PDA

View Full Version : Makkal Thilagam MGR -PART 16



Pages : 1 2 3 [4] 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17

oygateedat
14th July 2015, 07:55 PM
http://s22.postimg.org/fzv32y6ld/image.jpg (http://postimage.org/)

oygateedat
14th July 2015, 07:56 PM
http://s24.postimg.org/fj5vkp6qd/image.jpg (http://postimage.org/)

oygateedat
14th July 2015, 07:57 PM
http://s15.postimg.org/et0y2x69n/image.jpg (http://postimage.org/)

oygateedat
14th July 2015, 07:58 PM
http://s18.postimg.org/xf9lc0kih/11027991_975771762467371_3448606893125558843_n.jpg (http://postimage.org/)

Richardsof
14th July 2015, 08:00 PM
மெல்லிசை மன்னரின் இசைக்கு என்றுமே மரணமில்லை. இசையால் நம்முடன் என்றும் வாழ்கிறார் .

மக்கள் திலகத்தின் ''கலங்கரை விளக்கம் ''
அன்பே வா - நான் ஆணையிட்டால் - நாடோடி - சந்திரோதயம் - பறக்கும் பாவை- பெற்றால்தான் பிள்ளையா - காவல்காரன் - ரகசிய போலீஸ் 115- குடியிருந்த கோயில் - கண்ணன் என் காதலன் - புதிய பூமி - கணவன் -ஒளிவிளக்கு
நம்நாடு - தேடி வந்த மாப்பிள்ளை - எங்கள் தங்கம் - குமரிகோட்டம் - ரிக்ஷாக்காரன் - நீரும் நெருப்பும் - ஒரு தாய் மக்கள்
சங்கே முழங்கு - ராமன் தேடிய சீதை - உலகம் சுற்றும் வாலிபன் - நேற்று இன்று நாளை - உரிமைக்குரல் - சிரித்து வாழ வேண்டும் - நினைத்தை முடிப்பவன் - நாளை நமதே - இதயக்கனி - நீதிக்கு தலை வணங்கு - உழைக்கும் கரங்கள் - இன்று போல் என்றும் வாழ்க - மீனவ நண்பன் - மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்


மேற்கண்ட படங்களில் எம் எஸ் வியின் இசை அரசாங்கம் நடத்தியதை மறக்க முடியுமா ? மிக அருமையான டைட்டில் இசை , மேற்கத்திய இசை , துள்ளும் பாடல்கள் , மெல்லிசை பாடல்கள் ,என்று அவருடைய திறைமைகளை வாங்கியவர் நம் மக்கள் திலகம் எம்ஜிஆர் . உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்காக ஒரே வாரத்தில் 11 பாடல்களை இசை அமைத்து எம்ஜிஆருக்கு தந்தவர் மெல்லிசை மன்னர் .


கலங்கரை விளக்கம் - அன்பே வா - நான் ஆணையிட்டால்- காவல்காரன் - ரகசிய போலீஸ் 115- குடியிருந்த கோயில்
-ஒளிவிளக்கு -நம்நாடு -ராமன் தேடிய சீதை - உலகம் சுற்றும் வாலிபன் - நேற்று இன்று நாளை - உரிமைக்குரல் - சிரித்து வாழ வேண்டும் - நினைத்தை முடிப்பவன் - நாளை நமதே - இதயக்கனி - மீனவ நண்பன் - மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படங்களின் டைட்டில் இசை மறக்க முடியுமா ?



மக்கள் திலகம் - நடிகர் திலகம் கண்ணதாசன் - -வாலி - டி .எம் .எஸ் இவர்களை சந்திக்க எம் எஸ் வி இன்று தன்
பயணத்தை தொடங்கி உள்ளார் .

Richardsof
14th July 2015, 08:06 PM
https://youtu.be/3HvyBAAopq0

Richardsof
14th July 2015, 08:09 PM
https://youtu.be/Bn0wV8MlbLY

Richardsof
14th July 2015, 08:10 PM
https://youtu.be/ITPvlborXTU

Richardsof
14th July 2015, 08:12 PM
https://youtu.be/wHu4CHmzCaE

Richardsof
14th July 2015, 08:13 PM
https://youtu.be/Bn5AzC514yU

Russellzlc
14th July 2015, 08:21 PM
குறுகிய காலத்தில் 1,000 பதிவுகள் இட்டு, அதிலும் வரலாற்று ஆவணங்களை, அரிய பொக்கிஷங்களை பதிவிட்டுள்ள திரு.குமார் சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள். நன்றிகள்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Richardsof
14th July 2015, 08:21 PM
மக்கள் திலகத்தின் '' சபாஷ் மாப்பிளே'' 14.7.1961

55வது ஆண்டு துவக்கம் . மக்கள் திலகம் -எம் ஆர் ராதா கூட்டணியில் வந்த முதல் படம் .மிக சிறந்த நகைசுவை படம் .

Russellzlc
14th July 2015, 08:25 PM
அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்க நிர்வாகி சகோதரர் திரு.ஹயாத் அவர்களின் தாயார் மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள். திரு.ஹயாத்துக்கு எனது அனுதாபங்கள். புனித ரமலான் நோன்பு காலத்தில் கடைசி 10 நாட்கள் மிகவும் தீவிரமான நோன்பு நாட்கள். அந்த புனித நாளிலே மறைவெய்திய திரு.ஹயாத்தின் தாயார் ஒரு புனித ஆத்மா.

ஹதீஸ் கூறுகிறது...
اَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ الْجَنَّةَ، وَأَعُوْذُ بِكَ مِنَ النَّارِ.
யா அல்லாஹ்! நிச்சயமாக நான் உன்னிடம் சுவர்க்கத்தை கேட்கின்றேன், மேலும் நரகத்திலிருந்து உன்னிடம் பாதுகாவலும் தேடுகின்றேன் (அபூதாவூத்)

..........மத நம்பிக்கையாளர்களின் கருத்துக்களின்படி, சகோதரர் ஹயாத்தின் தாயார் நிச்சயம் சுவர்க்கத்தில் அல்லாஹ்வின் திருவடியில் சேர்ந்திருப்பார்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
14th July 2015, 08:26 PM
http://s24.postimg.org/fj5vkp6qd/image.jpg (http://postimage.org/)

‘உன் சீரிளமைத் திறம் வியந்து.....’

மனயங்கத்து சுப்பிரமணியன் விஸ்வநாதன் என்ற திரை இசை சக்ரவர்த்தி, மெல்லிசை மன்னர், எம்.எஸ்.வி. என்று அன்போடு அழைக்கப்படும் எம்.எஸ்.விஸ்வநாதன் அமரராகிவிட்டார். இசையும் அவரும் இரட்டைப் பிறவிகள். அவருடனே இசையும் பிறந்தது. 13 வயதிலேயே மேடையில் கச்சேரி செய்யும் அளவுக்கு மேதையாக விளங்கியவர். இசை ஆர்வம் இருந்தாலும் ஆரம்பத்தில் நடிக்க வேண்டும் என்றுதான் அவருக்கு ஆசை. மிகவும் குள்ளமாக இருந்ததால் அவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. அது தனது துரதிர்ஷ்டம் என்று அவர் நினைத்திருக்கலாம். ஆனால், நமது அதிர்ஷ்டம் அது. இல்லாவிட்டால் அந்த மேதையின் தேனிசையில் நாம் மூழ்கி இருக்க முடியுமா?

ஏறத்தாழ, 60 ஆண்டுகளாக ஆர்மோனியப் பெட்டியில் ஜாலம் புரிந்த தனது விரல் நுனிகளில் வைத்திருந்த இசையால், தமிழர்களை கட்டிப் போட்டவர். கடந்த 3 தலைமுறையைச் சேர்ந்த தமிழன் எவனும் அவரது பாடல்களை முணுமுணுக்காமல் இருக்க மாட்டான்.

நடிகராகும் ஆசையில் கோவை ஜூபிடர் பிக்சர்ஸில் சேர்ந்து, அது நிறைவேறாமல் பழம்பெரும் இசையமைப்பாளர் சுப்பையா நாயுடுவிடம் இசை பயின்று, பின்னர் இசையமைப்பாளர் திரு.சி.ஆர்.சுப்பராமன் இசைக்குழுவில் ஆர்மோனியம் வாசிக்கும் கலைஞராக பணியாற்றி, திரு.சுப்பராமன் அவர்களின் திடீர் மறைவால், அவர் ஒப்புக் கொண்டு முடிக்கப்படாமல் இருந்த தேவதாஸ், சண்டிராணி, மணமகள் போன்ற படங்களை முடித்துக் கொடுத்தார். மக்கள் திலகம் நடித்த ‘ஜெனோவா’ படத்தின் 4 பாடல்களுக்கு மட்டுமே இசையமைத்தார். ‘பணம்’ திரைப்படம் மூலம் திரு.சுப்பராமன் இசைக்குழுவில் வயலின் கலைஞராக இருந்த ராமமூர்த்தியுடன் இணைந்து முதன்முதலில் இசையமைத்தார்.

அதிலிருந்து, மக்கள் திலகம் நடித்த ஆயிரத்தில் ஒருவன் வரை சுமார் 700 படங்களுக்கு இரட்டையர்களின் இசைப்பயணம் தொடர்ந்தது. அதன் பிறகும் 500 படங்களுக்கு மேல் எம்.எஸ்.வி. தனித்து இசையமைத்துள்ளார்.

திரை இசையில் கர்நாடக சங்கீதத்தின் தாக்கமே அதிகமாக இருந்த காலத்தில், அதை பாமரனும் கேட்டு ரசிக்கும்படி இசையை எளிமையாக்கிக் கொடுத்த மேதை திரு.எம்.எஸ்.வி. அவர்கள். கர்நாடக இசையில் மேற்கத்திய இசையை கலந்து ரசிகர்களுக்கு விருந்தாக்கினார். எனக்கு கர்நாடக சங்கீதம் தெரியாது. ஆனால், திரையில் அவர் இசையமைத்த பல பாடல்களைக் கேட்டுத்தான் இந்த பாட்டு இந்த ராகம் என்று அடையாளம் கண்டுகொள்ளக் கூடிய அளவுக்கு என்னைப் போன்ற பாமரனுக்கும் எளிமையாக இசையை புகட்டியவர் அவர். பின்னணிப் பாடகர்களைக் கொண்டு மெல்லிசைக் கச்சேரிகளை முதன் முதலில் மேடையில் அரங்கேற்றியவர் என்ற பெருமைக்குரியவர் . 1965-ம் ஆண்டு போர்முனைக்குச் சென்று தனது குழுவினரோடு பாடி நமது வீரர்களை உற்சாகப்படுத்திய தேசபக்தர்.

அரை நூற்றாண்டுக்கு மேலாக தமிழர்களை இசையால் கட்டிப் போட்டிருந்த மேதைக்கு தேசிய விருதுகள் கிடைக்கவில்லை என்பது வேதனை. 2012-ம் ஆண்டில் ஜெயா டிவி சார்பில் விஸ்வநாதன் - ராமமூர்த்தி இருவருக்கும் பாராட்டு விழா நடந்தது. முதல்வர் செல்வி. ஜெயலலிதா அவர்கள், அந்த இசை மேதைகளுக்கு தனித்தனியே ஃபோர்டு ஃபியஸ்டா காரும், தங்கக் காசுகள் கொண்ட பொற்கிழியும் பரிசளித்தார். ‘திரை இசை சக்ரவர்த்தி’ என்ற பட்டமும் வழங்கினார்.

அப்போது பேசிய செல்வி. ஜெயலலிதா அவர்கள் ‘‘பத்ம விருதுகளுக்காக மெல்லிசை மன்னர்களின் பெயரை பரிந்துரை செய்தபோதும் மத்திய அரசு அதை நிராகரித்தது’’ என்று குறிப்பிட்டார். எவ்வளவு வருத்தப்பட வேண்டிய விஷயம்? இன்று கூட செல்வி. ஜெயலலிதா அவர்கள் தனது இரங்கல் செய்தியில் மீண்டும் இதை தெரிவித்துள்ளார்.

மக்கள் திலகம் நடித்த காவல்காரன் படத்தில் ‘நினைத்தேன் வந்தாய் நூறு வயது...’ பாடலில் பெர்ஷியன் இசையையும் உலகம் சுற்றும் வாலிபனில் ‘பன்சாயி...’ பாடலில் ஜப்பானிய இசையையும் நாம் ரசிக்க கொடுத்த மேதை எம்.எஸ்.வி. அவர்கள். பெர்ஷிய இசை, ஜப்பானிய இசை என்றெல்லாம் தெரியாமலேயே இந்தப் பாடல்களை பாமரனும் பாடச் செய்தவர்.

அவரது திரை இசையின் உச்சம் என்று நான் கருதுவது உலகம் சுற்றும் வாலிபன். இசைக்காகவே அதிகம் செலவழிக்கப்பட்ட படம். படத்தின் பாடல்கள் மட்டுமல்ல, படம் முழுவதும் வெளிநாடுகளில் எடுக்கப்பட்ட காட்சிகள், புத்தர் கோயில் சண்டைக் காட்சி, ஹோட்டல் துஸித்தானி காட்சி, எக்ஸ்போ 70-ல் எடுக்கப்பட்ட காட்சிகள், கிளைமாக்சில் ஸ்கேட்டிங் சண்டை காட்சி என்று ஒவ்வொரு காட்சிக்கும் ஏற்ப அவரது இசை ஜாலம் புரியும். கண்ணை மூடிக் கொண்டு படத்தின் இசையை மட்டும் கேட்டால், நாமே ஜப்பானிலும், சிங்கப்பூரிலும் இருப்பது போன்ற பிரமையை ஏற்படுத்தும். அதுதான் அவரது வெற்றி.

அந்தப் படத்தின் பாடல்களுக்காக, திரு.எம்.எஸ்.வி. எத்தனையோ டியூன்களைப் போட்டும் மக்கள் திலகம் அவற்றை எல்லாம் திருப்தியாக இல்லை என்று சொல்லி நிராகரித்திருக்கிறார். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து, இனி முடியாது என்று எம்.எஸ்.வி. சொல்லிவிட்டார். பிறகு, அவரை மக்கள் திலகம் அழைத்து இசையமைத்ததற்காக பணம் கொடுத்திருக்கிறார். ‘உங்களுக்கு திருப்தி இல்லை என்று நீங்கள் சொன்ன பிறகு பணம் வாங்க மாட்டேன்’ என்று மறுத்திருக்கிறார் எம்.எஸ்.வி.

மக்கள் திலகம் சிரித்துக் கொண்டே, ‘நீ போட்ட மெட்டுக்கள் நன்றாகத்தான் இருந்தன. மேலும், சிறப்பாக வர வேண்டும் என்பதற்காகத்தான் திருப்தியாக இல்லை என்று சொன்னேன்’’ என்று கூறி சமாதானப்படுத்தியுள்ளார். அப்போதும் பணம் வாங்க அவர் மறுத்த நிலையில், ‘சரி, போ’ என்று சொல்லிவிட்டு, எம்.எஸ்.வி.யின் தாயாருக்கு பணத்தை அனுப்பி வைத்துள்ளார் மக்கள் திலகம். அந்தப் பணம், தமிழ் திரையுலகில் இசையமைப்புக்காக அதுவரை யாரும் பெறாத பெரும் தொகை.

பாடல்கள் நன்றாக வரவேண்டும், ரசிகர்களுக்கு விருந்தாக்க வேண்டும் என்று, எந்த அளவுக்கு மக்கள் திலகமும், அவரது விருப்பத்துக்கேற்ப ஏராளமான டியூன்கள் போட்டு, அவர் திருப்தியடையவில்லை என்பதால் பணம் வாங்க மறுத்து எம்.எஸ்.வியும், அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட்டுள்ளனர் என்பதை நினைத்தால் மனம் சிலிர்க்கிறது.

எம்.எஸ்.வி.யின் ஈடுபாட்டுக்கும் இசையில் சமரசம் செய்து கொள்ளாத தன்மைக்கும் மற்றொரு உதாரணம். இன்று காலையில் தனியார் தொலைக்காட்சியில் நான் பார்த்ததை கூறுகிறேன். தான் நினைத்தபடி பாடல் வரவில்லை என்றால் பாடகர்களை எம்.எஸ்.வி. கடுமையாக திட்டுவாராம். இன்று காலை தனியார் தொலைக்காட்சியில் எம்.எஸ்.வி.க்கு அஞ்சலி நிகழ்ச்சியாக எல்.ஆர்.ஈஸ்வரி அவர்களிடம் பேட்டி எடுத்தனர். ஈஸ்வரி அவர்கள் கூறும்போது, ‘‘பாடலை அவர் நினைத்த வகையில் நான் பாடவில்லை என்றால் கடுமையாக திட்டுவார். திட்டு என்றால் உங்க வீட்டு திட்டு, எங்க வீட்டு திட்டு அல்ல, அப்படி திட்டுவார். அதேபோல, நன்றாக பாடி முடித்ததும் அவரைப் போல யாரும் பாராட்ட முடியாது’’ என்றார்.

அப்படி, பாடல்கள் சிறப்பாக வரவேண்டும் என்பதற்காக இரவு, பகலாக தான் உழைத்தது மட்டுமின்றி மற்றவர்களிடமும் அதே பர்ஃபெக்க்ஷனை எதிர்பார்த்துள்ளார் எம்.எஸ்.வி., மக்கள் திலகத்தைப் போல.

அப்படி அர்ப்பணிப்போடு பணியாற்றியதால்தான் உலகம் சுற்றும் வாலிபன் படத்தைப் போலவே, அதில் நடித்த மக்கள் திலகத்தைப் போலவே, படத்தின் இசையும் இன்றும் இளமையாகவே உள்ளது.

அவரை இழந்து நாம் எல்லாருமே துயரில் வாடும்போது யாருக்கு யார் ஆறுதல் சொல்லி தேற்றுவது?

உடல் நலம் பாதிக்கப்படுவதற்கு முன்பு வரையிலும் உடல் இயக்கத்திலும் மிகவும் சுறுசுறுப்பாக, இளமையாகவே இருந்தார் எம்.எஸ்.வி.

அவருக்கு உள்ள சிறப்புகளிலேயே மிகப் பெரிய சிறப்பு.... மனோன்மணீயம் சுந்தரனார் இயற்றிய ‘நீராரும் கடலுடுத்த....’ எனத் தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அவர் இசையமைத்தது. எந்த ஒரு முக்கிய விழாவும் அவரது இசை ஒலிக்காமல் நடக்காது. தமிழ் என்றாலே இளமை, அழகு, மோகனம்தானே. அதனால், அந்தப் பாட்டுக்கும் மோகன ராகத்திலேயே மெட்டமைத்தார் அந்த பிறவி மேதை.

தமிழ்த் தாய் வாழ்த்தின் கடைசியில் ‘உன் சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே’ என்று தமிழன்னையை வாழ்த்துவதாக முடியும். திரு.எம்.எஸ்.வி. உடலால் மறைந்திருக்கலாம். என்றும் இளமை ததும்பும் அவரது இசை மறையாது. அவரது இசையை நாளைய உலகமும்......

சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்தும்.

வாழ்க திரை இசை சக்ரவர்த்தியின் புகழ்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

ainefal
14th July 2015, 11:41 PM
https://www.youtube.com/watch?v=x8YtKBtSnvY

ainefal
14th July 2015, 11:42 PM
https://www.youtube.com/watch?v=Tk9JS0zTZ5A

ainefal
14th July 2015, 11:43 PM
https://www.youtube.com/watch?v=41t6DNDIo50

ainefal
14th July 2015, 11:43 PM
https://www.youtube.com/watch?v=Fi_I4UgfOAA

ainefal
14th July 2015, 11:44 PM
https://www.youtube.com/watch?v=csBahBsXvaA

ainefal
14th July 2015, 11:44 PM
https://www.youtube.com/watch?v=yQvyKuTLWaA

ainefal
14th July 2015, 11:45 PM
https://www.youtube.com/watch?v=WlLVvG8yJnM

ainefal
14th July 2015, 11:45 PM
https://www.youtube.com/watch?v=oWped_Srw0I

ainefal
14th July 2015, 11:47 PM
https://www.youtube.com/watch?v=rfFf7mm97R0

ainefal
14th July 2015, 11:48 PM
https://www.youtube.com/watch?v=5ya_MhbmX78

ainefal
14th July 2015, 11:49 PM
https://www.youtube.com/watch?v=KzjTUG4oAgw

ainefal
14th July 2015, 11:49 PM
https://www.youtube.com/watch?v=2rouBncyvlk

ainefal
14th July 2015, 11:51 PM
https://www.youtube.com/watch?v=_3P67Wywcsw

ainefal
14th July 2015, 11:59 PM
NOW A FEW SONGS IN THIRAI ISAI CHAKRAVARTHI'S OWN VOICE:

https://www.youtube.com/watch?v=G6cg7V6TinM

ainefal
15th July 2015, 12:00 AM
NOW A FEW SONGS IN THIRAI ISAI CHAKRAVARTHI'S OWN VOICE:

https://www.youtube.com/watch?v=49Ua6vIWfSw

fidowag
15th July 2015, 12:04 AM
மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் அவர்களின் மறைவிற்கு என் சார்பாகவும், அனைத்துலக எம்.ஜி.ஆர் பொதுநல சங்கம் சார்பாகவும் ஆழ்ந்த
அனுதாபங்கள்.

காலத்தால் அழியாத பாடல்களை இசைத்து செவிக்கினிய கீதங்கள் தந்த இசை மேதை. குறிப்பாக மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரைப்படங்களுக்கு, அற்புதமாக இசைஅமைத்ததோடு , பல திரைப்படங்களுக்கு, டைட்டில் இசை, ரீ ரிகார்டிங் பணிகளில் தன் முழு திறமையைக் காட்டி ரசிகர்கள் மனம் கவர்ந்தவர்.




குலேபகாவலி,மகாதேவி, மன்னாதி மன்னன், திருடாதே ,
பாசம், பணத்தோட்டம், பெரிய இடத்து பெண், ஆனந்த ஜோதி, என் கடமை , தெய்வத்தாய் , பணக்கார குடும்பம், படகோட்டி, எங்க வீட்டு பிள்ளை, ஆயிரத்தில் ஒருவன், பணம் படைத்தவன், அன்பே வா, சந்திரோதயம் பறக்கும் பாவை, பெற்றால்தான் பிள்ளையா,
கலங்கரை விளக்கம், காவல்காரன், புதிய பூமி ,கண்ணன் என் காதலன், நான் ஆணையிட்டால்,ரகசிய போலிஸ் 115, குடியிருந்த கோயில், ஒளி விளக்கு , நம் நாடு, தேடி வந்த மாப்பிள்ளை, எங்கள் தங்கம், குமரிக்கோட்டம், ரிக்ஷாக்காரன், சங்கே முழங்கு,ராமன் தேடிய சீதை, உலகம் சுற்றும் வாலிபன், நேற்று இன்று நாளை, உரிமைக்குரல், சிரித்து வாழ வேண்டும் , நினைத்ததை முடிப்பவன், நாளை நமதே, இதயக்கனி, நீதிக்கு தலை வணங்கு, இன்று போல் என்றும் வாழ்க, மீனவ நண்பன்,மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் ஆகியன
அவர் திறமைகளுக்கு சான்றுகள்.

எத்தனை தலைமுறை ரசிகர்கள் தோன்றினாலும், மேற்குறிப்பிட்ட திரைப்படங்களின் பாடல்கள் அழியா புகழ் பெற்று ரசிகர்களின் நெஞ்சில் நிழலாடும்.


மெல்லிசை மன்னரின் திறமைகளை முழு அளவில் வெளிக்கொணர்ந்து
தனது திரைப்படங்களின் வெற்றிக்கு வழி வகுத்த பெருமை மக்கள் திலகம்
எம்.ஜி.ஆருக்கு உண்டு என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

உதாரணம் : படகோட்டி, எங்க வீட்டு பிள்ளை , ஆயிரத்தில் ஒருவன், அன்பே வா , கலங்கரை விளக்கம், காவல்காரன், குடியிருந்த கோயில், ஒளி விளக்கு,
நம் நாடு, எங்கள் தங்கம், ரிக்ஷாக்காரன், உலகம் சுற்றும் வாலிபன், நேற்று இன்று நாளை, உரிமைக்குரல், இதயக்கனி போன்றவை.


ஆர். லோகநாதன்.

ainefal
15th July 2015, 12:05 AM
NOW A FEW SONGS IN THIRAI ISAI CHAKRAVARTHI'S OWN VOICE:

https://www.youtube.com/watch?v=8zKNIWHvwWI

ainefal
15th July 2015, 12:11 AM
NOW A FEW SONGS IN THIRAI ISAI CHAKRAVARTHI'S OWN VOICE:

https://www.youtube.com/watch?v=zED0_k0Y9t4

fidowag
15th July 2015, 12:13 AM
மெல்லிசை மன்னருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் , நாளை இரவு 7 மணிக்கு பல இனிமையான பாடல்கள் நிறைந்த, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
திரையுலகின் "சந்திரோதயம் " சன் லைப் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

தகவல் உதவி : மடிப்பாக்கம் திரு. சுந்தர்.

ainefal
15th July 2015, 12:16 AM
NOW A FEW SONGS IN THIRAI ISAI CHAKRAVARTHI'S OWN VOICE:

https://www.youtube.com/watch?v=I0M6mgDA3nI

We shall also reach the same destination sooner or later and you shall continue to entertain us over there. Good Bye Thirai Isai Chakravarthi/Mellissai Mannar Sri. MSV.

tacinema
15th July 2015, 02:00 AM
MGR fans,

As you all agree, MSV music played major part in MGR success, both in films and politics. As 3 time CM, MGR could have influenced centre to get him major awards such as Padmashri, etc. Any idea why it never happened?

ainefal
15th July 2015, 07:48 AM
Shut all your "openings" and restrict your comments to NT thread only. We ignored you on the last occasion but now you will face the consequences.

Moderator : if you are not going to remove Posting No. 785 and ban the person, we shall retaliate. Now what are you going to say he is a big NT fan and is there in Mayyam for 100 years! Now who is creating trouble???

Rathathin Rathangale,

Please access NT thread Part 15 and see the comments posted by the same -------, then you will know his intentions.

idahihal
15th July 2015, 08:10 AM
MGR fans,

As you all agree, MSV music played major part in MGR success, both in films and politics. As 3 time CM, MGR could have influenced centre to get him major awards such as Padmashri, etc. Any idea why it never happened?

No one is behind MGR's Success. His hard work and talent brought success to him through out his life period. MSV worked for many others . He worked for very minimum number of movies for MGR while comparing with others. Why they are not .... ?

Russellrqe
15th July 2015, 08:18 AM
MGR fans,

As you all agree, MSV music played major part in MGR success, both in films and politics. As 3 time CM, MGR could have influenced centre to get him major awards such as Padmashri, etc. Any idea why it never
happened?

Your doubt about award influence is absolutely intentional issue to degrade .don't test our patience.

Russellrqe
15th July 2015, 08:19 AM
No one is behind MGR's Success. His hard work and talent brought success to him through out his life period. MSV worked for many others . He worked for very minimum number of movies for MGR while comparing with others. Why they are not .... ?

100% true Jaisankar SIR

Russellrqe
15th July 2015, 10:37 AM
பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாள் இன்று .

தமிழகத்தை 9 ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி நடத்திய ஏழை பங்காளர் . எளிமைக்கு பெயர் போனவர் .
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவருடைய பிறந்த நாளில் பெருந்தலைவருக்கு பல சிறப்புகளை செய்து
பெருமைகள் சேர்த்தார் . மறக்க முடியாத தலைவர்களில் ஒருவர் பெருந்தலைவர் காமராஜர் .

http://i61.tinypic.com/11tndia.jpghttp://i62.tinypic.com/10hrccz.jpg

Russellwzf
15th July 2015, 02:27 PM
http://i57.tinypic.com/2pqpci8.jpg

Sent from my HM NOTE 1LTEW using Tapatalk

Russellzlc
15th July 2015, 02:30 PM
No one is behind MGR's Success. His hard work and talent brought success to him through out his life period. MSV worked for many others . He worked for very minimum number of movies for MGR while comparing with others. Why they are not .... ?

திரு.ஜெய்சங்கர் அவர்களுக்கு,

பணி நெருக்கடியில் மறந்து விட்டேன். தங்களுக்கு என் உளப்பூர்வமான பிறந்தநாள் வாழ்த்துக்கள். தாமதமான வாழ்த்துக்களுக்கு மன்னிக்கவும். அடிக்கடி திரியில் பங்கேற்க வேண்டும் என்று அன்போடு கோருகிறேன்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
15th July 2015, 02:39 PM
http://i61.tinypic.com/s6mw7t.jpg

ஆதிக்கபுரியினரின் குலக்கல்வித் திட்டத்தை ஒழித்து தமிழர்கள் வாழ்வில் ஒளியேற்றியவரும் ‘பச்சைத் தமிழர்’ என்று அய்யா பெரியாராலும், ‘குணாளா, குலக்கொழுந்தே’ என்று பேரறிஞர் அண்ணாவாலும், ‘காமராஜர் என் தலைவர், அண்ணா என் வழிகாட்டி’ என்று புரட்சித் தலைவராலும் புகழப்பட்ட பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளில் அவரை தமிழர்கள் ஒவ்வொருவரும் நன்றியுடன் நினைவு கூர்வோம்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
15th July 2015, 02:41 PM
பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாள் இன்று .

தமிழகத்தை 9 ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி நடத்திய ஏழை பங்காளர் . எளிமைக்கு பெயர் போனவர் .
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவருடைய பிறந்த நாளில் பெருந்தலைவருக்கு பல சிறப்புகளை செய்து
பெருமைகள் சேர்த்தார் . மறக்க முடியாத தலைவர்களில் ஒருவர் பெருந்தலைவர் காமராஜர் .

http://i61.tinypic.com/11tndia.jpghttp://i62.tinypic.com/10hrccz.jpg

பெருந்தலைவரின் புகழ் காக்க பொன்மனச் செம்மலாம் நம் புரட்சித் தலைவர் மேற்கொண்ட பணிகளை எடுத்துக் காட்டும் ஆவணங்களை பதிவிட்டுள்ள திரு.குமார் சாருக்கு நன்றிகள். மூத்த காங்கிரஸ் தலைவர்களாக விளங்கிய திரு.பா.ரா., பெரியவர் பக்தவச்சலம், அய்யா மூப்பனார், மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர் ராமமூர்த்தி, அய்யா ம.பொ.சி. ஆகியோரின் கருத்துக்கள் மனதை தொடுகின்றன.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

siqutacelufuw
15th July 2015, 07:33 PM
MGR fans,

As you all agree, MSV music played major part in MGR success, both in films and politics. As 3 time CM, MGR could have influenced centre to get him major awards such as Padmashri, etc. Any idea why it never happened?

Don't ask such silly questions addressing MGR FANS. Try to understand one basic concept that our beloved God M.G.R. stood on his own and at the cost of others he never attained success both in Tamil Cinema and in Politics. In fact, our beloved M.G.R.'s contribution was enormous towards the growth of D.M.K. next to the Great Leader PERARIGNAR ANNA.

If CMs can use their influence to get Awards, then numerous Padmashree, Padmabhushan awardees will be there in all the States in our country. I don't consider at this age and stage, to add something into your brain and make you to be aware of this fundamental truth.

If you write like this then people will have their own doubt about the Padmashree Award received by Nadigar Thilagam, with the influence of then Congress CM.

We know about you and your intention behind the question. Don't enter into our Thread by asking such meaningless question, at-least, henceforth.

Russellisf
15th July 2015, 07:55 PM
அன்றைய கால கட்டத்தில் காங்கிரஸ் இயக்கத்தின் வயது என்ன மக்கள் திலகத்தின் அண்ணா திமுக வின் வயது என்ன கோவை சட்ட மன்ற தொகுதி மற்றும் மக்களவை தொகுதி வாக்குகள் சொன்ன நீங்கள் திண்டுக்கல் பாராளுமன்றத்தின் வாக்குகள் வித்தியாசத்தை ஏன் சொல்லவில்லை உங்கள் கட்சியின் சின்னம் ஏர் உழவன் சின்னம் புதிது என்றால் எண்களின் இரட்டை இல்லை சின்னம் பழைய சின்னம்மா ? இரட்டை இலை என்று சொல்லுவதற்கு கூட உங்களுக்கு எழுத மனம் வரவில்லை அந்த அளவுக்கு எதிரி முகாம் நடிகர் ஆட்சி பிடித்து விட்டார் என்ற பொறாமையே தெரிகிறது . தலைவர் 1977 மற்றும் 1980 களில் தன்னுடைய பெரும்பான்மையும் மக்களின் ஏகோபித்த ஆதரவினையும் பெற்றது உலகறிந்த உண்மை 1967-இல் தலைவர் திமுகவில் இருந்தார் 1971-இல் திமுகவில் இருந்தார் திமுக ஆட்சி பிடித்தது தலைவரை திமுக வெளியேற்றியது 1977 -1முதல் 1987 வரை திமுகவினால் ஆட்சி கைபற்றமுடியவில்லை

இரு காங்கிரஸ் வாக்குகள் சேர்த்தால் ஆட்சி பிடிக்கும் அளவுக்கு வரும் சொல்லும் நீங்கள் திமுக அண்ணா திமுக வாக்குகள் சேர்த்தால் உங்கள் நிலை ?

எதுவான போதிலும் எங்கள் புரட்சி தலைவர் ஆட்சி பிடித்தார் தொடர்ந்து மூன்று முறை முதல்வர் ஆன ஒரே நடிகர் என்ற பெருமை எங்களுக்கு எல்லாம் மேலும் அவர் தோற்றுவித்த கட்சி இன்றும் ஆட்சி செய்து கொண்டு இருக்கிறது தேசிய அளவில் மூன்றாவது பலம் பொருந்திய கட்சியாக இருபதற்கு மக்கள் மக்கள் திலகத்தின் மேல் வைத்து இருக்கும் அசைக்கமுடியாத நம்பிக்கை தான் இதை காட்டுகிறது




Quote Originally Posted by Murali Srinivas View Post
நடிகர் திலகம் அவரின் கலைப்பயணம், அரசியல் ஈடுபாடு, பெருந்தலைவருடனான அரசியல் பயணம் போன்றவற்றை பற்றி திருச்சியை சேர்ந்த நண்பர் பாஸ்கர் அவர்களுடன் உரையாடுவது வழக்கம், அப்படி ஒரு முறை அண்மையில் பேசிக் கொண்டிருந்தபோது ஒரு தகவலை ஒரு நிகழ்வை அவர் நினைவு கூர்ந்தார். அன்றைய நாளில் அதை நானும் கவனித்திருக்கிறேன் என்றாலும் மீண்டும் ஒருமுறை அந்த நிகழ்வை ஆராயும்போது கிடைக்கும் பரிமாணங்கள் பல்வேறு உணர்வுகளை ஏற்படுத்தியது.

மற்றொர்ன்றுமில்லை. 1977 ஜூன் மாதம் தமிழக சட்டமன்றத்திற்கான பொது தேர்தல் நடந்தது. அதன் முடிவகள் இன்னும் சரியாக சொல்லப் போனால் ஒவ்வொரு கட்சியும் பெற்ற வாக்குகளையும் அதன் சதவீத கணக்கையும் உற்று நோக்கினால் கிடைக்கும் உணர்வுகளைதான் குறிப்பிட்டேன். நாம் குறிப்பிடும் தேர்தல் தமிழகத்தின் வரலாற்றில் ஒரு முக்கியமான தேர்தல். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட தேர்தல் என்று எளிதாக சொல்லி விடலாம் என்றாலும் கூட பல்வேறு கட்சிகள் தங்கள் வலிமையை உரைத்துப் பார்க்கும் ஒரு களமாகவும் விளங்கியது.

அப்படி சொல்வதற்கு காரணம் இருக்கிறது. அன்றைக்கு நான்கு முனை போட்டி நடந்தது. காங்கிரஸ், ஜனதா, திமுக, அதிமுக ஆகிய நான்கு கட்சிகளும் தனித்தனியாக தேர்தலை சந்தித்தன. அதிமுக கூட்டணியில் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பார்வர்ட் ப்ளாக் போன்ற கட்சிகள் இடம் பெற்றிருந்தன. ஒரு தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட சி.பா. ஆதித்தனாரை அதிமுக ஆதரித்தது..இந்திய கம்யூனிஸ்ட் [வலது] காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து தேர்தலை சந்தித்தது. ஜனதா கட்சியும் திமுகவும் தனியே போட்டியிட்டன.

ஜனதா என்பது பெயர் மாறிய ஸ்தாபன காங்கிரஸ் இயக்கம்தான் என்பது அனைவருக்கும் தெரியும். காங்கிரஸ் என்ற பெயரில் தமிழகத்தில் அன்று இயங்கிய கட்சியினரும் 95% ஸ்தாபன காங்கிரஸ் இயக்கத்திலிருந்து வந்தவர்களே எனபதும் அனைவரும் அறிந்த விஷயம். பெருந்தலைவர் மறைவிற்கு பின் ஸ்தாபன காங்கிரஸ் இயக்கத்திலிருந்து ஒரு பிரிவினர் விலகி இந்திரா காந்தி அம்மையார் தலைமையில் இயங்கிய கட்சிக்கு சென்றனர். 1969-ல் காங்கிரஸ் இயக்கம் பிளவுப்பட்டத்திலிருந்து 1975-ல் பெருந்தலைவர் மறைவு வரை தமிழகத்தில் இந்திரா காங்கிரஸ் கட்சிக்கு இருந்த செல்வாக்கு அனைவரும் அறிந்ததுதான், அந்த பிளவிற்கு பிறகு இந்திரா காங்கிரஸ் 1971 பொது தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து 10 மக்களவை தொகுதியில் மட்டும் போட்டியிட்டது. அந்த வெற்றியை நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது. அதன் பிறகு 1973 திண்டுக்கல் இடைத்தேர்தலில் போட்டியிட்டு 11 ஆயிரத்து சொச்சம் வாக்குகள் மட்டுமே பெற்றார் திரு கரு.சீமைச்சாமி. அதற்கு அடுத்த வருடம் 1974-ல் புதுவை சட்டமன்ற தேர்தலும் அதோடு சேர்ந்து கோவை மக்களவை தொகுதிக்கும், மேற்கு சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. அந்நேரம் தமிழக அரசியலில் ஒரு வரவேற்கத்தகுந்த மாற்றம் ஒன்று நிகழ்ந்தது. 5 வருடங்களாக பிரிந்து இருந்த காங்கிரஸ் இயக்கங்கள் இரண்டும் ஒன்றாக இணைந்து தேர்தலை சந்தித்தன.

பெருந்தலைவரும் அவர் தொண்டர்படையும் களத்தில் முழுமூச்சுடன் இறங்க, இந்திரா அம்மையார் மேல் தமிழகத்தில் நிலவிய நல்லெண்ணமும் ஒன்று சேர தேர்தல் முடிவுகள் அதேற்கேற்றார் போல் அமைந்ததன. கோவை சட்டமன்ற தொகுதியில் அதிமுகவின் அரங்கநாயகம் வெறும் 531 வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றி பெற முடிந்தது.. கோவை மக்களவை தொகுதியில் அதிமுக ஆதரவுடன் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருமதி பார்வதி கிருஷ்ணன் 1,71,000 + சொச்சம் வாக்குளை பெற்றபோது ஸ்தாபன காங்கிரஸ் வேட்பாளர் திரு எஸ்.வி. லட்சுமணன் [பின்னாட்களில் ஜனதா கட்சியின் தமிழக தலைவராகவும் செயல்பட்டவர்] 1,69,000 சொச்சம் வக்க்கள் பெற்று வெறும் 2000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

புதுவை சட்டமன்றத்தை பொறுத்தவரை மொத்தம் உள்ள 30 இடங்களில் 12 இடங்களை அதிமுக கைப்பற்றியபோது காங்கிரஸ் இயக்கங்களும் அதே போல் 12 தொகுதிகளில் வெற்றி பெற்றன. 2 தொகுதிகளில் வெற்றி பெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதிமுகவிற்கு ஆதரவு கொடுக்க சுயேச்சை உறுப்பினர் ஒருவரின் ஆதரவையும் பெற்று அங்கே அதிமுகவின் முதல் அமைச்சரவை பதவியேற்க அதிமுகவின் முதல் முதலமைச்சராக திருஎஸ். ராமசாமி பொறுப்பேற்றார், . ஆனால் பட்ஜெட் பேப்பர் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் முன்னரே வெளியாகிவிட சட்டமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் அதிமுக அரசு தோல்வியை தழுவ 21 நாட்களில் அரசு கவிழ்ந்தது.

புதுவை சட்டமன்ற தேர்தல் பிரசாரத்திற்கு வருகை தந்தபோதுதான் பெருந்தலைவரும் அன்னை இந்திராவும் இருபுறம் நிற்க நடுவில் நடிகர் திலகம் நிற்கும் அந்த famous புகைப்படம் எடுக்கப்பட்டது

நாம் குறிப்பிட வந்தது அதல்ல. காங்கிரஸ் இயக்கங்கள் இணைந்து செயல்படுவதால் தமிழகத்திற்கு ஏற்படக்கூடிய நன்மைகளையும் இந்த இணைப்பை மக்கள் விரும்புகிறார்கள் என்பதற்கு அத்தாட்சியாக கோவை மற்றும் புதுவை வாக்காள பெருமக்கள் அளித்துள்ள ஆதரவையும் சுட்டிக்காட்டிய நல்லோர்கள் இரண்டு இயக்கங்களும் இணைய வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தனர். .

இந்த விஷயத்தைப் பொறுத்தவரை பெருந்தலைவரின் கருத்து உறுதியாக இருந்தது. இணைவதில் எந்த பிரச்னையுமில்லை. ஆனால் அந்த இணைப்பு அகில இந்திய அளவில் இருக்க வேண்டும். ஸ்தாபன காங்கிரஸ் இயக்கத்தின் அகில இந்திய மற்றும் மாநில தலைவர்களின் ஒப்புதலோடு அது நடைபெறவேண்டும் என்பதுதான் அது.

ஆனால் இந்திரா காந்தி அம்மையாரோ அதற்கு தயாராக இல்லை. காரணம் மற்ற மாநிலங்களில் அவர் கட்சிக்கு செல்வாக்கு நிறைய இருந்தது. அங்கெல்லாம் ஸ்தாபன காங்கிரஸ் தயவு தேவையில்லை என்று அவர் நினைத்தார். மேலும் ஸ்தாபன காங்கிரஸ் அகில இந்திய தலைவர்களை மீண்டும் சேர்க்க அவர் விரும்பவில்லை. தமிழகத்தில் அவர் கட்சியால் வேரூன்ற முடியவில்லை என்பதனாலும் பெருந்தலைவர் மேல் இருந்த சின்ன கரிசனத்தினாலும் தமிழகத்தில் மட்டும் இணைப்பு அல்லது கூட்டணி எனபதற்கு இந்திரா தயாராக இருந்தார். தமிழகத்திற்கு மட்டும் என்ற நிபந்தனையை பெருந்தலைவர் ஏற்க தயாராக இல்லை. எனவே அந்த முயற்சி முழுமை பெறாமல் போனது. அதற்கு அடுத்த வருடம் [1975-ல்] இந்திரா கொண்டுவந்த அவசர நிலை சட்டம், எதிர்கட்சி தலைவர்கள் அனைவரும் கைது என்ற நடவடிக்கைகள் பெருந்தலைவரை மனதளவில் பெரிதும் பாதித்து அந்த இணைப்பு முயற்சி அடியோடு கைவிடபப்ட்டது. .
அதன் தொடர்ச்சியாக பெருந்தலைவர் உடல்நிலை மோசமடைந்து அவர் காலமானதும் அவர் தலைமையில் இயங்கியவர்களில் ஒரு பிரிவினர் இந்திராவின் தலைமையை ஏற்று அங்கே பொய் சேர்ந்ததும் நாம் அனைவரும் அறிந்த பலமுறை இங்கே விவாதித்த விஷயங்கள்தான்

இப்போது நாம் முதலில் பேசிய 1977 தேர்தல் முடிவுகளுக்கு வருவோம். தேர்தல் முடிவுகள் வெளிவந்த போது காங்கிரஸ் 27 இடங்களையும், இந்திய கம்யூனிஸ்ட் 5 இடங்களையும், ஜனதா 10 இடங்களையும் கைப்பற்றியது. அதிமுக சின்னத்தில் 130 பேர் வெற்றி பெற்றிருக்க [அதில் அதிமுக மட்டும் 126 என்பது என் நினைவு] திமுக 48 இடங்களில் வெற்றி பெற்றது.

வாக்குகளின் அடிப்படையில் பார்த்தோமென்றால் காங்கிரஸ் சுமார் 30 லட்சம் வாக்குகளை பெற்றிருந்தது. [சரியாக சொல்ல வேண்டுமென்றால் 29,94,535 வாக்குகள், 17.5 சதவீதம்]. ஜனதா பெற்றிருந்த வாக்குகளோ 28,51,884. 16.7 சதவீதம். பெருந்தலைவரின் இரண்டு தொண்டர்படைகளும் இணைந்து பெற்ற வாக்குகள் 58,46,419. சதவீத கணக்கில் சொன்னால் 34.2%..அன்றைக்கு பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்த அதிமுக பெற்ற வாக்குகளே 51,94,876.தான். [30.4%].

ஒரே இயக்கமாக இருந்திருந்தால் யார் கண்டது? 1967-ல் பறி கொடுத்த ஆட்சியை மீண்டும் கைப்பற்றியிருக்கலாம். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்

காங்கிரஸ் கட்சிக்கு நடிகர் திலகத்தை தவிர்த்துவிட்டு பார்த்தால் மக்களை ஈர்க்க கூடிய தலைவர்கள் என்று யாரும் இல்லை. [இந்திரா பிராச்சரதிற்கு வரவில்லை]
ஜனதா கட்சிக்கும் மக்கள் மத்தியில் அறிமுகமான தலைவர்கள் [பா.ரா., குமரி அனந்தன்] இருந்தார்களே தவிர கரிஸ்மாடிக் தலைவர்கள் கிடையாது.
1977 பாராளுமன்ற தேர்தலில் அகில இந்தியாவெங்கும் ஜனதா கட்சி வேட்பாளர்கள் ஏர் உழவன் சின்னத்தில் போட்டியிட்டபோது தமிழகத்தில் மட்டும் ஸ்தாபன காங்கிரஸின் ராட்டை சுற்றும் பெண் சின்னத்தை பயன்படுத்தினர். எனவே மூன்று மாதங்களில் வந்த சட்டமன்ற தேர்தலில் ஏர் உழவன் சின்னத்தை மக்களிடையே கொண்டு சேர்ப்பதே ஒரு சவாலாக இருந்தது.
முக்கியமான விஷயம் பெருந்தலைவர் உயிருடன் இல்லை. அவர் அரசியலுக்கு வந்த பிறகு அவர் இல்லாமல் நடைபெறும் முதல் சட்டமன்ற தேர்தல்.
அவர் தேர்தல் களத்தில் இல்லாமலேயே இத்தனை லட்சம் ஓட்டுகள் கிடைத்திருக்கின்றன என்று சொன்னால் காலம் அவரை நம்மிடமிருந்து பிரிக்காமல் இருந்திருந்தால் அவர் தலைமையேற்று தேர்தலை சந்தித்திருந்தால் மீண்டும் அந்த பொற்கால் ஆட்சி மலர்ந்திருக்கலாம். நமக்கு கொடுத்து வைக்கவில்லை.

அவர் மறைந்து விட்டார் என்ற யதார்த்ததை மனதில் கொண்டால் கூட இத்தனை லட்சம் வாக்குகள் கிடைத்தது என்பது மெய்தானே. அவர் மறைவிற்கு பின்னால் யாரும் அந்த இயக்கத்தை விட்டு வெளியேறாமல் கட்டுக்கோப்பாக நடத்தி சென்றிருந்தால் 1977 மீண்டும் தேசிய ஆட்சியை கொண்டு வந்திருக்கும். இதைதான் பலமுறை நான் எண்ணி பார்ப்பது. நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வது.

அவர் மறைவிற்கு பின் காங்கிரஸ்-ஐ தமிழகத்தில் வழி நடத்தி சென்றவர்கள் பல சமரசங்களை தொடர்ந்து செய்துக் கொண்டே வந்ததால்தான் இன்றைக்கு இந்த நிலைமை.

ஒப்பற்ற ஆட்சி வழங்கிய பெருந்தலைவரின் பிறந்தநாளான இன்று இதையெல்லாம் நினைத்து வேதனைதான் பட முடிகிறது. மீண்டும் அப்படி ஒரு மனிதனை காலம்தான் நமக்கு கொடையாய். தர வேண்டும்.

இந்த முடிவுகள் அடங்கிய விக்கி பக்கத்திற்கான சுட்டி

https://en.wikipedia.org/wiki/Tamil_...election,_1977.

அன்புடன்

Russellisf
15th July 2015, 07:59 PM
அன்பர்களே மாற்று முகாம் நண்பர் முரளி ஸ்ரீநிவாஸ் பதிவுக்கு உங்கள் பதிலடி பதிவுகளை பதிவு செய்யுங்கள்

ainefal
15th July 2015, 08:56 PM
அன்பர்களே மாற்று முகாம் நண்பர் முரளி ஸ்ரீநிவாஸ் பதிவுக்கு உங்கள் பதிலடி பதிவுகளை பதிவு செய்யுங்கள்

Yukesh Babu Sir,

Your one simple response "இரு காங்கிரஸ் வாக்குகள் சேர்த்தால் ஆட்சி பிடிக்கும் அளவுக்கு வரும் சொல்லும் நீங்கள் திமுக அண்ணா திமுக வாக்குகள் சேர்த்தால் உங்கள் நிலை?" is enough.

If I am going to compare then I would have compared the way you said AIADMK [ put together] and Congress [A to Z put together]. Then the question of "IF" does not arise. What has not happened in TN from 1967 [ Congress ruling party] is not possible in TN as of today.

oygateedat
15th July 2015, 09:02 PM
http://s1.postimg.org/y2qwls19r/ccc.jpg (http://postimage.org/)

oygateedat
15th July 2015, 09:32 PM
http://s12.postimg.org/jamkj5zyl/New_Microsoft_Office_Word_Document.jpg (http://postimage.org/)

oygateedat
15th July 2015, 09:44 PM
http://s10.postimg.org/e88vbm0gp/ccd.jpg (http://postimage.org/)

ainefal
15th July 2015, 10:24 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/15th%20July%202015_zpsehmfvudl.jpg

http://dinaethal.epapr.in/543242/Dinaethal-Chennai/15.07.15#page/16/1

idahihal
15th July 2015, 11:47 PM
அன்பு சகோதரர் ஹயாத் அவர்களது தாயாரின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இறைவன் திருவடியில் அன்னாரது ஆன்மா அமைதி பெற வேண்டுகிறேன்.

idahihal
15th July 2015, 11:49 PM
எனது பிறந்தநாளுக்கு திரியின் வாயிலாகவும் அலைபேசி வாயிலாகவும் வாழ்த்துக்களைத் தெரிவித்த அத்தனை அன்பு உள்ளங்களுக்கும் எனது நன்றிகளைக் காணிக்கையாக்குகிறேன். விரைவில் திரிக்கு வந்து தொடர்ச்சியாக எனது பங்களிப்பை அளிப்பேன் என உறுதி கூறுகிறேன்.

Richardsof
16th July 2015, 05:41 AM
வரலாற்று உண்மை

அரசியல் வரலாற்றில் மக்கள் திலகம் எம்ஜிஆர் உருவாக்கிய சாதனை .

கோவை மேற்கு சட்டமன்ற இடைத்தேர்தல் / கோவை நாடாளுமன்ற இடைத்தேர்தல் களம் - 1974

மக்கள் திலகத்தின் அண்ணா திமுக முதல் முறையாக களம் கண்ட திண்டுக்கல் இடைதேர்தல் -1973 அரசியல் வரலாற்றில் மாபெரும் சரித்திரம் படைத்தது .மக்கள் திலகத்தின் அதிமுக இயக்கத்தின் வளர்ச்சி , புகழ் கண்டு அன்றைய மத்திய அரசும் , மாநில அரசும் மற்றும் தமிழக கட்சிகள் எல்லாம் மிரண்டு போய் எப்படியாவது எம்ஜிஆரை தோற்கடிக்க வேண்டும் கோவை ,புதுவை , தேர்தலை சந்தித்தார்கள் .

மத்திய அரசு - இ. காங் - அன்றைய பிரதமர் இந்திரா காந்தி .
மாநில அரசு - தி மு க - அன்றைய முதல்வர் கருணாநிதி
ஸ்தாபன காங்கிரஸ் - பெருந்தலைவர் காமராஜர்
இடது கம்யூனிஸ்ட்
பிரபல நடிகர்கள் நடிகர் திலகம் மற்றும் அவருடைய ஆதரவு நடிகர்கள்
பிரபல பத்திரிகை யாளர்கள் சோ - ஜெயகாந்தன் - கண்ணதாசன் .
தினத்தந்தி - மற்றும் பல பத்திரிகைகள் என்று எல்லோருமே புரட்சித்தலைவரை எதிர்த்து இரவு பகல் பாராது
கடுமையான வார்த்தைகளால் எம்ஜிஆரை அரசியல் ரீதியாகவும் , தனிப்பட்ட முறையிலும் தாக்கி பிரச்சாரம்
செய்தார்கள் .
மக்கள் திலகம் எம்ஜிஆர் மட்டும் தன்னுடைய இயக்கத்தின் தொண்டர்கள் , ரசிகர்கள் மற்றும் மக்களை நம்பி
இரவு பகலாக சூறாவளி பிரச்சாரம் செய்தார் . தன்னை எதிர்த்த அத்தனை இயக்கங்களை சேர்ந்த தலைவர்களின்
பிரச்சாரம் அனைத்தையும் தன்னுடைய நிதான போக்கினாலும் , மக்களை நம்பி ஒட்டு கேட்டதாலும்
100 சத வீத வெற்றி கிடைத்தது .
கோவை நாடாளுமன்ற வெற்றி
கோவை மேற்கு சட்ட மன்ற வெற்றி
புதுவை அதிமுக அரசு
என்று ஒரே நேரத்தில் முப்பெரும் வெற்றி பெற்றவர் மக்கள் திலகம் .
எம்ஜிஆரை வீழ்த்த முயன்ற அத்தனை அரசியல் மேதைகளுக்கும் மக்கள் தந்த பரிசு ''தோல்வி ''
531- 2000 வாக்குகள் வித்தியாசம் வெற்றி - ஒரு வரலாற்றையே உருவாக்கி விட்டது .
எம்ஜிஆர் என்ற தனி மனிதரின் வெற்றி - எல்லா தலைவர்களையும் , நடிகர்களையும் அவர்களின் ரசிகர்களையும் சிந்திக்க வைத்தது .ஒரு சிலர் மட்டும் எம்ஜிஆரின் வெற்றிகளை ஜீரணிக்க முடியாமல் பல கணக்குகளை கூட்டி
கழித்து நடக்க முடியாத ஒன்றை எண்ணி சமாதனம்,அடைவது இயற்கைதானே .

RAGHAVENDRA
16th July 2015, 06:35 AM
விநோத் சார்
தங்களுடைய பதிவில் வரிசையாக பட்டியலிட்டு எல்லோரும் கடுமையான வார்த்தைகளால் அரசியல் ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் தாக்கி பிரச்சாரம் செய்தார்கள் எனக்குறிப்பிட்டிருக்கிறீர்கள். பெருந்தலைவரோ நடிகர் திலகமோ கொள்கைகளை வைத்தும் தர்க்க ரீதியாகவும் தான் பேசியிருக்கிறார்களே தவிர தனிப்பட்ட முறையிலும் அதே போன்று கடுமைான வார்த்தைகளிலும் என்றுமே யாரையுமே தாக்கிப் பேசியதில்லை, எம்.ஜி.ஆர். அவர்கள் உட்பட. அது மட்டுமல்ல மற்றவர்களையும் அது போன்ற முறையில் பேச அனுமதித்ததில்லை என்பதை பணிவுடன் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

Russellwzf
16th July 2015, 07:29 AM
http://i62.tinypic.com/23r0i8j.jpg

Russellwzf
16th July 2015, 07:31 AM
http://i58.tinypic.com/24n05j6.jpg

Russelldvt
16th July 2015, 08:33 AM
படம் : தாயின் மடியில்
பாடல் காட்சி: என்னை பார்த்து

http://i57.tinypic.com/34ii6u9.jpg

Russelldvt
16th July 2015, 08:33 AM
http://i60.tinypic.com/2nbhh1k.jpg

Russelldvt
16th July 2015, 08:34 AM
http://i62.tinypic.com/2mxj4ht.jpg

Russelldvt
16th July 2015, 08:35 AM
http://i59.tinypic.com/sgs3lf.jpg

Russelldvt
16th July 2015, 08:36 AM
http://i57.tinypic.com/2udw3z6.jpg

Russelldvt
16th July 2015, 08:37 AM
http://i62.tinypic.com/33tmn1e.jpg

Russelldvt
16th July 2015, 08:37 AM
http://i57.tinypic.com/2qvt5oy.jpg

Russelldvt
16th July 2015, 08:38 AM
http://i58.tinypic.com/9ie52e.jpg

Russelldvt
16th July 2015, 08:39 AM
http://i60.tinypic.com/2ni2y2p.jpg

Russelldvt
16th July 2015, 08:40 AM
http://i61.tinypic.com/2mxettk.jpg

Russelldvt
16th July 2015, 08:40 AM
http://i59.tinypic.com/15i3qs0.jpg

tacinema
16th July 2015, 09:14 AM
Don't ask such silly questions addressing MGR FANS. Try to understand one basic concept that our beloved God M.G.R. stood on his own and at the cost of others he never attained success both in Tamil Cinema and in Politics. In fact, our beloved M.G.R.'s contribution was enormous towards the growth of D.M.K. next to the Great Leader PERARIGNAR ANNA.

If CMs can use their influence to get Awards, then numerous Padmashree, Padmabhushan awardees will be there in all the States in our country. I don't consider at this age and stage, to add something into your brain and make you to be aware of this fundamental truth.

If you write like this then people will have their own doubt about the Padmashree Award received by Nadigar Thilagam, with the influence of then Congress CM.

We know about you and your intention behind the question. Don't enter into our Thread by asking such meaningless question, at-least, henceforth.


i don't understand what is wrong with my question. Do you mean that songs such as Naan Aaniyittal didn't contribute much for the success of EVP and MGR politics? I can cite many MGR movies, in which MSV music playing a major role in success. Eg. EVP, Anbe vaa, USV, Nam Naadu, Urimaikkural, K Kovil, Idhyakkani, and so on. This short list consists of both regular MGR movies and movies with heavy political tone in it. MSV always claimed that MGR squeezed a lot from him - that itself shows how MSV music was special for your films. Like many others, I usually felt MGR movies soul lies in MSV catchy tunes. If you still say that MSV music was not a big factor for MGR film and politics success, you are doing a disservice to MGR soul and commiting sin.

Compared to MGR movies, very few NT movies had "remarkable" tune from MSV. It never happened for NT movies, because in NT movies, NT alone matters.

Maestro Ilaiyaraja has also raised same issue: Regretting that politicians failed to acknowledge the contribution of artistes when they were alive, Mr. Ilayaraja said MSV had never sought any recognition from the government.

Link: http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/i-owe-it-to-msv-says-ilayaraja/article7427232.ece

My question was simple: Though MSV gave life to MGR themes, as a powerful 3-time CM, why didn't MGR (as CM) influence centre to get him Padma Awards? MSV totally deserved such awards.

Regards

PS: This is an open internet forum, not MGR paasarai. As a member of this forum, I have full right to jot down my thinkings and notes. You don't have any right to tell me not to enter this forum. If you want to stop me, open your own damn web site and restrict users there. Start Living in 21st century, not in old demigod - thuthipaadal. Good for you and everyone surrounding you. So, stop preaching others. Have a life man!

Russellrqe
16th July 2015, 10:51 AM
வினோத் சார்
1974 தமிழ் நாட்டில் இடைதேர்தல் பற்றிய தங்களின் பதிவு மிகவும் அருமை .தேர்தல் நேரத்தில் மேடைகளில் சில் சமயங்களில் தாக்குதல் நடப்பது சகஜம் மக்கள் திலகம் தன்னுடைய வெற்றி மூலம் தன்னை எதிர்த்த எல்லா தலைவர்களும் , அரசியல் விமர்சககளும் .வியக்கும் வகையில்தன்னுடைய அரசியல் செல்வாக்கு , சினிமா செல்வாக்கு இரண்டையும் நிருபித்து காட்டினார் .

Russelldvt
16th July 2015, 12:24 PM
படம் : தாயின் மடியில்
பாடல் காட்சி: ராசாத்தி காத்திருந்தா..

http://i59.tinypic.com/2vdi5om.jpg

Russelldvt
16th July 2015, 12:25 PM
http://i60.tinypic.com/2nuu6uq.jpg

Russelldvt
16th July 2015, 12:25 PM
http://i60.tinypic.com/5ysw7d.jpg

Russelldvt
16th July 2015, 12:26 PM
http://i61.tinypic.com/2s5xp1i.jpg

Russelldvt
16th July 2015, 12:27 PM
http://i60.tinypic.com/sgim15.jpg

Russelldvt
16th July 2015, 12:28 PM
http://i57.tinypic.com/rrio8l.jpg

Russelldvt
16th July 2015, 12:29 PM
http://i62.tinypic.com/otdmh3.jpg

Russelldvt
16th July 2015, 12:29 PM
http://i61.tinypic.com/2qi1g6s.jpg

Russelldvt
16th July 2015, 12:30 PM
http://i59.tinypic.com/2q2l820.jpg

Russelldvt
16th July 2015, 12:31 PM
http://i58.tinypic.com/29zt1yt.jpg

Russelldvt
16th July 2015, 12:32 PM
http://i59.tinypic.com/35lzyvo.jpg

Russelldvt
16th July 2015, 12:32 PM
http://i59.tinypic.com/2ih70o8.jpg

Russelldvt
16th July 2015, 12:33 PM
http://i58.tinypic.com/t5psht.jpg

Russelldvt
16th July 2015, 12:34 PM
http://i62.tinypic.com/5683q.jpg

Russelldvt
16th July 2015, 12:35 PM
http://i62.tinypic.com/2uzxlsl.jpg

Russelldvt
16th July 2015, 12:35 PM
http://i58.tinypic.com/5kqfb4.jpg

Russelldvt
16th July 2015, 12:36 PM
http://i60.tinypic.com/2ui94dk.jpg

Russelldvt
16th July 2015, 12:37 PM
http://i61.tinypic.com/2wr413n.jpg

Russellzlc
16th July 2015, 04:59 PM
i don't understand what is wrong with my question. Do you mean that songs such as Naan Aaniyittal didn't contribute much for the success of EVP and MGR politics? I can cite many MGR movies, in which MSV music playing a major role in success. Eg. EVP, Anbe vaa, USV, Nam Naadu, Urimaikkural, K Kovil, Idhyakkani, and so on. This short list consists of both regular MGR movies and movies with heavy political tone in it. MSV always claimed that MGR squeezed a lot from him - that itself shows how MSV music was special for your films. Like many others, I usually felt MGR movies soul lies in MSV catchy tunes. If you still say that MSV music was not a big factor for MGR film and politics success, you are doing a disservice to MGR soul and commiting sin.

Compared to MGR movies, very few NT movies had "remarkable" tune from MSV. It never happened for NT movies, because in NT movies, NT alone matters.

Maestro Ilaiyaraja has also raised same issue: Regretting that politicians failed to acknowledge the contribution of artistes when they were alive, Mr. Ilayaraja said MSV had never sought any recognition from the government.

Link: http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/i-owe-it-to-msv-says-ilayaraja/article7427232.ece

My question was simple: Though MSV gave life to MGR themes, as a powerful 3-time CM, why didn't MGR (as CM) influence centre to get him Padma Awards? MSV totally deserved such awards.

Regards

PS: This is an open internet forum, not MGR paasarai. As a member of this forum, I have full right to jot down my thinkings and notes. You don't have any right to tell me not to enter this forum. If you want to stop me, open your own damn web site and restrict users there. Start Living in 21st century, not in old demigod - thuthipaadal. Good for you and everyone surrounding you. So, stop preaching others. Have a life man!

நண்பர் டிஏசினிமா அவர்களுக்கு, தங்கள் வருகைக்கு நன்றி.

தங்கள் நோக்கம்தான் என்ன? எம்எஸ்விக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்ற நோக்கமா? அல்லது மக்கள் திலகத்தை குறை கூறுவது நோக்கமா? மக்கள் திலகத்தின் படங்களின் வெற்றி பற்றியும் அரசியல் வெற்றி பற்றியும் நீங்கள் விமர்சிப்பது போல, உங்கள் அபிமானத்துக்குரியவரின் படங்களின் வெற்றி பற்றியும் அரசியல் பற்றியும் நாங்களும் விமர்சிக்க முடியும். பதிலுக்கு கேள்வியும் கேட்க முடியும்.

ஆனால், கடந்த 10ம் தேதியன்று திரு.ராகவேந்திரா சார், தனக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி கூறியதுடன்...

//இந்நேரத்தில் எம்.ஜி.ஆர். அவர்கள் திரி நண்பர்களுக்கும் என் உளமார்ந்த நன்றியைக் கூறிக்கொள்கிறேன். நாம் அனைவரும் அவரவர் தலைவரின் புகழ் பாடுவதில் ஈடுபடுவதில் எந்தவித மனக்கசப்பிற்கும் இடம் தராமல் கருத்துக்களைக் கூறி நல்லிணக்கத்தைப் பேண வேண்டும் என்பதே என் அவா.//

...என்று மேற்கண்ட வேண்டுகோளையும் விடுத்திருந்தார். (எங்கள் திரியில் பதிவு எண்.414). அதற்கு நான் நன்றி தெரிவித்து, தங்கள் அவா நிறைவேற எங்கள் ஒத்துழைப்பு எப்போதும் உண்டு என்று கூறியிருந்தேன். (பதிவு எண்.423)

அதற்கிணங்க, ராகவேந்திரா சார் கூறியபடி, மனக்கசப்பிற்கு இடம் தராமல் சுமூக சூழ்நிலை நிலவவும், ஒத்துழைப்பு அளிக்கவும் விரும்புவதால் நான் இப்போதும் கூட பதிலளிக்க விரும்பவில்லை. இதோடு விட்டுவிடாமல் தொடர்ந்து நீங்கள் இந்தக் கேள்வியை வலியுறுத்தினால், நான் பதிலளிக்கத் தயார்.

அந்த சூழ்நிலை ஏற்பட்டு, மனக்கசப்பு உருவானால் அதற்கு நீங்கள்தான் பொறுப்பு.

மனக்கசப்பு ஏற்படாமல் நல்லிணக்கத்தை பேணுவதில் ஒத்துழைப்பு அந்தப் பக்கம் இருந்துதான் கிடைப்பதில்லை என்பதை நடுநிலையான நண்பர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

பிரச்சினைகளை உருவாக்குபவர்கள் குறித்து மாடரேட்டர்களும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கோருகிறேன்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellisf
16th July 2015, 06:19 PM
வறுமைக்கு வைத்தியம் செய்த வள்ளலே!

புகழ் மாலை பல சூடி கன்னிப்போன
தோள்கள் உமது!
பாமாலையும் புதிதல்ல உமக்கு!

தமிழ் இலக்கிய செல்வந்தர் பலர் குபேரத்தனமாய் குவித்துவிட்ட பாராட்டுகளுக்கு நடுவே இந்த குசேலனின் பாராட்டையும் ஏற்க்கும் பெருந்தன்மையும் உமக்குண்டு-நானறிவேன்!

கைசிவக்க கொடுத்த கர்ணன் நீர்,
தமிழரை காதல் வயபடுத்திய
கண்ணன் நீர்,
தமிழரின் வறுமைக்கு வைத்தியம் செய்து வரும் தங்களை டாக்டர் என புகழ்வதில் பெருமை கொள்கிறேன் ஐயா!
அன்பு தம்பி
கமல்ஹாசன்.
இன்னும் நிறைய எழுதி இருந்தார்.
அதில் முக்கியமானவற்றை பதிவு செய்தேன்.

Russellisf
16th July 2015, 06:40 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/B_zps22biglwm.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/B_zps22biglwm.jpg.html)

Russellisf
16th July 2015, 06:40 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/A_zpswmiotmma.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/A_zpswmiotmma.jpg.html)

Richardsof
16th July 2015, 06:55 PM
மெல்லிசை மன்னர்கள் / மெல்லிசை மன்னர் இசை அமைத்த மக்கள் திலகம் எம்ஜிஆர் பாடல்கள் எல்லாமே சூப்பர் ஹிட் .அதற்காக மெல்லிசை மன்னருக்கு கிடைத்த புகழ் உலகம் உள்ள வரை நிலைத்து நிற்கும்.
.மக்களால் வழங்கப்படும் பட்டம் தான் நிலையாக நிலைத்து நிற்கும் . உதாரணம் மக்கள் திலகம் எம்ஜிஆர் .
மெல்லிசை மன்னர் எம். எஸ். விஸ்வநாதன்
விருதுகள் வழங்கும் பொறுப்பு மத்திய அரசிடம் உள்ளது .மாநில அரசு சிபாரிசு செய்தால் கூட மத்திய அரசு ஏற்று கொள்ள மறுப்பதும் .உண்டு . மேலும் மக்கள் திலகத்தின் வெற்றிக்கு முழு காரணம் அவருடைய திறமை , உழைப்பு மற்றும் மனித நேயம்.

இசையால்தான் எம்ஜிஆர் அரசியல், சினிமா வெற்றி பெற்றார் என்பது ஒரு சிலரின் கருத்து இருப்பதை அவர்களது சொந்த கருத்தாக எடுத்து கொள்ளலாம் .அந்த கருத்தை உள்நோக்கத்துடன் விமர்சனம் செய்தால் அதை ஏற்று கொள்ள முடியாது .உணர வேண்டியவர்கள் உணர்ந்தால் சரி . ஏற்கனவே ஒரு சிலர் எம்ஜிஆர் அவர்களின் திரை உலக மற்றும் அரசியல் உலக வெற்றிகளை ஏற்க மனமில்லாமல் பல் வேறு விளக்கங்களை தேடி தேடி இன்னும் முழுமை பெறாமல் முயற்சி செய்து கொண்டு வருவதை பார்த்து கொண்டு வருகிறோமே .அதிலாவது அற்ப மகிழ்ச்சி கிடைக்கட்டுமே

Russellisf
16th July 2015, 06:57 PM
எம்.ஜி.ஆர்-ன் செருப்பை தைத்துக் கொடுத்த கலைவாணர் அவர்கள் - அழியாத நிகழ்வுகள்!

எம்.ஜி.ஆர்-க்கு அது திரையுலகில் ஆரம்ப காலக்கட்டம். ஒரு படப்பிடிப்புக்காக கல்கத்தா சென்று இருந்தார்கள். எம்.ஜி. ஆர்-வும், கலைவாணர் அவர்களும் ஒன்றாக தான் பயணம் செய்துக் கொண்டிருந்தார்கள்

ஓடையை கடக்க வேண்டிய நிலை ஒருநாள் படப்பிடிப்புக் குழுவினர்கள் ஓர் ஓடையை தாண்டி செல்ல வேண்டிய நிலை நேர்ந்தது. அனைவரும் ஓடையில் இறங்கி, கடக்க ஆரம்பித்தனர், கலைவாணர் உட்பட.

தாவிக் குதித்த எம்.ஜி.ஆர். தனக்குரிய அந்த துடிப்பான முறையில், அனைவரையும் போல ஓடையில் இறங்கி கடக்காமல், அந்த ஆறடி ஓடையை ஒரே தாவில், தாவிக் குதுத்தார் எம்.ஜி.ஆர் அவர்கள்.

செருப்பு அறுந்தது தாவி குதித்த மறு நொடி எம்.ஜி.ஆர் அவர்களது செருப்பு அறுந்துப் போனது. உடனே கலைவாணரிடம், "வாங்கண்ணே ஒரு புது செருப்பு வாங்கி வரலாம்.." என்று கூறியருக்கிறார் எம்.ஜி.ஆர்.

லைவாணர் மறுப்பு இன்று வேண்டாம், நேரமாகிவிட்டது, நாளை போய் வாங்கிக்கொண்டு வரலாம் என்று எம்.ஜி.ஆர்-க்கு பதில் அளித்திருக்கிறார் கலைவாணர் அவர்கள்.

மீண்டும் மறுநாள் அழைத்த எம்.ஜி.ஆர். மறுநாள் காலை மீண்டும் கலைவாணரின் அறைக்கு சென்று, "வாங்க போகலாம்.." என்று செருப்பு வாங்க அழைத்திருக்கிறார் எம்.ஜி. ஆர்., அப்போதும், உடன் கிளம்பவில்லை கலைவாணர் அவர்கள். அதற்கு பதிலாக எம்.ஜி.ஆரிடம் ஓர் பார்சல் கொடுத்தார்.

கலைவாணரே தைத்த செருப்பு கலைவாணர் கொடுத்த பார்சலை திறந்த பார்த்த எம்.ஜி.ஆர்-க்கு ஆச்சரியமாக இருந்தது. அதில், அவரது அறுந்த செருப்பு தைத்து வைக்கப்பட்டிருந்தது. உடனே, "என்ன அண்ணே, புது செருப்பு வாங்கலாம்'னு கூப்பிட்டா, பழசையே தரீங்களே" என்று கலைவாணரிடம் வினா எழுப்பினார் எம்.ஜி,.ஆர்.,

கலைவாணர், எம்.ஜி.ஆர்-க்கு புகட்டிய பாடம் "உங்க அம்மா, உன்னையும், உன் அண்ணனையும், அனுப்பியது பணம் சம்பாதிக்க தான். பழைய செருப்பு நல்லா தான் இருக்கு, அத நானே தைத்து வெச்சுட்டேன். எந்த பொருளாக இருந்தாலும் அதை முழுமையாக பயன்படுத்த வேண்டும்" என்று கூறினாராம் கலைவாணர்.

எம்.ஜி.ஆர்-ரிடம் ஏற்பட்ட மாற்றம் கலைவாணர் கூறிய நாள் முதல் அவர் இறக்கும் தருவாயின் வரையிலும் எந்த பொருளாக இருந்தாலும் அதை முழுமையாக பயன்படுத்தும் பழக்கத்தை பின் தொடர்ந்து வந்தார் எம்.ஜி.ஆர் அவர்கள்.

ஆடம்பரத்தை தவிர்த்த எம்.ஜி.ஆர் மற்றும் இந்த நிகவுக்கு பிறகு, தான் எவ்வளவு உயரத்திற்கு சென்ற போதிலும் கூட ஆடம்பரத்தையும் தவிர்த்தார் எம்.ஜி.ஆர். மற்றும் இந்த நிகழ்வு எம்.ஜி.ஆர்-இன் ஆள் மனதில் அவர் இறக்கும் வரையிலும் பதிந்து இருந்ததாக கூறப்படுகிறது. Show Thumbnail

Read more at: http://tamil.boldsky.com/insync/life/2015/kalaivanar-stitched-mgrs-slippers-008800.html#slide48980

Russelldvt
16th July 2015, 07:06 PM
http://i62.tinypic.com/34ru98n.jpg

Russelldvt
16th July 2015, 07:07 PM
http://i62.tinypic.com/35hqxbr.jpg

Russelldvt
16th July 2015, 07:08 PM
http://i61.tinypic.com/2h3t21l.jpg

Russelldvt
16th July 2015, 07:08 PM
http://i57.tinypic.com/2cyfvuq.jpg

Russelldvt
16th July 2015, 07:10 PM
http://i59.tinypic.com/16jgdhi.jpg

ainefal
16th July 2015, 07:58 PM
http://i58.tinypic.com/k50gf5.gif

https://www.youtube.com/watch?v=DqsJZfYUR6Y

HAPPY EID AL FITR

RAGHAVENDRA
16th July 2015, 08:26 PM
https://scontent-cdg2-1.xx.fbcdn.net/hphotos-xpf1/t31.0-8/s720x720/11012428_953399441387856_1349100073250743716_o.jpg

ainefal
16th July 2015, 10:48 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/16th%20July%202015_zps8eqi5k8m.jpg

http://dinaethal.epapr.in/543965/Dinaethal-Chennai/16.07.15#page/16/1

fidowag
16th July 2015, 10:57 PM
சென்னை பாடி சிவசக்தியில் 14/07/2015 முதல் 3 நாட்களுக்கு மட்டும் , மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். கலை மற்றும் அரசியல் உலகின் " கலங்கரை விளக்கம் " தினசரி 4 காட்சிகள் திரையிடப்பட்டது.

அடுத்த மாதம் பொன்விழா ஆண்டு காண உள்ள " கலங்கரை விளக்கம் " வெள்ளித்திரையில் உலா வந்துள்ளது என்பது மகிழ்ச்சியான விஷயம்.
http://i62.tinypic.com/2qb68aa.jpg
தகவல் உதவி ;முகப்பேர் நந்தா /ஓட்டேரி பாண்டியன் .

fidowag
16th July 2015, 11:02 PM
http://i62.tinypic.com/15drhbp.jpg

fidowag
16th July 2015, 11:04 PM
http://i61.tinypic.com/2rc0j05.jpg

fidowag
16th July 2015, 11:24 PM
பொன்விழா ஆண்டு காணும் நேரத்தில்
இந்த வார பாக்யா இதழில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். "கலங்கரை விளக்கம் "
திரைப்பட கதையை தொகுத்து பிரசுரம் செய்துள்ளனர்.
http://i62.tinypic.com/2ztlk50.jpg

http://i61.tinypic.com/mky7o8.jpg

http://i60.tinypic.com/10gfed2.jpg
http://i60.tinypic.com/16c5iy0.jpg
http://i58.tinypic.com/34g1xmg.jpg

fidowag
16th July 2015, 11:28 PM
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். " ஆயிரத்தில் ஒருவன் " பொன்விழா நிகழ்ச்சியில்
கடந்த ஞாயிறு (12/07/2015) அன்று உரிமைக்குரல் பதிப்பகம் வெளியிட்ட மலரின்
முன்புற, பின்புற, உட்பக்க வண்ணப்படங்கள் நண்பர்களின் பார்வைக்கு.

http://i60.tinypic.com/rhogfc.jpg

fidowag
16th July 2015, 11:30 PM
http://i57.tinypic.com/2r7m5ip.jpg

fidowag
16th July 2015, 11:32 PM
http://i59.tinypic.com/21nqkk7.jpg

fidowag
16th July 2015, 11:33 PM
http://i61.tinypic.com/14wugza.jpg

Richardsof
17th July 2015, 05:50 AM
‘மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்‘,

என்கிற பல்லவி கடமையைக் குறிக்கவே எழுதப்பட்டிருந்தாலும்.. எம்.ஜி.ஆர் என்கிற மூன்றெழுத்தையும் குறிக்கிறதே!!

புகழுக்குப் புகழ் சேர்க்க இப்பூமியில் அவதரித்த புருஷர்களுள் பொன்மனச்செம்மல், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களும் ஒருவர் என்றே கருதுகிறேன்! அவரின் மனிதாபிமானம், கொடைத்தன்மை, விருந்தோம்பல், நற்குணங்களைப் பின்பற்றும் தன்மை, மக்கள்மீது கொண்டிருந்த பற்று, பாசம்..அவர்களிடம் காட்டிய பரிவு, வாழ்நாள் முழுவதும் அவர்களுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்கிற பேராவல், இவைதான் ஒரு சரித்திர மனிதராய் எம்.ஜி.ஆரை உருமாற்றிற்று என்றால் அது மிகையில்லை! மேலும் தாய்மீது எம்.ஜி.ஆர் கொண்டிருந்த பற்று என்பது தெய்வ பக்திக்கெல்லாம் இணையானது! அதுவே எம்.ஜி.ஆர் அவர்களுக்கு வழிகாட்டியாய் ஆன்மபலம்தந்து அடுத்தடுத்து வெற்றித் திருமகள் கட்டித்தழுவிடக் காரணமாய் அமைந்தது!

இவருக்காக பாடல் எழுதிய பெருமக்கள் வரிசை நீண்டிருக்க.. அதிலே யார் பாடல் எழுதினாலும் அந்த வரிகள் எம்.ஜி.ஆருக்கு பொருத்தமாய் அமைந்ததுடன்.. அவர் புகழை இன்னுமின்னும் உயர்த்திட வழிவகுத்தன! எம்.ஜி.ஆர் அவர்களுக்காக திரு.ஆர்.எம்.வீரப்பன் அவர்களால் உருவாக்கப்பட்ட நிறுவனம் சத்யா மூவிஸ் ஆகும்! இதிலே இடம்பெற்ற இப்பாடல்.. மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்! பாடலின் பல்லவி தொட்டு பவனி வருகிற வரிகள் அனைத்திலும் கூறப்பட்டுள்ள சிந்தனைகள் மனித குலம் என்றைக்கும் மனதில் கொள்ள வேண்டியவை என்பதை எவர் மறுக்க முடியும்?

கலைத்துறை என்பது மக்களை எளிதில் சென்றடைகிற ஊடகம் என்பதை முற்றிலும் உணர்ந்த எம்.ஜி.ஆர் அவர்கள் அதனை நல்ல கருத்துக்களைப் பரப்பவே பயன்படுத்த வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாய் இருந்திருக்கிறார். எம்.ஜி.ஆரின் கருத்துக்களை.. எண்ணங்களை உள்வாங்கிய கவிஞர்கள் வரிசையில் இதோ வாலி அவர்களின் வைர வரிகள்.. தெய்வத்தாய்க்காக.. மெல்லிசை மன்னரின் தக்கதோர் இசையமைப்பில் டி.எம்.செளந்திரராஜன் அவர்கள் குரலில்..

“பதவி வரும்போது பணிவு வரவேண்டும்..

துணிவும் வரவேண்டும் தோழா..”

“நாளை உயிர்போகும்.. இன்று போனாலும்

கொள்கை நிறைவேற்று தோழா..”

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்
https://youtu.be/izPbQMhpnBc
திரைப்படம்:தெய்வத்தாய்
இசை:எம்.எஸ்.வி
பாடகர்கள்: டி.எம் செளந்தராஜன்
இயற்றியவர்: கவிஞர் வாலி

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்
உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்
அந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்
கடமை அது கடமை
கடமை அது கடமை
அந்த மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்
உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்
அந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்

பதவி வரும்போது பணிவு வர வேண்டும்
துணிவும் வரவேண்டும் தோழா
பாதை தவறாமல் பண்பு குறையாமல்
பழகி வரவேண்டும் தோழா
பதவி வரும்போது பணிவு வர வேண்டும்
துணிவும் வரவேண்டும் தோழா
பாதை தவறாமல் பண்பு குறையாமல்
பழகி வரவேண்டும் தோழா
அன்பே உன் அன்னை
அறிவே உன் தந்தை
உலகே உன் கோவில்
ஒன்றே உன் வேதம்

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்
உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்
அந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்
கடமை அது கடமை
கடமை அது கடமை

வாழை மலர் போல பூமி முகம் பார்க்கும்
கோழை குணம் மாற்று தோழா
நாளை உயிர் போகும் இன்று போனாலும்
கொள்கை நிறைவேற்று தோழா
வாழை மலர் போல பூமி முகம் பார்க்கும்
கோழை குணம் மாற்று தோழா
நாளை உயிர் போகும் இன்று போனாலும்
கொள்கை நிறைவேற்று தோழா
அன்பே உன் அன்னை
அறிவே உன் தந்தை
உலகே உன் கோவில்
ஒன்றே உன் வேதம்

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்
உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்
அந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்
கடமை அது கடமை
கடமை அது கடமை

COURTESY -காவிரி மைந்தன்

Russellwzf
17th July 2015, 06:23 AM
http://i62.tinypic.com/jjr2g2.jpg

Russellwzf
17th July 2015, 07:45 AM
Junior Vikatan Magazine..
http://i58.tinypic.com/110d3b8.jpg

Russellwzf
17th July 2015, 08:02 AM
தேவர் 100 - சாதனை மனிதர் சாண்டோ சின்னப்பாதேவர்! - Courtesy: The Hindu (Tamil)
http://i57.tinypic.com/29yjguf.jpg

Russellwzf
17th July 2015, 08:03 AM
தேவர் 100 - சாதனை மனிதர் சாண்டோ சின்னப்பாதேவர்! - Courtesy: The Hindu (Tamil)
http://i62.tinypic.com/24xnxbs.jpg

Russellwzf
17th July 2015, 08:03 AM
தேவர் 100 - சாதனை மனிதர் சாண்டோ சின்னப்பாதேவர்! - Courtesy: The Hindu (Tamil)
http://i60.tinypic.com/6ocx8w.jpg

Russellwzf
17th July 2015, 08:04 AM
தேவர் 100 - சாதனை மனிதர் சாண்டோ சின்னப்பாதேவர்! - Courtesy: The Hindu (Tamil)
http://i62.tinypic.com/zo7xc0.jpg

Russellwzf
17th July 2015, 08:04 AM
தேவர் 100 - சாதனை மனிதர் சாண்டோ சின்னப்பாதேவர்! - Courtesy: The Hindu (Tamil)
http://i61.tinypic.com/2lub8ye.jpg

Russellwzf
17th July 2015, 08:05 AM
தேவர் 100 - சாதனை மனிதர் சாண்டோ சின்னப்பாதேவர்! - Courtesy: The Hindu (Tamil)
http://i62.tinypic.com/1syvjt.jpg

Russellwzf
17th July 2015, 08:06 AM
தேவர் 100 - சாதனை மனிதர் சாண்டோ சின்னப்பாதேவர்! - Courtesy: The Hindu (Tamil)
http://i61.tinypic.com/2s7ccqg.jpg

Russellwzf
17th July 2015, 08:06 AM
தேவர் 100 - சாதனை மனிதர் சாண்டோ சின்னப்பாதேவர்! - Courtesy: The Hindu (Tamil)
http://i59.tinypic.com/23vnqmq.jpg

Russellrqe
17th July 2015, 09:08 AM
MAKKAL THILAGM M.G.R 'S ''DEIVA THAI '' - 18.7.1964
52ND ANNIVERSARY
http://i1084.photobucket.com/albums/j409/MGR-Posters/1964/deivathai.gif (http://s1084.photobucket.com/user/MGR-Posters/media/1964/deivathai.gif.html)
THANKS TFM LOVER

Russellrqe
17th July 2015, 09:13 AM
http://i1084.photobucket.com/albums/j409/MGR-Posters/1964/thozhilali-11.jpg (http://s1084.photobucket.com/user/MGR-Posters/media/1964/thozhilali-11.jpg.html)

ainefal
17th July 2015, 09:38 AM
Best wishes for the day MGC B Pradeep Sir..

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

ainefal
17th July 2015, 12:28 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/17th%20July%202015_zpsi6dbkain.jpg

http://dinaethal.epapr.in/544687/Dinaethal-Chennai/17.07.15#page/8/1

oygateedat
17th July 2015, 01:38 PM
http://s9.postimg.org/cs8afhdyn/WP_20150717_001.jpg (http://postimage.org/)
THE HINDU - TAMIL

RAGHAVENDRA
17th July 2015, 02:59 PM
Pradeep,
தங்களுக்கு என் உளமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். வாழ்வில் எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ தங்களுக்கு இறைவனின் ஆசியும் தங்களின் பெற்றோர் ஆசியும் எப்போதும் உண்டு.

oygateedat
17th July 2015, 03:21 PM
திரு பிரதீப்
அவர்களுக்கு
இனிய பிறந்த
நன்னாள் வாழ்த்துக்கள்

அன்புடன்

எஸ் ரவிச்சந்திரன்

Russellisf
17th July 2015, 03:21 PM
எதிரிகளின் சூழ்ச்சியை
முறியடித்த முதல் நடிகர்!

தன் கால் முறிவு காரணமாக 4 மாத ஓய்வில் இருந்த புரட்சி தெய்வத்தை சில துரோகிகள் திரையுலகில் இவருடைய வரலாறு இத்துடன் முடிந்தது என பொய்யுரையை அள்ளி தெளித்து ஓலமிட்டனர்.சிலர் இவர் இனி ஸ்டுடியோ பக்கமே தலைகாட்ட முடியாத என இகழ்நதனர்.
சில நடிகர்கள் இனி நாம் தான் திரையுலகில் என முழக்கமிட்டனர்.
இந்த கொடுமதியர்களின் சூழ்ச்சிகளை முறியடித்து பொய்யர்களின் விமர்சன பிரசாரத்தை
உடைத்தெறிந்த மீண்டும் கலையுலகில் புது மனிதராக புத்துணர்ச்சி பெற்ற நல் மனிதராக ஏற்கெனவே இருந்த துணிவோடு மேலும் பல தாண்டி துள்ளி வரும்
, மானாக,
கொள்கையை முழங்கும்,
சிங்கமாக அடியெடுத்து
வைத்தார்..
முப்பிறவி வேந்தர்.

Russellzlc
17th July 2015, 04:05 PM
http://i61.tinypic.com/2uz5r8h.jpg

அல் அமீன்

நம்பிக்கைக்குரியவர்

கி.பி.570

அரபு தேசத்தில் மக்கா நகரில் அப்துல்லாஹ், ஆமினா தம்பதிக்கு முஹம்மது நபி (ஸல்) (அண்ணலாரின் திருப்பெயர் சொல்லப்படும்போதெல்லாம் ஸலவாத் என்னும் புகழ் மொழியை அவர்கள் மீது கூறுவது கடமை) பிறந்தார். குறைஷி கோத்திரத்தில், இவர் பிறந்த ஹாஷிம் குடும்பம் அரபுலகத்தில் பிரபலம்.

ஹிரா குகையில் தியானம் செய்தவருக்கு வானவர் மூலம் இறைவசனங்களான அல்குர்ஆன் இறங்குகிறது. 40வயதில் முஹம்மது நபியவர்கள் (ஸல்) நபித்துவம் அடைந்தார்கள். 300க்கும் மேற்பட்ட சிலை வழிபாட்டில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு ஓரிறைக் கொள்கையையும் வாழ்க்கை நெறிகளையும் போதித்தார்கள்.

உலகம் நல்லவர்களை உடனே ஏற்பதில்லையே. மூடநம்பிக்கையாளர்களால் விரட்டப்பட்டார். நன்மையை காக்க போரில் ஈடுபட்டு ஓரிறைக் கொள்கையை நிலைநாட்டினார். எதிர்த்தவர்களே ஏற்றுக் கொண்டனர். 23 ஆண்டுகளில் (அண்ணலார் (ஸல்) 63 வயது வரை வாழ்ந்தார். நபித்துவம் அடைந்த 40 வயதில் இருந்து இறுதி வரை வாழ்ந்த ஆண்டுகள்) இந்தியாவை விட பெரிய நிலப்பரப்பை தனது ஆளுகையின் கீழ் கொண்டு வந்தார்.

இதில் ஒரு வியப்பு என்ன தெரியுமா? அல் அமீன் (நம்பிக்கைக்குரியவர்) என்று நபிகளாரை (ஸல்) பின்பற்றுவோர் மட்டுமல்ல, அவரது எதிரிகளும் கூட ஒப்புக் கொண்டனர். நபிகளாரின் (ஸல்) ஏகத்துவப் பிரசாரத்தை நம்பாத, அவருக்கு எதிரான குறைஷிகள் கூட தங்கள் பொருட்களை அவரிடம் அடைக்கலமாக கொடுத்து வைத்திருந்தனர். அந்தக் குறைஷிகளே அண்ணலாரை (ஸல்) கொல்ல முயன்ற வேளையிலே கூட, மெக்காவை விட்டு வெளியேற வேண்டிய நிலையில் கூட, அவர்களுக்கு உரிய பொருட்களை அவர்களிடம் ஒப்படைக்க ஆவன செய்து விட்டுத்தான் வெளியேறினார். அதனால்தான் அவர் அல் அமீன் - நம்பிக்கைக்குரியவர்.

நபிகளாரின் (ஸல்) போதனைகளில் முக்கியமானது மது அருந்தாமை மற்றும் ஈகைப் பண்பு. அதனால்தான் ரமலான் திருநாள் ஈகைப் பெருநாள் என்று அழைக்கப்படுகிறது.

நபிகளாரின் (ஸல்) அடியொற்றியே புரட்சித் தலைவரின் வாழ்வும் அமைந்திருந்தது. ஏழைக் குடும்பத்தில் பிறந்து வறுமையில் வாடிய தலைவர், தனது உழைப்பால் உயர்ந்து சமுதாயத்தில் உயர்ந்தார். திரைப்படத்துறையில் அவரை வைத்து படம் எடுத்தவர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கினார். அரசியல் துறையிலும் மக்களின் நம்பிக்கையைப் பெற்று மாநிலத்தையே மூன்று முறை ஆட்சி செய்தார்.

மக்கள் மீது தலைவர் கொண்டிருந்த நம்பிக்கையும், தலைவர் மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையும் பரஸ்பரத்தன்மை கொண்டது. நாடோடி மன்னன் திரைப்படத்தில் தலைவர் கூறுவார், ‘‘என்னை நம்பாமல் கெட்டவர்கள் உண்டு. நம்பிக் கெட்டவர்கள் இன்று வரை இல்லை’ என்பார்.

நபிகளார் (ஸல்) வலியுறுத்திய ஈகைப் பண்பும் விருந்தோம்பல் பண்பும் புரட்சித் தலைவரோடு உடன் பிறந்தது. தனிப்பட்ட முறையில் மட்டுமல்ல, ஆட்சியில் இருந்தபோதும் கூட ஒரு ஆட்சியாளராக பள்ளிக் குழந்தைகளுக்கு சத்துணவு அளித்த கருணை உள்ளம் கொண்டவர் தலைவர்.

ஒருமுறை சென்னையில் நடந்த சிறுபான்மையினர் மாநாட்டில் புரட்சித் தலைவர் கலந்து கொண்டு பேசும்போது கூறினார்:

‘நான் ஒரு லுங்கி அணியாத முஸ்லிம், சிலுவை அணியாத கிறிஸ்துவன்’

..... இப்படிச் சொன்னவரின் பெயர், இந்துக்கள் தெய்வமாக வழிபடும் ராமச்சந்திர மூர்த்தியின் பெயர். பரந்த நோக்கத்தோடு மத ஒற்றுமைக்கு வழிகாட்டியாகவும் எல்லா மக்களையும் அரவணைத்துச் செல்லும் சர்வ சமுதாய காவலராகவும் திகழ்ந்தவர் தலைவர்.

ஆனால், இன்று பாசிச மதவெறி தலைவிரித்தாடுகிறது. சமஸ்கிருதத்தை திணிக்கப் பார்க்கிறது. கிறிஸ்துமசுக்கு விடுமுறை உண்டா? இல்லையா? என்று சர்ச்சை. அம்பேத்கர் - பெரியார் என்று பெயர் இருந்ததாலேயே ஐஐடியில் வாசிப்பு வட்டத்துக்கு தடை.

தலைவர் நடித்த, இஸ்லாமிய கதையமைப்பைக் கொண்ட சூப்பர் ஹிட் படமான குலேபகாவலியில் எல்லாப் பாடல்களுமே மனதை மயக்கும். அதில் எஸ்.சி.கிருஷ்ணனும் நாகூர் ஹனிபாவும் இணைந்து பாடிய டைட்டில் பாடல் மனதை உருக்கும். அதில் எனக்கு பிடித்த வரிகள்.

‘‘இணையிலாத எங்கள் பாதுஷா
தந்த நெறியின் படியே நாயகமே
இந்து முஸ்லிம் ஒற்றுமையோடு
இன்புற வேண்டும் நாயகமே
நாயகமே, நபி நாயகமே, நலமே அருள் நபி நாயகமே’’

தலைவர் நமக்கு காட்டிய வழியில்,

மதவெறி மாய... மனித நேயம் மலர.... உறுதியேற்போம்.

وَنَجِّنَا بِرَحْمَتِكَ مِنَ الْقَوْمِ الْكَافِرِيْنَ

எங்கள் இறைவனே! இந்த காஃபிர்களான மக்களிடமிருந்து உன் அருளினால் எங்களை நீ காப்பாற்றுவாயாக! (அல்குர்ஆன் 10:86)

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....

அனைவருக்கும் புனித ரமலான் நல்வாழ்த்துக்கள்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellisf
17th July 2015, 04:14 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsybd6jsso.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsybd6jsso.jpg.html)

Russellisf
17th July 2015, 05:34 PM
1946 -கோவை ராமநாதபுரம்....
தேகப்பயிற்சி சாலையில் வியர்வையில் மின்னும் கருந்தேக்கு உடம்பில், ஒரு இளைஞர் உடற்பயிற்சி செய்கிறார்.
சென்ட்ரல் ஸ்டுடியோவில் மாதச் சம்பளத்தில் நடித்து வந்த ஒரு நடிகர் அதை வேடிக்கை பார்க்கிறார்.
இருவரும் நண்பராகிவிடுகிறார்கள்.
படத்தில் தன்னோடு சண்டைக் காட்சியில் நடிக்க, கருந்தேக்கு உடம்புக்காரருக்கு இவர் சிபாரிசு
செய்கிறார். ஒரு நாள் நடிகர் குடியிருந்த வாடகை வீட்டு வழியே, கருந்தேக்கு வர- 'எங்கப்பா காலையில போன ஒன் சிநேகிதனை இன்னும் காணோம். மத்தியான சமையலுக்கு, அவன் சம்பளம்
வந்தாத்தான் மார்க்கட்டுக்குப் போய் அரிசி பருப்பு வாங்கியாரணும்' - என்றார் நடிகரின் தாயார்.
'இதோ வந்திட்டேம்மா'- என்று சொல்லி விட்டு, பக்கத்து தெருவில் உள்ள சொந்தக்காரர் வீட்டுக்குள் போய் - 'பேச்சீம்மா, ஒரு கிளாஸ் தாளிச்ச மோர் கொண்டா'- என்றார்.
மோர் வருவதற்குள் -மலபார் ரிசர்வ் போலீஸ் போடுகிற மாதிரியான அரை டிராயர் பாக்கட்டில்-அந்த வீட்டு மூட்டையிலிருந்து எடுத்து ஒரு பக்கம் ஒரு லிட்டர் அரிசி, மறுபக்கம் பருப்பு நிரப்பிக்கொண்டு, தாளித்த மோரில், தாக சாந்தி செய்துவிட்டு, நடிகரின் தாயாரிடம் அதைச் சேர்த்தார்.
அம்மா சமையலுக்கு என்ன செய்திருப்பார்களோ என்று தவித்தவாறு வீடு வந்த நடிகருக்கு 'கம கம' என்று சமையல் வாசனை ! 'எப்படிம்மா சமையல்? ' - என்று நடிகர் கேட்க , 'உன் பயில்வான் சிநேகிதன் வாங்கியாந்தான்' - என்றார் அம்மா.
அவில் கொடுத்த குசேலனை
குபேரனாக்கினார் கிருஷ்ண பரமாத்மா !
அரிசி கொடுத்த நண்பனை
கோடீஸ்வரனாக்கினார் நடிகர் !!
கருந்தேக்கு உடம்புக்காரர்
அண்ணன் சாண்டோ சின்னப்பா தேவர்.
அன்னையார் சத்யபாமா. நடிகர் - யார் என்று சொல்லவேண்டியதில்லை- நாடாண்ட முதல் நடிகர் எம்.ஜி.ஆர் அவர்கள்.
படம் : ஜூபிடரின்-'ராஜகுமாரி.'
நன்றி:திரையுலக மார்கண்டேயர் சிவக்குமார் அவர்கள் !

Russellisf
17th July 2015, 05:44 PM
கலைமாமணி சி.டி. ராஜகாந்தம்: திரை வரலாற்றின் ஒரு பகுதி

எம்.ஜி.ஆரால் ‘ஆண்டவனே’ என்று அழைக்கப்பட்ட பழம்பெரும் நடிகை யார் என்று தெரியுமா? அந்த நடிகை கையால் தயாரிக்கப்பட்ட வறுத்த உப்புக்கண்டம் வாங்கிச் சாப்பிட தியாகராஜ பாகவதர் மரணப் படுக்கையில்கூட ஆசைப்பட்டார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ‘தில்லானா மோகனாம் பாள்’ படத்தில் சிவாஜி கணேசன் பயன்படுத்திய 5 கிலோ எடையுள்ள வெள்ளி வெற்றிலைப் பெட்டி யாருக்குச் சொந்தமானது தெரியுமா? பழம்பெரும் நகைச்சுவை நடிகை சி.டி. ராஜகாந்தம்தான் இத்தனை பெருமைகளுக்கும் சொந்தக்காரர்.

டி.ஆர். ராமச்சந்திரன் நடித்த நகைச்சுவைத் திரைப்படமான ‘சபாபதி’ (1941) படத்தில் காளி என். ரத்தினத்தின் ஜோடியாக வேலைக்காரியாக நடித்ததன் மூலம் திரைப்பட ரசிகர்களின் நினைவில் நிரந்தரமாகத் தங்கிவிட்டவர் இவர்.

கோயம்புத்தூர் வானொலி நிலைய நிகழ்ச்சி அமைப்பாளர் ஸ்டாலினுக்கு 1997-ல் அவர் அளித்த பேட்டியின் எழுத்துவடிவமாக இப்புத்தகம் வெளியாகி யிருக்கிறது. வெறும் 55 பக்கங்களே கொண்ட இப்புத்தகத்தில், அறியப்படாத பல தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன. புத்தகத்தை வாசித்து முடிக்கும் போது அந்தக் கால நாடக சபாக்களிலும், திரைப்பட ஸ்டுடியோக்களிலும் இருந்த திண்ணைத் தூண்களை ஓடிப்பிடித்து விளையாடும் உணர்வு ஏற்படும்.

ஒரு ரூபாய் சம்பளம்

கோவையில் பிறந்த ராஜகாந்தம், அந்தக் காலத்திலேயே 8-ம் வகுப்பு வரை படித்தவர். பள்ளி மாணவியாக இருந்தபோதே அவருக்குத் திருமணமாகி விட்டது. 3 மாத சிசுவை வயிற்றில் சுமந்தபோது, அவரது கணவர் அவரை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டார். அவரையும், அவரது குழந்தையையும் காப்பாற்றியது இசைதான். பள்ளியில் கற்றுக்கொண்ட இசைப் பாடலைப் பக்கத்து வீட்டுக்காரரின் ஆர்மோனியப் பெட்டியை வைத்து நாடக சபா தொடர்புள்ள ஒருவரிடம் பாடிக்காட்டினார் ராஜகாந்தம். அதைத் தொடர்ந்து கள்ளிக்கோட்டையில் உள்ள எஸ்.ஆர். ஜானகியம்மா நாடக சபாவில் இடம் கிடைத்தது. வாரம் 3 நாடகங்களில் பாடி நடிக்கும் அளவுக்கு வளர்ந்தார். அப்போது ஒவ்வொரு நாடகத்துக்கும் அவருக்குக் கிடைத்த சம்பளம் ஒரு ரூபாய்தான்.

அதே ராஜகாந்தம் பின்னாளில் ரூ.10 ஆயிரம் சம்பளம் வாங்கும் அளவுக்கு உயர்ந்தார். அந்தச் சமயம் எம்.ஜி.ஆரும், அவரது சகோதரர் எம்.ஜி. சக்ரபாணியும் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் மாதச் சம்பளத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு நடித்துக்கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள் இருவரையும் குதிரை வண்டியில் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று வந்து காலை முதல் இரவு வரை உணவளித்து உபசரித்தவர் ராஜகாந்தம். இந்தத் தகவலை ஆனந்த விகடனில் எழுதிய ‘நான் ஏன் பிறந்தேன்?’ கட்டுரையில் பதிவுசெய்திருக்கிறார் எம்.ஜி.ஆர்.

தெரு முழுக்கப் பந்தல் போட்டு தனது மகள் ராஜலட்சுமிக்கு பாடகர் திருச்சி லோகநாதனைத் திருமணம் செய்து வைத்தது, ஏழிசை மன்னர் தியாக ராஜ பாகவதர் உள்ளிட்ட இசைக் கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகளுடன் தடபுடல் விருந்துடன் அந்தத் திருமணம் 5 நாட்கள் நடந்தது, அதில் கே.பி. சுந்தராம்பாள், எம்.எல். வசந்தகுமாரி, தண்ட பாணி தேசிகர், என்.எஸ்.கிருஷ்ணன் என புகழின் உச்சத்திலிருந்த திரைக் கலைஞர்களெல்லாம் பங்கேற்றது என்று பல தகவல்களை இப்பேட்டியில் பகிர்ந்துகொண்டிருக்கிறார் ராஜகாந்தம்.

எம்.ஜி.ஆருக்குக் கடிகாரம்

எம்.ஜி.ஆரின் கல்லறைக்குள்ளிருந்து அவர் கட்டியிருக்கும் கடிகாரத்தின் ஒலி கேட்பதாகக் கல்லறை மீது காதுவைத்து கேட்பவர்கள் இன்றும் உண்டு. என்றும் ஓடிக்கொண்டிருக்கும் கடிகாரம் எனும் காலத்தின் குறியீடாகவே மாறிவிட்ட எம்.ஜி.ஆர். தனது வாழ்நாளில் முதலில் கட்டியது ராஜகாந்தம் பரிசளித்த கைக்கடிகாரத்தைத்தான். ஒரு முறை கல்கத்தாவில் படப்பிடிப்பில் ராஜகாந்தம் இருந்தபோது, சென்னையில் இருந்த எம்.ஜி.ஆர். தனது பொருளதார நிலைகுறித்துக் குறிப்பிட்டு, ‘கல்கத்தாவிலிருந்து திரும்பி வரும்போது எனக்கும் அண்ணன் சக்ரபாணிக்கும் இரண்டு நல்ல கைக்கடிகாரங்கள் வாங்கி வாருங்கள்’ என்று கடிதம் எழுதியிருந்தாராம். அவர்கள் இருவருக்கும் அழகான கைக்கடிகாரங்களை வாங்கிப் பரிசளித்தாராம் ராஜ காந்தம். இந்தத் தகவல்களைத் தனது முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார் டி.எல். மகாராஜன். ராஜகாந்தத்தின் மகள் வயிற்றுப் பேரன்கள்தான் இவரும் தீபன் சக்கர வர்த்தியும்.

புத்தகத்தின் தொகுப்பாசிரியர் ஸ்டாலின், ஏற்கெனவே திரை இசைவானில் என பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி ஆகியோரை வானொலிக்காகப் பேட்டி கண்டதைத் தொகுத்துப் புத்தகமாக வெளியிட்டுள்ளார். திரை ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது அப்புத்தகம். அதைத் தொடர்ந்தே தற்போது இந்த நூலை வெளியிட்டிருக்கிறார். 80 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்பட வரலாற்றில் ஆவணப் படுத்துவதற்குக் கடலளவு இருந்தாலும் ஆவணப் படுத்தப்பட்டிருப்பது தினையளவே. அந்த வகையில் இதுபோன்ற ஆவணங்கள் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றன.

அந்த நாள் ஞாபகம்: கலைமாமணி சி.டி. ராஜகாந்தம்

பக்கங்கள்: 55, விலை: ரூ. 100

ainefal
17th July 2015, 07:17 PM
அல் அமீன்

நம்பிக்கைக்குரியவர்

கி.பி.570

அரபு தேசத்தில் மக்கா நகரில் அப்துல்லாஹ், ஆமினா தம்பதிக்கு முஹம்மது நபி (ஸல்) (அண்ணலாரின் திருப்பெயர் சொல்லப்படும்போதெல்லாம் ஸலவாத் என்னும் புகழ் மொழியை அவர்கள் மீது கூறுவது கடமை) பிறந்தார். குறைஷி கோத்திரத்தில், இவர் பிறந்த ஹாஷிம் குடும்பம் அரபுலகத்தில் பிரபலம்.

ஹிரா குகையில் தியானம் செய்தவருக்கு வானவர் மூலம் இறைவசனங்களான அல்குர்ஆன் இறங்குகிறது. 40வயதில் முஹம்மது நபியவர்கள் (ஸல்) நபித்துவம் அடைந்தார்கள். 300க்கும் மேற்பட்ட சிலை வழிபாட்டில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு ஓரிறைக் கொள்கையையும் வாழ்க்கை நெறிகளையும் போதித்தார்கள்.

உலகம் நல்லவர்களை உடனே ஏற்பதில்லையே. மூடநம்பிக்கையாளர்களால் விரட்டப்பட்டார். நன்மையை காக்க போரில் ஈடுபட்டு ஓரிறைக் கொள்கையை நிலைநாட்டினார். எதிர்த்தவர்களே ஏற்றுக் கொண்டனர். 23 ஆண்டுகளில் (அண்ணலார் (ஸல்) 63 வயது வரை வாழ்ந்தார். நபித்துவம் அடைந்த 40 வயதில் இருந்து இறுதி வரை வாழ்ந்த ஆண்டுகள்) இந்தியாவை விட பெரிய நிலப்பரப்பை தனது ஆளுகையின் கீழ் கொண்டு வந்தார்.

இதில் ஒரு வியப்பு என்ன தெரியுமா? அல் அமீன் (நம்பிக்கைக்குரியவர்) என்று நபிகளாரை (ஸல்) பின்பற்றுவோர் மட்டுமல்ல, அவரது எதிரிகளும் கூட ஒப்புக் கொண்டனர். நபிகளாரின் (ஸல்) ஏகத்துவப் பிரசாரத்தை நம்பாத, அவருக்கு எதிரான குறைஷிகள் கூட தங்கள் பொருட்களை அவரிடம் அடைக்கலமாக கொடுத்து வைத்திருந்தனர். அந்தக் குறைஷிகளே அண்ணலாரை (ஸல்) கொல்ல முயன்ற வேளையிலே கூட, மெக்காவை விட்டு வெளியேற வேண்டிய நிலையில் கூட, அவர்களுக்கு உரிய பொருட்களை அவர்களிடம் ஒப்படைக்க ஆவன செய்து விட்டுத்தான் வெளியேறினார். அதனால்தான் அவர் அல் அமீன் - நம்பிக்கைக்குரியவர்.

நபிகளாரின் (ஸல்) போதனைகளில் முக்கியமானது மது அருந்தாமை மற்றும் ஈகைப் பண்பு. அதனால்தான் ரமலான் திருநாள் ஈகைப் பெருநாள் என்று அழைக்கப்படுகிறது.

நபிகளாரின் (ஸல்) அடியொற்றியே புரட்சித் தலைவரின் வாழ்வும் அமைந்திருந்தது. ஏழைக் குடும்பத்தில் பிறந்து வறுமையில் வாடிய தலைவர், தனது உழைப்பால் உயர்ந்து சமுதாயத்தில் உயர்ந்தார். திரைப்படத்துறையில் அவரை வைத்து படம் எடுத்தவர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கினார். அரசியல் துறையிலும் மக்களின் நம்பிக்கையைப் பெற்று மாநிலத்தையே மூன்று முறை ஆட்சி செய்தார்.

மக்கள் மீது தலைவர் கொண்டிருந்த நம்பிக்கையும், தலைவர் மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையும் பரஸ்பரத்தன்மை கொண்டது. நாடோடி மன்னன் திரைப்படத்தில் தலைவர் கூறுவார், ‘‘என்னை நம்பாமல் கெட்டவர்கள் உண்டு. நம்பிக் கெட்டவர்கள் இன்று வரை இல்லை’ என்பார்.

நபிகளார் (ஸல்) வலியுறுத்திய ஈகைப் பண்பும் விருந்தோம்பல் பண்பும் புரட்சித் தலைவரோடு உடன் பிறந்தது. தனிப்பட்ட முறையில் மட்டுமல்ல, ஆட்சியில் இருந்தபோதும் கூட ஒரு ஆட்சியாளராக பள்ளிக் குழந்தைகளுக்கு சத்துணவு அளித்த கருணை உள்ளம் கொண்டவர் தலைவர்.

ஒருமுறை சென்னையில் நடந்த சிறுபான்மையினர் மாநாட்டில் புரட்சித் தலைவர் கலந்து கொண்டு பேசும்போது கூறினார்:

‘நான் ஒரு லுங்கி அணியாத முஸ்லிம், சிலுவை அணியாத கிறிஸ்துவன்’

..... இப்படிச் சொன்னவரின் பெயர், இந்துக்கள் தெய்வமாக வழிபடும் ராமச்சந்திர மூர்த்தியின் பெயர். பரந்த நோக்கத்தோடு மத ஒற்றுமைக்கு வழிகாட்டியாகவும் எல்லா மக்களையும் அரவணைத்துச் செல்லும் சர்வ சமுதாய காவலராகவும் திகழ்ந்தவர் தலைவர்.

ஆனால், இன்று பாசிச மதவெறி தலைவிரித்தாடுகிறது. சமஸ்கிருதத்தை திணிக்கப் பார்க்கிறது. கிறிஸ்துமசுக்கு விடுமுறை உண்டா? இல்லையா? என்று சர்ச்சை. அம்பேத்கர் - பெரியார் என்று பெயர் இருந்ததாலேயே ஐஐடியில் வாசிப்பு வட்டத்துக்கு தடை.

தலைவர் நடித்த, இஸ்லாமிய கதையமைப்பைக் கொண்ட சூப்பர் ஹிட் படமான குலேபகாவலியில் எல்லாப் பாடல்களுமே மனதை மயக்கும். அதில் எஸ்.சி.கிருஷ்ணனும் நாகூர் ஹனிபாவும் இணைந்து பாடிய டைட்டில் பாடல் மனதை உருக்கும். அதில் எனக்கு பிடித்த வரிகள்.

‘‘இணையிலாத எங்கள் பாதுஷா
தந்த நெறியின் படியே நாயகமே
இந்து முஸ்லிம் ஒற்றுமையோடு
இன்புற வேண்டும் நாயகமே
நாயகமே, நபி நாயகமே, நலமே அருள் நபி நாயகமே’’

தலைவர் நமக்கு காட்டிய வழியில்,

மதவெறி மாய... மனித நேயம் மலர.... உறுதியேற்போம்.

وَنَجِّنَا بِرَحْمَتِكَ مِنَ الْقَوْمِ الْكَافِرِيْنَ

எங்கள் இறைவனே! இந்த காஃபிர்களான மக்களிடமிருந்து உன் அருளினால் எங்களை நீ காப்பாற்றுவாயாக! (அல்குர்ஆன் 10:86)

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....

அனைவருக்கும் புனித ரமலான் நல்வாழ்த்துக்கள்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்


http://i58.tinypic.com/k50gf5.gif

ainefal
17th July 2015, 07:22 PM
:rotfl::rotfl::rotfl::rotfl::rotfl::rotfl::rotfl: SUPER COMEDY, WE INDEED APPRECIATE THE SENSE OF HUMOUR. ALL THE BEST.

siqutacelufuw
17th July 2015, 09:52 PM
My Dear Brother M.G.C.B. PRADEEP,

WITH THE BLESSINGS OF OUR BELOVED GOD M.G.R. I WISH YOU FOR A HEALTHY & WEALTHY LIFE, ALONG WITH YOUR FAMILY MEMBERS, ON THE HAPPY OCCASION OF YOUR BIRTH DAY (being Today)

http://i59.tinypic.com/ogcl1x.jpg

fidowag
17th July 2015, 09:52 PM
ரம்ஜான் திருநாளை முன்னிட்டு, சென்னை சரவணாவில் இன்று (17/07/2015) முதல் நடிக பேரரசர் எம்.ஜி.ஆர். வழங்கும் "அலிபாபாவும் 40 திருடர்களும் " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .

http://i60.tinypic.com/2637jbd.jpg
தகவல் உதவி : ஓட்டேரி பாண்டியன்.

Russellwzf
17th July 2015, 10:04 PM
http://i516.photobucket.com/albums/u327/Sathya_017/Wishes/ramadan-mubarak-17.jpg (http://s516.photobucket.com/user/Sathya_017/media/Wishes/ramadan-mubarak-17.jpg.html)

Russellwzf
17th July 2015, 10:05 PM
http://i516.photobucket.com/albums/u327/Sathya_017/Wishes/ramadan-mubarak-124.jpg (http://s516.photobucket.com/user/Sathya_017/media/Wishes/ramadan-mubarak-124.jpg.html)

Russellwzf
17th July 2015, 10:06 PM
http://i516.photobucket.com/albums/u327/Sathya_017/Wishes/ramadan-mubarakr-12.jpg (http://s516.photobucket.com/user/Sathya_017/media/Wishes/ramadan-mubarakr-12.jpg.html)

Russellwzf
17th July 2015, 10:06 PM
http://i516.photobucket.com/albums/u327/Sathya_017/Wishes/ramadan-mubarak-1d2_1.jpg (http://s516.photobucket.com/user/Sathya_017/media/Wishes/ramadan-mubarak-1d2_1.jpg.html)

Russellwzf
17th July 2015, 10:07 PM
http://i516.photobucket.com/albums/u327/Sathya_017/Wishes/ramadan-mubarak-12.jpg (http://s516.photobucket.com/user/Sathya_017/media/Wishes/ramadan-mubarak-12.jpg.html)

fidowag
17th July 2015, 10:33 PM
2015ம் ஆண்டில் , சென்னை சரவணாவில் இதுவரை வெளியான திரை எழில் வேந்தன் எம்.ஜி.ஆர். அவர்களின் 15 படங்களின் பட்டியல்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------



02/01/2015 - பறக்கும் பாவை.

16/01/2015 - உரிமைக்குரல்.

30/01/2015 - விக்கிரமாதித்தன்

06/03/2015 - தாழம்பூ

13/03/2015 - நாளை நமதே.

20/03/2015 - சிரித்து வாழ வேண்டும் (பாலாஜியில் )

10/04/2015 - ஊருக்கு உழைப்பவன்

17/04/2015 - விவசாயி.

24/04/2015க- இன்று போல் என்றும் வாழ்க.

01/05/2015 - தாய் சொல்லை தட்டாதே

29/05/2015- நான் ஏன் பிறந்தேன்

19/06/2015 - தொழிலாளி

03/07/2015 = ஆசைமுகம்

10/07/2015 - தெய்வத்தாய்

17/07/2015 - அலிபாபாவும் 40 திருடர்களும்

fidowag
17th July 2015, 10:39 PM
இன்று பிறந்த நாள் விழா காணும்
அன்பு நண்பர் திரு. எம்.ஜி.சி பி .பிரதீப் அவர்கள் எல்லா வளமும், நலமும் பெற்று ,
இன்புற்று , இன்று போல் என்றும் பல்லாண்டு வாழ , (புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.
நல்லாசியுடன் ) அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கம் சார்பாகவும்,
என் சார்பாகவும் நல்வாழ்த்துக்கள்


ஆர். லோகநாதன்.

fidowag
17th July 2015, 11:09 PM
துக்ளக் செய்திகள் -22/07/2015
http://i61.tinypic.com/2ntvgvq.jpg

http://i57.tinypic.com/27zaqth.jpg

http://i62.tinypic.com/312a0ew.jpg

http://i60.tinypic.com/2i11r1w.jpg

http://i58.tinypic.com/345hamp.jpg

http://i59.tinypic.com/14iz7tf.jpg

fidowag
17th July 2015, 11:12 PM
http://i57.tinypic.com/or1md5.jpg

Russellwzf
17th July 2015, 11:23 PM
http://i516.photobucket.com/albums/u327/Sathya_017/Audio%20Cassette/MGR1.jpg (http://s516.photobucket.com/user/Sathya_017/media/Audio%20Cassette/MGR1.jpg.html)

Russellwzf
17th July 2015, 11:25 PM
http://i516.photobucket.com/albums/u327/Sathya_017/Audio%20Cassette/MGR2.jpg (http://s516.photobucket.com/user/Sathya_017/media/Audio%20Cassette/MGR2.jpg.html)

Russellwzf
17th July 2015, 11:26 PM
http://i516.photobucket.com/albums/u327/Sathya_017/Audio%20Cassette/MGR3.jpg (http://s516.photobucket.com/user/Sathya_017/media/Audio%20Cassette/MGR3.jpg.html)

Russellwzf
17th July 2015, 11:27 PM
http://i516.photobucket.com/albums/u327/Sathya_017/Audio%20Cassette/MGR4.jpg (http://s516.photobucket.com/user/Sathya_017/media/Audio%20Cassette/MGR4.jpg.html)

Russellwzf
17th July 2015, 11:27 PM
http://i516.photobucket.com/albums/u327/Sathya_017/Audio%20Cassette/MGR5.jpg (http://s516.photobucket.com/user/Sathya_017/media/Audio%20Cassette/MGR5.jpg.html)

fidowag
17th July 2015, 11:31 PM
சினிமா எக்ஸ்ப்ரஸ் செய்திகள் -16-31 ஜூலை 2015
-----------------------------------------------------------

1973ல் சென்னையில் முதன் முதலாக அகில இந்திய திரைப்படத் தொழிலாளர்கள்
மாநாடு நடைபெற்றது. அன்றைய மத்திய செய்தி துறை அமைச்சர் ஐ. கே.குஜ்ரால்
,மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., தயாரிப்பாளர் நாகிரெட்டியார் போன்ற பல மேதைகள்
கலந்து கொண்டனர்.

fidowag
17th July 2015, 11:32 PM
அபூர்வ தகவல்கள் :-பின்னணி பாடகர் தாராபுரம் சுந்தரராஜன்.
-------------------------------------------------------------------

தேவர் பிலிம்ஸ் தயாரித்து , மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த, "கன்னித்தாய் " திரைப்படத்தில் , "வாழ விடு, இல்ல வழிய விடு " பாடலுக்கு, நடிகர் நாகேஷுக்கு
தாராபுரம் சுந்தரராஜன் குரல் கொடுத்துள்ளார்.

fidowag
17th July 2015, 11:36 PM
http://i58.tinypic.com/2nk8il1.jpg

http://i59.tinypic.com/16hw7kw.jpg
http://i61.tinypic.com/mbk9rn.jpg

http://i59.tinypic.com/i77omc.jpg
http://i60.tinypic.com/o73ceq.jpg
http://i58.tinypic.com/9bdfux.jpg

http://i57.tinypic.com/9k58ww.jpg

oygateedat
17th July 2015, 11:46 PM
http://s4.postimg.org/8ch1aqrvx/ddde.jpg (http://postimage.org/)

oygateedat
17th July 2015, 11:56 PM
http://s11.postimg.org/apgh0my83/1483376_774265422589826_231042006_n.jpg (http://postimage.org/)
Courtesy - fb

Russellwzf
18th July 2015, 12:00 AM
http://i516.photobucket.com/albums/u327/Sathya_017/Wishes/Ramalan%202014%20Greetings%20and%20Gifts%20Onlin2e %20Free%20-%20JUL13%20-%20QuotesAdda.jpg (http://s516.photobucket.com/user/Sathya_017/media/Wishes/Ramalan%202014%20Greetings%20and%20Gifts%20Onlin2e %20Free%20-%20JUL13%20-%20QuotesAdda.jpg.html)

fidowag
18th July 2015, 06:42 AM
இன்று காலை 11 மணிக்கு , சன் லைப் தொலைக்காட்சியில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். "பல்லாண்டு வாழ்க " திரைப்படம் ஒளிபரப்பாகிறது.
http://i62.tinypic.com/2my5idi.jpg


தகவல் உதவி : மடிப்பாக்கம் திரு. சுந்தர்.

fidowag
18th July 2015, 07:01 AM
அனைவருக்கும் இனிய ரம்ஜான் பெருநாள் வாழ்த்துக்கள்.

http://i58.tinypic.com/2diqfrc.jpg

Russelldvt
18th July 2015, 07:26 AM
இனிய ரமலான் வாழ்த்துக்கள்

http://i58.tinypic.com/2vv3tk5.jpg

idahihal
18th July 2015, 09:45 AM
அனைவருக்கும் இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்

idahihal
18th July 2015, 09:46 AM
அருமைச் சகோதரர் பிரதீப் பாலு அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Russellwzf
18th July 2015, 10:35 AM
http://i59.tinypic.com/30lcwsz.jpg
This is quite interesting.
The writer compares Baahubali with MGR's home production AdimaiPenn.
Surprisingly his comparisons are very correct and true to the facts.
The one line story of both the movies was how a slave queen was rescued by her son (who was the prince and got separated from her.)
The son acts in a duel roles as father and son in both the movies. There it was MGR in duel roles and in Baahubali it is Prabas.
Jayalalitha was the sweetheart of the prince who helps him in AdimaiPenn. Here it is Tamannaah.
Two main villains Manohar , Asokan & . Here Rana and Nazar.
Fight with real lion in Adimaippenn.
Fight with computer created bull in Baahubaali.
Adimaippenn was a great box office hit.. and according to Wikipedia it collected a whooping 2.30 crores in the year1969 when it was released. Convert it into today's money value, it will be nothing less than 350 crores.
Wow.. What a film maker was MGR..!
Hats off to him.


அடிமைப்பெண்...பாஹுபாலி
ஒரு கம்பேரிசன்
MGR நடித்து மாபெரும் வெற்றி பெற்ற அடிமைப்பெண் படத்துக்கும் பாஹுபாலி படத்துக்கும் உள்ள வியக்க வைக்கும் ஒற்றுமைகளை இங்கே நண்பர் விளக்குகிறார். கதை One line: அடிமைப் படுத்தப் பட்ட ராணியை மகன் மீட்கிறான்.
தந்தையும் மகனுமாக MGR.
தந்தையும் மகனுமாக பிரபாஸ்.
அடிமைப்பெண் தாய் பண்டரிபாய்.
அடிமைப்பெண் தாய் அனுஷ்கா.
வில்லன்கள் அசோகன், நம்பியார்.
வில்லன்கள் நாசர், ராணா.
அடிமை ராணியை மீட்க ஹீரோவுக்கு உதவும் பெண்ணாக ஜெயலலிதா.
இங்கே அந்த வேடத்தில் தமன்னா.
அங்கே பதை பதைக்க வைக்க சிங்கத்துடன் MGR சண்டை.
இங்கே சிறு மாற்றத்துடன் கிராஃபிக்ஸ் எருதுடன் வில்லன் சண்டை.
அடிமைப்பெண்: 1969
பாஹுபாலி: 2015
அடிமைப்பெண் Collection Wikipedia செய்திப்படி 2 crores 30 lacs. இது உண்மையாகஇருந்தால் இன்றைய கணக்குப்படி 350 கோடி வரும் என்று நினைக்கிறேன்.
அட.. அட..அட...!
MGR great தான், எந்நாளும்.
- A View From MGR Fan JayKumar

Courtesy : Facebook

ainefal
18th July 2015, 11:15 AM
http://i59.tinypic.com/30lcwsz.jpg
This is quite interesting.
The writer compares Baahubali with MGR's home production AdimaiPenn.
Surprisingly his comparisons are very correct and true to the facts.
The one line story of both the movies was how a slave queen was rescued by her son (who was the prince and got separated from her.)
The son acts in a duel roles as father and son in both the movies. There it was MGR in duel roles and in Baahubali it is Prabas.
Jayalalitha was the sweetheart of the prince who helps him in AdimaiPenn. Here it is Tamannaah.
Two main villains Manohar , Asokan & . Here Rana and Nazar.
Fight with real lion in Adimaippenn.
Fight with computer created bull in Baahubaali.
Adimaippenn was a great box office hit.. and according to Wikipedia it collected a whooping 2.30 crores in the year1969 when it was released. Convert it into today's money value, it will be nothing less than 350 crores.
Wow.. What a film maker was MGR..!
Hats off to him.


அடிமைப்பெண்...பாஹுபாலி
ஒரு கம்பேரிசன்
MGR நடித்து மாபெரும் வெற்றி பெற்ற அடிமைப்பெண் படத்துக்கும் பாஹுபாலி படத்துக்கும் உள்ள வியக்க வைக்கும் ஒற்றுமைகளை இங்கே நண்பர் விளக்குகிறார். கதை One line: அடிமைப் படுத்தப் பட்ட ராணியை மகன் மீட்கிறான்.
தந்தையும் மகனுமாக MGR.
தந்தையும் மகனுமாக பிரபாஸ்.
அடிமைப்பெண் தாய் பண்டரிபாய்.
அடிமைப்பெண் தாய் அனுஷ்கா.
வில்லன்கள் அசோகன், நம்பியார்.
வில்லன்கள் நாசர், ராணா.
அடிமை ராணியை மீட்க ஹீரோவுக்கு உதவும் பெண்ணாக ஜெயலலிதா.
இங்கே அந்த வேடத்தில் தமன்னா.
அங்கே பதை பதைக்க வைக்க சிங்கத்துடன் MGR சண்டை.
இங்கே சிறு மாற்றத்துடன் கிராஃபிக்ஸ் எருதுடன் வில்லன் சண்டை.
அடிமைப்பெண்: 1969
பாஹுபாலி: 2015
அடிமைப்பெண் Collection Wikipedia செய்திப்படி 2 crores 30 lacs. இது உண்மையாகஇருந்தால் இன்றைய கணக்குப்படி 350 கோடி வரும் என்று நினைக்கிறேன்.
அட.. அட..அட...!
MGR great தான், எந்நாளும்.
- A View From MGR Fan JayKumar

Courtesy : Facebook

Sathya Sir,

http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/bahubali_zpsycasoyry.jpg

Yesterday I saw Bahubaali, in fact I had written the same comments a few days ago based on the one line story line of Bahubaali.

It is Good worth watching on Big screen only. Many scenes reminds us of ADMAIPEN, water falls, Thalaivar and JJ escaping, fight with bull and Bahubali showing his strength by lifting Lingam etc. The only difference is Thalaivar action scenes were Original and now it is in graphics. We need to apprecaite the war scene, Admaipen last one hour full action so is the case over here last 45 minutes war scene.

Thanks.

P.S. : The reason as to why I posted the ticket is just to authenticate than I am in Abu Dhabi, not like what is happening elsewhere. Further, all of us over here even mention the name while posting, except one individual, we do know know name and Gender also! The concerned individual will know it is for ...... only.

Russelldvt
18th July 2015, 12:19 PM
STILL FROM ANBE VAA

http://i57.tinypic.com/nlsd9c.jpg

Russelldvt
18th July 2015, 12:20 PM
http://i58.tinypic.com/xeq6mq.jpg

Russelldvt
18th July 2015, 12:20 PM
http://i59.tinypic.com/v6p54g.jpg

Russelldvt
18th July 2015, 12:21 PM
http://i58.tinypic.com/335dowh.jpg

Russelldvt
18th July 2015, 12:22 PM
http://i57.tinypic.com/105zcxc.jpg

Russelldvt
18th July 2015, 12:23 PM
http://i61.tinypic.com/f3z9g1.jpg

Russelldvt
18th July 2015, 12:24 PM
http://i58.tinypic.com/t8oz2q.jpg

Russelldvt
18th July 2015, 12:24 PM
http://i59.tinypic.com/2eqfgg6.jpg

Russelldvt
18th July 2015, 12:25 PM
http://i61.tinypic.com/2gvui6v.jpg

Russelldvt
18th July 2015, 12:26 PM
http://i62.tinypic.com/vxzxoy.jpg

Russelldvt
18th July 2015, 12:28 PM
http://i62.tinypic.com/xqjpfq.jpg

Russelldvt
18th July 2015, 12:29 PM
http://i60.tinypic.com/352f0qe.jpg

ainefal
18th July 2015, 01:30 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/18th%20July%202015_zpspcgzleof.jpg

http://dinaethal.epapr.in/545478/Dinaethal-Chennai/18.07.2015#page/16/1

oygateedat
18th July 2015, 01:43 PM
http://s15.postimg.org/8og95l8sb/IMG_20150718_WA0006.jpg (http://postimage.org/)

oygateedat
18th July 2015, 01:52 PM
http://s18.postimg.org/na625lafd/WP_20150718_001.jpg (http://postimage.org/)
Kalki weekly

Russellisf
18th July 2015, 02:31 PM
kadavulin siripai parthu mei maranthu vittaen



http://i58.tinypic.com/335dowh.jpg

Russellzlc
18th July 2015, 04:41 PM
2015ம் ஆண்டில் , சென்னை சரவணாவில் இதுவரை வெளியான திரை எழில் வேந்தன் எம்.ஜி.ஆர். அவர்களின் 15 படங்களின் பட்டியல்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------



02/01/2015 - பறக்கும் பாவை.

16/01/2015 - உரிமைக்குரல்.

30/01/2015 - விக்கிரமாதித்தன்

06/03/2015 - தாழம்பூ

13/03/2015 - நாளை நமதே.

20/03/2015 - சிரித்து வாழ வேண்டும் (பாலாஜியில் )

10/04/2015 - ஊருக்கு உழைப்பவன்

17/04/2015 - விவசாயி.

24/04/2015க- இன்று போல் என்றும் வாழ்க.

01/05/2015 - தாய் சொல்லை தட்டாதே

29/05/2015- நான் ஏன் பிறந்தேன்

19/06/2015 - தொழிலாளி

03/07/2015 = ஆசைமுகம்

10/07/2015 - தெய்வத்தாய்

17/07/2015 - அலிபாபாவும் 40 திருடர்களும்

சென்னை சரவணா திரையரங்கில் இந்த ஆண்டு (2015) தொடங்கியதில் இருந்து 6 மாதங்களில் தலைவரின் 15 படங்களை வெளியிட்டுள்ளனர் என்றால் தோராயமாக 12 நாட்களுக்கு ஒரு படம் என்ற கணக்கில் படங்கள் வெளியாகியுள்ளன. அந்த அளவுக்கு தலைவர் நடித்த படங்களுக்கு மக்கள் வரவேற்பும் ஆதரவும் இருப்பதால்தான் இந்த அளவுக்கு படங்களை வெளியிடுகின்றனர். சென்னை சரவணா தியேட்டர் என்றில்லை. தமிழகம் முழுவதும் மறு வெளியீடுகளில் தலைவரின் படங்கள் அதிக அளவில் வெளியாகின்றன.

திரு.ரவிச்சந்திரன் அவர்கள் பதிவில் இருந்து கோவையில் சிரித்து வாழ வேண்டும் திரையிடப்பட்டுள்ளது என்று தெரிகிறது. அதுவும் மிகக் குறுகிய காலத்துக்குள். மதுரை சென்ட்ரலில் ஏப்ரல் மாதம் வெளியான அடிமைப்பெண் திரைப்படம் ரூ.1,09,000/- வசூல் பெற்று சாதனை படைத்தது. சமீபத்தில் அதே திரையரங்கில் வெளியான நம்நாடு ரூ.1,03,000/- வசூலை குவித்தது.

சினிமாவில் நடிப்பதை தலைவர் நிறுத்தி 38 ஆண்டுகள் ஆகிறது. உடலால் மறைந்து 28 ஆண்டுகள் ஆகிறது. ஆனால், இன்னும் கூட தலைவரின் படங்கள் நிகழ்த்தும் சாதனைகள் பிரமிப்பை ஏற்படுத்துகின்றன.

இந்த ஆண்டில் சென்னை சரவணா திரையரங்கில் வெளியான தலைவர் படங்கள் பற்றிய தகவல்களை நினைவில் வைத்திருந்து பதிவிட்டதற்கு நன்றி திரு.லோகநாதன் சார்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
18th July 2015, 04:44 PM
http://i57.tinypic.com/or1md5.jpg

அரசியல் களத்தில் தலைவர் எப்படியெல்லாம் மிக சாதுர்யமாக செயல்பட்டிருக்கிறார் என்பதையும் கடந்த கால உண்மைகளையும் விளக்குவதாக உள்ளது தலைவரின் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றிய திரு.சீனிவாச மூர்த்தி அவர்களின் கட்டுரை. நன்றி திரு.லோகநாதன் சார்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
18th July 2015, 04:46 PM
http://i58.tinypic.com/335dowh.jpg

பிறந்த நாள் கொண்டாடும் சகோதரர் திரு.எம்.ஜி.சி.பி. பிரதீப் அவர்கள் பெரியவர், சின்னவர் ஆசிகளோடு வளமும் நலமும் பெற்று பல்லாண்டு வாழ்க என வாழ்த்துகிறேன்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
18th July 2015, 04:47 PM
திரு.ஜெய்சங்கர் சார், தலைவருக்கு புகழ்மாலை சூட்டும் உங்கள் அழுத்தமான பதிவுகளை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Richardsof
18th July 2015, 07:48 PM
மக்கள் திலகத்தின் ''அன்பே வா '' நிழற் படங்கள் அனைத்தும் அருமை . நன்றி முத்தையன் சார் .
மறு வெளியீட்டில் குறிப்பாக இந்த ஆண்டில் மட்டும் மக்கள் திலகத்தின் பல படங்கள்
மதுரை ,கோவை , சென்னை நகரங்களில் திரையிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்று உள்ளது .

fidowag
18th July 2015, 07:48 PM
http://i57.tinypic.com/14r7r7.jpg

முரசு தொலைக்காட்சியில் தற்போது (7.30 மணி முதல் ) ஒளிபரப்பாகி
வருகிறது புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். வழங்கும் " நல்ல நேரம் "
கண்டு மகிழுங்கள்.

Richardsof
18th July 2015, 07:54 PM
துக்ளக் செய்திகள் -22/07/2015
http://i61.tinypic.com/2ntvgvq.jpg

http://i57.tinypic.com/27zaqth.jpg

http://i62.tinypic.com/312a0ew.jpg

http://i60.tinypic.com/2i11r1w.jpg

http://i58.tinypic.com/345hamp.jpg

http://i59.tinypic.com/14iz7tf.jpg
துக்ளக் இதழில் வெளியான இந்த கட்டுரை மிகவும் உண்மையான தகவல் .சரியான நேரத்தில் வரலாற்று உண்மையை பதிவிட்ட துக்ளக் இதழுக்கு நன்றி .

Russellwzf
18th July 2015, 08:01 PM
Excellent Images from Anbe Vaa, thank you Muthaiyan Ammu sir for posting such closeup and lovely shots of our God.

http://i58.tinypic.com/335dowh.jpg

Russellwzf
18th July 2015, 08:08 PM
I tried to enhance the picture little bit. What a lovely smile ?
http://i58.tinypic.com/e8llrr.jpg

Richardsof
18th July 2015, 08:20 PM
எம்ஜிஆர் சமாதியில் பயங்கரக் கூட்டம். எம்ஜிஆர், 70 வயசு வரை இருந்துருக்கார். இடதுபக்கம் அவர் வாழ்க்கை வரலாறு.சுருக்கமாச் செதுக்கிவச்ச பளிங்கு. (கடைசி வரியில் அண்ணாவின் இதயக்கனின்னு இருந்துச்சு. எவ்வளோ பொருத்தம் பாருங்க.....அண்ணாவும் இவரும் ஒன்னாவே இருக்காங்க இல்லே!)
நல்ல விஸ்தாரமான இடம்தான். சலவைக்கல் இழைச்ச அழகிய மண்டபங்கள், நடைபாதைகள், நடுவில் புல்வெளின்னு இருக்கு.
முன்பக்கம் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு அருகே இருந்து படம் எடுத்துக்கொள்ளும் ரசிகர்கள், அவர் வாழ்ந்தக் காலக்கட்டத்தில் இருந்த மக்களின் அடுத்த தலைமுறைகள், அவர்களின் பிஞ்சுகள்னு அவருக்கான ரசிகர்கள் கூட்டம் கொஞ்சம்கூடக் குறையலை. அதான் தினமும் எதாவது ஒரு தொலைக்காட்சியில் ஒரு எம்ஜிஆர் படமாவது வந்துக்கிட்டுத்தானே இருக்கு. இப்பவும் ஊர்ப்பக்கங்களில் பழைய எம்ஜிஆர் படங்களுக்கு நல்ல வரவேற்பு .. உண்மையான 'வசூல்மன்னன்'!

பாதி மலர்ந்தத் தாமரை மொட்டு வடிவத்தில் சமாதியைச் சுற்றி அமைப்பு. தூங்கா விளக்கு. கறுப்புச் சலவைக்கல்லால் இருக்கும் சமாதியில் தலையைச் சாய்ச்சுக் காதை வச்சுக் கேட்கும் சனம்.( இதுக்கெல்லாம் ஒரு ஆள் ஆரம்பிச்சாப் போதும். வாரசனம் முழுக்க என்னமோ இருக்குன்னு செஞ்சு பார்க்குறாங்க! ) என்ன கேக்குதுன்னு கேட்டேன். கடிகார சத்தம் 'டிக் டிக்'ன்னு கேக்குதாம். ஐயோ...இதயத் துடிப்பா? இல்லையாம்...... அவருடையக் கைக்கடிகாரத்தோடு புதைச்சுருக்காங்களாம். ஆட்டோமேடிக் கடிகாரமாம். அதன் இயக்கம் மட்டும் நிக்கவேயில்லை(யாம்) அட! ஆச்சே...27 வருசம். இன்னுமா?
courtesy - net

fidowag
18th July 2015, 08:26 PM
மெல்லிசை மன்னர் "எம்.எஸ். விஸ்வநாதன் "அவர்களுக்கு அஞ்சலி.
-------------------------------------------------------------------------------
தினமணி நாளிதழ்.

http://i58.tinypic.com/2n83iiq.jpg
http://i61.tinypic.com/8yyfet.jpg
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் "ஆயிரத்தில் ஒருவன் " திரைப்படம் வரை
http://i60.tinypic.com/20t2qkl.jpg
http://i60.tinypic.com/1z1tvkp.jpg

fidowag
18th July 2015, 08:34 PM
தினத்தந்தி.
http://i58.tinypic.com/nd63kl.jpg

fidowag
18th July 2015, 08:36 PM
மாலை மலர்
http://i61.tinypic.com/zivn5w.jpg

fidowag
18th July 2015, 08:45 PM
தமிழ் இந்து.
http://i60.tinypic.com/28ioiok.jpg
http://i58.tinypic.com/263ghsx.jpg
http://i60.tinypic.com/2jchdnb.jpg

http://i62.tinypic.com/s5i5xg.jpg

Russellwzf
18th July 2015, 08:48 PM
Yes Sailesh Babu sir, I remember you posted your comments about Bahubali storyline on July 10th (on the same day of the movie release). I am yet to see the movie and thank you for your comments.


Sathya Sir,

http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/bahubali_zpsycasoyry.jpg

Yesterday I saw Bahubaali, in fact I had written the same comments a few days ago based on the one line story line of Bahubaali.

It is Good worth watching on Big screen only. Many scenes reminds us of ADMAIPEN, water falls, Thalaivar and JJ escaping, fight with bull and Bahubali showing his strength by lifting Lingam etc. The only difference is Thalaivar action scenes were Original and now it is in graphics. We need to apprecaite the war scene, Admaipen last one hour full action so is the case over here last 45 minutes war scene.

Thanks.

P.S. : The reason as to why I posted the ticket is just to authenticate than I am in Abu Dhabi, not like what is happening elsewhere. Further, all of us over here even mention the name while posting, except one individual, we do know know name and Gender also! The concerned individual will know it is for ...... only.

Russellwzf
18th July 2015, 08:57 PM
Courtesy : Facebook
http://i62.tinypic.com/ezpbpy.jpg

Russellwzf
18th July 2015, 08:58 PM
Courtesy : Facebook
http://i60.tinypic.com/2z9lj6h.jpg

Russellwzf
18th July 2015, 08:58 PM
http://i60.tinypic.com/xm029k.jpg

Russellwzf
18th July 2015, 08:59 PM
http://i58.tinypic.com/ix5v5y.jpg

Russellwzf
18th July 2015, 09:05 PM
Courtesy : Urimaikural Magazine
http://i62.tinypic.com/157daop.jpg

fidowag
18th July 2015, 09:06 PM
தமிழக அரசியல் -15/07/2015

அன்று எம்.ஜி.ஆர். - இன்று ஜெயலலிதா
http://i60.tinypic.com/207rd4h.jpg
http://i61.tinypic.com/2wn0con.jpg

http://i62.tinypic.com/ra23d5.jpg

Russellwzf
18th July 2015, 09:08 PM
சட்டையில்லா அண்ணா ,அரைக் கை சட்டையுடன் எம்ஜியார் , வழக்கம் போல் வெற்றிலையுடன் பெரியவர் எம்.ஜி.சி .
http://i57.tinypic.com/15wc76s.jpg

fidowag
18th July 2015, 09:13 PM
http://i57.tinypic.com/rkv711.jpg

ainefal
18th July 2015, 09:27 PM
Yukesh Babu Sir,

One small clarification, has the Government or Nadigar Sangam constructed Manimandapam for any Actor till date in Tamil Nadu?

Thanks.

fidowag
18th July 2015, 09:38 PM
நக்கீரன் இதழ் -21/07/2015


http://i59.tinypic.com/4u6vjs.jpg

http://i61.tinypic.com/1es9vn.jpg
http://i61.tinypic.com/hs5aus.jpg
http://i58.tinypic.com/deu0k3.jpg


பணத்தை வாங்கிக் கொண்டார் எம்.எஸ். வி.

ainefal
18th July 2015, 09:53 PM
Mattu Pongal Special | Mannathi Mannan MGR - IS NOW AGAIN ONLINE

https://www.youtube.com/watch?v=w-BK5MMO9oA

ujeetotei
19th July 2015, 08:18 AM
Mattu Pongal Special | Mannathi Mannan MGR - IS NOW AGAIN ONLINE

https://www.youtube.com/watch?v=w-BK5MMO9oA


Unfortunately sir, the content is not available for us.

"The uploader has not made the video available in your country"

This is the message we get sir.

Russellwzf
19th July 2015, 09:02 AM
http://i62.tinypic.com/nq7mtc.jpg

Russellwzf
19th July 2015, 09:19 AM
MGR Remix - Singing for Ricky Martin song...
https://www.youtube.com/watch?v=S3zVhtBqD0A&feature=youtu.be

ujeetotei
19th July 2015, 09:20 AM
Today update of MGR blog.

http://mgrroop.blogspot.in/2015/07/annas-decree.html

Russellwzf
19th July 2015, 09:24 AM
MGR Remix for Billa Theme Music..
https://www.youtube.com/watch?v=x4qdzniCzXs&feature=youtu.be

ujeetotei
19th July 2015, 09:30 AM
MGR Remix for Billa Theme Music..
https://www.youtube.com/watch?v=x4qdzniCzXs&feature=youtu.be

I liked the Raju part.

Russellwzf
19th July 2015, 09:31 AM
MGR Remix - Telugu Song_Gulabi Puvvai Navvali Vayasu (Nallai Namathe Telugu remake)
https://www.youtube.com/watch?v=katSyeVPl94&feature=youtu.be

Russellwzf
19th July 2015, 09:46 AM
Maari Trailer MGR Version - Courtesy : Youtube
https://www.youtube.com/watch?v=7zdj68nFR88

Russellwzf
19th July 2015, 09:48 AM
Courtesy : Youtube
https://www.youtube.com/watch?v=SM5fob29yuw

Russelldvt
19th July 2015, 11:41 AM
TODAY 7.00PM WATCH SUNLIFE

http://i59.tinypic.com/5fqix0.jpg

http://i57.tinypic.com/2rmy04m.jpg

Russellail
19th July 2015, 02:27 PM
நவரத்தினம்-நவக்ரஹங்களின் நாயகன்-ஏழாம் எண்ணின் அதிர்ஷ்டம் கொண்ட ராமாவரம் பரங்கிமலை பெருமானே-
வெற்றி திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன்;
அற்புத நாயகன்-மக்கள் திலகம்-தெய்வம் எம்.ஜி.ஆர்.

http://i59.tinypic.com/1gg1o7.jpg

Russellwzf
19th July 2015, 11:36 PM
http://i57.tinypic.com/2i1ldgp.jpg

Russellwzf
19th July 2015, 11:39 PM
Dinaethal newspaper - 19/07/2015
http://i59.tinypic.com/w7cwzt.jpg

Russellwzf
20th July 2015, 12:07 AM
Sailesh Babu sir, please watch this video from 0.32 to 1.10..
https://www.youtube.com/watch?v=In2_YamvOU4#t=87

Yes Sailesh Babu sir, I remember you posted your comments about Bahubali storyline on July 10th (on the same day of the movie release). I am yet to see the movie and thank you for your comments.

Russelldvt
20th July 2015, 02:51 AM
Still : Nadodi Mannan

http://i62.tinypic.com/2iqctnk.jpg

Russelldvt
20th July 2015, 02:53 AM
http://i57.tinypic.com/1j2pfs.jpg

Russellrqe
20th July 2015, 07:55 AM
OLDEN DAYS PAPER NEWS ABOUT MAKKAL THILAGAM MGR'S CINEMA
http://i61.tinypic.com/lvc4j.jpg

Russellrqe
20th July 2015, 07:57 AM
http://i60.tinypic.com/54ino1.jpg

Russellrqe
20th July 2015, 07:57 AM
http://i60.tinypic.com/35a5dky.jpg

Russellrqe
20th July 2015, 07:59 AM
http://i60.tinypic.com/zv5ri1.jpg

Russellrqe
20th July 2015, 07:59 AM
http://i59.tinypic.com/2818vbl.jpg

Russellrqe
20th July 2015, 08:00 AM
http://i62.tinypic.com/2rwowpi.jpg

Russellrqe
20th July 2015, 08:01 AM
SEE THE RERELEASED MAKKAL THILAGAM'S MOVIES AT CHENNAI
http://i58.tinypic.com/2r5asu0.jpg

Russellrqe
20th July 2015, 08:02 AM
http://i62.tinypic.com/rjlg92.jpg

Russellrqe
20th July 2015, 08:03 AM
http://i60.tinypic.com/73l185.jpg

Russellrqe
20th July 2015, 08:06 AM
http://i57.tinypic.com/o2t14.jpg

Russellrqe
20th July 2015, 08:07 AM
http://i62.tinypic.com/1603o1h.jpg

Russellrqe
20th July 2015, 08:08 AM
http://i58.tinypic.com/nnpkwn.jpg

Richardsof
20th July 2015, 05:30 PM
இனிய நண்பர் திரு குமார் சார்

மக்கள் திலகத்தின் படங்கள் சென்னை நகரில் பல திரை அரங்குகளில் திரையிடப்பட்ட விளம்பரங்கள் மிகவும் அருமை
நவமணியில் வெளிவந்த உழைக்கும் கரங்கள் - விமர்சனம் அருமை .மீனவநண்பன் , இன்று போல் என்றும் வாழ்க விளம்பரங்கள் எல்லாம் கண்களுக்கு விருந்து .நன்றி

Richardsof
20th July 2015, 05:33 PM
http://i57.tinypic.com/2i1ldgp.jpg

நான் ஏன் பிறந்தேன் - மக்கள் திலகத்தின் ஸ்டில் மற்றும் பாடல் வரிகள் கூடிய டிசைன் மிகவும் அருமை சத்யா சார்

oygateedat
20th July 2015, 07:02 PM
http://s23.postimg.org/4fg25aqp7/WP_20150720_001.jpg (http://postimage.org/)
Actor Suriya
Courtesy - kumudham weekly.

Russelldvt
20th July 2015, 07:26 PM
http://i61.tinypic.com/xcj6ea.jpg

Russelldvt
20th July 2015, 07:26 PM
http://i59.tinypic.com/20a9awy.jpg

Russelldvt
20th July 2015, 07:28 PM
http://i57.tinypic.com/beg9yf.jpg

Russelldvt
20th July 2015, 07:29 PM
http://i59.tinypic.com/bdm9g7.jpg

Russelldvt
20th July 2015, 07:30 PM
http://i61.tinypic.com/t0hjee.jpg

Russelldvt
20th July 2015, 07:32 PM
http://i57.tinypic.com/5yx6vb.jpg

ainefal
20th July 2015, 08:51 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/20th%20July%202015_zpsa7qn3bgi.jpg

http://dinaethal.epapr.in/546749/Dinaethal-Chennai/20.07.15#page/8/1

ainefal
20th July 2015, 10:05 PM
https://www.youtube.com/watch?v=Uhqx4_ldkis

V.V.IMPORTANT

சம்பந்தபட்ட காட்சியை படத்தின் முன்னோட்டம் மற்றும் திரைபடத்தில் இருந்து திரைபடதில்ருந்து எடுக்காவிட்டால் எல்லா புரட்சித்தலைவர் பக்தர்களும் மற்றும் ஒலிக்கிறது உரிமைக்குரல் மாத இதழும் போராட்டம் நடத்தும். காட்சி நீக்காவிட்டால் போராட்டம் நிச்சயம், இயக்குனருக்கு செருப்படியும் நிச்சயம்.

Russellisf
20th July 2015, 10:19 PM
THANKS CS KUMAR SIR FOR OLDEN DAYS PAPER ADS

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/C_zpsfrfmwnjk.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/C_zpsfrfmwnjk.jpg.html)



http://i60.tinypic.com/73l185.jpg

Russellisf
20th July 2015, 10:27 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/A_zpsjustlluw.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/A_zpsjustlluw.jpg.html)

Russellisf
20th July 2015, 10:28 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/D_zps5xpa5jak.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/D_zps5xpa5jak.jpg.html)

siqutacelufuw
20th July 2015, 10:45 PM
https://www.youtube.com/watch?v=uhqx4_ldkis

v.v.important


அனைத்துலக எம். ஜி.; ஆர். பொது நல சங்கத்தின் சார்பில் ஆட்சேபம் தெரிவித்து, திரிஷா இல்லைன்னா நயன்தாரா என்ற படத்தில் இடம் பெற்ற அந்த குறிப்பிட்ட காட்சியை நீக்க வேண்டும் என்று தெரிவித்த கோரிக்கையை பதிவேற்றம் செய்து you tube ல் வெளியிட்ட ' india glitz " க்கும் அதனை நம் மக்கள் திலகம் திரியில் பதிவிட்ட சகோதரர் திரு சைலேஷ் பாசு அவர்களுக்கும், மனமார்ந்த நன்றியை, எங்கள் அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்கத்தின் சார்பில் தெரிவித்து கொள்கிறேன்.