PDA

View Full Version : Makkal Thilagam MGR -PART 16



Pages : 1 2 [3] 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17

ainefal
11th July 2015, 12:28 AM
https://www.youtube.com/watch?v=ibiLQKE5DPs

ainefal
11th July 2015, 12:30 AM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/unnamed_zpsxwbk0ppk.jpg

https://www.youtube.com/watch?v=2rouBncyvlk

ainefal
11th July 2015, 12:32 AM
https://www.youtube.com/watch?v=4dWeqImS8i0

Russellisf
11th July 2015, 12:33 AM
Within five days we completed 50 pages. Visitors - 4800 . WHAT A RECORD.

Russellisf
11th July 2015, 12:38 AM
https://www.youtube.com/watch?v=ao4lKDDA2O4

THIRAIYIL SONNATHAI NIJAVALVIL SEITHA ORE VALLAL ENGAL KULA THEIVAM MGR MATTUM THAN




" படங்களில் எம்.ஜி.ஆரைப் புகழ்ந்து பேசி நடித்த தேங்காய் சீனிவாசன், அவரோடு அரசியலில் சேர்ந்தாரா? அவருக்கு எம்.ஜி.ஆர் உதவிகள் செய்தாரா? "
" வாத்தியாரே, அண்ணன், துரை, சாமி என்று எம்.ஜி.ஆரை தேங்காய் சீனிவாசன் விளிக்கும் போது வெறித்தனமான ரசிகனின் குரல் அதில் புலப்படும். திரையில் மட்டுமின்றி நிஜத்திலும் எம்.ஜி.ஆரை நேசித்தவர் அவர். கட்சி ஆரம்பித்தபோது அதில் இணைந்தார். பிரசாரத்திலும் பங்கேற்றார்.
அரசு விழாவில் கலந்துகொள்வதற்காக முதல்வர் எம்.ஜி.ஆர் சென்றிருந்தார். அதற்குப் பக்கத்து தளத்தில் தேங்காய் சீனிவாசன் நடித்துக்கொண்டு இருப்பதாகத் தகவல் சொல்லப்பட்டது. உடனேயே செட்டுக்கு போய் அவரைப் பார்த்து பேசிவிட்டு வந்தார் எம்.ஜி.ஆர். தனது இறுதிக்காலத்தில் மோகனை கதாநாயகனாக வைத்து 'கிருஷ்ணன் வந்தான்’ என்ற படத்தை தேங்காய் சீனிவாசன் எடுத்தார். நிதி நெருக்கடியால் அந்தப் படம் நின்றது. இந்தத் தகவல் எம்.ஜி.ஆருக்கு கிடைத்ததும் அவரை வரவைத்து பணம் கொடுத்து அனுப்பினார்.
தேங்காய் சீனிவாசன் இறந்தபோது எம்.ஜி.ஆரே உடல்நலம் பாதிக்கப் பட்டுத்தான் இருந்தார். அவர் வருவாரா மாட்டாரா என்ற சந்தேகம் பலருக்கும் இருந்தது. வந்து அஞ்சலி செலுத்திவிட்டுச் செல்லும்போது அவரது மகளையும் ஏற்றிக்கொண்டு சென்றார் எம்.ஜி.ஆர். சிறிது நேரத்தில் கார் நின்றது. சீனிவாசன் மகள் மட்டும் இறங்கினார். அவரிடம் எம்.ஜி.ஆர். பணம் கொடுத்து அனுப்பினார்.
தேங்காய் சீனிவாசன் கலந்து கொண்ட கடைசி கூட்டம் மும்பையில் நடந்த எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா. அந்த அளவுக்கு இருவரும் இணைபிரியாதவர்களாக வாழ்ந்தார்கள் ! "
- Vikatan EMagazine

Thanks to Sri. Chandran Veerasamy, FB.

Russellisf
11th July 2015, 12:39 AM
https://www.youtube.com/watch?v=d1t4ht9Sim0

Russellisf
11th July 2015, 12:40 AM
https://www.youtube.com/watch?v=h9mjUBfheUU

Russellisf
11th July 2015, 12:41 AM
https://www.youtube.com/watch?v=FcqCkWPyehk

Russellisf
11th July 2015, 12:44 AM
https://www.youtube.com/watch?v=PlKamzkNnA0

Russellisf
11th July 2015, 12:45 AM
https://www.youtube.com/watch?v=9YapHNcv9zY

Russellisf
11th July 2015, 12:46 AM
https://www.youtube.com/watch?v=oKNtZIUd3zE

Russellisf
11th July 2015, 12:49 AM
https://www.youtube.com/watch?v=F767ZnyBubo

Russellisf
11th July 2015, 12:50 AM
AN DIFFERENT THALAIVAR FAN

https://www.youtube.com/watch?v=DZHTsrvj8CU

Russellisf
11th July 2015, 12:53 AM
ALL POLITICAL LEADERS LISTEN THALAIVAR GOLDEN WORDS THEN U WILL DECIDE WHO BECOME CM OF TAMIL NADU


https://www.youtube.com/watch?v=WSCI5r__AjM


COURTESY SAILESH

ainefal
11th July 2015, 12:53 AM
நடிகர் விஜயகுமார் படங்களில் நடித்துக் கொண்டிருந்தபோதே, தயாரிப்பாளராகவும் ஆனார். அவர் தயாரித்த "நெஞ்சங்கள்'' படத்தில் சிவாஜிகணேசன் கதாநாயகனாக நடித்தார்.

படத்தயாரிப்பாளராக மாறிய பின்னணி குறித்து, விஜயகுமார் கூறியதாவது:-

"1980-ம் வருடம் எனக்கு படங்கள் கொஞ்சம் குறைவாக இருந்த நேரம். ஒருநாள் சிவாஜி சாருடன் பேசிக்கொண்டிருந்தபோது, "விஜயா! நீ எப்போது படம் தயாரிக்கப்போறே?'' என்று கேட்டார்.

நான் திடுக்கிட்டேன். "என்னண்ணே! தயாரிப்பாளர் ஆவது சாதாரண விஷயமா? தவிரவும் எனக்கு அதில் அனுபவம் எதுவும் இல்லையே''

என்றேன்.அண்ணன் சிவாஜியோ என் உணர்வுகள் எதையும் கண்டு கொள்ளாமல்,

"நீ நாளைக்கு சிவாஜி பிலிம்சுக்கு போய், தம்பி சண்முகத்தை பாரு'' என்றார்.

அண்ணன் இப்படிச் சொல்லி விட்டாரே தவிர, எனக்குள் உள்ளுக்குள் உதறல்தான். என்றாலும், அவர் சொல்லி விட்டாரே என்பதற்காக சண்முகம் சாரை பார்க்கப் போனேன். அவர் சிவாஜி பிலிம்சில் இல்லை. சிவாஜி தோட்டத்துக்கு போயிருப்பதாகச் சொன்னார்கள்.

அங்கே போய் பார்த்தேன். என்னைப் பார்த்தவர், "அண்ணன் (சிவாஜி) சொன்னாரு! கையில் எவ்வளவு பணம் வெச்சிருக்கீங்க?'' என்று கேட்டார்.

பதிலுக்கு நான், "பணம் எல்லாம் கிடையாது. அண்ணன் உங்களை பார்க்கச் சொன்னாரு! அதன்படி வந்திருக்கிறேன்'' என்றேன்.

"சரி! என்ன கதை?'' என்று அடுத்த கேள்வியை கேட்டார்.

"அதுவும் அண்ணன்தான் சொல்லணும். படம் எடுக்கச் சொல்லி என்னிடம் அண்ணன் (சிவாஜி) தானே சொன்னார்'' என்றேன்.

உடனே அவர், "அண்ணனும் மேஜர் சுந்தர்ராஜனும் சமீபத்தில் பார்த்த ஒரு இந்திப்படம் பற்றி பெரிசா பேசிக்கிட்டிருந்தாங்க! அண்ணன்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு அந்தக் கதையோட தமிழ் உரிமை வாங்கிடுங்க'' என்றார்.

மேஜர் சுந்தர்ராஜன், சிவாஜி சாரின் நெருங்கிய நண்பர். அப்போது அவர் டைரக்டராகவும் மாறி, சிவாஜி சாரை "கல்தூண்'', "லாரி டிரைவர் ராஜாக்கண்ணு'' என்று 2 படங்கள் இயக்கினார். இந்திப்படத்தின் தமிழ் உரிமை வாங்கியதும், அதை மேஜரே இயக்குவதாக இருந்தது.

நான் இந்தித் தயாரிப்பாளரை சந்தித்து, தமிழுக்கு உரிமை வாங்கினேன். ஒப்பந்தம் கையெழுத்தானதும் படத்தின் ஒரிஜினல் பிரிண்ட்டை ஒரு வாரத்தில் அனுப்பி வைப்பதாக சொன்னார்கள்.

சொன்னபடி ஒரு வாரத்தில் பிரிண்ட் வந்தது. இராம.அரங்கண்ணலின் ஆண்டாள் தியேட்டரில் படத்தை திரையிட்டுப் பார்த்தோம். இந்தி நடிகர் அமல் பலேகர் நடித்திருந்த படம் அது. அவர் `காமெடி டைப்'பில் நடிக்கக்கூடிய நடிகர். படம் முழுக்க அவர் பாணியிலேயே நடித்திருந்தார். முழுப்படமும் பார்த்து முடித்ததும் `இந்த கேரக்டர் சிவாஜி சாருக்கு எப்படி செட்டாகும்?' என்று யோசனை வந்துவிட்டது.

மறுநாள் காலையில் சிவாஜி சார் வீட்டுக்குப் போனேன். அவரை பார்த்ததும், "அண்ணே! நேற்று இந்திப்படம் பார்த்தேன். அது நீங்க பண்ணவேண்டிய படம் இல்லையே'' என்றேன்.

அப்போது அங்கிருந்த மேஜர் சுந்தரராஜன், "இந்த இந்திப்படத்தின் மூலக்கருவை மட்டும் எடுத்துக்கொண்டு சிவாஜி சாருக்கு பொருத்தமான விதத்தில் படத்தை நான் முற்றிலுமாக மாற்றி விடுவேன்'' என்றார்.

அவர் இப்படிச் சொன்னபோது சிவாஜி சார் என்னைப் பார்த்தார். "அப்புறம் என்னடா?'' என்பது போலிருந்தது அந்தப் பார்வை. நான் அமைதியானேன். பட வேலைகள் தொடங்கின.

சிவாஜி சார் ஹீரோ. லட்சுமி ஹீரோயின் என்பது முடிவாயிற்று.

சண்முகம் சார் பைனான்சுக்கு ஏற்பாடு செய்தார். ஒரு பைனான்சியர் என்னிடம் வீட்டு டாக்குமெண்டை வாங்கிக்கொண்டு 2ஷி லட்சம் ரூபாய் கொடுத்தார்.

பட வேலைகள் தொடர்ந்தன. சத்யா ஸ்டூடியோவில் பெரிய அளவில் செட் போட்டு படத்தை தொடங்கினோம். 10 நாள் தொடர்ந்து படப்பிடிப்பு நடந்தது. அதற்குள் கையிருப்பு முழுவதும் காலி.

மறுபடி பைனான்ஸ் பெற வேண்டிய கட்டாயம். சண்முகம் சாரும், "பொறு! ஏற்பாடு பண்றேன்'' என்றார். ஆனால் அவர் ஏற்பாடு செய்த பைனான்சியர், "மேற்கொண்டு பணம் தர முடியாது'' என்று கைவிரித்து விட்டார்.

படம் 10 நாள் படப்பிடிப்போடு நின்று, மேற்கொண்டு பணமும் இல்லாத நிலையில் தான் ஒரு விழாவில் அண்ணன் எம்.ஜி.ஆரை சந்தித்தேன்.

அது 1980-ம் வருஷம். அண்ணன் அப்போது தேர்தலில் ஜெயித்து மீண்டும் முதல்-அமைச்சர் ஆகியிருந்தார். அவரது மேக்கப் மேனாக இருந்த ராமதாசின் மகன் திருமணம் சென்னை அசோக் நகரில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது. இந்தத் திருமணத்துக்கு அண்ணன் சிவாஜி உள்ளிட்ட கலையுலகமே திரண்டு வந்திருந்தது.

என் படம் முதல் ஷெட்யூலோடு நின்று 15 நாள் ஆகியிருந்த நிலையில் இந்த விழாவுக்கு போயிருந்தேன். முதல்-அமைச்சர் கலந்து கொண்ட விழா என்பதால் எல்லா அமைச்சர்களும் தவறாமல் வந்திருந்தார்கள். எம்.ஜி.ஆர். முதல் வரிசையில் அமர்ந்திருக்க, திருமண ஏற்பாடுகள் மேடையில் நடந்து கொண்டிருந்தன. நான் 10-வது வரிசையில் உட்கார்ந்திருந்தேன். திடீரென அண்ணன் எம்.ஜி.ஆர். எதற்கோ திரும்ப, அவர் பார்வை என் மீது பட்டது. உடனே விரலை சொடுக்கி, என்னை அழைத்தார். நான், எனக்கு பக்கத்தில் உள்ள யாரையோ அவர் அழைக்கிறார் என்று நினைத்து, அமைதியாக இருந்தேன். அண்ணன் விடவில்லை. இருக்கையில் இருந்து எழுந்து என்னைப் பார்த்து விரல் நீட்டி அழைத்தார்.

அழைத்தது என்னைத்தான் என்று தெரிந்ததும் எழுந்து, அவரை நோக்கிச் சென்றேன். நான் அவர் அருகில் போனதும், பக்கத்தில் இருந்த ஒரு அமைச்சர் எழுந்து, தனது இருக்கையை எனக்கு கொடுக்க முன்வந்தார். ஆனால், அந்த அமைச்சரை அமரச்சொன்ன அண்ணன், என்னைத் தன் மடியில் உட்கார வைத்துக் கொண்டார்.

எனக்கு தர்ம சங்கடமான நிலை. எப்பேர்ப்பட்ட அன்பு இருந்தால் இப்படிச் செய்வார்? திருமணம் நடந்த அந்த அரை மணி நேர வைபவத்திலும் அவரது மடியிலேயே உட்கார வைத்துக் கொண்டார்.

திருமணம் முடிந்ததும், அவரது காரில் என்னை தோட்டத்துக்கு அழைத்துச் சென்றார். "என்ன நீ! ரொம்ப நாளா என்னை ஏன் பார்க்கவில்லை?'' என்று கேட்டார்.

நான் படத்தயாரிப்பு விஷயத்தை விவரித்தேன். `சிவாஜி சார் நடிக்கிறார். மேஜர் டைரக்ட் செய்கிறார்' என்பதில் தொடங்கி 2ஷி லட்சம் பைனான்சில் படம் ஒரு ஷெட்யூலுடன் நிற்பது வரை கூறிவிட்டேன்.

நான் சொல்லி முடித்ததும், "வீட்டு டாக்குமெண்டை வைத்தா பணம் வாங்கினாய்?'' என்று கேட்டார்.

"ஆமாண்ணே! படம் எடுத்து முடித்ததும் திருப்பிடலாம்'' என்றேன்.

அப்புறமாய் என்னை சாப்பிட வைத்து அனுப்பினார். இடையில் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.

வீட்டுக்கு நான் திரும்பியபோது, என்னை பார்க்க ஒருவர் வந்து காத்திருந்தார். "சின்னவர் (எம்.ஜி.ஆர்) அனுப்பினாருங்க. உங்க படத்துக்கு 10 லட்சம் பைனான்ஸ் கொடுக்கச்சொன்னார். அதுல 2ஷி லட்சம் எடுத்துட்டுப்போய், உடனடியாக உங்கள் வீட்டு டாக்குமெண்டை மீட்கச் சொன்னாருங்க'' என்று மூச்சு விடாமல் சொல்லி முடித்தார், அவர்.

எனக்கு அதிர்ச்சியோ அதிர்ச்சி. அதாவது - ஆனந்த அதிர்ச்சி! இப்படி ஒரு அன்பா என் மீது!

இப்போது அடுத்த "ஷெட்யூல்'' படப்பிடிப்பை ஆரம்பிக்க வேண்டும். பணம் வந்துவிட்டதே, கதாநாயகி லட்சுமியிடம் தேதி கேட்டபோது, அவரோ "நான் அமெரிக்கா போக வேண்டியிருக்கிறதே'' என்றார்.

சொன்னபடி லட்சுமி அமெரிக்கா போய்விட்டதால் மறுபடியும் படப்பிடிப்பு தொடங்க முடியாத நிலை. இப்படி 20 நாள் போயிருந்த நிலையில் அண்ணன் எம்.ஜி.ஆரிடம் இருந்து எனக்கு போன். "என்ன தம்பி! படம் வளர்ந்து வருகிறதா?'' என்று கேட்டார்.

நான் உண்மையைச் சொன்னேன். "லட்சுமி அமெரிக்காவில். அண்ணன் சிவாஜியோ இன்னொரு படத்தில். மறுபடி கால்ஷீட் கிடைத்தால்தான் படப்பிடிப்பு'' என்றேன்.

"சரி'' என்று கேட்டுக்கொண்டவர், தனது படங்களில் தயாரிப்பு நிர்வாகியாக இருந்த குஞ்சப்பனை அண்ணன் சிவாஜி வீட்டுக்கு அனுப்பியிருக்கிறார். அவர் சண்முகத்தை சந்தித்து, "விஜயகுமார் எடுக்கும் படத்தை சின்னவர் சீக்கிரம் முடித்து கொடுக்கச் சொன்னார்'' என்று

சொன்னார்.வந்ததே கோபம் சண்முகத்துக்கு. உடனே அவர் தனது அண்ணனிடம், "இவர் (விஜயகுமார்) எதற்காகப்போய் சின்னவரிடம் சொல்ல வேண்டும்?'' என்று கோபித்துக்கொண்டு விட்டார்.

நான் சிவாஜி சாரிடம், "அண்ணே! நானாகப்போய் அண்ணனிடம் (எம்.ஜி.ஆர்) சொல்லவில்லை. நீங்களும் தான் மேக்கப் மேன் பையன் திருமணத்துக்கு வந்திருந்தீர்கள். அல்லவா. அப்போது என்னை அழைத்து பேசி, மடிமீதே உட்கார வைத்துக்கொண்டது வரை பார்த்தீர்கள். பிறகு வீட்டுக்கு அழைத்துச்சென்றபோது என் விஷயத்தைக் கேட்டார். அப்போது தயாரிப்பு பற்றி சொல்ல வேண்டியதாகி விட்டது. இரண்டாவது பைனான்சுக்கு ஏற்பாடு செய்தார். அதன் பிறகு 20 நாள் ஆகியும் படப்பிடிப்பு வேலைகள் நடக்காததால், அதுபற்றி என்னிடம் போனில் கேட்டார். நானும் சொல்ல வேண்டியதாகி விட்டது.இதில் என் தவறு எதுவும் இல்லை'' என்றேன்.

சிவாஜி சார் என்னைப் பார்த்தார். `இவ்வளவு நடந்து இருக்கிறதா?' என்ற கேள்வி அந்தப் பார்வையில் இருந்தது. "சரிடா! தம்பி சண்முகம் கிட்ட போய் தேதி வாங்கிக்கோ'' என்றார்.

பிறகு, "நெஞ்சங்கள்'' மளமளவென தடங்கலின்றி வளர்ந்து ரிலீசானது. எதிர்பார்த்தபடி போகாததால், ஒரு தயாரிப்பாளர் என்ற முறையில் நஷ்டத்தை சந்தித்தேன்.

இந்தப் படத்தில்தான் நடிகை மீனா அறிமுகமானார். அப்போது அவர் ஏழெட்டு வயது சிறுமி. படத்துக்கு 2,500 ரூபாய் பேசி, 500 ரூபாய் அட்வான்சாக கொடுத்தேன். பின்னாளில் பெரிய கதாநாயகி ஆகிவிட்ட மீனா, "சினிமாவில் நடிக்க எனக்கு முதல் அட்வான்ஸ் கொடுத்தவர் விஜயகுமார் சார்தான்'' என்று என்னை பல தடவை பல பேரிடம் சொல்லி பெருமைப்படுத்தியிருக்கிறார்.

இவ்வாறு விஜயகுமார் கூறினார்.

courtesy malaimalar cine varalaru

Yukesh Babu Sir,

It is possible considering the v.good relationship between Thilagams. As regards "நெஞ்சங்கள்'', I recall that I saw the movie 1st day, as usual, and realised that I saw the Hindi version just a week before that on DD. Good Movie.

Thanks

ainefal
11th July 2015, 12:55 AM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/unnamed_zpsxwbk0ppk.jpg

Russellisf
11th July 2015, 01:38 AM
எம்.ஜி.ஆரின் பண்பட்ட குணத்தை பறை சாற்றுவதாக அமைந்துள்ளது. இந்த சம்பவம்

சிங்கப்பூரில் ஒரு தையற்காரர் , “எம்.ஜி.ஆர் பேஷன் டெயிலர் ” என்று கடை நடத்தி வந்தார். மக்கள் திலகம் படங்களில் அணியும் உடைகளைப் போன்றே உடைகளை தைத்து சிங்கப்பூர் மக்களிடையே பிரபலமானார். அவர் ஒருசமயம் மக்கள் திலகத்தை காண இந்தியா வந்தார். கண்டார். “காணாதது தான் தெய்வம் , நீங்கள் கண்கண்ட தெய்வம் . தெய்வம்னா காணிக்கை செலுத்தனும் … நானும் ஒரு காணிக்கை கொண்டு வந்திருக்கிறேன் . ஒரு சூட்” என்று கொடுத்தார் “அளவு எது ? நாயுடு கொடுத்தாரா?” என்று கேட்டார் மக்கள் திலகம் .”இல்லை , ஒரு உத்தேசம் தான் . என் மனக்கணக்கால் பார்த்து வெட்டி தச்சேன் ” என்று போடச் சொன்னார் , அத்தோடு ரூ20,000 பணம் கொடுத்தார் . “எதற்கு?” என்று மக்கள் திலகம் கேட்க “உங்க பெயரில் உங்களை கேட்காம கடை நடத்தறேன், நூத்துக்கு ஒரு டாலர் வீதம், உங்க பங்குக்கு சேர்ந்த பணம். இதுவும் என் காணிக்கை” என்றார் அந்த சிங்கப்பூர் டெய்லர் … மக்கள் திலகம் அந்த பணம் இருந்த தட்டை தொட்டு முத்தமிட்டு, தனது பெட்டியிலிருந்து 5,000 ரூபாய் எடுத்து அதே தட்டில் இருந்த 20,000 ரூபாய்க்கு மேல் வைத்து” என் பேர்ல நடத்தி தோல்வியடையாமல் வெற்றியடைஞ்ச உங்க உழைப்புக்கு நான் தர்ற வெகுமதி … எடுத்துக்குங்க ” என்றார் . இந்த குணம்தான் எம்.ஜி.ஆர் அவர்களின் சிறப்பு!

Russellisf
11th July 2015, 06:58 AM
WHO IS THE EVERGREEN SUPER STAR

புரட்சி தலைவரின் 'பணம் படைத்தவன்' திரைப்படத்தில் வரும் பாடலிருந்து சில வரிகள்...
'இருந்தாலும் மறைந்தாலும்
பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யாரென்று
ஊர் சொல்ல வேண்டும்
...
கண் போன போக்கிலே'
நேற்று YouTubeல் ஒரு video clip கண்ணில் பட்டது.
அதன் தலைப்பு, 'எம்ஜிஆர்க்கு பிறகு அஜீத்தான்' என்று இருந்ததால் என்னவென்று பார்க்க முயன்றேன்.
பெயர் குறிப்பிடவில்லை பேசுவது யாரென்று, அவர் குறிப்பிட்டது என்னவென்றால்...
'புரட்சி தலைவர் ஒரு சூப்பர் ஸ்டார்,
அவருக்கென்று மாபெரும் ரசிகர்
கூட்டமிருந்தது, இப்பொழுதும் இருக்கிறது.
பிறகு ரஜினி சூப்பர் ஸ்டார் என்று
அழைக்கப்பட்டார், அழைக்கப்படுகிறார்
அவருக்கென்று ரசிகர் கூட்டம் இருக்கிறது.
இவர்களுக்குப் பிறகு அஜீத் அவர்களுக்கு
ரசிகர் கூட்டம் இருக்கிறது.
இதில் புரட்சி தலைவருக்குத்தான்
இன்னும் அதிகளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள்'
என்ற கூறினார்.
மறைந்த எம்.கே.தியாகராஜ பாகவதர்தான் தமிழ் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்டார்.
அவரது காலகட்டத்தில் பி.யூ.சின்னப்பா, எம்.கே.ராதா போன்ற ஜாம்பவான்களும் இருந்தனர். அதுமட்டுமல்ல,
இவர்கள் அனைவரும் தலைவருடன் மிக அன்பாக பழகியவர்கள்.
நான் அஜீத் நடித்த படங்களைப் பார்த்ததிலை.
ரஜினி நடித்த அபூர்வ ராகங்கள் (அறிமுகமானது), அதற்கு பிறகு படையப்பா மற்றும் சந்திரமுகி ஆகிய படங்களில் ஒரு சில காட்சிகளையே பார்த்திருக்கிறேன்.
எனவே, ரஜினி, அஜீத் இவர்களை பற்றி எழுத எனக்கு அனுபவமில்லை.
எம்.கே.டி, பி.யு.சி, எம்.கே.ரா இவர்களின் படங்கள் பார்த்திருக்கிறேன். இவர்கள் நல்ல நடிகர்கள்தாம் என்றாலும் தலைவர் தனக்கென முற்றிலும் மாறுபட்ட பாணியில் மக்களை கவர்ந்து வியக்கத்தக்க வகையில் இயங்கினார்.
இவர்கள் அனைவரையும் தாண்டி, சூப்பர் ஸ்டார்களுக்கெல்லாம் சூப்பர் ஸ்டாராகவும், அவருக்கு நிகர் அவரே, என்று கூறும் அளவுக்கு உயர்ந்து, மேற்க்கூறிய பாடலின் வரிகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறார் என்பதுதான் உண்மை.
வாழ்க புரட்சி தலைவர் புகழ்.

COURTESY NET

Russellisf
11th July 2015, 07:13 AM
மதுரை சென்ட்ரல் சினிமாவில் நடந்த "எங்க வீட்டு பிள்ளை" பட 100 வது, நாள் விழாவில் நடிகர் நாகேஷ் பேசுவதை கவனிக்கும் எம்.ஜி.ஆர்..அருகே சரோஜாதேவி..... 1965.

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/A_zpsyqkxttdr.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/A_zpsyqkxttdr.jpg.html)

Russellisf
11th July 2015, 07:13 AM
மதுரை சௌராஷ்டிரா உயர்நிலை பள்ளியில் ஒரு நடன நிகழ்ச்சிக்கு தலைமை தாங்க வந்த எம்.ஜி.ஆர்...மேடைக்கு முன் அமர்ந்துள்ளார். ....அவர் அருகில் இருக்கும் இந்த சிறுமி இப்போது பாட்டி ஆகி இருப்பார்..!.. .படம் எடுத்தது என்னமோ நான் தான்...ஆனால் இந்த சிறுமி பற்றி தெரியாது...எம்.ஜி.ஆர். அவர்கள் எடுக்க சொன்னதால் எடுத்தேன்...(மலரும் நினைவு)..

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/b_zpsn3mz3uxf.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/b_zpsn3mz3uxf.jpg.html)


courtesy dinamalar senior reporter ramakrishnan

Russellisf
11th July 2015, 07:15 AM
1977 தேர்தல் பிரச்சார துவக்கத்தில்,மதுரை ITDC ஹோட்டலில் என் வேண்டுகோளுக்கு இணங்க அவர் கொடு த்த ஸ்பெஷல் pose ..

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpssiwkpgvz.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpssiwkpgvz.jpg.html)


courtesy dinamalar senior reporter ramakrishnan

Russellisf
11th July 2015, 07:18 AM
மதுரை சௌராஷ்டிரா உயர்நிலைப்பள்ளியில், நடந்த , தி.மு.க. குடும்பத்தை சேர்ந்த ஒரு சிறுமியின் நடன நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து வாழ்த்தி பேசும் எம்.ஜி.ஆர்.அவர்கள்....(1967)

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/b_zps6ozqfylu.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/b_zps6ozqfylu.jpg.html)




courtesy dinamalar senior reporter ramakrishnan

Russellisf
11th July 2015, 07:19 AM
மதுரை பாண்டியன் ஹோட்டலில், பத்திரிகையாளர்களின், கேள்விகளுக்கு, ,சாமர்த்தியமாக ,பதில் அளிக்கும் எம்.ஜி.ஆர்.அவர்கள்....அப்போது 120 பிலிம் கேமரா ( Yashica Mat ) .வைத்திருந்தேன்..12 படம் எடுத்ததும் பிலிம் ரோல் மாற்றவேண்டும் . நான் பரபரப்பாக ரோல் மாற்றியதை கவனித்த எம்.ஜி.ஆர். என்னை பார்த்து புன்னகைத்தார்.. . .நேற்று நடந்தது போல் உள்ளது.. இந்த நிகழ்ச்சி....1973..




http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsix048egl.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsix048egl.jpg.html)


courtesy dinamalar senior reporter ramakrishnan

Russellisf
11th July 2015, 07:26 AM
எம்.ஜி.ஆர் ஆட்சியில் அவரது அண்ணன் சக்ரபாணிக்கு ஏதாவது பதவி கொடுக்கப்பட்டதா?

எம்.ஜி.ஆர் தனிக்கட்சி ஆரம்பிக்கும்போது எப்போதாவது தேவைப்பட்டால் தனது அண்ணன் சக்ரபாணியிடம் ஆலோசனை கேட்பதை வழக்கமாக வைத்திருந்தார். ஆட்சி அமைத்த பிறகு அதிகாரிகள் மட்டத்தில் தனது ஆலோசனைகளை முடித்துக்கொண்டார். தனது உறவினர்கள் ஆட்சியில் தலையிடக் கூடாது என்று எம்.ஜி.ஆர் நினைத்தார். 'எனது பெயரை 'எனது உறவினர்’ என்று சொல்லிக்கொண்டு யாராவது பயன்படுத்தினால் அதற்கு முக்கியத்துவம் தரவேண்டாம்’ என்று நாளிதழ்களில் எம்.ஜி.ஆர் விளம்பரமே கொடுத்தார். தலைமைச் செயலகத்தில் அதனை ஒட்டவும் சொன்னார். எம்.ஜி.ஆர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது நடந்த 1984 சட்டமன்றத் தேர்தலில் சில இடங்களில் அ.தி.மு.கவுக்கு ஆதரவாக சக்ரபாணி பிரசாரம் செய்தார். அ.தி.மு.க வீரப்பன் அணியாகவும் ஜெயலலிதா அணியாகவும் பிரிந்து மோதிக்கொண்டு இருந்த நேரம் அது. 'எனது தம்பி மிக நல்ல நோக்கத்துக்காக இந்தக் கட்சியை ஆரம்பித்தார். அந்த நோக்கத்தை யாரும் சிதைத்துவிடக் கூடாது’ என்று அறிவுரை சொல்லி வந்தார்.

சினிமா வட்டாரத்திலும் குடும்பத்திலும் எம்.ஜி.சக்ரபாணியை 'பெரியவர்’ என்றுதான் அழைப்பார்கள். எம்.ஜி.ஆருக்கு 'சின்னவர்’ என்று பெயர்!

ipperpatta politician ippolluthu mattum alla eppoluthum tamilagathrku kidaikka mattargal ean endral thalaivar than kadvuin maru aatharam aachae


http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsecjneihu.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsecjneihu.jpg.html)

courtesy dinamalar senior reporter ramakrishnan

Russellwzf
11th July 2015, 07:54 AM
MGR Song Remix for Oru Nayagan Udhayam aagiraan song

https://www.youtube.com/watch?v=wshTXRu6DUs&feature=youtu.be

ainefal
11th July 2015, 07:59 AM
Best wishes for the day Jaisankar Sir.

ainefal
11th July 2015, 08:03 AM
mgr song remix for oru nayagan udhayam aagiraan song

https://www.youtube.com/watch?v=wshtxru6dus&feature=youtu.be

super

Russellisf
11th July 2015, 08:09 AM
super sir

here another song alagu


https://www.youtube.com/watch?v=5Ui5kpsaA1Q


MGR Song Remix for Oru Nayagan Udhayam aagiraan song

https://www.youtube.com/watch?v=wshTXRu6DUs&feature=youtu.be

Russellrqe
11th July 2015, 08:25 AM
திரு கலைவேந்தன் , திரு சத்யா , திரு சைலேஷ் , திரு லோகநாதன் , திரு செல்வகுமார் , திரு யுகேஷ் பாபு ....உங்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் . ஒரே இரவில் மக்கள் திலகத்தின் அருமையான நிழற் படங்கள் , விளம்பரங்கள் , தகவல்கள் என்று திக்கு முக்காட வைத்து விட்டீர்கள் . நன்றி .

Russellrqe
11th July 2015, 08:27 AM
VERY NICE STILL

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsix048egl.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsix048egl.jpg.html)


courtesy dinamalar senior reporter ramakrishnan[/QUOTE]

Russellrqe
11th July 2015, 08:29 AM
http://i57.tinypic.com/dfbof7.jpg

Russellrqe
11th July 2015, 08:30 AM
http://i61.tinypic.com/so4tty.jpg

Russellrqe
11th July 2015, 08:34 AM
http://i60.tinypic.com/6qwe2u.jpg

Russellrqe
11th July 2015, 08:35 AM
http://i57.tinypic.com/t8ae04.jpg

Russellrqe
11th July 2015, 08:36 AM
http://i60.tinypic.com/vfuio8.jpg

Russellrqe
11th July 2015, 08:37 AM
http://i59.tinypic.com/2n821aa.jpg

Russellrqe
11th July 2015, 08:38 AM
http://i58.tinypic.com/sbskqs.jpg

Russellrqe
11th July 2015, 08:40 AM
http://i62.tinypic.com/33nvyx0.jpg

Russellrqe
11th July 2015, 08:41 AM
http://i60.tinypic.com/288qn84.jpg

Russellrqe
11th July 2015, 08:42 AM
http://i60.tinypic.com/5u3czc.jpg

Russellrqe
11th July 2015, 08:52 AM
MAKKAL THILAGAM M.G.R -MADURAI FORT FOREVER.
http://i62.tinypic.com/1zv8k9e.jpg

Russellrqe
11th July 2015, 08:53 AM
http://i61.tinypic.com/j8z7t2.jpg

Russellrqe
11th July 2015, 08:55 AM
http://i57.tinypic.com/nqea2d.jpg

Russellrqe
11th July 2015, 08:56 AM
http://i60.tinypic.com/2m65ncz.jpg

Russellrqe
11th July 2015, 08:57 AM
http://i62.tinypic.com/24wukua.jpg

Russellrqe
11th July 2015, 08:58 AM
http://i58.tinypic.com/ic3how.jpg

Russellrqe
11th July 2015, 09:00 AM
http://i62.tinypic.com/4q4h3q.jpg

Russellrqe
11th July 2015, 09:03 AM
http://i57.tinypic.com/29kq540.jpg

Russellrqe
11th July 2015, 09:04 AM
http://i60.tinypic.com/22cmeb.jpg

Russellrqe
11th July 2015, 09:07 AM
http://i58.tinypic.com/21map21.jpg

ainefal
11th July 2015, 02:45 PM
இன்று டாக்டர் நமது எம்.ஜி.ஆர் பத்திரிகையில்....

http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/DR.NAMADHU%20MGR_zpsfcoailhy.jpg

ainefal
11th July 2015, 03:00 PM
ALL ARE INVITED - ON BEHALF OF ALL MGR DEVOTEES.

http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/COVER_zpsgrqxw3ex.jpg

ainefal
11th July 2015, 03:03 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/IMG-20150710-WA004_zps4mtqqbqf.jpg

ainefal
11th July 2015, 03:04 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/IMG-20150710-WA002_zpslckpng4d.jpg

ainefal
11th July 2015, 03:04 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/IMG-20150710-WA003_zpskcdslhv3.jpg

ainefal
11th July 2015, 03:05 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/IMG-20150710-WA001_zpsis6il5mt.jpg

ainefal
11th July 2015, 03:06 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/unnamed_zpsxwbk0ppk.jpg

Richardsof
11th July 2015, 07:26 PM
http://i58.tinypic.com/sbskqs.jpg

இனிய நண்பர் திரு குமார் சார்
இதுவரை பார்க்காத மக்கள் திலகத்தின் மந்திரகுமாரி விளம்பரம் , அண்ணா நாளிதழில் வந்த வந்த மக்கள் திலகத்தின் மீனவ நண்பன் விளம்பரம் மற்றும் அரிய செய்திகள் எல்லாமே அருமை .

Richardsof
11th July 2015, 07:28 PM
makkal thilagam m.g.r -madurai fort forever.
http://i62.tinypic.com/1zv8k9e.jpg

super documents kumar sir .thanks for the posting.

Richardsof
11th July 2015, 07:37 PM
மக்கள் திலகத்தின் ''நேற்று இன்று நாளை '' 12.7.1974

இன்று 41 ஆண்டுகள் நிறைவு .

மக்கள் திலகத்தின் சிறந்த நடிப்பில் வெளி வந்த இன்னிசை சித்திரம் .

ainefal
11th July 2015, 07:41 PM
இன்று டாக்டர் நமது எம்.ஜி.ஆர் பத்திரிக்கையில்....

http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/11th%20July%20drmgr_zpsnt3ffe58.jpg

Richardsof
11th July 2015, 07:43 PM
‘நேற்று இன்று நாளை’

மூன்று கதாநாயகிகள் இருக்கும்போது இரண்டு கதாநாயகர்களாவது வேண்டாமா? நண்பனும் (சற்று நேரம்) கதாநாயகனுமாக எம்.ஜி.ஆர். தோன்றுவது சற்று வித்தியாசமான உத்தி.
ஆரம்பத்திலிருந்து கடைசி வரை எம்.ஜி.ஆரின் நடிப்பில் துள்ளலும் துடிப்பும் முனைப்பாக உயர்ந்து நிற்கின்றன. காதல் காட்சிகளில் எத்தனை கலகலப்பு! இவற்றுக்கு மேலே நகைச்சுவையையும் அவர் விட்டு வைக்கவில்லை.
மூன்று கதாநாயகிகளில் யாரும் சளைத்தவராக இல்லை. ஆப்பக்கார அன்னம்மா மஞ்சுளா. அசல் ‘பேட்டை’யாகவே மாறியிருக் கிறார்.
ராஜஸ்ரீ பைத்தியமாகிப் படாதபாடு படுத்துவது நல்ல தமாஷ்!
நடிகையாகத் தோன்றும் லதா கவர்ச்சியோடு நிற்காமல், சில கட்டங்களில் உணர்ச்சியைக் கொட்டியிருக்கிறார்.
‘வினை விதைத்தவன் வினை அறுப்பான்’ என்பது கதை. நேற்றைய கதைகளின் சாயலும், இன்றைய நடப்புகளும் பின்னிக் கிடக்கின்றன.
கதாநாயகன் குடிக்கவேண்டிய விஷத்தை மற்றவர்கள் குடித்து மடிவது புதியதல்லவே! காதலனை அடையமுடியாத லதா, தற்கொலை செய்துகொள்வதற்குக் குன்றின் உச்சிக்குத்தான் வர வேண்டுமா?
“மெட்ராஸிலேயே ரொம்ப நல்ல சபா ஐ.நா.சபைதாங்க” என்று சுகுமாரி விளாசித் தள்ளுவது அருமை. தேங்காய் சீனிவாசன், திகில் சீனிவாசனாக மாறியிருக்கிறாரே!
“விஷ ஊசி போட்டுக் கொலை செய்யப்போறோம்னு நான் சொல்லமாட்டேனே!” என்று குடி போதையில் உளறிக் கொட்டும்போதும், ஆவேசமாகச் சண்டையிடும்போதும் அசோகன் ‘சபாஷ்’ பெறுகிறார்.
ராஜஸ்ரீக்கு விஷம், லதாவுக்கு கன்னியாஸ்திரீ உடை, மஞ்சுளாவுக்கு மணமாலை என்று முடிவு கொடுத்திருப்பது சாமர்த்தியமான சமாளிப்பு.
கதைக்குக் கதை, நகைச்சுவைக்கு நகைச்சுவை, விறுவிறுப்புக்கு விறு விறுப்பு, கண்கவரும் வண்ணம், காதுக்கினிய கீதங்கள்… ‘நேற்று இன்று நாளை’ நேர்த்தியான பொழுதுபோக்கு.

நன்றி, விகடன்!

ainefal
11th July 2015, 07:47 PM
இன்று மலை மலர் பத்திரிக்கையில்...

http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/11th%20Julymalaimalar_zpswf5t0lij.jpg

http://epaper.maalaimalar.com/epaperhome.aspx?issue=1172015

ainefal
11th July 2015, 08:28 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/11th%20July%202015_zps3axpmhqr.jpg

http://dinaethal.epapr.in/540388/Kancheepuram-Edition/11.07.15#page/8/1

ainefal
11th July 2015, 08:31 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/unnamed_zpsxwbk0ppk.jpg

ainefal
11th July 2015, 08:33 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/divyaJayalalithaa_zpsw2vpjcgd.jpg

ainefal
11th July 2015, 08:34 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/divya1_zpsmhrl0jsz.jpg

ainefal
11th July 2015, 09:08 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/unnamed_zpsxwbk0ppk.jpg

siqutacelufuw
11th July 2015, 10:14 PM
http://i57.tinypic.com/29v1eoh.jpg

அன்பு சகோதரர் சேலம் திரு. ஜெய்சங்கர் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் !

siqutacelufuw
11th July 2015, 10:20 PM
http://i57.tinypic.com/nqea2d.jpg

நமது பொன்மனச்செம்மல் எம். ஜி. ஆர். அவர்கள் நிறுவிய "அண்ணா" பத்திரிகையின் பழைய செய்திகளை பதிவிட்டு, இனிய நினைவுகளுடன், புரட்சித்தலைவர் வாழ்ந்த அந்த பொற்காலத்துக்கே அழைத்து சென்ற அருமை சகோதரர் திரு. வரதகுமார் சுந்தராமன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி !

oygateedat
11th July 2015, 10:37 PM
Thiru Jaisankar
அவர்களுக்கு
இனிய பிறந்த
நன்னாள் வாழ்த்துக்கள்

அன்புடன்

எஸ் ரவிச்சந்திரன்

fidowag
11th July 2015, 10:53 PM
நாளை (12/07/2015) காலை 11 மணிக்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். "தனிப்பிறவி "
சன் லைப் தொலைக்காட்சியில் கண்டு மகிழுங்கள்.

http://i59.tinypic.com/28b8zgw.jpg

தகவல் உதவி : மடிப்பாக்கம் திரு. சுந்தர்.

fidowag
11th July 2015, 11:01 PM
இன்று பிறந்த நாள் காணும் சேலம் திரு. ஜெய்சங்கர் அவர்கள் இன்று போல் என்றும்
எல்லா வளமும், நலமும் பெற்று பல்லாண்டு வாழ்க.

அவ்வப்போது நண்பர்களை மகிழ்விக்கும் பொருட்டு திரியில் பங்கு கொள்க
http://i60.tinypic.com/15pnx2p.jpg

ஆர். லோகநாதன்.

fidowag
11th July 2015, 11:03 PM
இதயக்கனி -ஜூலை 2015- செய்திகள் /புகைப்படங்கள். தொடர்ச்சி......

http://i57.tinypic.com/200fo08.jpg

fidowag
11th July 2015, 11:04 PM
http://i61.tinypic.com/2d8jtcz.jpg

fidowag
11th July 2015, 11:05 PM
http://i62.tinypic.com/14v46k7.jpg

fidowag
11th July 2015, 11:06 PM
http://i61.tinypic.com/s6mw7t.jpg

fidowag
11th July 2015, 11:07 PM
http://i57.tinypic.com/35cn3fc.jpg

ainefal
11th July 2015, 11:08 PM
https://www.youtube.com/watch?v=WtlfSOQ4fv0

fidowag
11th July 2015, 11:08 PM
http://i59.tinypic.com/33w01gg.jpg

ainefal
11th July 2015, 11:09 PM
https://www.youtube.com/watch?v=8an-tVU3Uxk

ainefal
11th July 2015, 11:09 PM
https://www.youtube.com/watch?v=OYwFpspjVAY

fidowag
11th July 2015, 11:10 PM
http://i62.tinypic.com/14c63xe.jpg

ainefal
11th July 2015, 11:10 PM
https://www.youtube.com/watch?v=K0kaOdXV21g

fidowag
11th July 2015, 11:10 PM
http://i61.tinypic.com/v8dfea.jpg

ainefal
11th July 2015, 11:11 PM
https://www.youtube.com/watch?v=gTlvYUlRlh0

ainefal
11th July 2015, 11:11 PM
https://www.youtube.com/watch?v=fio1QWClsCY

ainefal
11th July 2015, 11:12 PM
https://www.youtube.com/watch?v=g2Q0-XY4BeA

fidowag
11th July 2015, 11:12 PM
http://i60.tinypic.com/f2vhol.jpg
http://i61.tinypic.com/14lj1n7.jpg

fidowag
11th July 2015, 11:13 PM
http://i60.tinypic.com/b8p7xu.jpg

ainefal
11th July 2015, 11:15 PM
https://www.youtube.com/watch?v=T_7Fh1yHT3c

fidowag
11th July 2015, 11:15 PM
http://i57.tinypic.com/ws1m4m.jpg

http://i59.tinypic.com/2rx9p2f.jpg

fidowag
11th July 2015, 11:17 PM
http://i62.tinypic.com/293ww8o.jpg

http://i60.tinypic.com/34y6vk3.jpg

fidowag
11th July 2015, 11:20 PM
http://i62.tinypic.com/11mdc3s.jpg
http://i62.tinypic.com/2v9yl3b.jpg

fidowag
11th July 2015, 11:21 PM
http://i61.tinypic.com/24oafcz.jpg

fidowag
11th July 2015, 11:23 PM
http://i61.tinypic.com/zt7i1h.jpg
ருந்தார் என்பதை நினைவு கூர்கிறேன். எந்த நிலையிலும் நிதானம் நிறைந்தவராக இருந்தவர் அவர்.

fidowag
11th July 2015, 11:24 PM
http://i62.tinypic.com/30sx5wj.jpg

fidowag
11th July 2015, 11:25 PM
http://i61.tinypic.com/t8n4ew.jpg

fidowag
11th July 2015, 11:28 PM
http://i57.tinypic.com/1zf0utu.jpg
http://i61.tinypic.com/2zr026r.jpg

ainefal
12th July 2015, 12:24 AM
https://www.youtube.com/watch?v=BO64lUL6qpk

Russelldvt
12th July 2015, 03:09 AM
http://i61.tinypic.com/a8nlf.jpg http://i57.tinypic.com/23ius2d.jpg

Russelldvt
12th July 2015, 03:11 AM
http://i62.tinypic.com/34gly78.jpg http://i60.tinypic.com/2rge2oi.jpg

Russelldvt
12th July 2015, 03:13 AM
http://i61.tinypic.com/2m5jajo.jpg http://i58.tinypic.com/2rwb81d.jpg

Russelldvt
12th July 2015, 03:18 AM
http://i61.tinypic.com/1rajus.jpg http://i61.tinypic.com/awq1hf.jpg

Russelldvt
12th July 2015, 03:21 AM
http://i61.tinypic.com/28umvjs.jpg http://i59.tinypic.com/11uxmbm.jpg

Russelldvt
12th July 2015, 03:23 AM
http://i61.tinypic.com/307w9s6.jpg http://i59.tinypic.com/348n33d.jpg

Russelldvt
12th July 2015, 03:25 AM
http://i61.tinypic.com/1z1y9gk.jpg http://i60.tinypic.com/20r1yll.jpg

Russelldvt
12th July 2015, 03:26 AM
http://i57.tinypic.com/15ek1g6.jpg http://i58.tinypic.com/xe4cb9.jpg

Russelldvt
12th July 2015, 03:28 AM
http://i58.tinypic.com/10574h2.jpg http://i59.tinypic.com/rbaxz9.jpg

Russelldvt
12th July 2015, 03:29 AM
http://i61.tinypic.com/1nye1j.jpg http://i58.tinypic.com/vrc0aa.jpg

Russelldvt
12th July 2015, 03:31 AM
http://i60.tinypic.com/2zf6gj5.jpg http://i62.tinypic.com/65z62e.jpg

Russelldvt
12th July 2015, 03:33 AM
http://i58.tinypic.com/10pnbx4.jpg http://i58.tinypic.com/ab59wj.jpg

Russelldvt
12th July 2015, 03:34 AM
http://i59.tinypic.com/2gv3aef.jpg http://i60.tinypic.com/2qkkv46.jpg

Russelldvt
12th July 2015, 03:36 AM
http://i59.tinypic.com/2zhi6w6.jpg http://i61.tinypic.com/2zz1002.jpg

Russelldvt
12th July 2015, 03:37 AM
http://i60.tinypic.com/2sajjgh.jpg http://i58.tinypic.com/63up8z.jpg

Russelldvt
12th July 2015, 03:39 AM
http://i61.tinypic.com/vosmbn.jpg http://i60.tinypic.com/2qk8rbm.jpg

Russelldvt
12th July 2015, 03:41 AM
http://i60.tinypic.com/2mmvhb6.jpg http://i60.tinypic.com/22yst3.jpg

Russelldvt
12th July 2015, 03:51 AM
http://i57.tinypic.com/33nivbq.jpg http://i59.tinypic.com/suyts0.jpg

Russelldvt
12th July 2015, 03:52 AM
http://i57.tinypic.com/yj6eh.jpg http://i57.tinypic.com/9ql4kz.jpg

Russelldvt
12th July 2015, 03:54 AM
http://i57.tinypic.com/255s5k1.jpg http://i59.tinypic.com/i23wgo.jpg

Russelldvt
12th July 2015, 03:56 AM
http://i61.tinypic.com/2rgdnbm.jpg http://i62.tinypic.com/2ag6oe8.jpg

Russelldvt
12th July 2015, 03:58 AM
http://i60.tinypic.com/ok4az8.jpg http://i57.tinypic.com/jpfw9c.jpg

Russelldvt
12th July 2015, 04:00 AM
http://i60.tinypic.com/16huddc.jpg http://i62.tinypic.com/30iyt1l.jpg

Russelldvt
12th July 2015, 04:02 AM
http://i59.tinypic.com/2v16zyu.jpg http://i59.tinypic.com/28ujwgl.jpg

Russelldvt
12th July 2015, 04:04 AM
http://i60.tinypic.com/2wp76v9.jpg http://i62.tinypic.com/2en461j.jpg

Russelldvt
12th July 2015, 04:06 AM
http://i57.tinypic.com/14vpqmv.jpg http://i57.tinypic.com/vnpjt4.jpg

Russelldvt
12th July 2015, 04:08 AM
http://i61.tinypic.com/24bvn8l.jpg http://i58.tinypic.com/2z69hft.jpg

Russelldvt
12th July 2015, 04:10 AM
http://i57.tinypic.com/2dj2d0x.jpg http://i59.tinypic.com/161ma93.jpg

Russelldvt
12th July 2015, 04:12 AM
http://i58.tinypic.com/2vdk0pk.jpg http://i58.tinypic.com/11mgn80.jpg

Russelldvt
12th July 2015, 04:14 AM
http://i59.tinypic.com/2wd6fc9.jpg http://i62.tinypic.com/2agor50.jpg

Russelldvt
12th July 2015, 04:16 AM
http://i62.tinypic.com/2ivmcz4.jpg http://i58.tinypic.com/x5rsy1.jpg

Russelldvt
12th July 2015, 04:17 AM
http://i59.tinypic.com/2lkz2o8.jpg http://i59.tinypic.com/3151qnk.jpg

Richardsof
12th July 2015, 05:50 AM
1974 பிப்ரவரியில் கோவை (மேற்கு) சட்டமன்ற தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலிலும் அதிமுகவுக்கு கிடைத்த வெற்றி, புரட்சி நடிகரை புரட்சித் தலைவராக உறுதி செய்தது.

கட்சிக்கு கிடைத்து வரும் வெற்றிகளின் சந்தோஷத்தை ரசிகர்கள், தொண்டர்களுடன் பகிந்துக் கொள்ளவும் சினிமா ஊடகத்தை பயன்படுத்தினார் எம்ஜிஆர். 1974 ஜூலையில் வெளியான ' நேற்று இன்று நாளை' படத்தில் " தம்பி நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று..." எனத் தொடங்கும் பாடலில் அதிமுக கொடி சகிதம் ' மாயாத்தேவர் வெற்றி' என்ற போஸ்டரை குளோசப்பில் காண்பித்து தனது தொண்டர்களை குஷிப்படுத்தினார்.

" நல்லவர்க்கு வாழ்வு வரும் நாளை- இது

அறிஞர் அண்ணா எழுதி வைத்த ஓலை. (தம்பி..)

மக்கள் நலம், மக்கள் நலம் என்றே சொல்லுவார்

தம் மக்கள் நலம் ஒன்றே தான் மனதில் கொள்ளுவார். (தம்பி..)

ஊருக்கெல்லாம் வெளிச்சம் போட கொடுத்த பணத்திலே - தாங்கள்

வெளிச்சம் போட்டு வாழ்ந்து விட்டார் நகரசமையிலே

ஏழைக்கெல்லாம் வீடு என்று திட்டம் தீட்டினார் - தாங்கள்

வாழ்வதற்கு ஊர் பணத்தில் வீடு கட்டினார். (தம்பி..)

ஏய்ப்பவர்க்கே காலமென்று எண்ணி விடாதே

பொய் எத்தனை நாள் கை கொடுக்கும் மறந்து விடாதே;

ஒரு நாள் இந்த நிலைமைக்கெல்லாம் மாறுதலுண்டு

அந்த மாறுதலை செய்வதற்கு தேர்தலுண்டு.."


- என்று எச்சரிக்கை விடுத்தவர், அரசின் அடக்குமுறைகளுக்கு அஞ்ச வேண்டாமென கட்சியினரை ஊக்குவிக்கும் வகையில் அதே பாடலில் சொல்வார்:

" ஒரு சம்பவம் என்பது நேற்று

அதை சரித்திரம் என்பது இன்று

அது சாதனையாவது நாளை

வரும் சோதனை தான் இடைவேளை "

courtesy -net

ainefal
12th July 2015, 08:14 AM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/unnamed_zpsxwbk0ppk.jpg

Russellrqe
12th July 2015, 10:08 AM
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் ''நேற்று இன்று நாளை '' வெளியீட்டு தினமான இன்று [12.7.1974- 12.7.2015] 42 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த இனிய நன்னாளில் நாம் யாருமே பாத்திராத மக்கள் திலகத்தின் ''ராஜ குமாரி '' திரைப்படத்தின் விளம்பரத்தையும் , ''சிவாஜி ''பத்திரிகையில் 11.4.1947 அன்று வந்த விளம்பர ஆவணத்தையும் மிக மகிழ்ச்சியுடன் இங்கு பதிவிடுகிறேன் .

http://i60.tinypic.com/efm0b9.jpg
http://i60.tinypic.com/r0s47q.jpg
http://i60.tinypic.com/v7yukz.jpg
http://i57.tinypic.com/2i7biog.jpg
http://i60.tinypic.com/j7s361.jpg
http://i60.tinypic.com/211kx3c.jpg
http://i60.tinypic.com/2hxox7d.jpg

Russellwzf
12th July 2015, 12:14 PM
http://i61.tinypic.com/208h5w3.jpg

Richardsof
12th July 2015, 02:23 PM
மிக குறுகிய காலத்தில் மையம் திரியில் 1000 பதிவுகள் வழங்கிய இனிய நண்பர் திரு குமார் அவர்களுக்கு அன்பு வாழ்த்துக்கள் .
மக்கள் திலகத்தின் முதல் கதாநாயகன் படமான ராஜகுமாரி படத்தின் விளம்பர பதிவுகள்
அண்ணா மற்றும் நவமணி இதழ்களில் வெளிவந்த செய்திகள் , எல்லாமே அருமை .

ainefal
12th July 2015, 02:38 PM
Lights, camera, action and votes: how Tamil screen icon MGR’s cinema fanned his political career

The actor carefully managed his roles to ensure that he nearly always played a saviour of the masses......

http://scroll.in/article/740230/lights-camera-action-and-votes-how-tamil-screen-icon-mgrs-cinema-fanned-his-political-career

ainefal
12th July 2015, 02:43 PM
இன்றைய தினஇதழ் பத்திரிக்கையில்....

http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/dinaethal_zpscwhycdvf.jpg

http://dinaethal.epapr.in/541133/Dinaethal-Chennai/12.07.2015#page/1/1

ainefal
12th July 2015, 02:54 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/12th%20July%202015_zpsvcaom4wp.jpg


http://dinaethal.epapr.in/541133/Dinaethal-Chennai/12.07.2015#page/16/1

oygateedat
12th July 2015, 02:57 PM
http://s30.postimg.org/u8o0yl8jl/12911_882200488469587_5201710078310686978_n.jpg (http://postimage.org/)
Courtesy : facebook

oygateedat
12th July 2015, 02:58 PM
http://s11.postimg.org/k5zovu9ub/10888956_846020775420892_5833492147224763740_n.jpg (http://postimage.org/)

Thiru Chitra Laxman with our beloved god makkal thilagam
Courtesy : facebook

oygateedat
12th July 2015, 03:44 PM
http://s3.postimg.org/s8jkvbmlf/image.jpg (http://postimage.org/)

ainefal
12th July 2015, 03:49 PM
Congrats Kumar Sir on reaching the 1000th Milestone.

It is really a coincidence that you reached the Milestone exactly today sir! So you are also One in Thousand [Aayirathil Oruvan]

Russellwzf
12th July 2015, 04:40 PM
Congratulations Kumar sir for posting 1000+ postings

Sent from my HM NOTE 1LTEW using Tapatalk

Russellail
12th July 2015, 08:33 PM
http://i61.tinypic.com/t5rk9k.jpg

வெற்றி திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன் வாழ்க;
அற்புத நாயகன்-மக்கள் திலகம்-தெய்வம் எம்.ஜி.ஆர்.வாழ்க;

அன்புள்ள மக்கள் திலகம் பக்தர்கள் அனைவருக்கும் ஒரு அற்புதமான, ஆச்சரியமான, வியப்பூட்டும் மகிழ்ச்சி நிறைந்த என்னுடைய குடும்பத்தில் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சியினை உங்களுக்கு பகிர்ந்து கொள்வதில் ஆனந்தம் மற்றும் பெருமையினை அடைகிறேன். சமிபத்தில் என்னுடைய மகளும், மாப்பிள்ளையும், எனது பேத்தியும் எனது அறுவை சிகிச்சைக்கு பின்னர் என்னை பார்க்க வந்திருந்தனர், இரு நாட்கள் தங்கி இருந்தனர். எனது பேத்திக்கு வயது ஆறு மட்டுமே ஆகிறது. மேலும் அவளுக்கு எம்.ஜி. ஆர். யார் என்றும் தெரிவதற்கு வாய்ப்பே இல்லை, எம்.ஜி.ஆர். திரைப்பட நடிகர் என்றோ, அரசியல் தலைவர் என்றோ, தமிழ் நாட்டின் முதல்வர் என்றோ அறிவதற்கு எந்த விதமான வாய்ப்பே இல்லை. அவரின் திரை படங்களும் பார்த்ததில்லை. இவ்வாறு இருக்கும் பட்சத்தில், வந்திருந்த பொழுது, நாங்கள் அனைவரும் எதோ ஒரு விதமான ஆலோசனை செய்து பேசி கொண்டு இருந்த பொழுது, திடிரென என் முன்னே வந்து தான் அணிதிருந்த கூலிங் கிளாஸ் போட்டு கொண்டு என்னை பார்த்து - தாத்தா, "நாந்தான் எம்.ஜி.யார்." என்று கூறியவுடன் எனக்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை. என் உடலில் உதிரம் உச்சி முதல் பாதம் வரை சென்று என்னை இன்ப கடலில் ஆழ்த்தியது, என்னுடைய மகிழ்ச்சிக்கு எல்லையில்லை. நமது மக்கள் திலகம் தன்னுடைய ஈர்ப்பு சக்தியை எவ்வாறு மனித குலத்தின் இதயத்தில் கொண்டு வருகிறார் என்பதும் இறைவன் உருவில் நம்மிடையே வாழ்ந்திருக்கிறார் என்பதும் புலனாகிறது. அவருடைய அசைவுகள், அருள் மாட்சி நம்மிடையே உலவி கொண்டு இருக்கிறது என்பதை உங்களின் கவனத்திற்கும், ஆராய்ச்சிக்கும் சமர்ப்பணம் ஆக்கி இறைவன் எம்.ஜி.ஆர். அருள் எங்கும் பரவி இருக்கிறது என்பதை உணர்வு பூர்வமாக எவரும் அறிய முடியும் என்பதை உள்ளன்போடு பகிர்கிறேன். புராணங்களில் பக்த பிரஹலாதன் சொல்லும் வார்த்தை இறைவன் நாராயணன் எங்கும் இருக்கிறார் என்பது போல் நம் மக்கள் திலகம் எங்கும் நீக்கமற நிறைந்து இருக்கிறார் என்று இதன் மூலம் தெரிவிக்க விரும்பிகிறேன்.

மேலும் இன்னொரு நிகழ்ச்சியினை இங்கே பகிர்கிறேன். நேற்று நானும் என் மனைவியும் என் மகளை பார்பதற்கு சென்று இருந்தோம், பிறகு நாங்கள் அனைவரும் ECR உள்ள கிருஷ்ணன் கோவிலுக்கு சென்று இறைவனை தரிசனம் செய்து திரும்பி வரும் பொழுது, பகவத் கீதையின் சாராம்சம் அதனின் உட்கருத்து குறித்து என்னுடைய மருமகனுக்கு, மகளுக்கு, பகவத் கீதை கடமையை வலியுறுத்தும் நோக்கத்தையும், கடமை செய்த பின்னே தியாகம் செய்வது ஒன்றுதான் இறைவனை அடையும் மார்க்கம் என்பதை சொல்லி, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அதன் வழியிலே வாழ்ந்தார், புகழ் பெரும் போதும் அவர் மயங்க வில்லை, துன்பம் வரும் போதும் துவண்டு விழவில்லை, இகழ்ந்து சிலர் உரைத்த போதும் அவர் இடிந்து போக வில்லை, ஆகவே அவர்தான் உண்மையில் பகவத் கீதை கோட்பாட்டின் வழியே வாழ்ந்த உத்தமர் என்று அவர்களுக்கு எடுத்துரைத்து சொல்லி கொண்டு வரும் வேளையில் என்னுடைய பேத்தி எங்கள் அனைவரிடமும் வெற்றி சின்னம் போல் எங்கள் அனைவரிடமும் தன்னுடைய இரு விரல்களை நம் தலைவர் போல் காட்டியது மீண்டும் எனக்கு உள்ளத்தில், தேகத்தில் புல்லரிப்பாக ஆகியது. இந்த மாதிரி அனுபவம், இன்பம், மகிழ்ச்சி உண்மையில் எனக்கு கோடி பணம் வந்தாலும் இராது. எனக்கு உணர்ச்சியில் வார்த்தைகளே வரவில்லை. நீங்களும் மக்கள் திலகத்தின் அருளை பெற எல்லாம் வல்ல இறைவன் மக்கள் திலகம் எங்கும் நிறைந்து இருக்கிறார் என்று கூறி அவரை வணங்குகிறேன்.

Russellisf
12th July 2015, 08:55 PM
ஆயிரத்தில் ஒருவன் பொன்விழா
படத்தின் சிறப்பு
புரட்சி கதை
புரட்சித் தலைவரிவன் நடிப்பு
அழகானஂஉடை
பஞ்சு வசனங்கள்
அழகானஂபாடல்
மனம் மகிழஂபின்னணி இசை
வாள் வீச்சின் புதுமை
அழகானஂஒளிபதிவு
நம்பியாரின் ஆர்பாட்டஂநடிப்பு
அதோ அந்தஂபறவை போல் வாழஂ
என்ற பாடலை எம் ஜி ஆர் ரை தவிரஂ
எவராலும் அந்த அழகு வீரம் உணர்வு
கம்பீரம் மாகஂநடித்திருக்கமுடியாது





இன்றைய தினஇதழ் பத்திரிக்கையில்....

http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/dinaethal_zpscwhycdvf.jpg

http://dinaethal.epapr.in/541133/Dinaethal-Chennai/12.07.2015#page/1/1

oygateedat
12th July 2015, 09:33 PM
http://s27.postimg.org/7ethsnz8j/10670256_759578994105218_6453778879105775856_n.jpg (http://postimage.org/)
Courtesy : FB

oygateedat
12th July 2015, 09:36 PM
http://s3.postimg.org/5ejfs49nn/gffr.jpg (http://postimage.org/)

RAGHAVENDRA
12th July 2015, 10:51 PM
http://siamoilsociale.it/wp-content/uploads/2013/11/1000-festa.jpg

குமார் சார்
குறுகிய காலத்தில் 1000 பதிவுகள் கடந்த தங்களுக்கு என் பாராட்டுக்கள்.

Russellisf
12th July 2015, 11:05 PM
congratulations cs kumar sir for completing 1000 posts

Russellisf
12th July 2015, 11:31 PM
பெரியோர்களே... தாய்மார்களே !

பேரறிஞர் அண்ணா அரசியலுக்கு வராமல் போயிருந்தால் பச்சையப்பன் கல்லூரியில் பொருளாதாரப் பேராசிரியராக இருந்து ஓய்வுபெற்றிருப்பார். கருணாநிதிக்கு ஆரூர்தாஸுக்கு முந்தைய இடம் தமிழ்த் திரையுலகில் கதை வசனத்தில் கிடைத்திருக்கும். ராஜாஜி, சேலத்தில் மூத்த வழக்கறிஞராக இருந்து பேர் சொல்லும் ஜூனியர்களை வளர்த்திருப்பார். காமராஜருக்கு விருதுநகர் வர்த்தகம் கைகொடுத்து இருக்கும்.

எம்.ஜி.ஆரின் வாழ்க்கை ஜெமினி கணேசன் மாதிரி இறுதிக் காலம் வரை நடிப்பாக இருந்திருக்கும். சரோஜாதேவி மாதிரி ஜெயலலிதா, ஆண்டுக்கு ஒருமுறை பெங்களூரில் இருந்து வந்து இங்கு பொங்கல் நேரத்தில் சிறப்புப் பேட்டி கொடுத்துவிட்டு போயிருக்கலாம். ஓ.பன்னீர்செல்வம் டீக்கு பெரியகுளம் வட்டாரத்தில் கும்பகோணம் டிகிரி காப்பிக்கு இணையான பிரான்ட்வேல்யூ கிடைத்திருக்கும்.

அண்ணாதுரையை, கருணாநிதியை, ராஜகோபாலனை, சின்னச்சாமியை, எம்.ஜி.ராம்சந்தரை, ஜெயலலிதாவை, பன்னீர்செல்வத்தை உச்சிக்குக் கொண்டுபோய் உட்கார வைத்ததற்குப் பெயர் தேர்தல்!



அண்ணா இறந்துபோனபோது கூடியகூட்டம் கின்னஸில் இடம்பெற்றது. ஆனால், அவர் சொந்த ஊரான காஞ்சிபுரத்தில் தோற்றுப் போனார். நேருவுக்குப் பிறகு யார் பிரதமர் என்ற கேள்விக்குறி எழுந்தபோது லால்பகதூர் சாஸ்திரியைச் சொன்ன காமராஜர்... சாஸ்திரி மறைவுக்குப்பிறகு இந்திராவை அழைத்து வந்த காமராஜர்... சொந்த ஊரான விருதுநகரில் கல்லூரிப்பருவம் தாண்டாத பெ.சீனிவாசனிடம் வெற்றியைப் பறிகொடுத்தார். ‘தென்னகத்தில் மார்லன் பிராண்டோ’ என்று கொண்டாடப்பட்ட சிம்மக்குரலோன் சிவாஜி கணேசனை சொந்த மண்ணான திருவையாறு வெற்றிபெற வைக்கவில்லை. ‘மிஸ்டர் ராஜீவ் காந்தி.. எங்கே ஓடுகிறீர்கள்?’ என்று நாடாளுமன்றத்தை நடுக்கக் கேட்ட வைகோவை, விருதுநகர் அரவணைக்கவில்லை. ஊரார் மெச்சிய பிள்ளைகளை சொந்தவீட்டில் அன்னியம் ஆக்கியதற்குப் பெயரும் தேர்தல்!



ஒரு மணிநேரத்துக்கு 10 லட்சம் கட்டணம் வாங்கும் வக்கீல்கள்கூட ‘மை லார்ட்டு’ என்று கூப்பிடும் இடத்தில் இருந்த உச்ச நீதிமன்ற நீதிபதி வி.ராமசாமி... சிவகாசி வெயிலில் அலைந்ததும், கையில் செங்கோலுடன் ஒருவர் முன்னே நடக்க... காற்றுகூட குறுக்கிடாத பாதுகாப்புடன்... ஏராளமானவர்களின் வணக்கத்தை வாங்கியபடியே பின்னே நடந்த உயர் நீதிமன்ற நீதிபதி சாமிதுரை விழுப்புரம் வீதிகளில் பார்க்கிறவர்கள் அனைவரையும் வணங்கிப் போனதும், இந்திய அளவில் புகழ்பெற்ற பல் மருத்துவரான பி.பி.ராஜன் நெல்லைத் தொகுதி வேட்பாளரான பிறகு அடையாளம் தெரியாதவர்களை எல்லாம் பார்த்துச் சிரித்ததும்... எதனால்? தேர்தலால்!

‘அயோக்கியனின் கடைசிப் புகலிடம் அரசியல் என்று வெளிநாட்டவர் எவரோ சொன்னாராம். அவருக்கு அதைப் பற்றி தெரியவில்லை. நான் சொல்கிறேன்: அயோக்கியனின் முதல் புகலிடமே அரசியல்தான்’ என்று சொன்ன கண்ணதாசனும் அரசியல்வாதியாக இருந்தார். ‘அரசியல் என்பதே மூளையற்ற மந்தைகளுக்காக உருவாக்கப்பட்டது’ என்று சொன்ன ஜெயகாந்தனும் அதில் பங்கேற்றார். ‘திராவிட மொழிஞாயிறு’ தேவநேயப்பாவாணரை தலைமேல் தூக்கித் தலைவராக ஏற்றுக்கொண்ட தமிழ்க்குடிமகனையும் அது விடவில்லை. அதிகார வர்க்கத்துக்கு சிம்மசொப்பனமாக இருந்த ‘எக்ஸ்பிரஸ்’ கோயங்காவும் அதில் மூழ்கினார். தேர்தல் மோகம் யாருக்கு வராது?

கோடீஸ்வர ஏ.சி.சண்முகம் சோடா உடைப்பவரிடம் தோற்றுப் போனதும், சிறந்த பார்லிமென்டேரியன் என்று பாராட்டப்பட்ட இரா.செழியனை வைஜெயந்தி மாலா வென்றதும், நல்லகண்ணு தேர்தலில் நின்றாரா என்பது கோவை தொகுதிவாசிகளுக்கே தெரியாமல் போனதும், ராமராஜன் அதிக வாக்குகளில் வென்றதும் தேர்தல் விநோதமா?

பால்காரனுக்குக்கூட வீட்டுக்கதவைத் திறக்காத சிலர், ஐந்து தடவைக்குமேல் எம்.பி தேர்தலில் வெல்வதும், மக்கள் பிரச்னைக்காக எப்போதும் பேருந்து நிலைய வாசல்களில் முழக்கம் போட்டு நிற்பவருக்கு 100 ஓட்டுகள்கூடத் தாண்டாததும், நடிகர்களை தியாகிகளாகப் பார்க்கக் கூடுவதும், தியாகிகளை காமெடியன்களாக நோக்குவதும் ஜனநாயக விநோதமா?

தனது தேகத்தைத் தேய்த்து கப்பல் ஓட்டிய வ.உ.சிதம்பரம், எலும்புருக்கி நோய் தாக்கியபிறகும் சவம் எழப்பேசிய சுப்பிரமணிய சிவா, ரத்தத்தை உறையவைக்கும் கவிதை இயற்றிய பாரதி, ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலித்த பெரியார், இவர்கள் யாரும் தேர்தலில் நின்றது இல்லை. ஈரோட்டில் மக்கள் பிரச்னைக்காக நடந்த கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கில் திரண்டிருந்தவர்களிடம், ‘என் பேச்சைக் கேட்கத்தான் நீங்கள் கூடியிருக்கிறீர்கள். நான் தேர்தலில் நின்றால் உங்களில் யாரும் ஓட்டுப் போடமாட்டீர்கள் என்பது எனக்குத் தெரியும்?’ என்று பெரியார் சொன்னார். நின்றிருந்தால் சொந்த மக்களால் தோற்கடிக்கப்பட்டவர் என்ற சோகம் பெரியாருக்கும் வந்திருக்கும்! உண்மைதானே?
புரட்சித் தலைவர், பொன்மனச் செம்மல், மக்கள் திலகம் என்று போற்றப்பட்டவரின் மனைவி ஜானகியை தாய் என்று போற்றிய அவரது ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகள், எம்.ஜி.ஆர் இறந்த இரண்டு ஆண்டுகளுக்குள்ளாகவே அவரைத் தோற்கடித்த நாடு இது. சிவாஜி படம் பார்க்காதவர் உண்டா? அவரது நடிப்பைப் புகழாதவர் உண்டா? அவர் பாட்டை இன்றும் கேட்டு கண் கலங்காதவர் உண்டா? இந்த மொத்தக் கூட்டமும் அவர் கட்சியில் சேர்ந்திருந்தால் சூரக்கோட்டைக்காரருக்கு செயின்ட் ஜார்ஜ் கோட்டை சாத்தியமாகி இருக்கும். என்ன யோசித்தார்கள் எம்.ஜி.ஆரின் ரத்தங்கள், சிவாஜி மன்றத்துப் பிள்ளைகள்?

ஸ்டாலின், விஜயகாந்த், வைகோ, அன்புமணி, ஜி.கே.வாசன் என எல்லோர்க்கும் உண்டு முதலமைச்சர் கனவு. அந்தக் கனவுக்கு முன்னோட்டம்கூட இன்று வரை சாத்தியம் ஆகவில்லை. ஆனால், இப்படி யோசித்தாலே 107 டிகிரி காய்ச்சல் வரக்கூடிய கட்சியில் இருக்கும் ஓ.பன்னீர்செல்வம், ஒருமுறை அல்ல... இரண்டு முறை வரலாற்றில் இடம்பெற்றுவிட்டார். செந்தில் பாலாஜி, ராஜேந்திர பாலாஜி என்று பெருமாள் பெயர் கொண்டவர்கள் தங்களுக்கும் அது சாத்தியம் என்று நினைத்தார்கள். அந்த அளவுக்கு அது எளிமையான பொருளா?

இந்தியாவுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்த தியாக வியர்வை காய்வதற்கு முன்பே காங்கிரஸ் கட்சியைத் தோற்கடித்த தமிழகம் - கடந்த 40 ஆண்டுகளாக அந்தக் கட்சியைத் தள்ளி வைத்திருக்க என்ன காரணம்? எவ்வளவு அதிகாரம் பொருந்தியவர்களாக ராஜீவ் காந்தியும் நரேந்திர மோடியும் மத்தியில் ஆட்சியைப் பிடித்தாலும் தமிழ்நாட்டில் தனியாக நிற்க, தண்ணீர் குடிக்க வேண்டி வந்த கள யதார்த்ததுக்கு என்ன காரணம்?



எல்லா ஜனநாயக நெறிமுறைகளையும் பேசிய ராஜாஜி - முதலமைச்சர் பதவிக்கு வந்த இரண்டு முறையும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தவர் இல்லை. ஆனால், மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் சர்வ அதிகாரம் பொருந்தியவர்களாக தங்களைக் காட்டிக்கொண்ட பலபேர், மக்களால் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தான் என்றால் மக்களுக்கு இந்த வகை மனிதர்களைத்தான் பிடிக்கிறதா?

அன்று சத்தியமூர்த்திக்கும் ராஜாஜிக்கும் இருந்த நிழல் யுத்தம் இன்று இளங்கோவனுக்கும் சிதம்பரத்துக்கும் நடக்கிறது. அன்று அண்ணாவுக்கும் சம்பத்துக்கும் இருந்த ஈகோ யுத்தம் இன்று கருணாநிதிக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிறது. ராஜாஜி, சாதி பார்த்திருந்தால் சத்தியமூர்த்திக்கு விட்டுக் கொடுத்திருக்கலாம். கருணாநிதி, ரத்தம் பார்த்திருந்தால் ஸ்டாலினுக்கு விட்டுத்தர முன்வந்திருக்கலாம்.

ஆனால் பதவி, இவை எல்லாவற்றையும்விட உயர்ந்ததா? வெற்றி பெற்ற கட்சிக்குத் தலைவராக இருப்பவரே முதலமைச்சர் ஆவார் என்று காத்திருக்க, வெள்ளையனே வியக்கவைக்கும் அளவுக்குப் பதவியை மறுத்த தியாகராயர் -நான் பதவி விலக சம்மதிக்கிறேன், ஆனால் என்னைவிட யோக்கியன் இந்தப் பதவிக்கு வரவேண்டும் என்று சொன்ன ஓமந்தூரார் -எனக்கு உடல்நலமில்லை, முதலமைச்சர் பதவி எல்லாம் வேண்டாம் என்று மறுத்த பி.எஸ்.குமாரசாமி ராஜா -ஒன்பதாண்டுகால முதலமைச்சர் பதவியை தூசியைப்போல தட்டிவிட்டு வெளியேறிய காமராஜர் -முதலமைச்சர் ஆவதற்கு எம்.எல்.ஏ பதவி வேண்டும் என்பதையே உணராமல் எம்.பி-க்கு போட்டியிட்ட அண்ணா - வாழ்ந்த மண் என்பதற்கு அடையாளமே இல்லாமல் இப்போது அசிங்கமாகிப் போனதே தமிழ்நாடு. என்ன காரணம்?

வாருங்கள் கடந்த காலம் தெரிவோம். கடந்த காலம் தெரியாதவர்க்கு நிகழ்காலம் புரியாது, நிகழ்காலம் புரியாதவர்க்கு எதிர்காலம் இல்லை!

Courtesy vikatan

ainefal
12th July 2015, 11:33 PM
பல பதிவுகள் வாடிக்கையாக உள்ளது:

ஒரு உதாரணம் "எந்த திட்டம் ஆளும் கட்சி நிறைவேற்றினாலும் அதற்க்கு நான் மற்றும் எனது காட்சி தான் காரணம்". அப்படி திட்டம் நிறைவேறவில்லை என்றல் அது எனது மற்றும் எங்களது காட்சின் திட்டம் அதனால் தான்". கொலையும் கொள்ளையும் ஒரு வகை கலையே என்று வெரி சொல்லுவர். இப்படியும் ஒரு பிறவி.

உண்மை அவர் திருட்டு ரயில் ஏறி சென்னை வரவில்லை என்றல் அந்த கட்சி [ சொந்தக்காரங்க எனக்கு ரொம்ப பேருங்க ]இன்று இல்லை. He was the main reason behind the EXIT of many including Thalaivar, EVKS, Kavingar, SSR, Vaiko, TR, Radharavi, SS Chandran, Thyagu......... endless. Even CNA was unhappy with him and had warned him that he the only root cause for all problems in the Party. That Individual would have never become CM without the Support of Thalaivar. He took one Good Human/Actor to his side in the mid 1970's and tried to show him as the party Propoganda Actor. But the world knows what happened. சுயநலவாதி என்பதை மீண்டும் உலகிற்கு காண்பித்தார்.

Russellisf
12th July 2015, 11:36 PM
எஸ்.எம்.உமர் எழுதிய, 'கலை உலக சக்ரவர்த்திகள்' நூலிலிருந்து:
சக்ரவர்த்தி திருமகள் படத்தில் நடிக்கும்போது, எம்.ஜி.ஆருக்கு வயது, 40; 'தமிழ் சினிமா' பத்திரிகை ஆசிரியர் கரீம், தன் பத்திரிகையில், எம்.ஜி.ஆரை, 'கிழட்டு நடிகன்' என்று குறிப்பிட்டார்.
அதைப் படித்த எம்.ஜி.ஆர்., கோபப்படவில்லை. மாறாக, 'கரீம் எழுதியதில் உண்மையுள்ளது. 'மனோகரன்' நாடகத்தில், மனோகரனாக, பம்மல் சம்பந்த முலியார் நடிப்பார். அந்த நாடகத்தில், நானும் சிறிய வேடத்தில் நடிப்பேன். ஒரு காட்சியில், 'அம்மா... இந்த, 16 வயது பாலகனைப் போருக்கு அனுப்புங்கள்; வென்று வருகிறேன்...' என்பார். அப்போது அவருக்கு வயது, 40. 'துணிந்து பொய் சொல்கிறாரே...' என்று நினைப்பேன். அதை மக்கள் ஏற்றுக் கொள்கின்றனர். அதனால், கரீம் கவலைப்பட வேண்டாம்...' என்றார்.


Courtesy dinamalar thinnai edition

Russellisf
12th July 2015, 11:48 PM
இந்த நாளில் அன்று (10.07.1982) நூறு கோடி செலவில் சத்துணவுத் திட்டம் - சாத்தியமாகுமா? கருணாநிதி சந்தேகம்

நூறு கோடி ரூபாயில் நிறைவேற்றப்படவிருக்கும் சத்துணவுத் திட்டம் நடைமுறையில் சாத்தியமாகுமா என்பது போகப் போகத்தான் தெரியும் என்று திமுக தலைவர் கருணாநிதி குறிப்பிட்டார்.

சத்துணவுத் திட்டம் பற்றி பத்திரிகைகளில் வந்த செய்திகளைத் தாம் படித்ததாகவும், நிதி அமைச்சர் அடுத்த பட்ஜெட்டை சமர்ப்பித்த பின்னர்தான் இந்தத் திட்டம் பற்றிய செலவினங்கள் தமக்குத் தெரிய வரும் என்றும் அவர் சொன்னார்.

தமிழ்நாடு மின்சார வாரியம், சிவில் சப்ளைஸ் கார்ப்பொரேஷன், போக்குவரத்துக் கழகங்கள் ஆகியவற்றுக்கு ஆண்டுக்கு நூற்றுக்கணக்கான கோடிகளில் உதவித் தொகைகளை தமிழக அரசு அளித்து வருகிறது. அப்படியிருக்கையில் சத்துணவு திட்டத்துக்கும் நூறு கோடி செலவிடுவது என்பது சாத்தியமாகுமா என்பது பற்றி எதிர்காலம்தான் பதில் சொல்லும் என்று அவர் கூறினார்.

1985-ம் ஆண்டுக்கு முன்பாகவே தமிழக சட்டமன்றத்துக்கான அடுத்த பொதுத் தேர்தல்கள் வர வேண்டும் என்று தாம் விரும்பவில்லை என்றும், அப்படி வந்தாலும் ஆச்சரியப்படமாட்டேன் என்றும் அவர் கூறினார். ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை பொதுத் தேர்தல்கள் நடைபெறுவது என்பது ஒரு ஜனநாயகக் கணக்கு என்றும் அவர் குறிப்பிட்டார்


our thread senior members please tell ur comments for the above subject .


Courtesy dinamani kalasuvadugal

fidowag
13th July 2015, 06:13 AM
ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் பொன்விழா காணும் நேரத்தில் ஆயிரத்து ஒன்று
பதிவுகள் அற்புதமாக பதித்து மிக குறுகிய காலத்தில் சிகரம் கண்ட அன்பு நண்பர் திரு. சி.எஸ். குமார் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்.

http://i61.tinypic.com/214ttsi.jpg

ஆர். லோகநாதன்.

fidowag
13th July 2015, 06:17 AM
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். ":ஆயிரத்தில் ஒருவன் " திரைப்பட பொன்விழா நிகழ்ச்சி
பற்றிய புகைப்படங்கள் நமது நண்பர்களின் பார்வைக்கு

http://i61.tinypic.com/ncl5ww.jpg

fidowag
13th July 2015, 06:21 AM
மேடையில் அமைக்கப்பட்டிருந்த பேனர்.

http://i60.tinypic.com/293yaux.jpg

fidowag
13th July 2015, 06:24 AM
முன்னாள் சுகாதார அமைச்சர் திரு. எச். வி. ஹண்டே அவர்களை வரவேற்கிறார்
உரிமைக்குரல் ஆசிரியர் திரு. பி.எஸ். ராஜு.

http://i61.tinypic.com/20z8mfm.jpg

fidowag
13th July 2015, 06:28 AM
http://i57.tinypic.com/2el78eu.jpg

fidowag
13th July 2015, 06:32 AM
http://i62.tinypic.com/287oxo0.jpg

fidowag
13th July 2015, 06:36 AM
http://i61.tinypic.com/2v12oia.jpg

fidowag
13th July 2015, 06:39 AM
http://i59.tinypic.com/2u8uo3n.jpg

fidowag
13th July 2015, 06:44 AM
http://i57.tinypic.com/n2elvq.jpg

Russellisf
13th July 2015, 06:44 AM
https://fbcdn-video-f-a.akamaihd.net/hvideo-ak-xtp1/v/t42.1790-2/11721246_1633979683550927_1989521544_n.mp4?efg=eyJ ybHIiOjc5NywicmxhIjoxODc1fQ%3D%3D&rl=797&vabr=443&oh=181a903f9ce703cead8731383d3fbd2a&oe=55A33656&__gda__=1436759226_e77c1233006744fe30e3c0d2c122fd7 8

fidowag
13th July 2015, 06:50 AM
http://i57.tinypic.com/b99hja.jpg

fidowag
13th July 2015, 06:51 AM
http://i57.tinypic.com/2z8n8uh.jpg

fidowag
13th July 2015, 06:54 AM
http://i62.tinypic.com/ormm48.jpg

fidowag
13th July 2015, 07:00 AM
http://i60.tinypic.com/21bqfy9.jpg

fidowag
13th July 2015, 07:01 AM
http://i58.tinypic.com/2ng8t90.jpg

fidowag
13th July 2015, 07:11 AM
http://i58.tinypic.com/xbwbj9.jpg

fidowag
13th July 2015, 07:13 AM
http://i59.tinypic.com/2unyc5e.jpg

fidowag
13th July 2015, 07:17 AM
http://i58.tinypic.com/13z1hya.jpg

fidowag
13th July 2015, 07:18 AM
http://i62.tinypic.com/2dje81h.jpg

fidowag
13th July 2015, 07:22 AM
http://i60.tinypic.com/23rwn5d.jpg

fidowag
13th July 2015, 07:29 AM
http://i61.tinypic.com/2jch72d.jpg

fidowag
13th July 2015, 07:31 AM
http://i60.tinypic.com/2u458vb.jpg

fidowag
13th July 2015, 07:33 AM
http://i58.tinypic.com/zu2rh0.jpg

fidowag
13th July 2015, 07:34 AM
http://i57.tinypic.com/2qapxlv.jpg

fidowag
13th July 2015, 07:36 AM
http://i58.tinypic.com/2ql8w8o.jpg

Russellwzf
13th July 2015, 07:42 AM
Thank you Loganathan sir for posting Aayirathil Oruvan Golden Jubilee Celebration pictures...

fidowag
13th July 2015, 07:42 AM
http://i61.tinypic.com/2jepcmu.jpg

Russellwzf
13th July 2015, 07:43 AM
http://i59.tinypic.com/2dj2fbt.jpg

fidowag
13th July 2015, 07:49 AM
http://i60.tinypic.com/21bqfy9.jpg

fidowag
13th July 2015, 07:57 AM
http://i61.tinypic.com/11m72hx.jpg

fidowag
13th July 2015, 08:00 AM
http://i57.tinypic.com/1jrkph.jpg

fidowag
13th July 2015, 08:03 AM
http://i59.tinypic.com/24yr4tt.jpg

fidowag
13th July 2015, 08:04 AM
http://i58.tinypic.com/f2iz9e.jpg

fidowag
13th July 2015, 08:06 AM
http://i57.tinypic.com/r2qge0.jpg

ainefal
13th July 2015, 08:06 AM
http://i57.tinypic.com/2z8n8uh.jpg

Thanks for the Image files Loganathan Sir.

fidowag
13th July 2015, 08:07 AM
http://i61.tinypic.com/6pri82.jpg

Russelldvt
13th July 2015, 08:09 AM
ஆயிரம் பதிவுகள் பதிவு செய்த அன்னார் குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

http://i59.tinypic.com/15wh4yq.jpg

fidowag
13th July 2015, 08:11 AM
http://i57.tinypic.com/72ym1j.jpg

fidowag
13th July 2015, 08:15 AM
http://i62.tinypic.com/2czd9pt.jpg

fidowag
13th July 2015, 08:19 AM
http://i60.tinypic.com/4okd2.jpg

fidowag
13th July 2015, 08:26 AM
உரிமைக்குரல் ஆசிரியர் திரு. பி.எஸ். ராஜு வரவேற்புரை.

http://i59.tinypic.com/25jwjo1.jpg

fidowag
13th July 2015, 08:27 AM
நிகழ்ச்சி வர்ணனையாளர் திரு. டி.கே. எஸ். கலைவாணன்
http://i58.tinypic.com/2mrfyuh.jpg

fidowag
13th July 2015, 08:29 AM
முன்னாள் சுகாதார அமைச்சர் திரு. எச் . வி. ஹண்டே பேசும்போது
http://i58.tinypic.com/16c0v9j.jpg

fidowag
13th July 2015, 08:31 AM
திரு. கே. நந்தபாலன் EX- IPS பேசும்போது

http://i58.tinypic.com/244a3hx.jpg

fidowag
13th July 2015, 08:36 AM
திரு. எம்.ஆர்.ராஜா (பழம்பெரும் நடிகர் எம்.கே. ராதா அவர்களின் புதல்வர் )
உரையாற்றும்போது http://i59.tinypic.com/2jepc2b.jpg

fidowag
13th July 2015, 08:41 AM
http://i57.tinypic.com/2znv0j5.jpg


பாடல் ஆசிரியர் ஆலங்குடி சோமு அவர்களின் மகள் காவேரி பேசும்போது

fidowag
13th July 2015, 09:02 AM
http://i58.tinypic.com/n3uule.jpg

புகைப்படத்தில் திரு. வீரராகவன், அரசு அதிகாரி, தலைமைச் செயலகம் ,
திரு. நந்தபாலன் -EX -IPS, , திரு. எம்.ஆர். ராஜா (நடிகர் எம்.கே. ராதாவின் புதல்வர் ),
முன்னாள் அமைச்சர் திரு. எச். வி.ஹண்டே ., பாடல் ஆசிரியர் ஆலங்குடி சோமுவின் மகள் காவேரி ஆகியோர்.

fidowag
13th July 2015, 09:10 AM
http://i62.tinypic.com/2jazx50.jpg


மேடையில் முன்னாள் அமைச்சர் திரு. எச். வி. ஹண்டே அவர்களுக்கு திரு. பிரதீப்
பாலு நினைவுப்பரிசு வழங்குகிறார். அருகில் திரு. பி.எஸ். ராஜு , திரு. எம்.ஆர். ராஜா , திருமதி காவேரி.

Russellisf
13th July 2015, 10:15 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsfo0pwpmg.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsfo0pwpmg.jpg.html)

Russellwzf
13th July 2015, 10:17 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsfo0pwpmg.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsfo0pwpmg.jpg.html)
Awesome sir [emoji120]

Sent from my HM NOTE 1LTEW using Tapatalk

Russellisf
13th July 2015, 10:20 AM
உலகிலேயே உயர்ந்த ராஜா
எஸ் வி வேணுகோபாலன்
ஒரு காட்டில் சிங்க ராஜாவுக்கு திடீரென்று தலைக் கனம் கூடி விட்டது. நரியை அழைத்து, "நான் தானே உலகிலேயே உயர்ந்த ராஜா ?" என்று கேட்டது.
"அதிலென்ன சந்தேகம், நீங்கள் தான் நீங்கள் தான் " என்றது நரி.
ஆனால் அதில் திருப்தி அடையாத சிங்கம் அந்த வழியே வந்த மானைப் பார்த்து, "நான் தான் உலகிலேயே பெரிய சிங்கம் என்கிறது நரி, உனது கருத்து என்ன?" என்று கேட்டது.
அதற்கு மான், "அதைப் பற்றி எனக்குத் தெரியாது, ஆனால் இந்த நரி சரியான மோசடிப் பேர்வழி" என்று மட்டும் சொன்னது.
உடனே சிங்கத்திற்கு எரிச்சல் ஏற்பட்டது. அப்போது அங்கே வந்த முயலை வழி மறித்து, "நான் தான் உலகிலேயே பெரிய சிங்கம் என்றது நரி. மானோ, நரி ஒரு மோசடிப் பேர்வழி என்கிறது. உனது கருத்து என்ன ?" என்று கேட்டது.
அதற்கு முயல், "அதைப் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் மான் ஒரு நேர்மையான விலங்கு" என்று மட்டும் சொன்னது.
சிங்கத்திற்கு இதைத் தாளவே முடியவில்லை. எதிரே வந்த எலியை மடக்கி, "ஏ எலியே, இங்கே பார், நான் உலகின் பெரிய ராஜா என்கிறது நரி. மானோ நரியை மோசடி பேர்வழி என்றது. முயலைக் கேட்டால் மான் ஒரு நேர்மையான விலங்கு என்கிறது. உனது கருத்து என்ன ?" என்று கேட்டது.
அதற்கு எலி, "இதையெல்லாம் நான் என்னத்தக் கண்டேன், முயல் ஒரு போதும் பொய் சொல்லாது" என்று மட்டும் சொன்னது.
இப்போது சிங்கத்தின் கோபம் எல்லையைக் கடக்கும் அளவு வந்துவிட்டது. அந்த நேரம் பார்த்து ஒரு பூனை அதன் கண்ணில் பட்டது. அதை அருகே அழைத்து, "இங்கே பார், உலகின் உயர்ந்த ராஜா நான் தான் என்றது நரி. மானோ, நரியை மோசடி பேர்வழி என்றது. முயலைக் கேட்டால் மான் ஒரு நேர்மையான விலங்கு என்கிறது. எலியைக் கேட்டால் அது முயல் பொய்யே சொல்லாது என்கிறது. நீ என்ன சொல்லப் போகிறாய்?" என்று கேட்டது.
உடனே பூனை, "அய்யயோ எலி இந்த வழியாய்த் தான் தப்பிப் போயிற்றா...இன்னிக்கு என் கதி அதோ கதி தான் போலிருக்கு..அடடா..எலியைப் போல அருமையான உணவு உண்டா உலகில்? " என்று அழ ஆரம்பித்து விட்டது.
சிங்கத்திற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. நல்ல வேளையாக ஒரு கரடி வருவதைப் பார்த்தது. பொறுமையாக நடந்த கதை முழுவதையும் அதனிடம் சொல்லிவிட்டு, "நான் உலகிலேயே உயர்ந்த ராஜா என்று நீயாவது ஒப்புக் கொள்கிறாயா ?" என்று பரிதாபமாகக் கேட்டது.
ஹோ என்று உரக்கச் சிரிக்கத் தொடங்கிய கரடி, சிங்கத்தின் கண்களைப் பார்த்ததும் கொஞ்சம் அடக்கிக் கொண்டு, " உலகில் ஒவ்வொருவருக்கும் அவரவர் வேலை இருக்கிறது, அடுத்தவரைப் பற்றியே பேசிக் கொண்டிருக்க முடியுமா என்ன! ராஜாக்கள் கம்பீரமாக இருக்கவேண்டும், என்னை ஏற்றுக் கொள்கிறாயா, ஏற்றுக் கொள்கிறாயா என்று இப்படி பிச்சை கேட்டுக் கொண்டிருக்கக் கூடாது. அதே போல் நரி மாதிரி துதிபாடிகளை நம்பிக் கொண்டிருக்கவும் கூடாது" என்று பதில் சொல்லிவிட்டுத் தன் வழியே போய்க் கொண்டே இருந்தது.
தெளிவு பெற்ற சிங்கம் வேகமாகத் திரும்பிப் பார்த்த போது நரி ஓசைப் படாமல் நழுவி ஓடிக் கொண்டிருந்தது.

above story suit for karunanidhi

Russellrqe
13th July 2015, 01:46 PM
எனக்கு வாழ்த்துக்களையும் , பாராட்டுக்களையும் தெரிவித்த அன்பு உள்ளங்கள்
திரு வினோத்
திரு ரவிச்சந்திரன்
திரு யுகேஷ் பாபு
திரு ராகவேந்திரன்
திரு சத்யா
திரு லோகநாதன்
திரு முத்தையன்
ஆகியோர்களுக்கு எனது அன்பான நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன் .
http://i57.tinypic.com/2zrdie1.jpg

Russellrqe
13th July 2015, 01:47 PM
http://i59.tinypic.com/15hj0v7.jpg

ainefal
13th July 2015, 03:02 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/13th%20July%202015_zps0qovguni.jpg

http://dinaethal.epapr.in/541758/Dinaethal-Chennai/13.07.15#page/8/1

Russellrqe
13th July 2015, 03:27 PM
congrats kumar sir on reaching the 1000th milestone.

it is really a coincidence that you reached the milestone exactly today sir! So you are also one in thousand [aayirathil oruvan]

thanks sailesh sir

ainefal
13th July 2015, 03:53 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/AO_zpsjjaj1udm.jpg

siqutacelufuw
13th July 2015, 08:05 PM
எங்கள் அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்கத்தின் காப்பாளரும், இத்திரியின் பார்வையாளருமாகிய திரு. ஏ. ஹயாத் அவர்களின் தாயார் இன்று அதிகாலை காலமானார்.
அவருக்கு அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்கம் மற்றும் இதர எம். ஜி. ஆர். மன்ற அமைப்புக்கள் சார்பில், அன்னாருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
அவரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல நம் இறைவன் எம். ஜி. ஆர். அவர்களை வேண்டிக் கொள்கிறோம்.

siqutacelufuw
13th July 2015, 08:08 PM
அரிய செய்திகளையம், புகைப்படங்களையும், நிழற்படங்களையும், பிறர் அறியும் வண்ணம் பதிவிட்டு, குறுகிய காலத்தில் 1000 பதிவுகளை கடந்து, மக்கள் திலகம் அன்பர்களை மகிழ்ச்சி கடலில் மூழ்கடித்த சகோதரர் திரு. வரதகுமார் சுந்தராமன் அவர்களுக்கு எனது, தாமதமான வாழ்த்துக்களுடன் கூடிய பாராட்டுக்கள் !


http://i57.tinypic.com/2n7fx1z.jpg

fidowag
13th July 2015, 08:36 PM
அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்க நிர்வாகி திரு.ஹயாத் பாஷா அவர்களின் அன்புத் தாயார் திருமதி. ஹுசேன் பீவி ( வயது 92 ) அவர்கள் நோய்வாய்பட்டு இன்று அதிகாலை 5 மணியளவில் காலமானார்.

அன்னாரது பூத உடல் , இன்று மாலை 6 மணியளவில் , சென்னை மீர்சாகிப்
பேட்டை , பீட்டர்ஸ் சாலையில் உள்ள அமீருனிஸ்ஸா பேகம் சாஹிப் அறக்கட்டளை யைச் சார்ந்த பள்ளிவாசலில் இறுதி சடங்குகளுக்கு பின்னர்
பள்ளிவாசலுக்கு பின்புறம் உள்ள மயானத்தில், நல்லடக்கம் செய்யப்பட்டது.

அனைத்து எம்.ஜி.ஆர். மன்றங்களைச் சார்ந்த பக்தர்கள் /ரசிகர்கள் திரளாக வந்து
இறுதி மரியாதை செலுத்தினர்.

தன் தாயை இழந்து வாடும் திரு. ஹயாத் பாஷா , மற்றும் குடும்பத்தினருக்கு
என் சார்பாகவும், அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கம் சார்பாகவும்
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடைய
நமது இதய தெய்வம் புரட்சி தலைவரின் நல்லாசியும், அருளும் கிடைக்கட்டும்

ஆர். லோகநாதன்.

ainefal
13th July 2015, 08:43 PM
அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்க நிர்வாகி திரு.ஹயாத் பாஷா அவர்களின் அன்புத் தாயார் திருமதி. ஹுசேன் பீவி ( வயது 92 ) அவர்கள் நோய்வாய்பட்டு இன்று அதிகாலை 5 மணியளவில் காலமானார்.

அன்னாரது பூத உடல் , இன்று மாலை 6 மணியளவில் , சென்னை மீர்சாகிப்
பேட்டை , பீட்டர்ஸ் சாலையில் உள்ள அமீருனிஸ்ஸா பேகம் சாஹிப் அறக்கட்டளை யைச் சார்ந்த பள்ளிவாசலில் இறுதி சடங்குகளுக்கு பின்னர்
பள்ளிவாசலுக்கு பின்புறம் உள்ள மயானத்தில், நல்லடக்கம் செய்யப்பட்டது.

அனைத்து எம்.ஜி.ஆர். மன்றங்களைச் சார்ந்த பக்தர்கள் /ரசிகர்கள் திரளாக வந்து
இறுதி மரியாதை செலுத்தினர்.

தன் தாயை இழந்து வாடும் திரு. ஹயாத் பாஷா , மற்றும் குடும்பத்தினருக்கு
என் சார்பாகவும், அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கம் சார்பாகவும்
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடைய
நமது இதய தெய்வம் புரட்சி தலைவரின் நல்லாசியும், அருளும் கிடைக்கட்டும்

ஆர். லோகநாதன்.

My sincere condolences to her family members. RIP

http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/mgr%20cry_zpsyhgj1iwi.jpg

https://www.youtube.com/watch?v=4xhZ94jOBhQ

fidowag
13th July 2015, 09:48 PM
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். ":ஆயிரத்தில் ஒருவன் " திரைப்பட பொன்விழா நிகழ்ச்சி
பற்றிய புகைப்படங்கள் தொடர்ச்சி......
http://i60.tinypic.com/2d9nxhw.jpg

திரு.எம்.ஆர். ராஜா (நடிகர் எம்.கே. ராதா அவர்களின் புதல்வர் ) அவர்களுக்கு
திரு. பிரதீப் பாலு நினைவுப் பரிசு வழங்குகிறார். அருகில் திரு.பி.எஸ். ராஜு,
திருமதி காவேரி (ஆலங்குடி சோமுவின் மகள் )

fidowag
13th July 2015, 10:18 PM
திரு. நந்தபாலன் - EX IPS ,அவர்கள் , திரு. பிரதீப் பாலுவிடம் இருந்து நினைவு பரிசு பெறுகிறார். அருகில் திரு. பி.எஸ். ராஜு , நடிகர் எம்.கே. ராதா அவர்களின் புதல்வர்
திரு. எம்.ஆர். ராஜா , ஆலங்குடி சோமு மகள் காவேரி
http://i57.tinypic.com/e0r6uo.jpg

ainefal
13th July 2015, 10:29 PM
எவண்டா அது ஞானவேல் ராஜா மற்றும் ரவிச்சந்திரன் [ த்ரிஷா... இல்லைனா... நயன்தாரா], நாதாரி நாய். I sincerely regret to use such cheap languages, but if you watch the Trailer you will know the reason.

https://www.youtube.com/watch?v=LgGriiQ5u3w

Please watch till 0:07

Russelldvt
14th July 2015, 02:34 AM
படம் : நீதிக்கு பின் பாசம்
பாடல் காட்சி: அக்கம் பக்கம் பார்க்காதே...

http://i58.tinypic.com/vrsirm.jpg

Russelldvt
14th July 2015, 02:38 AM
http://i58.tinypic.com/119yzp0.jpg

Russelldvt
14th July 2015, 02:39 AM
http://i57.tinypic.com/rvhjrr.jpg

Russelldvt
14th July 2015, 02:40 AM
http://i58.tinypic.com/1035tnm.jpg

Russelldvt
14th July 2015, 02:42 AM
http://i58.tinypic.com/i4jpjo.jpg

Russelldvt
14th July 2015, 02:44 AM
http://i57.tinypic.com/2lkxlqp.jpg

Russelldvt
14th July 2015, 02:45 AM
http://i61.tinypic.com/2vult2b.jpg

Russelldvt
14th July 2015, 02:47 AM
http://i58.tinypic.com/14ifq1k.jpg

Russelldvt
14th July 2015, 02:58 AM
படம் : நீதிக்கு பின் பாசம்
பாடல் காட்சி: இடி இடிச்சு மழை...

http://i57.tinypic.com/w075mh.jpg

Russelldvt
14th July 2015, 02:58 AM
http://i61.tinypic.com/fw3nee.jpg

Russelldvt
14th July 2015, 02:59 AM
http://i62.tinypic.com/20zbo91.jpg

Russelldvt
14th July 2015, 03:00 AM
http://i61.tinypic.com/34xosg7.jpg

Russelldvt
14th July 2015, 03:01 AM
http://i58.tinypic.com/2jadypt.jpg

Russelldvt
14th July 2015, 03:04 AM
படம் : நீதிக்கு பின் பாசம்
பாடல் காட்சி: மானல்லவோ கண்கள் தந்தது....

http://i62.tinypic.com/121z62w.jpg

Russelldvt
14th July 2015, 03:05 AM
http://i62.tinypic.com/2ivbjua.jpg

Russelldvt
14th July 2015, 03:05 AM
http://i61.tinypic.com/ehg488.jpg

Russelldvt
14th July 2015, 03:06 AM
http://i62.tinypic.com/91e88k.jpg

Russelldvt
14th July 2015, 03:07 AM
http://i58.tinypic.com/34dn0r5.jpg

Russelldvt
14th July 2015, 03:08 AM
http://i59.tinypic.com/ilj6on.jpg

Russellwzf
14th July 2015, 06:11 AM
http://i60.tinypic.com/34g0aa9.jpg

RAGHAVENDRA
14th July 2015, 06:52 AM
https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/6a/M.s.v.JPG/220px-M.s.v.JPG

இசை இன்று அதிகாலை 5 மணிக்கு நம்மையெல்லாம் விட்டு இறைவனிடம் சேர்ந்து விட்டது.

மெல்லிசை மன்னர் நம் இதயத்தில் இசையாய் குடியிருந்த அந்த தெய்வம் தெய்வத்தோடு சேர்ந்து விட்டது.

http://thefunstons.com/wp-content/uploads/2014/03/tears.jpg

வார்த்தைகள் வரவில்லை. எழுத்தும் அழுகிறது.

oygateedat
14th July 2015, 07:04 AM
மக்கள் திலகத்தின் பக்தர் திரு ஹயாத் அவர்களின் அன்பு தாயார் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

oygateedat
14th July 2015, 07:35 AM
http://s14.postimg.org/6jbe0i4c1/vvvv.jpg (http://postimage.org/)

Russelldvt
14th July 2015, 07:41 AM
மெல்லிசை மன்னரின் நினைவாக...

http://i61.tinypic.com/s5bx5i.jpg http://i61.tinypic.com/n4fqkp.jpg http://i58.tinypic.com/x209kj.jpg

http://i58.tinypic.com/ibm4qr.jpg http://i58.tinypic.com/2vi1q92.jpg http://i62.tinypic.com/j8i9ef.jpg

http://i59.tinypic.com/10f9fo0.jpg

ainefal
14th July 2015, 07:58 AM
https://www.youtube.com/watch?v=2rouBncyvlk

http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/mgr%20cry_zpsmao3z9nr.jpg

Russellrqe
14th July 2015, 10:59 AM
http://i60.tinypic.com/iome5f.jpg

மெல்லிசை மன்னரின் மறைவிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள் .
மக்கள் திலகத்துடன் ஜெனோவா முதல் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் வரை பல படங்களுக்கு அருமையான இசை அமைத்து எல்லா பாடல்களையும் ஹிட் கொடுத்து இசை பிரியர்களை தன் வசம் கவர்ந்த மாபெரும் இசை மேதை .குறிப்பாக மக்கள் திலகத்தின் படங்களில் ரீ ரெக்கார்டிங்
மிக சிறப்பாக அமைத்து கொடுத்து ரசிகர்களை பரவச படுத்தியவர் . மறக்க முடியாத மா மனிதர் .

ujeetotei
14th July 2015, 01:15 PM
We srimgr.com team expresses their grief for the loss of MSV to Tamil Film music. A post about the Immortal Musician.
http://mgrroop.blogspot.in/2015/07/immortal-musician.html

ujeetotei
14th July 2015, 01:16 PM
மெல்லிசை மன்னரின் நினைவாக...

http://i61.tinypic.com/s5bx5i.jpg http://i61.tinypic.com/n4fqkp.jpg http://i58.tinypic.com/x209kj.jpg

http://i58.tinypic.com/ibm4qr.jpg http://i58.tinypic.com/2vi1q92.jpg http://i62.tinypic.com/j8i9ef.jpg

http://i59.tinypic.com/10f9fo0.jpg

Nice job sir.

ainefal
14th July 2015, 02:51 PM
MSV: Master of melodies

Viswanathan, son of Subrahmanian Nair of Elappuli Manayakathuveetil, Palakkad, may not be a familiar name for many. But there won't be many Keralites who have not heard of M.S.Viswanathan aka MSV..........

http://english.manoramaonline.com/entertainment/music/msv-master-of-melodies-indian-cinema-music.html

ainefal
14th July 2015, 03:07 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/14th%20July%202015_zpsj9gwuxpr.jpg

http://dinaethal.epapr.in/542498/Dinaethal-Chennai/14.07.15#page/8/1

ainefal
14th July 2015, 03:14 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/aayirathil%20oruvan%2050%20years%20dinaethal_zps0l iertrc.jpg

http://dinaethal.epapr.in/c/5874669

oygateedat
14th July 2015, 07:54 PM
http://s16.postimg.org/t4cgy8ftx/image.jpg (http://postimage.org/)