PDA

View Full Version : Makkal Thilagam MGR -PART 16



Pages : 1 [2] 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17

Russellrqe
8th July 2015, 09:14 AM
http://i61.tinypic.com/1qofn8.jpg

Russellrqe
8th July 2015, 09:15 AM
http://i61.tinypic.com/2wpv483.jpg

Russellrqe
8th July 2015, 01:35 PM
http://i61.tinypic.com/15s2asj.jpg

Russellrqe
8th July 2015, 01:50 PM
http://i61.tinypic.com/ng4jev.jpg

Russellrqe
8th July 2015, 01:50 PM
http://i62.tinypic.com/w1sq60.jpg

Russellrqe
8th July 2015, 01:53 PM
http://i62.tinypic.com/2dilrbo.jpg

Russellrqe
8th July 2015, 01:55 PM
http://i61.tinypic.com/vowide.jpg

Russellrqe
8th July 2015, 01:57 PM
http://i59.tinypic.com/2q1t3le.jpg

ainefal
8th July 2015, 03:11 PM
Before 1952 உப்பு சப்பில்லாத சாதம் சாப்பிடுவது போல் இது தான் உயர்ந்தது என்ற சிந்தனையுடன் 1952 க்கு முன் வந்த திரைப்படங்களைபார்த்து வந்தனர்???

That is one channel's comment. I have no comments.

Russellwzf
8th July 2015, 03:25 PM
http://i61.tinypic.com/ng4jev.jpg
Great news sir. I haven't heard of this movie name before. So "Photographer" is one of the unreleased movie of makkal thilagam MGR. Thanks for sharing.. [emoji120]

Sent from my HM NOTE 1LTEW using Tapatalk

Russellzlc
8th July 2015, 05:21 PM
சகோதரர் திரு.யுகேஷ்பாபு அவர்களுக்கு,


http://i61.tinypic.com/3039zyh.jpg

Russellzlc
8th July 2015, 05:23 PM
சகோதரர் திரு.யுகேஷ் பாபு அவர்களுக்கு,





http://i59.tinypic.com/2mg3xgo.jpg

Russellzlc
8th July 2015, 05:25 PM
சகோதரர் திரு.யுகேஷ் பாபு அவர்களுக்கு,



http://i59.tinypic.com/dqjgbk.jpg

Russellzlc
8th July 2015, 05:27 PM
சகோதரர் திரு.யுகேஷ் பாபு அவர்களுக்கு,



http://i57.tinypic.com/2ewpgg7.jpg

Russellzlc
8th July 2015, 05:35 PM
எம்ஜிஆர் தானாகவே பிரிந்து சென்று தனிக் கட்சி தொடங்கினாரா அல்லது பிரிக்கப்பட்டு ஊக்குவிப்பும் உற்சாகமும் கொடுக்கப்பட்டாரா என்பதற்கு இன்றுவரை உறுதியான ஒரு பதில் கிடைக்கவில்லையே?......

கேள்வி : நாம் கொஞ்சம் வெளிப்படையாகவே பேசலாம். திமுகவைப் பலவீனப்படுத்த எம்ஜிஆரை இந்திரா காந்தி பயன்படுத்திக்கொண்டாரா?

பதில் : இந்திராவின் மனதில் சிலர் ஊன்றிய விஷ விதை தொடர்ந்து வளர்ந்த வண்ணம் இருந்தது. அதனால், திமுகவை ஒதுக்கவும், ஓரங்கட்டவும், பலவீனப்படுத்தவும் என்னென்ன ஆயுதங்கள் வலிய வந்து அவர் கைகளில் விழுந்தனவோ அவை எல்லாவற்றையுமே அவர் பயன்படுத்திக்கொண்டார் என்பதுதான் உண்மை. அத்தகைய கருவிகளில் ஒன்றாக எம்ஜிஆரும் டெல்லிக்கு வாய்த்தார். எம்ஜிஆர் தானாகவே பிரிந்து சென்று தனிக் கட்சி தொடங்கினாரா அல்லது பிரிக்கப்பட்டு ஊக்குவிப்பும் உற்சாகமும் கொடுக்கப்பட்டாரா என்பதற்கு இன்றுவரை உறுதியான ஒரு பதில் கிடைக்கவில்லையே?

karunathi tweeter page

கருணா நிதி ட்வீட்டர் பக்கத்தில் தலைவர் பற்றி சொல்வது உண்மையா ? நமது திரியின் அன்பர்கள் விளக்கம் சொல்ல வேண்டும்



சகோதரர் திரு.யுகேஷ்பாபு அவர்களுக்கு,


குமுதம் ரிப்போர்ட்டர் செய்திகளை படித்தீர்களா? சரி... இனி என் விளக்கம்.



பலமான இயக்கமாக விளங்கிய தி.மு.க.வை அழிக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசும் அப்போது ஆட்சியில் இருந்த இந்திரா காங்கிரசும் முயற்சித்தன என்பதுதான் கலைஞர் கருணாநிதி அவர்களின் குற்றச்சாட்டு. அந்த முயற்சியின் விளைவால் திமுகவை உடைத்தனர் என்றும் உலகம் சுற்றும் வாலிபன் படத்துக்காக தலைவர் வெளிநாடுகளுக்குச் சென்றபோது பணம் செலவு செய்ததில் அந்நிய செலாவணி விவகாரத்தில் சிக்கிக் கொண்டார் என்றும், அதை காட்டி நெருக்கடி கொடுத்து அவரை திமுகவை உடைக்கச் செய்தனர் என்றும் திமுகவினர் பல ஆண்டுகளாக கூறி வருகின்றனர்.

இப்போதும் கூட நீங்கள் குறிப்பிட்டுள்ளபடி, ஒரு நாளிதழுக்கு திரு.கருணாநிதி அவர்கள் அளித்த பேட்டியில்,(அதைத்தான் ட்வீட்டரில் போட்டிருக்கிறார்) திமுகவை பலவீனப்படுத்த இந்திரா காந்தி அம்மையார் எல்லா ஆயுதங்களையும் பயன்படுத்திக் கொண்டார் எனவும் அத்தகைய கருவிகளில் ஒன்றாக எம்ஜிஆரும் டெல்லிக்கு வாய்த்தார் என்றும் கூறியுள்ளார்.

முன்பு இதே குற்றச்சாட்டை பகிரங்கமாக பலமுறை கூறினார். திமுகவினரும் கூறிவந்தனர். இன்னமும் கூறுகின்றனர். சமீபத்தில் திமுகவின் அதிகாரபூர்வ நாளிதழான முரசொலியில் திரு. முரசொலி செல்வம் அவர்களும் (இவர் திரு.கருணாநிதி அவர்களின் மூத்த சகோதரியின் மகன். மறைந்த திரு.முரசொலி மாறன் அவர்களின் இளைய சகோதரர்) இதே குற்றச்சாட்டை கூறியுள்ளார். திரு.கருணாநிதி அவர்களின் ஒப்புதல் இல்லாமல் அவர்களது கட்சி நாளேட்டில் இந்த செய்தி இடம் பெற்றிருக்க முடியாது.

ஆனால், இப்போது திரு.கருணாநிதி அவர்களின் நிலையில் கொஞ்சம் முன்னேற்றம். ‘எம்ஜிஆர் தானாகவே பிரிந்து சென்றாரா? அல்லது பிரிக்கப்பட்டு ஊக்குவிப்பு கொடுக்கப்பட்டாரா? என்பதற்கு இன்றுவரை உறுதியான பதில் கிடைக்கவில்லையே?’’ என்றும் தான் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

முன்னர், புரட்சித் தலைவர் மத்தியஅரசின் கெடுபிடிக்கு பயந்து திமுகவை உடைத்தார் என்று குற்றம் சாட்டியவர் (திமுகவினர் இன்னமும் அதை கூறினாலும் கூட)இப்போது ‘‘அதற்கு இன்றுவரை உறுதியான பதில் கிடைக்கவில்லையே?’ என்று திரு.கருணாநிதி அவர்கள் கூறியுள்ளார். அதாவது, தான் முன்பு கூறிய குற்றச்சாட்டு உண்மையா? என்பது தெரியவில்லை என்பது இதன் உள்ளர்த்தம். அவரே உறுதியாக குற்றம் சாட்டாதது ஒருபுறம் இருக்கட்டும்.
திரு.சத்யா அவர்கள் பதிவிட்டுள்ள மேலே குறிப்பிட்டிருக்கும் குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் வெளியாகியிருக்கும் செய்திகளை படித்தால் உண்மை நிலவரம் புரியும். அதோடு மட்டுமல்ல, நமது திரியில் கடந்த பாகத்தில் (15வது பாகம், 386-வது பக்கம் பதிவு எண்,3855) எம்ஜிஆர் பிக்சர்ஸ் நிறுவனம் அந்நிய செலாவணி சட்டத்தை மீறவும் இல்லை, எந்த தவறையும் செய்யவும் இல்லை என்று மாநிலங்கள் அவையில் மத்திய நிதியமைச்சர் சதீஷ் அகர்வால் பதிலளித்திருக்கிறார். அந்த செய்தி வெளியான நாளிதழை பேராசிரியர் திரு.செல்வகுமார் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பான கேள்வியைக் கேட்டது திமுக உறுப்பினர்கள் திரு.கமலநாதனும் திரு.ஜி.லட்சுமணனும். அந்நிய செலாவணியை எம்ஜிஆர் பிக்சர்ஸ் நிறுவனம் மீறியதாக ஏதாவது சொல்லமாட்டார்களா? என்று எதிர்பார்த்து அவர்கள் கேட்ட கேள்விக்கு, அப்படி எதுவும் இல்லை என்று மத்திய நிதியமைச்சரே பதிலளித்திருக்கிறார்.

மேலும், குமுதம் ரிப்போர்ட்டரில் திமுகவின் குற்றச்சாட்டுக்கு திரு.ஹண்டே அவர்களும் திரு.பொன்னையன் அவர்களும் பதிலளித்திருக்கும் பதிவை (ஹண்டேயின் பேட்டியில் ஆண்டு தொடர்பாக சில பிழைகள் உள்ளன) திரு.லோகநாதன் அவர்கள் கடந்த திரியில் 388-வது பக்கத்தில் பதிவு எண்.3875 பதிவிட்டுள்ளார். (இவற்றை இதே திரியாக இருந்தால் ரிப்ளை விட் கோட் போட்டு மீள் பதிவு செய்திருப்பேன். இன்னொரு பாகத்தில் இருந்து எப்படி இங்கே கொண்டு வருவது என்று தெரியவில்லை. முடிந்தால் இவற்றை நீங்கள் எடுத்துப் போடுங்களேன். படிக்கும் எல்லாருக்கும் உண்மை புரியும்)

இவற்றை குறிப்பிட்டு, அந்நிய செலாவணி குற்றச்சாட்டு ஆதாரமற்றது, அப்படி இருந்தால் மத்திய அரசின் கெடுபிடிக்கு பயந்து இ.காங்கிரசிலேயே தலைவர் சேர்ந்திருக்கலாமே? எதற்காக தனிக்கட்சி தொடங்க வேண்டும்? திண்டுக்கல் இடைத்தேர்தலில் தலைவரின் ஆதரவை பெற இ.காங்கிரஸ் எவ்வளவோ முயற்சித்தும் கூட (திரு.சி.சுப்பிரமணியம் தூது வந்தார்) இ.காங்கிரசையும் எதிர்த்து தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றது என்றும் தலைவர் புகழைப் பார்த்து பொறாமை கொண்டோர் கிளப்பிய வதந்திகளில் இதுவும் ஒன்று என்றும் கடந்த திரியில் 393-ம் பக்கம் பதிவு எண்.3926-ல் நான் குறிப்பிட்டிருந்தேன்.

எனவே, அந்நிய செலாவணி மோசடி என்பதும் அதனால்தான் மத்திய அரசின் கெடுபிடிக்கு பயந்து திமுகவை தலைவர் உடைத்தார் என்பதும் வெறும் கட்டுக்கதை என்பது புலனாகும்.

அதோடு மட்டுமல்ல, ஊழல் புகார்கள் காரணமாக புரட்சித் தலைவருக்கு எதிராக மத்திய அரசு சர்க்காரியா கமிஷன் அமைக்கவில்லை. விஞ்ஞான முறையில் ஊழல் புரிந்தவர் என்று புரட்சித் தலைவரைப் பார்த்து நீதிபதி சர்க்காரியா தனது அறிக்கையில் கூறவில்லை. அதையே மீண்டும் இந்திரா காந்தி அம்மையாரும் தலைவரைப் பார்த்து கூறவில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Richardsof
8th July 2015, 06:43 PM
http://i61.tinypic.com/1qofn8.jpg

இனிய நண்பர் திரு குமார் சார்

1973-1974 ல் வெளிவந்த நவமணி நாளிதழ் - செய்திகள் மற்றும் திரைப்பட விளம்பர ஆவணங்கள் பதிவுகள் மிகவும் அருமை .பாராட்டுக்கள் .

siqutacelufuw
8th July 2015, 07:47 PM
திரு. சி. எஸ். குமார் அவர்களால், துவக்கி வைக்கப்பட்ட மக்கள் திலகம் திரியின் பாகம் 15, அவரது அரிய செய்திகளுடன்,அபூர்வ புகைப்படங்களுடன் உள்ளடக்கி இனிதே நிறைவு பெற்றது. அவருக்கு எனது பணிவான நன்றி !


http://i61.tinypic.com/16kqkjs.jpg

மக்கள் திலகம் திரியின் பாகம் 16 ஐ துவக்கியுள்ள திரு சத்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள் பல !

http://i60.tinypic.com/2qi4wsh.jpg

siqutacelufuw
8th July 2015, 07:56 PM
Before 1952 உப்பு சப்பில்லாத சாதம் சாப்பிடுவது போல் இது தான் உயர்ந்தது என்ற சிந்தனையுடன் 1952 க்கு முன் வந்த திரைப்படங்களைபார்த்து வந்தனர்???

That is one channel's comment. I have no comments.

That Channel People, I think, might not have seen our beloved God M.G.R.'s movies - ராஜகுமாரி (1947), மருத நாட்டு இளவரசி மற்றும் மந்திரிகுமாரி (1950), மர்மயோகி மற்றும் சர்வாதிகரி (1951).
I PITY for them.

Russellwzf
8th July 2015, 09:25 PM
http://i57.tinypic.com/5m0f7o.jpg

Russellwzf
8th July 2015, 09:26 PM
http://i60.tinypic.com/24epawn.jpg

Russellwzf
8th July 2015, 09:26 PM
http://i61.tinypic.com/2q1769j.jpg

Russellwzf
8th July 2015, 09:29 PM
http://i62.tinypic.com/214gn5.jpg

Russellwzf
8th July 2015, 09:30 PM
http://i58.tinypic.com/2qx3zuw.jpg

Russellwzf
8th July 2015, 09:32 PM
http://i59.tinypic.com/2u55eug.jpg

Russellwzf
8th July 2015, 09:33 PM
http://i58.tinypic.com/jttjc7.jpg

Russellwzf
8th July 2015, 09:33 PM
http://i58.tinypic.com/2q07zuh.jpg

Russellwzf
8th July 2015, 09:34 PM
http://i59.tinypic.com/2yufrwh.jpg

Russellwzf
8th July 2015, 09:35 PM
http://i58.tinypic.com/14b40hl.jpg

Russellwzf
8th July 2015, 09:41 PM
Subramanian with Puratchi Thalaivar M.G.R, with Actor-Director K. Bhagyaraj
http://i62.tinypic.com/2uh7g9w.jpg

Russellisf
8th July 2015, 09:43 PM
thanks kalaiventhan sir

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpswjovaitw.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpswjovaitw.jpg.html)



சகோதரர் திரு.யுகேஷ்பாபு அவர்களுக்கு,


குமுதம் ரிப்போர்ட்டர் செய்திகளை படித்தீர்களா? சரி... இனி என் விளக்கம்.



பலமான இயக்கமாக விளங்கிய தி.மு.க.வை அழிக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசும் அப்போது ஆட்சியில் இருந்த இந்திரா காங்கிரசும் முயற்சித்தன என்பதுதான் கலைஞர் கருணாநிதி அவர்களின் குற்றச்சாட்டு. அந்த முயற்சியின் விளைவால் திமுகவை உடைத்தனர் என்றும் உலகம் சுற்றும் வாலிபன் படத்துக்காக தலைவர் வெளிநாடுகளுக்குச் சென்றபோது பணம் செலவு செய்ததில் அந்நிய செலாவணி விவகாரத்தில் சிக்கிக் கொண்டார் என்றும், அதை காட்டி நெருக்கடி கொடுத்து அவரை திமுகவை உடைக்கச் செய்தனர் என்றும் திமுகவினர் பல ஆண்டுகளாக கூறி வருகின்றனர்.

இப்போதும் கூட நீங்கள் குறிப்பிட்டுள்ளபடி, ஒரு நாளிதழுக்கு திரு.கருணாநிதி அவர்கள் அளித்த பேட்டியில்,(அதைத்தான் ட்வீட்டரில் போட்டிருக்கிறார்) திமுகவை பலவீனப்படுத்த இந்திரா காந்தி அம்மையார் எல்லா ஆயுதங்களையும் பயன்படுத்திக் கொண்டார் எனவும் அத்தகைய கருவிகளில் ஒன்றாக எம்ஜிஆரும் டெல்லிக்கு வாய்த்தார் என்றும் கூறியுள்ளார்.

முன்பு இதே குற்றச்சாட்டை பகிரங்கமாக பலமுறை கூறினார். திமுகவினரும் கூறிவந்தனர். இன்னமும் கூறுகின்றனர். சமீபத்தில் திமுகவின் அதிகாரபூர்வ நாளிதழான முரசொலியில் திரு. முரசொலி செல்வம் அவர்களும் (இவர் திரு.கருணாநிதி அவர்களின் மூத்த சகோதரியின் மகன். மறைந்த திரு.முரசொலி மாறன் அவர்களின் இளைய சகோதரர்) இதே குற்றச்சாட்டை கூறியுள்ளார். திரு.கருணாநிதி அவர்களின் ஒப்புதல் இல்லாமல் அவர்களது கட்சி நாளேட்டில் இந்த செய்தி இடம் பெற்றிருக்க முடியாது.

ஆனால், இப்போது திரு.கருணாநிதி அவர்களின் நிலையில் கொஞ்சம் முன்னேற்றம். ‘எம்ஜிஆர் தானாகவே பிரிந்து சென்றாரா? அல்லது பிரிக்கப்பட்டு ஊக்குவிப்பு கொடுக்கப்பட்டாரா? என்பதற்கு இன்றுவரை உறுதியான பதில் கிடைக்கவில்லையே?’’ என்றும் தான் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

முன்னர், புரட்சித் தலைவர் மத்தியஅரசின் கெடுபிடிக்கு பயந்து திமுகவை உடைத்தார் என்று குற்றம் சாட்டியவர் (திமுகவினர் இன்னமும் அதை கூறினாலும் கூட)இப்போது ‘‘அதற்கு இன்றுவரை உறுதியான பதில் கிடைக்கவில்லையே?’ என்று திரு.கருணாநிதி அவர்கள் கூறியுள்ளார். அதாவது, தான் முன்பு கூறிய குற்றச்சாட்டு உண்மையா? என்பது தெரியவில்லை என்பது இதன் உள்ளர்த்தம். அவரே உறுதியாக குற்றம் சாட்டாதது ஒருபுறம் இருக்கட்டும்.
திரு.சத்யா அவர்கள் பதிவிட்டுள்ள மேலே குறிப்பிட்டிருக்கும் குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் வெளியாகியிருக்கும் செய்திகளை படித்தால் உண்மை நிலவரம் புரியும். அதோடு மட்டுமல்ல, நமது திரியில் கடந்த பாகத்தில் (15வது பாகம், 386-வது பக்கம் பதிவு எண்,3855) எம்ஜிஆர் பிக்சர்ஸ் நிறுவனம் அந்நிய செலாவணி சட்டத்தை மீறவும் இல்லை, எந்த தவறையும் செய்யவும் இல்லை என்று மாநிலங்கள் அவையில் மத்திய நிதியமைச்சர் சதீஷ் அகர்வால் பதிலளித்திருக்கிறார். அந்த செய்தி வெளியான நாளிதழை பேராசிரியர் திரு.செல்வகுமார் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பான கேள்வியைக் கேட்டது திமுக உறுப்பினர்கள் திரு.கமலநாதனும் திரு.ஜி.லட்சுமணனும். அந்நிய செலாவணியை எம்ஜிஆர் பிக்சர்ஸ் நிறுவனம் மீறியதாக ஏதாவது சொல்லமாட்டார்களா? என்று எதிர்பார்த்து அவர்கள் கேட்ட கேள்விக்கு, அப்படி எதுவும் இல்லை என்று மத்திய நிதியமைச்சரே பதிலளித்திருக்கிறார்.

மேலும், குமுதம் ரிப்போர்ட்டரில் திமுகவின் குற்றச்சாட்டுக்கு திரு.ஹண்டே அவர்களும் திரு.பொன்னையன் அவர்களும் பதிலளித்திருக்கும் பதிவை (ஹண்டேயின் பேட்டியில் ஆண்டு தொடர்பாக சில பிழைகள் உள்ளன) திரு.லோகநாதன் அவர்கள் கடந்த திரியில் 388-வது பக்கத்தில் பதிவு எண்.3875 பதிவிட்டுள்ளார். (இவற்றை இதே திரியாக இருந்தால் ரிப்ளை விட் கோட் போட்டு மீள் பதிவு செய்திருப்பேன். இன்னொரு பாகத்தில் இருந்து எப்படி இங்கே கொண்டு வருவது என்று தெரியவில்லை. முடிந்தால் இவற்றை நீங்கள் எடுத்துப் போடுங்களேன். படிக்கும் எல்லாருக்கும் உண்மை புரியும்)

இவற்றை குறிப்பிட்டு, அந்நிய செலாவணி குற்றச்சாட்டு ஆதாரமற்றது, அப்படி இருந்தால் மத்திய அரசின் கெடுபிடிக்கு பயந்து இ.காங்கிரசிலேயே தலைவர் சேர்ந்திருக்கலாமே? எதற்காக தனிக்கட்சி தொடங்க வேண்டும்? திண்டுக்கல் இடைத்தேர்தலில் தலைவரின் ஆதரவை பெற இ.காங்கிரஸ் எவ்வளவோ முயற்சித்தும் கூட (திரு.சி.சுப்பிரமணியம் தூது வந்தார்) இ.காங்கிரசையும் எதிர்த்து தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றது என்றும் தலைவர் புகழைப் பார்த்து பொறாமை கொண்டோர் கிளப்பிய வதந்திகளில் இதுவும் ஒன்று என்றும் கடந்த திரியில் 393-ம் பக்கம் பதிவு எண்.3926-ல் நான் குறிப்பிட்டிருந்தேன்.

எனவே, அந்நிய செலாவணி மோசடி என்பதும் அதனால்தான் மத்திய அரசின் கெடுபிடிக்கு பயந்து திமுகவை தலைவர் உடைத்தார் என்பதும் வெறும் கட்டுக்கதை என்பது புலனாகும்.

அதோடு மட்டுமல்ல, ஊழல் புகார்கள் காரணமாக புரட்சித் தலைவருக்கு எதிராக மத்திய அரசு சர்க்காரியா கமிஷன் அமைக்கவில்லை. விஞ்ஞான முறையில் ஊழல் புரிந்தவர் என்று புரட்சித் தலைவரைப் பார்த்து நீதிபதி சர்க்காரியா தனது அறிக்கையில் கூறவில்லை. அதையே மீண்டும் இந்திரா காந்தி அம்மையாரும் தலைவரைப் பார்த்து கூறவில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellwzf
8th July 2015, 09:49 PM
A letter written by Dr. MGR
http://i59.tinypic.com/4q6kn4.jpg

Russellisf
8th July 2015, 09:50 PM
அறிஞர் அண்ணா மருத்துவமனையில்
வாழ்வின் இறுதிக் கணங்களை எதிர்நோக்கிக் கிடந்தபோது

கன்னத்தில் கைவைத்தபடி வாசலில் ஒன்றுசேர அமர்ந்திருக்கிறது

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps4bmn1q3n.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps4bmn1q3n.jpg.html)

Russellwzf
8th July 2015, 09:53 PM
புரட்சித்தலைவரின் வாழ்க்கை வரலாறு தொலைக்காட்சி தொடராக வர இருந்தது, ஆனால் வெறும் விளம்பரத்தோடு நின்று விட்டதது.
http://i59.tinypic.com/2q1uckw.jpg

Russellwzf
8th July 2015, 09:55 PM
Unseen picture Yukesh Babu sir, thanks for posting.

thanks kalaiventhan sir

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpswjovaitw.jpg

Russellisf
8th July 2015, 10:32 PM
மக்கள் திலகம்-கமல்

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/b_zps6ugihiqg.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/b_zps6ugihiqg.jpg.html)

ainefal
8th July 2015, 10:55 PM
thanks kalaiventhan sir

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpswjovaitw.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpswjovaitw.jpg.html)

Is this image file taken during Singapore Programme during early 1970's?

Russellisf
8th July 2015, 11:02 PM
i think usv shooting in 1972

oygateedat
8th July 2015, 11:10 PM
http://s15.postimg.org/6803fkcxn/vvdd.jpg (http://postimage.org/)

oygateedat
8th July 2015, 11:12 PM
http://s27.postimg.org/4ybfmttj7/vvvv.jpg (http://postimage.org/)

Russellwzf
8th July 2015, 11:12 PM
http://i59.tinypic.com/4rroty.jpg

மக்கள் திலகம்

கண்டவரைக் கட்டிபோடும் வசீகரத்திற்கு சொந்தக்காரர்
பூக்களை ஏந்திப் போகும் புன்னகைக்கு சொந்தக்காரர்
கேளாமல் அள்ளித்தரும் பொற்கரங்களுக்கு சொந்தக்காரர்
மக்கள் மனங்களை கட்டி ஆளும் மகுடத்திற்கு சொந்தக்காரர்
என்றும் மாறாதிருக்கும் மங்காப் புகழுக்கு சொந்தக்காரர்
அன்றும் இன்றும் என்றுமே மக்கள் திலகம்

Courtesy : பூங்குழலி (http://mgrsongs.blogspot.in/)

ainefal
8th July 2015, 11:20 PM
புரட்சித்தலைவரின் ஆதீமுக அரசு ஒரு திட்டம் நிறைவேற்றவில்லை என்றல் அந்த திட்டம் எங்கள் திட்டம் அதானால் தான் நிறைவேற்றவில்லை என்று சொல்லுவர். இப்போ மெட்ரோ ரயில் துவக்கபட்டதும் அவரது கட்சி அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும்.

ஆனால் ஆம்புலன்ஸ் வசதி, சதுஉணவு, மகளிர் நலன் எல்லாம் அவர் தான் ஆரம்பித்தார் புரட்சிதலைவர் அல்ல. சரியான லூசுபயன்.

fidowag
8th July 2015, 11:24 PM
http://i61.tinypic.com/15naxi8.jpg

Russellisf
8th July 2015, 11:28 PM
தலைவர் கொண்டு வந்த சத்துணவு திட்டத்தை கிண்டல் செய்தவர் இந்த கருணா தான் பிள்ளைகளை சாப்பாட்டுக்காக தட்டு ஏந்த வைக்கிறார் பின்னாளில் தான் முட்டை போடும் திட்டத்தை கொண்டு வந்தார்



புரட்சித்தலைவரின் ஆதீமுக அரசு ஒரு திட்டம் நிறைவேற்றவில்லை என்றல் அந்த திட்டம் எங்கள் திட்டம் அதானால் தான் நிறைவேற்றவில்லை என்று சொல்லுவர். இப்போ மெட்ரோ ரயில் துவக்கபட்டதும் அவரது கட்சி அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும்.

ஆனால் ஆம்புலன்ஸ் வசதி, சதுஉணவு, மகளிர் நலன் எல்லாம் அவர் தான் ஆரம்பித்தார் புரட்சிதலைவர் அல்ல. சரியான லூசுபயன்.

Russellisf
8th July 2015, 11:31 PM
https://www.youtube.com/watch?v=x929gU0MF4o

fidowag
8th July 2015, 11:35 PM
http://i62.tinypic.com/2ppcy1f.jpg
http://i62.tinypic.com/14bot3q.jpg

fidowag
8th July 2015, 11:36 PM
http://i62.tinypic.com/7137mf.jpg

fidowag
8th July 2015, 11:37 PM
http://i59.tinypic.com/2z9lkj5.jpg

fidowag
8th July 2015, 11:38 PM
http://i60.tinypic.com/bykjt.jpg

fidowag
8th July 2015, 11:39 PM
http://i62.tinypic.com/14dq3pf.jpg

fidowag
8th July 2015, 11:40 PM
http://i62.tinypic.com/esm7wl.jpg

ainefal
9th July 2015, 12:01 AM
அன்னைட்டகை, உலகம் சுற்றும் வாலிபன், நேற்று இன்று நாளை போன்ற என்ற எந்த படம் என்றாலும் ரசிகர்களுக்கு ரத்தகாயம் ஏற்படும் அளவிற்கு ரௌடித்தனம் மற்றும் காவல் துறை அராஜகம் மறக்கமுடியுமா? இன்று இவர் ஆளும் கட்சியை பற்றி பேசுகிறார். சரித்திரம் சாகாது என்பதை மறந்துவிட்டார்.

எல்லா சோதனைகளையும் சாதனை ஆக்கினர் நமது தலைவர் மற்றும் அவரது பக்தர்கள்.

Russellisf
9th July 2015, 12:11 AM
1972- காலகட்டத்தில் தொழிற்சாலை களில் யாரல்லாம் மக்கள் திலகம் ரசிகர்களோ அவர்களை எல்லாம் தமிழர் படை என்ற கருணாவின் கூலிகள் உதைத்து உள்ளனர் என் அப்பா மூன்று மாதங்கள் வேலைக்கு செல்லவில்லை கருணாவின் அடக்கு முறைகளால் மேலும் அண்ணா திமுக உறுப்பினர் அட்டை
விநியோகம் செய்தது எல்லாம் நடு இரவில் அப்படி பட்டது கருணாவின் கொடுங்கோல் ஆட்சி




அன்னைட்டகை, உலகம் சுற்றும் வாலிபன், நேற்று இன்று நாளை போன்ற என்ற படம் என்றாலும் ரசிகர்களுக்கு ரத்தகாயம் ஏற்படும் அளவிற்கு ரௌடித்தனம் மட்டறு காவல் துறை அராஜகம் மறக்கமுடியுமா? இன்று இவர் ஆளும் கட்சியை பற்றி பேசுகிறார். சரித்திரம் சாகாது என்பதை மறந்துவிட்டார்.

எல்லா சோதனைகளையும் சாதனை ஆக்கினர் நமது தலைவர் மற்றும் அவரது பக்தர்கள்.

Russellisf
9th July 2015, 12:13 AM
உறங்கையிலே பானைகளை
உருட்டுவது பூனைக்குணம் - காண்பதற்கே
உருப்படியாய் இருப்பதையும்
கெடுப்பதுவே குரங்குக் குணம் - ஆற்றில்
இறங்குவோரைக் கொன்று
இரையாக்கல் முதலைக்குணம் - ஆனால்
இத்தனையும் மனிதனிடம்
மொத்தமாய் வாழுதடா
பொறக்கும்போது - மனிதன்
பொறக்கும்போது பொறந்த குணம்
போகப் போகப் மாறுது - எல்லாம்
இருக்கும்போது பிரிந்த குணம்
இறக்கும்போது சேருது !
பட்டப்பகல் திருடர்களைப்
பட்டாடைகள் மறைக்குது - ஒரு
பஞ்சையைத்தான் எல்லாஞ் சேர்த்து
திருடனென்றே உதைக்குது !
காலநிலையெ மறந்து சிலது
கம்பையும் கொம்பையும் நீட்டுது - புலியின்
கடுங்கோபம் தெரிஞ்சிருந்தும்
வாலைப்பிடிச்சி ஆட்டுது - வாழ்வின்
கணக்குப் புரியாம ஒண்ணு
காசைத்தேடிப் பூட்டுது - ஆனால்
காதோரம் நரைச்ச முடி
கதை முடிவைக் காட்டுது !
புரளிகட்டிப் பொருளைத் தட்டும் சந்தை - பச்சை
புளுகை விற்றுக் சலுகை பெற்ற மந்தை - இதில்
போலிகளும் காலிகளும் பொம்மலாட்டம்
ஆடுகின்ற விந்தை சொன்னால் நிந்தை !
உப்புக்கல்லை வைரமென்று சொன்னால் - நம்பி
ஒப்புக் கொள்ளும் மூடருக்கு முன்னால் - நாம்
உளறி என்ன,கதறி என்ன?
ஒன்றும் நடக்கவில்லை தோழா -
ரொம்ப நாளா ..........................
- பட்டுக்கோட்டையார் .

ainefal
9th July 2015, 12:25 AM
அடுத்த யோகியன் டிராபிக் ராமசாமி. முதல்வர் அடுத்த சட்டமன்ற தேறுதலில் ஆர் கே நகர் தொகுதியில் போட்டி இடமாட்டார். பெரிய தீர்க்க தரிசி இவன். நீ இதுவரையில் பொட்டிட்ட தொகிதியில் தான் மீண்டும் நின்றாயா? இல்லை உனக்கு ஆதரவு தெரிவித்த கட்சிகாரர்கள் இதுவரையில் அதே தொகுதியில் தான் போட்டி இட்டார்களா? மூடிகிட்டு போடா .......

ainefal
9th July 2015, 12:29 AM
கேரளாவில் ஒரு காங்கிரஸ் கட்சியின் பிரிவு திரு கே.எம்.மணி தலைமை. அவர்களது கட்சி சினமும் இரட்டை இலை!

https://en.wikipedia.org/wiki/Kerala_Congress

அது எப்படி என்று புரியவில்லை! எப்படியோ தலைவர் மற்றும் அவரது கட்சி சின்னம் வைத்து பிழைத்து போகட்டும்!!!

ainefal
9th July 2015, 12:33 AM
தலைவர் இப்தார் விருந்துக்கு கூழு குடிக்க போகவில்லையா?? மாறி ஆத்தா குழு தான் பிடிக்காது இப்போ இப்தார் கூழும் பிடிக்கவில்லை போல!!

Russellisf
9th July 2015, 01:32 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/d_zpspzgb3ocn.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/d_zpspzgb3ocn.jpg.html)

Russellisf
9th July 2015, 01:33 AM
WISH U HAPPY BIRTHDAY PROF SIR


http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/b_zpsb5e1rp47.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/b_zpsb5e1rp47.jpg.html)

Russellisf
9th July 2015, 01:33 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsvme2zf32.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsvme2zf32.jpg.html)

Russellisf
9th July 2015, 01:34 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/c_zpsavfxwmfp.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/c_zpsavfxwmfp.jpg.html)

Richardsof
9th July 2015, 05:49 AM
பாபநாசம் - வெற்றி விழாவில் கமல் பேசும்போது மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் திறமை பற்றி குறிப்பிட்டார்.

ainefal
9th July 2015, 07:50 AM
பாபநாசம் - வெற்றி விழாவில் கமல் பேசும்போது மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் திறமை பற்றி குறிப்பிட்டார்.

Vinod Sir,

I am happy if Papanasam [ really good movie/remake of Drishyam] is a hit.

Russellrqe
9th July 2015, 07:57 AM
1973- PAPER NEWS- NAVAMANI

http://i58.tinypic.com/1p9bwm.jpg

Russellrqe
9th July 2015, 07:59 AM
NAVAMANI - REVIEW - SIRITHU VAZHA VENDUM - 1974
http://i59.tinypic.com/kf5x14.jpg

Russellrqe
9th July 2015, 08:04 AM
ANNA DAILY PAPER - 1977

http://i61.tinypic.com/ev7wck.jpg

Russellrqe
9th July 2015, 08:05 AM
http://i58.tinypic.com/kege1z.jpg

Russellrqe
9th July 2015, 08:07 AM
http://i60.tinypic.com/n13sqp.jpg

Russellwzf
9th July 2015, 08:18 AM
http://i61.tinypic.com/o89dns.jpg

Russellwzf
9th July 2015, 08:20 AM
My remix - Aayiram Thamarai song for Makkal Thilagam & Jayalalitha
https://www.youtube.com/watch?v=MJLwDsqCKjs

RAGHAVENDRA
9th July 2015, 12:06 PM
அன்பு நண்பர்களே,

எம்.ஜி.ஆர். புகழ் பாடுவதில் தங்களுக்குள் உள்ள வேகம், ஈடுபாடு, ஆர்வம் யாவையும் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கக் கூடியவை. குறுகிய காலத்தில் ஒரு உத்வேகத்துடனும் ஒரு வைராக்கியத்துடனும் 15ம் பாகத்தை நிறைவு செய்து தங்கள் பணியை செவ்வனே செய்துள்ளீர்கள். தங்கள் ஒவ்வொருவருக்கும் என் உளமார்ந்த பாராட்டுக்கள்.

Richardsof
9th July 2015, 12:16 PM
அன்பு நண்பர்களே,

எம்.ஜி.ஆர். புகழ் பாடுவதில் தங்களுக்குள் உள்ள வேகம், ஈடுபாடு, ஆர்வம் யாவையும் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கக் கூடியவை. குறுகிய காலத்தில் ஒரு உத்வேகத்துடனும் ஒரு வைராக்கியத்துடனும் 15ம் பாகத்தை நிறைவு செய்து தங்கள் பணியை செவ்வனே செய்துள்ளீர்கள். தங்கள் ஒவ்வொருவருக்கும் என் உளமார்ந்த பாராட்டுக்கள்.

Thanks for your warm greetings to our Thread Raghavendra Sir

Richardsof
9th July 2015, 12:28 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/a04ee928-8061-4370-9efc-5b43e7b0c72e_zpstj0qfz6d.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/a04ee928-8061-4370-9efc-5b43e7b0c72e_zpstj0qfz6d.jpg.html)

Russellrqe
9th July 2015, 02:02 PM
திரு ராகவேந்திரன் சார்

உங்களின் சிறப்பான 7000 பதிவுகளுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் .

2007 முதல் நான் மையம் திரியில் எல்லா பகுதிகளையும் படித்து வருகிறேன் குறிப்பாக மக்கள் திலகம் எம்ஜிஆர் மற்றும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் திரிகளை மிகவும் ஆவலுடன் படித்திருக்கிறேன் . மக்கள் திலகம் எம்ஜிஆர் -பாகம் 2திரியில் நீங்கள் மற்றும் திரு பம்மல் சுவாமி நாதன் , திரு நெய்வேலி வாசுதேவன் அளித்துள்ள மக்கள் திலகம் எம்ஜிஆர் பதிவுகள் மிகவும் பாராட்டூக்குரியது .
திரு வினோத் அவர்கள் மையம் திரியில் 2012ல் இணைந்த பிறகு அவர் மூலம் கிடைத்த மக்கள் திலகம் எம்ஜிஆர் நண்பர்கள் நான் உட்பட இந்த திரியில் பங்கெடுக்க வாய்ப்பு கிடைத்தது எங்களுக்கு கிடைத்த மக்கள் திலகம் எம்ஜிஆர் பற்றிய செய்திகள் , விளம்பரங்கள் , ஆவணங்கள் , நிழற் படங்கள் பதிவிட வாய்ப்பு கிடைத்தது . இந்த இனிய தருணத்தில் மையம் திரி நிர்வாகிகளுக்கும் , பதிவிட்ட அனைத்து நண்பர்களுக்கும் , பார்வையாளர்களுக்கும் என்னுடைய நன்றியினை தெரிவித்து கொள்கிறேன் .

மக்கள் திலகம் எம்ஜிஆர் -பாகம் 2 துவங்கி 4 வருடங்களில் குறைந்த அளவில் பதிவுகளுடன் மிகவும் மெதுவாக சென்ற நேரத்தில் ஒரே பார்வையாளராக இருந்த எனக்கு சற்று ஏமாற்றமாக இருந்தது .நண்பர் திரு வினோத் மையம் திரியில் இணைந்த பின்னர் திரியில் மேலும் பல எம்ஜிஆர் நண்பர்கள் இணைந்து மக்கள் திலகத்தின் அபூர்வ நிழற் படங்கள், விளம்பரங்கள் , சாதனைகள் , மலர்கள் ,என்று மின்னல் வேகத்தில் பல பாகங்களை கடந்து இன்று மையம் திரியில் முதலிடத்தில் இருப்பது மிகவும் பெருமையாக உள்ளது .

நண்பர் திரு வினோத் அவர்கள் அக்டோபர் -2012ல் துவங்கிய மக்கள் திலகம் எம்ஜிஆர் -பாகம் -3
தொடர்ந்து 34 மாதங்களில் 13 பாகங்கள் -52,000 பதிவுகள் மற்றும் லட்சக்கணக்கான பார்வையாளர்களுடன் பயணித்து இன்று மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் -16 தொடர்கிறது .

''மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்களை பற்றி திரியில் ஒரு சிலருக்கு தவறான கண்ணோட்டம் இருந்தது .எம்ஜிஆர் சிறந்த நடிகரே இல்லை .அவர் எந்த சாதனைகளையும் செய்ய வில்லை . அவருக்கு கீழ் மட்ட ரசிகர்களே அதிகம் என்று எண்ணி இருந்தார்கள் .''

கடந்த 35 மாதங்களில் எம்ஜிஆர் சாதனைகள் , விளம்பரங்கள் , நிழற் படங்கள் , விழா தகவல்கள்
வீடியோ , என்று மக்கள் திலகத்தின் அன்பு உள்ளங்கள் இரவு பகல் பாராது பதிவுகள் இட்டதின் மூலம் எம்ஜிஆரின் அத்தனை புகழும் உலகமறிய செய்தார்கள் .இந்த அரிய வாய்ப்பினை வழங்கிய மையம் நிர்வாகிகளுக்கு மீண்டும் என்னுடைய நன்றியினை தெரிவித்து கொள்கிறேன் .

உங்கள் அன்பு
குமார் .

ainefal
9th July 2015, 03:23 PM
Congrats Raghavendra Sir on reaching the 7000th Milestone. I presume that song should be perfect for the occasion:

https://www.youtube.com/watch?v=p36pPEucSyo

ainefal
9th July 2015, 04:31 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/8th%20July%202015_zpsn63vdtwj.jpg

http://dinaethal.epapr.in/538154/Dinaethal-Chennai/08.07.15#page/14/1

ainefal
9th July 2015, 04:36 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/9th%20July%202015_zps4mf0mvjc.jpg

http://dinaethal.epapr.in/538879/Dinaethal-Chennai/09.07.15#page/16/1

ainefal
9th July 2015, 04:41 PM
Congrats Professor Sir, best wishes for the day.

https://www.youtube.com/watch?v=ctzt3ViZZF4

oygateedat
9th July 2015, 07:30 PM
மையம் திரியில் 7000 பதிவுகளை கடந்து பயணிக்கும்
திரு ராகவேந்திரா அவர்களுக்கு எனது பாராட்டுக்கள்.

அன்புடன்

எஸ் ரவிச்சந்திரன்

ujeetotei
9th July 2015, 08:05 PM
50th birthday to Manimaran.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/AO_initial_zpsxr8y1paq.png (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/AO_initial_zpsxr8y1paq.png.html)

ujeetotei
9th July 2015, 08:06 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/ao_1_zpsi0hexgxp.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/ao_1_zpsi0hexgxp.jpg.html)

Golden Jubilee post in srimgr.com

http://www.mgrroop.blogspot.in/2015/07/ayirathil-oruvan-golden-jubilee.html

ujeetotei
9th July 2015, 08:07 PM
Golden Jubilee post in srimgr.com

http://www.mgrroop.blogspot.in/2015/...n-jubilee.html (http://www.mgrroop.blogspot.in/2015/07/ayirathil-oruvan-golden-jubilee.html)

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/18_zpsrmtms4gg.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/18_zpsrmtms4gg.jpg.html)

ujeetotei
9th July 2015, 08:08 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/17_zpsko0m9cul.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/17_zpsko0m9cul.jpg.html)

K.P.Ramakrishnan behind MGR is in Nambiyar's costume.

ujeetotei
9th July 2015, 08:09 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/20_zpsjwkg9lz3.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/20_zpsjwkg9lz3.jpg.html)

Golden Jubilee post in srimgr.com

http://www.mgrroop.blogspot.in/2015/...n-jubilee.html (http://www.mgrroop.blogspot.in/2015/07/ayirathil-oruvan-golden-jubilee.html)

ujeetotei
9th July 2015, 08:10 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/ao-pose2_zps3ptrykd8.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/ao-pose2_zps3ptrykd8.jpg.html)

ujeetotei
9th July 2015, 08:11 PM
Ayirathil Oruvan Golden Jubilee post in srimgr.com

http://www.mgrroop.blogspot.in/2015/...n-jubilee.html

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/19_zpslsuf5kfe.jpg (http://www.mgrroop.blogspot.in/2015/07/ayirathil-oruvan-golden-jubilee.html)

ujeetotei
9th July 2015, 08:11 PM
The above photo is shared by R.Govindaraj.

ujeetotei
9th July 2015, 08:15 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/21_zpspb2lpyea.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/21_zpspb2lpyea.jpg.html)

http://www.mgrroop.blogspot.in/2015/07/ayirathil-oruvan-golden-jubilee.html

Russellzlc
9th July 2015, 08:32 PM
http://i58.tinypic.com/2dr5bg8.jpg

எப்படிப்பட்ட சோதனைகளை, அடக்குமுறைகளை, அதிகார பலத்தின் மூலம் ஊற்றெடுத்த அமில ஆறுகளை தாண்டி திரைத்துறையிலும் அரசியல்துறையிலும் தலைவர் வெற்றிக் கொடி நாட்டினார் என்பதை இப்போது நினைத்தாலும் வியப்பும் தலைவரின் மகோன்னத சாதனைகளும் பெருமைகளும் நம்மை பெருமிதம் கொள்ள வைக்கின்றன. இன்றைய தலைமுறையினர் தெரிந்து கொள்ளும் வகையில் பொக்கிஷப் பதிவுகளை பதிவிட்டுள்ள திரு.குமார் சாருக்கு நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
9th July 2015, 08:35 PM
A letter written by Dr. MGR
http://i59.tinypic.com/4q6kn4.jpg

1948-ம் ஆண்டில் ஒருவருக்கு தலைவர் எழுதியுள்ள பதில் கடிதம். யாருக்கு கடிதம் எழுதுகிறாரோ அவரை சந்தித்ததாக நினைவில் இல்லை என்று கூறுகிறார். ஆனாலும் அவரை உரிமையுடன் சகோதரா என்று குறிப்பிட்டு சகோதர பாசத்துடன் அழைக்கிறார். கடிதத்தின் விவரம் என்ன என்பது தெரியவில்லை. மிகவும் அற்புதமான பொக்கிஷ பதிவு. நன்றி திரு.வி.பி.சத்யா.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
9th July 2015, 08:37 PM
அறிஞர் அண்ணா மருத்துவமனையில்
வாழ்வின் இறுதிக் கணங்களை எதிர்நோக்கிக் கிடந்தபோது

கன்னத்தில் கைவைத்தபடி வாசலில் ஒன்றுசேர அமர்ந்திருக்கிறது

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps4bmn1q3n.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps4bmn1q3n.jpg.html)

மருத்துவமனையில் பேரறிஞர் அண்ணா கவலைக்கிடமாக இருந்த நிலையில் கவலை தோய்ந்த முகங்களுடன் தலைவர்கள். அற்புதமான ஆவணப் படம். நன்றி திரு.யுகேஷ் பாபு.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
9th July 2015, 08:39 PM
Is this image file taken during Singapore Programme during early 1970's?

திரு.சைலேஷ் சார்,

நீங்கள் கூறுவது மிகச் சரி. கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தலைவர் சிங்கப்பூர் சென்றபோது எடுத்த படம். அந்த நிகழ்ச்சியில் இதே தோற்றத்தில் சசிகபூருடன் தலைவர் பேசிக் கொண்டிருப்பது மற்றும் இருவரும் கைகோர்த்து ஓடி வருவது போன்ற புகைப்படங்கள் ஏற்கனவே நமது திரியில் இடம் பெற்றுள்ளன. என்றாலும், இந்தப் படம் இடம் பெற்றதில்லை. திரு.யுகேஷ்பாபு அவர்களுக்கு நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
9th July 2015, 08:41 PM
http://s27.postimg.org/4ybfmttj7/vvvv.jpg (http://postimage.org/)

திரைப்படங்களைத் தவிர, பொதுவாக தங்க நகைகளோ, மாலைகளோ அணியும் வழக்கம் தலைவருக்கு இல்லை. இந்தப் படத்தில் மாலை அணிந்திருக்கிறார். துளசி மாலை போல தெரிகிறது. ‘புன்னகையால் புவியாண்ட மன்னன்’....... தலைவரின் சிரிப்புக்கு நீங்கள் கொடுத்திருக்கும் விளக்கம் சூப்பர். இந்த புன்னகை தந்த இன்ப மயக்கத்திலிருந்துதானே இன்னும் நாம் விடுபடாமல் இருக்கிறாம். நன்றி திரு. ரவிச்சந்திரன்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
9th July 2015, 08:42 PM
http://i62.tinypic.com/14dq3pf.jpg

கரிகாலன் வீசும் கத்தியை விட பார்வை கூர்மையானது. நன்றி திரு.லோகநாதன் சார்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
9th July 2015, 08:45 PM
அன்பு நண்பர்களே,

எம்.ஜி.ஆர். புகழ் பாடுவதில் தங்களுக்குள் உள்ள வேகம், ஈடுபாடு, ஆர்வம் யாவையும் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கக் கூடியவை. குறுகிய காலத்தில் ஒரு உத்வேகத்துடனும் ஒரு வைராக்கியத்துடனும் 15ம் பாகத்தை நிறைவு செய்து தங்கள் பணியை செவ்வனே செய்துள்ளீர்கள். தங்கள் ஒவ்வொருவருக்கும் என் உளமார்ந்த பாராட்டுக்கள்.

பரந்த உள்ளத்துடன் கூடிய பாராட்டினை வழங்கியிருக்கும் பண்பாளப் பெருந்தகை திரு.ராகவேந்திரா சாருக்கு நன்றிகள்.

தாங்கள் 7,000 பதிவுகள் கண்டிருப்பதற்கும் தொடர்ந்து பல ஆயிரங்கள் காணவும் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

uvausan
9th July 2015, 08:46 PM
புதிய பாகத்தை தொடங்கி இருக்கும் திரு சத்யா அவர்களுக்கும் , இதற்க்கு பின்னால் தோள் கொடுத்து அரவணைத்து செல்லும் இந்த திரியின் அனைத்து உடன் பிறவா சகோதர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் - இந்த பாகமும் சிறந்த வெற்றி அடையும் என்பதில் கடுகு அளவிலும் சந்தேகம் இல்லை

அன்புடன்
ரவி

siqutacelufuw
9th July 2015, 08:51 PM
இன்று (09-07-2015) வெளியான தமிழக அரசியல் பத்திரிகையில், புலவர் புலமைப்பித்தன் அவர்கள் அளித்துள்ள பேட்டி கீழே பதிவிடப்பட்டுள்ளது !


http://i62.tinypic.com/1zzp2fd.jpg

http://i60.tinypic.com/23w0bxs.jpg

http://i60.tinypic.com/33a9hmp.jpg

Russellzlc
9th July 2015, 09:22 PM
புதிய பாகத்தை தொடங்கி இருக்கும் திரு சத்யா அவர்களுக்கும் , இதற்க்கு பின்னால் தோள் கொடுத்து அரவணைத்து செல்லும் இந்த திரியின் அனைத்து உடன் பிறவா சகோதர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் - இந்த பாகமும் சிறந்த வெற்றி அடையும் என்பதில் கடுகு அளவிலும் சந்தேகம் இல்லை

அன்புடன்
ரவி

நல்லிதயம் கொண்ட நண்பர் திரு.ரவி சார் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
9th July 2015, 09:27 PM
இன்று (09-07-2015) வெளியான தமிழக அரசியல் பத்திரிகையில், புலவர் புலமைப்பித்தன் அவர்கள் அளித்துள்ள பேட்டி கீழே பதிவிடப்பட்டுள்ளது !


http://i62.tinypic.com/1zzp2fd.jpg

http://i60.tinypic.com/23w0bxs.jpg

http://i60.tinypic.com/33a9hmp.jpg


தெளிவை ஏற்படுத்தும் அருமையான பதிவு. நன்றி திரு.செல்வகுமார் சார்.


அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

fidowag
9th July 2015, 09:30 PM
நாளை (10/07/2015) காலை 11 மணிக்கு மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த
"நம் நாடு " சன் லைப் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது .
http://i58.tinypic.com/29lxvvc.jpg

தகவல் உதவி: மடிப்பாக்கம் திரு. சுந்தர்.

Russellzlc
9th July 2015, 09:31 PM
மணிமாறன் - 50

இன்று ஆயிரத்தில் ஒருவன் பொன்விழா ஆண்டு நிறைவு செய்து 51-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. நிறைய எழுத ஆசை. நேரம்தான் இல்லை. திரு.சிவாஜி கணேசன் அவர்களின் தீவிர ரசிகையான சகோதரி சாரதா அவர்கள் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் குறித்து அட்டகாசமான விமர்சனம் எழுதியுள்ளார். படத்தை அவர் மிகவும் ரசித்து பார்த்திருக்கிறார் என்பது நம்மை ரசிக்க செய்யும் அவரது விமர்சனத்திலிருந்தே தெரிகிறது. தலைவரையும், அவரின் கத்திச்சண்டைகளையும் திறமையையும் நடிப்பாற்றலையும் பாராட்டியிருப்பதன் மூலம், (காட்சியமைப்பு, படமாக்கப்பட்ட விதம், பாடல்களையும் கூட) நுணுகிப் பார்த்து பிரமாதமாக அலசியிருக்கிறார் என்பதை அவரது எழுத்துக்களே கட்டியம் கூறுகின்றன.

கதை சொல்ல தேவைப்படாத அளவுக்கு தமிழக மக்களுக்கு இந்தப் படம் பழகிப்போனது என்றும் இன்றும் ஏதாவது ஒரு தொலைக்காட்சியில் அந்தப் படம் ஒளிபரப்பாகி வருகிறது என்றும் 5 ஆண்டுகளுக்கு முன்பு அவர் கூறியிருந்தாலும் இன்றும் அதே நிலை தொடர்கிறது. என்றும் தொடரும். தொலைக்காட்சிகளில் மட்டுமல்ல, தமிழகத்தின் ஏதாவது ஒரு திரையரங்கில் ஆயிரத்தில் ஒருவன் ஓடிக்கொண்டே இருக்கிறது. 15 நாட்களுக்கு முன் வேலூர் அருகே பள்ளிகொண்டாவில் திரையிடப்பட்டதை நண்பர்கள் நமது திரியில் தெரிவித்திருந்தனர். விரைவில் சென்னையில் படம் வெளியாகப் போவதை திரு.லோகநாதன் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் டிஜிட்டலில் வெளியாகி சென்னையில் மறுவெளியீட்டில் வெள்ளிவிழா கண்ட ஒரே படம் (ஆல்பட் காம்ப்ளக்சில் 190 நாட்கள்)என்ற பெருமையை பெற்று சாதனை படைத்தது. இத்தனைக்கும் அதே நேரத்தில் சத்யம் திரையரங்கிலும் 140 நாட்களுக்குமேல் ஓடியது என்பது சாதனை சக்கரவர்த்தியின் மேலும் ஒரு சாதனை.

காலத்தால் அழியாத, அழிக்கவும் முடியாத ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் குறித்து சகோதரி சாரதா அவர்கள் எழுதியிருக்கும் அற்புதமான விமர்சனத்தை, ‘அவார்டா கொடுக்கறாங்க’ என்ற இணையதளத்தில் இருந்து எடுத்து கொடுத்துள்ளேன்.


https://awardakodukkaranga.wordpress.com/2010/10/09/%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%A F%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%A F%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE/

சகோதரி சாரதாவின் விமர்சனத்தை அடுத்த பதிவில் கொடுக்கிறேன். அருமையான விமர்சனத்தை வழங்கியுள்ள சகோதரி சாரதா அவர்களுக்கு பணிவான நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellwzf
9th July 2015, 09:37 PM
Thank you Ravi sir !


புதிய பாகத்தை தொடங்கி இருக்கும் திரு சத்யா அவர்களுக்கும் , இதற்க்கு பின்னால் தோள் கொடுத்து அரவணைத்து செல்லும் இந்த திரியின் அனைத்து உடன் பிறவா சகோதர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் - இந்த பாகமும் சிறந்த வெற்றி அடையும் என்பதில் கடுகு அளவிலும் சந்தேகம் இல்லை

அன்புடன்
ரவி

Russellwzf
9th July 2015, 09:42 PM
Thank you for best wishes and Congratulations sir for completing more than 7000 postings....


அன்பு நண்பர்களே,

எம்.ஜி.ஆர். புகழ் பாடுவதில் தங்களுக்குள் உள்ள வேகம், ஈடுபாடு, ஆர்வம் யாவையும் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கக் கூடியவை. குறுகிய காலத்தில் ஒரு உத்வேகத்துடனும் ஒரு வைராக்கியத்துடனும் 15ம் பாகத்தை நிறைவு செய்து தங்கள் பணியை செவ்வனே செய்துள்ளீர்கள். தங்கள் ஒவ்வொருவருக்கும் என் உளமார்ந்த பாராட்டுக்கள்.

Russellzlc
9th July 2015, 09:42 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/21_zpspb2lpyea.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/21_zpspb2lpyea.jpg.html)

http://www.mgrroop.blogspot.in/2015/07/ayirathil-oruvan-golden-jubilee.html

ஆயிரத்தில் ஒருவன் – சாரதா விமர்சனம்

ஒக்ரோபர் 9, 2010 BY RV 6 பின்னூட்டங்கள்
2 Votes

சாரதா சிவாஜியின் முரட்டு பக்தை என்பது இந்த தளத்தின் வாசகர்களுக்கு தெரிந்த விஷயம். அவர் எம்ஜிஆருக்கு “எதிரி” இல்லை என்பதும் இந்த விமர்சனத்தைப் படித்தால் புரியும். ஓவர் டு சாரதா!
தமிழ்ப் படங்களில் ஆயிரத்தில் ஒருவன் படத்துக்கு ஒரு தனிச் சிறப்பு எப்போதுமே உண்டு. தமிழ்ப் படங்களில் புராணப் படங்கள் ஏராளமாக வந்திருக்கின்றன. ராஜா ராணியை மையமாக வைத்து சரித்திரப் படங்களும் அதிக அளவில் வந்துள்ளன. சமூகப் படங்கள், மற்றும் நாட்டு விடுதலையை மையமாகக் கொண்ட படங்களும், அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் அராஜகங்களை தோலுரித்துக் காட்டும் படங்களும் அதிகமாக வந்துள்ளன. நகைச்சுவைப் படங்களின் பட்டியலும் நீளம்தான். காதலை மையமாகக் கொண்ட படங்களோ திகட்டத் திகட்ட வந்திருக்கின்றன.
ஆனால் இது வரை கடற் கொள்ளையர்களை கதைக் கருவாகக் கொண்டு வெளி வந்த ஒரே படம் ஆயிரத்தில் ஒருவன் மட்டுமே. கதை, வசனம், காட்சியமைப்புகள், பாடல்கள், இசை, பொருத்தமான நடிகர் நடிகையர் தேர்வு, பொழுதுபோக்கு அம்சங்கள், கதையோடு ஒன்றிய கதைக் களங்கள் என, ஒரு வெற்றிப் படத்துக்குரிய எல்லா அம்சங்களும் ஒரு சேர அமைந்த படம் ஆயிரத்தில் ஒருவன்.
இப்படத்தின் கதாநாயனான ‘மக்கள் திலகம்’ எம்ஜியார் ஏற்றிருந்த மணிமாறன் என்ற கதாபாத்திரம், ஒரு கை தேர்ந்த தையற் கலைஞர் அளவெடுத்து தைத்த சட்டை பொருந்துவது போல வெகு அருமையாகப் பொருந்தியது. அவர் திறமைக்குத் தீனி போடுவது போல கத்திச் சண்டைக் காட்சிகள், அளவு மீறாத காதல் காட்சிகள், அவருக்கே பொருந்துவது போல அற்புதமாக அமைந்த பாடல்கள் என கனகச்சிதமாகச் சேர்ந்திருந்தது.
ஆயிரத்தில் ஒருவன் படத்தின் கதைச் சுருக்கத்தைச் சொல்வது என்பது அவசியமில்லாத ஒன்று. அந்த அளவுக்கு தமிழ்நாட்டு மக்களுக்கு பழகிப்போன திரைப்படம் இது. இன்றைய இளம் தலைமுறையினரும் கூட அறிந்து கொள்ளும் விதமாக, இன்றைக்கும் ஏதாவது ஒரு தொலைக்காட்சி அலைவரிசையில் ஒளிபரப்பாகிக் கொண்டே இருக்கும் படம்.
கதாநாயகியாக ஜெயலலிதா. இதிலும் பந்துலு மற்றும் எம்ஜியாரின் துணிச்சல் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. அது வரை (பானுமதிக்குப் பின்) சரோஜா தேவிதான் எல்லாப் படங்களிலும் தொடர்ந்து கதாநாயகியாக நடித்து வந்தார். அப்படியிருக்க, திடீரென்று அப்போதுதான் அறிமுகமாகி ஒன்றிரண்டு படங்களில் மட்டுமே நடித்திருந்த ஜெயலலிதாவை கதாநாயகியாக (அதுவும் எம்ஜியாருக்கு ஜோடியாக) போட்டிருந்தார்கள். (ஜெயலலிதா இப்போது நாடறிந்த புள்ளியாக இருந்தாலும், அப்போது அவர் புது முகம்தானே). ஆனால் படத்தில் அவர் நடிப்பைப் பார்க்கும்போது அவரை புதுமுகம் என்று யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அந்த அளவுக்குத் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.


பருவம் எனது பாடல் என்ற பாடல் காட்சியில் ஜெயலலிதாவை அறிமுகம் செய்வதே அழகாக இருக்கும். கண்ணின் கருவிழியிலும், தாமரைப்பூவின் நடு இதழிலும்,கோயிலின் நடு மண்டபத்திலும் அவருடைய முகத்தை அறிமுகப்படுத்துவதே ஒரு அழகு.
எம்.ஜி.ஆரின் அறிமுகம் வழக்கம் போல “வெற்றி… வெற்றி…” என்ற வசனத்துடன் துவங்கும். (பாம்பு கடிக்கு மருந்து கண்டுபிடிப்பதில் வெற்றியடைந்திருப்பார்). சர்வாதிகாரி மனோகரால் கன்னித் தீவுக்கு அடிமைகளாக விற்கப்படும் போதாகட்டும், கப்பலில் பாயாசம் கேட்டு போராட்டம் செய்வதாகட்டும், தன்னை விரும்பும் இளவரசி பூங்கொடியிடம் அவருடைய காதலுக்கு கொஞ்சமும் தகுதியில்லாதவன் என்பதை விளக்குவதாகட்டும், நம்பியாரை நல்லவர் என்று நம்பி அவரிடம் மாட்டிக் கொண்டபின் தன்னை நம்பி வந்தவர்களின் உயிரைக் காக்க தன் மனச்சாட்சிக்கு விரோதமாக ‘கடற் கொள்ளையனாக’ சம்மதிப்பதாகட்டும், மனோகர் தன் எதிரியாக இருந்தபோதும் கூட கோழைத்தனமாக நம்பியார் விஷம் தோய்ந்த கத்தியை அவர் மீது வீசியதைக் கண்டு கொதித்துப் போய் அவரைக் காப்பாற்றும் இடத்திலாகட்டும்… இப்படி எல்லா காட்சிகளிலும் எம்.ஜி.ஆரின் நடிப்பு பாராட்டும்படியாக இருக்கும்.
கத்திச் சண்டைக் காட்சிகள் மூன்று இடங்களிலும் மிக அருமையாக படமாக்கப் பட்டிருக்கும். மணிமாறனும் பூங்கொடியும் (எம்ஜிஆர்+ஜெ) குடியிருக்கும் குடிலில் எம்ஜியாருக்கும் நம்பியாருக்கும் நடக்கும் கத்திச் சண்டை (முழுக்க முழுக்க மூங்கிலிலேயே அமைக்கப்பட்ட அருமையான செட்), கார்வார் மலைப் பகுதியில் அவர்கள் இருவருக்கும் இடையே மீண்டும் வாள் சண்டை (நம்பியார்: “இப்போட்டியில் வெற்றி பெறுபவனே இந்த தீவின் தலைவனாவான். முடிந்தால் நீ தலைவனாகு. இருந்தால் நான் தொண்டனாகிறேன்”), மூன்றாவதாக மனோகரின் படை வீரர்களோடு கப்பலில் மோதும் வாள் சண்டை. இவையனைத்திலும் எம்.ஜி.ஆர். (வழக்கம் போல) தன்னுடைய திறமையைக் காட்டி அசத்தியிருப்பார்.
பின்னர் வரப் போகும் மூன்று கத்திச் சண்டைக் காட்சிகளும் ரொம்ப சீரியசாக இருக்கும் என்பதால்தானோ என்னவோ, இவற்றுக்கு முதலில், கன்னித் தீவில் கொள்ளையடிக்க வரும் நம்பியாரின் ஆட்களோடு நடக்கும் சண்டையை ரொம்பவும் நகைச்சுவை ததும்பும் விதமாக படமாக்கியிருப்பார் பந்துலு.
பாடல்களும் இசையும்:
இப்படம் இன்னொரு விதத்திலும் மறக்க முடியாத படமாக அமைந்தது. ஆம், அது வரை தமிழ்த் திரை இசையில் இரட்டையர்களாக கோலோச்சி வந்த ‘மெல்லிசை மன்னர்கள்’ விஸ்வநாதன் ராமமூர்த்தி இருவரும் கடைசியாக இணைந்து இசையமைத்தது ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்திற்குத்தான். அதனால்தானோ என்னவோ இப்படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றும் வெரைட்டியாகவும், இசையில் இன்றைக்கும் ஒரு சாதனையாகவும் திகழ்கின்றன. பாடல்கள் அனைத்தும் கிட்டத்தட்ட தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மனப்பாடம் ஆகிவிட்ட ஒன்று. இன்றைக்கும் ஏதாவது ஒரு வகையில் தமிழ் ரசிகர்களுக்கு விருந்தாக தொலைக்காட்சிகளில் வந்து கொண்டிருக்கின்றன. சிறப்பு தேன்கிண்ணம் வழங்க வரும் திரையுலக வி.ஐ.பி.க்கள் மறக்காமல் தொடும் பாடல்கள் இடம் பெற்ற படங்கள் ஆயிரத்தில் ஒருவன், புதிய பறவை, அன்பே வா… இவற்றிலிருந்து பாடல்களைச் சொல்லாமல் அவர்கள் நிகழ்ச்சிகளை நிறைவு செய்வதேயில்லை. காரணம் அந்த அளவுக்கு தேன் சொட்டும் பாடல்கள்.
1. பருவம் எனது பாடல்
நான் முதலிலேயே சொன்னபடி, கதாநாயகி ஜெயலலிதா அறிமுகம் ஆகும் பாடல். தோழிகளோடு அவர் ஆடிப்பாடும் காட்சி என்பதால், பி.சுசீலாவின் குரலோடு கோரஸ் சிறப்பாக சேர்க்கப்பட்டிருக்கும்.
பருவம் எனது பாடல்
பார்வை எனது ஆடல்
கருணை எனது கோயில் கலைகள் எனது காவல்
கருணை உனது கோயில் கலைகள் உனது காவல்
பல்லவியை பாடி முடித்த சுசீலா, உச்ச ஸ்தாயியில் ஹம்மிங் ஆரம்பித்து அப்படியே படிப்படியாக கீழ் ஸ்தாயி வரையில் கொண்டு வர*, கூடவே அதுக்கு அனுசரணையாக கோரஸ் கலந்து ஒலிக்க, அப்பப்பா.. மெல்லிசை மன்னர்கள் இங்கு மெல்லிசை சக்கரவர்த்திகளாக உயர்ந்து நிற்பார்கள். பல்லவி முடிந்து
இதயம் எனது ஊராகும் இளமை எனது பேராகும்
என்று சரணம் தொடங்கும்போது, பாங்கோஸ் அருமையாக பாடலை அணைத்துச் செல்லும். அதனால்தான், பிற்காலத்தில் எத்தனையோ இசைக்கொம்பர்கள் வந்தும் கூட இந்தப் பாடல்களை மக்கள் மனத்திலிருந்து அகற்ற முடியவில்லை.
(நண்பர்கள் நிச்சயம் இங்கு அதற்கான ‘LINK’ தருவார்கள். SONGS கேட்டுப் பாருங்கள். வேறொரு உலகத்துக்குப் போவீர்கள்).
2. ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கையில்லை

வழக்கம் போல எம்.ஜி.ஆரின் தன்னம்பிக்கை ஊட்டும் பாடல் வரிசையில் ஒன்று.
ஓராயிரம் ஆண்டுகள் ஆகட்டுமே
நம் பொறுமையின் பொருள் மட்டும் விளங்கட்டுமே
வரும் காலத்திலே நம் பரம்பரைகள்
நாம் அடிமையில்லை என்று முழங்கட்டுமே
இந்திய சுதந்திரப் போராட்ட தியாகிகள் எல்லாம் இப்படி எண்ணியதால்தானே இன்று நாம் சுத*ந்திரக் காற்றை சுவாசித்துக் கொண்டு இருக்கிறோம்.
3. ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ


இந்தப் பாடலைப் பற்றி நண்பர்கள் ஏற்கெனவே இங்கு சொல்லியிருக்கிறார்கள். மக்கள் திலகம் பல கவிஞர்களிடம் பாடல் எழுதியும் திருப்தியடையாமல், அப்போது தன்னிடம் கருத்து வேறுபாடு கொண்டிருந்த கவியரசர் கண்ணதாசனை அழைத்து இந்தப் பாடலை எழுதச் சொல்லி திருப்தியடைந்தார் என்பார்க*ள். பாதிப் பாட*ல் அர*ண்ம*னை செட்டிலும் பாதிப்பாட*ல் கார்வார் க*ட*ற்க*ரையிலும் க*ண்டினியூட்டி கெடாம*ல் எடுக்க*ப்ப*ட்டிருக்கும்.
4. உன்னை நான் ச*ந்தித்தேன் நீ ஆயிர*த்தில் ஒருவ*ன்

பி.சுசீலா தனியாக*ப் பாடிய* பாட*ல். கூட*வே ஆண்க*ளின் கோர*ஸ். ம*ணிமாற*னைப் பிரிந்த* பூங்கொடி, செங்க*ப்ப*ரின் அர*ண்ம*னையில் சோக*மே உருவாக* பாடும் பாட*ல், கூட*வே க*ப்ப*லில் போய்க்கொண்டிருக்கும் ம*ணிமாற*னைக் காண்பிக்கும்போது, அவ*ர*து கூட்டாளிக*ளின் உற்சாக*மான* கோர*ஸ்.
பொன்னைத்தான் உட*ல் என்பேன் சிறு பிள்ளை போல் ம*ன*மென்பேன்
க*ண்க*ளால் உன்னை அள*ந்தேன் தொட்ட* கைக*ளால் நான் ம*ல*ர்ந்தேன்
உள்ள*த்தால் வ*ள்ள*ல்தான் ஏழைக*ளின் த*லைவ*ன்
அடுத்து வ*ரும் இசை ‘பிட்’டைக் கேட்க* முடியாது, கார*ண*ம் ப*ல*த்த* கைத*ட்ட*லும், விசில் ச*த்த*மும். பாட*ல் முடியும்போது, கோர*ஸுட*ன் க*ப்ப*ல்க*ள் முல்லைத்தீவு க*ரையில் ஒதுங்குவ*தாக* காட்டுவ*து அருமை. (கப்பல்கள் கரை ஒதுங்கும்போது, முல்லைத்தீவின் அரசியான எல்.விஜயலட்சுமி கறுப்பு நிற உடையில் அழகுப் பதுமையாக நடந்து வருவது எடுப்பான காட்சி).
4. ஆடாமல் ஆடுகிறேன்

கடற்கொள்ளையின்போது கிடைத்த பொருட்கள் மட்டுமின்றி, மனிதர்கள் கூட பொருட்களாக கருதப்பட்டு ஏலத்தில் விடப்பட வேண்டும் என்ற தீவின் சட்டப்படி, ஜெயலலிதா ஏலம் விடப்படும்போது அவர் மனம் நொந்து ஆண்டவனை அழைக்கும் பாடல். சுசீலா மேடத்துக்கு இப்படத்தில் அற்புதமான மூன்று தனிப்பாடல்கள், அதில் இதுவும் ஒன்று. இசை அருமையோ அருமை. முதலில் சாட்டையடி சத்தம், அதைத் தொடர்ந்து ஒவ்வொரு சாட்டையடிக்கும் அதைப் பிரதிபலிக்கும் வண்ணம் வயலினின் ஓசை.
ஆடாமல் ஆடுகிறேன்… பாடாமல் பாடுகிறேன்
ஆண்டவனைத் தேடுகிறேன் வா…வா…வா….
நான் ஆண்டவனைத் தேடுகிறேன்
வா…வா…வா…. வா….வா…வா…
முதல் இரண்டு வரிகளுக்கு பாங்கோஸ் இசைக்க, ‘ஆண்டவனைத் தேடுகிறேன்’ என்ற வரி ஆரம்பிக்கும்போது அருமையாக தபேலா ஆரம்பிக்கும். இடையிசையில் முதலில் வயலின், பின்னர் கிடார், அடுத்து ஃப்ளூட், பின் மீண்டும் வயலின் அடுத்து தபேலா சோலோ என்று மாறி மாறி ஒலித்து பாடலை எங்கோ கொண்டு செல்லும்.
விதியே உன் கை நீட்டி வலை வீசலாம்
ஊரார்கள் என்னைப் பார்த்து விலை பேசலாம்
அழகென்ற பொருள் வாங்க பலர் கூடலாம்
அன்பென்ற மனம் வாங்க யார் கூடுவார்
‘கன்னித்தீவின் இளவரசியாக கவலையில்லாமல் வாழ்ந்தேனே, இன்று இவர்கள் கையில் மாட்டி ஏலம் போகவா செங்கப்பரை வற்புறுத்தி கடல் பயணம் வந்தேன்’ என்ற ஏக்கம் பொங்க ஜெயலலிதா காட்டும் முகபாவம் நம் கண்களில் நீரை வரவழைக்கும். வயலினும் தபேலாவும் உச்ச ஸ்தாயியில் போய் பாடல் முடியும்போது மழை பெய்து ஓய்ந்த மாதிரி இருக்கும்.
(மெல்லிசை மன்னர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் அருமையான ‘SEND OFF ‘கொடுத்திருக்கிறார்கள் இப்படத்தில்).
5. நாணமோ… இன்னும் நாணமோ

நீ இளவரசி, நான் அடிமை யென்று பேதம் பார்த்து ஒதுங்கிருந்த மணிமாறனை ஒருவழியாக (விஷம் அருந்தியதாக பொய் சொல்லி) தன் காதலுக்கு சம்மதிக்க வைத்தாயிற்று. பின்னர் என்ன? காதலர்களுக்கு ஒரு பாடலாவது வேண்டாமா? அதுதான் இந்தப் பாடல். சிங்கம் ஒரு குட்டி போட்டாலும் அது சிங்கக் குட்டியாக இருக்கும் என்பது போல, படத்தில் இடம் பெற்றது ஒரேயொரு டூயட் பாடல் என்றாலும், மனதை அள்ளிக்கொண்டு போகும் பாடல். பாடலின் ‘PRELUDE’அருமையாக துவங்கும். (PRELUDE, INTERLUDE என்பவை என்ன என்று தெரிந்து கொள்ள இன்றைய இளைஞர்கள் இதுபோன்ற படங்களின் பாடல்களைக் கேட்பது நல்லது).
தோட்டத்துப் பூவினில் இல்லாதது
ஒரு ஏட்டிலும் பாட்டிலும் சொல்லாதது
ஆடையில் ஆடுது வாடையில் வாடுது
ஆனந்த வெள்ளத்தில் நீராடுது – அது எது?
ஆடவர் கண்கள் காணாதது
அது காலங்கள் மாறினும் மாறாதது
காதலன் பெண்ணிடம் தேடுவது
காதலி கண்களை மூடுவது – அது இது
பாடலின் முதல் பாதியில் ஜெயலலிதாவுக்கு பூக்களால் ஆடை செய்திருப்பார்கள். மறுபாதியில் எம்ஜியார், ஜெயலலிதா இருவருக்கும் ஆடை அழகாக கண்ணைக் கவரும் வண்ணம் இருக்கும்.
6. அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்

அடிக்கடி தொலைக்காட்சியில் கேட்டு, பார்த்து ரசித்த பாடல். எல்லோருமே இப்பாடலை பாராட்டிப் பேசுவார்கள். ஆகவே நானும் இழுத்துக் கொண்டு போவது அவசியமற்றது. கப்பலில் எம்ஜியார், ஜெயலலிதா, நாகேஷ், நம்பியார் என அனைவரும் இடம்பெறும் பாடல் காட்சி. பாடலின் பல்லவியை முதலிலேயே கிடாரில் ‘PRELUDE’ ஆக வாசித்துக் காட்டுவார்கள். இதன் இடையிசையில் வரும் ல..லா..லா.. ல..லா.. லா என்ற கோரஸ் ரொம்ப பிரசித்தம்.
கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை
கோயில் போல நாடு காண வேண்டும் விடுதலை
அச்சமின்றி ஆடிப்பாட வேண்டும் விடுதலை
அடிமை வாழும் பூமியெங்கும் வேண்டும் விடுதலை
இன்றைக்கு இந்தப்பாடல்களை தொலைக்காட்சியில் வசதியாக கண்டு ரசிக்கிறோம். ஆனால், இது போன்ற வசதியற்ற அந்நாட்களில் இப்படத்தின் பாடல்களை தமிழர்களின் காதுகளுக்கு கொண்டு சென்று சேர்த்த பெருமை இலங்கை வானொலியைச் சேரும் என்பதை நாம் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறோம்.
இப்படத்தில் நாகேஷின் நகைச்சுவை நம்மை வயிறு குலுங்க சிரிக்கவைக்கும். உதாரணத்துக்கு ஒன்று. பூங்கொடியின் தோழி தேன்மொழியை (மாதவி) நாகேஷ் ஏலத்தில் எடுத்து வருவார். அப்போது எம்ஜியார் “என்னப்பா, தேன்மொழியை நீ ஏலத்தில் எடுத்தியா?”
நாகேஷ்: “அட நீங்க வேறே. இவள் வாயைப் பார்த்ததும்தான் திடலே காலியா போச்சே. பழகின தோஷத்துக்காக சும்மா பாத்துக்கிட்டு நின்னேன். என்னைப்பார்த்து ‘ஈ’ன்னு சிரிச்சா. ‘கொன்னுடுவேன்’ அப்படீன்னு ஒரு விரலைக் காட்டினேன். அந்த ஏலக்காரன், நான் ஒரு பவுனுக்கு இவளைக் கேட்கிறேனாக்கும்னு நினைச்சு இவளை என் தலையில் கட்டிட்டான்”.
‘ஆயிரத்தில் ஒருவன்’ திரையிடப்பட்டபோது சென்னை புரசைவாக்கம் மேகலா தியேட்டரில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோருடன் பந்துலுவும் அமர்ந்து படத்தைப் பார்த்தார். படத்தின் முதல் நாள் முதல் காட்சியிலேயே தெரிந்து விட்டது, படம் மாபெரும் வெற்றி யென்பது. தமிழ்நாட்டின் பல ஊர்களில மாபெரும் வெற்றி பெற்று சாதனை புரிந்தது.
எப்போது பார்த்தாலும் புத்தம் புதியதாகவும் பிரமிப்பூட்டும் படமாகவும் அமைந்த படம் தான் ஆயிரத்தில் ஒருவன். இப்படத்தைப்பற்றிய கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டது பற்றி மிகவும் சந்தோஷம்.
‘ஆயிரத்தில் ஒருவன்’ பற்றிய எனது கருத்துக்களைப் படித்த அன்பு இதயங்களுக்கு நன்றி.

--------------------------------

சகோதரி சாரதா அவர்களுக்கு மீண்டும் நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

fidowag
9th July 2015, 09:45 PM
7000 பதிவுகள் கண்டு எட்டாயிரம் எனும் சிகரத்தை விரைவில் காண உள்ள
நண்பர் திரு. ராகவேந்திரா அவர்களுக்கு பாராட்டுக்கள் / நல்வாழ்த்துக்கள்.


http://i57.tinypic.com/66hfgl.jpg


ஆர். லோகநாதன்.

siqutacelufuw
9th July 2015, 09:51 PM
மகத்தான 7,000 பதிவுகள் கடந்தமைக்கு வாழ்த்தினையும், மக்கள் திலகம் திரியின் அனைத்து பதிவாளர்களுக்கு பாராட்டுக்கள் தெரிவித்தமைக்கு நன்றியையும், திரு. ராகவேந்திரா அவர்களுக்கு காணிக்கையாக்குகிறேன் !

http://i57.tinypic.com/dp8mpw.jpg

Russellisf
9th July 2015, 10:01 PM
இன்று போல் என்றும் வாழ்க.
கர்நாடக இசையில் மிக பெரிய ரசிகரான தலைவர், நாதஸ்வர வித்வான் திருவேங்காடு சுப்பிரமணிய பிள்ளை அவர்களுடன்.
அவருக்கு அருகில் அமர்ந்திருப்பவர் முன்னாள் அமைச்சர் திருமதி சத்தியவாணிமுத்து என்ற நினைக்கிறேன்.
ஒருமுறை (மதுரையில்) காலஞ்சென்ற எம்.எஸ்.சுப்புலஷ்மி அவர்களின் கச்சேரி நிகழ்ச்சிக்கு வந்த நம் தலைவர் சிறிது நேரமானதும் வேறு நிகழ்ச்சிக்கு போக வேண்டியவர், தனது உதவியாளரை அழைத்து மற்ற அப்பாயின்ட்மென்ட்களை ரத்து செய்து விட்டு இறுதி வரை கச்சேரியை அமைதியாக இருந்து கேட்டாராம்.
அவரை மேடைக்கு அழைத்த போது, எப்பொழுதும் போல தனது இருக்கையிலிருந்து மேடைக்கு, 'ஒரு ஜம்ப்' செய்தாராம், அரங்கத்தில் பலத்த கைதட்டல்.
தலைவருக்கு பின் வரிசையில் அமர்ந்து இதையெல்லாம் பார்த்து எனக்கு கூறியவர் எனது தாயார், அன்றும், இன்றும், என்றும் நமது தலைவரின் ரசிகை.
வாழ்க புரட்சி தலைவர் புகழ்.
courtesy net

ainefal
9th July 2015, 10:02 PM
இன்று (09-07-2015) வெளியான தமிழக அரசியல் பத்திரிகையில், புலவர் புலமைப்பித்தன் அவர்கள் அளித்துள்ள பேட்டி கீழே பதிவிடப்பட்டுள்ளது !


http://i62.tinypic.com/1zzp2fd.jpg

http://i60.tinypic.com/23w0bxs.jpg

http://i60.tinypic.com/33a9hmp.jpg

Very correct Professor Sir, Mu.Ka.Muthu was made the torch bearer, to ride on the horse etc etc. Once Thalaivar finished his speech and exited the crowd also exited. Immediately DMK starting his one dramatised performance, as if he is fainting [ to bring back the crowd] but no use people knew which is real and which is reel.

Thanks for the posting sir.

siqutacelufuw
9th July 2015, 10:03 PM
திரு.சைலேஷ் சார்,

நீங்கள் கூறுவது மிகச் சரி. கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தலைவர் சிங்கப்பூர் சென்றபோது எடுத்த படம். அந்த நிகழ்ச்சியில் இதே தோற்றத்தில் சசிகபூருடன் தலைவர் பேசிக் கொண்டிருப்பது மற்றும் இருவரும் கைகோர்த்து ஓடி வருவது போன்ற புகைப்படங்கள் ஏற்கனவே நமது திரியில் இடம் பெற்றுள்ளன. என்றாலும், இந்தப் படம் இடம் பெற்றதில்லை. திரு.யுகேஷ்பாபு அவர்களுக்கு நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்


YES, MY DEAR BROTHER KALAIVENTHAN, YOU ARE QUITE CORRECT FOR CONFIRMATION OF THE MESSAGE POSTED BY OUR BROTHER Mr. SAILESH BASU. THANK YOU FOR NARRATING THE NEWS, IN BRIEF, WITH INCIDENTS.

ainefal
9th July 2015, 10:21 PM
மகாத்மா காந்தி மற்றும் புரட்சித்தலைவர் ஒரு கண்ணோட்டம்


திரு. பட்டாபி சீதாராமையா இந்திய தேசிய காங்கிரஸ் தேறுதலில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களிடம் தோல்வி அடைந்தபொது அவரது ஆதரவாளர் மகாத்மா காந்தி சொன்னது " பட்டாபி சீதாராமையா தொளிவே எனது தோல்வி என்று". ஒரு முறை உள்ளகட்சி தேறுதலில் வெற்றிபெற்ற நபர்கள் புரட்சிதளைவரிடம் ஆசி பெற வந்தபோது " முடியாது, தேறுதலில் தோல்வி அடைந்தவர்கள் கூட எனது இரத்தின் இரத்தம் அவர்கள் மனம் புண்படகூடாது என்று சொன்னார்".

For ref:
http://satyameva-jayate.org/2008/05/30/mahatma-netaji-little-history/
[http://www.gktoday.in/subhash-chandra-bose-and-congress-tripuri-session-1939/]

புரட்சித்தலைவர் எல்லாம் வல்ல சக்தி [super cosmic power] என்பதை குறிக்க இதைவிட வேறு என்ன அதாரம் வேண்டும்.

siqutacelufuw
9th July 2015, 10:21 PM
Dear Brothers Sailesh Basu & Yukesh Babu,

THANK YOU FOR THE WISHES CONVEYED ON THE OCCASION OF MY BIRTH DAY (Today), WHICH IS AS PER OFFICIAL RECORD.

http://i62.tinypic.com/vpiw45.jpg

Russellisf
9th July 2015, 10:28 PM
தலைவர் மகாத்மா மட்டும் இல்லை அதற்கெல்லாம் ஒரு படி மேலே தலைவர் ஏழைகளின் பரமாத்மா







காந்தி மற்றும் புரட்சித்தலைவர் ஒரு கண்ணோட்டம்


திரு. பட்டாபி சீதாராமையா இந்திய தேசிய காங்கிரஸ் தேறுதலில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களிடம் தோல்வி அடைந்தபொது அவரது ஆதரவாளர் காந்தி சொன்னது " பட்டாபி சீதாராமையா தொளிவே எனது தோல்வி என்று". ஒரு முறை உள்ளகட்சி தேறுதலில் வெற்றிபெற்ற நபர்கள் புரட்சிதளைவரிடம் ஆசி பெற வந்தபோது " முடியாது, தேறுதலில் தோல்வி அடைந்தவர்கள் கூட எனது இரத்தின் இரத்தம் அவர்கள் மனம் புண்படகூடாது என்று சொன்னார்".

புரட்சித்தலைவர் எல்லாம் வல்ல சக்தி [super cosmic power] என்பதை குறிக்க இதைவிட வேறு என்ன அதாரம் வேண்டும்.

Russellwzf
9th July 2015, 10:32 PM
Advance Ramadan mubarak.. Thalaivar wishes you and your family a very happy Ramadan.
http://i60.tinypic.com/sc6tmx.jpg

orodizli
9th July 2015, 10:37 PM
Champion of Principles- Achievements Emperor MGR.,'s follower prof. sri Selvakumar's Happy BirthDay Today- Hearty Greetings to Prof.....

orodizli
9th July 2015, 10:40 PM
So many Wishes to mr.Rakavendra- for his 7000 postings crossed... Go ahead ... by MAKKALTHILAGAM Well Wishers...

fidowag
9th July 2015, 10:48 PM
பொன்விழா காணும் "ஆயிரத்தில் ஒருவன் " திரைப்பட விமர்சனம் அளித்த
சகோதரி சாரதா அவர்களுக்கும், அதை மிக அழகாக தனக்கே உரிய பாணியில்
பதிவிட்ட நண்பர் திரு. கலைவேந்தன் அவர்களுக்கும் நன்றி கலந்த பாராட்டுக்கள்.


நண்பர் திரு. கலைவேந்தன் அவர்களின் கவனத்திற்கு,

"ஆயிரத்தில் ஒருவன் " மறுவெளியீட்டில் ஆல்பட் காம்ப்ளக்சில் 190 நாட்களும்,
சத்யம் காம்ப்ளக்சில் 160 நாட்களும் திரையிடப்பட்டு சாதனை புரிந்தது.

http://i60.tinypic.com/33b0fvb.jpg



ஆர். லோகநாதன்.

fidowag
9th July 2015, 10:51 PM
http://i57.tinypic.com/ip4oqw.jpg

http://i58.tinypic.com/2yoq493.jpg

fidowag
9th July 2015, 10:53 PM
http://i58.tinypic.com/160ai9z.jpg

fidowag
9th July 2015, 10:56 PM
http://i60.tinypic.com/m7gmxc.jpg

fidowag
9th July 2015, 10:58 PM
http://i60.tinypic.com/2wh3sqt.jpg

fidowag
9th July 2015, 11:00 PM
http://i58.tinypic.com/2aafqrp.jpg

fidowag
9th July 2015, 11:01 PM
http://i59.tinypic.com/11t4lg3.jpg

fidowag
9th July 2015, 11:02 PM
http://i61.tinypic.com/24pxrh3.jpg

fidowag
9th July 2015, 11:03 PM
http://i62.tinypic.com/33nkqk5.jpg

fidowag
9th July 2015, 11:06 PM
http://i62.tinypic.com/1pezi9.jpg

fidowag
9th July 2015, 11:08 PM
http://i58.tinypic.com/o9lrns.jpg

fidowag
9th July 2015, 11:08 PM
http://i59.tinypic.com/2jz5sm.jpg

Russellisf
9th July 2015, 11:09 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsxbdltqpu.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsxbdltqpu.jpg.html)

Russellisf
9th July 2015, 11:12 PM
THALAIVAR STILL NO ONE IN BEST POLITICIANS OF INDIA SURVEY CONDUTED BY WHO POPULAR.COM

Leaders & Politicians Show AllTodayOverall
Vote
Like
Fan
ReTweet
# Person Name Today Total
1 M.G. Ramachandran 4218 79811
2 N. T. Rama Rao 3785 64607
3 Narendra Modi 2088 60046
4 Balasaheb Thackeray 31 54184
5 Abubacker Ahmad 180 38036
6 Uddhav Thackeray 724 33328
7 Chatrapati Shivaji 1 30790
8 Kamarajar 6 23877
9 S. Ramadoss 4625 23346
10 Rajasekhara Reddy 873 22742

Russellisf
9th July 2015, 11:15 PM
தனது தனித்துவம் மிக்க கதை, வசனம், இயக்கத்தால் தமிழ்த் திரையுலகில் புதுமையை ஏற்படுத்திய இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர், ஏராளமான படங்களை இயக்கியிருந்தாலும் அவர் எம்.ஜி.ஆரை வைத்து ஒரு படம்கூட இயக்கியதில்லை. ஆனால், எம்.ஜி.ஆரின் அழைப்பால் அவர் படத்தின் மூலம்தான் பாலசந்தர் திரை யுலகில் நுழைந்தார் என்பது பலருக்குத் தெரியாத செய்தி.
அக்கவுன்டன்ட் ஜெனரல் அலு வலகத்தில் வேலை பார்த்து வந்த பாலசந்தர், நாடகத்தில் ஆர்வம் மிகுந்த வர். திரையுலகுக்கு வருவதற்கு முன்பே அவரது மேஜர் சந்திரகாந்த், மெழுகுவர்த்தி நாடகங்கள் மக்களிடம் வரவேற்பை பெற்றன. ஒருமுறை அவரது மெழுகுவர்த்தி நாடகத்துக்கு எம்.ஜி.ஆர். தலைமை தாங்கினார். அப்போது, பாலசந்தரை பாராட்டிப் பேசிய எம்.ஜி.ஆர்., ‘இவரைப்போல திறமையான இளைஞர்கள் திரைத்துறைக்கு வரவேண்டும்’ என்று அழைப்பு விடுத்தார். அந்த அழைப்புக்கு பலன் கிடைத்தது. 1964-ம் ஆண்டு ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவிஸ் நிறுவனம் தயாரித்து எம்.ஜி.ஆர். நடித்த ‘தெய்வத்தாய்’ படத்தின் மூலம்தான் வசனகர்த்தாவாக திரையுலகுக்கு அறிமுகமானார் பாலசந்தர்.
ஆங்கிலப்புலமை மிக்க பாலசந்தர், அந்தப் படத்தில் எம்.ஜி.ஆருக்கு எழுதிய வசனங்களில் ஆங்கில தாக்கம் அதிகம் இருந்தது. அதைப் பார்த்த எம்.ஜி.ஆர்., ‘படம் பார்க்கும் சாதாரண மக்களுக்கும் வசனங்கள் சென்று சேரவேண்டும். எனவே, வசனத்தை தமிழில் எளிமையாக எழுத வேண்டும்’ என பாலசந்தருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதை ஏற்று என் வசனங்களில் ஜனரஞ்சகம் அதிகம் இருக்குமாறு பார்த்துக்கொண்டேன் என்று பலமுறை கூறியிருக்கிறார் .
## தமிழ்த் திரையிலகில் எண்ணற்ற பல்வேறு
சாதனைகள் புரிந்த சரித்திர நாயகன் , ' இயக்குனர்
சிகரம் ' கே பாலசந்தர் பிறந்தநாள் இன்று !

ainefal
9th July 2015, 11:19 PM
THALAIVAR STILL NO ONE IN BEST POLITICIANS OF INDIA SURVEY CONDUTED BY WHO POPULAR.COM

Leaders & Politicians Show AllTodayOverall
Vote
Like
Fan
ReTweet
# Person Name Today Total
1 M.G. Ramachandran 4218 79811
2 N. T. Rama Rao 3785 64607
3 Narendra Modi 2088 60046
4 Balasaheb Thackeray 31 54184
5 Abubacker Ahmad 180 38036
6 Uddhav Thackeray 724 33328
7 Chatrapati Shivaji 1 30790
8 Kamarajar 6 23877
9 S. Ramadoss 4625 23346
10 Rajasekhara Reddy 873 22742


Had they kept the same poll for best Human, even then Thalaivar will be in the 1st spot, 2nd to none.

Russellisf
9th July 2015, 11:20 PM
ராஜ்குமார் தியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கமல்ஹாசன், கௌதமி உள்ளிட்டோர் நடித்து வெளியான "பாபநாசம்' படம் அனைத்துத் தரப்பினரிடமும் பரவலான பாராட்டுக்களை பெற்றுள்ளது. இதற்காக ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது.
இதில் கமல்ஹாசன் பேசியதாவது:
ஒரு நல்ல படத்தை மிகப் பெரும் வெற்றிப் படமாக்கிய தமிழ் ரசிகர்களுக்கு நன்றி. இதை ரசிகர்களிடம் எடுத்துச் சென்ற ஊடகங்களுக்கும் நன்றி. அடுத்து வரும் ஒரு நல்ல படத்துக்கும் இதைச் செய்ய வேண்டும் என்பதற்கான அச்சாரம்தான் இந்த நிகழ்ச்சி. அது என் படமாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. திறமை மிகுந்த எந்தவொரு கலைஞனின் படமாகவும் அது இருக்கலாம்.
மோகன்லால் பரிந்துரை: நல்ல படங்களை ரசிகர்கள் இப்படி தூக்கிப் பிடிப்பது தொடருமானால், மீண்டும் மீண்டும் நல்ல படங்கள் தமிழில் வந்துகொண்டே இருக்கும். இந்த நேரத்தில் இன்னொரு நபருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். அவர் நடிகர் மோகன்லால். அவர்தான் இந்தப் படத்தில் கமல் நடித்தால் நன்றாக இருக்கும் என சொல்லியிருக்கிறார். அந்த பெருந்தன்மைக்காகவும், பரிந்துரைக்காகவும் அவருக்கு நன்றி.
பட வாய்ப்புகள் குறைந்து விட்டதன் காரணமாகத்தான் எல்லோருக்கும் நன்றி சொல்கிறேன் என நினைக்க வேண்டாம். இது போன்ற கதையம்சம் கொண்ட பட வாய்ப்புகள் எல்லோருக்கும் குறைவுதான். அதனால்தான் இந்த நன்றி.
காலம் கடந்து சில படங்கள் கொண்டாடப்படும். அதனால் யாருக்கும் பயன் இல்லை. காலத்தால் செய்த நல்ல விஷயங்கள் என்னைப் போன்ற கலைஞர்களையும், தமிழ் சினிமாவையும் வாழ வைக்கும் என நினைக்கிறேன்.
சினிமாவுக்கு மொழி கிடையாது: இந்தப் படத்தில் நாங்கள் கொடுத்த அளப்பறிய உழைப்புக்கு, வியர்வைக்கு தமிழ் ரசிகர்கள் சரியான சன்மானம் கொடுத்திருக்கிறார்கள். மீண்டும் அவர்களுக்கு நன்றி. சினிமாவுக்கு மொழி கிடையாது.
அப்படிப் பார்த்திருந்தால் எம்.ஜி.ஆர். கிடைத்திருக்க மாட்டார். மொழி என்பதெல்லாம் வெறும் முகவரிதான். திறமையாகாது. கலைக்கு மட்டும்தான் ஜாதி, மதம் எதுவும் கிடையாது. எளிய மனிதர்களின் கதையை எடுத்துதான் என்னை முன் நிறுத்தினார் என் குரு கே.பாலசந்தர்.
"தசாவதாரம்', "விஸ்வரூபம்' போன்ற படங்களில் நான் முன் நிறுத்தப்படவில்லை. என்னை நான் குழந்தையாகப் பார்த்தவன். எனக்கு பெரிய அடையாளங்கள் இல்லை.
என்னுடைய பெயர் நடிகன் அவ்வளவுதான். கமல் என்று சொல்லும்போது ஏதோ வேறு ஒரு நபரை சொல்லுவது போல இருக்கும். நல்ல நடிகன் என்று சொல்லும்போதும், நல்ல கலைஞன் என்று சொல்லும் போதும்தான் எனக்குப் பெருமையாக இருக்கிறது.
"பாபநாசம்' படத்துக்கு ஏன் வரி விலக்கு கொடுக்கவில்லை என்பதற்கான காரணங்கள் சொல்லப்பட்டு விட்டன. அந்த விளக்கங்கள் எல்லாம் நியாயமானதாகத் தெரிகிறது என்றார் கமல்ஹாசன்.

fidowag
9th July 2015, 11:25 PM
http://i61.tinypic.com/2iav15c.jpg

fidowag
9th July 2015, 11:28 PM
http://i57.tinypic.com/2wpl761.jpg

ainefal
9th July 2015, 11:29 PM
ராஜ்குமார் தியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கமல்ஹாசன், கௌதமி உள்ளிட்டோர் நடித்து வெளியான "பாபநாசம்' படம் அனைத்துத் தரப்பினரிடமும் பரவலான பாராட்டுக்களை பெற்றுள்ளது. இதற்காக ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது.
இதில் கமல்ஹாசன் பேசியதாவது:
ஒரு நல்ல படத்தை மிகப் பெரும் வெற்றிப் படமாக்கிய தமிழ் ரசிகர்களுக்கு நன்றி. இதை ரசிகர்களிடம் எடுத்துச் சென்ற ஊடகங்களுக்கும் நன்றி. அடுத்து வரும் ஒரு நல்ல படத்துக்கும் இதைச் செய்ய வேண்டும் என்பதற்கான அச்சாரம்தான் இந்த நிகழ்ச்சி. அது என் படமாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. திறமை மிகுந்த எந்தவொரு கலைஞனின் படமாகவும் அது இருக்கலாம்.
மோகன்லால் பரிந்துரை: நல்ல படங்களை ரசிகர்கள் இப்படி தூக்கிப் பிடிப்பது தொடருமானால், மீண்டும் மீண்டும் நல்ல படங்கள் தமிழில் வந்துகொண்டே இருக்கும். இந்த நேரத்தில் இன்னொரு நபருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். அவர் நடிகர் மோகன்லால். அவர்தான் இந்தப் படத்தில் கமல் நடித்தால் நன்றாக இருக்கும் என சொல்லியிருக்கிறார். அந்த பெருந்தன்மைக்காகவும், பரிந்துரைக்காகவும் அவருக்கு நன்றி.
பட வாய்ப்புகள் குறைந்து விட்டதன் காரணமாகத்தான் எல்லோருக்கும் நன்றி சொல்கிறேன் என நினைக்க வேண்டாம். இது போன்ற கதையம்சம் கொண்ட பட வாய்ப்புகள் எல்லோருக்கும் குறைவுதான். அதனால்தான் இந்த நன்றி.
காலம் கடந்து சில படங்கள் கொண்டாடப்படும். அதனால் யாருக்கும் பயன் இல்லை. காலத்தால் செய்த நல்ல விஷயங்கள் என்னைப் போன்ற கலைஞர்களையும், தமிழ் சினிமாவையும் வாழ வைக்கும் என நினைக்கிறேன்.
சினிமாவுக்கு மொழி கிடையாது: இந்தப் படத்தில் நாங்கள் கொடுத்த அளப்பறிய உழைப்புக்கு, வியர்வைக்கு தமிழ் ரசிகர்கள் சரியான சன்மானம் கொடுத்திருக்கிறார்கள். மீண்டும் அவர்களுக்கு நன்றி. சினிமாவுக்கு மொழி கிடையாது.
அப்படிப் பார்த்திருந்தால் எம்.ஜி.ஆர். கிடைத்திருக்க மாட்டார். மொழி என்பதெல்லாம் வெறும் முகவரிதான். திறமையாகாது. கலைக்கு மட்டும்தான் ஜாதி, மதம் எதுவும் கிடையாது. எளிய மனிதர்களின் கதையை எடுத்துதான் என்னை முன் நிறுத்தினார் என் குரு கே.பாலசந்தர்.
"தசாவதாரம்', "விஸ்வரூபம்' போன்ற படங்களில் நான் முன் நிறுத்தப்படவில்லை. என்னை நான் குழந்தையாகப் பார்த்தவன். எனக்கு பெரிய அடையாளங்கள் இல்லை.
என்னுடைய பெயர் நடிகன் அவ்வளவுதான். கமல் என்று சொல்லும்போது ஏதோ வேறு ஒரு நபரை சொல்லுவது போல இருக்கும். நல்ல நடிகன் என்று சொல்லும்போதும், நல்ல கலைஞன் என்று சொல்லும் போதும்தான் எனக்குப் பெருமையாக இருக்கிறது.
"பாபநாசம்' படத்துக்கு ஏன் வரி விலக்கு கொடுக்கவில்லை என்பதற்கான காரணங்கள் சொல்லப்பட்டு விட்டன. அந்த விளக்கங்கள் எல்லாம் நியாயமானதாகத் தெரிகிறது என்றார் கமல்ஹாசன்.

முன்பு ஹரிதாஸ் காலத்தில் இரண்டு வருடம் படம் ஓடினால் வெற்றி விழா கொண்டாடினார்கள்..பின்னர் மக்கள் திலகம், நடிகர் திலகம் காலத்தில் சில்வர் சூப்ளி..25 வாரம் ஓடினால் வெற்றி..அப்பால..100 நாள் வெற்றி...இப்போ இன்னாடான்னா மூணு நாள் ஓட்னா வெற்றி விழாவாமே..இன்னா ஸார் இதானா உங்க டக்கு...

So what KH wants to say Thalaivar is not a Tamilian? So Papanasam is a Hit? Good if it is a Hit, I am not sure if his performance was better than Mohanlal's Drishyam since I have not watched PAPANASAM or many of KH movies, because of many reasons mainly because I am a feminist!

Russellisf
9th July 2015, 11:31 PM
நான் நடிகனான பிறகு, என் மீது தனி அக்கறை கொண்டிருந்தவர் அண்ணன் எம்.ஜி.ஆர். தனியாக கட்சி ஆரம்பித்த அவர், ஆட்சி அரியணையில் ஏறிய 2 வாரம் கழித்து அவரது தோட்டத்துக்கு போயிருந்தேன். என்னுடன் காலை டிபன் முடித்தவர், "முதல்-அமைச்சர் பதவி என்பது எத்தனை பெரிய பொறுப்பு தெரியுமா? வேலையும் அதிகம். அதே நேரத்தில், பவரும் அதிகம்'' என்றார்.

இப்படிச் சொன்னதோடு நின்றுவிடாமல், தனது பிரத்தியேக அறை ஒன்றை திறக்கச் செய்தார். அந்த அறை முழுக்க பைல்கள் நிரம்பியிருந்தன. "இத்தனை பைல்களையும் நான் இரவு பகலாக படித்துப் பார்த்து கையெழுத்து போடவேண்டும். எல்லாமே என்னை இந்த ஆட்சி பீடத்தில் அமர வைத்த மக்களின் நல்வாழ்வு சம்பந்தப்பட்டவை. எனவே, நிதானமாக படித்துப் பார்த்து அதற்கான துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விளக்கம் பெற்ற பிறகே ஓ.கே. செய்கிறேன்'' என்றார்.

இந்த சம்பவத்திற்கு பிறகு சில நாள் கழித்து சிவாஜி சாரை பார்க்க அவர் வீட்டுக்குப் போயிருந்தேன். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் சிவாஜி சார் வீட்டுக்கு போவதுண்டு. அதுமாதிரி அன்றும் போனபோது, சிவாஜி சார் முகத்தில் விவரிக்க முடியாத ஒரு சோகம்.

"அண்ணே! ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க?'' என்று கேட்டேன்.

"வேறொன்றுமில்ல விஜயா! நம்ம சாந்தியின் (சிவாஜியின் மகள்) நாகப்பட்டின வீட்டில் ஒருத்தன் வாடகைக்கு இருந்தான். அவனோட நடவடிக்கை பிடிக்காமல் வீட்டை காலி பண்ணச் சொன்னப்போ, பேருக்கு இரண்டொரு தலையணை, பாயை மட்டும் வெச்சிட்டு வீட்டை பூட்டிவிட்டு, சாவியுடன் போய்விட்டான். இப்போது, கேஸ் போடுவேன்னு சொல்லி டென்ஷன் பண்றானாம்'' என்றார், சிவாஜி.

"அண்ணன் (எம்.ஜி.ஆர்.) கிட்ட இதுபற்றி எதுவும் சொன்னீங்களா?'' என்று கேட்டேன்.

"அண்ணன் இப்ப முதல்-அமைச்சர். எவ்வளவோ வேலை இருக்கும். அவரை எதுக்கு தொந்தரவு பண்ணணும்?'' என்றார்.

"இல்லண்ணே! இதையெல்லாம் உரிமையோட அவர்கிட்ட சொல்லலாம்'' என்றேன். அதோடு நில்லாமல் நானே எம்.ஜி.ஆர். அண்ணனின் பர்சனல் போனில் அவருடன் தொடர்பு கொண்டேன். அவரே போனை எடுத்துப் பேசினார். சிவாஜி சாரின் கவலையை சொன்னேன்.

என்னிடம் முழு விஷயமும் கேட்டுத் தெரிந்து கொண்டவர், "தம்பி (சிவாஜி) பக்கத்துல இருக்காரா?'' என்றார். "ஆமாண்ணே'' என்றேன். கொடுக்கச் சொன்னார். "ஏன் தம்பி! இவ்வளவு நடந்திருக்கு. என்கிட்ட சொல்றதுக்கென்ன?'' என்றவர், "சரி! ஒரு 20 நிமிஷத்தில திரும்பவும் போன்ல வரேன்'' என்று சொல்லி வைத்து விட்டார்.

சரியாக 15 நிமிடத்தில் மறுபடியும் அண்ணனே பேசினார். "அந்த வீட்டில் இருந்த பொருட்களை அப்புறப்படுத்தி விட்டு, புது பூட்டு போட்டு பூட்டியாகிவிட்டது. இனி பிரச்சினை இருக்காது'' என்றார். சிவாஜி சாரும் மனமுருக நன்றி சொன்னார்.

இவ்வாறு விஜயகுமார் கூறினார்.

Courtesy malaimalar cine varalaru portion

fidowag
9th July 2015, 11:32 PM
http://i59.tinypic.com/bfkg0l.jpg

fidowag
9th July 2015, 11:33 PM
http://i61.tinypic.com/e64xoo.jpg

fidowag
9th July 2015, 11:34 PM
http://i62.tinypic.com/e0o6s4.jpg

fidowag
9th July 2015, 11:35 PM
http://i61.tinypic.com/jt54pg.jpg

fidowag
9th July 2015, 11:36 PM
http://i59.tinypic.com/28w9dj.jpg

fidowag
9th July 2015, 11:37 PM
http://i57.tinypic.com/2n03e6t.jpg

fidowag
9th July 2015, 11:38 PM
http://i58.tinypic.com/2n16dqd.jpg

fidowag
9th July 2015, 11:39 PM
http://i62.tinypic.com/2vtxs9l.jpg

Russellwzf
9th July 2015, 11:41 PM
http://i60.tinypic.com/3355b2g.jpg

Russellwzf
9th July 2015, 11:57 PM
http://i61.tinypic.com/14cxlxg.jpg

ainefal
10th July 2015, 12:49 AM
Please watch from 2:37 till 3:11

https://www.youtube.com/watch?v=QiemCrMhO48&index=17&list=PLD279B4681432B296

Russelldvt
10th July 2015, 03:02 AM
TODAY 6.00AM WATCH JMOVIES

http://i61.tinypic.com/6h29hl.jpg

http://i62.tinypic.com/2iagbwi.jpg http://i57.tinypic.com/mip0ly.jpg http://i61.tinypic.com/71kaow.jpg

http://i59.tinypic.com/t02hdl.jpg http://i60.tinypic.com/knsw8.jpg http://i60.tinypic.com/2lmp6d3.jpg

Russelldvt
10th July 2015, 03:11 AM
TODAY 11.00AM WATCH SUNLIFE

http://i61.tinypic.com/if4wt5.jpg

http://i58.tinypic.com/259em9v.jpg http://i62.tinypic.com/2eg5pnt.jpg http://i58.tinypic.com/1z5t3b4.jpg

http://i62.tinypic.com/282m81v.jpg http://i57.tinypic.com/qx8hoi.jpg http://i62.tinypic.com/nmc7rd.jpg

Richardsof
10th July 2015, 05:47 AM
http://i60.tinypic.com/3355b2g.jpg

excellent design. Thanks sathya .

Richardsof
10th July 2015, 06:01 AM
திரு ராகவேந்திரன் சார்

உங்களின் சிறப்பான 7000 பதிவுகளுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் .

2007 முதல் நான் மையம் திரியில் எல்லா பகுதிகளையும் படித்து வருகிறேன் குறிப்பாக மக்கள் திலகம் எம்ஜிஆர் மற்றும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் திரிகளை மிகவும் ஆவலுடன் படித்திருக்கிறேன் . மக்கள் திலகம் எம்ஜிஆர் -பாகம் 2திரியில் நீங்கள் மற்றும் திரு பம்மல் சுவாமி நாதன் , திரு நெய்வேலி வாசுதேவன் அளித்துள்ள மக்கள் திலகம் எம்ஜிஆர் பதிவுகள் மிகவும் பாராட்டூக்குரியது .
திரு வினோத் அவர்கள் மையம் திரியில் 2012ல் இணைந்த பிறகு அவர் மூலம் கிடைத்த மக்கள் திலகம் எம்ஜிஆர் நண்பர்கள் நான் உட்பட இந்த திரியில் பங்கெடுக்க வாய்ப்பு கிடைத்தது எங்களுக்கு கிடைத்த மக்கள் திலகம் எம்ஜிஆர் பற்றிய செய்திகள் , விளம்பரங்கள் , ஆவணங்கள் , நிழற் படங்கள் பதிவிட வாய்ப்பு கிடைத்தது . இந்த இனிய தருணத்தில் மையம் திரி நிர்வாகிகளுக்கும் , பதிவிட்ட அனைத்து நண்பர்களுக்கும் , பார்வையாளர்களுக்கும் என்னுடைய நன்றியினை தெரிவித்து கொள்கிறேன் .

மக்கள் திலகம் எம்ஜிஆர் -பாகம் 2 துவங்கி 4 வருடங்களில் குறைந்த அளவில் பதிவுகளுடன் மிகவும் மெதுவாக சென்ற நேரத்தில் ஒரே பார்வையாளராக இருந்த எனக்கு சற்று ஏமாற்றமாக இருந்தது .நண்பர் திரு வினோத் மையம் திரியில் இணைந்த பின்னர் திரியில் மேலும் பல எம்ஜிஆர் நண்பர்கள் இணைந்து மக்கள் திலகத்தின் அபூர்வ நிழற் படங்கள், விளம்பரங்கள் , சாதனைகள் , மலர்கள் ,என்று மின்னல் வேகத்தில் பல பாகங்களை கடந்து இன்று மையம் திரியில் முதலிடத்தில் இருப்பது மிகவும் பெருமையாக உள்ளது .

நண்பர் திரு வினோத் அவர்கள் அக்டோபர் -2012ல் துவங்கிய மக்கள் திலகம் எம்ஜிஆர் -பாகம் -3
தொடர்ந்து 34 மாதங்களில் 13 பாகங்கள் -52,000 பதிவுகள் மற்றும் லட்சக்கணக்கான பார்வையாளர்களுடன் பயணித்து இன்று மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் -16 தொடர்கிறது .

''மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்களை பற்றி திரியில் ஒரு சிலருக்கு தவறான கண்ணோட்டம் இருந்தது .எம்ஜிஆர் சிறந்த நடிகரே இல்லை .அவர் எந்த சாதனைகளையும் செய்ய வில்லை . அவருக்கு கீழ் மட்ட ரசிகர்களே அதிகம் என்று எண்ணி இருந்தார்கள் .''

கடந்த 35 மாதங்களில் எம்ஜிஆர் சாதனைகள் , விளம்பரங்கள் , நிழற் படங்கள் , விழா தகவல்கள்
வீடியோ , என்று மக்கள் திலகத்தின் அன்பு உள்ளங்கள் இரவு பகல் பாராது பதிவுகள் இட்டதின் மூலம் எம்ஜிஆரின் அத்தனை புகழும் உலகமறிய செய்தார்கள் .இந்த அரிய வாய்ப்பினை வழங்கிய மையம் நிர்வாகிகளுக்கு மீண்டும் என்னுடைய நன்றியினை தெரிவித்து கொள்கிறேன் .

உங்கள் அன்பு
குமார் .


இனிய நண்பர் திரு குமார் சார்

மையம் திரியில் ''மக்கள் திலகம் எம்ஜிஆர் '' பல பாகங்களை மிக குறுகிய காலத்தில் கடந்து சாதனைகள் படைத்தது பற்றி விரிவாக பதிவிட்டமைக்கு நன்றி .எல்லா புகழும் நம் மக்கள் திலகத்திற்கே சேரும் . தாங்கள் பதிவிட்டு வரும்
நவமணி மற்றும் அண்ணா நாளிதழ்களில் இடம் பெற்ற மக்கள் திலகத்தின் அரசியல் , சினிமா செய்திகள் மற்றும் சினிமா விளம்பரங்கள் வரலாற்று பெட்டகம் . நன்றி சார் .

Richardsof
10th July 2015, 06:07 AM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/ao-pose2_zps3ptrykd8.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/ao-pose2_zps3ptrykd8.jpg.html)

excellent stills. thanks ROOP SIR

ainefal
10th July 2015, 09:32 AM
TODAY 6.00AM WATCH JMOVIES

http://i61.tinypic.com/6h29hl.jpg

http://i62.tinypic.com/2iagbwi.jpg http://i57.tinypic.com/mip0ly.jpg http://i61.tinypic.com/71kaow.jpg

http://i59.tinypic.com/t02hdl.jpg http://i60.tinypic.com/knsw8.jpg http://i60.tinypic.com/2lmp6d3.jpg

Muthian Sir, may the movie changed to Thokku Thooki, Kondu Vanthaal Thandhai, Kondu Vandhalum varavittalum Thai, Seer Kodhuthal sagothari, Kolayum seival Pathini, Uyir Kaapan Thozhan, also a good movie.

ainefal
10th July 2015, 09:48 AM
HAPPY 50TH BIRTHDAY

https://www.youtube.com/watch?v=BO64lUL6qpk

ainefal
10th July 2015, 09:56 AM
தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மையார் அவர்களின் உடல்நலம்..... தி.மு.க. வின் ஐயம் .... ஓர் பார்வை.
தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மையார் அவர்களின் உடல்நலம் நல்ல நிலையில் இருக்க வேண்டும் என்பது அனைவரின் விருப்பம் தான். அவரது உடல்நிலை சரியில்லை என்றாலும் அதனை சீர்படுத்தி கொள்ள வேண்டும் என்பதும் நம் விருப்பமே. ஆனால் அவரது உடல்நிலை குறித்த ஆய்வு தேவையற்றதே ஆகும். அதுவும் இன்றைய சூழலில் அவரது உடல்நலத்தை பற்றி உண்மையிலேயே அக்கறையோடு தி.மு.க. தலைவர் கருணாநிதி அவர்கள் கருத்து தெரிவித்துள்ளதாக சொன்னாலும், கடந்த காலத்தில் 1984 தேர்தலின் போது எம்.ஜி. ஆர். அவர்கள் அமெரிக்க ப்ரூக்ளின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது மருத்துவமனையில் எடுத்த படங்கள் குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி அவர்கள் எழுப்பிய சந்தேகமும், அதற்கு வலுவூட்ட அவர்கள் அன்றைய காலகட்டத்திலேயே எம்.ஜி. ஆர். அவர்களோடு சென்னையில் இருந்த நாவலர் நெடுஞ்செழியன் உடன் இருபது போன்ற கிராபிக்ஸ் படங்களை வெளியிட்டனர்.
தாங்கள் நேசிக்கும் ஒரு தலைவர் நன்றாக இருக்கிறார் எனும் நம்பிக்கையில் இருந்த மக்கள் தி.மு.க.வின் சந்தேகத்தை ரசிக்கவில்லை, விளைவு 1984 தேர்தலில் தி.மு.க. தோல்வியடைந்தது. அதோடு அவர்களின் சந்தேகம் நியாயமில்லை என்பது போல் எம்.ஜி. ஆர் நலம் பெற்று நாடு திரும்பினார்.
நாட்டில் எத்தனையோ அடிப்படை பிரச்சனைகள் இருக்கும் போது அதை கையில் எடுத்து அரசியல் செய்யாமல் தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மையார் அவர்களின் உடல்நலம் குறித்து சர்ச்சை ஏற்படுத்துவது அவர்களுக்கு நன்மை பயக்காது என்பது எனது பணிவான பதிவு..

v.good post from FB. .
===========================================
அந்த கூட்டம் கர்மவீரர் காமராசருக்கு இருண்டு மனைவி, கனிமொழி யார் என்று எனக்கு தெரியாது இது போன்ற செய்திகள் [ பொய்கள்] அள்ளி விசுவார்கள். அது அவர்கள் பிறப்பு உரிமை!!!

Russellrqe
10th July 2015, 10:58 AM
UMA - TAMIL MAGAZINE - 1961- PONGAL MALAR

http://i60.tinypic.com/2a679de.jpg
http://i61.tinypic.com/2cqgu3p.jpg

Russellrqe
10th July 2015, 11:07 AM
http://i61.tinypic.com/15cy42e.jpg

http://i58.tinypic.com/bgnts4.jpg

Russellrqe
10th July 2015, 11:22 AM
ACTRESS SOWKAR JANAKI ABOUT OUR MAKKAL THILAGM - 1976

http://i61.tinypic.com/ayumhi.jpg

Russellrqe
10th July 2015, 11:28 AM
http://i60.tinypic.com/1z5oxmw.jpg

Russellrqe
10th July 2015, 11:29 AM
http://i60.tinypic.com/k054ec.jpg

Russellrqe
10th July 2015, 11:31 AM
http://i57.tinypic.com/21ngn6e.jpg

Russellrqe
10th July 2015, 11:33 AM
http://i57.tinypic.com/1e12jt.jpg

Russellrqe
10th July 2015, 11:34 AM
http://i59.tinypic.com/29ll836.jpg

Russellrqe
10th July 2015, 11:34 AM
http://i59.tinypic.com/2r3xx4x.jpg

RAGHAVENDRA
10th July 2015, 12:29 PM
7000 பதிவுகளுக்கு வாழ்த்துக் கூறிய அன்பு நண்பர்கள்,

யார் Landmark No. of Postings பதிவுகளிட்டாலும் முதல் நண்பராய் வாழ்த்துத் தெரிவிக்கும் அன்பு நண்பர் விநோத் அவர்கள்,
பெங்களூரு செந்தில் (Harish),
வரதகுமார் சுந்தர்ராமன்,
கே.சந்திரசேகர்,
ஷைலேஸ் பாஸு,
நடிகர் திலகம் திரியின் இரு கல்தூண்களாய் விளங்கும் பம்மலார் (தொலைபேசி வாயிலாக) மற்றும் நெய்வேலி வாசு அவர்கள்,
கோவை செந்தில்வேல்,
நெல்லை கோபு,
டாக்டர் கோவை செந்தில்,
ரவிச்சந்திரன்,
கனடா சிவா,
கலைவேந்தன்,
முத்தையன் அம்மு,
ரவிகிரண் சூர்யா,
சுப்ரமண்.ம் ராமஜெயம்,
லோகநாதன்,
செல்வகுமார்,
யுகேஷ் பாபு,
மதுரை சந்திரசேகர்,
பரணி,
சுந்தர்ராஜன்,
பார்த்தசாரதி,
ஹைதராபாத் ரவி,

தங்கள் ஒவ்வொருவருக்கும் என் சிரந்தாழ்ந்த பணிவான நன்றி. நடிகர் திலகத்தின் சிறப்பைப் பார் முழுதும் பரப்பும் பணியில் எனக்கு ஊக்கமும் உற்சாகமும் தருபவை தங்களின் அன்பான வாழ்த்துக்களே. தங்களின் தொடர்ந்த ஆதரவின் மூலம் மேலும் பணியை சிறப்பாக செய்ய முடியும் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது. இந்நேரத்தில் எம்.ஜி.ஆர். அவர்கள் திரி நண்பர்களுக்கும் என் உளமார்ந்த நன்றியைக் கூறிக்கொள்கிறேன். நாம் அனைவரும் அவரவர் தலைவரின் புகழ் பாடுவதில் ஈடுபடுவதில் எந்தவித மனக்கசப்பிற்கும் இடம் தராமல் கருத்துக்களைக் கூறி நல்லிணக்கத்தைப் பேண வேண்டும் என்பதே என் அவா.

தங்கள் ஒவ்வொருவருக்கும் என் உளமார்ந்த நன்றியை மீண்டும் கூறிக்கொள்கிறேன்.

ainefal
10th July 2015, 01:07 PM
BAHUBALI STORYLINE:

"IT'S THE SIMPLE STORY OF A FATHER WHO HAS BEEN BACK-STABBED, A MOTHER WHO HAS BEEN ENCHAINED FOR NO WRONG OF HERS AND THE STORY OF A SON WHO TAKES REVENGE. THE TWO PARTS SPAN TWO GENERATIONS," EXPLAINED DIRECTOR SS RAJAMOULI

Seems like Adimaipen!. Anyone seen the movie?

Russellail
10th July 2015, 01:10 PM
http://i57.tinypic.com/2n03e6t.jpg
அன்பினால் நல்ஆட்சி புரிந்த ஆயிரத்தில் ஒருவன் வாழ்க;
அண்ணாவின் இதயகனியாய் அன்னமிட்ட முதல்வன் வாழ்க;
சத்யதாயின் பாலனாய் சமநீதி அமைத்த மாமன்னன் வாழ்க;
சத்தியமே உருவான/கருவான தர்மத்தின் தலைவன் வாழ்க;
மனித நேய மன்னாதி மன்னன் வாழ்க; மக்கள் திலகம் வாழ்க;
ஏழைகளின் புனித இறைவனாம் எங்க வீட்டு பிள்ளை வாழ்க;
திருமுருகவாரியார் புகழ் அருளாம் பொன்மன செம்மல் வாழ்க;
பொற்கால ஆட்சி வழங்கிய பொன் புரட்சி தலைவன் வாழ்க;
கண்டியில் நாவல்பிண்டியில் மலர்ந்த கொடைவள்ளல் வாழ்க;
வெற்றி திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன் வாழ்க;
அற்புத நாயகன்-மக்கள் திலகம்-தெய்வம் எம்.ஜி.ஆர். புகழ்வாழ்க;

ainefal
10th July 2015, 01:46 PM
பாலக்காட்டு மாதவன் விவேக் பேசும் வசனம்: எம்.ஜி.ஆருக்கு அப்புறம் மற்றவனை பார்த்து சாப்பிட்டா என்று கேட்டது உங்கள் அமைச்சர்தான், eventhough the purpose is different. Vivek shows that he is also Thalaivar Fan.

ainefal
10th July 2015, 02:38 PM
பாலக்காட்டு மாதவன் விவேக் பேசும் வசனம் : அன்பு பண்பு என்றல் அரவனைபாங்க அதுவே அநியாயம் அக்கிரமம் என்றல் துவம்சம் பண்ணுவாங்க அவங்க தண்டா "அம்மா" புரியுதா?

Russellzlc
10th July 2015, 02:40 PM
பொன்விழா காணும் "ஆயிரத்தில் ஒருவன் " திரைப்பட விமர்சனம் அளித்த
சகோதரி சாரதா அவர்களுக்கும், அதை மிக அழகாக தனக்கே உரிய பாணியில்
பதிவிட்ட நண்பர் திரு. கலைவேந்தன் அவர்களுக்கும் நன்றி கலந்த பாராட்டுக்கள்.


நண்பர் திரு. கலைவேந்தன் அவர்களின் கவனத்திற்கு,

"ஆயிரத்தில் ஒருவன் " மறுவெளியீட்டில் ஆல்பட் காம்ப்ளக்சில் 190 நாட்களும்,
சத்யம் காம்ப்ளக்சில் 160 நாட்களும் திரையிடப்பட்டு சாதனை புரிந்தது.

http://i60.tinypic.com/33b0fvb.jpg



ஆர். லோகநாதன்.


நன்றி திரு.லோகநாதன் சார்.

ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் மறுவெளியீடு செய்யப்பட்டு சென்னையில் வெள்ளி விழா கொண்டாடியது உலகம் அறிந்த செய்தி. ஆல்பட் காம்பளக்சில் 190 நாட்கள் ஓடியது என்று எனக்குத் தெரியும். இதை நேற்று எனது மணிமாறன் - 50 பதிவில் (பதிவு எண் 350) குறிப்பிட்டிருந்தேன். ஆனால், சத்யம் காம்ப்ளக்சில் 140 நாட்களுக்கு மேல் ஓடியது என்பது தெரியுமென்றாலும், துல்லியமாக எத்தனை நாள் என்பது எனக்கு உறுதியாக தெரியவில்லை.

அதனால்தான், ஏதும் பிழையான தகவலை சொல்லி விடக்கூடாதே என்பதற்காக, நேற்றைய எனது பதிவில் ஆல்பட் காம்ப்ளக்சில் ஓடிக்கொண்டிருந்த அதே நேரத்தில் சத்யம் காம்பளக்சில் 140 நாட்களுக்கு மேல் ஓடியது என்று பொதுவாக குறிப்பிட்டிருந்தேன்.

சத்யம் காம்பளக்சில் 160 நாட்கள் ஓடியது என்று தாங்கள் குறிப்பிட்டு தெளிவுபடுத்தியதற்கு மிக்க நன்றி. இன்னும் 15 நாட்கள் சத்யம் காம்பளக்சில் ஓடியிருந்தால் மறுவெளியீட்டில் ஒரு திரையங்கில் அல்ல, 2 திரையங்குகளில் வெள்ளி விழா கண்ட படம் என்ற சாதனையை ஆயிரத்தில் ஒருவன் பெற்றிருக்கும்.

தெளிவுபடுத்தியமைக்கு மீண்டும் நன்றி திரு.லோகநாதன் சார் .

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
10th July 2015, 02:49 PM
மகாத்மா காந்தி மற்றும் புரட்சித்தலைவர் ஒரு கண்ணோட்டம்


திரு. பட்டாபி சீதாராமையா இந்திய தேசிய காங்கிரஸ் தேறுதலில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களிடம் தோல்வி அடைந்தபொது அவரது ஆதரவாளர் மகாத்மா காந்தி சொன்னது " பட்டாபி சீதாராமையா தொளிவே எனது தோல்வி என்று". ஒரு முறை உள்ளகட்சி தேறுதலில் வெற்றிபெற்ற நபர்கள் புரட்சிதளைவரிடம் ஆசி பெற வந்தபோது " முடியாது, தேறுதலில் தோல்வி அடைந்தவர்கள் கூட எனது இரத்தின் இரத்தம் அவர்கள் மனம் புண்படகூடாது என்று சொன்னார்".

For ref:
http://satyameva-jayate.org/2008/05/30/mahatma-netaji-little-history/
[http://www.gktoday.in/subhash-chandra-bose-and-congress-tripuri-session-1939/]

புரட்சித்தலைவர் எல்லாம் வல்ல சக்தி [super cosmic power] என்பதை குறிக்க இதைவிட வேறு என்ன அதாரம் வேண்டும்.

ஆண்டவர் (தமிழகத்தை) யாரையும் புண்படுத்தவோ பாரபட்சமோ காட்டமாட்டார். நன்றி திரு.சைலேஷ் சார்.


அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellrqe
10th July 2015, 02:53 PM
HISTORICAL DOCUMENT. MAKKAL THILAGAM MGR- APPEAL TO THE PUBLIC.

http://i62.tinypic.com/2009282.jpg
http://i62.tinypic.com/21eb5t2.jpg

Russellzlc
10th July 2015, 02:53 PM
UMA - TAMIL MAGAZINE - 1961- PONGAL MALAR

http://i60.tinypic.com/2a679de.jpg
http://i61.tinypic.com/2cqgu3p.jpg

பொக்கிஷப் பதிவுகளுக்கு நன்றி திரு.குமார் சார்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
10th July 2015, 02:57 PM
நடிகர் திலகத்தின் சிறப்பைப் பார் முழுதும் பரப்பும் பணியில் எனக்கு ஊக்கமும் உற்சாகமும் தருபவை தங்களின் அன்பான வாழ்த்துக்களே. தங்களின் தொடர்ந்த ஆதரவின் மூலம் மேலும் பணியை சிறப்பாக செய்ய முடியும் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது. இந்நேரத்தில் எம்.ஜி.ஆர். அவர்கள் திரி நண்பர்களுக்கும் என் உளமார்ந்த நன்றியைக் கூறிக்கொள்கிறேன். நாம் அனைவரும் அவரவர் தலைவரின் புகழ் பாடுவதில் ஈடுபடுவதில் எந்தவித மனக்கசப்பிற்கும் இடம் தராமல் கருத்துக்களைக் கூறி நல்லிணக்கத்தைப் பேண வேண்டும் என்பதே என் அவா.

நன்றி திரு.ராகவேந்திரா சார், தங்களுக்கு எங்களின் வாழ்த்துக்களும் ஆதரவும் அவா நிறைவேற ஒத்துழைப்பும் எப்போதும் உண்டு.


அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
10th July 2015, 02:59 PM
HISTORICAL DOCUMENT. MAKKAL THILAGAM MGR- APPEAL TO THE PUBLIC.

http://i62.tinypic.com/2009282.jpg
http://i62.tinypic.com/21eb5t2.jpg

இப்படிப்பட்ட நேர்மையாளரை இனி பார்க்க முடியுமா? நன்றி திரு.குமார் சார்.


அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

sivaa
10th July 2015, 07:07 PM
-deleted-

siqutacelufuw
10th July 2015, 07:22 PM
historical document. Makkal thilagam mgr- appeal to the public.

http://i62.tinypic.com/2009282.jpg
http://i62.tinypic.com/21eb5t2.jpg


THANK YOU SO MUCH MY DEAR BROTHER C.S.KUMAR. A VERY NICE & RARE DOCUMENT.

This is one of the documents which I had given to the friends and lost / missed from my collections.

I AM EXTREMELY HAPPY TO SEE THIS IMPORTANT ANNOUNCEMENT.

மக்கள் திலகத்தின் மாண்புக்கு மற்ற்றுமோர் ஆதாரம் ! அவரது பெருமையை பறை சாற்றும் பதிவினை மேற்கொண்ட அன்பு சகோதரர் திரு. வரதகுமார் சுந்தராமன் அவர்களுக்கு மீண்டும் என் நன்றி !

I cherish the Memories on sharing the experience of M.G.R. PITHTHAN Tiruvannamalai Kaleel Basha, with me, some years back and the reasons for releasing this important announcement, by our beloved God M.G.R.

ainefal
10th July 2015, 09:31 PM
" படங்களில் எம்.ஜி.ஆரைப் புகழ்ந்து பேசி நடித்த தேங்காய் சீனிவாசன், அவரோடு அரசியலில் சேர்ந்தாரா? அவருக்கு எம்.ஜி.ஆர் உதவிகள் செய்தாரா? "
" வாத்தியாரே, அண்ணன், துரை, சாமி என்று எம்.ஜி.ஆரை தேங்காய் சீனிவாசன் விளிக்கும் போது வெறித்தனமான ரசிகனின் குரல் அதில் புலப்படும். திரையில் மட்டுமின்றி நிஜத்திலும் எம்.ஜி.ஆரை நேசித்தவர் அவர். கட்சி ஆரம்பித்தபோது அதில் இணைந்தார். பிரசாரத்திலும் பங்கேற்றார்.
அரசு விழாவில் கலந்துகொள்வதற்காக முதல்வர் எம்.ஜி.ஆர் சென்றிருந்தார். அதற்குப் பக்கத்து தளத்தில் தேங்காய் சீனிவாசன் நடித்துக்கொண்டு இருப்பதாகத் தகவல் சொல்லப்பட்டது. உடனேயே செட்டுக்கு போய் அவரைப் பார்த்து பேசிவிட்டு வந்தார் எம்.ஜி.ஆர். தனது இறுதிக்காலத்தில் மோகனை கதாநாயகனாக வைத்து 'கிருஷ்ணன் வந்தான்’ என்ற படத்தை தேங்காய் சீனிவாசன் எடுத்தார். நிதி நெருக்கடியால் அந்தப் படம் நின்றது. இந்தத் தகவல் எம்.ஜி.ஆருக்கு கிடைத்ததும் அவரை வரவைத்து பணம் கொடுத்து அனுப்பினார்.
தேங்காய் சீனிவாசன் இறந்தபோது எம்.ஜி.ஆரே உடல்நலம் பாதிக்கப் பட்டுத்தான் இருந்தார். அவர் வருவாரா மாட்டாரா என்ற சந்தேகம் பலருக்கும் இருந்தது. வந்து அஞ்சலி செலுத்திவிட்டுச் செல்லும்போது அவரது மகளையும் ஏற்றிக்கொண்டு சென்றார் எம்.ஜி.ஆர். சிறிது நேரத்தில் கார் நின்றது. சீனிவாசன் மகள் மட்டும் இறங்கினார். அவரிடம் எம்.ஜி.ஆர். பணம் கொடுத்து அனுப்பினார்.
தேங்காய் சீனிவாசன் கலந்து கொண்ட கடைசி கூட்டம் மும்பையில் நடந்த எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா. அந்த அளவுக்கு இருவரும் இணைபிரியாதவர்களாக வாழ்ந்தார்கள் ! "
- Vikatan EMagazine

Thanks to Sri. Chandran Veerasamy, FB.

ainefal
10th July 2015, 09:53 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/10th%20July%202015_zpslsnbnfwp.jpg

http://dinaethal.epapr.in/539620/Dinaethal-Chennai/10.07.15#page/8/1

Russellwzf
10th July 2015, 10:11 PM
http://i57.tinypic.com/156tqx3.jpg

Russellwzf
10th July 2015, 10:12 PM
http://i62.tinypic.com/300eb5w.jpg

Russellwzf
10th July 2015, 10:19 PM
http://i62.tinypic.com/x42d7l.jpg

Metro Train Ride Turns Joy Trip for These Differently Abled Children

Students of MGR School for Deaf and Dumb going on a Metro ride on Wednesday

The whole coach shook with nervous excitement as the train took a sharp bend, curving along the steep track. Gasps and pointed fingers followed as a 10-year-old nudges her friends, pointing to the city skyline littered with familiar billboards and apartments that vanish in seconds. ‘Next stop: Arumbakkam’ a voice boomed overhead, but the children seemed to pay no heed.


As the doors beeped open, two saree-clad women kept the masses of yellow in check to see if there were any daring limbs poking out of the doors, or running about causing a ruckus. But the children were too awestruck by the scenery and the sight of another blue-train arriving on the opposite side.

Less than minutes ago, the 57 kids from MGR School for Deaf and Dumb had entered the Alandur CMRL station in a neat line. But a keen eye would reveal quick conversations and excited hand-gestures that were exchanged when the teachers weren’t looking. This windy Wednesday morning was going to be a field tri.

VGP Ulaga Tamil Sangam organised the educational tour of the metro to-and-fro between Alandur and Koyembedu for the children. The chief guests V G P Rajadas and the principal of the school Latha Rajendran were seated in the compartment full of kids, watching the ensuing interaction.

“They have been excited about this for many days now. Most of their parents are labourers and can’t afford to take them out much. So, this is like an outing for them,” says their teacher Rekha, whose seven- year-old-son also studies in the same school.

He, like the other children there, wore a small hearing-aid, but continued talking animatedly, albeit in a different language.

“These are kids from kindergarten to class five, but you’d be surprised that the some of the KG kids are almost as old as some of the older kids that we have. By the time their parents understand there is a school designed for their needs, it is usually quite late.

But they are catching up one day at a time, and breaks like this mean a lot to them,” said Rekha, signalling to the boys with knees perched on top of the seats to sit still for five seconds.

Source - The New Indian Express

Russellwzf
10th July 2015, 10:19 PM
http://i60.tinypic.com/fc5etj.jpg

Russellwzf
10th July 2015, 10:20 PM
http://i57.tinypic.com/icrer6.jpg

Russellwzf
10th July 2015, 10:31 PM
http://i60.tinypic.com/3162red.jpg

Russellwzf
10th July 2015, 10:34 PM
http://i57.tinypic.com/6qfwqb.jpg

Russellwzf
10th July 2015, 10:35 PM
http://i59.tinypic.com/2r6isut.jpg

Russellwzf
10th July 2015, 10:35 PM
http://i61.tinypic.com/2hi55dt.jpg

fidowag
10th July 2015, 10:35 PM
http://i59.tinypic.com/33cw19k.jpg

http://i62.tinypic.com/ma867p.jpg

Russellwzf
10th July 2015, 10:36 PM
http://i59.tinypic.com/6hjmn5.jpg

Russellwzf
10th July 2015, 10:37 PM
http://i61.tinypic.com/2ngzspk.jpg

fidowag
10th July 2015, 10:39 PM
http://i62.tinypic.com/x42djq.jpg

Russellwzf
10th July 2015, 10:40 PM
http://i57.tinypic.com/folkz9.jpg

Russellwzf
10th July 2015, 10:41 PM
http://i57.tinypic.com/2s7bee0.jpg

fidowag
10th July 2015, 10:42 PM
http://i59.tinypic.com/e6r8e9.jpg

Russellwzf
10th July 2015, 10:44 PM
http://i60.tinypic.com/34gljrs.jpg

Russellwzf
10th July 2015, 10:45 PM
http://i62.tinypic.com/20u74nd.jpg

Russellwzf
10th July 2015, 10:45 PM
http://i57.tinypic.com/14xi9vq.jpg

Russellwzf
10th July 2015, 10:46 PM
http://i61.tinypic.com/aoncyc.jpg

fidowag
10th July 2015, 10:47 PM
http://i62.tinypic.com/66dnch.jpg

Russellwzf
10th July 2015, 10:47 PM
http://i57.tinypic.com/2i6oswp.jpg

Russellwzf
10th July 2015, 10:47 PM
http://i62.tinypic.com/anzi3t.jpg

Russellwzf
10th July 2015, 10:48 PM
http://i58.tinypic.com/24ybvw6.jpg

fidowag
10th July 2015, 10:49 PM
http://i58.tinypic.com/25u4ny8.jpg

fidowag
10th July 2015, 10:50 PM
http://i60.tinypic.com/qzog1g.jpg

fidowag
10th July 2015, 10:51 PM
http://i61.tinypic.com/5pvf4.jpg

fidowag
10th July 2015, 10:52 PM
http://i62.tinypic.com/35ddso9.jpg

fidowag
10th July 2015, 10:53 PM
http://i60.tinypic.com/34rjcrp.jpg

fidowag
10th July 2015, 10:54 PM
http://i61.tinypic.com/e0pgmf.jpg

fidowag
10th July 2015, 11:16 PM
இன்று முதல் (10/07/2015) சென்னை சரவணாவில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வழங்கும் , சத்யா மூவிசின் " தெய்வத்தாய் " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது.
அதன் சுவரொட்டிகளை காண்க
http://i58.tinypic.com/15nm3pe.jpg

தகவல் உதவி : ஓட்டேரி பாண்டியன்.

fidowag
10th July 2015, 11:25 PM
http://i57.tinypic.com/2jo0h.jpg

fidowag
10th July 2015, 11:31 PM
http://i58.tinypic.com/35hl2bo.jpg

fidowag
10th July 2015, 11:36 PM
http://i58.tinypic.com/255qhde.jpg

fidowag
10th July 2015, 11:37 PM
http://i61.tinypic.com/whbsbd.jpg

fidowag
10th July 2015, 11:38 PM
http://i61.tinypic.com/1z6h1k9.jpg

fidowag
10th July 2015, 11:40 PM
http://i62.tinypic.com/2rz4ehk.jpg

fidowag
10th July 2015, 11:41 PM
http://i57.tinypic.com/2q2gzfl.jpg

fidowag
10th July 2015, 11:42 PM
http://i61.tinypic.com/jtt4i1.jpg

fidowag
10th July 2015, 11:43 PM
http://i61.tinypic.com/wb9fdh.jpg

fidowag
10th July 2015, 11:44 PM
http://i61.tinypic.com/jqj521.jpg

fidowag
10th July 2015, 11:45 PM
http://i61.tinypic.com/23h8sya.jpg

fidowag
10th July 2015, 11:46 PM
http://i57.tinypic.com/2gt0wlx.jpg

fidowag
10th July 2015, 11:48 PM
http://i57.tinypic.com/rcsi14.jpg

fidowag
10th July 2015, 11:49 PM
http://i61.tinypic.com/2uz5r8h.jpg

fidowag
10th July 2015, 11:52 PM
http://i60.tinypic.com/103bhpz.jpg
http://i60.tinypic.com/2cfsk1k.jpg

fidowag
10th July 2015, 11:53 PM
http://i62.tinypic.com/11b1a51.jpg

fidowag
10th July 2015, 11:54 PM
http://i61.tinypic.com/250p4zm.jpg

fidowag
10th July 2015, 11:55 PM
http://i57.tinypic.com/10sahyg.jpg

fidowag
10th July 2015, 11:57 PM
http://i59.tinypic.com/2qlh9i1.jpg

fidowag
10th July 2015, 11:58 PM
http://i61.tinypic.com/6pnggj.jpg

ainefal
11th July 2015, 12:12 AM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/unnamed_zpsxwbk0ppk.jpg

ainefal
11th July 2015, 12:14 AM
https://www.youtube.com/watch?v=87k12cq5Pv8

ainefal
11th July 2015, 12:14 AM
https://www.youtube.com/watch?v=QyJXd_XZ4OA

ainefal
11th July 2015, 12:16 AM
https://www.youtube.com/watch?v=jS03UV-5EK8

ainefal
11th July 2015, 12:16 AM
https://www.youtube.com/watch?v=yuIUASXagM0

ainefal
11th July 2015, 12:17 AM
https://www.youtube.com/watch?v=YOmNAuxd5mM

Russellisf
11th July 2015, 12:17 AM
நடிகர் விஜயகுமார் படங்களில் நடித்துக் கொண்டிருந்தபோதே, தயாரிப்பாளராகவும் ஆனார். அவர் தயாரித்த "நெஞ்சங்கள்'' படத்தில் சிவாஜிகணேசன் கதாநாயகனாக நடித்தார்.

படத்தயாரிப்பாளராக மாறிய பின்னணி குறித்து, விஜயகுமார் கூறியதாவது:-

"1980-ம் வருடம் எனக்கு படங்கள் கொஞ்சம் குறைவாக இருந்த நேரம். ஒருநாள் சிவாஜி சாருடன் பேசிக்கொண்டிருந்தபோது, "விஜயா! நீ எப்போது படம் தயாரிக்கப்போறே?'' என்று கேட்டார்.

நான் திடுக்கிட்டேன். "என்னண்ணே! தயாரிப்பாளர் ஆவது சாதாரண விஷயமா? தவிரவும் எனக்கு அதில் அனுபவம் எதுவும் இல்லையே''

என்றேன்.அண்ணன் சிவாஜியோ என் உணர்வுகள் எதையும் கண்டு கொள்ளாமல்,

"நீ நாளைக்கு சிவாஜி பிலிம்சுக்கு போய், தம்பி சண்முகத்தை பாரு'' என்றார்.

அண்ணன் இப்படிச் சொல்லி விட்டாரே தவிர, எனக்குள் உள்ளுக்குள் உதறல்தான். என்றாலும், அவர் சொல்லி விட்டாரே என்பதற்காக சண்முகம் சாரை பார்க்கப் போனேன். அவர் சிவாஜி பிலிம்சில் இல்லை. சிவாஜி தோட்டத்துக்கு போயிருப்பதாகச் சொன்னார்கள்.

அங்கே போய் பார்த்தேன். என்னைப் பார்த்தவர், "அண்ணன் (சிவாஜி) சொன்னாரு! கையில் எவ்வளவு பணம் வெச்சிருக்கீங்க?'' என்று கேட்டார்.

பதிலுக்கு நான், "பணம் எல்லாம் கிடையாது. அண்ணன் உங்களை பார்க்கச் சொன்னாரு! அதன்படி வந்திருக்கிறேன்'' என்றேன்.

"சரி! என்ன கதை?'' என்று அடுத்த கேள்வியை கேட்டார்.

"அதுவும் அண்ணன்தான் சொல்லணும். படம் எடுக்கச் சொல்லி என்னிடம் அண்ணன் (சிவாஜி) தானே சொன்னார்'' என்றேன்.

உடனே அவர், "அண்ணனும் மேஜர் சுந்தர்ராஜனும் சமீபத்தில் பார்த்த ஒரு இந்திப்படம் பற்றி பெரிசா பேசிக்கிட்டிருந்தாங்க! அண்ணன்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு அந்தக் கதையோட தமிழ் உரிமை வாங்கிடுங்க'' என்றார்.

மேஜர் சுந்தர்ராஜன், சிவாஜி சாரின் நெருங்கிய நண்பர். அப்போது அவர் டைரக்டராகவும் மாறி, சிவாஜி சாரை "கல்தூண்'', "லாரி டிரைவர் ராஜாக்கண்ணு'' என்று 2 படங்கள் இயக்கினார். இந்திப்படத்தின் தமிழ் உரிமை வாங்கியதும், அதை மேஜரே இயக்குவதாக இருந்தது.

நான் இந்தித் தயாரிப்பாளரை சந்தித்து, தமிழுக்கு உரிமை வாங்கினேன். ஒப்பந்தம் கையெழுத்தானதும் படத்தின் ஒரிஜினல் பிரிண்ட்டை ஒரு வாரத்தில் அனுப்பி வைப்பதாக சொன்னார்கள்.

சொன்னபடி ஒரு வாரத்தில் பிரிண்ட் வந்தது. இராம.அரங்கண்ணலின் ஆண்டாள் தியேட்டரில் படத்தை திரையிட்டுப் பார்த்தோம். இந்தி நடிகர் அமல் பலேகர் நடித்திருந்த படம் அது. அவர் `காமெடி டைப்'பில் நடிக்கக்கூடிய நடிகர். படம் முழுக்க அவர் பாணியிலேயே நடித்திருந்தார். முழுப்படமும் பார்த்து முடித்ததும் `இந்த கேரக்டர் சிவாஜி சாருக்கு எப்படி செட்டாகும்?' என்று யோசனை வந்துவிட்டது.

மறுநாள் காலையில் சிவாஜி சார் வீட்டுக்குப் போனேன். அவரை பார்த்ததும், "அண்ணே! நேற்று இந்திப்படம் பார்த்தேன். அது நீங்க பண்ணவேண்டிய படம் இல்லையே'' என்றேன்.

அப்போது அங்கிருந்த மேஜர் சுந்தரராஜன், "இந்த இந்திப்படத்தின் மூலக்கருவை மட்டும் எடுத்துக்கொண்டு சிவாஜி சாருக்கு பொருத்தமான விதத்தில் படத்தை நான் முற்றிலுமாக மாற்றி விடுவேன்'' என்றார்.

அவர் இப்படிச் சொன்னபோது சிவாஜி சார் என்னைப் பார்த்தார். "அப்புறம் என்னடா?'' என்பது போலிருந்தது அந்தப் பார்வை. நான் அமைதியானேன். பட வேலைகள் தொடங்கின.

சிவாஜி சார் ஹீரோ. லட்சுமி ஹீரோயின் என்பது முடிவாயிற்று.

சண்முகம் சார் பைனான்சுக்கு ஏற்பாடு செய்தார். ஒரு பைனான்சியர் என்னிடம் வீட்டு டாக்குமெண்டை வாங்கிக்கொண்டு 2ஷி லட்சம் ரூபாய் கொடுத்தார்.

பட வேலைகள் தொடர்ந்தன. சத்யா ஸ்டூடியோவில் பெரிய அளவில் செட் போட்டு படத்தை தொடங்கினோம். 10 நாள் தொடர்ந்து படப்பிடிப்பு நடந்தது. அதற்குள் கையிருப்பு முழுவதும் காலி.

மறுபடி பைனான்ஸ் பெற வேண்டிய கட்டாயம். சண்முகம் சாரும், "பொறு! ஏற்பாடு பண்றேன்'' என்றார். ஆனால் அவர் ஏற்பாடு செய்த பைனான்சியர், "மேற்கொண்டு பணம் தர முடியாது'' என்று கைவிரித்து விட்டார்.

படம் 10 நாள் படப்பிடிப்போடு நின்று, மேற்கொண்டு பணமும் இல்லாத நிலையில் தான் ஒரு விழாவில் அண்ணன் எம்.ஜி.ஆரை சந்தித்தேன்.

அது 1980-ம் வருஷம். அண்ணன் அப்போது தேர்தலில் ஜெயித்து மீண்டும் முதல்-அமைச்சர் ஆகியிருந்தார். அவரது மேக்கப் மேனாக இருந்த ராமதாசின் மகன் திருமணம் சென்னை அசோக் நகரில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது. இந்தத் திருமணத்துக்கு அண்ணன் சிவாஜி உள்ளிட்ட கலையுலகமே திரண்டு வந்திருந்தது.

என் படம் முதல் ஷெட்யூலோடு நின்று 15 நாள் ஆகியிருந்த நிலையில் இந்த விழாவுக்கு போயிருந்தேன். முதல்-அமைச்சர் கலந்து கொண்ட விழா என்பதால் எல்லா அமைச்சர்களும் தவறாமல் வந்திருந்தார்கள். எம்.ஜி.ஆர். முதல் வரிசையில் அமர்ந்திருக்க, திருமண ஏற்பாடுகள் மேடையில் நடந்து கொண்டிருந்தன. நான் 10-வது வரிசையில் உட்கார்ந்திருந்தேன். திடீரென அண்ணன் எம்.ஜி.ஆர். எதற்கோ திரும்ப, அவர் பார்வை என் மீது பட்டது. உடனே விரலை சொடுக்கி, என்னை அழைத்தார். நான், எனக்கு பக்கத்தில் உள்ள யாரையோ அவர் அழைக்கிறார் என்று நினைத்து, அமைதியாக இருந்தேன். அண்ணன் விடவில்லை. இருக்கையில் இருந்து எழுந்து என்னைப் பார்த்து விரல் நீட்டி அழைத்தார்.

அழைத்தது என்னைத்தான் என்று தெரிந்ததும் எழுந்து, அவரை நோக்கிச் சென்றேன். நான் அவர் அருகில் போனதும், பக்கத்தில் இருந்த ஒரு அமைச்சர் எழுந்து, தனது இருக்கையை எனக்கு கொடுக்க முன்வந்தார். ஆனால், அந்த அமைச்சரை அமரச்சொன்ன அண்ணன், என்னைத் தன் மடியில் உட்கார வைத்துக் கொண்டார்.

எனக்கு தர்ம சங்கடமான நிலை. எப்பேர்ப்பட்ட அன்பு இருந்தால் இப்படிச் செய்வார்? திருமணம் நடந்த அந்த அரை மணி நேர வைபவத்திலும் அவரது மடியிலேயே உட்கார வைத்துக் கொண்டார்.

திருமணம் முடிந்ததும், அவரது காரில் என்னை தோட்டத்துக்கு அழைத்துச் சென்றார். "என்ன நீ! ரொம்ப நாளா என்னை ஏன் பார்க்கவில்லை?'' என்று கேட்டார்.

நான் படத்தயாரிப்பு விஷயத்தை விவரித்தேன். `சிவாஜி சார் நடிக்கிறார். மேஜர் டைரக்ட் செய்கிறார்' என்பதில் தொடங்கி 2ஷி லட்சம் பைனான்சில் படம் ஒரு ஷெட்யூலுடன் நிற்பது வரை கூறிவிட்டேன்.

நான் சொல்லி முடித்ததும், "வீட்டு டாக்குமெண்டை வைத்தா பணம் வாங்கினாய்?'' என்று கேட்டார்.

"ஆமாண்ணே! படம் எடுத்து முடித்ததும் திருப்பிடலாம்'' என்றேன்.

அப்புறமாய் என்னை சாப்பிட வைத்து அனுப்பினார். இடையில் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.

வீட்டுக்கு நான் திரும்பியபோது, என்னை பார்க்க ஒருவர் வந்து காத்திருந்தார். "சின்னவர் (எம்.ஜி.ஆர்) அனுப்பினாருங்க. உங்க படத்துக்கு 10 லட்சம் பைனான்ஸ் கொடுக்கச்சொன்னார். அதுல 2ஷி லட்சம் எடுத்துட்டுப்போய், உடனடியாக உங்கள் வீட்டு டாக்குமெண்டை மீட்கச் சொன்னாருங்க'' என்று மூச்சு விடாமல் சொல்லி முடித்தார், அவர்.

எனக்கு அதிர்ச்சியோ அதிர்ச்சி. அதாவது - ஆனந்த அதிர்ச்சி! இப்படி ஒரு அன்பா என் மீது!

இப்போது அடுத்த "ஷெட்யூல்'' படப்பிடிப்பை ஆரம்பிக்க வேண்டும். பணம் வந்துவிட்டதே, கதாநாயகி லட்சுமியிடம் தேதி கேட்டபோது, அவரோ "நான் அமெரிக்கா போக வேண்டியிருக்கிறதே'' என்றார்.

சொன்னபடி லட்சுமி அமெரிக்கா போய்விட்டதால் மறுபடியும் படப்பிடிப்பு தொடங்க முடியாத நிலை. இப்படி 20 நாள் போயிருந்த நிலையில் அண்ணன் எம்.ஜி.ஆரிடம் இருந்து எனக்கு போன். "என்ன தம்பி! படம் வளர்ந்து வருகிறதா?'' என்று கேட்டார்.

நான் உண்மையைச் சொன்னேன். "லட்சுமி அமெரிக்காவில். அண்ணன் சிவாஜியோ இன்னொரு படத்தில். மறுபடி கால்ஷீட் கிடைத்தால்தான் படப்பிடிப்பு'' என்றேன்.

"சரி'' என்று கேட்டுக்கொண்டவர், தனது படங்களில் தயாரிப்பு நிர்வாகியாக இருந்த குஞ்சப்பனை அண்ணன் சிவாஜி வீட்டுக்கு அனுப்பியிருக்கிறார். அவர் சண்முகத்தை சந்தித்து, "விஜயகுமார் எடுக்கும் படத்தை சின்னவர் சீக்கிரம் முடித்து கொடுக்கச் சொன்னார்'' என்று

சொன்னார்.வந்ததே கோபம் சண்முகத்துக்கு. உடனே அவர் தனது அண்ணனிடம், "இவர் (விஜயகுமார்) எதற்காகப்போய் சின்னவரிடம் சொல்ல வேண்டும்?'' என்று கோபித்துக்கொண்டு விட்டார்.

நான் சிவாஜி சாரிடம், "அண்ணே! நானாகப்போய் அண்ணனிடம் (எம்.ஜி.ஆர்) சொல்லவில்லை. நீங்களும் தான் மேக்கப் மேன் பையன் திருமணத்துக்கு வந்திருந்தீர்கள். அல்லவா. அப்போது என்னை அழைத்து பேசி, மடிமீதே உட்கார வைத்துக்கொண்டது வரை பார்த்தீர்கள். பிறகு வீட்டுக்கு அழைத்துச்சென்றபோது என் விஷயத்தைக் கேட்டார். அப்போது தயாரிப்பு பற்றி சொல்ல வேண்டியதாகி விட்டது. இரண்டாவது பைனான்சுக்கு ஏற்பாடு செய்தார். அதன் பிறகு 20 நாள் ஆகியும் படப்பிடிப்பு வேலைகள் நடக்காததால், அதுபற்றி என்னிடம் போனில் கேட்டார். நானும் சொல்ல வேண்டியதாகி விட்டது.இதில் என் தவறு எதுவும் இல்லை'' என்றேன்.

சிவாஜி சார் என்னைப் பார்த்தார். `இவ்வளவு நடந்து இருக்கிறதா?' என்ற கேள்வி அந்தப் பார்வையில் இருந்தது. "சரிடா! தம்பி சண்முகம் கிட்ட போய் தேதி வாங்கிக்கோ'' என்றார்.

பிறகு, "நெஞ்சங்கள்'' மளமளவென தடங்கலின்றி வளர்ந்து ரிலீசானது. எதிர்பார்த்தபடி போகாததால், ஒரு தயாரிப்பாளர் என்ற முறையில் நஷ்டத்தை சந்தித்தேன்.

இந்தப் படத்தில்தான் நடிகை மீனா அறிமுகமானார். அப்போது அவர் ஏழெட்டு வயது சிறுமி. படத்துக்கு 2,500 ரூபாய் பேசி, 500 ரூபாய் அட்வான்சாக கொடுத்தேன். பின்னாளில் பெரிய கதாநாயகி ஆகிவிட்ட மீனா, "சினிமாவில் நடிக்க எனக்கு முதல் அட்வான்ஸ் கொடுத்தவர் விஜயகுமார் சார்தான்'' என்று என்னை பல தடவை பல பேரிடம் சொல்லி பெருமைப்படுத்தியிருக்கிறார்.

இவ்வாறு விஜயகுமார் கூறினார்.

courtesy malaimalar cine varalaru

ainefal
11th July 2015, 12:17 AM
https://www.youtube.com/watch?v=9Qobfc0bQzg

ainefal
11th July 2015, 12:18 AM
https://www.youtube.com/watch?v=hsQ5NAK8ZdM

ainefal
11th July 2015, 12:19 AM
https://www.youtube.com/watch?v=ir_DlvAT2P8

ainefal
11th July 2015, 12:20 AM
https://www.youtube.com/watch?v=MRL9PXNcGV8

ainefal
11th July 2015, 12:20 AM
https://www.youtube.com/watch?v=WP6CB5VQxR8

ainefal
11th July 2015, 12:21 AM
https://www.youtube.com/watch?v=3r0Ka4-rupM

ainefal
11th July 2015, 12:21 AM
https://www.youtube.com/watch?v=6to5qCaA-No

ainefal
11th July 2015, 12:22 AM
https://www.youtube.com/watch?v=5QG8zr23tWw

ainefal
11th July 2015, 12:23 AM
https://www.youtube.com/watch?v=boZcocgsoV4

ainefal
11th July 2015, 12:23 AM
https://www.youtube.com/watch?v=l2G6_jwEbP0

ainefal
11th July 2015, 12:24 AM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/unnamed_zpsxwbk0ppk.jpg


https://www.youtube.com/watch?v=jV04hYFjQ80

Russellisf
11th July 2015, 12:24 AM
எம்.ஜி.ஆரின் பண்பட்ட குணத்தை பறை சாற்றுவதாக அமைந்துள்ளது. இந்த சம்பவம்

சிங்கப்பூரில் ஒரு தையற்காரர் , “எம்.ஜி.ஆர் பேஷன் டெயிலர் ” என்று கடை நடத்தி வந்தார். மக்கள் திலகம் படங்களில் அணியும் உடைகளைப் போன்றே உடைகளை தைத்து சிங்கப்பூர் மக்களிடையே பிரபலமானார். அவர் ஒருசமயம் மக்கள் திலகத்தை காண இந்தியா வந்தார். கண்டார். “காணாதது தான் தெய்வம் , நீங்கள் கண்கண்ட தெய்வம் . தெய்வம்னா காணிக்கை செலுத்தனும் … நானும் ஒரு காணிக்கை கொண்டு வந்திருக்கிறேன் . ஒரு சூட்” என்று கொடுத்தார் “அளவு எது ? நாயுடு கொடுத்தாரா?” என்று கேட்டார் மக்கள் திலகம் .”இல்லை , ஒரு உத்தேசம் தான் . என் மனக்கணக்கால் பார்த்து வெட்டி தச்சேன் ” என்று போடச் சொன்னார் , அத்தோடு ரூ20,000 பணம் கொடுத்தார் . “எதற்கு?” என்று மக்கள் திலகம் கேட்க “உங்க பெயரில் உங்களை கேட்காம கடை நடத்தறேன், நூத்துக்கு ஒரு டாலர் வீதம், உங்க பங்குக்கு சேர்ந்த பணம். இதுவும் என் காணிக்கை” என்றார் அந்த சிங்கப்பூர் டெய்லர் … மக்கள் திலகம் அந்த பணம் இருந்த தட்டை தொட்டு முத்தமிட்டு, தனது பெட்டியிலிருந்து 5,000 ரூபாய் எடுத்து அதே தட்டில் இருந்த 20,000 ரூபாய்க்கு மேல் வைத்து” என் பேர்ல நடத்தி தோல்வியடையாமல் வெற்றியடைஞ்ச உங்க உழைப்புக்கு நான் தர்ற வெகுமதி … எடுத்துக்குங்க ” என்றார் . இந்த குணம்தான் எம்.ஜி.ஆர் அவர்களின் சிறப்பு!

ainefal
11th July 2015, 12:25 AM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/unnamed_zpsxwbk0ppk.jpg

https://www.youtube.com/watch?v=d9BHw2k6Fi0

Russellisf
11th July 2015, 12:26 AM
super sir all punch dialogue scenes are perfect.



http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/unnamed_zpsxwbk0ppk.jpg


https://www.youtube.com/watch?v=jV04hYFjQ80