணக்கு காட்ட ! THAT's ALL

முதலில் சிவந்தமண் நம்நாடு நோட்டீஸ் பட்டிமன்றம் முடியுங்கள் ...பிறகு ...ராஜா ரிக்க்ஷகாரன் 51-50 தேவிPARADISE பட்டிமன்றத்திற்கு வருவோம் !

முதலில் சாம்பார் சாதம் சாப்பிட்டு முடிப்போம் ..பிறகு ரசத்திற்கு வருவோம் ...இரெண்டும் கலந்தால் நன்றாக இருக்காது !

நீங்கள் ஆசைப்பட்டபடியே பதிவும் செய்கிறேன் ராஜா ஆவணத்தை !

Russellbpw
11th September 2015, 05:42 PM
rks sir just relax

https://www.youtube.com/watch?v=q_gcd57Ly8w

Thanks Yukesh Sir ...

After a long time....Good Comedy Clipping from you !

I think everybody can relax.....for sometime until next debate !


https://www.youtube.com/watch?v=sOhPHfRqu_c

Regards
RKS

Russellbpw
11th September 2015, 05:51 PM
ஒற்றுமையாய் பகைவர்களை ஓடவைப்போம்...உழைப்பாளே நம் நாட்டை உயர்த்தி வைப்போம் "

https://www.youtube.com/watch?v=-kmac4wfWCI :-D

Russellzlc
11th September 2015, 05:53 PM
உங்கள் பதிவில் இருந்தே உங்களுடைய கருத்தை அடுத்தவர் மீது திணிக்கும் முயற்சி நன்கு புரிகிறது கலைவேந்தன் சார் !

நீங்கள் குறிப்பிட்டுள்ள கண்ணோட்டத்தில் எல்லாம்...உங்கள் வசதிக்காக மக்கள் பார்க்க முடியாது / பார்க்கவும் மாட்டார்கள்

நான் ராஜா ஆதாரத்தை எடுத்த காரணம் நான் விளக்கியாகிவிட்டது.

தேவி PARADISE திரை அரங்கில் உங்கள் படம் 51 நாள் ஓடி முடிய வசூலான தொகையை ராஜா திரை படம் 50 நாட்களில் 20,000 ருபாய் கூடுதல் வசூலித்து உள்ளது

அந்த விளம்பரத்தில் கூட அதை தான் HIGHLIGHT செய்துள்ளேன் !

இவ்வளவுதான் ஒப்பீடு. ஒரு திரை அரங்கம் ..அதே திரை அரங்கம் இவ்வளவுதான் !

உங்கள் ARTICULATION உங்களை சமாதானபடுத்திகூள்ள எனக்கு பதில் போட்டாயிற்று என்று கணக்கு காட்ட ! THAT's ALL

முதலில் சிவந்தமண் நம்நாடு நோட்டீஸ் பட்டிமன்றம் முடியுங்கள் ...பிறகு ...ராஜா ரிக்க்ஷகாரன் 51-50 தேவிPARADISE பட்டிமன்றத்திற்கு வருவோம் !

முதலில் சாம்பார் சாதம் சாப்பிட்டு முடிப்போம் ..பிறகு ரசத்திற்கு வருவோம் ...இரெண்டும் கலந்தால் நன்றாக இருக்காது !

நீங்கள் ஆசைப்பட்டபடியே பதிவும் செய்கிறேன் ராஜா ஆவணத்தை !

திரு. ஆர்.கே.எஸ்.

ராஜா 50வது நாள் விளம்பர ஆவணத்தை பதிவிட மறுப்பதன் மூலம் ஏற்கனவே முந்தைய பதிவில் நான் கூறியபடி உண்மையை எதிர்கொள்ள மறுக்கிறீர்கள். இப்படி ஏதாவது செய்து விடுவீர்கள், பின்வாங்குவீர்கள் என்று தெரிந்துதான் நல்லவேளையாக நீங்கள் முதலில் பதிவிட்டபோது அந்த விளம்பரத்தில் இருந்த ராஜா வசூல் தொகையை குறித்துக் கொண்டேன். இல்லாவிட்டால் நானாக ராஜா வசூலை குறைத்து எழுதிவிட்டேன் என்று கூட சொல்வீர்கள்.

ராஜா 50 வது நாள் விளம்பரத்தை வெளியிட மறுப்பதன் மூலம் நான் சொன்னதை, அதாவது ரிக்க்ஷாக்காரன்தான் கூடுதல் வசூல் பெற்றது என்பதை ஏற்றுக் கொண்டதற்கு நன்றி.

மேற்கொண்டு உங்களுடன் விவாதிக்காவிட்டாலும், இப்போது நமது வாதங்களை பார்ப்பவர்களுக்கும் அது புரியும். அதுபோதும். உங்கள் மூலம் ஏற்கனவே நீங்கள் பலமுறை குறிப்பிட்டபடி ரிக்க்ஷாகாரனை ராஜா வசூலில் முறியடித்தது என்ற மாயையும் வீழ்ந்தது. நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellbpw
11th September 2015, 06:03 PM
திரு. ஆர்.கே.எஸ்.

ராஜா 50வது நாள் விளம்பர ஆவணத்தை பதிவிட மறுப்பதன் மூலம் ஏற்கனவே முந்தைய பதிவில் நான் கூறியபடி உண்மையை எதிர்கொள்ள மறுக்கிறீர்கள். இப்படி ஏதாவது செய்து விடுவீர்கள், பின்வாங்குவீர்கள் என்று தெரிந்துதான் நல்லவேளையாக நீங்கள் முதலில் பதிவிட்டபோது அந்த விளம்பரத்தில் இருந்த ராஜா வசூல் தொகையை குறித்துக் கொண்டேன். இல்லாவிட்டால் நானாக ராஜா வசூலை குறைத்து எழுதிவிட்டேன் என்று கூட சொல்வீர்கள்.

ராஜா 50 வது நாள் விளம்பரத்தை வெளியிட மறுப்பதன் மூலம் நான் சொன்னதை, அதாவது ரிக்க்ஷாக்காரன்தான் கூடுதல் வசூல் பெற்றது என்பதை ஏற்றுக் கொண்டதற்கு நன்றி.

மேற்கொண்டு உங்களுடன் விவாதிக்காவிட்டாலும், இப்போது நமது வாதங்களை பார்ப்பவர்களுக்கும் அது புரியும். அதுபோதும். உங்கள் மூலம் ஏற்கனவே நீங்கள் பலமுறை குறிப்பிட்டபடி ரிக்க்ஷாகாரனை ராஜா வசூலில் முறியடித்தது என்ற மாயையும் வீழ்ந்தது. நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

KALAIVENDHAN SIR

மறுக்கவே இல்லையே ! எங்கே நான் மறுத்தேன் ?

அவசர அவசரமாக எழுதாதீர்கள் சார் ...பொறுமையாக படித்து பிறகு எழுதுங்கள்.

நிச்சயம் பதிவிடுவேன் என்றுதானே கூறியுள்ளேன் !


இதற்குதான் நான் கூறினேன் கலைவேந்தன் sir.....

உங்களுடைய சாதுர்ய எழுத்திற்கு நான் ரசிகன் என்று . பாருங்கள் நீங்களே மீண்டும் அதை நிரூபித்தீர்கள்,

இப்போதும் என் நிலைபாடில் மாற்றம் இல்லை நான் உங்கள் சாதுர்ய எழுத்திற்கு ரசிகன் !

இல்லையென்றால் இப்படி ஒரு கோணத்தில் உண்மை கணக்கையே திரித்து காட்டமுடியுமா !

நிச்சயம் முடியாது .

வந்த ORIGINAL விளம்பரத்தையே மாயை என்று மாயாஜாலம் காட்டும் உங்களுடைய சாதுர்ய எழுத்திற்கு நான் உண்மையிலயே ரசிகன் கலைவேந்தன் sir...மன்றம் ஒன்று ஆரம்பிப்பதுதான் பாக்கி !

அநேகமாக அதுவும் நடந்துவிடும் என்று நினைக்கிறன் !

நிச்சயம் கூடுதல் வசூல் தான் !

என்ன கூடுதல் வசூல் செய்த படத்தின் பெயர் ராஜா, அவ்வளவுதான் !

Regards
RKS

Russellzlc
11th September 2015, 06:05 PM
திரு.ஆர்.கே.எஸ்.

அது ஒரிஜினல் விளம்பரம்தான் ஆர்.கே.எஸ்., மாயை என்று சொல்லவில்லை. அதனால்தான் ஆதாரத்துடன் எல்லாருக்கும் உண்மை தெரிய வேண்டும் என்பதற்காக ராஜா விளம்பரத்தை பதிவிடுங்கள் என்று கேட்கிறேன். ப்ளீஸ்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellbpw
11th September 2015, 06:28 PM
திரு.ஆர்.கே.எஸ்.

அது ஒரிஜினல் விளம்பரம்தான் ஆர்.கே.எஸ்., மாயை என்று சொல்லவில்லை. அதனால்தான் ஆதாரத்துடன் எல்லாருக்கும் உண்மை தெரிய வேண்டும் என்பதற்காக ராஜா விளம்பரத்தை பதிவிடுங்கள் என்று கேட்கிறேன். ப்ளீஸ்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

கலைவேந்தன் சார்

ப்ளீஸ் என்று பெரிய வார்த்தைகள் எல்லாம் உங்களை போன்றவர்கள் சொல்லகூடாது.

பல விஷயங்களை நான் உங்களிடம் இருந்து கற்றுகொண்டிருக்கிறேன் தினமும்

நீங்கள் எனக்கு ஆசான் போன்றவர்

நான் தான் ஏற்கனவே கூறிவிட்டேனே உங்கள் ஆவலை பூர்த்தி செய்வேன் சார் !

முதலில் தொடங்கியது முடியட்டுமே ! அதற்குள் நீங்கள் தொடங்கிய மற்றொன்றை பற்றி எதற்கு !

அது ஒரு சாம்பிள் விளம்பரம். மையத்தில் ஏற்கனவே பதிவு செய்த விளம்பரம் தான் சார் ...என்னிடம் மட்டுமே உள்ள விளம்பரம் கிடையாது !

PLEASE SIR ! PLEASE WAIT !

Regards
RKS

Russelldvt
11th September 2015, 07:20 PM
http://i58.tinypic.com/2edqubt.jpg

http://i60.tinypic.com/oad7k1.jpg

fidowag
11th September 2015, 07:26 PM
தமிழ் இந்து -10/09/2015
http://i57.tinypic.com/vh935y.jpg

fidowag
11th September 2015, 07:27 PM
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்தவரும், சத்யா மூவிஸ் நிர்வாகியுமான அருளாளர் திரு. ஆர்.எம்.வீரப்பன் அவர்களின் 90வது பிறந்த நாள் விழா சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது.:

உங்கள் வாத்தியார் எம்.ஜி.ஆர். படம் (நான் ஆணையிட்டால் ), பெங்களுருவில் 1966-ல் திரையிடப்பட்டபோது முதல் நாள் பார்ப்பதற்கு சவால் விடப்பட்டது. அந்த சவாலை ஏற்றுக் கொண்டு திரை அரங்கிற்கு காலை 5.30 மணியளவில் சென்றேன். அப்போது டிக்கட் கட்டணம் 0.65 பைசா, (முன் வகுப்பு )-35 சீட்கள்தான் இருக்கும் . அதற்கு அடுத்து ரூ.1.10 , பின்னர் ரூ.2.10 என இருந்தது.என்னுடைய ரேஞ்ச் 065 பைசாதான் அப்போது.
சுமார் 7 மணிநேரம் வரிசையில் காத்திருந்து டிக்கட் வாங்கிவிட்டேன். ஒரு பக்கட்
தண்ணீர் இறைத்தால் உடம்பு எப்படி இருக்குமோ அப்படி இருந்தது என் உடலில் வியர்வை .அந்த படத்தினை மிகவும் ரசித்து பார்த்தேன்.
கர்நாடகாவில் உள்ள எம்.ஜி.ஆர். ரசிகர்கள் மிகவும் வெறியர்கள். அங்குள்ள தமிழர்கள் ஒற்றுமை கொண்டவர்கள்.
நான் ஆணையிட்டால் படத்தினை தயாரித்த திரு. ஆர். எம். வீரப்பன் அவர்களின்
படத்தில் , நான் பிற்காலத்தில் கதாநாயகனாக " ராணுவ வீரன் " என்கிற படத்தில் நடிப்பேன் என்று கனவிலும் நினைக்கவில்லை.

திரு. ஆர். எம்.வீரப்பன் அவர்கள் தொலைபேசியில் என்னை தொடர்பு கொண்டு பேசும்போது தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர்,
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். போன்றவர்கள் நினைவுக்கு வருவார்கள்.

பிற்காலத்தில், சத்யா மூவிசின் , ராணுவ வீரன் திரைப்படத்தில் நடிக்கும்போது
பெங்களூரில் , நான் ஆணையிட்டால் படம் பார்த்த அனுபவம் நினைவுக்கு வந்தது.

தொடர்ந்து சத்யா மூவிஸ் படங்களில் நடிக்கும்போது, திரு. ஆர்.எம்.வீரப்பன்
அவர்களிடம் நெருங்கி பழகும்போது, திரு. எம்.ஜி.ஆர். அவர்களின் மீது எனக்கு
மதிப்பும், மரியாதையும் அதிகம் ஆகியது.

கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, போன்றவற்றிற்கு திரு. ஆர். எம்.வீ அவர்களை
குறிப்பிடலாம். அறிவாளியும், கடின உழைப்பாளியும், சிறந்த நிர்வாகியுமான
திரு. ஆர். எம். வீ அவர்களை தன் பணிகளை ஆற்ற பணித்திட்ட அவரது தலைவர் எம்.ஜி.ஆர். எப்பேர் பட்ட கைதேர்ந்தவர் என்பதை இதில் இருந்து
அறிந்து கொள்ளலாம்.

இந்த செய்தியை வீடியோ காட்சியாக பதிவிட்ட நண்பர் திரு. சைலேஷ் பாசுவுக்கு நன்றி.

fidowag
11th September 2015, 07:31 PM
http://i58.tinypic.com/1zywpyh.jpg

fidowag
11th September 2015, 07:32 PM
http://i59.tinypic.com/bijymt.jpg

fidowag
11th September 2015, 07:33 PM
http://i57.tinypic.com/o87ae9.jpg

fidowag
11th September 2015, 07:34 PM
http://i61.tinypic.com/2zyh3dc.jpg

fidowag
11th September 2015, 07:35 PM
http://i61.tinypic.com/2yl455w.jpg

http://i61.tinypic.com/2ijgprn.jpg

fidowag
11th September 2015, 07:41 PM
http://i61.tinypic.com/168zh2u.jpg
http://i60.tinypic.com/2lkdvm0.jpg

Russellzlc
11th September 2015, 07:41 PM
நண்பர் திரு.முரளி ஸ்ரீனிவாஸ் அவர்களுக்கு,

என்னை சாதுர்யமாக எழுதுவதாக சொல்வதன் மூலம் நான் ஏதோ பொய் சொல்கிறேன் என்பது போன்ற தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கும் உங்கள் சாதுர்யமே தனிதான் போங்கள்.

நான் தஞ்சாவூர்காரனல்ல. சரி, விஷயத்துக்கு வருகிறேன்.

முதலில் நேற்று நான் கேட்ட கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லுங்கள். பிறகு நான் பதில் சொல்கிறேன்.

சரி, அதுபோகட்டும். உலகம் சுற்றும் வாலிபன் படத்துக்காக மணியனுடன் சித்ரா கிருஷ்ணசாமி சென்றதை ‘சக்தி கிருஷ்ணசாமி’ என்று மாற்றி எழுதியதை (மக்கள் திலகம் மேல் உள்ள வெறுப்பு கண்களை மறைக்கிறது. நேற்று கூட ஸ்ரீதரை எம்ஜிஆர் பாடாய் படுத்தினார் என்று போட்டு தாக்கியிருக்கிறீர்கள். நான் அதில் உள்ள வார்த்தையை கொடுத்திருக்கிறேன். ) நான் அம்பலப்படுத்தியதற்காக என் மீது கோபப்பட்டீர்களே. அதற்கு நீங்கள் இதுவரை தவறான தகவலை சொல்லிவிட்டேன் என்று ஒப்புக் கொண்டீர்களா? அதுவும் ஒரு ஆண்டுக்கு மேலாகிறது.

சரி அதுவும் போகட்டும். நேற்று சிவாஜியின் சாதனை சிகரங்களில் ஆகாச ..... அவிழ்த்து விட்டிருக்கிறீர்கள் என்று சொல்லியிருக்கிறேனே? ஆம். அது தவறுதான் என்று ஒப்புக் கொள்ள மனமில்லாத நீங்கள், கொஞ்சம் கூட யோசிக்காமல் என்னை எப்படி கேள்வி கேட்க முடிகிறது என்பதை உங்கள் மனசாட்சிக்கே விட்டு விடுகிறேன்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

fidowag
11th September 2015, 07:50 PM
இன்று முதல் (11/09/2015) மதுரை சென்ட்ரல் சினிமாவில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் பிரம்மாண்ட வெற்றி படைப்பான "இதயக்கனி " தினசரி 4 காட்சிகள்
திரையிடப்பட்டுள்ளது. முதல் நாள் வசூல் ரூ.18,000/ இருக்கும் என எதிர்பார்ப்பதாக
மதுரை நண்பர் திரு. எஸ். குமார் தெரிவித்துள்ளார்.

http://i62.tinypic.com/33nj1j8.jpg

fidowag
11th September 2015, 07:53 PM
http://i61.tinypic.com/33vj6sp.jpg

fidowag
11th September 2015, 07:54 PM
http://i62.tinypic.com/28jfmlk.jpg

fidowag
11th September 2015, 08:01 PM
http://i59.tinypic.com/nzlfuu.jpg
http://i58.tinypic.com/34np3cj.jpg

fidowag
11th September 2015, 08:02 PM
http://i61.tinypic.com/2d9bvhd.jpg

fidowag
11th September 2015, 08:03 PM
http://i58.tinypic.com/iznqlh.jpg

fidowag
11th September 2015, 08:03 PM
http://i61.tinypic.com/2ands8.jpg

fidowag
11th September 2015, 08:04 PM
http://i62.tinypic.com/mbtrhj.jpg

fidowag
11th September 2015, 08:05 PM
http://i62.tinypic.com/xlz08z.jpg

fidowag
11th September 2015, 08:06 PM
http://i57.tinypic.com/2hqqm2q.jpg

fidowag
11th September 2015, 08:08 PM
http://i57.tinypic.com/32zsy0k.jpg

fidowag
11th September 2015, 08:09 PM
http://i58.tinypic.com/30uu23a.jpg

fidowag
11th September 2015, 08:10 PM
http://i62.tinypic.com/358t99j.jpg

fidowag
11th September 2015, 08:11 PM
http://i57.tinypic.com/mjmmfd.jpg

Russellbpw
11th September 2015, 08:14 PM
Afternoon RKS Sir,

"ஒரே திரை அரங்கு DEVIPARADISE ....SAME SEAT CAPACITY SAME TICKET CHARGES!"

In my knowledge the ticket prices were different during Rikshakaran and Raja release time:

RIKSHAKARAN

1.25 136 Seats
2.00 396 Seats
2.50 480 Seats
3.00 200 seats

Total 1212 seats

RAJA
Rs.1.30 136 Seats
Rs.2.10 396 Seats
Rs.2.60 480 Seats
Rs.3.35 200 seats
1212 Seats

Could you recheck from your end and confirm if it is correct, please.

Thanks.


Dear Sailesh Sir

I don't know about it sir honestly.

I do not know if it really is BECAUSE going by your figures...this is what the following is

Rickshawkaran raja
1 day 51 days 1 day 50 days
1.25 136 510 26010 1.3 136 530.4 26520
2 396 2376 121176 2.1 396 2494.8 124740
2.5 480 3600 183600 2.6 480 3744 187200
3 200 1800 91800 3.35 200 2010 100500

8286 422586 8779.2 438960

Whereas as per the advertisement both the figures are MORE !

I doubt if there could have been some change in fare...however, there was around 2.5% entertainment / surcharge increase in the year 1972 / 1973

Regards
RKS

fidowag
11th September 2015, 08:14 PM
http://i59.tinypic.com/zvbvog.jpg

fidowag
11th September 2015, 08:18 PM
http://i57.tinypic.com/27zbs5w.jpg
http://i62.tinypic.com/28qvrqp.jpg

fidowag
11th September 2015, 08:19 PM
http://i60.tinypic.com/2ex7go7.jpg

fidowag
11th September 2015, 08:20 PM
http://i57.tinypic.com/w7fw3c.jpg

Russellbpw
11th September 2015, 08:30 PM
http://i61.tinypic.com/2d9bvhd.jpg

Real Treasure !

இதுபோன்ற திரை படங்களை நல்ல முறையில் DIGITAL வடிவில் உருவாகினால் மட்டும் போதாது.

மிக சிறந்த முறையில் மக்களிடம் கொண்டு செல்லவும் வேண்டும் என்பதனை தாழ்மையுடன் தெரிவித்துகொள்கிறேன் !

அரசகட்டளை சிறந்த வெற்றிபெற வாழ்த்துக்கள் !

Russellbpw
11th September 2015, 09:02 PM
Dear Sailesh Sir

I don't know about it sir honestly.

I do not know if it really is BECAUSE going by your figures...this is what the following is

Rickshawkaran raja
1 day 51 days 1 day 50 days
1.25 136 510 26010 1.3 136 530.4 26520
2 396 2376 121176 2.1 396 2494.8 124740
2.5 480 3600 183600 2.6 480 3744 187200
3 200 1800 91800 3.35 200 2010 100500

8286 422586 8779.2 438960

Whereas as per the advertisement both the figures are MORE !

I doubt if there could have been some change in fare...however, there was around 2.5% entertainment / surcharge increase in the year 1972 / 1973

Regards
RKS

Dear Sailesh Sir,

thanks for acknowledging this post. Infact, I do not want to get into the collection discussions at all sir..

Unfortunately, am getting dragged myself into these discussions that only increases the pressure levels. It's not worth. People who enjoyed the collections doesn't exist in this world. People who manipulated truth may also be not in this world. But it is both our groups get provoked by one small spark that happens every now and then. Ofcourse, none to be blamed. All are possessive about their demi gods.

When I sit and think about this when am alone...am only laughing at myself thinking how childish at times human beings behave including myself.

I will try to maximum refrain from such things henceforth unless and until provoked too much.

Regards
RKS

mgrbaskaran
11th September 2015, 09:11 PM
Real Treasure !

இதுபோன்ற திரை படங்களை நல்ல முறையில் DIGITAL வடிவில் உருவாகினால் மட்டும் போதாது.

மிக சிறந்த முறையில் மக்களிடம் கொண்டு செல்லவும் வேண்டும் என்பதனை தாழ்மையுடன் தெரிவித்துகொள்கிறேன் !

அரசகட்டளை சிறந்த வெற்றிபெற வாழ்த்துக்கள் ! true ...................

ainefal
11th September 2015, 09:20 PM
எதையும் குறை சொல்லவதும், குற்றம் காண்பதும் எளிதானது. ஆனால், அப்படிக் குறை கூறியவர்கள் நாட்டுக்காக எதை செய்தார்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

- புரட்சித்தலைவர்

ainefal
11th September 2015, 09:35 PM
"மேராநாம் அப்துல் ரஹ்மான்"

https://www.youtube.com/watch?v=mJC0ilFcWOg

இந்தப் பாடலின் ஒரு கருத்து மிகவும் துளியமாக சிறப்பாகச் சொல்லப்பட்டது:

யாரும் அறியாமல் செய்யும் தவறென்று
ஏமாற்றும் நினைவை மாற்றுங்கள்
ஒன்றில் ஒன்றாய் எங்கும் நின்றான்
ஒருவன் அறிவான் எல்லாம்
காலம் பார்த்து நேரம் பார்த்து
அவனே தீர்ப்பு சொல்வான்!

யாரும் அறியாமல் தவறு செய்கிறோம். அதனால் இந்தக் தவறுக்கு தண்டை இருக்காது என்ற என்னத்தை மாற்றிக் கொள்ளுங்கள். எங்கு தவறு நேரத்தாலும் எந்நேரமும் கவனித்து கண்காணித்துக் கொண்டு இருக்கிறார் ஒருவர். தவறு செய்பவருக்கு சட்டம்தான் சாட்சி கேட்கும். சத்தியத்துக்கு சாட்சி தேவையில்லை. தவறு செய்தால் சாட்சி இல்லாவிட்டல்கூட "சத்தியம் தண்டிக்கும்" என்பது தான் அதன் கருத்து.

In fact, I had Kept this for Eid-Al-Aadha [Bakrid] but since I shall not be in the UAE [ travelling to my another hometown UK] during 20th/21st September posting it today.

ainefal
11th September 2015, 09:43 PM
https://www.youtube.com/watch?v=DqsJZfYUR6Y

oygateedat
11th September 2015, 09:44 PM
http://s16.postimg.org/hjvvaormt/vddd.jpg (http://postimage.org/)

oygateedat
11th September 2015, 10:05 PM
http://s28.postimg.org/91xcsah19/vvdd.jpg (http://postimage.org/)

ainefal
11th September 2015, 10:56 PM
நாடகங்கள் இதோ ஒரு பார்வை:
1. எம்ஜிஆர் மீது பழி சுமத்தி நடத்திய நாடகம்
2. குல்லுக பட்டர், அண்டங்காக்கா என்றெல்லாம் வ(சை)சனம் பாடி நடத்திய நாடகம்
3. விதவை பெண்மணி என்று கூறி பின் அவரின் காலிலேயே விழுந்து நடத்திய நாடகம்
4. எம்ஜிஆர் செத்துவிட்டார் என்று பொய் கூறி நடித்த நாடகம்....
5. எம்ஜிஆர் வந்தவுடன் ஆட்சியை ஒப்படைத்து விடுகிறேன் என்று கண்ணீர்மல்க நடித்த உணர்ச்சிமிகு காவிய நாடகம்
6. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவனைக் (கேவலம் டாக்டர் பட்டத்திற்காக) கொலை செய்து நடித்த நாடகம்
7. கல்லக்குடி ரயில்மறியல் நாடகம்
8. இந்தி எதிர்ப்பு நாடகம் நடத்திவிட்டு, மாறன் அழகாக இந்தி பேசுகிறார் என்று வீரவசனம் பேசி நடித்த நாடகம்
9. “தமிழ் நாடு தனி நாடு” “அடைந்தால் திராவிட நாடு.... இல்லையேல் சுடுகாடு....” என்றெல்லாம் வீர வசனம் பேசி திராவிட நாடு கொள்கையையே சுடுகாட்டில் தள்ளி சமாதி கட்டி நடித்த வீரம் மிக்க நாடகம்.
10. சட்ட எரிப்புப் போராட்டம் என்ற பெயரில் சட்டத்தை வீராப்பாக எரித்துவிட்டு.... பின் பயந்து பின் வாங்கி பேப்பரைத்தான் எரித்தோம் என்று பயந்த சுபாவமாய் நடித்த நாடகம்.........

ஸ்ப்பா இப்பவே கண்ணை கட்டுதே......

https://www.youtube.com/watch?v=LX60qUNYRwc

siqutacelufuw
11th September 2015, 10:57 PM
உலகத்தில் முதன் முறையாக ஒரு நடிகரின் திரைப்படை ச்வுவரோட்டிகளை மட்டுமே "தலைப்பு கார்டில்" பின்னணியில் வைத்து எடுக்கப்பட்ட படம். இந்த பெருமை புரட்சித்தலைவரை தான் சாரும். படம் ஓட தலைவர் புரட்சிதலைவர் மற்றும் ஆ.இ.ஆ.தீ.மு.க. வண்ணம் தேவை ஆனால் ..................

https://www.youtube.com/watch?v=r4pjNnaERZY

OUR BELOVED GOD M.G.R. ONLY CAN EARN SUCH CREDIT, COMPLIMENTS AND PRIDE. HE ALSO GIVES PRIDE FOR HIS FANS & DEVOTEES.

We also know to post many such things,with Proof, but no one should question!

THANK YOU FOR THE POSTING - Dear Brother Mr. Sailesh.

siqutacelufuw
11th September 2015, 11:00 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/ONE_zpsamzgjsgf.jpg
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/TWO_zpsslx6cfjl.jpg
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/THREE_zpstklk4uto.jpg
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/FOUR_zps6mzegag5.jpg
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/FIVE_zpsx12y1oaq.jpg
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/SIX_zpsqmvy2ktf.jpg
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/SEVEN_zpsuirx6eo7.jpg
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/EIGHT_zps6dz5v0oz.jpg
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/NINE_zpsjuthnln1.jpg
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/TEN_zpsaghyqjas.jpg

http://dinaethal.epapr.in/585239/Din...2015#page/15/1

THANK YOU MY DEAR BROTHER Mr. SAILESH BASU, FOR HAVING BROUGHT THE MESSAGE OF "DINA ITHAZH" IN A MORE LEGIBLE MANNER, ON THE ISSUE OF 'URIMAIKKURAL' Movie and thus made it very clear to the Viewers.

siqutacelufuw
11th September 2015, 11:10 PM
20 மாத காலமே ஆட்சிப் பொறுப்பில்
இருந்த அண்ணாவின் சாதனைகள் !
=================================
@@ 1967-ல் அறிஞர் அண்ணா முதல்வரானதும் மெட்ராஸ் ஸ்டேட் என்று இருந்ததை தமிழ்நாடு என்று பெயரிட்டார்.

@@ தந்தை பெரியாரின் கொள்கையான சுயமரியாதை திருமணங்கள் செல்லுபடியாகும் அரசாணையை கொண்டுவந்தார்.

@@ தமிழக மக்களின், மாணவர்களின் இந்தி எதிர்ப்பு உணர்ச்சியை, மனதில் கொண்டு, இந்தியத் துணைக்கண்டம் முழுதும் மும்மொழி திட்டம் அமுலில் இருந்தபோது, தமிழில் இரு மொழி திட்டம் கொணர்ந்து, தமிழ், ஆங்கிலம் இரண்டு மட்டும்தான், இங்கு இந்திக்கு இடமில்லை என்று தீர்மானம் இயற்றினார்.

@@ பதவி ஏற்கும்போது கடவுள் பெயரால் என்று சொல்லி பதவி ஏற்காது மனசாட்சிப்படி - உளமாற எனச் சொல்லி பதவி ஏற்றார்.

@@ அண்ணா அரசு அமைந்ததும் ஆகாஷ்வாணி என்பது வானொலி என அழைக்கப்பட்டது.

@@ புன்செய் நிலங்களுக்கு நிலவரி ரத்து செய்யப்பட்டது.

@@ பேருந்துகள் அரசுடைமை ஆக்கப்பட்டது.

@@ இலவசக் கல்வி அளிக்க ஏற்பாடு - பி.யு.சி வரையில்.

@@ பேருந்துகளில் திருக்குறள் இடம்பெற செய்தது.
11. கலப்பு மணம் செய்துகொள்வோரை ஊக்கப்படுத்தும் விதத்தில் தங்க விருது அளிக்கப்பட்டது.

@@ சென்னையில் உள்ள குடிசை வாசிகளுக்கு தீ பிடிக்காத வீடுகள் கட்டித் தந்தார்.
1 கோடி ரூபாய் திரட்டி குடிசைப் பகுதிக்கு செலவிட முடிவு செய்தார்.

@@ சீரணி எனும் ஓர் அமைப்பைத் தொடங்கி மக்களை அதில் ஈடுபடுத்தி தங்கள் பகுதிக்குத் தேவைப்படுகிற சிறிய, சிறிய வசதிகளை தாங்களே எந்தப் பலனும் எதிர்பாராமல் செய்துகொள்வது என்கிற திட்டம் கொண்டுவந்ததார்.

@@ 1968-ல் இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு சென்னையிலே நடத்தினைர்.

@@ கடற்கரைச் சாலையில் தமிழ்ச் சான்றோர்களுக்குச் சிலை நிறுவினார்.

@@ பள்ளிகளில் என்.சி.சி. அணியில் இந்தி சொற்களை நீக்க ஆணை பிறப்பித்தார்.

@@ அரசு அலுவலகங்களில் உள்ள கடவுளார் படங்களை நீக்க ஆணை பிறப்பித்தார்.

@@ முதல்வரானதும், அரசு அதிகாரிகள் அமைச்சர்கள் செல்லும் விழாக்களுக்கெல்லாம் அவர்களை பின் தொடராமல் தங்கள் பணியைச் செய்யலாம் என சுற்றரிக்கை அனுப்பினார்.

@@ சென்னை செகரட்டேரியட் என்பதனை தலைமைச் செயலகம் என மாற்றியமைத்தார்.

@@ விதவைத் திருமணம் செய்து கொள்வோருக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கினார்.

## வீழ்ச்சியுற்ற தமிழகத்தில் எழுச்சியூட்டிய
அண்ணா பிறந்தநாள் செப்டம்பர் 15 .

Courtesy fb chandran veerasamy


சகோதரர் திரு. யூகேஷ் பாபு அவர்கள் அறிவது :

பேரறிஞர் அண்ணா அவர்களின் பெருமைகளை அடுக்கி கொண்டே போகலாம். முகநூலிருந்து பதிவிட்டமைக்கு நன்றி !

siqutacelufuw
11th September 2015, 11:29 PM
திரு.ஆர்.கே.எஸ்.

உங்களுக்கே உங்கள் பதில் சமாதானமாக இருந்தால் மகிழ்ச்சிதான். என் நிலை ஐயோ பாவமாகவே இருந்து விட்டு போகட்டும். மீண்டும் சொல்கிறேன். ராஜா விளம்பரத்தை மீண்டும் பதிவிடுங்கள். நான் சொல்லும் கணக்கு சரியா? லாஜிக் இருக்கிறதா? நீங்கள் சொல்வது சரியா? என்று எல்லாரும் புரிந்து கொள்ளட்டும்.

உங்களுக்கே உண்மை வெளியாகிவிடுமோ? என்று தயக்கமாக இருந்ததால்தானே இன்று முதலில் போட்ட பதிவில் இருந்து ராஜா விளம்பரத்தை தூக்கி விட்டீர்கள்? 3.33 மணிக்கு மீண்டும் எடிட் செய்து ராஜா விளம்பரத்தை எடுத்து விட்டீர்களே? ஏன் எடுத்தீர்கள்? புதிய ராமாயணம் ஆரம்பிக்காது. நாங்கள் எல்லாரும் உங்களுக்கு நன்றிதான் கூறுவோம்.

மீண்டும் சொல்கிறேன். ராஜா விளம்பரத்தை தயவு செய்து பதிவிடுங்கள். அப்போதுதான் உண்மை எல்லாருக்கும் புரியும். நீங்கள் சொல்வதே உண்மையாக இருக்கட்டுமே. தைரியமாக ராஜா விளம்பரத்தை மீண்டும் வெளியிடுங்களேன் திரு.ஆர்.கே.எஸ். ,அப்படி வெளியிடா விட்டால் நான் சொல்லும் கணக்கு சரிதான் என்று நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்கள் என்று அர்த்தம்.

நீங்கள் சொல்வது உண்மை என்று நீங்கள் நம்பினால் ராஜா விளம்பரத்தை மீண்டும் பதிவிடுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். உண்மைகளை ஒருபோதும் அழிக்க முடியாது திரு.ஆர்.கே.எஸ்.

உண்மையை எதிர்கொள்ளும் தைரியம் இருந்தால் ராஜா விளம்பரத்தை மீண்டும் வெளியிடுங்கள். இல்லாவிட்டால் உங்கள் ரீல் (நீங்கள்தான் முதலில் இந்த வார்த்தையை பயன்படுத்தியுள்ளீர்கள் மேலே.) அம்பலமாகிவிட்டதை நீங்களே ஒப்புக் கொண்டு விட்டீர்கள் என்று படிப்பவர்கள் எடுத்துக் கொள்ளட்டும்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்



சகோதரர் திரு. கலைவேந்தன் அவர்கள் அறிவது :

ஆதாரத்தை காட்டுங்கள் என்பர். பின் அதனை சமர்ப்பித்தால் உடனே ரசிகர் மன்ற நோட்டீஸ் என்று கூறுவர். சரி போகட்டும் என்று செய்தித்தாள் விளம்பரம் பதிவிட்டால், அது எம். ஜி. ஆர். ஆதரவு பத்திரிகை என்று பிதற்றுவர்.

சரி .. ரசிகர் மன்ற நோட்டிஸ் செய்தி நம்பகத்தன்மை கொண்டதல்ல என்றால், அதற்கு மறுப்பு தெரிவித்து, தங்கள் அபிமான நடிகர் ரசிகர் மன்ற பதில் நோட்டிஸ் போட்டிருக்க வேண்டும். அப்படி எதுவும் இல்லாத பட்சத்தில், நம் மக்கள் திலகத்தின் ரசிகர் மன்ற நோட்டிஸ் உண்மை தான் என்றாவது கருத வேண்டும்.

தங்கள் கைவசம் எந்த ஆதாரமும் இருக்காது. ஆனால், இவர்கள் அதற்கு ஆதாரம் எங்கே ? இதற்கு ஆதாரம் எங்கே ? என்று கேள்விகள் கேட்டு பதில்களை நம்மிடம் பெற்றுக் கொண்டு .அமைதியாகி விடுவதை வழக்கமாக கொண்டிருப்பர்.

வீண் தர்க்கம் செய்து, நமது பொன்னான நேரத்தை வீண் தான் செய்வர்.

இருப்பினும், சளைக்காமல் தாங்கள் உடனுக்குடன் அளித்து வரும் சூடான பதில்கள் சூப்பர் !

Russellbpw
11th September 2015, 11:34 PM
சகோதரர் திரு. கலைவேந்தன் அவர்கள் அறிவது :

ஆதாரத்தை காட்டுங்கள் என்பர். பின் அதனை சமர்ப்பித்தால் உடனே ரசிகர் மன்ற நோட்டீஸ் என்று கூறுவர். சரி போகட்டும் என்று செய்தித்தாள் விளம்பரம் பதிவிட்டால், அது எம். ஜி. ஆர். ஆதரவு பத்திரிகை என்று பிதற்றுவர்.

சரி .. ரசிகர் மன்ற நோட்டிஸ் செய்தி நம்பகத்தன்மை கொண்டதல்ல என்றால், அதற்கு மறுப்பு தெரிவித்து, தங்கள் அபிமான நடிகர் ரசிகர் மன்ற பதில் நோட்டிஸ் போட்டிருக்க வேண்டும். அப்படி எதுவும் இல்லாத பட்சத்தில், நம் மக்கள் திலகத்தின் ரசிகர் மன்ற நோட்டிஸ் உண்மை தான் என்றாவது கருத வேண்டும்.

தங்கள் கைவசம் எந்த ஆதாரமும் இருக்காது. ஆனால், இவர்கள் அதற்கு ஆதாரம் எங்கே ? இதற்கு ஆதாரம் எங்கே ? என்று கேள்விகள் கேட்டு பதில்களை நம்மிடம் பெற்றுக் கொண்டு .அமைதியாகி விடுவதை வழக்கமாக கொண்டிருப்பர்.

வீண் தர்க்கம் செய்து, நமது பொன்னான நேரத்தை வீண் தான் செய்வர்.

இருப்பினும், சளைக்காமல் தாங்கள் உடனுக்குடன் அளித்து வரும் சூடான பதில்கள் சூப்பர் !

அமாம் கலைவேந்தன் சார்

பேராசிரியர் சொல்வது எல்லாமே உண்மை சார் .....!

நான் தான் பிதற்றினேன் சார் ....மற்ற அனைவரும் பிதற்றவே இல்லை சார் !

சந்தோஷமா சார் !

Rks

Russellbpw
11th September 2015, 11:36 PM
THANK YOU MY DEAR BROTHER Mr. SAILESH BASU, FOR HAVING BROUGHT THE MESSAGE OF "DINA ITHAZH" IN A MORE LEGIBLE MANNER, ON THE ISSUE OF 'URIMAIKKURAL' Movie and thus made it very clear to the Viewers.


Dear Brother,

Certainly ! this news has made it very clear to viewers on the ORGANIZED LIE DISTRIBUTION ABOUT SIVANDHAMANN !

Regards
RKS

siqutacelufuw
11th September 2015, 11:45 PM
சைலேஷ் பாபு சார்

அருமை....அருமையிலும் அருமை....!

நான் எதிர்பார்த்தது வெள்ளிகிழமை உங்கள் தின இதழில் வெளிவரும் என்று...! அது நடந்துவிட்டது !

மூன்று நான்கு நாட்களாக ஸ்ரீதர் விவகாரம் அல்லோலபடுகிறது....அதனை அப்படியே உங்களை சார்ந்தவர்கள் தின இதழ் பத்திரிகைக்கு கொடுத்து / அல்லது தகவலை சொன்னவுடன் அனீஸ் அவர்களே அதனை படித்து அதை இன்றைய தின இதழில் வரவழைத்து விட்டால்......நீங்கள் கூறுவது ...உங்களுடைய இந்த தின இதழ் பத்திரிகை வெளியிட்டுள்ளது உண்மையாகிவிடுமா என்ன ?

கடந்த இதழ் வரை வந்துள்ள கட்டுரைகளுக்கும் இன்று வந்துள்ள கட்டுரைக்கும் அப்படி ஒரு DISCONNECT ......அதனை படிப்பவர்களே.....என்ன சம்பந்தமே இல்லாமல் ஸ்ரீதர் அவர்கள் கட்டுரை வந்துள்ளதே இன்று என்பதை படித்து ...ஓஹோ....சிவாஜி அவர்கள் படத்தை பற்றி இறக்கி MGR அவர்களை தூக்கி எழுத சம்பந்தமே இல்லாமல் ஒரு கட்டுரை இன்று வந்துள்ளது என்பதை படிப்பவர்கள் நிச்சயம் புரிந்துகொள்வார்கள் !

உங்களுடைய தின இதழின் ரீல் மன்னன் ....கதை வசனகர்த்த அரூர்தாசையே மிஞ்சிவிட்டார்....அப்படி ஒரு GAS அவர் எழுதியுள்ள இந்த ஸ்ரீதர் சம்பந்தப்பட்ட கதையுரையில் ...சாரி...கட்டுரையில் !


இதற்க்கு பெயர் தான் organized lie distribution என்பது....!

அதை இப்படி தின இதழ் பத்திரிகையில் எழுதவைத்து....எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல ஒரு மறைமுக confession செய்துள்ளதற்கு மிகவும் நன்றி...!

Rks


நீங்களும், உங்கள் தரப்பினரும் நம்ப வேண்டும் என்பதற்காக "தின இதழ்" செய்திகளை பிரசுரம் செய்வதில்லை. லட்சோப லட்சம் வாசகர்கள் தினமும் "என்றும் வாழ்கிறார் எம். ஜி. ஆர். தொடர்:" படித்து பரவசம் அடைந்து, தங்கள் மகிழ்ச்சியை தொலைபேசி மூலமும், கடிதம் மூலமும், சுவரொட்டிகள் மூலமும் வெளிப்படுத்துகின்றனர் என்று ஆசிரியர் குமார் அவர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

தங்களுக்கு, இந்த செய்தி, தின இதழில் வெள்ளிக்கிழமையன்று வரப்போகிறது என்று முன்கூட்டியே தெரிந்திருந்தால், அதனை திரியினில் பகிர்ந்து கொண்டிருக்கலாமே !

சிறு சிறு செய்திகளுக்கெல்லாம், முக்கியத்துவம் அளித்து, ஓயாமல் பதில் அளிப்பதை வாடிக்கையாக கொண்ட தங்களை "ஞானி" என்று ஒப்புக் கொள்ள ஒரு பொன்னான வாய்ப்பினை தவற விட்டு விட்டீர்கள், சகோதரரே !

orodizli
11th September 2015, 11:50 PM
நண்பர்களே! அன்றைய வசூல் சாதனைகள் எது என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை... அந்த களேபரத்தில் இன்றைய vpkb - பற்றி எந்த விவரங்களும் பேசபடவில்லையே ? இந்த பட விநியோகஸ்தர்கள் தொடர்பில் இல்லாமல் இருக்கிறார்கள் என கூறபடுகிறதே ...இவர்கள் இப்பொழுது எவ்வளவு நஷ்டத்தில் உள்ளனர் ? அவர்களுக்கு எவ்விதத்தில் உதவலாம் -... என எந்த ரசிக பிள்ளைகளாவது கரிசனம் கொண்டுள்ளனரா ... என்று கேட்க தோன்றுகிறது...

siqutacelufuw
11th September 2015, 11:56 PM
நண்பர்களே! அன்றைய வசூல் சாதனைகள் எது என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை... அந்த களேபரத்தில் இன்றைய vpkb - பற்றி எந்த விவரங்களும் பேசபடவில்லையே ? இந்த பட விநியோகஸ்தர்கள் தொடர்பில் இல்லாமல் இருக்கிறார்கள் என கூறபடுகிறதே ...இவர்கள் இப்பொழுது எவ்வளவு நஷ்டத்தில் உள்ளனர் ? அவர்களுக்கு எவ்விதத்தில் உதவலாம் -... என எந்த ரசிக பிள்ளைகளாவது கரிசனம் கொண்டுள்ளனரா ... என்று கேட்க தோன்றுகிறது...

அந்த செய்தியை மறக்க செய்யத்தான், இந்த "அந்த நாள் பட வசூல் ஒப்பீடுகள்" என்ற ஒப்பாரி !

orodizli
12th September 2015, 12:10 AM
பிரம்மாண்ட படமெடுத்தவர் மீண்டும் அந்த நடிகரிடமே சென்று அடுத்த படம் எடுப்பாரா? என கேள்வி கேட்டுள்ளார் நண்பர்... முதலில் எடுத்த படம் வசூல் தோல்வி கண்டால் அதை ஈடு செய்ய அந்த நடிகரை வைத்து எடுத்து தனது பொருள் நஷ்டத்தை சரி செய்து கொள்ளலாம் எனும் நம்பிக்கைதான்...அனால் அடுத்த முறையும் தோல்வி கண்டு பின்புதான் ஆபத்பாந்தவன், அனாதைரட்சகன் - மக்கள்திலகம் அடைக்கலம் வேண்டி வந்திணைவர் ...

ainefal
12th September 2015, 12:25 AM
புகைப்பட வியாபாரம்

இது இன்றைய இளைஞ்சர்களுக்கு தெரியாத விஷயம்.

1980கலில் ஒரு வழக்கம் இருந்தது. ஒரு தலைவருண்டன் புகைப்படம் எடுக்கவேண்டும் என்றல் 100 ருபாய் போதும். அதன் தலைமை செயலகம் என்று இருக்கும் "அண்ணா அறிவாலயம்" எதிரில் இருந்தது.

ainefal
12th September 2015, 12:47 AM
நண்பர் சஹாச்ற... அவர்களுக்கு,

சில புகை படங்கள் கருது/விளக்க படங்கள் [Illustrative purpose only ], அது தான் "அந்த குறிப்பிட்ட விளம்பரம் / சுவரொட்டி" என்று சொன்னால் அது "தவறு". ஒரு உதாரணம் : கல்யாண் நகைகள் அணிதுகொண்டு ஆயஸ்வர்யா ராய் தோன்றுவார் அதற்காக நகை வாங்கிவிட்டு ஐஸ்வர்யா ராய் வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு! இதோ ஆயிரத்தில் ஒருவன் நூறாவது நாள் விளம்பரம் மற்றும் சுவரொட்டி [இந்த விளம்பரம் பத்திரிகையில் வந்தது. சுவரொட்டி சென்னையில் ஒட்டப்பட்டது]. "அது எப்படி ஒப்புகொள்ள முடியும்" என்றல் அதற்க்கும் பதில் உள்ளது என்னிடம்:

http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/a0100days_zpsskw9lr8j.jpg

வாதம் செய்வது உங்கள் கடமை
அதில் வழியை காண்பது என் திறமை

I hope that this "another unnecessary issue" ends here.

நன்றி

Russellbpw
12th September 2015, 08:07 AM
நண்பர்களே! அன்றைய வசூல் சாதனைகள் எது என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை... அந்த களேபரத்தில் இன்றைய vpkb - பற்றி எந்த விவரங்களும் பேசபடவில்லையே ? இந்த பட விநியோகஸ்தர்கள் தொடர்பில் இல்லாமல் இருக்கிறார்கள் என கூறபடுகிறதே ...இவர்கள் இப்பொழுது எவ்வளவு நஷ்டத்தில் உள்ளனர் ? அவர்களுக்கு எவ்விதத்தில் உதவலாம் -... என எந்த ரசிக பிள்ளைகளாவது கரிசனம் கொண்டுள்ளனரா ... என்று கேட்க தோன்றுகிறது...


இனிய நண்பர் திரு சுஹராம் அவர்களுக்கு

டிஜிட்டல் கட்டபொம்மன் திரைப்படம் நிச்சயம் உங்கள் டிஜிட்டல் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் போல திரு சொக்கலிங்கம் அவர்களை அவர்களை போண்டியாக்கியது போல போண்டியாக்கவில்லை. நிச்சயம் இதை நீங்கள் நம்பலாம்.

சில லட்சங்கள் வாங்கியவர்களுக்கும் சரி விநியோகித்தவர்களுக்கும் சரி லாபத்தையே கொடுத்தள்ளது....

கவலை படாதீர்கள்....நாங்கள் 100 நாள் ஓடாததை Kattabommanai Successful 100 நாள் போஸ்டர் அடித்து விழாவோ...அல்லது வெள்ளிவிழா விழாவோ நடத்தமாட்டோம். எங்களை பொருத்தவரை Kattabomman 100 நாள் ஓடவில்லை என்றால் ஓடவில்லைதான். ஆகையால் நீங்கள் தைரியமாக இருக்கலாம்.

நஷ்டம் வந்தால் தானே கரிசனம் கொள்வதற்கு. லாபம் வந்துள்ளதால் கரிசனத்திற்கு வேலை இல்லை. விநியோகஸ்தர் அடுத்த திரைப்படத்திற்கு தயாராகிவிட்டார் !

விஷயம் தெரியுமா.....மீண்டும் கர்ணன் திரைப்படம் வெளிவருகிறது. வெளியிடுவது திவ்ய பிலிம்ஸ். ஆயிரதத்தில் ஒருவன் டிஜிட்டல் நஷ்டத்தை ஈடு செய்ய மீண்டும் கொடை வள்ளல் கர்ணன் தான் வருகிறார் ! மற்ற படங்களால் நஷ்டம் வந்தாலும் பிள்ளைகள் கரிசனம் என்ன...கர்ணனின் கரிசனமே அவருக்கு உண்டு...!

விநியோகஸ்தர் வசூல் விபரம் திரியில் கொடுக்கபட்டுளது. நன்றாக பார்த்து பதிவிடவும்.

Rks

Russellbpw
12th September 2015, 08:19 AM
அந்த செய்தியை மறக்க செய்யத்தான், இந்த "அந்த நாள் பட வசூல் ஒப்பீடுகள்" என்ற ஒப்பாரி !



ஐயோ பாவம்

கட்டபொம்மன் வெளிவருகிறது என்ற செய்தியை பார்த்ததும் .....நீண்ட.........என்று ஒப்பாரி வைத்த முதல் ஆள் நீங்கள்தான். மறந்துவிட்டீர்கள் போல இருக்கிறது.

அதே போல கர்ணன் திரைப்படம் வெளிவந்த முதல் நாளில் தமிழகம் எங்கும் பிரம்மாண்ட வெற்றி என்ற செய்தி காட்டு தீ போல விநியோகஸ்தர்கள் மத்தியில் பரவியவுடன்..திவ்ய பிலிம்ஸ் வாசலில் போஸ்டர், சாந்தி வளாகம், சத்யம் வளாகம் மற்றும் கர்ணன் எங்கெல்லாம் ஓடிகொண்டிருந்தாதோ அங்கெல்லாம் போஸ்டர் ஒட்டி ஒப்பாரி வைத்ததும் உங்கள் தரப்புதான் ...

புதிய திரைப்படங்களே தடுமாறிய நிலையில் கர்ணன் வரிசையாக...25, 50, 75, 100, 125, 150 நாட்களை சர்வ சாதாரணமாக கடந்தபோது போஸ்டர் மூலமாக ....பல இணையத்தளம் மூலமாக...ஒரு புத்துகம் மூலமாக ....இப்படி...பல மூலத்தால் ஒப்பாரி வைத்தது உங்கள் தரப்பே !

எமக்கு எந்த ஒப்பாரியும் அஜீர்ணகோளாறும் இல்லை சார் !

நான் ஒப்பாரி வைத்தேன் என்று நீங்கள் கூறினாலும் ...அதிலும் எனக்கு முன்னோடியே நீங்கள் தான் என்பதை சற்று கர்வத்துடன் நான் கூறுவதில் மகிழ்ச்சியே அடைகிறேன் !

பேராசிரியரிடம் இருந்து ஒரு விஷயத்தை கற்றுகொன்டதில் நான் என்றுமே பெருமை படுகிறேன் !

Rks

Russellbpw
12th September 2015, 08:31 AM
நீங்களும், உங்கள் தரப்பினரும் நம்ப வேண்டும் என்பதற்காக "தின இதழ்" செய்திகளை பிரசுரம் செய்வதில்லை. லட்சோப லட்சம் வாசகர்கள் தினமும் "என்றும் வாழ்கிறார் எம். ஜி. ஆர். தொடர்:" படித்து பரவசம் அடைந்து, தங்கள் மகிழ்ச்சியை தொலைபேசி மூலமும், கடிதம் மூலமும், சுவரொட்டிகள் மூலமும் வெளிப்படுத்துகின்றனர் என்று ஆசிரியர் குமார் அவர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

தங்களுக்கு, இந்த செய்தி, தின இதழில் வெள்ளிக்கிழமையன்று வரப்போகிறது என்று முன்கூட்டியே தெரிந்திருந்தால், அதனை திரியினில் பகிர்ந்து கொண்டிருக்கலாமே !

சிறு சிறு செய்திகளுக்கெல்லாம், முக்கியத்துவம் அளித்து, ஓயாமல் பதில் அளிப்பதை வாடிக்கையாக கொண்ட தங்களை "ஞானி" என்று ஒப்புக் கொள்ள ஒரு பொன்னான வாய்ப்பினை தவற விட்டு விட்டீர்கள், சகோதரரே !

Sir,

இதுபோல தவறான தகவலை தினசரியில் இந்த நாலு நாளில் பதிவிட்ட காரண காரியம் எல்லாருக்கும் தெரியும். இந்த தகவல் தொழில்நுட்பம் வளர்ந்த நிலையில்...நீங்கள் என்ன மாயாஜால வித்தை காட்டினாலும்...பரவசம் அடைவது உங்கள் தரப்பு மட்டுமே அல்லாது உண்மையை தெரிந்த கூட்டமோ அல்லது சிந்தித்து செயல்படும் நடுநிலயாலர்களோ அல்ல !

உங்களுடைய தின இதழ் தொடருக்கு யாரும் பாராட்டு தெரிவிக்கவில்லை என்று நான் கூறினேனா ? என்ன எழுதுவதென்று கூட தெரியாமல் அப்படி ஒரு சமாளிப்பு எதற்கு...உண்மை சுடும் என்பார்களே...அதை நான் பதிவு செய்தவுடன் உணர்ந்துகொண்டீர்கள் போல இருக்கிறது...!

இந்த பதிவு வருவதற்கு முந்தைய பதிவு வரை தின இதழில் திரு அனீஸ் என்ன தொடர் எழுதியுள்ளார் என்பதை படியுங்கள். திடீரென்று சம்பந்தம் இல்லாமல் திரு ஸ்ரீதர் சமாசாரம் கொண்டு இடை சொருகலாக பதிவிட்டது உங்கள் பத்திரிகையாளர் செய்த தவறு !

ஒரு பத்துநாள் கழித்து பதிவு செய்திருக்க வேண்டியதுதானே ! இதற்க்கு பெயர்தான் ORGANIZED LIE DISTRIBUTION என்பது !

உங்களுடைய லட்சோப லட்சம் அல்லது கோடானு கோடி பக்தர்கள் படிக்க பரவசம் அடைய பதிக்க பட்ட பதிப்பு என்பதை கூட புரிந்து கொள்ள முடியாதவர்களா என்ன நாங்கள் ?

RKS

Russellbpw
12th September 2015, 08:48 AM
பிரம்மாண்ட படமெடுத்தவர் மீண்டும் அந்த நடிகரிடமே சென்று அடுத்த படம் எடுப்பாரா? என கேள்வி கேட்டுள்ளார் நண்பர்... முதலில் எடுத்த படம் வசூல் தோல்வி கண்டால் அதை ஈடு செய்ய அந்த நடிகரை வைத்து எடுத்து தனது பொருள் நஷ்டத்தை சரி செய்து கொள்ளலாம் எனும் நம்பிக்கைதான்...அனால் அடுத்த முறையும் தோல்வி கண்டு பின்புதான் ஆபத்பாந்தவன், அனாதைரட்சகன் - மக்கள்திலகம் அடைக்கலம் வேண்டி வந்திணைவர் ...




அடேங்கப்பா

திரு ஸ்ரீதர் அவர்கள் அந்த சமயத்தில் novice அல்ல ! மேலும் முதன் முதலாக அவர் படம் எடுக்கும் தொழிலில் வரவும் இல்லை.

நீங்கள் ஒருவேளை நஷ்டமடைந்து திரும்ப திரும்ப போவீர்களோ என்னமோ அது எனக்கு தெரியாது ..!

ஆபத்பாந்தவர்கள் அனாதரட்சகராக இருக்கட்டும் நல்லதுதான்.அதை பற்றி எமக்கு கருத்து வேறுபாடு உள்ளது என்று கூறினேனா ? இல்லையே..!

ஆனால் அப்படி பட்ட ஆபத்பாந்தவர்களும் அனாதரட்சகர்களும் முதலில் மாடிவீட்டு ஏழையை வாழ வைத்திருக்கலாமே ? இருக்கும் மொத்த சொத்தையும் வங்கிமூலம் அட்டச் செய்யும் அளவிற்கு வளரவிட்டிருக்கவேண்டாம் !

அல்லது கோல்டன் ஸ்டுடியோ அதிபரை காப்பாற்றியிருக்கலாம் ....

அல்லது கம்பீரமாக வலம் வந்துகொண்டிருந்த திரு அசோகன் அவர்களை ....."அவன் கிம்றான் ....குட்டி பூதம் ...! என்பதுபோல உள்ள கதாபாத்திரங்களை செய்யும் நிலைக்கு இறுதியில் அவர் இறுதி சடங்கில் கூட நாலு பேருக்கு மேல் வராத நிலைக்கு காப்பாற்றியிருக்கலாம் !

பாதிக்கப்பட்ட எவருக்குமே இப்படி எதுவும் நடக்கவில்லை. ஆனால் நடிகர் திலகத்தால் பாதிப்பு வந்தது...உடனே ஆபத்சகாயர் வந்தார்...அனாதரட்சகர் வந்தார் என்று எதற்கு இந்த கதை ? நடிகர் திலகம் அவர்களை தாழ்த்தி மக்கள் திலகம் அவர்களை உயர்த்தவா ?

அப்படி யாரும் ஒருக்காலும் செய்ய தேவையே இல்ல. இருவருக்கும் வான் அளாவ அழியா புகழ் உள்ளது...நம்முடைய கற்பனை கதைகளை அளந்துதான் அவர்கள் இருவருக்கும் புகழ் வர வேண்டும் என்று ஒரு அவசியமும் இல்லை அதை உணருங்கள் முதலில் !

இதை கூட எழுத எனக்கு கஷ்டமாக உள்ளது ஆனால் வீணே நடிகர் திலகம் அவர்களை பற்றி உங்கள் கற்பனை குதிரையை தட்டி விட்டு அது எப்படி எல்லாம் ஓடுகிறதோ அந்த வழிகளில் எல்லாம் சஞ்சரிக்காதீர்கள் என்பதுதான் எனது வேண்டுகோள்.

எல்லோரை பற்றியும் செய்திகள் தகவல்கள் இந்த புவியில் உண்டு என்பதை நீங்கள் மறக்கவேண்டாம் சார் ! இதற்க்கு மேல் நான் விளக்க விரும்பவில்லை திரு சுஹராம் !

tacinema
12th September 2015, 09:14 AM
நண்பர் சஹாச்ற... அவர்களுக்கு,

சில புகை படங்கள் கருது/விளக்க படங்கள் [Illustrative purpose only ], அது தான் "அந்த குறிப்பிட்ட விளம்பரம் / சுவரொட்டி" என்று சொன்னால் அது "தவறு". ஒரு உதாரணம் : கல்யாண் நகைகள் அணிதுகொண்டு ஆயஸ்வர்யா ராய் தோன்றுவார் அதற்காக நகை வாங்கிவிட்டு ஐஸ்வர்யா ராய் வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு! இதோ ஆயிரத்தில் ஒருவன் நூறாவது நாள் விளம்பரம் மற்றும் சுவரொட்டி [இந்த விளம்பரம் பத்திரிகையில் வந்தது. சுவரொட்டி சென்னையில் ஒட்டப்பட்டது]. "அது எப்படி ஒப்புகொள்ள முடியும்" என்றல் அதற்க்கும் பதில் உள்ளது என்னிடம்:

http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/a0100days_zpsskw9lr8j.jpg

வாதம் செய்வது உங்கள் கடமை
அதில் வழியை காண்பது என் திறமை

I hope that this "another unnecessary issue" ends here.

நன்றி

100 days AO - this is a joke of the day, mgr mandra notice - can you give us more details, number of shows running at that time, BO collection of re-release? even in chennai 1 show, AO was made to run (the movie didn't run), in spite of the CM gave official congratulation letter for its release. The movie was taken out just in 3 days in most of TN, including centers like Madurai. after AO,Sokka lingam enna aanar endre theriyavillai. remember, karnan re-release collected over 5 crores. After Karnan mega show, even a b/w movie Paasamalar rerelease collected more than AO - that is the power of NT, even in tody's multiplex and internet age - his fame and movies will live forever.

Also, your analogy of wanting aishwarya rai - பாவம் அபிஷேக் பாச்சன் என்ன செய்வார்?

regards

tacinema
12th September 2015, 09:25 AM
நண்பர்களே! அன்றைய வசூல் சாதனைகள் எது என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை... அந்த களேபரத்தில் இன்றைய vpkb - பற்றி எந்த விவரங்களும் பேசபடவில்லையே ? இந்த பட விநியோகஸ்தர்கள் தொடர்பில் இல்லாமல் இருக்கிறார்கள் என கூறபடுகிறதே ...இவர்கள் இப்பொழுது எவ்வளவு நஷ்டத்தில் உள்ளனர் ? அவர்களுக்கு எவ்விதத்தில் உதவலாம் -... என எந்த ரசிக பிள்ளைகளாவது கரிசனம் கொண்டுள்ளனரா ... என்று கேட்க தோன்றுகிறது...

Though NT is no more today, it seems his movies are still giving you nightmare. your talking about vpkb shows that like jackson durai, you are shivering on seeing its success!! All NT movie re-releases are quite successful - the constant stream of his digitized re-releases itself is self-evident: starting with Karnan, then paasamalar, VM, and now VPKB... the list continues. Any other actor has this record? ore oru vasool raja - avar NT mattume.

ainefal
12th September 2015, 09:38 AM
100 days ao - this is a joke of the day, mgr mandra notice - can you give us more details, number of shows running at that time, bo collection of re-release? Even in chennai 1 show, ao was made to run (the movie didn't run), in spite of the cm gave official congratulation letter for its release. The movie was taken out just in 3 days in most of tn, including centers like madurai. After ao,sokka lingam enna aanar endre theriyavillai. Remember, karnan re-release collected over 5 crores. After karnan mega show, even a b/w movie paasamalar rerelease collected more than ao - that is the power of nt, even in tody's multiplex and internet age - his fame and movies will live forever.

Also, your analogy of wanting aishwarya rai - பாவம் அபிஷேக் பாச்சன் என்ன செய்வார்?

Regards

if you prove your above statement, i will stop posting in mayyam from today, if not....................? open challenge.

Russelldvt
12th September 2015, 11:35 AM
http://i62.tinypic.com/2nsrj82.jpg

Russelldvt
12th September 2015, 11:36 AM
http://i57.tinypic.com/2j4c5n5.jpg

Russelldvt
12th September 2015, 11:36 AM
http://i59.tinypic.com/9jllk0.jpg

Russelldvt
12th September 2015, 11:37 AM
http://i57.tinypic.com/3313zfa.jpg

Russelldvt
12th September 2015, 11:38 AM
http://i62.tinypic.com/2wce2x5.jpg

Russelldvt
12th September 2015, 11:38 AM
http://i62.tinypic.com/2rhlpuo.jpg

ainefal
12th September 2015, 11:38 AM
if you prove your above statement, i will stop posting in mayyam from today, if not....................? open challenge.

1st reminder - after 2 hours

Russelldvt
12th September 2015, 11:39 AM
http://i61.tinypic.com/263a1aw.jpg

Russelldvt
12th September 2015, 11:40 AM
http://i62.tinypic.com/52j5mv.jpg

Russelldvt
12th September 2015, 11:41 AM
http://i61.tinypic.com/2lxdorb.jpg

Russelldvt
12th September 2015, 11:41 AM
http://i62.tinypic.com/i5aeyw.jpg

Russelldvt
12th September 2015, 11:42 AM
http://i57.tinypic.com/24plc1e.jpg

Russelldvt
12th September 2015, 11:43 AM
http://i57.tinypic.com/acznva.jpg

Russelldvt
12th September 2015, 11:44 AM
http://i61.tinypic.com/29wq3kj.jpg

Russelldvt
12th September 2015, 11:45 AM
http://i58.tinypic.com/2wd6nbs.jpg

http://i58.tinypic.com/1z31dfl.jpg

Russelldvt
12th September 2015, 11:47 AM
http://i58.tinypic.com/vxgg7r.jpg

http://i61.tinypic.com/90y2xz.jpg

Russelldvt
12th September 2015, 11:48 AM
http://i59.tinypic.com/ixa64m.jpg

Russelldvt
12th September 2015, 11:49 AM
http://i59.tinypic.com/ru4pqb.jpg

http://i62.tinypic.com/k14878.jpg

Russelldvt
12th September 2015, 11:50 AM
http://i57.tinypic.com/ibykud.jpg

Russelldvt
12th September 2015, 11:51 AM
http://i57.tinypic.com/ehksox.jpg

mgrbaskaran
12th September 2015, 12:36 PM
http://i61.tinypic.com/29wq3kj.jpg

எத்தனை அழகு
எந்தன் தலைவன் சிரிப்பு

உந்தன் கைவண்ணத்தில்

அருமை விருந்து

முத்தையன் அவர்களே

mgrbaskaran
12th September 2015, 12:52 PM
if you prove your above statement, i will stop posting in mayyam from today, if not....................? open challenge.

கோட்டான்கள் கூவுது என்று

சைலேஷ் பாபு சார்

மாயம் திரியை விட்டு விலகுவது என்று


நீங்கள் சொல்லலாமா


எங்கள் வாழ்வின் பயன்

எம் தலைவன் பணி செய்து கிடப்பதே
as you all know i am not in Tamil naadu

after seeing a post in maayam that AO is on the 100day at satyam, i went to satyam cinema booking site to see booking for the evenng show and cinema is more than half full at the time and i can able to book a seat.

i have not check alburt cinema.

therefore sailes baabu Sir

please ignore these people and post about em thalaivan only

ainefal
12th September 2015, 02:08 PM
if you prove your above statement, i will stop posting in mayyam from today, if not....................? open challenge.

இரண்டாவது நினைவூட்டல்- after 4 hours - தொகை கூடுகிறது

அமிரகத்தில் எனக்கு சொந்தமான மூன்று [ 2 வில்லா 1 அடுக்குமாடி குடியிருப்பு ] தாங்கும் இடம் இருக்கிறது . அதில் அந்த அடுக்குமாடு குடியிருப்பு பெயர்மாற்றம் செய்து தரப்படம். அப்படி அமெரிக்கா பணமாக வேண்டும் என்றல் அதற்க்கும் நான் தயார். அதன் மதிப்பு மூன்று மில்லியன் திர்ஹம்ஸ்/DIRHAMS [ இந்திய பணத்தில் 54108603.30].

என்னை தாரளமாக நம்பலாம். நாங்கள் புரட்சித்தலைவரை போல் என்றும் கொடுத்த வாக்கை மீறுவதில்லை.

ainefal
12th September 2015, 02:12 PM
கோட்டான்கள் கூவுது என்று

சைலேஷ் பாபு சார்

மாயம் திரியை விட்டு விலகுவது என்று


நீங்கள் சொல்லலாமா


எங்கள் வாழ்வின் பயன்

எம் தலைவன் பணி செய்து கிடப்பதே
as you all know i am not in Tamil naadu

after seeing a post in maayam that AO is on the 100day at satyam, i went to satyam cinema booking site to see booking for the evenng show and cinema is more than half full at the time and i can able to book a seat.

i have not check alburt cinema.

therefore sailes baabu Sir

please ignore these people and post about em thalaivan only

Afternoon ThalaivarBaskaran Sir,

Albert 100days celebration video :

https://www.youtube.com/watch?v=dLSa1sYVvkM
https://www.youtube.com/watch?v=zioI-f5Zxy8
https://www.youtube.com/watch?v=yRMOrJyEfy0

Sathaym 100days celebration, booking status etc available with Rathathin Rathangal

Russellisf
12th September 2015, 04:17 PM
சைலேஷ் சார் இவர்களை எல்லாம் ஒரு பொருட்டாகவே எடுத்து கொள்ளகூடாது . நமது தெய்வத்தின் மகிமை தெரியாதவர்கள் .

Russellisf
12th September 2015, 04:24 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/p_zpsc7541bb1.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/p_zpsc7541bb1.jpg.html)

Russellisf
12th September 2015, 04:29 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/o_zps20cb25cf.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/o_zps20cb25cf.jpg.html)

Russellisf
12th September 2015, 04:30 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/y_zpsbe5e598f.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/y_zpsbe5e598f.jpg.html)

Russellisf
12th September 2015, 04:31 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/MDSA095965-M_zpsd703e8b4.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/MDSA095965-M_zpsd703e8b4.jpg.html)

Russellisf
12th September 2015, 05:02 PM
விஷயம் தெரியுமா.....மீண்டும் கர்ணன் திரைப்படம் வெளிவருகிறது. வெளியிடுவது திவ்ய பிலிம்ஸ். ஆயிரதத்தில் ஒருவன் டிஜிட்டல் நஷ்டத்தை ஈடு செய்ய மீண்டும் கொடை வள்ளல் கர்ணன் தான் வருகிறார் ! மற்ற படங்களால் நஷ்டம் வந்தாலும் பிள்ளைகள் கரிசனம் என்ன...கர்ணனின் கரிசனமே அவருக்கு உண்டு...!


கர்ணன் கொழுத்த லாபம் கொடுத்து இருந்தால் தமிழ்நாடு முழுவதும் இடைவிடாமல் ரிலீஸ் செய்து இருக்கலாம் திரு சொக்கலிங்கம் அவர்கள் 2012 பிறகு ஏன் செய்யவில்லை உடலண்ட்ஸ் திரையரங்கில் deaf சீட வாங்கியது மறந்து போனதா ?

உங்களுடைய தொல்லைகள் காரணமாக இந்த வருடத்தோடு படத்தின் rights முடிவடைவதால் கடைசியாக ஒருமுறை பிருந்தா திரையரங்கில் திரையீட போகிறேன் என்று இந்த வருட முதலில் அவர் என்னிடம் சொன்னார் முகநூல் பரிவர்த்தனையில் . இது தான் உண்மை

Russellisf
12th September 2015, 05:10 PM
எப்படியோ சாந்தி தியேட்டருக்கு அடிக்கடி வந்து போகிறீர்கள் என்பது தெரிகிறது. எங்கள் மெக்காவிற்கு நீங்களும் அடிக்கடி புனிதப் பயணம் மேற்கொள்வது எங்களுக்கு மகிழ்ச்சியே!


திரு முரளி அவர்களே உங்கள திரையரங்கத்தை மெக்கா அளவுக்கு உயர்த்த வேண்டாம் மெக்கா இஸ்லாமியர்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது சென்று வருவது பிறவி கடமை அப்பேற்பட்ட மெக்கா வினை ஒரு பொழுது போக்கு அரங்கத்திற்கு இணையாக நினைப்பது வேதனையாக உள்ளது

உங்கள் தயாரிப்பில் உருவான சந்திரமுகி திரைப்படம் ஹரி தாஸ் படத்தின் சாதனை முறியடிக்கவேண்டும் என்று வெறுமென ஓடிய நாட்களில் அங்கே என்ன என்ன கூத்துகள் அரங்கேறியது உலகதிக்கு தெரியும் சில பத்திரிகைகளில் செய்தும் வந்தது அதனால் இனி வரும் காலங்களில் இப்பேற்பட்ட கற்பனைகளை கொண்டு எழுத வேண்டாம்

mgrbaskaran
12th September 2015, 05:14 PM
Afternoon ThalaivarBaskaran Sir,

Albert 100days celebration video :

https://www.youtube.com/watch?v=dLSa1sYVvkM
https://www.youtube.com/watch?v=zioI-f5Zxy8
https://www.youtube.com/watch?v=yRMOrJyEfy0

Sathaym 100days celebration, booking status etc available with Rathathin Rathangal

thanks a lot

Russellisf
12th September 2015, 05:21 PM
கம்பீரமாக வலம் வந்துகொண்டிருந்த திரு அசோகன் அவர்களை ....."அவன் கிம்றான் ....குட்டி பூதம் ...! என்பதுபோல உள்ள கதாபாத்திரங்களை செய்யும் நிலைக்கு இறுதியில் அவர் இறுதி சடங்கில் கூட நாலு பேருக்கு மேல் வராத நிலைக்கு காப்பாற்றியிருக்கலாம் !


நடிகர் அசோகன் மகன் வின்சென்ட் அசோகன் தலைவர் நிகழ்ச்சி இங்கு நடந்தாலும் சரி கடல் கடந்து நடந்தாலும் தவறாமல் கலந்து கொண்டு தலைவருக்கும் அசோகனுக்கும் புனையப்பட்ட விரோதத்தை சுட்டிகாட்டி அப்படி எல்லாம் நடந்து கிடையாது இன்றைக்கும் எங்களுக்கு வருமானம் தருவது எங்களின் நேற்று இன்று நாளை படம் தான் என்று மேடை கூறியது எல்லாம் உங்களுக்கு தெரியாது சார்

அசோகன் அப்படி நடித்தார் இப்படி நடித்தார் என்று சொல்லும் நீங்கள் ஏன் உங்கள் நடிகர் சின்ன மருமகள் படத்தில் மோகினி நடிகைக்கு உள்ள கதாபத்திர வலிமை கூட அவர்க்கு இல்லாமல் போனது இப்படி பல படங்கள் உள்ளது முதல் கூரல் நாங்கள் ,பூப்பறிக்க வருகிறோம் இப்படி நெறைய உள்ளது ) அதற்காக அவர் இப்படி ஆகிவிட்டார் என்று சொல்லிவிட முடியுமா சிவாஜி சிவாஜி தான் என்று சொல்லுவார்கள் அது போலத்தான் நடிகர் அசோகனும்

ainefal
12th September 2015, 05:22 PM
இரண்டாவது நினைவூட்டல்- after 4 hours - தொகை கூடுகிறது

அமிரகத்தில் எனக்கு சொந்தமான மூன்று [ 2 வில்லா 1 அடுக்குமாடி குடியிருப்பு ] தாங்கும் இடம் இருக்கிறது . அதில் அந்த அடுக்குமாடு குடியிருப்பு பெயர்மாற்றம் செய்து தரப்படம். அப்படி அமெரிக்கா பணமாக வேண்டும் என்றல் அதற்க்கும் நான் தயார். அதன் மதிப்பு மூன்று மில்லியன் திர்ஹம்ஸ்/DIRHAMS [ இந்திய பணத்தில் 54108603.30].

என்னை தாரளமாக நம்பலாம். நாங்கள் புரட்சித்தலைவரை போல் என்றும் கொடுத்த வாக்கை மீறுவதில்லை.


மூன்றாவது நினைவூட்டல்- after 8 hours - தொகை கூடுகிறது[/B]


ஒரு வில்லாவும், நகரத்தை விட்டு சுமார் 40 கிலோமீட்டர் [ 40 kms away from Abu Dhabi City] தள்ளி உள்ளது மதிப்பு approx. 9 மில்லியன் டிர்ஹம்/Dirhams [ Indian Rupees 9 million x 18.00] அதையும் தருகிறேன்.

என்னை தாரளமாக நம்பலாம். நாங்கள் புரட்சித்தலைவரை போல் என்றும் கொடுத்த வாக்கை மீறுவதில்லை.[/QUOTE]

Stynagt
12th September 2015, 06:53 PM
புரட்சித்தலைவரின் ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகளுக்கு. நீண்ட நாள் திரியில் வராமல் போனதற்கு மன்னிக்கவும். ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஆண்டவனை மற்றவர்களுடன் ஒப்பிடுவது நாம் செய்யும் மிகப்பெரிய தவறு. திரையுலகிலும் அரசியலிலும் அவர்தான் நம்பர் 1 என்பதை இந்த நாடே அறியும். அவர் திரைப்படங்கள் இன்றும் அமுத சுரபியாய் வாரி கொடுத்துகொண்டிருப்பதை யாராலும் மறுக்க முடியாது. தலைவரின் திரைப்படத்தின் ஒரு சாதனையை அவரது திரைப்படம்தான் முறியடித்திருக்கிறது. அது எப்படி முடிந்தது என்றால் அவர் மக்கள் உள்ளம் கவர்ந்த நடிகர் என்பதால்தான். அந்த வெற்றியே பின்னர் முதல்வராகவும், இப்போது தெய்வமாகவும் உருமாறியிருக்கிறது. நாம் ஒவ்வொரு திரைப்படத்தின் வெற்றிகளையும் படிகற்களாக செய்து அதன் மீது ஏறி வெற்றி வெற்றி வெற்றி என்று கூக்குரலிடுகிறோம். நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன், எங்க வீட்டுப்பிள்ளை, ஆயிரத்தில் ஒருவன், படகோட்டி, உரிமைக்குரல், நினைத்ததை முடிப்பவன். அன்பே வா..நேற்று இன்று நாளை, உழைக்கும் கரங்கள், நவரத்தினம், மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன், நீதிக்கு தலைவணங்கு, குடியிருந்த கோயில்,etc... என தொடங்கி..கருப்பு வெள்ளை படங்களான மதுரை வீரன், தாழம்பூ, பணம் படைத்தவன், கன்னித்தாய், தொழிலாளி, கலங்கரை விளக்கம், ஆசைமுகம் (பட்டியல் நீளும்) என எந்த படமானாலும் இன்றளவும் திரைப்பட விநியோகஸ்தர்களால் வெளியிடப்பட்டு வெற்றி காண்கிறார்கள். அதுதான் எம்ஜிஆர் பார்முலா என்றும் பெருமிதம் கொள்கிறார்கள். எனவே தன்னிகரில்லா தெய்வத்துடன் போட்டியிட இன்னொரு ராமச்சந்திரன்தான் பிறந்து வர வேண்டும்..அப்படியொரு பெருமை பெற்ற தலைவரை நாம் பெற்றிருக்கிறோம். எனவே, ஏதோ ஒன்று..ஒன்று.ஒன்று மட்டுமே.... கூறுவதை பெரிதாய் எடுத்துக்கொள்ளாமல் நம் தலைவரின் புகழ் பாடுவதை நோக்கமாய்க் கொண்டு பதிவிடுமாறு உங்களைக்கேட்டுக்கொள்கிறேன் . பூஜை அறையில் நம் புனிதர் தெய்வமாய். இந்த உலகத்தில் எத்தனை பேருக்கு இந்த பேறு கிடைத்தது..இதை விட வேறு என்ன வேண்டும். இந்த புகைப்படம் புதுவையில் எம்ஜிஆர் பக்தர், திரு. ஜெயபாலன், வீட்டில் கடந்த வாரம் எடுக்கப்பட்டது.
http://i60.tinypic.com/2vjeyx0.jpg

http://i61.tinypic.com/wt645z.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Russellisf
12th September 2015, 07:01 PM
Welcomeback kaliaperumal sir

Russellisf
12th September 2015, 07:03 PM
ஒரு சமயம், அறிஞர் அண்ணா சேலத்தில் உள்ள நண்பர் வீட்டில் பகல் உணவு அருந்தச் சென்றிருந்தார். இலை போட்டவுடன் முதலில் அப்பளமும் முட்டையும் வைத்தார்கள். சிறிது காற்றடிக்கவே அப்பளம் இலையிலிருந்து பறந்துவிட்டது. உடனே அண்ணா...

முட்டையின் விலை என்ன? என்றார். நாலணா என்றார் நண்பர். அப்பளத்தின் விலை என்ன?- என்றார். காலணா என்றார் நண்பர்.

உடனே அண்ணா, பார்த்தீர்களா? காலணா தலைவிரித்து ஆடுகிறது. நாலணா அமைதியோடு இருக்கிறது என்று சொன்னதும் சாப்பாட்டு மேஜை கலகலப்பு மேஜையானது. இப்படி அண்ணாவின் நகைச்சுவை உணர்வு பல இடங்களில் வெளிப்பட்டிருக்கிறது.

## நம் நெஞ்சில் நிறைந்த
அண்ணாவின் பிறந்தநாள்
செப்டம்பர் 15 .

Courtesy fb chandran veerasamy

Russellisf
12th September 2015, 07:06 PM
மற்ற திரிகளுக்கு moderator இருப்பது போல நம் திரிக்கு moderator வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் அப்படி இருந்தால் தான் தேவையற்ற பதிவுகளை நாமே நீக்கிவிடலாம் . மற்ற உறுபினர்கள் விருப்பத்தை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன்

Russelldvt
12th September 2015, 07:20 PM
தலைவரின் பக்தர் சைலேஷ் பாசு அவர்களே..
இந்த திரியில் என்பங்களிப்பை உங்களுக்கு சமர்பிக்கிறேன்..தயவுசெய்து மாற்று திரியின் நண்பர்களுக்கு பதில் சொல்ல வேண்டாம்..அவர்களுக்கும் நான் தெரியபடுத்துகிறேன்.. நமது கடமையை பற்றி சொல்ல தேவையில்லை..என் மது போதையைவிட இது என்னை மிகவும் சிரமத்திற்கு உள்ளாகுகிறது..இதிலிருந்து வெளிவாருங்கள் நண்பா..இந்த வீடியோ மன்னனின் பதிவுகளை நாங்கள் மிகவும் எதிர்பார்க்கிறோம்..உணர்ச்சி வசபடாதிர்கள்..என் வேண்டுகோளை என் ரத்தத்தின் ரத்தம் ஏற்றுக்கொள்ளும் என்ற நம்பிக்கை..எனக்கு உள்ளது..உங்களது பதிலை நான் எதிர்பார்கிறேன்..எனக்காக இந்த உதவியை செய்யுங்கள்..வாழ்க தலைவர்..வளர்க அவரின் பக்தர்கள்..

http://i57.tinypic.com/212y51l.jpg

ainefal
12th September 2015, 07:33 PM
மூன்றாவது நினைவூட்டல்- after 8 hours - தொகை கூடுகிறது[/B]


ஒரு வில்லாவும், நகரத்தை விட்டு சுமார் 40 கிலோமீட்டர் [ 40 kms away from Abu Dhabi City] தள்ளி உள்ளது மதிப்பு approx. 9 மில்லியன் டிர்ஹம்/Dirhams [ Indian Rupees 9 million x 18.00] அதையும் தருகிறேன்.

என்னை தாரளமாக நம்பலாம். நாங்கள் புரட்சித்தலைவரை போல் என்றும் கொடுத்த வாக்கை மீறுவதில்லை.[/QUOTE]

நான்காவது நினைவூட்டல்- after 10 hours - தொகை கூடுகிறது

எனது வாகனங்களில் புதியது [3 மாதம் முன்பு வாங்கியது] MERCEDES GLK500 மதிப்பு திர்ஹம்ஸ்/Dirhams 450,000.00 [இந்திய பணம் 450,000.00 x 18.00= Rs.8,100,000.00] அல்லது அதற்க்கு சமமான அமெரிக்கன் டாலர் தருகிறேன்.

என்னை தாரளமாக நம்பலாம். நாங்கள் புரட்சித்தலைவரை போல் என்றும் கொடுத்த வாக்கை மீறுவதில்லை.

Russellbpw
12th September 2015, 07:39 PM
Mr. Yukesh

Karnan & Defecit...?

In which Yugam this happened ?

Good Joke of this Century by the way !!!!

Better luck next time !!

Regards,
RKS

ainefal
12th September 2015, 07:43 PM
தலைவரின் பக்தர் சைலேஷ் பாசு அவர்களே..
இந்த திரியில் என்பங்களிப்பை உங்களுக்கு சமர்பிக்கிறேன்..தயவுசெய்து மாற்று திரியின் நண்பர்களுக்கு பதில் சொல்ல வேண்டாம்..அவர்களுக்கும் நான் தெரியபடுத்துகிறேன்.. நமது கடமையை பற்றி சொல்ல தேவையில்லை..என் மது போதையைவிட இது என்னை மிகவும் சிரமத்திற்கு உள்ளாகுகிறது..இதிலிருந்து வெளிவாருங்கள் நண்பா..இந்த வீடியோ மன்னனின் பதிவுகளை நாங்கள் மிகவும் எதிர்பார்க்கிறோம்..உணர்ச்சி வசபடாதிர்கள்..என் வேண்டுகோளை என் ரத்தத்தின் ரத்தம் ஏற்றுக்கொள்ளும் என்ற நம்பிக்கை..எனக்கு உள்ளது..உங்களது பதிலை நான் எதிர்பார்கிறேன்..எனக்காக இந்த உதவியை செய்யுங்கள்..வாழ்க தலைவர்..வளர்க அவரின் பக்தர்கள்..

http://i57.tinypic.com/212y51l.jpg

Muthiyan Sir,

Thanks very much for your posting. Sorry for typing it in English since I am travelling. In fact I wanted to respond to this ".............." one year before but ignored.

இந்த .......? ஒரு வருடம் முன்பே பதில் பதிவு சொல்லவேண்டியது. தலைவர் பாணியில் "நான் ஒரு கை பார்க்கிறேன் சரியான நேரம் வரும் கேட்கிறேன் " என்று இருந்தேன். நேரமும் வந்தது இனி எல்லாம் உண்மையின் வலிமை, தாமத்தின் வலிமை, பணத்தின் வலிமை, அரசியல் வலிமை, உடல் வலிமை பொருத்தது.

நன்றி

Thanks.

Russellbpw
12th September 2015, 07:44 PM
Dear Yukesh Sir
I would also welcome that. But only thing to be ensured is, the moderator should be neutral. Another idea can be the respective members can be attached to their respective threads, so that they are allowed to only view the other threads rather than posting views or comments.
Regards

RKS

Russellbpw
12th September 2015, 07:59 PM
Dear Friends
I think I need to call it a day for replying to each and everything like Selvakumar sir said.
Because one reply starts one new question and the answer to the same is creating another and so on...So, I think its better if I control my emotions and give 0 importance to rumours and false allegations, and post my views in NT Thread this digressions will not take place.

Thanks for your participation.

Rgds
RKS

Russellisf
12th September 2015, 08:07 PM
இருபதாம் நூற்றாண்டின் ஈடு இணையற்ற ஒரே வள்ளல் திரையில் மட்டும் அல்ல பொது வாழ்விலும்





http://i57.tinypic.com/acznva.jpg

Russellisf
12th September 2015, 08:09 PM
https://www.youtube.com/watch?v=h5zpKtO4uDg

எல்லா விசயங்களிலும் மிகவும் கூர்மையாக இருந்து விடாதீர்கள்
உங்களை நீங்களே வெட்டிக்கொள்ளும் சந்தர்ப்பம் ஏற்பட்டுவிடும்.




Dear Friends
I think I need to call it a day for replying to each and everything like Selvakumar sir said.
Because one reply starts one new question and the answer to the same is creating another and so on...So, I think its better if I control my emotions and give 0 importance to rumours and false allegations, and post my views in NT Thread this digressions will not take place.

Thanks for your participation.

Rgds
RKS

oygateedat
12th September 2015, 08:10 PM
மக்கள் திலகம் அவர்களே என்றும் யாராலும் நெருங்கக்கூட முடியாத வசூல் சக்கரவர்த்தி. கோவை நகரில் தொடர்ந்து திரையிடப்பட்டு வரும் நமது தெய்வத்தின் காவியங்கள் ரசிகர்களால் பார்க்கப்பட்டு அதனால் அவர்கள் அடைந்து வரும் மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை.நானே பலமுறை நேரில் சென்று பார்த்து நமது திரியிலும் பதிவிட்டுள்ளேன். தற்பொழுது கோவை டிலைட் திரை அரங்கில் நீதிக்கு தலை வணங்கு திரைக்காவியம் வெற்றி நடைபோடுகிறது.

Russellisf
12th September 2015, 08:14 PM
ரவி சார் தெய்வத்தின் படங்கள் தான் 1977 முதல் இன்று வரை மருவெளியிட்டில் புதிய சாதனை படைத்தது கொண்டு இருக்கிறது .

Russelldvt
12th September 2015, 08:25 PM
எனது பதிவுக்கு உடனே பதிவு செய்த நம் நண்பர் சைலேஷ் அவர்கலுக்கு என் நன்றி..சார் நான்தான் உணர்ச்சி வசப்பட்டு..போதையில் ஏதாவது பதிவு செய்து அடுத்தநாள் அதை நீகிவேடுவேன்..நீங்கள் எல்லாம்..இந்த திரியில் அருமையான பதிவுகளை மேற்கொள்வீர்கள்..நீங்கள்தான் இந்த திரிக்கு அஸ்திவாரம்..கொபபடதீர்கள்..வித்தியாசமாக நான் நடிகர் திலகத்தின் திரியிலும் என் பதிவுகளை மேற்கொளுகிறேன்.. நம் தலைவரின் வழிகாட்டுதலின் படி.. உங்களுடைய லைக் மற்றும் தேங்க்ஸ் நடிகர்திலகத்தின் நான் பதிவுடும் பதிவுகளுக்கும் கொடுங்கள்..அப்புறம் பாருங்கள் ..ஒரு பதிவுகளில் குறைந்த பத்சம் 80 பதிவுகள் போடுவன் நான்..அதற்காக..4 மணிநேரம் வேலை செய்பவன்..ஒரு படத்தின் ஸ்டில்களை இரநூறு எடுப்பேன்.அதில் எடிட் பன்னி..என்பது ஸ்டில் மட்டும் பதிவிடுவேன்..என் சிரமம் உங்களுக்கு தெரியும்..நல்ல இருப்போம் சார்..உங்களுடைய வாழ்த்துக்களை எதிர்பார்கிறேன்..

http://i58.tinypic.com/16krmsh.jpg

Russelldvt
12th September 2015, 08:44 PM
Muthiyan Sir,

Thanks very much for your posting. Sorry for typing it in English since I am travelling. In fact I wanted to respond to this ".............." one year before but ignored.

இந்த .......? ஒரு வருடம் முன்பே பதில் பதிவு சொல்லவேண்டியது. தலைவர் பாணியில் "நான் ஒரு கை பார்க்கிறேன் சரியான நேரம் வரும் கேட்கிறேன் " என்று இருந்தேன். நேரமும் வந்தது இனி எல்லாம் உண்மையின் வலிமை, தாமத்தின் வலிமை, பணத்தின் வலிமை, அரசியல் வலிமை, உடல் வலிமை பொருத்தது.

நன்றி

Thanks.

தம்பி கேள்..(என்னிடம் வீடியோ கிடையாது..ஆனால் இந்த ஸ்டில்லை பார்த்ததும் உங்களக்கு நம் தலைவர் சொல்வது புரியும்..எற்றுகொள் நண்பா...

http://i62.tinypic.com/10cmg0l.jpg

ainefal
12th September 2015, 08:56 PM
எனது பதிவுக்கு உடனே பதிவு செய்த நம் நண்பர் சைலேஷ் அவர்கலுக்கு என் நன்றி..சார் நான்தான் உணர்ச்சி வசப்பட்டு..போதையில் ஏதாவது பதிவு செய்து அடுத்தநாள் அதை நீகிவேடுவேன்..நீங்கள் எல்லாம்..இந்த திரியில் அருமையான பதிவுகளை மேற்கொள்வீர்கள்..நீங்கள்தான் இந்த திரிக்கு அஸ்திவாரம்..கொபபடதீர்கள்..வித்தியாசமாக நான் நடிகர் திலகத்தின் திரியிலும் என் பதிவுகளை மேற்கொளுகிறேன்.. நம் தலைவரின் வழிகாட்டுதலின் படி.. உங்களுடைய லைக் மற்றும் தேங்க்ஸ் நடிகர்திலகத்தின் நான் பதிவுடும் பதிவுகளுக்கும் கொடுங்கள்..அப்புறம் பாருங்கள் ..ஒரு பதிவுகளில் குறைந்த பத்சம் 80 பதிவுகள் போடுவன் நான்..அதற்காக..4 மணிநேரம் வேலை செய்பவன்..ஒரு படத்தின் ஸ்டில்களை இரநூறு எடுப்பேன்.அதில் எடிட் பன்னி..என்பது ஸ்டில் மட்டும் பதிவிடுவேன்..என் சிரமம் உங்களுக்கு தெரியும்..நல்ல இருப்போம் சார்..உங்களுடைய வாழ்த்துக்களை எதிர்பார்கிறேன்..

http://i58.tinypic.com/16krmsh.jpg

முத்தியன் சார்,

நான் புரட்சித்தலைவர் பக்தன், நடிகர் திலகம் ரசிகன் [ குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றல் அவரது பல படங்கள் முதல் நாள் பார்ப்பது தான் என் வழக்கமாக இருந்தது]. அது மற்றும் இன்றி நடிகர் திலகம் திரை வாழ்வில் மிக முக்கியமான வர்களில் இரண்டு நபர்கள் [ ஒருவர் உறவினர், மற்றவர் 1940இல் இருந்து குடும்ப நண்பர் - எனது தாய்மாமனும் அவரும் பள்ளிக்காலம் முதல் நண்பர்கள், எனது தாயும் அவரது முதல் சகோதரியும், எனது தாயின் தங்கையும் அவரது இரண்டாவது சகோதரியும்] மேலும் எனது ஒரு தூரத்து உறவினர் நடிகர் திலகம் அவர்கள் திரை அரங்கில் மாத சம்பளம் உழியர்.

இந்து தான் உண்மை. நான் இதை மறைக்க எந்த அவசியமும் இல்லை, கூச்சமும் இல்லை. இதில் இருந்து தங்களுக்கு புரிந்திருக்கும் எங்கள் இல்லத்தில் சொந்தங்கள் அதிகம் பார்ப்பது யாருடைய படங்கள் என்று. ஆனால் எனக்கு என்றுமே புரட்சித்தலைவர் தான். எதற்காகவும் யாருக்காகவும் அவரை விட்டு கொடுக்க மாட்டேன். புரட்சித்தலைவர் எனக்கு சுவாசம் மாதிரி.

சத்தியத்தை யாரவது சாகடிக்க நினைத்தாள் சத்தியமாக விடமாட்டேன். இதுவே எனது நிலை. மற்றபடி தமிழ், பொதுவாக நான் விவாதம் அல்லது கேவலமான சொற்களை தவிர்ப்பேன்./ விருபுவதில்லை. ஆனால் தமிழை பச்சையாக பேசும் பச்சையப்பன் கல்லூரியில் பாடம் கற்றவன். வேறு விதமாக பதிடவும் எனக்கு தெரியும். நமது தலைவர் அவரது கொள்கை நமக்கு கற்றுக் கொடுத்த பாடம் தான் எனக்கு முக்கியம் அதை விட்டு நான்/எனது ஜாதி கற்று கற்றுகொடுத்த[ ரிக் வேதம்]பாடம் எனக்கு தேவை இல்லை. நாம் தலைவர் [ super cosmic power] பாடம் மட்டுமே எனக்கு போதும்.

உணகளது பதிவுகள், இரு திரிகளிலும், அருமை. தொடருங்கள், வாழ்த்துக்கள். புரட்சித்தலைவர் புகழ் ஓங்குக.

ainefal
12th September 2015, 09:20 PM
தம்பி கேள்..(என்னிடம் வீடியோ கிடையாது..ஆனால் இந்த ஸ்டில்லை பார்த்ததும் உங்களக்கு நம் தலைவர் சொல்வது புரியும்..எற்றுகொள் நண்பா...

http://i62.tinypic.com/10cmg0l.jpg

பேரறிஞர் மற்றும் புரட்சித்தலைவரும் சொன்னது மனிதர்களுக்கு [ சராசரி மனிதர்களை கையாளும் முறை] மற்றவர்களுக்கு பொருந்தும் வரிகள் இதோ " உடைப்பதை உடைத்து வளர்ப்பதை வளர்த்தால் உலகம் உருப்படியாகும்"

ainefal
12th September 2015, 09:25 PM
நான்காவது நினைவூட்டல்- after 10 hours - தொகை கூடுகிறது

எனது வாகனங்களில் புதியது [3 மாதம் முன்பு வாங்கியது] MERCEDES GLK500 மதிப்பு திர்ஹம்ஸ்/Dirhams 450,000.00 [இந்திய பணம் 450,000.00 x 18.00= Rs.8,100,000.00] அல்லது அதற்க்கு சமமான அமெரிக்கன் டாலர் தருகிறேன்.

என்னை தாரளமாக நம்பலாம். நாங்கள் புரட்சித்தலைவரை போல் என்றும் கொடுத்த வாக்கை மீறுவதில்லை.[/QUOTE]

ஐந்துஆவது நினைவூட்டல்- after 12 hours - தொகை கூடுகிறது

எனது அரபுநாட்டில் உள்ள உள்ள இரண்டாவது வில்லா மதிப்பு திர்ஹம்ஸ்/Dirhams 8.75 Million [இந்திய பணம் 8.75 மில்லியன் x 18.00] அல்லது அதற்க்கு சமமான அமெரிக்கன் டாலர் தருகிறேன்.

என்னை தாரளமாக நம்பலாம். நாங்கள் புரட்சித்தலைவரை போல் என்றும் கொடுத்த வாக்கை மீறுவதில்லை.

இதுவரை சொன்னதை நிருபித்தால்:

1) இன்று முதல் மையத்தில் பதிவமட்டேன்.
2) அடுக்கு மாடி குடியிருப்பு
3) வில்லா
4) வாகனம் [Mercedes]
5) வில்லா

பந்தயத்தில் வைத்துள்ளேன்

ainefal
12th September 2015, 11:31 PM
நான்காவது நினைவூட்டல்- after 10 hours - தொகை கூடுகிறது

எனது வாகனங்களில் புதியது [3 மாதம் முன்பு வாங்கியது] MERCEDES GLK500 மதிப்பு திர்ஹம்ஸ்/Dirhams 450,000.00 [இந்திய பணம் 450,000.00 x 18.00= Rs.8,100,000.00] அல்லது அதற்க்கு சமமான அமெரிக்கன் டாலர் தருகிறேன்.

என்னை தாரளமாக நம்பலாம். நாங்கள் புரட்சித்தலைவரை போல் என்றும் கொடுத்த வாக்கை மீறுவதில்லை.

ஐந்துஆவது நினைவூட்டல்- after 12 hours - தொகை கூடுகிறது

எனது அரபுநாட்டில் உள்ள உள்ள இரண்டாவது வில்லா மதிப்பு திர்ஹம்ஸ்/Dirhams 8.75 Million [இந்திய பணம் 8.75 மில்லியன் x 18.00] அல்லது அதற்க்கு சமமான அமெரிக்கன் டாலர் தருகிறேன்.

என்னை தாரளமாக நம்பலாம். நாங்கள் புரட்சித்தலைவரை போல் என்றும் கொடுத்த வாக்கை மீறுவதில்லை.

இதுவரை சொன்னதை நிருபித்தால்:

1) இன்று முதல் மையத்தில் பதிவமட்டேன்.
2) அடுக்கு மாடி குடியிருப்பு
3) வில்லா
4) வாகனம் [Mercedes]
5) வில்லா

பந்தயத்தில் வைத்துள்ளேன்[/QUOTE]

ஆறாவது நினைவூட்டல்- after 14 hours - தொகை கூடுகிறது

அரபுநாட்டில் இன்னமமும் மூன்று வாகனங்கள் உள்ளன [ புதியது அல்ல Mistubishi Pajero4WD, Volkswagon, Nissan Sunny (economy) ] Dirhams 185,000.00 thousand [இந்திய பணம் 185,000 ஆயிரம் x 18.00] அல்லது அதற்க்கு சமமான அமெரிக்கன் டாலர் தருகிறேன்.

என்னை தாரளமாக நம்பலாம். நாங்கள் புரட்சித்தலைவரை போல் என்றும் கொடுத்த வாக்கை மீறுவதில்லை.

இதுவரை சொன்னதை நிருபித்தால்:

1) இன்று முதல் மையத்தில் பதிவமட்டேன்.
2) அடுக்கு மாடி குடியிருப்பு
3) வில்லா
4) வாகனம் [Mercedes]
5) வில்லா
6) மூன்று வாகனங்கள் [Mistubishi Pajero 4WD, Volkswagon, Nissan Sunny]

பந்தயத்தில் வைத்துள்ளேன்

orodizli
12th September 2015, 11:35 PM
திரு சைலேஷ் சார், இவர்கள் எல்லாம் போடும் கூப்பாடுக்கு செவி சாய்க்க வேண்டாம்... இந்த கையாலகதவர்களை ஒரு பொருட்டாக கருதி பந்தயமெல்லாம் வைக்க தேவையில்லை தோழரே...இந்த அநியாய அறிவு ஜீவிகள் இங்கே தேவையில்லாமல் உறுமுவது & பொருமுவது உடன் சரி...வேறு ஒரு பயனும் அவர்களால் அவர்களுக்கே விளையாது...எப்படியோ!!! அவர்கள் போண்டியானதாக அவர்களே ஒத்து கொண்டதாக கருதுவோம்... ஐயோ, பாவம் - அவர்களுக்கே தாங்கள் என்ன எழுதுகிறோம், வேறு என்ன நினைக்கிறோம் என அவர்களுக்கே புரியவில்லை---இல்லையாயின் ... ஒரு வார்டு கவுன்சிலராக - கூட ஆக்க முடிந்ததா? இதில் வெட்டி பேச்சு பந்தா!!!!!!!!

orodizli
12th September 2015, 11:43 PM
when in the Universe ---Only One Box Office Emperor his name calling everyone else Makkalthilagam MGR.,CONFIRMILY accept & realize it... for...... other thread readers...

Scottkaz
13th September 2015, 12:01 AM
Muthiyan Sir,

Thanks very much for your posting. Sorry for typing it in English since I am travelling. In fact I wanted to respond to this ".............." one year before but ignored.

இந்த .......? ஒரு வருடம் முன்பே பதில் பதிவு சொல்லவேண்டியது. தலைவர் பாணியில் "நான் ஒரு கை பார்க்கிறேன் சரியான நேரம் வரும் கேட்கிறேன் " என்று இருந்தேன். நேரமும் வந்தது இனி எல்லாம் உண்மையின் வலிமை, தாமத்தின் வலிமை, பணத்தின் வலிமை, அரசியல் வலிமை, உடல் வலிமை பொருத்தது.

நன்றி

Thanks.

தேவையில்லாமல் வேண்டுமென்றே பொய்களை அவிழ்த்துவிட்டு வேடிக்கை பார்பவர்கள் தகுத்த பாடம் கற்பிக்க வேண்டும் சார். தேவையில்லாமல் அனைத்து பதிவுகளிலும் மூக்கை நுழைப்பது, நல்லவன் போல் நாடகம் ஆடுவது, வெவ்வேறு id யில் வருவது,இதுவே இவர்களுக்கு அவமானம் என்று இன்னும் புரியவில்லை

Scottkaz
13th September 2015, 12:05 AM
ஒரு சமயம், அறிஞர் அண்ணா சேலத்தில் உள்ள நண்பர் வீட்டில் பகல் உணவு அருந்தச் சென்றிருந்தார். இலை போட்டவுடன் முதலில் அப்பளமும் முட்டையும் வைத்தார்கள். சிறிது காற்றடிக்கவே அப்பளம் இலையிலிருந்து பறந்துவிட்டது. உடனே அண்ணா...

முட்டையின் விலை என்ன? என்றார். நாலணா என்றார் நண்பர். அப்பளத்தின் விலை என்ன?- என்றார். காலணா என்றார் நண்பர்.

உடனே அண்ணா, பார்த்தீர்களா? காலணா தலைவிரித்து ஆடுகிறது. நாலணா அமைதியோடு இருக்கிறது என்று சொன்னதும் சாப்பாட்டு மேஜை கலகலப்பு மேஜையானது. இப்படி அண்ணாவின் நகைச்சுவை உணர்வு பல இடங்களில் வெளிப்பட்டிருக்கிறது.

## நம் நெஞ்சில் நிறைந்த
அண்ணாவின் பிறந்தநாள்
செப்டம்பர் 15 .

Courtesy fb chandran veerasamy

யுகேஷ் சார் தங்களின் இன்றைய பதிவுகள் அனைத்தும் அசத்தல் சார்

Scottkaz
13th September 2015, 12:10 AM
புரட்சித்தலைவரின் ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகளுக்கு. நீண்ட நாள் திரியில் வராமல் போனதற்கு மன்னிக்கவும். ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஆண்டவனை மற்றவர்களுடன் ஒப்பிடுவது நாம் செய்யும் மிகப்பெரிய தவறு. திரையுலகிலும் அரசியலிலும் அவர்தான் நம்பர் 1 என்பதை இந்த நாடே அறியும். அவர் திரைப்படங்கள் இன்றும் அமுத சுரபியாய் வாரி கொடுத்துகொண்டிருப்பதை யாராலும் மறுக்க முடியாது. தலைவரின் திரைப்படத்தின் ஒரு சாதனையை அவரது திரைப்படம்தான் முறியடித்திருக்கிறது. அது எப்படி முடிந்தது என்றால் அவர் மக்கள் உள்ளம் கவர்ந்த நடிகர் என்பதால்தான். அந்த வெற்றியே பின்னர் முதல்வராகவும், இப்போது தெய்வமாகவும் உருமாறியிருக்கிறது. நாம் ஒவ்வொரு திரைப்படத்தின் வெற்றிகளையும் படிகற்களாக செய்து அதன் மீது ஏறி வெற்றி வெற்றி வெற்றி என்று கூக்குரலிடுகிறோம். நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன், எங்க வீட்டுப்பிள்ளை, ஆயிரத்தில் ஒருவன், படகோட்டி, உரிமைக்குரல், நினைத்ததை முடிப்பவன். அன்பே வா..நேற்று இன்று நாளை, உழைக்கும் கரங்கள், நவரத்தினம், மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன், நீதிக்கு தலைவணங்கு, குடியிருந்த கோயில்,etc... என தொடங்கி..கருப்பு வெள்ளை படங்களான மதுரை வீரன், தாழம்பூ, பணம் படைத்தவன், கன்னித்தாய், தொழிலாளி, கலங்கரை விளக்கம், ஆசைமுகம் (பட்டியல் நீளும்) என எந்த படமானாலும் இன்றளவும் திரைப்பட விநியோகஸ்தர்களால் வெளியிடப்பட்டு வெற்றி காண்கிறார்கள். அதுதான் எம்ஜிஆர் பார்முலா என்றும் பெருமிதம் கொள்கிறார்கள். எனவே தன்னிகரில்லா தெய்வத்துடன் போட்டியிட இன்னொரு ராமச்சந்திரன்தான் பிறந்து வர வேண்டும்..அப்படியொரு பெருமை பெற்ற தலைவரை நாம் பெற்றிருக்கிறோம். எனவே, ஏதோ ஒன்று..ஒன்று.ஒன்று மட்டுமே.... கூறுவதை பெரிதாய் எடுத்துக்கொள்ளாமல் நம் தலைவரின் புகழ் பாடுவதை நோக்கமாய்க் கொண்டு பதிவிடுமாறு உங்களைக்கேட்டுக்கொள்கிறேன் . பூஜை அறையில் நம் புனிதர் தெய்வமாய். இந்த உலகத்தில் எத்தனை பேருக்கு இந்த பேறு கிடைத்தது..இதை விட வேறு என்ன வேண்டும். இந்த புகைப்படம் புதுவையில் எம்ஜிஆர் பக்தர், திரு. ஜெயபாலன், வீட்டில் கடந்த வாரம் எடுக்கப்பட்டது.
http://i60.tinypic.com/2vjeyx0.jpg

http://i61.tinypic.com/wt645z.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

வருக திரு கலியபெருமாள் சார்
மறுவெளியீடு காணாத பலபடங்களுக்கு மத்தியில் தொடர் வெளியீடுகளில் சாதனைகள் படைப்பவர் அல்லவா நமது தலைவரின் படங்கள்

Scottkaz
13th September 2015, 12:15 AM
மக்கள் திலகம் அவர்களே என்றும் யாராலும் நெருங்கக்கூட முடியாத வசூல் சக்கரவர்த்தி. கோவை நகரில் தொடர்ந்து திரையிடப்பட்டு வரும் நமது தெய்வத்தின் காவியங்கள் ரசிகர்களால் பார்க்கப்பட்டு அதனால் அவர்கள் அடைந்து வரும் மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை.நானே பலமுறை நேரில் சென்று பார்த்து நமது திரியிலும் பதிவிட்டுள்ளேன். தற்பொழுது கோவை டிலைட் திரை அரங்கில் நீதிக்கு தலை வணங்கு திரைக்காவியம் வெற்றி நடைபோடுகிறது.

கோவையில் என்றமே தலைவரின் ராஜ்ஜியம் தொடரட்டும் சார்

ainefal
13th September 2015, 12:17 AM
ஐந்துஆவது நினைவூட்டல்- after 12 hours - தொகை கூடுகிறது

எனது அரபுநாட்டில் உள்ள உள்ள இரண்டாவது வில்லா மதிப்பு திர்ஹம்ஸ்/Dirhams 8.75 Million [இந்திய பணம் 8.75 மில்லியன் x 18.00] அல்லது அதற்க்கு சமமான அமெரிக்கன் டாலர் தருகிறேன்.

என்னை தாரளமாக நம்பலாம். நாங்கள் புரட்சித்தலைவரை போல் என்றும் கொடுத்த வாக்கை மீறுவதில்லை.

இதுவரை சொன்னதை நிருபித்தால்:

1) இன்று முதல் மையத்தில் பதிவமட்டேன்.
2) அடுக்கு மாடி குடியிருப்பு
3) வில்லா
4) வாகனம் [Mercedes]
5) வில்லா

பந்தயத்தில் வைத்துள்ளேன்

ஆறாவது நினைவூட்டல்- after 14 hours - தொகை கூடுகிறது

அரபுநாட்டில் இன்னமமும் மூன்று வாகனங்கள் உள்ளன [ புதியது அல்ல Mistubishi Pajero4WD, Volkswagon, Nissan Sunny (economy) ] Dirhams 185,000.00 thousand [இந்திய பணம் 185,000 ஆயிரம் x 18.00] அல்லது அதற்க்கு சமமான அமெரிக்கன் டாலர் தருகிறேன்.

என்னை தாரளமாக நம்பலாம். நாங்கள் புரட்சித்தலைவரை போல் என்றும் கொடுத்த வாக்கை மீறுவதில்லை.

இதுவரை சொன்னதை நிருபித்தால்:

1) இன்று முதல் மையத்தில் பதிவமட்டேன்.
2) அடுக்கு மாடி குடியிருப்பு
3) வில்லா
4) வாகனம் [Mercedes]
5) வில்லா
6) மூன்று வாகனங்கள் [Mistubishi Pajero 4WD, Volkswagon, Nissan Sunny]

பந்தயத்தில் வைத்துள்ளேன்[/QUOTE]

ஏழாவது நினைவூட்டல்- after 16 hours - தொகை கூடுகிறது [ இதை இந்திய நேரம் காலை 1:30 படிக்கவும்]

சாலை விபத்து நடந்து நான் மரணம் அடைந்தாள் இன்சூரன்ஸ் தொகைக் யாருக்கு கிடைக்கும் என்கிற ஒப்பந்தத்தில் பெயர் மாற்றம் செய்து தருகிறேன். இதன் மதிப்பு வேண்டும் திர்ஹம்ஸ்/Dirhams 225,000.00 [இந்திய பணம் 225,000 ஆயிரம் x 18.00]

என்னை தாரளமாக நம்பலாம். நாங்கள் புரட்சித்தலைவரை போல் என்றும் கொடுத்த வாக்கை மீறுவதில்லை.

இதுவரை சொன்னதை நிருபித்தால்:

1) இன்று முதல் மையத்தில் பதிவிடமட்டேன்.
2) அடுக்கு மாடி குடியிருப்பு
3) வில்லா
4) வாகனம் [Mercedes]
5) வில்லா
6) மூன்று வாகனங்கள் [Mistubishi Pajero 4WD, Volkswagon, Nissan Sunny]
7) வாகன விபத்து இன்சூரன்ஸ் தொகை பயனாளியின்[Beneficiary] பெயர் மாற்றம் செய்து தரப்படும்.

பந்தயத்தில் வைத்துள்ளேன்

Balance to continue tomorrow for challenge Bid increase 3:30, 5:30 and so on.

Scottkaz
13th September 2015, 12:33 AM
http://i60.tinypic.com/344s35w.jpg

Russelldvt
13th September 2015, 07:56 AM
http://i60.tinypic.com/21mhmxz.jpg

Russelldvt
13th September 2015, 07:56 AM
http://i61.tinypic.com/fc31cl.jpg

Russelldvt
13th September 2015, 07:57 AM
http://i57.tinypic.com/2cgxwmf.jpg

Russelldvt
13th September 2015, 07:58 AM
http://i61.tinypic.com/jtb8nq.jpg

Russelldvt
13th September 2015, 08:00 AM
http://i58.tinypic.com/htw5y9.jpg

http://i62.tinypic.com/334p5qv.jpg

http://i59.tinypic.com/30cx2f9.jpg

http://i58.tinypic.com/fv9pj7.jpg

Russelldvt
13th September 2015, 08:02 AM
http://i60.tinypic.com/70f8mh.jpg

http://i61.tinypic.com/9tctvd.jpg

http://i61.tinypic.com/2nb52eb.jpg

http://i58.tinypic.com/21ca6o7.jpg

Russelldvt
13th September 2015, 08:04 AM
http://i59.tinypic.com/20a3qco.jpg

http://i62.tinypic.com/kccuu0.jpg

Russelldvt
13th September 2015, 08:05 AM
http://i57.tinypic.com/2hq9bft.jpg

Russelldvt
13th September 2015, 08:05 AM
http://i57.tinypic.com/w02ome.jpg

Russelldvt
13th September 2015, 08:06 AM
http://i59.tinypic.com/2uxtksl.jpg

ainefal
13th September 2015, 08:06 AM
ஆறாவது நினைவூட்டல்- after 14 hours - தொகை கூடுகிறது

அரபுநாட்டில் இன்னமமும் மூன்று வாகனங்கள் உள்ளன [ புதியது அல்ல Mistubishi Pajero4WD, Volkswagon, Nissan Sunny (economy) ] Dirhams 185,000.00 thousand [இந்திய பணம் 185,000 ஆயிரம் x 18.00] அல்லது அதற்க்கு சமமான அமெரிக்கன் டாலர் தருகிறேன்.

என்னை தாரளமாக நம்பலாம். நாங்கள் புரட்சித்தலைவரை போல் என்றும் கொடுத்த வாக்கை மீறுவதில்லை.

இதுவரை சொன்னதை நிருபித்தால்:

1) இன்று முதல் மையத்தில் பதிவமட்டேன்.
2) அடுக்கு மாடி குடியிருப்பு
3) வில்லா
4) வாகனம் [Mercedes]
5) வில்லா
6) மூன்று வாகனங்கள் [Mistubishi Pajero 4WD, Volkswagon, Nissan Sunny]

பந்தயத்தில் வைத்துள்ளேன்

ஏழாவது நினைவூட்டல்- after 16 hours - தொகை கூடுகிறது [ இதை இந்திய நேரம் காலை 1:30 படிக்கவும்]

சாலை விபத்து நடந்து நான் மரணம் அடைந்தாள் இன்சூரன்ஸ் தொகைக் யாருக்கு கிடைக்கும் என்கிற ஒப்பந்தத்தில் பெயர் மாற்றம் செய்து தருகிறேன். இதன் மதிப்பு வேண்டும் திர்ஹம்ஸ்/Dirhams 225,000.00 [இந்திய பணம் 225,000 ஆயிரம் x 18.00]

என்னை தாரளமாக நம்பலாம். நாங்கள் புரட்சித்தலைவரை போல் என்றும் கொடுத்த வாக்கை மீறுவதில்லை.

இதுவரை சொன்னதை நிருபித்தால்:

1) இன்று முதல் மையத்தில் பதிவிடமட்டேன்.
2) அடுக்கு மாடி குடியிருப்பு
3) வில்லா
4) வாகனம் [Mercedes]
5) வில்லா
6) மூன்று வாகனங்கள் [Mistubishi Pajero 4WD, Volkswagon, Nissan Sunny]
7) வாகன விபத்து இன்சூரன்ஸ் தொகை பயனாளியின்[Beneficiary] பெயர் மாற்றம் செய்து தரப்படும்.

பந்தயத்தில் வைத்துள்ளேன்

Balance to continue tomorrow for challenge Bid increase 3:30, 5:30 and so on.[/QUOTE]

எட்டாவது நினைவூட்டல்- after 18 hours - தொகை கூடுகிறது [ இதை இந்திய நேரம் காலை 3:30 என்று நினைத்து படிக்கவும்]

எனது ஆயுள் காப்பிட்டு கழகத்தின் ஒப்பந்தத்தில் எனது மரணத்திற்கு பிறகு அந்த பணம் யாருக்கு கிடைக்கும் என்கிற ஒப்பந்தத்தில் பயனாளியின் பெயர் மாற்றம் செய்து தருகிறேன். இதன் மதிப்பு வேண்டும் திர்ஹம்ஸ்/Dirhams 2 Million [இந்திய பணம் 2 மில்லியன் x 18.00]

என்னை தாரளமாக நம்பலாம். நாங்கள் புரட்சித்தலைவரை போல் என்றும் கொடுத்த வாக்கை மீறுவதில்லை.

இதுவரை சொன்னதை நிருபித்தால்:

1) இன்று முதல் மையத்தில் பதிவிடமட்டேன்.
2) அடுக்கு மாடி குடியிருப்பு
3) வில்லா
4) வாகனம் [Mercedes]
5) வில்லா
6) மூன்று வாகனங்கள் [Mistubishi Pajero 4WD, Volkswagon, Nissan Sunny]
7) வாகன விபத்து இன்சூரன்ஸ் தொகை பயனாளியின்[Beneficiary] பெயர் மாற்றம் செய்து தரப்படும்.
8) ஆயுள் காப்பிட்டு கழகத்தின் ஒப்பந்தத்தில் பயனாளியின்[Beneficiary] பெயர் மாற்றம் செய்து தரப்படும்.

பந்தயத்தில் வைத்துள்ளேன்

Murali Sir, what I meant yesterday by "travelling" was Inter-Emirate [ from Al Ain back to Abu Dhabi]. I do accept your comments, but this person has exceeded the "limits".

Russelldvt
13th September 2015, 08:06 AM
http://i61.tinypic.com/sm4o42.jpg

Russelldvt
13th September 2015, 08:07 AM
http://i59.tinypic.com/9bel4m.jpg

Russelldvt
13th September 2015, 08:07 AM
http://i62.tinypic.com/j0bair.jpg

Russelldvt
13th September 2015, 08:08 AM
http://i61.tinypic.com/mhpm2q.jpg

Russelldvt
13th September 2015, 08:09 AM
http://i60.tinypic.com/28mjtkz.jpg

Russelldvt
13th September 2015, 08:09 AM
http://i58.tinypic.com/2n0rjx0.jpg

Russelldvt
13th September 2015, 08:10 AM
http://i57.tinypic.com/303jybn.jpg

Russelldvt
13th September 2015, 08:11 AM
http://i58.tinypic.com/2nbwqq8.jpg

Russelldvt
13th September 2015, 08:11 AM
http://i58.tinypic.com/2emlssw.jpg

Russelldvt
13th September 2015, 08:12 AM
http://i62.tinypic.com/35a262b.jpg

Russelldvt
13th September 2015, 08:13 AM
http://i60.tinypic.com/14sjsqg.jpg

Russelldvt
13th September 2015, 08:13 AM
http://i62.tinypic.com/2rcncb6.jpg

Russellbpw
13th September 2015, 08:14 AM
Dear Suharaam,
Ward Councilliar us not a freedom fighter position. For 5 bucks and 10 bucks, ward counciliar does Katta Panjaayaththu. We Dont believe in such low level attitudes. Oorai kollayadichchu ulayila podanum enbadhu engal noakkamaaga irundhaal we we would not have joined hands with Aiadmk JA. Yet you guys did not make your own original mother the chief minister. So, neengadhaan andha samayaththula kayalaagaadhavangalaa irundheenga. Innikkum unga amaichargaldhaan adimai vaazhkkai vaazhndhutrukaanga. Naanga padhaveela illaenaalum thanmaanathoda irukkom. Idhulla ungallukku paechu vaera..Ponga balcony ponga ...CM helicopter's poraangalaam ..amaichargal pandraamaadhiri balconyla poi kaiyedutthu kumbudungaaa.
RKS

Russelldvt
13th September 2015, 08:14 AM
http://i59.tinypic.com/bahau.jpg

Russelldvt
13th September 2015, 08:15 AM
http://i59.tinypic.com/1zx7iwi.jpg

Russelldvt
13th September 2015, 08:15 AM
http://i62.tinypic.com/15rd0lf.jpg

Russelldvt
13th September 2015, 08:16 AM
http://i58.tinypic.com/2dad74g.jpg

Russelldvt
13th September 2015, 08:17 AM
http://i61.tinypic.com/2cmkmfr.jpg

Russelldvt
13th September 2015, 08:17 AM
http://i62.tinypic.com/6zlzba.jpg

Russelldvt
13th September 2015, 08:18 AM
http://i57.tinypic.com/289dez4.jpg

Russelldvt
13th September 2015, 08:19 AM
http://i61.tinypic.com/28krrpx.jpg

Russelldvt
13th September 2015, 08:19 AM
http://i59.tinypic.com/21bp4x1.jpg

Russelldvt
13th September 2015, 08:20 AM
http://i59.tinypic.com/hrg0w4.jpg

Russellbpw
13th September 2015, 08:20 AM
Dear Sailesh sir
Being an emotional person myself, I do understand your emotions and I do respect the same.

Request you to hold back your emotions sir. This is just a debate, please do not declare your hard earned assets and income in public forum.

If your feelings are hurt, on behalf , I extend my apology publicly in this thread. Please consider our request.

Regards
RKS

Russelldvt
13th September 2015, 08:20 AM
http://i59.tinypic.com/29qmu4o.jpg

Russelldvt
13th September 2015, 08:21 AM
http://i61.tinypic.com/qss6d0.jpg

Russelldvt
13th September 2015, 08:22 AM
http://i57.tinypic.com/2l8w5zc.jpg

Russelldvt
13th September 2015, 08:23 AM
http://i61.tinypic.com/52c9s9.jpg

Russelldvt
13th September 2015, 08:25 AM
சைலேஷ் சார்..
தலைவரின் கன்னித்தாய் ஸ்டில்களை பார்த்தாவது அமைதிடையுங்கள் சார்..என் அன்பு வேண்டுகோள்..

http://i59.tinypic.com/2dajfop.jpg

oygateedat
13th September 2015, 10:11 AM
http://s15.postimg.org/8n5bxs2az/Adobe_Photoshop_Express_91b97b3efb78479492dee724dd .jpg (http://postimage.org/)
Dinamalar - Coimbatore

ainefal
13th September 2015, 10:15 AM
ஏழாவது நினைவூட்டல்- after 16 hours - தொகை கூடுகிறது [ இதை இந்திய நேரம் காலை 1:30 படிக்கவும்]

சாலை விபத்து நடந்து நான் மரணம் அடைந்தாள் இன்சூரன்ஸ் தொகைக் யாருக்கு கிடைக்கும் என்கிற ஒப்பந்தத்தில் பெயர் மாற்றம் செய்து தருகிறேன். இதன் மதிப்பு வேண்டும் திர்ஹம்ஸ்/Dirhams 225,000.00 [இந்திய பணம் 225,000 ஆயிரம் x 18.00]

என்னை தாரளமாக நம்பலாம். நாங்கள் புரட்சித்தலைவரை போல் என்றும் கொடுத்த வாக்கை மீறுவதில்லை.

இதுவரை சொன்னதை நிருபித்தால்:

1) இன்று முதல் மையத்தில் பதிவிடமட்டேன்.
2) அடுக்கு மாடி குடியிருப்பு
3) வில்லா
4) வாகனம் [Mercedes]
5) வில்லா
6) மூன்று வாகனங்கள் [Mistubishi Pajero 4WD, Volkswagon, Nissan Sunny]
7) வாகன விபத்து இன்சூரன்ஸ் தொகை பயனாளியின்[Beneficiary] பெயர் மாற்றம் செய்து தரப்படும்.

பந்தயத்தில் வைத்துள்ளேன்

Balance to continue tomorrow for challenge Bid increase 3:30, 5:30 and so on.

எட்டாவது நினைவூட்டல்- after 18 hours - தொகை கூடுகிறது [ இதை இந்திய நேரம் காலை 3:30 என்று நினைத்து படிக்கவும்]

எனது ஆயுள் காப்பிட்டு கழகத்தின் ஒப்பந்தத்தில் எனது மரணத்திற்கு பிறகு அந்த பணம் யாருக்கு கிடைக்கும் என்கிற ஒப்பந்தத்தில் பயனாளியின் பெயர் மாற்றம் செய்து தருகிறேன். இதன் மதிப்பு வேண்டும் திர்ஹம்ஸ்/Dirhams 2 Million [இந்திய பணம் 2 மில்லியன் x 18.00]

என்னை தாரளமாக நம்பலாம். நாங்கள் புரட்சித்தலைவரை போல் என்றும் கொடுத்த வாக்கை மீறுவதில்லை.

இதுவரை சொன்னதை நிருபித்தால்:

1) இன்று முதல் மையத்தில் பதிவிடமட்டேன்.
2) அடுக்கு மாடி குடியிருப்பு
3) வில்லா
4) வாகனம் [Mercedes]
5) வில்லா
6) மூன்று வாகனங்கள் [Mistubishi Pajero 4WD, Volkswagon, Nissan Sunny]
7) வாகன விபத்து இன்சூரன்ஸ் தொகை பயனாளியின் பெயர் மாற்றம் செய்து தரப்படும்.
8) ஆயுள் காப்பிட்டு கழகத்தின் ஒப்பந்தத்தில் பயனாளியின் பெயர் மாற்றம் செய்து தரப்படும்.

பந்தயத்தில் வைத்துள்ளேன்

[B][B]ஒன்பதாவது நினைவூட்டல்- after 20 hours - தொகை கூடுகிறது [ இதை இந்திய
நேரம் காலை 5:30 என்று நினைத்து படிக்கவும்]

UK vil உள்ள எனது வீடு [ எனக்கு மட்டுமே சொந்தம் அல்ல 1998 வாங்கியது] அதை தருகிறேன். வீடு வாங்கிய நாளில் மதிப்பு வேண்டும் 1 மில்லியன் ஸ்டேர்லிங் Pounds [இந்திய
பணம் 1 மில்லியன் x 102.203 ]

என்னை தாரளமாக நம்பலாம். நாங்கள் புரட்சித்தலைவரை போல் என்றும் கொடுத்த
வாக்கை மீறுவதில்லை.

இதுவரை சொன்னதை நிருபித்தால்:

1) இன்று முதல் மையத்தில் பதிவிடமட்டேன்.
2) அடுக்கு மாடி குடியிருப்பு
3) வில்லா
4) வாகனம் [Mercedes]
5) வில்லா
6) மூன்று வாகனங்கள் [Mistubishi Pajero 4WD, Volkswagon, Nissan Sunny]
7) வாகன விபத்து இன்சூரன்ஸ் தொகை பயனாளியின்[Beneficiary] பெயர் மாற்றம்
செய்து தரப்படும்.
8) ஆயுள் காப்பிட்டு கழகத்தின் ஒப்பந்தத்தில் பயனாளியின்[Beneficiary]
பெயர் மாற்றம் செய்து தரப்படும்.
9) UK எனது வீடு


பந்தயத்தில் வைத்துள்ளேன்

Russellbpw
13th September 2015, 10:50 AM
இனிய நண்பர் சைலேஷ் சார்

தாங்கள் பதிவு செய்த தின இதழ் ஆசிரியர் மற்றும் கட்டுரை ஆசிரியர் திரு அனீஸ் அவர்களின் கற்பனை கலந்த கதை பொய்யானது என்பதை விளக்கும் ஆதார ஆவணம்.

திரு ஸ்ரீதர் அவர்கள் திரும்பி பார்த்த பக்கங்களின் உண்மையான பக்கங்கள் தங்கள் மேற்பார்வைக்கு.

செய்திகளின் குண நலன்களை பொருத்துதான் உண்மையா போலியா என்பதை நாம் அறியமுடியும். இப்போதாவது நடிகர் திலகம் நடித்த சிவந்தமண் பற்றி வந்த செய்தி பொய் செய்தி என்றும் மேலும் சிவந்தமண் மிகபெரிய வெற்றிப்படம் என்றும் திரு ஸ்ரீதர் அவர்களே உரைத்துள்ள உண்மையான ஆதார ஆவணம் உங்கள் மேற்பார்வைக்கு.

RKS

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/sridhar_zpsidduybui.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/sridhar_zpsidduybui.jpg.html)

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/sridhar2_zps7bgihq4u.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/sridhar2_zps7bgihq4u.jpg.html)

மேலும் மக்கள் திலகம் திரியில் சில நண்பர்கள் விட்ட ரீல் - மீண்டும் வைர நெஞ்சம் தமிழ் மற்றும் ஹிந்தி திரு ஸ்ரீதர் துவங்கினார் என்றும்...அதில் உரிமைக்குரல் நிழலில் வைர நெஞ்சம் கையை கடிக்கவில்லை என்று !

திரு ஸ்ரீதர் அவர்கள் திரும்பி பார்கிறேனில் பதிவு செய்துள்ளது....சிவந்தமண் மற்றும் தர்தி படத்திற்கு பிறகு உத்தரவின்றி உள்ளே வா திரைப்படம் என்ற ஹாஸ்ய படம் உருவானது என்பதுதான் ! இதில் இருந்து தின இதழ் பத்திரிகை பதிவிடும் செய்திகள் எத்தனை பொய்யானவை என்பதும், சில நண்பர்கள் வேண்டுமென்றே பொய் தகவலை இங்கு பதிவு செய்வதும் வெட்டவெளிச்சமாகிறது !

RKS

Russellbpw
13th September 2015, 11:02 AM
தம்பி ரவி கிரண்
:-d:mrgreen:
ஊருக்கு போனோமா , வந்த வேலை பார்த்தோமா என்று இருக்காமல் மனம் , இதயம் ,லாப் டாப்
எம்ஜிஆர் .. எம்ஜிஆர் ரசிகர்கள் இதையே நினைத்து கொண்டு ,எல்லாத்தையும் வருத்தி கொண்டு
இந்த திரியில் வந்து இதை போடு , அதை கேளு என்று உன்னுடய நேரத்தை வீணாக்க வேண்டாம் .
திரு ராமூர்த்தி ஏதாவது நோட்டீஸ் பதிவிட்டால் உனக்கு தூக்கம் கேட்டு , பதிலுக்கு பதில் என்று
சின்ன பிள்ளைகள் போல் நடந்து கொள்கிறாய் . இல்லை என்றால் திரு கலைவேந்தன் திரு முரளிக்கு பதில் போட்டால் நீ வக்கீலாக குதித்து விடுகிறாய் . என்னமோ தம்பி .. வெளியூர் பயணத்தில் கூட நீ எங்களையும் எங்கள் மக்கள் திலகத்தையும் மறக்க மாட்டீர்கள்:fatigue::fatigue::fatigue: .உன் நண்பர்கள் உட்பட :cry2::cry2::cry2::cry2:

நான் மிகவும் ரசித்த பதிவு குமார் சார்

நன்றி....

நீங்கள் கூறுவது உண்மைதான்...எப்படி இந்த திரி நண்பர்கள் நடிகர் திலகத்தை எப்போதும் நினைத்துகொண்டு..அவரால் இவருக்கு நஷ்டம்...இவரால் அவருக்கு துன்பம் என்று உண்மையில் நடக்கததஎல்லாம்..கற்பனை குதிரையை தட்டிவிட்டு அது சஞ்சரிக்கும் பாதையில் சஞ்சரித்து பதிவு செய்கின்றனரோ...அதைப்போல நாங்கள் சஞ்சரிக்கவில்லை என்றாலும் மக்கள் திலகம் அவர்களை மறக்கமுடியுமா ?

நடக்காததை திரி நண்பர்கள் சொல்லிடாங்க....நடந்தத ஆதாரத்தோட நாங்க சொல்லிட்டோம்...நடக்கபோறத நீங்கதான் சொல்லணும்....!

பார்த்தீர்களா சார் ..எவ்வளவோ வசனங்கள் நடிகர் திலகம் பேசியிருந்தாலும் எனக்கு நினைவில் இப்போது வருவது மக்கள் திலகம் அவர்கள் பேசிய இந்த வசனம் தான்...!

அவரை மறக்க எந்த மனித பிறவிக்கும் முடியாது சார் ! :-)

rks

Russellbpw
13th September 2015, 11:15 AM
இதயம் பேசுகிறது இதழில் 1983-1984 ஆண்டுகளில் இயக்குனர் ஸ்ரீதர் -மனம் திறந்து பேசுகிறேன்- கட்டுரையிலும் அந்த பட நஷ்டத்தை கூறி உள்ளார்...


அந்த படத்த பத்தி நீங்க சொன்ன அதே ஸ்ரீதர் ...அதே புத்தகத்தில...இதத்தான் சொன்னார் ....:-)

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/sridhar_zpsidduybui.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/sridhar_zpsidduybui.jpg.html)

அப்புறம் எப்புடி சார்...சிவந்த மண் நஷ்டத்த ஈடு கட்ட வைர நெஞ்சம் தமிழ் ஹிந்தி ரெண்டுலயும் திரும்பவும் ஸ்ரீதர் எடுத்தாரா ?

சிவந்தமண் படத்துக்கு அப்பறம் அவர் என்ன படம் எடுத்தருன்னு சொல்லி இருக்காருன்னு பாருங்க...!

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/sridhar2_zps7bgihq4u.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/sridhar2_zps7bgihq4u.jpg.html)

அட்லீஸ்ட் அடுத்த முறை நீங்க பதிவு போடும்போது யாருகிட்டயாவது ஆதாரத்த வாங்கி பாத்து அப்புறம் பதிவு போடுங்கள்...

siqutacelufuw
13th September 2015, 11:20 AM
1. நீண்ட இடைவெளிக்கு பின்பு திரியில் வந்து, அற்புதமான பதிவை வழங்கிட்ட திரு. கலியபெருமாள் அவர்களை அன்புடன் வரவேற்கிறேன். தங்கள் பதிவில் கூறியபடி, நம் இதய இதய தெய்வம் பாரத ரத்னா புரட்சித்தலைவர் அவர்கள் ஒப்பாரும், மிக்காரும் இல்லாத நாம் வணங்கும் குல தெய்வம் எம். ஜி. ஆர். அவர்கள் எவருடன் ஒப்பிட முடியாத மாமனிதர். முதல் வெளியீட்டில் எதிர்பார்த்த வெற்றியை தர முடியாமல் போன நம் மக்கள் திலகத்தின் காவியங்கள் பல இன்றும் வசூல் மழை பொழிந்து கொண்டுதான் இருக்கிறது. விநியோகஸ்தர்களையும், திரையரங்கு உரிமையாளர்களையும் வாழ வைத்துக்கொண்டிருப்பது நம் பொன்மனசெம்மலின் பொற்காவியங்கள் தான் என்பதை, சென்னை மீரான் சாஹிப் தெருவில் உள்ள விநியோகஸ்தர்கள் பலரும் இன்றும் பேசிக்கொண்டிருக்கின்றனர். இது தான் சத்தியமான உண்மை. இதை ஜீரணிக்க முடியாத சில நண்பர்கள் தான், அந்த நாளைய காழ்ப்புணர்ச்சியையும், வன்மத்தையும், இன்றும் மனதில் தேக்கி வைத்து கொண்டு, இல்லாததையும், பொல்லாததையும், வாய்க்கு வந்தபடி, உண்மைக்கு மாறாக, திரித்து, ஆதாரமற்ற செய்திகளை, நடுநிலை பார்வையாளர்களை, நம்ப வைக்க முயற்சியை மேற்கொண்டு, அதில் தோல்வியையும் கண்டு வருகின்றனர்.

நமக்கும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் மீது பெரும் மதிப்பும் மரியாதையும் உண்டு. ஆனால், ஒரு சில நடிகர் திலக திரி நண்பர்கள் தேவையற்ற சர்ச்சைகளை (தங்கள் ஹீரோயிசத்தை வெளிப்படுத்த) உருவாக்கி, மக்கள் திலக திரி அன்பர்களை வம்புக்கிழுத்து, அவர்கள் வாயால் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களை நிந்திக்க வேண்டும் என ஆசைப்படுகின்றனர் போலும். அவர்கள் ஆசை அதுதான் என்றால் நாம் என்ன செய்ய முடியும். நாம் நம் தலைவரின் புகழ் பாடும் செய்திகளை நம் திரியினில் பதிவிட்டால், உடனே இங்கு வந்து அதற்கு பதிலாக வேறு ஒரு உப்பு சப்பு இல்லாத, ஆதாரமில்லாத, அர்த்தமற்ற செய்திகளை பதிவிடுகின்றனர்.

நடிகர் திலக திரியினில், இது பற்றி பல வேண்டுகோள்கள் அவர்களின் "மாடரேட்டர்" விடுத்தும், அதனை ஒரு பொருட்டாக அந்த ஒரு சிலர் மதிப்பதே இல்லை. இவர்களுக்கு உண்மையிலேயே நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மீது மதிப்பும் மரியாதையும் இருந்தால், நம்மை சீண்ட விட்டு, அவரின் படங்கள் ஓடாத விவரங்களை நம்மால் அளிக்கும் நிலையை உருவாக்கி இருப்பார்களா ? நடிகர் திலகம் ரசிகர்கள் என்று கூறிக்கொண்டு அவரது புகழுக்கு களங்கம் கற்பிப்பவர்கள் என்று தான் நாம் கருத வேண்டியதுள்ளது.

இவர்கள் நம்மிடம் சவால்கள் விடுவது தொடருமானால், முதல் வெளியீட்டில் ஓரிரு வாரங்கள் மட்டுமே ஓடி, பின்பு இன்று வரை பெட்டிக்குள் முடங்கி கிடக்கும், தங்கள் அபிமான நடிகர் பட பட்டியல்களை நாமும் வெளியிட வேண்டிய நிலை ஏற்படும் என்பதை உணரதாவர்களாக இருக்கிறார்களா ?

நான் மேலே கூரியவற்றுக்கு பதில் பதிவு வருமாயின், நான் தெரிவித்த படி, தங்கள் "ஹீரோயிசத்தை" மீண்டும் நிரூபிக்க ஒரு வாய்ப்பினை அவர்கள் ஏற்படுத்தி கொள்கிறார்கள் என்பதை உறுதி செய்கின்றனர் என்றுதான் பொருள் கொள்ள வேண்டும்.

2. சகோதரர் திரு. சைலேஷ் பாசு அவர்கள் அறிவது : தங்களின் உணர்ச்சி மிகு பதிவு நியாயம் தான் என்பதில், எவ்வித ஐயப்பாடும் இல்லை. ஆனால், அதற்காக திரியில் பங்களிக்க மாட்டேன் என்று கூறுவது சற்று நெருடலாக இருக்கிறது.

3. சகோதரர் திரு. யூகேஷ் பாபுவின் நெத்தியடி பதில்கள் வெகு அருமை ! தங்களின் பதிவுகளில் உள்ள நியாத்தை ஏற்றுக்கொண்டு, தங்கள் பதிவுகளை நீக்கிய நடிகர் திலக திரி அன்பருக்கு இந்த சமயத்தில், நன்றியையும் தெரிவித்து கொள்கிறாம்

பின் குறிப்பு : நாமாவது நடிகக்ர் திலகம் சிவாஜி கணேசன் திரி என்று அழைக்கிறோம். ஆனால், ஒரு சிலர், நமது திரியின் பெயர் "மக்கள் திலகம் எம். ஜி. ஆர். திரி" என்று பெயர் இருக்கும் போது, மாற்று திரி என்றும், இன்னொரு திரி என்றும், எம். ஜி. ஆர். திரி என்றும் (மக்கள் திலகம் திரி என்று திரியின் பெயரை உச்சரிக்க கூட கூச்சப்படும் நாகரீகமற்ற நிலை) அழைக்கின்றனர். இதிலிருந்தே, எந்த அளவுக்கு, மக்கள் திலகத்தின் சாதனைகளை பொறுத்து கொள்ள முடிய வில்லை என்பது கண் கூடாக தெரிகிறது.

.

Russellbpw
13th September 2015, 11:28 AM
http://www.luckylookonline.com/2013/03/blog-post_6511.html


சிவாஜியை வைத்து ஹிட் படங்களாக கொடுத்துக் கொண்டிருந்தாலும் சிவந்த மண் ஸ்ரீதரின் காலை வாரிவிட்டது. அவர் நினைத்த அளவுக்கு ஓகோவென்று ஓடவில்லை.

சிவந்த மண்ணுக்கு பிறகு ஸ்ரீதருக்கு கொஞ்சம் இறங்குமுகம்தான். அவரது தயாரிப்பு நிறுவனமான சித்ராலயா பொருட்சிக்கலில் மாட்டிக் கொள்கிறது.

வழக்கமான டிராமா வேலைக்கு ஆகாது, ஆக்*ஷன் படங்களைதான் மக்கள் வரவேற்கிறார்கள் என்று சிவாஜியை வைத்து ஆக்*ஷன் படமெடுக்க திட்டமிட்டார் ஸ்ரீதர். அப்படம்தான் ஹீரோ 72. இந்தியில் ஜிதேந்திரா, ஹேமமாலினி காம்பினேஷன். இந்தியில் ஏறத்தாழ படம் முடியும் நிலையில் இருந்தபோதும், தமிழில் பாதிகூட வளரவில்லை. சிவாஜி ஏராளமான படங்களில் நடித்துக் கொண்டிருந்ததால் ஸ்ரீதருக்கு கால்ஷீட் வழங்கமுடியவில்லை. வேறு வழியின்றி இந்தி வெர்ஷனை ரிலீஸ் செய்கிறார். ஓரளவுக்கு ஓடினாலும் பெருசாக பிரயோசனமில்லை. இங்கு கால்ஷீட் தருவதாக ஒப்புக்கொண்ட சிவாஜி எதுவும் சொல்லாமல் சிங்கப்பூர் போய்விடுகிறார். நெருக்கடிக்கு மேல் நெருக்கடி சித்ராலயாவுக்கும், ஸ்ரீதருக்கும்.



நூல் : திரும்பிப் பார்க்கிறேன் – டைரக்டர் ஸ்ரீதர்

எழுதியவர் : எஸ்.சந்திரமவுலி

பக்கங்கள் : 360, விலை : ரூ.90

வெளியீடு : அருந்ததி நிலையம்,
19, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017


அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

இனிய நண்பர் திரு கலைவேந்தன்

மேலே நீங்கள் பதிவு செய்துள்ள கற்பனை கதைக்கான இணைப்பு : - வெறும் புளுகு என்பதற்கு என்னுடைய பதில் ஆதார ஆவணம் -

அதாவது நீங்கள் தவறான தகவல் கொண்ட இணைப்பை பதிவிட்டு திரு ஸ்ரீதர் கூறியுள்ளார், பிறகு பதிவு செய்கிறேன் என்று கூறினீர்களே.....அந்த தவறான தகவல் கொண்ட இணைப்பு.

சிவந்தமண் தமிழில் " ஓஹோ " என்று ஓடியது என்பதை திரு ஸ்ரீதர் அவர்களே கூறியுள்ளார்...."ஓஹோ" என்பதன் பொருள் "அய்யயோ" என்பதா என்று எனக்கு தெரியவில்லை.


காழ்புணர்ச்சியால் புனையப்பட்ட ஒரு "ரீல்" என்பதை மக்களுக்கு உணர்த்தும் ஒரிஜினல் ஆதாரம் இதோ !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/sridhar_zpsidduybui.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/sridhar_zpsidduybui.jpg.html)


சிவந்தமண் மிக பிரமாதமாக ஓடி , அடுத்து ஸ்ரீதர் தரப்பு நீங்கள் கொடுத்துள்ள இணைப்பில் புளுகப்பட்டது போல வைர நெஞ்சம் திரைப்படத்தை தமிழும் ஹிந்தியிலும் எடுக்கப்படவில்லை. பிறகு என்ன படம் எடுத்தார் என்று யோசிக்கவேண்டாம்...அவர் கூறியதை ...அவர் திரும்பி பார்த்த பக்கங்களை இங்கு பதிவு செய்துள்ளேன்...படித்து தெரிந்துகொள்ளலாம் ! - அந்த படம் உத்தரவின்றி உள்ளேவா....என்ற ஹாஸ்ய படம்...!

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/sridhar2_zps7bgihq4u.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/sridhar2_zps7bgihq4u.jpg.html)

இனியாவது தவறான தகவல் கொண்ட இணைப்பை அதன் உண்மை தன்மை என்ன என்பதை ஆராய்ந்து பதிவிட தங்களை பணிவுடன் கேட்டுகொள்கிறேன்.

பொய் தகவல் இணைப்பை அதன் உண்மை தன்மை கண்டறியாது வெளியிட்டால் உண்மையான ஆதாரம் வெளிவரும்போது உங்களுடைய எழுத்தின் நம்பகத்தன்மை போய்விடும் வாய்ப்பு சற்று பிரகாசமாக இருக்கும் !

RKS

oygateedat
13th September 2015, 11:51 AM
http://s28.postimg.org/3nn1mszel/vdss.jpg (http://postimage.org/)

oygateedat
13th September 2015, 12:03 PM
http://s1.postimg.org/neoncn3jj/scan0001.jpg (http://postimage.org/)

oygateedat
13th September 2015, 12:07 PM
http://s9.postimg.org/4qfa3x6jj/scan0002.jpg (http://postimage.org/)

ainefal
13th September 2015, 12:17 PM
இனிய நண்பர் சைலேஷ் சார்

தாங்கள் பதிவு செய்த தின இதழ் ஆசிரியர் மற்றும் கட்டுரை ஆசிரியர் திரு அனீஸ் அவர்களின் கற்பனை கலந்த கதை பொய்யானது என்பதை விளக்கும் ஆதார ஆவணம்.

திரு ஸ்ரீதர் அவர்கள் திரும்பி பார்த்த பக்கங்களின் உண்மையான பக்கங்கள் தங்கள் மேற்பார்வைக்கு.

செய்திகளின் குண நலன்களை பொருத்துதான் உண்மையா போலியா என்பதை நாம் அறியமுடியும். இப்போதாவது நடிகர் திலகம் நடித்த சிவந்தமண் பற்றி வந்த செய்தி பொய் செய்தி என்றும் மேலும் சிவந்தமண் மிகபெரிய வெற்றிப்படம் என்றும் திரு ஸ்ரீதர் அவர்களே உரைத்துள்ள உண்மையான ஆதார ஆவணம் உங்கள் மேற்பார்வைக்கு.

RKS

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/sridhar_zpsidduybui.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/sridhar_zpsidduybui.jpg.html)

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/sridhar2_zps7bgihq4u.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/sridhar2_zps7bgihq4u.jpg.html)

மேலும் மக்கள் திலகம் திரியில் சில நண்பர்கள் விட்ட ரீல் - மீண்டும் வைர நெஞ்சம் தமிழ் மற்றும் ஹிந்தி திரு ஸ்ரீதர் துவங்கினார் என்றும்...அதில் உரிமைக்குரல் நிழலில் வைர நெஞ்சம் கையை கடிக்கவில்லை என்று !

திரு ஸ்ரீதர் அவர்கள் திரும்பி பார்கிறேனில் பதிவு செய்துள்ளது....சிவந்தமண் மற்றும் தர்தி படத்திற்கு பிறகு உத்தரவின்றி உள்ளே வா திரைப்படம் என்ற ஹாஸ்ய படம் உருவானது என்பதுதான் ! இதில் இருந்து தின இதழ் பத்திரிகை பதிவிடும் செய்திகள் எத்தனை பொய்யானவை என்பதும், சில நண்பர்கள் வேண்டுமென்றே பொய் தகவலை இங்கு பதிவு செய்வதும் வெட்டவெளிச்சமாகிறது !

RKS

Morning RKS Sir,

Thanks very much for this posting. Yes, I saw Mr.Baskar's yesterday night itself. However, I would also request to publish Sridhar's views/comments [whatever it might be] re. "Urimaikural" period so that this issue/evidence gets "COMPLETE" without any further debate [ the only reason for my request is we need to be neutral so that at a later date this issue does not come up again].

Thanks.

Russelldvt
13th September 2015, 12:20 PM
TODAY 3.00PM WATCH POTHIGAI TV

http://i61.tinypic.com/33aq5hx.jpg

http://i57.tinypic.com/mtv9za.jpg http://i62.tinypic.com/u281d.jpg http://i58.tinypic.com/29psu44.jpg

ainefal
13th September 2015, 12:45 PM
எட்டாவது நினைவூட்டல்- after 18 hours - தொகை கூடுகிறது [ இதை இந்திய நேரம் காலை 3:30 என்று நினைத்து படிக்கவும்]

எனது ஆயுள் காப்பிட்டு கழகத்தின் ஒப்பந்தத்தில் எனது மரணத்திற்கு பிறகு அந்த பணம் யாருக்கு கிடைக்கும் என்கிற ஒப்பந்தத்தில் பயனாளியின் பெயர் மாற்றம் செய்து தருகிறேன். இதன் மதிப்பு வேண்டும் திர்ஹம்ஸ்/Dirhams 2 Million [இந்திய பணம் 2 மில்லியன் x 18.00]

என்னை தாரளமாக நம்பலாம். நாங்கள் புரட்சித்தலைவரை போல் என்றும் கொடுத்த வாக்கை மீறுவதில்லை.

இதுவரை சொன்னதை நிருபித்தால்:

1) இன்று முதல் மையத்தில் பதிவிடமட்டேன்.
2) அடுக்கு மாடி குடியிருப்பு
3) வில்லா
4) வாகனம் [Mercedes]
5) வில்லா
6) மூன்று வாகனங்கள் [Mistubishi Pajero 4WD, Volkswagon, Nissan Sunny]
7) வாகன விபத்து இன்சூரன்ஸ் தொகை பயனாளியின் பெயர் மாற்றம் செய்து தரப்படும்.
8) ஆயுள் காப்பிட்டு கழகத்தின் ஒப்பந்தத்தில் பயனாளியின் பெயர் மாற்றம் செய்து தரப்படும்.

பந்தயத்தில் வைத்துள்ளேன்

[B][B]ஒன்பதாவது நினைவூட்டல்- after 20 hours - தொகை கூடுகிறது [ இதை இந்திய
நேரம் காலை 5:30 என்று நினைத்து படிக்கவும்]

UK vil உள்ள எனது வீடு [ எனக்கு மட்டுமே சொந்தம் அல்ல 1998 வாங்கியது] அதை தருகிறேன். வீடு வாங்கிய நாளில் மதிப்பு வேண்டும் 1 மில்லியன் ஸ்டேர்லிங் Pounds [இந்திய
பணம் 1 மில்லியன் x 102.203 ]

என்னை தாரளமாக நம்பலாம். நாங்கள் புரட்சித்தலைவரை போல் என்றும் கொடுத்த
வாக்கை மீறுவதில்லை.

இதுவரை சொன்னதை நிருபித்தால்:

1) இன்று முதல் மையத்தில் பதிவிடமட்டேன்.
2) அடுக்கு மாடி குடியிருப்பு
3) வில்லா
4) வாகனம் [Mercedes]
5) வில்லா
6) மூன்று வாகனங்கள் [Mistubishi Pajero 4WD, Volkswagon, Nissan Sunny]
7) வாகன விபத்து இன்சூரன்ஸ் தொகை பயனாளியின்[Beneficiary] பெயர் மாற்றம்
செய்து தரப்படும்.
8) ஆயுள் காப்பிட்டு கழகத்தின் ஒப்பந்தத்தில் பயனாளியின்[Beneficiary]
பெயர் மாற்றம் செய்து தரப்படும்.
9) UK எனது வீடு


பந்தயத்தில் வைத்துள்ளேன்

பத்தாவது நினைவூட்டல்- after 22 hours - தொகை கூடுகிறது [ இதை இந்திய நேரம் காலை 7:30 என்று நினைத்து படிக்கவும்]

]"மீண்டும் மகாபாரதம்" [பாண்டவர்கள் பாணி]. இந்த திரியில் உள்ளவர்களுக்கு தெரியும் நான் இன்று வரை கல்யாணம் செய்துகொள்ளவில்லை [ 100% Bachelor till date]. இந்த சவாலுக்கு வேண்டிய திருமணம் செய்து [ 20-25 வயது பெண்]. வெற்றி பெற்ற நபருக்கு எனது வரும் கால மனைவி மற்றும் அவர் வழி சொத்துக்கள் அனைத்தும் தருகிறேன். அடுத்த பதிவுகள் இந்திய சொத்துக்கள் பந்தயத்தில் வைக்கபடும்

இதுவரை சொன்னதை நிருபித்தால்:

1) இன்று முதல் மையத்தில் பதிவிடமட்டேன்.
2) அடுக்கு மாடி குடியிருப்பு
3) வில்லா
4) வாகனம் [Mercedes]
5) வில்லா
6) மூன்று வாகனங்கள் [Mistubishi Pajero 4WD, Volkswagon, Nissan Sunny]
7) வாகன விபத்து இன்சூரன்ஸ் தொகை பயனாளியின் பெயர் மாற்றம்
செய்து தரப்படும்.
8) ஆயுள் காப்பிட்டு கழகத்தின் ஒப்பந்தத்தில் பயனாளியின்[Beneficiary]
பெயர் மாற்றம் செய்து தரப்படும்.
9) UK எனது வீடு
10) மனைவி மற்றும் அவர் வழி வரும் சொத்துக்கள்.

பந்தயத்தில் வைத்துள்ளேன்

Richardsof
13th September 2015, 12:57 PM
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியின் நண்பர்கள் அனைவருக்கும் அன்பு வணக்கங்கள் .

நமது இதய தெய்வம் மக்கள் திலகம் அவர்களின் திரை உலக சாதனைகள் , அரசியல் சாதனைகள் பற்றி நம் நண்பர்கள் பதிவிட்டு வரும் வேளையில் , கருத்து சுதந்திரம் என்ற பெயரில் சில நண்பர்கள் தங்களது அதி மேதாவி தனத்தை எதிர் மறையான வார்த்தகைளை கிண்டலாகவும் , ஆத்திரமான பதிவுகளையும் உடனுக்குடன் பதிவிட்டு சாந்தி அடையும் அவர்களின் உண்மையான நோக்கம்தான் என்ன ? இயக்குனர் ஸ்ரீதரின் கட்டுரைக்கும் , ஆயிரத்தில் ஒருவன் மறு வெளியீடு வெற்றி குறித்த கிண்டலும் , நடிகர் அசோகன் பற்றிய பதிவுகளையும்பதிவிட்டு மகிழும் நண்பர்களுக்கு அவர்கள் அபிமான திரியில் அபிமான நடிகரை பற்றி எழுதவோ அல்லது தங்களது படங்கள் தோல்விகளுக்கான காரணத்தை ஆராய நேரமில்லை என்று எண்ணுகிறேன் .

மக்கள் திலகம் எம்ஜிஆர் திரை உலக சாதனைகள் , அரசியல் வெற்றிகள் உலகமறிந்தது .மக்கள் திலகம் எம்ஜிஆரின் புகழும் பெருமைகளும் இப்புவி உள்ளவரை உலகம் புகழ் .பாடும் . நமது பயணத்தில் சில குறுக்கீடுகள் பற்றி கொள்ளாமல் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் ஆசியோடு நம்முடைய வெற்றி பயணத்தை தொடருவோம் .

நம்நாடு - 1969

1969 தீபாவளி அன்று வந்த படங்களில் முதல் 6 மாதங்களில் அதிக வசூல் பெற்று முதலிடம் வகிப்பது
மக்கள் திலகத்தின் நம்நாடு என்பதை உறுதி செய்யப்பட்டுள்ளது . என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.

விரைவில் மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் -16 நிறைவு பெற உள்ளது .

மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம்-17 துவக்கிட நம் இனிய நண்பர் திரு சுஹராம் அவர்களை கேட்டு கொள்கிறேன் .
.

oygateedat
13th September 2015, 01:09 PM
http://s24.postimg.org/eh3i79g2t/fddd.jpg (http://postimage.org/)

Russellbpw
13th September 2015, 01:29 PM
திரு எஸ்வி சார்

தாங்கள் rks பதிவிட்ட என்றே இந்த பதிவை போடலாம். தவறே இல்லை ! நான் எழுதியதை நான் என்றுமே மறுத்ததில்லை. ஆனால் கிண்டல் மட்டும் நான் செய்தேனா என்று சொல்லுங்கள் அதுபோதும். அது அப்படி இருப்பின் நானே நீக்கிவிடுவேன். இன்று வரை இது நான் கடைப்பிடித்து வரும் வழக்கம்.

எனது பாகத்தில் எந்த தவறு நேர்ந்தாலும் மக்கள் திலகம் திரியில் நான் என்றுமே பகிரங்க மன்னிப்பு / வருத்தம் கோரியதும் உண்டு. இந்த திரி நண்பர்களே அதனை நன்கு அறிவர் ! காரணம், எனக்கு EGO கிடையாது !

தங்களுக்கு தகவலை தந்தவர் இந்த தகவலையா தந்தார் என்று சற்று சிந்தித்து பிறகு பதிவிடவும் !

காரணம் தங்களுக்கு என்ன தகவல் கொடுக்கப்பட்டதென்று தாங்களும் அறிவீர்கள் எங்கள் தரப்பில் திரு முரளி அவர்களும் அறிவார்கள். காரணம் தகவலை சொன்னவர் இருவருக்கும் பொதுவானவர் ! தங்கள் திருப்திக்கு நீங்கள் பதிவிடுங்கள் அதை பற்றி நான் கேட்கவில்லை.

மேலும், 1969இல் முதல் ஆறுமாச வசூல் உருதிசெஇய்யபட்டதாக நீங்கள் கூறுவது குறித்து எனது கருத்து - வசூல் பற்றிய என்னுடைய நிலைப்பாடு என்றுமே ஒன்றுதான்...!

பேப்பர் விளம்பரம் விநியோகச்தரோ அல்லது தயாரிப்பாளரோ பத்திரிகையில் கொடுக்காதவரை எதுவுமே நம்பகத்தன்மை கொண்டதல்ல. உங்கள் படமாக இருந்தாலும் எங்கள் படமாக இருந்தாலும் யார் படமாக இருந்தாலும். மேலும் முதற்க்கண் இங்கு வசூல் பற்றிய கருத்து பரிமாற்றம் முக்கிய விஷயாமா நடக்கவில்லை.

திரு ஸ்ரீதர் அவர்கள் பதிவு செய்துள்ளார் என்று ஒரு பொய் தகவல் இடம்பெற்ற இணைப்பு பற்றிய கருத்து பரிமாற்றம். அந்த தகவல் பொய் என்றுதான் இங்கு கடந்த 4 - 6 நாட்கள் கருத்து பரிமாற்றம் நடைபெற்றுகொண்டிருந்தது. நேற்று இரவு திரு பாஸ்கர் அவர்கள் அந்த original ஆவணத்தை பதிவு செய்து, இங்கு மக்கள் திலகம் திரியில் கொடுத்த இணைப்பு கொண்ட தகவல் பக்கா பொய் தகவல் என்று நிரூபணமாகிறது ! இதற்க்கு நீங்கள் பதில் சொல்லுங்கள் முதலில் சார் ! பிறகு திசை திருப்புதல் நடக்கட்டும் !

வர்த்தக ரீதியாக எங்கள் படங்கள் தோல்வி அடைந்தால் தானே நாங்கள் அதனை ஆராய்ச்சி செய்யவேண்டும் ! அப்படியே ஒரு வாதத்திற்கு ஒரு சில இருக்கின்றன என்று வைத்துகொண்டாலும் அதனை ஆராய்ந்து அதனை எப்படி articulate செய்து அது தோல்வி அல்ல. என்று எந்த காலத்திலும் நாங்கள் கூறபோவதும் இல்லை !

மேலும் உடனுக்குடன் நான் பதிவிடுவதன் நோக்கம் - எனக்கு மனதிலயே வைத்துகொண்டு அதை அசைபோட்டுகொண்டிருக்கும் பழக்கம் இல்லை. சந்தர்ப்பம் வரும்போது கிளறி எழுதும் வழக்கமும் இல்லை. அதானால் தான் எனது கண்ணில் தவறான பொய்யான தகவல் பட்டால் நான் உடனே எனது கருத்தை தெரிவிப்பேன் அதனை மற்றவர் எடுத்துக்கொண்டுதான் ஆகவேண்டும் என்று நிர்பந்திக்க மாட்டேன் என்பதை இவ்வளவு காலம் பார்த்துகொண்டிருக்கும் நீங்கள் கூட இப்படி திசைதிருப்பும் விதத்தில் பதிவு செய்தால், காலம் கலிகாலம் என்றுதான் கூறதோன்றுகிறது. திரு ஸ்ரீதர் விஷயம் உங்களுக்கும் தெரியும்...!

தெரிந்தும் நீங்கள் இந்த உண்மையை பூசி மொழுகி கூட பதிவு செய்ய இவ்வளவு நாட்கள் உங்களுக்கு மனம் வரவில்லை என்பது உண்மையிலேயே நான் வருத்தப்படும் விஷயம் !


மக்கள் திலகம் அவர்களின் உலக சிறப்புக்கள் எவற்றையும் நான் என்றுமே மறுத்ததில்லையே ? தாழ்வாக நினைத்ததும் இந்த நொடி வரை இல்லை. இனியும் இருக்காது !

Russellbpw
13th September 2015, 01:37 PM
Esvee Sir

One more thing....

எனது பாகத்தில் எந்த தவறு நேர்ந்தாலும் மக்கள் திலகம் திரியில் நான் என்றுமே பகிரங்க மன்னிப்பு / வருத்தம் கோரியதும் உண்டு. இந்த திரி நண்பர்களே அதனை நன்கு அறிவர் ! காரணம், எனக்கு EGO கிடையாது !

rks

Russellbfv
13th September 2015, 01:42 PM
திரையில் எம்ஜிஆர் கொள்கைகளை பாராட்டிய பாட்டாளி மக்கள் கட்சி
தமிழகத்தில் மதுவினால் ஏற்படும் தீமைகளை கருத்தில் கொண்டு தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கடந்த 14-8-2015 அன்று தமிழ் சினிமாவில் மதுவின் தாக்கம் என்பதான தலைப்பில் கலந்துரையாடல் ஒன்று நடந்தது இதில் கலந்து கொண்ட பாட்டாளி மக்கள் கட்சியின் வழக்குரைஞர் பிரிவு பாலு அவர்கள் தமிழ் சினிமாவில் எம்ஜிஆர் அவர்கள் குடிக்காமல் புகை பிடிக்காமல் நடித்தார் அவரது படங்கள் வெற்றிபெறவில்லையா? என உண்மை செய்தியை வலியுறுத்தி பேசினார் இதற்கு பதிலளித்த திரைப்பட தயாரிப்பாளர் கேஆர் எம்ஜிஆர் குடிக்காமல் நடித்தார் உண்மைதான் என்றாலும் குடிப்பவர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள் என்றார் குறுக்கிட்ட தொகுப்பாளர் ஹரி எம்ஜிஆர் திரையில் குடிக்காமல் மட்டும் நடிக்கவில்லை குடியின் தீமைகளை வெளிக்கொணர்ந்தும் நடித்துள்ளார் என்றார் உண்மைதான் ஒளிவிளக்கு என்ற திரைபடத்தில் தைரியமாகச் சொல்லி மனிதன் தானா என தொடங்கும் ஒற்றை பாடலில் குடியின் தீமைகளை மிக நேர்த்தியாக வெளிகாட்டி நடித்திருப்பார் இது குறித்து தொகுப்பாளர் நடிகர் மயில்சாமியிடம் கேட்டபோது தான் பிரான்ஸ், மலேசியா,சிங்கப்பூர்,போன்ற நாடுகளுக்கு சென்றுள்ளதாகவும் அங்கு பத்து சதவீதம் எம்ஜிஆர் ரசிகர்கள் குடிப்பதாகவும் தமிழகத்தில் அறுபது சதவீதம் எம்ஜிஆர் ரசிகர்கள் குடிப்பதாகவும் கூறினார் தொடர்ந்த தொகுப்பாளர் ஹரி நீங்கள் கூறுவதுபோல் ஒருவேளை எம்ஜிஆர் திரையில் குடிப்பது போல் நடித்திருந்தால் இந்த அறுபது சதவிகிதம் நூறு சதவிகிதமாக அல்லவா சென்றிருக்கும் என்றார் நடிகர் மயில்சாமியின் இந்த கருத்து எம்ஜிஆர் எனும் உன்னத கலைஞர் எந்த நோக்கத்திற்காக எந்த இலட்சியத்திற்காக திரைப்படத்தை சமூக மேம்பாட்டிற்காக பயன்படுத்தினாரோ அந்த உயரிய புனித எண்ணத்தை கொச்சை படுத்துவதாகவே உள்ளது. நாம் முன்பே கூறியுள்ளவாறு திரை துறையில் நடிகர்கள் ஒரு தொழிலாக மட்டுமே அத் துறையை கையாண்ட சமயத்தில் எம்ஜிஆர் மட்டுமே அத் துறையின் வீரியத்தை பலத்தை உண்மை நிலையை குறிப்பாக மக்கள் அந்த துறையின் கொண்ட காதலை ஆர்வத்தை நன்கு உணர்ந்து திரைபடத்தை சமூக மேம்பாட்டிற்கு பயன்படுத்தி வெற்றிகண்டார் திரையில் தான் செய்த அத்தனை நற் செயல்களையும் தனது நிஜவாழ்வில் மேற்கொண்ட உத்தம கலைஞர் இந்தியாவில் எம்ஜிஆரை தவிர வேறு எவரும் இருக்க முடியாது சமூக மேம்பாட்டில் தனது ஆத்மார்த்தமான மக்கள்நல பணிகளை மேற்கொள்ளாது திரைப்படத்தில் மாத்திரம் எம்ஜிஆர் அவ்வாறு நடித்திருந்தால் அவருக்கு இத்தனை பெரிய செல்வாக்கு சேர்ந்திருக்காது என்பதை நடிகர் மயில்சாமியும் தயாரிப்பாளர் கே ஆரும் நன்கு புரிந்து கொள்ள வேண்டும் திரைப்பட நடிகர்களை மக்கள் தங்களின் அவதார புருஷர்களாகவே நம்பி திரையில் நடிகர்கள் செய்யும் செயல்களை தாங்களும் தங்கள் நிஜ வாழ்வில் மேற்கொள்ளக் கூடும் என்பதை தனது கவனத்தில் கொண்டவர் எம்ஜிஆர்.திரையில் தானும் குடிப்பதாகவோ அல்லது புகைப்பதாகவோ நடித்தால் தனது ரசிகர்களும் அந்த தவறுதலான செயல்களை மேற்கொண்டுவிடக் கூடும் என அவர் அச்சப்பட்டதால் அவர் குடிப்பதாகவோ புகைப்பதாகவோ நடிக்கவில்லை. குறிப்பாக நல்ல விஷயங்களை விட கெட்டவிஷயங்கள் மக்களின் மனதில் எளிதில் பதிந்து விடும் என்ற உளவியலை நன்றாக உணர்ந்தவர் எம்ஜிஆர் என்பதையும் மயில்சாமி கவனத்தில் கொள்ளவேண்டும் அப்படி தனது திரையுலக வாழ்விற்கும் அரசியல் பொது வாழ்விற்கும் இடைவெளியில்லாது இறுதிவரை தன்னுடைய வாழ்க்கை உன்னதமாக அமைத்துக் கொண்டவர் எம்ஜிஆர். அதனால் தான் மக்கள் அவரை ஏற்றுக் கொண்டு முதல்வர் இருக்கையில் இறுதிவரை அமர்த்தி தொடர் வெற்றிகளை கொடுத்தனர் அன்று முதல் தொடங்கி இன்று வரை மற்ற நடிகர்கள் முதல்வராக வருவதற்கு ஆசைபட்டும் மக்கள் அவர்களை ஏற்றுக் கொள்ளாது நிராகரித்தனர் என்றால் அவர்களது திரையுலக வாழ்விலும் தொடர்ந்து நிஜ வாழ்விலும் உண்மை தன்மை இல்லாததேயாகும் பெரும்பாலான எம்ஜிஆர் ரசிகர்கள் திரையில் அவர் செய்துள்ள நல்லபல செயல்களை தங்கள் கவனத்தில் கொண்டு தங்களை மேம்படுத்தியுள்ளனர் என்பதே நிஜம்.ஒருவேளை குடிப்பவர் ஒருவர் எம்ஜிஆர் ரசிகராக இருப்பாரேயானால் அவரிடம் நீ ஒரு எம்ஜிஆர் ரசிகராக இருந்துகொண்டு குடிக்கிறாயே வெட்கமாக இல்லையா?என்று கேட்டால் அவர் கூனி குறுகி வெட்கி தலைகுனிவார் என்பதே நிஜம்.திரையில் புகை,குடி ,போன்ற தீய பழக்கங்களை எம்ஜிஆர் ஏற்றுக் கொண்டு நடிக்காததால் புகைத்து வரும் ஒருவர் எம்ஜிஆர் போஸ்டர்களை பார்த்த மாத்திரத்தில் தங்களையும் மறந்து புகையை மறைத்த சம்பவங்கள் எல்லாம் தமிழகத்தில் நடந்தேறியுள்ளது எதிர்கால சமுகம் பாழ் பட்டுபோய் விடக்கூடாது என்பதை அன்றே கவனத்தில் கொண்டு தீர்க்கதரிசனமாக எம்ஜிஆர் திரையில் நடந்துகொண்ட விதத்தை பாராட்டவில்லைஎன்றாலும் குறைந்தபட்சம் கொச்சை படுத்தாமல் இருக்கலாம் அல்லவா? இந்த விவாதத்தில் கலந்து கொண்ட நடிகர் மயில்சாமியும் தயாரிப்பாளர் கோதண்டராமனும் திரையில் இன்று குடி,மற்றும் புகைக்கும் விதத்தை எவ்வாறெல்லாம் காண்பித்து சமுகத்தை சீரழித்து வருகிறார்கள் என்பதை நன்கு அறிந்தும் மனசாட்சியை கழற்றி வைத்துவிட்டு திரைத்துறைக்கு ஆதரவாக பேசுவது இந்த சமுகத்திற்கு செய்யும் சீர்கேடு என்பதை நன்கு உணர்ந்து கொள்ளவேண்டும்
திரையில் சமுக மற்றும் மக்கள்நலன் சார்ந்த எம்ஜிஆரின் கொள்கையை பாட்டாளி மக்கள் கட்சி வரவேற்று பேசியது மிகவும் பாராட்டத் தக்கது.எனவே இனியாவது திரைத் துறையினர் தங்களது மூத்த கலைஞர் எம்ஜிஆர் பலம் பொருந்திய அத் துறையை எவ்வாறு புகை,குடி இல்லாதவாறு நடித்து தன்னால் ஆன பங்களிப்பை இந்த சமூகத்திற்கு எப்படி நல்கினாரோ அதே போன்று மற்ற கலைஞர்களையும் அவ்வாறு நடிப்பதற்கு உக்குவித்து தங்களுக்கும் இந்த சமுகத்தின் மீது உள்ள அக்கறையை தெளிவு படுத்துவதற்கு முயற்சி செய்ய வேண்டும் என்பதே நமது தாழ்மையான கருத்து

http://i62.tinypic.com/sw4f15.jpg

அன்பன் --கேபிஆர்.கோவிந்தராஜ்
www.mgrandkpr.blogspot.com

Russellbfv
13th September 2015, 01:51 PM
http://i60.tinypic.com/mb24qw.jpg

Russellbpw
13th September 2015, 01:57 PM
Morning RKS Sir,

Thanks very much for this posting. Yes, I saw Mr.Baskar's yesterday night itself. However, I would also request to publish Sridhar's views/comments [whatever it might be] re. "Urimaikural" period so that this issue/evidence gets "COMPLETE" without any further debate [ the only reason for my request is we need to be neutral so that at a later date this issue does not come up again].

Thanks.

Dear Sailesh Sir

Good Afternoon !

Sure Sir !

I shall request Mr. Baskar to publish that too though that was not the point of discussion so that it completes the cycle.

Bon Voyage

Regards
RKS

Russellbfv
13th September 2015, 01:58 PM
http://i59.tinypic.com/25im6th.jpg

mgrbaskaran
13th September 2015, 02:04 PM
http://i59.tinypic.com/25im6th.jpg eagerly waiting Good luck

Russellbpw
13th September 2015, 02:05 PM
திரையில் எம்ஜிஆர் கொள்கைகளை பாராட்டிய பாட்டாளி மக்கள் கட்சி
தமிழகத்தில் மதுவினால் ஏற்படும் தீமைகளை கருத்தில் கொண்டு தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கடந்த 14-8-2015 அன்று தமிழ் சினிமாவில் மதுவின் தாக்கம் என்பதான தலைப்பில் கலந்துரையாடல் ஒன்று நடந்தது இதில் கலந்து கொண்ட பாட்டாளி மக்கள் கட்சியின் வழக்குரைஞர் பிரிவு பாலு அவர்கள் தமிழ் சினிமாவில் எம்ஜிஆர் அவர்கள் குடிக்காமல் புகை பிடிக்காமல் நடித்தார் அவரது படங்கள் வெற்றிபெறவில்லையா? என உண்மை செய்தியை வலியுறுத்தி பேசினார் இதற்கு பதிலளித்த திரைப்பட தயாரிப்பாளர் கேஆர் எம்ஜிஆர் குடிக்காமல் நடித்தார் உண்மைதான் என்றாலும் குடிப்பவர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள் என்றார் குறுக்கிட்ட தொகுப்பாளர் ஹரி எம்ஜிஆர் திரையில் குடிக்காமல் மட்டும் நடிக்கவில்லை குடியின் தீமைகளை வெளிக்கொணர்ந்தும் நடித்துள்ளார் என்றார் உண்மைதான் ஒளிவிளக்கு என்ற திரைபடத்தில் தைரியமாகச் சொல்லி மனிதன் தானா என தொடங்கும் ஒற்றை பாடலில் குடியின் தீமைகளை மிக நேர்த்தியாக வெளிகாட்டி நடித்திருப்பார் இது குறித்து தொகுப்பாளர் நடிகர் மயில்சாமியிடம் கேட்டபோது தான் பிரான்ஸ், மலேசியா,சிங்கப்பூர்,போன்ற நாடுகளுக்கு சென்றுள்ளதாகவும் அங்கு பத்து சதவீதம் எம்ஜிஆர் ரசிகர்கள் குடிப்பதாகவும் தமிழகத்தில் அறுபது சதவீதம் எம்ஜிஆர் ரசிகர்கள் குடிப்பதாகவும் கூறினார் தொடர்ந்த தொகுப்பாளர் ஹரி நீங்கள் கூறுவதுபோல் ஒருவேளை எம்ஜிஆர் திரையில் குடிப்பது போல் நடித்திருந்தால் இந்த அறுபது சதவிகிதம் நூறு சதவிகிதமாக அல்லவா சென்றிருக்கும் என்றார் நடிகர் மயில்சாமியின் இந்த கருத்து எம்ஜிஆர் எனும் உன்னத கலைஞர் எந்த நோக்கத்திற்காக எந்த இலட்சியத்திற்காக திரைப்படத்தை சமூக மேம்பாட்டிற்காக பயன்படுத்தினாரோ அந்த உயரிய புனித எண்ணத்தை கொச்சை படுத்துவதாகவே உள்ளது. நாம் முன்பே கூறியுள்ளவாறு திரை துறையில் நடிகர்கள் ஒரு தொழிலாக மட்டுமே அத் துறையை கையாண்ட சமயத்தில் எம்ஜிஆர் மட்டுமே அத் துறையின் வீரியத்தை பலத்தை உண்மை நிலையை குறிப்பாக மக்கள் அந்த துறையின் கொண்ட காதலை ஆர்வத்தை நன்கு உணர்ந்து திரைபடத்தை சமூக மேம்பாட்டிற்கு பயன்படுத்தி வெற்றிகண்டார் திரையில் தான் செய்த அத்தனை நற் செயல்களையும் தனது நிஜவாழ்வில் மேற்கொண்ட உத்தம கலைஞர் இந்தியாவில் எம்ஜிஆரை தவிர வேறு எவரும் இருக்க முடியாது சமூக மேம்பாட்டில் தனது ஆத்மார்த்தமான மக்கள்நல பணிகளை மேற்கொள்ளாது திரைப்படத்தில் மாத்திரம் எம்ஜிஆர் அவ்வாறு நடித்திருந்தால் அவருக்கு இத்தனை பெரிய செல்வாக்கு சேர்ந்திருக்காது என்பதை நடிகர் மயில்சாமியும் தயாரிப்பாளர் கே ஆரும் நன்கு புரிந்து கொள்ள வேண்டும் திரைப்பட நடிகர்களை மக்கள் தங்களின் அவதார புருஷர்களாகவே நம்பி திரையில் நடிகர்கள் செய்யும் செயல்களை தாங்களும் தங்கள் நிஜ வாழ்வில் மேற்கொள்ளக் கூடும் என்பதை தனது கவனத்தில் கொண்டவர் எம்ஜிஆர்.திரையில் தானும் குடிப்பதாகவோ அல்லது புகைப்பதாகவோ நடித்தால் தனது ரசிகர்களும் அந்த தவறுதலான செயல்களை மேற்கொண்டுவிடக் கூடும் என அவர் அச்சப்பட்டதால் அவர் குடிப்பதாகவோ புகைப்பதாகவோ நடிக்கவில்லை. குறிப்பாக நல்ல விஷயங்களை விட கெட்டவிஷயங்கள் மக்களின் மனதில் எளிதில் பதிந்து விடும் என்ற உளவியலை நன்றாக உணர்ந்தவர் எம்ஜிஆர் என்பதையும் மயில்சாமி கவனத்தில் கொள்ளவேண்டும் அப்படி தனது திரையுலக வாழ்விற்கும் அரசியல் பொது வாழ்விற்கும் இடைவெளியில்லாது இறுதிவரை தன்னுடைய வாழ்க்கை உன்னதமாக அமைத்துக் கொண்டவர் எம்ஜிஆர். அதனால் தான் மக்கள் அவரை ஏற்றுக் கொண்டு முதல்வர் இருக்கையில் இறுதிவரை அமர்த்தி தொடர் வெற்றிகளை கொடுத்தனர் அன்று முதல் தொடங்கி இன்று வரை மற்ற நடிகர்கள் முதல்வராக வருவதற்கு ஆசைபட்டும் மக்கள் அவர்களை ஏற்றுக் கொள்ளாது நிராகரித்தனர் என்றால் அவர்களது திரையுலக வாழ்விலும் தொடர்ந்து நிஜ வாழ்விலும் உண்மை தன்மை இல்லாததேயாகும் பெரும்பாலான எம்ஜிஆர் ரசிகர்கள் திரையில் அவர் செய்துள்ள நல்லபல செயல்களை தங்கள் கவனத்தில் கொண்டு தங்களை மேம்படுத்தியுள்ளனர் என்பதே நிஜம்.ஒருவேளை குடிப்பவர் ஒருவர் எம்ஜிஆர் ரசிகராக இருப்பாரேயானால் அவரிடம் நீ ஒரு எம்ஜிஆர் ரசிகராக இருந்துகொண்டு குடிக்கிறாயே வெட்கமாக இல்லையா?என்று கேட்டால் அவர் கூனி குறுகி வெட்கி தலைகுனிவார் என்பதே நிஜம்.திரையில் புகை,குடி ,போன்ற தீய பழக்கங்களை எம்ஜிஆர் ஏற்றுக் கொண்டு நடிக்காததால் புகைத்து வரும் ஒருவர் எம்ஜிஆர் போஸ்டர்களை பார்த்த மாத்திரத்தில் தங்களையும் மறந்து புகையை மறைத்த சம்பவங்கள் எல்லாம் தமிழகத்தில் நடந்தேறியுள்ளது எதிர்கால சமுகம் பாழ் பட்டுபோய் விடக்கூடாது என்பதை அன்றே கவனத்தில் கொண்டு தீர்க்கதரிசனமாக எம்ஜிஆர் திரையில் நடந்துகொண்ட விதத்தை பாராட்டவில்லைஎன்றாலும் குறைந்தபட்சம் கொச்சை படுத்தாமல் இருக்கலாம் அல்லவா? இந்த விவாதத்தில் கலந்து கொண்ட நடிகர் மயில்சாமியும் தயாரிப்பாளர் கோதண்டராமனும் திரையில் இன்று குடி,மற்றும் புகைக்கும் விதத்தை எவ்வாறெல்லாம் காண்பித்து சமுகத்தை சீரழித்து வருகிறார்கள் என்பதை நன்கு அறிந்தும் மனசாட்சியை கழற்றி வைத்துவிட்டு திரைத்துறைக்கு ஆதரவாக பேசுவது இந்த சமுகத்திற்கு செய்யும் சீர்கேடு என்பதை நன்கு உணர்ந்து கொள்ளவேண்டும்
திரையில் சமுக மற்றும் மக்கள்நலன் சார்ந்த எம்ஜிஆரின் கொள்கையை பாட்டாளி மக்கள் கட்சி வரவேற்று பேசியது மிகவும் பாராட்டத் தக்கது.எனவே இனியாவது திரைத் துறையினர் தங்களது மூத்த கலைஞர் எம்ஜிஆர் பலம் பொருந்திய அத் துறையை எவ்வாறு புகை,குடி இல்லாதவாறு நடித்து தன்னால் ஆன பங்களிப்பை இந்த சமூகத்திற்கு எப்படி நல்கினாரோ அதே போன்று மற்ற கலைஞர்களையும் அவ்வாறு நடிப்பதற்கு உக்குவித்து தங்களுக்கும் இந்த சமுகத்தின் மீது உள்ள அக்கறையை தெளிவு படுத்துவதற்கு முயற்சி செய்ய வேண்டும் என்பதே நமது தாழ்மையான கருத்து

http://i62.tinypic.com/sw4f15.jpg

அன்பன் --கேபிஆர்.கோவிந்தராஜ்
www.mgrandkpr.blogspot.com

kpr சார்

நீங்கள் கூறுவது ஞாயமான ஒரு விஷயம் காரணம். மக்கள் திலகம் அவர்கள் திரைப்படங்களில் ஒரு காவல் துறை அதிகாரியாக நடித்தால் கஷ்டப்பட்டு தீயவர்களுக்கு பாடம் புகட்டுவதுபோல இருக்கும். திரைப்படம் முடியும்போது, நீங்கள் இப்படி தீய வழியில் நடந்துகொண்டால் சட்டம் தன கடமையை செய்யும் என்பது போல நல்ல கருத்துக்கள் இருக்கும்.

ஆனால் சமீப காலங்களில் ...நான் போலீஸ் இல்ல பொறுக்கி...என்று மதுபானத்தால் முகத்தை கழுவுவது போல எல்லாம் காட்சிகள் வைத்து காவல் துறைக்கே ஒரு களங்கமாக எல்லாம் திரைப்படங்களை எடுக்கின்றனர்.

மசாலாவிற்கு ஒரு அளவே இல்லாமல் போய்க்கொண்டுதான் இருக்கின்றன. அதே போல தான் திரையில் மதுவும் மாதும்...கதாபாதிரத்திர்க்கு கதையின் தன்மைக்கு தேவை என்னவோ அது செய்வதில் தவறில்லை..ஆனால் அதனால் விளையும் தீமையும் கூறவேண்டும் அதுதான் மெசேஜ் !

90 உக்கு பிறகு வரும் பெரும்பான்மையான படங்கள் இதனை சொல்வதில்லை. கேட்டால் மக்கள் மீதி பழி..ஜனங்க இந்த சுப்ஜெக்ட் விரும்பமாடாங்க ....மசாலா கேக்கறாங்க...என்று...!

Rks

Russellbfv
13th September 2015, 02:19 PM
http://i58.tinypic.com/316uw3m.jpg

Russellbfv
13th September 2015, 02:45 PM
http://i61.tinypic.com/rirurc.jpg

Russellbfv
13th September 2015, 02:52 PM
http://i62.tinypic.com/34oeadj.jpg

Russellbfv
13th September 2015, 02:56 PM
http://i61.tinypic.com/96b4w0.jpg

Russellbfv
13th September 2015, 03:04 PM
kpr சார்

நீங்கள் கூறுவது ஞாயமான ஒரு விஷயம் காரணம். மக்கள் திலகம் அவர்கள் திரைப்படங்களில் ஒரு காவல் துறை அதிகாரியாக நடித்தால் கஷ்டப்பட்டு தீயவர்களுக்கு பாடம் புகட்டுவதுபோல இருக்கும். திரைப்படம் முடியும்போது, நீங்கள் இப்படி தீய வழியில் நடந்துகொண்டால் சட்டம் தன கடமையை செய்யும் என்பது போல நல்ல கருத்துக்கள் இருக்கும்.

ஆனால் சமீப காலங்களில் ...நான் போலீஸ் இல்ல பொறுக்கி...என்று மதுபானத்தால் முகத்தை கழுவுவது போல எல்லாம் காட்சிகள் வைத்து காவல் துறைக்கே ஒரு களங்கமாக எல்லாம் திரைப்படங்களை எடுக்கின்றனர்.

மசாலாவிற்கு ஒரு அளவே இல்லாமல் போய்க்கொண்டுதான் இருக்கின்றன. அதே போல தான் திரையில் மதுவும் மாதும்...கதாபாதிரத்திர்க்கு கதையின் தன்மைக்கு தேவை என்னவோ அது செய்வதில் தவறில்லை..ஆனால் அதனால் விளையும் தீமையும் கூறவேண்டும் அதுதான் மெசேஜ் !

90 உக்கு பிறகு வரும் பெரும்பான்மையான படங்கள் இதனை சொல்வதில்லை. கேட்டால் மக்கள் மீதி பழி..ஜனங்க இந்த சுப்ஜெக்ட் விரும்பமாடாங்க ....மசாலா கேக்கறாங்க...என்று...!

Rks

அன்பிற்கினிய நண்பர் rks அவர்களே தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மை புரட்சித் தலைவரின் திரைப்படங்கள் மக்களுக்கான வாழ்க்கை பாடங்கள் மட்டுமல்ல அவைகள் எதிர்கால சமூகத்தின் வரலாற்று தடங்கள் என்பதே நிதர்சனம்.
அன்புடன்
கேபிஆர்.கோவிந்தராஜ்

Russellbfv
13th September 2015, 03:12 PM
http://i59.tinypic.com/nfh2yt.jpg

Russellbfv
13th September 2015, 03:14 PM
http://i62.tinypic.com/qn1oaq.jpg

Russellbfv
13th September 2015, 03:17 PM
http://i62.tinypic.com/904xau.jpg

Russellbfv
13th September 2015, 03:19 PM
http://i61.tinypic.com/2le77kx.jpg

Russellbfv
13th September 2015, 03:21 PM
http://i62.tinypic.com/350nwk9.jpg

Russellbfv
13th September 2015, 03:22 PM
http://i58.tinypic.com/o73uci.jpg

Russellbfv
13th September 2015, 03:26 PM
http://i59.tinypic.com/14m5lb4.jpg

Russellzlc
13th September 2015, 04:34 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/sridhar_zpsidduybui.jpg

[URL="[URL=http://s501.photobucket.com/user/subbuchennai/media/sridhar2_zps7bgihq4u.jpg.html]http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/sridhar2_zps7bgihq4u.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/sridhar_zpsidduybui.jpg.html)"][URL=http://s501.photobucket.com/user/subbuchennai/media/sridhar2_zps7bgihq4u.jpg.html]http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/sridhar2_zps7bgihq4u.jpg

திரு.பாஸ்கர் அவர்களே,

‘திரும்பிப் பார்க்கிறேன்’ புத்தக பதிவுக்கு நன்றி. சிவந்த மண் திரைப்படம் (இந்தியையும் சேர்த்து) கணக்கு பார்த்தபோது ஒட்டுமொத்தத்தில் நஷ்டம் என்று ஸ்ரீதர் கூறியிருப்பதை நீங்கள் பார்க்கவில்லையா?

//கணக்கு பார்த்தபோது ஒட்டுமொத்தத்தில் சித்ராலயாவுக்கு நஷ்டம்தான். கண்ணை மூடிக்கொண்டு இஷ்டப்படி செலவு செய்தது எவ்வளவு பெரிய தவறு என்று எனக்கு புரிந்தது.செலவில் சிக்கனம் காட்டியிருந்தால் லாபமில்லாவிட்டாலும் நஷ்டத்தையாவது தவிர்த்திருக்கலாம். ஒட்டுமொத்தமாக நஷ்டம் என்றாலும்கூட சிவந்தமண் எனக்கு திருப்தி அளித்த படம். சிவாஜியுடன் நான் இணைந்து பணியாற்றிய அந்தப்படம் வெற்றி பெற்றது எனக்கு ரொம்ப ஆறுதல்//

இதைத்தான் ஸ்ரீதர் கூறியிருக்கிறார். ஒட்டுமொத்தத்தில் சித்ராலயாவுக்கு நஷ்டம் என்று கூறியிருக்கிறார். சிவந்த மண் பல இடங்களில் 100 நாட்கள் ஓடியுள்ளது. நல்ல வசூலும் கிடைத்துள்ளது. ஆனால், போட்ட முதலீடு அளவுக்கு எதிர்பார்த்தது கிடைக்கவில்லை. இதைத்தான் அந்தப் பதிவிலும் சிவந்த மண்ணுக்குப் பிறகு ஸ்ரீதருக்கு இறங்கு முகம் என்று குறிப்பிட்டுள்ளனர். பேராசிரியர் செல்வகுமார் அவர்களும் ஸ்ரீதர் இதைத்தான் ஒரு பேட்டியில் குறிப்பிட்டதாக கூறியிருந்தார்.

சரி. நீங்கள் முதலில் என்ன சொன்னீர்கள்? அதை எழுதியது ஸ்ரீதரே அல்ல என்று கூறினீர்கள். பின்னர், கல்கியில் வந்தது போல புத்தகத்தில் இல்லை என்றீர்கள். அதை எழுதியவர் சிவந்தமண் பற்றி ஸ்ரீதர் கூறியதை மறைத்து பொய் எழுதிவிட்டார் என்று கூறினீர்கள்.

ஆனால், இப்போது ஸ்ரீதர்தான் எழுதினார். கல்கியிலும் புத்தகத்திலும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது என்றெல்லாம் சொல்லவில்லையா? நீங்கள் கூறியுள்ளபடி...

//எந்த விஷயத்தயும் விமர்சிக்கலாம்! ஆனால் நாம் சொல்லும் செய்திகளில் பொய், புரட்டு இருக்ககூடாது! எந்த ஒரு செய்தியையும் அதை சொன்னவர்கள் சொன்ன அர்த்தத்தில்
கூறாமல் மாற்றி வேறு அர்த்தம் கொள்ளும்படி திரித்து எழுதகூடாது! மீண்டும் கூறுகிறேன் நண்பரே என் பதிவுகளில் வேகம் இருக்கலாம், ஆனால் ஒரு
போதும் உண்மையற்ற செய்திகளோ, திரித்து எழுதுவதோ இருக்காது! புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்!//

அதையே நானும் உங்களுக்கு கூறுகிறேன்.

நாடோடி மன்னன் படம் குறித்து பெரியவர் சொன்னது உண்மைதான். படம் நன்கு வசூல் செய்தாலும் தயாரிப்பு செலவு மிக அதிகம் அந்தக் காலத்தில். அதனால்தான் பெரிசாக பொருள் கிடைக்கவில்லை என்று திரு.சக்ரபாணி அவர்கள் அப்படி கூறியிருக்கிறார். அதேதான் சிவந்த மண்ணிலும் நடந்திருக்கிறது. நன்றாக ஓடினாலும் எதிர்பார்த்தது வசூல் ஆகவில்லை.

நீங்கள் கூறினீர்கள் நம்நாட்டை விட சிவந்த மண் அதிக சென்டர்களில் 100 நாள் ஓடியது என்று. அதை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால், வசூல் ரீதியாக பார்த்தால் சிவந்தமண்ணை விட நம்நாடு அதிகம் (ஓவர் ஆல் தமிழ்நாடு) என்றுதான் ஆரம்பத்தில் இருந்து கூறிவருகிறோம்.

முக்கியமான விஷயம். திரு.பம்மலார் அவர்களே இந்த தகவலை திரு.எஸ்.வி.யிடம் ஒப்புக் கொண்டதாக அறிகிறேன். (பி.எம்.தகவல்கள் மூலம்) விரைவில் திரு.எஸ்.வி அதை வெளியிடுவார் என்று நம்புகிறேன். சந்தேகம் இருப்பவர்கள் தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.

திரையுலகில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக, தான் மக்கள் திலகத்தை சந்தித்து உதவி கோரியது குறித்தும், மக்கள் திலகம் உதவியது குறித்தும் அன்று சிந்திய ரத்தம் படத்துக்காக வாங்கிய அட்வான்ஸ் தொகை ரூ.25,000த்தை உரிமைக்குரல் சம்பளத்தில் கழித்துக் கொண்டார் என்றும் அந்த புத்தகத்தில் உள்ளது. திரு.ஆர்.கே.எஸ். கூறியபடி அவற்றையும் பதிவிட்டு உண்மையை உலகுக்கு உணர்த்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

பின் குறிப்பு : திரு.ஆர்.கே.எஸ். தங்கள் பதிவுக்கு நன்றி. தங்களுக்கான பதிலும் இந்த பதிவில் உள்ளது.

Russellzlc
13th September 2015, 04:35 PM
நண்பர் திரு.முரளி அவர்களுக்கு,

‘சித்ரா/ சக்தி பெயர் மாற்றம் தவறு என்று ஒப்புக் கொண்டு திருத்தியவன் நான்’ என்று கூறியிருக்கிறீர்கள். மனதுக்குள்ளேயே தவறு என்று ஒப்புக் கொண்டு திருத்தியிருக்கிறீர்கள் போலிருக்கிறது. அது எனக்குத் தெரியாது. இப்போதுதான் முதல் முறையாக வெளிப்படையாக அறிவிக்கிறீர்கள். தவறு என்று ஒப்புக் கொண்டதற்கும் தவறை திருத்தியதற்கும் நன்றி.

நானும் ஒப்புக் கொள்கிறேன். ராஜராஜசோழன் படம் ராம் தியேட்டரில் வெளியானதாக தவறாக சொல்லிவிட்டேன் என்று ஒப்புக் கொள்கிறேன். எப்படி உங்களுக்கு தவறு ஏற்பட்டதோ அதே போன்ற தவறுதான் எனக்கும் ஏற்பட்டு விட்டது. சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.

ஆனால், ராம் தியேட்டரில் படம் வெளியாகவில்லை என்றாலும் கூட ராஜராஜசோழன் படம் தமிழகத்தின் எந்த ஒரு திரையரங்கிலும் 100 நாட்கள் ஓடவில்லை. அதிகபட்சமாக 97 நாட்கள் (என்று நினைவு) ஓடியது. அந்த திரையரங்கின் பெயரை நீங்கள் ஒரு பதிவில் கூறியிருந்தீர்கள். இருந்தாலும் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் இரண்டு தியேட்டர்களில் வெள்ளி விழா கொண்டாடியதாக திரு.வினோத் அவர்கள் கூறியதற்கு மறுப்பு தெரிவித்தீர்கள்.

‘சத்தியத்தில் 160 நாட்கள் என்றே வைத்துக் கொண்டாலும் அது 175 ஆகிவிடாதே’ என்று கூறினீர்கள். அதேபோல, 97 என்பது 100 ஆகிவிடாதே.

உங்களுக்கு எப்படி சக்தி/சித்ரா தடுமாற்றம் ஏற்பட்டதோ, எனக்கு எப்படி ராம் தியேட்டர் தடுமாற்றம் ஏற்பட்டதோ அதேபோலத்தான் சாந்தியில் உள்ள கல்வெட்டிலும் ராஜராஜசோழன் 100 நாட்கள் ஓடியதாக தவறுதலாக குறிப்பிடப்பட்டுள்ளது. வேண்டுமென்றே அவர்களும் செய்யவில்லை. எல்லாரும் மனிதர்கள்தானே.

அதேபோல, சாதனை சிகரங்களில் நீங்கள் கூறியுள்ளபடி, சென்னையில் ராஜா திரைப்படம் 3 தியேட்டர்களில் ஓடவில்லை. 2 தியேட்டர்களில்தான் ஓடியது. நீங்கள் அகஸ்தியாவையும் சேர்த்திருக்கிறீர்கள்.

இதுபற்றி, மக்கள் திலகம் திரியில் சமீபத்தில் குமார் சார் தெரிவித்தபோது நீங்கள் மறுக்கவில்லை. ஆனால், துள்ளிவருகுது வேல் பட விளம்பரம் தொடர்பாக குமார் சார் தவறுதலாக தேதியை மாற்றி சொல்லியபோது உடனே மறுப்பு தெரிவித்தீர்கள். அதுபோல, ராஜா 2 தியேட்டர்களில்தான் சென்னையில் ஓடியது என்று திரு.குமார் சார் கூறியதை நீங்கள் மறுக்கவில்லை.

சொல்லப்போனால், ராஜா திரைப்படம் தேவிபாரடைசில் 60வது நாளின்போதே 100 நாளுடன் படம் கடைசி என்று பத்திரிகையில் விளம்பரம் வேறு கொடுக்கப்பட்டது. அதிலும் 100வது நாள் அன்று இரவுக்காட்சி படம் ரத்து செய்யப்பட்டது.

அதேபோல, திருவருட்செல்வர் திரைப்படம் தமிழகத்தின் எந்த திரையரங்கிலும் 100 நாட்கள் ஓடவில்லை. ஆதாரம்.

1. சாந்தி தியேட்டர் கல்வெட்டில் 100 நாள் ஓடியதாக குறிப்பிடப்படவில்லை.

2. நண்பர் திரு.சந்திரசேகர் வெளியிட்ட வரலாற்றின் வரலாறு (நக்கீரன் பதிப்பகம்) புத்தகத்தின் இறுதியிலும் அந்தப் படம் 100 நாட்கள் ஓடியதாக குறிப்பிடப்படவில்லை.

3. கடந்த வியாழக்கிழமை அன்று கூட நண்பர் திரு.ஆதிராம் அவர்கள் திருவருட் செல்வர் சுமாராகத்தான் ஓடியது என்று குறிப்பிட்டிருந்தாரே. என்னை நம்ப வேண்டாம். அவரை நம்பலாமே.

என்னைப் பற்றி நிறைய அனுமானங்கள் வைத்திருக்கிறீர்கள். நான் தஞ்சாவூர்காரன் என்பது உட்பட. நான் தனிப்பட்ட முறையில் கேட்ட கேள்விகளுக்கு கழக அரசியல்பாணி என்று கூறுகிறீர்கள். எதற்காக கழகங்களை இழுக்கிறீர்கள்?

ஒருவர் எந்த நடிகருக்கும் ரசிகராக இருக்கட்டும். எந்தக் கட்சியை சேர்ந்தவராகவும் இருக்கட்டும். அது அவர்கள் விருப்பம், உரிமை. கடவுள் நம்பிக்கை உள்ளவராகவும் இருக்கட்டும். அது அவர்களின் தனிப்பட்ட நம்பிக்கை. ஆனால், இந்த மண்ணில் பெரியார் என்று ஒருவர் பிறக்காமல் போயிருந்தால் இன்று பல்வேறு உயர் பதவிகளில் உள்ள தமிழர்கள் மாடு மேய்க்கத்தான் போயிருப்பார்கள். இதை நன்றி உள்ள, மனசாட்சி உள்ள எந்த தமிழனும் மறக்கவோ, மறுக்கவோ மாட்டான். இது ஒன்றே போதும். நான் திராவிட இயக்கத்தை சேர்ந்தவன் என்பதை பெருமிதத்துடன் கூறிக்கொள்ள.

‘கோபத்தோடு வராதீர்கள் நண்பராக வாருங்கள் ’என்று கூறுகிறீர்கள். நான் எப்போது விரோதியாக வந்தேன்? எல்லாரும் எப்போதும் எனக்கு நண்பர்கள்தான். நீங்கள்தான் கோபப்பட்டீர்கள்.

‘சரடு விடுகிறேன்’ என்று கூறினீர்கள். திரு.சைலேஷ் இதை சுட்டிக் காட்டியதும் வருத்தம் தெரிவித்ததுடன் ‘உங்களை அல்ல’ என்று குறிப்பிட்டீர்கள்.

எனக்கு ராஜராஜசோழன் போபியா என்றீர்கள். ஆனால், தேவையே இல்லாமல் கழகங்களை இந்த விவாதத்தில் இழுக்கும் நீங்கள்தான் அண்ணா, பெரியார், கழகங்கள் என்ற பெயர்களை கேட்டாலே இடிகேட்ட நாகம் போல நடுங்குகிறீர்கள் என்று கருதுகிறேன்.

‘அண்ட....’ என்ற வார்த்தையை பயன்படுத்தினீர்கள். இதற்குத்தான் நான் பதில் சொன்னேன்.

எல்லாவற்றையும் விட உச்சமாக பொழுதுபோக்கு அரங்கத்துடன் வழிபாட்டுத் தலத்தை ஒப்பிட்டு என்னை குத்திக்காட்டினீர்கள். திரு.யுகேஷ் பாபு சுட்டிக்காட்டியபோது அதை திருத்திக் கொண்டதற்கும் மன்னிப்பு கோரியதற்கும் நன்றி. இருந்தாலும், ‘நாங்கள் வாழ்க்கையில் ஒருமுறையேனும் போக விரும்பும் இடம்’ என்று சமாளித்திருப்பதுடன் மறுபடியும் கிண்டல் செய்கிறீர்கள். நீங்கள் குறிப்பிடும் அந்த தலத்தில் நம்பிக்கையாளர்கள்தான் அனுமதிக்கப்படுவார்கள் (அங்கு மட்டும்) என்பது உங்களுக்குத் தெரியாதா?

வாதத்தை வாதத்தால் சந்தியுங்கள். சாதனை சிகரங்களில் இருக்கும் தவறான தகவல்களை (பொய்யான என்ற வார்த்தையை நான் பயன்படுத்தவில்லை) அம்பலப்படுத்துகிறானே? மறுக்க முடியவில்லையே? என்ற ஆத்திரத்தில் வழிபாட்டு தலத்தை குறிப்பிட்டு என்னை குத்திக்காட்டுவது நியாயமா?

நீங்கள் பட்டப்படிப்பு படித்தவர். கல்லூரிப்படிப்பையும் தாண்டி அதிகம் படித்தவர் என்று உங்கள் எழுத்துக்களில் இருந்து தெரிகிறது. அப்படிப்பட்ட நீங்கள், வரைமுறை கடந்து வழிபாட்டுத் தலத்தைக் கூறி தாக்குவதும் கிண்டல் செய்வதும் உங்களைப் போன்ற மெத்தப்படித்த நூலோர்களுக்கு அழகல்லவே? வருத்தப்படுகிறேன் திரு. முரளி அவர்களே.

இதற்கும் கூட ‘நீங்கள் தவறாக எடுத்துக் கொண்டு விட்டீர்கள். சாதுர்யமாக எழுதுகிறீர்கள், நான் அப்படி சொல்லவில்லை’ என்றெல்லாம் சாமர்த்தியமாக பதிலளிப்பீர்கள்.என்றாலும் இந்த விவாதத்தில் இதற்கு மேல் உங்களுடன் எதிர்வாதம் செய்யப்போவதில்லை. தங்களின் உயர்ந்த பண்புக்கு மிக்க நன்றி திரு.முரளி அவர்களே.

ஆனால், நல்லோரும் நடுநிலையாளர்களும் நான் சொல்வதில் உள்ள நியாயத்தை சிந்திக்கட்டும் என்று அருள் கூர்ந்து வேண்டுகிறேன். நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

mgrbaskaran
13th September 2015, 05:38 PM
http://i61.tinypic.com/2le77kx.jpg

மன்னாதி மன்னன் எங்கள் தலைவன் இளமையில் பட்ட கஷ்டம் நாடறியும். ஏன் சினிமாவுலகில் காலூன்ற பத்து வருடங்களுக்கு மேலாக போராடினார் . அப்போது பட்ட அவமானங்கள் துன்பங்கள் தான் அவரை புடம் போட்டு எங்கள் தங்கமாக மாற்றியது என்றால் மிகையாகாது.

அதனால் தான் தான் பட்ட கஷ்டங்கள் மற்றவர் படும் போது எம் தலைவன் தான் பட்ட துன்பம் போல் துடித்து உதவி செய்தார். அவர் ஆட்சி புரியும் காலத்தில் அவருடைய திட்டங்கள் எல்லாம் அவர் இதயத்தில் இருந்து வந்தது என்பார்கள்.

நடிகன் நாடாள முடியுமா, பொருளாதாரக் கொள்கைகள் தெரியுமா என்று ஊளையிட்டவர்கள் எல்லாம் வியக்கத்தக்க முறையில் மக்கள் திலகம் அரசாண்ட காலம் தமிழ் நாட்டின் பொற் காலம் என்று இன்றும் பொருளாதார வல்லுனர்கள் பாராடுகின்றார்கள்.

ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை , ஆளப் பிறந்த தமிழ் நாட்டு மக்களே உங்கள் வாழ்வு உங்கள் கைகளில். எத்தனை துன்பம் வந்தாலும் போராடு என்பது தான் எம் தலைவன் எமக்கு சொன்ன பாடம்.

கோட்டான்கள் ஊளையிட்டாலும், எள்ளி நகையாடினாலும் மங்காப் புகழ் கொண்ட எம் தலைவன் புகழ் வானளாவி இன்னும் வளரும்

Russellbpw
13th September 2015, 05:43 PM
Dear Kalaivendhan sir

Why are you attempting at a tongue twister?

Talk is about Sivandha Mann only and NOT DHARTHI.

What is the meaning of Sridhars statement Sivandha Mann oho endru odiyadhu?

Your link is a lier's link and you are just trying to roll front and back, just for the heck of it

Finally, it is proved that you are faking.
That's not even an inch of a reply, sorry.

Better luck next time.

RKS

Russellzlc
13th September 2015, 05:55 PM
திரு.ஆர்.கே.எஸ்.

சிவந்த மண் - நம்நாடு ஒப்பீடு கடந்த வாரம் அங்கே எழுந்தது. நீங்கள் கூட அங்கே பதிவிட்ட இருவருக்கும் பதில் சொன்னீர்கள். நானும் உங்களுக்கு நன்றி தெரிவித்தேன்.

சிவந்த மண் படம் நம்நாடு படத்தை விட அதிக சென்டர்களில் ஓடினாலும் எதிர்பார்த்த வசூல் இல்லை என்றுதான் ஆரம்பத்தில் இருந்து சொல்கிறோம். நம்நாடு படத்தை விடவும் வசூல் குறைவு. எங்களை நம்ப வேண்டாம். யார் சொன்னது என்பதை குறிப்பிட்டிருக்கிறேன். சந்தேகம் இருந்தால் சம்பந்தப்பட்டோரிடம் கேட்டுக் கொள்ளலாம். நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்[/color]

Russelldvt
13th September 2015, 05:56 PM
http://i57.tinypic.com/24qvkzp.jpg

Russelldvt
13th September 2015, 05:57 PM
http://i62.tinypic.com/33ur03m.jpg

Russelldvt
13th September 2015, 05:58 PM
http://i62.tinypic.com/29zyel4.jpg

Russelldvt
13th September 2015, 05:59 PM
http://i57.tinypic.com/2inrjt.jpg

Russelldvt
13th September 2015, 06:00 PM
http://i59.tinypic.com/2uz438x.jpg

Russelldvt
13th September 2015, 06:01 PM
http://i59.tinypic.com/2lmvv5u.jpg

Russelldvt
13th September 2015, 06:02 PM
http://i61.tinypic.com/2cdhcvl.jpg

Russellbpw
13th September 2015, 06:02 PM
Kalaivendhan Sir,

Please...Dont try to fake by tongue twisters.

Thanks.

RKS

mgrbaskaran
13th September 2015, 06:03 PM
http://i62.tinypic.com/350nwk9.jpg
எல்லார்க்கு எல்லாம் உண்டு என்றாகும் காலம் இன்று
நேராக கண்ணில் வந்து தோன்றுதம்மா

Russelldvt
13th September 2015, 06:03 PM
http://i58.tinypic.com/2exx2es.jpg