PDA

View Full Version : Makkal Thilagam MGR -PART 16



Pages : 1 2 3 4 [5] 6 7 8 9 10 11 12 13 14 15 16 17

fidowag
20th July 2015, 10:49 PM
இன்று (20/07/2015) இரவு 11 மணிக்கு புரட்சி நடிகர் /மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அசத்தலாக நடித்து இமாலய வெற்றி பெற்ற " எங்க வீட்டு பிள்ளை " திரைப்படம்
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.
http://i62.tinypic.com/vo0m84.jpg

ainefal
20th July 2015, 10:50 PM
அனைத்துலக எம். ஜி.; ஆர். பொது நல சங்கத்தின் சார்பில் ஆட்சேபம் தெரிவித்து, திரிஷா இல்லைன்னா நயன்தாரா என்ற படத்தில் இடம் பெற்ற அந்த குறிப்பிட்ட காட்சியை நீக்க வேண்டும் என்று தெரிவித்த கோரிக்கையை பதிவேற்றம் செய்து you tube ல் வெளியிட்ட ' india glitz " க்கும் அதனை நம் மக்கள் திலகம் திரியில் பதிவிட்ட சகோதரர் திரு சைலேஷ் பாசு அவர்களுக்கும், மனமார்ந்த நன்றியை, எங்கள் அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்கத்தின் சார்பில் தெரிவித்து கொள்கிறேன்.


Professor Sir,

If they still do not remove may be we can get stay order and the movie shall not be released without our persons watching the same and confirmingeverything is O.K.?

The response from various sources is that we should stage a very strong protest if date is confirmed Sir.

siqutacelufuw
20th July 2015, 10:58 PM
professor sir,

if they still do not remove may be we can get stay order and the movie shall not be released without our persons watching the same and confirmingeverything is o.k.?

The response from various sources is that we shall organize a very strong protest if date is confirmed sir.

Yes please. I do agree with this. Already message conveyed to our beloved M.G.R. DEVOTEES & FANS, to be prepared. Yesterday, we met and discussed this issue.

Russellisf
20th July 2015, 11:00 PM
முக நூலில் உள்ள அனைத்து புரட்சி தலைவரின் ரசிகர்களே , பக்தர்களே, விசுவாசிகளே சமீபத்தில் இணையத்தில் வெளியான திரிஷா இல்லேன்னா நயன்தாரா படத்தின் டிரைலர் காட்சியில் நமது இதய தெய்வத்தை கேவலமாக நடத்தும் காட்சி யீனை உடனடியாக நீக்குமாறு அனைவரும் குரல் கொடுப்போம்

ainefal
20th July 2015, 11:21 PM
Yes please. I do agree with this. Already message conveyed to our beloved M.G.R. DEVOTEES & FANS, to be prepared. Yesterday, we met and discussed this issue.

Great. We need to appreciate your immediate action and taking necessary steps re. the movie/trailer.

fidowag
20th July 2015, 11:23 PM
இந்த வார பாக்யா இதழில், கலை வேந்தன் எம்.ஜி.ஆர். நடித்த "கன்னித்தாய் " திரைப்பட கதையை தொகுத்து பிரசுரம் செய்துள்ளனர்.
http://i59.tinypic.com/imrl3o.jpg
http://i59.tinypic.com/r22n94.jpg
http://i61.tinypic.com/ih3bew.jpg
http://i58.tinypic.com/iqf1g1.jpg
http://i62.tinypic.com/fx5dme.jpg
http://i62.tinypic.com/5ueqyo.jpg

ainefal
20th July 2015, 11:24 PM
முக நூலில் உள்ள அனைத்து புரட்சி தலைவரின் ரசிகர்களே , பக்தர்களே, விசுவாசிகளே சமீபத்தில் இணையத்தில் வெளியான திரிஷா இல்லேன்னா நயன்தாரா படத்தின் டிரைலர் காட்சியில் நமது இதய தெய்வத்தை கேவலமாக நடத்தும் காட்சி யீனை உடனடியாக நீக்குமாறு அனைவரும் குரல் கொடுப்போம்

We shall not leave them, if the movie house is removing it is good for them and the movie. As otherwise let them be prepared to see the largest protest which TN would not have seen for many decades.

fidowag
20th July 2015, 11:27 PM
பாக்யா செய்திகள்
http://i57.tinypic.com/2608xnd.jpg

http://i60.tinypic.com/2wm2ipg.jpg

http://i62.tinypic.com/14t24u9.jpg

http://i58.tinypic.com/w1xj43.jpg

Richardsof
21st July 2015, 05:59 AM
நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் நினைவு தினமான இன்று அவருடைய திரை உலக ஆளுமைகளை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துவோம் .

Russellwzf
21st July 2015, 08:11 AM
Thank you esvee sir !


நான் ஏன் பிறந்தேன் - மக்கள் திலகத்தின் ஸ்டில் மற்றும் பாடல் வரிகள் கூடிய டிசைன் மிகவும் அருமை சத்யா சார்

Russellwzf
21st July 2015, 08:13 AM
http://i62.tinypic.com/144acso.jpg

Russellwzf
21st July 2015, 08:32 AM
MGR Remix - Mundasu Sooriyane from movie Sandakozhi
https://www.youtube.com/watch?v=29Eg9_2-Ad4&feature=youtu.be

Russelldvt
21st July 2015, 12:12 PM
Still From Nerum Neruppum

http://i58.tinypic.com/29d8weo.jpg

Russellrqe
21st July 2015, 01:38 PM
OLDEN DAYS MEMORY RECALL
http://i62.tinypic.com/nbejd3.jpg

Russellrqe
21st July 2015, 01:40 PM
http://i58.tinypic.com/2e35y83.jpg

Russellrqe
21st July 2015, 01:41 PM
http://i58.tinypic.com/jzk1ds.jpg

Russellrqe
21st July 2015, 01:42 PM
http://i57.tinypic.com/35hgrd2.jpg

Russellrqe
21st July 2015, 01:47 PM
http://i58.tinypic.com/b6dpbb.jpg

Russellrqe
21st July 2015, 01:57 PM
புதிய தமிழ் பட முன்னோட்ட வீடியோ காட்சியில் மக்கள் திலகத்தின் மாண்புக்கு இழுக்கு ஏற்படும் வகையில் ஒரு காட்சி அமைந்ததை கண்டு நம் திரியின் நண்பர்கள் திரு சைலேஷ் , திரு செல்வகுமார் உடனே தங்களுடைய கண்டன குரலை எழுப்பி சென்னையில் இருக்கும் தயாரிப்பாளருக்கு தெரிவித்தார்கள் . மக்கள் திலகத்தின் ரசிகர்களின் உணர்வுகளை புரிந்து கொண்ட தயாரிப்பாளர் அந்த காட்சியை அடியோடு நீக்குவதாக உறுதி கொடுத்துள்ளார் என்பது அறிந்து மிக்க மகிழ்ச்சி .
திரு சைலேஷ் , திரு செல்வகுமார் இருவருக்கும் மனமார்ந்த நன்றியினை திரியின் சார்பாக தெரிவித்து கொள்கிறேன் .

Russellrqe
21st July 2015, 02:44 PM
மக்கள் திலகம் எம்ஜிஆரின் மலைக்கள்ளன் 22.7.1954

61 ஆண்டுகள் நிறைவு நாள் .

1954ல் மாபெரும் சாதனைகள் நிகழ்த்திய படம் . மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களுக்கு வசூல் சக்கரவர்த்தி என்ற பட்டமும் கிடைத்த படம் . மக்கள் திலகத்தின் சிறந்த நடிப்பு , இனிய பாடல்கள் என்று ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்த படம் .

Richardsof
21st July 2015, 06:35 PM
நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை எழுதிய நாவலின் மூலக்கதையை தழுவி “மலைக்கள்ளன்” திரைப்படம் எடுக்கப்பட்டது. அதை படமாக்க ஸ்ரீராமுலு நாயுடு முடிவு செய்ததும், வசனம் எழுத கருணாநிதியை அழைத்தார். “பராசக்தி” வெளிவந்து, கருணாநிதி புகழேணியின் உச்சியில் இருந்த அந்த நேரத்தில் அவர் “மனோகரா” படத்துக்கு வசனம் எழுதிக் கொண்டிருந்தார்.

“நாமக்கல் கவிஞர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. ஆனால், அவர் காங்கிரஸ்காரர். அவர் கதைக்கு நான் வசனம் எழுதினால், இரு தரப்பு ரசிகர்களும் ஏற்றுக்கொள்வார்களா? என்று அஞ்சுகிறேன்” என்று கூறி, இந்தப் படத்துக்கு வசனம் எழுத கருணாநிதி மறுத்து விட்டார்.

இந்த சமயத்தில், எம்.ஜி.ஆரை ஸ்ரீராமுலு நாயுடு சந்தித்தார். “மலைக்கள்ளன் படத்திற்கு கருணாநிதி வசனம் எழுத வேண்டும், நீங்கள் நடிக்க வேண்டும் என்பது என் விருப்பம். ஆனால் அவர் வசனம் எழுத மறுத்துவிட்டார். நீங்கள் அவரை சம்மதிக்க வைத்தால், நான் மலைக்கள்ளனை தயாரிக்கிறேன். நீங்கள்தான் கதாநாயகன்” என்றார், ஸ்ரீராமுலு நாயுடு. அப்போது, நடிகர் டி.பாலசுப்பிரமணியமும் (வேலைக்காரியில் நடித்தவர்) உடன் இருந்தார்.

உடனே எம்.ஜி.ஆரும், டி.பாலசுப்பிரமணியமும் கருணாநிதியை சந்தித்தனர். “நாமக்கல் கவிஞர் காங்கிரஸ்காரர் என்றாலும், மலைக்கள்ளன் கதையில் எவ்வித கட்சிப் பிரசாரமும் இல்லை. நல்ல விறுவிறுப்பான நாவல். நீங்கள் வசனம் எழுதவேண்டும். எனக்கும் இந்தப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும்” என்று எம்.ஜி.ஆர். கூறினார்.

(1952 வரை காங்கிரஸ் அனுதாபியாக இருந்த எம்.ஜி.ஆரை, அண்ணாவிடம் நடிகர் டி.வி.நாராயணசாமி அழைத்துச்சென்று, அறிமுகப்படுத்தி வைத்தார். அண்ணாவால் கவரப்பட்ட எம்.ஜி.ஆர். தி.மு.க.வில் சேர்ந்தார். மலைக்கள்ளன் தயாரிக்கப்பட்ட காலத்தில் அவர் தி.மு.க.வில் இருந்தார்.)

கருணாநிதி யோசித்தார். மலைக்கள்ளன் கதையை அவர் ஏற்கனவே படித்திருந்தார். நிச்சயம் அது வெற்றிப்படமாக அமையும் என்பது அவருக்குத் தெரிந்தது. எனவே, வசனம் எழுத சம்மதித்தார்.

கட்சிப்பிரசாரம் எதுவும் இன்றி, மலைக்கள்ளனுக்கு கருணாநிதி வசனம் எழுதினார். இந்தப்படத்தில் அவர் வசனத்தில் அனல் பறக்கவில்லை; தென்றல் வீசியது. கதைக்கும், கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வசனத்தை எளிய- இனிய நடையில் எழுதியிருந்தார்.

முதல் முறையாக எம்.ஜி.ஆர். பல மாறுவேடங்களில் வந்து அசத்தினார். அவருடைய முழுத்திறமையும் இந்தப் படத்தில் பிரகாசித்தது.

எம்.ஜி.சக்ரபாணி, டி.எஸ்.துரைராஜ், ஈ.ஆர்.சகாதேவன், சந்தியா, சுரபி பாலசரஸ்வதி ஆகியோரும் நடித்தனர். மாம்பழ நாயுடு என்ற போலீஸ்காரர் கதாபாத்திரம் ஏற்ற டி.எஸ்.துரைராஜ், ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தார்.

பாடல்களை நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை, கு.மா.பாலசுப்பிரமணியம், தஞ்சை ராமையாதாஸ், மக்களன்பன் ஆகியோர் எழுதியிருந்தனர். எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசை அமைத்தார்.

பானுமதியை குதிரையில் அமரச் செய்து எம்.ஜி.ஆர். அழைத்துச் செல்லும் காட்சியில் இடம் பெற்ற “எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே” என்ற பாடலை கணீர் குரலில் டி.எம்.சவுந்தரராஜன் பாட, அது சூப்பர் ஹிட்டாக அமைந்தது. எம்.ஜி.ஆருக்கு டி.எம்.எஸ். குரல் மிகவும் பொருந்தியிருந்ததால், தொடர்ந்து அவர் எம்.ஜி.ஆருக்கு பாடலானார்.

இவ்வகையில், மற்ற எந்தப் படத்துக்கும் கிடைக்காத தனிச்சிறப்பை “மலைக்கள்ளன்” பெற்றது.

தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், சிங்களம் ஆகிய மொழிகளிலும் இந்தப் படத்தின் கதை தயாரிக்கப்பட்டது. இந்தியில் எம்.ஜி.ஆர். நடித்த வேடத்தில் திலீப்குமார் நடித்தார்.

எல்லா மொழி கதாநாயகர்களும், எம்.ஜி.ஆரின் நடிப்பு பாணியை பின்பற்றியே நடித்தனர். 6 மொழிகளிலும் “மலைக்கள்ளன்” மகத்தான வெற்றி பெற்றான்.தமிழகமெங்கும் இந்த படம் வசூலில் மாபெரும் சாதனைகள் புரிந்து பல இடங்களில் 100 நாட்கள் மேல் ஓடியது .
மலைக்கள்ளன் வெற்றி மூலம் எம்ஜிஆரின் படஉலக மார்க்கெட் உச்சத்திற்கு சென்றது .
courtesy - net

ainefal
21st July 2015, 09:39 PM
Subsequent to the timely action taken by Mr. Mayil Raj and Prof. Selvakumar & Co, a formal letter to Film Producers Council [Kalaipuli S. Thanu] was also submitted today by Urimaikural Magazine and all MGR Devotees requesting them to remove the controversial scene from “Trisha illaina Nayanthara”.

The producer and the PRO has also apologised to Prof. Selvakumar regarding the issue.

As requested, the Producer has now removed the trailer from “Youtube” and the producer has been called by the Producers Council with the clear intention to inform the Producer that the scene has to be removed from the Movie.


http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/MGR%20Notice_zps5moqwmm9.jpg
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/t1.jpg_zpssk6olpn3.png
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/t2.jpg_zpspu9bsfwn.png
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/t4.jpg_zps0zhebbqr.png
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/t5.jpg_zpsnmbbffen.png



Nevertheless, we shall not remain calm till we are satisfied that they have removed that controversial scene from the Movie as well.

Russellisf
21st July 2015, 09:48 PM
'விவசாயி' படம் படப்பிடிபிற்காக பிரசாத் ஸ்டுடியோவிற்கு காரில் வந்துக்கொண்டுயிருந்தார் புரட்சிதலைவர் .அவருடைய கார் கோடம்ப்பக்கம் சாலையில் வந்துக்கொண்டிருந்தது ,அப்போது அந்த சாலையில் ரோடு போடும் பணியில் பல தொழிலாளர்கள் ஈடுப்பட்டு கொண்டிருந்தார்கள் .அங்கே சாலையில் வேலை செய்பவர்கள் காலில் கோணிப் பைகளைக் கட்டிக்கொண்டு தாரின் கடுமையான வெப்பத்தில் கஷ்டப்பட்டு வேலை செய்துக்கொண்டிருந்தார்கள் .அதை பார்த்த புரட்சிதலைவர் காரை நிறுத்தினர் .அவர்களிடம் சென்ற தலைவர் ,' சாலையில் தார் ரோடு போடும் நீங்கள் ஏன் ஷு போட்டு கொள்ளவில்லை என்றார் ..வாங்குற சம்பளம் சாப்பாடுக்கே பத்தவில்லை அதனால் தான் என்று பதிலளித்தனர் ..உடனே வேலையாட்களின் மேனேஜரை அழைத்து கண்டித்த தலைவர் அவரிடம் ஐயாயிரம் ருபாய் அளித்து ,வேலை செய்யும் அணைத்து தொழிலாளர்களுக்கும் ஷு வாங்கிதர வேண்டும் என்று கண்டிப்புடன் கூறுகிறார் .. அடுத்து ஒரு மணி நேரத்தில் அங்கு வேலை செய்த நூறுக்கும் மேற்ப்பட்ட தொழிலாளர்களுக்கு ஷு
வழங்கப்படுகிறது .தொழிலாளர்கள் அனைவரும் தங்கள் கஷ்டத்தை புரிந்துகொண்ட உதவிசெய்த புரட்சித்தலைவருக்கு நன்றி தெரிவிக்கிறார்கள்

Russellisf
21st July 2015, 09:52 PM
தமிழ் திரைபடத்தில் எம் ஜி ஆர் பாடலை படத்தின் ஸ்டில் பலவிதங்களில் காண்பித்து நடித்தஂ
நடிகர்கள் எல்லோரும்
அறிந்தது ஒன்று
எம் ஜி ஆர் ரை புகழ்த்தி விளம்பரம் தேடுவது
அல்லது தாழ்த்தி விழம்பரம் தேடுவது
எம் ஜி ஆரைதாழ்த்தி முன்னேறினவன்
நேற்றும் இல்லை இன்றும் இல்லை
நாளையும் இல்லை
இதுதான் உண்மை

Russellisf
21st July 2015, 09:55 PM
ஒவ்வொரு பக்தனின் இன்றைய ஏக்கம்

தலைவா இன்னும் ஒரு முறை மண்ணில் நீ பிறந்து வந்தால் தெருவுக்கு ஒரு கோயில் குறைந்து

சாதிக்கு ஒரு தலைவன் இல்லாமல் இந்த தரணிக்கு ஒரு தலைவனாக மக்கள் உன்னை ஏற்று கொள்வார்கள்

கடவுளே எங்கள் கடவுளை திரும்ப ஒரு முறை படைத்து விடு

அந்த நாள் வந்திடுமா ?

கடைசியாக ஒரு விண்ணப்பம் கடவுளுக்கு

கடவுளே எங்கள் கடவுளை திரும்ப ஒரு முறை படைத்து விடு

Russellwzf
21st July 2015, 10:26 PM
Introduction of "Bharat Ratna M.G. Ramachandran" at National Ilan University in Taiwan - Courtesy : Youtube
https://www.youtube.com/watch?v=lzrft5zqEJw

fidowag
21st July 2015, 10:57 PM
மாலை மலர் -21/07/2015
------------------------------
http://i61.tinypic.com/2my42o0.jpg
கதாநாயகன் பிரபாஸ் விளக்கம்.
http://i60.tinypic.com/358sbuq.jpg

fidowag
21st July 2015, 11:10 PM
வண்ணத்திரை -27/07/2015
http://i58.tinypic.com/wkioon.jpg
http://i57.tinypic.com/2lm5h5j.jpg


பாடல்கள் நன்கு அமைந்ததும், எம்.எஸ். விஸ்வநாதன் வீடு தேடி சென்று ,
மனதார பாராட்டி, பணமுடிப்பு அளித்துள்ளார் எம்.ஜி.ஆர்.

Richardsof
22nd July 2015, 05:29 AM
Malaikallan 1954

M. G. Ramachandran, P. Bhanumathi, M. G. Chakrapani, T. S. Durairaj, Sriram, D. Balasubramaniam, P. S. Gnanam, E. R. Sahadevan and Sai-Subbulakshmi (dance)

runaway hit Malaikallan
runaway hit Malaikallan
The crowning glory of the Coimbatore movie mogul S. M. Sriramulu Naidu's career was Malaikallan (1954). The film established M. G. Ramachandran as a box office hero. Besides Tamil, Naidu forged ahead to produce and direct Malaikallan in Telugu ( Aggi Ramudu), Malayalam ( Taskara Veeran), Kannada ( Bettadha Kalla), Hindi ( Azad) and Sinhala ( Soorasena).

The Hindi version Azad (the first film of Dilip Kumar as a swashbuckling hero, cast opposite Meena Kumari) proved a raving hit! (Years later, Naidu told this writer that he had dreams of making it in English but wiser counsel prevailed to his benefit!)

Malaikallan was written by the famous Tamil scholar and poet Namakkal Ramalingam Pillai, inspired by “Mark of Zorro” and “Robin Hood.” The screenplay and dialogue were by Mu. Karunanidhi. S. M. Subbaiah Naidu scored the music, while the lyrics were penned by Namakkal Ramalingam Pillai and Thanjai Ramaiah Das. Bhanumathi played the female lead well supported by D. Balasubramaniam, M. G. Chakrapani, T. S. Durairaj and P. S. Gnanam. The film won a Central Government award. The music also contributed to its success, with one of the songs, a satire on social conditions, ‘Ethanai kaalam thaan ematruvaar indha naatiley', becoming a hit. This song rendered off-screen by T. M. Soundararajan and filmed on MGR riding a horse set the trend for many future MGR movies which had similar thematic songs sung by TMS.

All the versions of Malaikallan were box office hits

Not many are aware that the multi-talented Tamil filmmaker A. P. Nagarajan was cast as a police inspector wearing a turban and all. However, after shooting some scenes with him, Naidu for some reason chose to replace him with M. G. Chakrapani.

Even after half a century and more, Malaikallan, one of the most memorable movies of Tamil Cinema, sustains interest and is often revived on television.

Remembered for: the popular storyline, tuneful music, excellent onscreen narration, and good performances by MGR and Bhanumathi.
courtesy
randor guy

Richardsof
22nd July 2015, 05:36 AM
“A forest set was put up with mountains and trees. Actor Bhanumathi entered humming a song. She threw a mango up in the air, and Malaikallan (played by MGR) caught it. Those days we had the ‘boom man’ to place mikes and record the sounds. As the shadow of the mike fell on the screen, I climbed up in my veshti and operated the mike. MGR noticed the difficulty of my attire ”

During the tea break (sweet, kaaram and coffee was served free) MGR summoned the studio tailor and ordered two pants. Two khaki trousers were ready the next day and Raju started wearing pants from then on
RECALL FROM S.A. Raju as a young projector operator at Pakshiraja Studio in Coimbatore.

Richardsof
22nd July 2015, 06:05 AM
SAROJA DEVI ABOUT DHARMA DEVAN.
https://youtu.be/eQb2ogXFmLY

Russellwzf
22nd July 2015, 07:17 AM
http://i60.tinypic.com/29urbcp.jpg

Russellail
22nd July 2015, 07:40 AM
தமிழ் திரைபடத்தில் எம் ஜி ஆர் பாடலை படத்தின் ஸ்டில் பலவிதங்களில் காண்பித்து நடித்தஂ
நடிகர்கள் எல்லோரும்
அறிந்தது ஒன்று
எம் ஜி ஆர் ரை புகழ்த்தி விளம்பரம் தேடுவது
அல்லது தாழ்த்தி விழம்பரம் தேடுவது
எம் ஜி ஆரைதாழ்த்தி முன்னேறினவன்
நேற்றும் இல்லை இன்றும் இல்லை
நாளையும் இல்லை
இதுதான் உண்மை


அன்புள்ள மக்கள் திலகம் எம்.ஜி. ஆர். பக்தர்கள் அனைவருக்கும் தெளிவாகவும், உறுதியாகவும், தெரிவிப்பது யாதெனின், மக்கள் திலகத்தின் புகழ் பாடும் எவர் என்றாலும் அவர்கள் வாழ்வில் நன்மை வந்து சேரும். அவரை இகழ்ந்து பேசியவர் எவர் என்றாலும் அவர்கள் துன்பத்தை அடைந்து, தவறை உணர்ந்து பின்பு திருந்துவர். இது வாழ்க்கை பாதையில் அறிந்து வந்த நிதர்சனமான உண்மை. முன்பே என்னுடைய பதிவுகளில் குறிப்பிட்டது போலே, "முருகா" என்று சொன்னாலும் ஒன்றே, "எம்.ஜி.ஆர்." என்று சொன்னாலும் ஒன்றே; இன்னும் உயர்வாக "முருகா எம்.ஜி.ஆர்." "எம்.ஜி.ஆர். முருகா" இது இன்னும் சால சிறந்தது. இவ்வாறு தினமும் இந்த மந்திரத்தை சொல்லி வருபவர்கள் அதன் மகிமையை விரைவில் உணர்வார்கள். மக்கள் திலகத்தின் மேன்மையை / அருளை ஒவ்வொரு நாளும் உணர்ந்து வரும் எம்.ஜி.ஆர். பக்தன் தெனாலி ராஜன்.

http://i61.tinypic.com/fka7iv.jpghttp://i59.tinypic.com/rvftx0.jpg

Russelldvt
22nd July 2015, 07:45 AM
Today 1.30pm Watch Jaya TV

http://i57.tinypic.com/23kez3d.jpg

Russelldvt
22nd July 2015, 07:47 AM
Today 7.00pm Watch Sunlife TV

http://i61.tinypic.com/kbyjwl.jpg

Russellrqe
22nd July 2015, 01:56 PM
http://i58.tinypic.com/2elqkn4.jpg

Russellrqe
22nd July 2015, 01:57 PM
http://i61.tinypic.com/v3i06d.jpg

Russellrqe
22nd July 2015, 01:58 PM
http://i60.tinypic.com/241qwrm.jpg

Russellrqe
22nd July 2015, 02:04 PM
http://i57.tinypic.com/1znpr2u.jpg

Russellrqe
22nd July 2015, 02:05 PM
http://i60.tinypic.com/4ikhhg.jpg

Russellrqe
22nd July 2015, 02:09 PM
http://i58.tinypic.com/2chqtfc.jpg

Russellrqe
22nd July 2015, 02:10 PM
http://i61.tinypic.com/14nlhyr.jpg

Russellrqe
22nd July 2015, 02:11 PM
http://i61.tinypic.com/b5lipt.jpg

Russellrqe
22nd July 2015, 02:46 PM
COURTESY - CHITHRA LAKSHMANAN FB
http://i59.tinypic.com/vpyr13.jpg

Russellrqe
22nd July 2015, 02:47 PM
http://i60.tinypic.com/4kius0.jpg

Russelldvt
22nd July 2015, 07:42 PM
http://i57.tinypic.com/2nia59d.jpg

ainefal
22nd July 2015, 08:39 PM
Another New movie new problem already started, Prof. Selvakumar has already started taking the initiative. Urimaikural Magazine Sri. BSR and all Thalaivar Devotees are also on the job:

http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/kirumi_zps9k2crzmu.jpg

ainefal
22nd July 2015, 09:21 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/21st%20July%202015_zps3jv5grdg.jpg

http://dinaethal.epapr.in/547528/Dinaethal-Chennai/21.07.15#page/8/1

oygateedat
22nd July 2015, 09:33 PM
http://s27.postimg.org/eyrztxmab/nggg.jpg (http://postimage.org/)

ainefal
22nd July 2015, 10:21 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/22nd%20July%202015_zps0ea9lb0t.jpg

http://dinaethal.epapr.in/548273/Dinaethal-Chennai/22.07.15#page/14/1

Russellwzf
22nd July 2015, 11:21 PM
http://i62.tinypic.com/eknyat.jpg

Russellwzf
22nd July 2015, 11:29 PM
ஏழைகளின் இதய தெய்வம் !!!
http://i58.tinypic.com/hs3j2v.jpg

Russellwzf
22nd July 2015, 11:39 PM
http://i57.tinypic.com/121ewhv.jpg

ainefal
23rd July 2015, 12:15 AM
STR compares himself with MGR

Known for speaking whatever that comes to his mind, STR aka Simbu has courted a fresh controversy, after he compared himself with former chief minister and legendary actor M G Ramachandran (MGR)......

http://home.mykollywood.com/2015/07/21/str-compares-himself-with-mgr/

இவர்கள் எல்லோருக்கும் எம்.ஜி.ஆர் ஆகவேண்டும் என்று ஆசை! ஆசைக்கும் ஒரு அளவு உண்டு என்பதை மறந்து விட்டார்கள்.

என்ன செய்ய ஆழ்ந்த அனுதாபங்கள்.

Russellisf
23rd July 2015, 12:19 AM
1963 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் பரிசு படத்தின் ஷூட்டிங் தேனி மாவட்டத்தின் தமிழக -கேரள எல்லையே சார்ந்த தேக்கடியில் நடந்துக்கொண்டு இருந்தது .அங்கு உள்ள ஒரு அரண்மனையில் ஷூட்டிங் நடந்துகொண்டுஇருந்தது.அப்போத ு ஒரு மாலைப்பொழுதில் திமு ..திமுவென ஒரு பெரிய கும்பல் ,நிர்தேக்கத்தில் நீந்தி வந்து கொண்டிருக்கிறது .அவர்களை நிற்குமாறு கத்திக்கொண்டே வன அலுவலர்கள் பின்னால் துரத்தி வருகிறார்கள் .இந்த சத்தம்கேட்டு வெளியே வருகிறார் எம்.ஜி.ஆர்.இதற்குள் அரண்மனையின் படியேறிய அம்மக்கள் எம்.ஜி.ஆரைக் கண்டதும் அச்சரியத்தோடு நின்றுக்கொண்டு இருகிறார்கள் .ஒரு சிலர் அவர் அருகில் சென்று அவரது கையேப் பிடித்து முத்தம் கொடுகிறார்கள் வேறு சிலர் விழுகிறார்கள் .மேலும் மலைப்பகுதியில் வாழும் அம்மக்கள் எம்.ஜி.ஆருக்காக தே ன்குடுக்கை,கலைமான் கொம்பு,மயில் தோகையின் இறகுகள் ,கிழங்குகள் ,மா,பலா முதலியப் பொருட்களை அன்பு பரிசாக கொடுகிறார்கள் .அவர்களின் அன்பில்நெகிிழ்ந்து போன புரட்சிதலைவர் அரண்மனை உள்ளே சென்று ,இரண்டு 10 ருபாய் நோட்டுகட்டுகளை எடுத்து வந்து ,கைக்கு வந்த அளவு அந்த மலைவாழ் மக்கள் அனைவருக்கும் கொடுத்தார் .புத்தம்புது ருபாய் நோட்டுகளை மக்கள் திலகம் அவர்கள் கொடுத்ததும் அதை முத்தமிட்டு தொட்டு கும்பிட்டனர் .பிறகு தலைவர் அவர்கள் அனைவரையும் அரண்மையில் சாப்பிட்டு போகும் படிஅன்பு கட்டளையிடுகிறார்




ஏழைகளின் இதய தெய்வம் !!!
http://i58.tinypic.com/hs3j2v.jpg

Russelldvt
23rd July 2015, 04:07 AM
http://i58.tinypic.com/21nmj6a.jpg

Russelldvt
23rd July 2015, 04:09 AM
Still From Nadodimannan

http://i57.tinypic.com/16jr67b.jpg

Russelldvt
23rd July 2015, 04:10 AM
http://i58.tinypic.com/2sbprfo.jpg

Russelldvt
23rd July 2015, 04:11 AM
http://i57.tinypic.com/28vy7fr.jpg

Russelldvt
23rd July 2015, 04:12 AM
http://i60.tinypic.com/33p9atu.jpg

Russelldvt
23rd July 2015, 04:13 AM
http://i57.tinypic.com/2lk4ndt.jpg

Russelldvt
23rd July 2015, 04:14 AM
http://i62.tinypic.com/qsmbfs.jpg

Russelldvt
23rd July 2015, 04:14 AM
http://i60.tinypic.com/iekpaf.jpg

Russelldvt
23rd July 2015, 04:15 AM
http://i62.tinypic.com/2mxlr7k.jpg

Russelldvt
23rd July 2015, 04:16 AM
http://i58.tinypic.com/6y2vqo.jpg

Russelldvt
23rd July 2015, 04:17 AM
http://i59.tinypic.com/zt9ape.jpg

Richardsof
23rd July 2015, 05:19 AM
http://i61.tinypic.com/2r4r4np.png
http://i62.tinypic.com/98y4xc.jpg

MAYYAM THREAD- MAKKAL THILAGAM M.G.R AND HIS MOVIES CREATED A NEW RECORD OF ,60,000 POSTINGS TODAY.
http://i59.tinypic.com/o0a5c2.jpg

http://i59.tinypic.com/bh15wg.jpg


http://i62.tinypic.com/jhsf3b.png

ainefal
23rd July 2015, 07:40 AM
http://i61.tinypic.com/2r4r4np.png
http://i62.tinypic.com/98y4xc.jpg

MAYYAM THREAD- MAKKAL THILAGAM M.G.R AND HIS MOVIES CREATED A NEW RECORD OF ,60,000 POSTINGS TODAY.
http://i59.tinypic.com/o0a5c2.jpg

http://i59.tinypic.com/bh15wg.jpg


http://i62.tinypic.com/jhsf3b.png

https://www.youtube.com/watch?v=BCA5x3VIbmk

Russellwzf
23rd July 2015, 08:28 AM
http://i61.tinypic.com/30lj7gz.jpg

Russellwzf
23rd July 2015, 08:28 AM
http://i62.tinypic.com/oatatf.jpg

Russellwzf
23rd July 2015, 08:29 AM
Singam - MGR Version
https://www.youtube.com/watch?v=vjqVxmR1KeM

Russellrqe
23rd July 2015, 09:32 AM
http://i62.tinypic.com/x3v86a.jpg

மையம் திரியில் மாபெரும் சாதனை.

எல்லா புகழும் நம் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களுக்கே ..

நம் நண்பர்கள் அனைவரின் ஒத்துழைப்போடு 60,000 பதிவுகள் கண்ட மக்கள் திலகம் எம்ஜிஆர் திரிக்கும் , பார்வையாளர்களுக்கும் , பதிவாளர்களுக்கும் என்னுடைய அன்பு வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறேன் .

1947-2015

68 ஆணடுகளில் பல்வேறு இதழ்களில் வெளிவந்த மக்கள் திலகத்தின் திரைப்பட விளம்பரங்கள் திரைப்பட செய்திகள் , நிழற் படங்கள் , மக்கள் திலகத்தின் சினிமா , அரசியல் , மனித நேயம் பற்றிய பல் வேறு தொகுப்புகள் மறு வெளியீடு முழு தகவல்கள் , என்று வரலாற்று பொக்கிஷமாக நம் திரியில் இடம் பெற்று ஒரு இணைய தள நூலகமாக அமைந்திருப்பது மிகவும் ,மகிழ்ச்சி தருகிறது.

மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியின் பதிவாளர்கள் இன்னும் உத் வேகத்துடன் திரியில் தங்களின் பங்களிப்பை செய்ய வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன் ..நமக்கு மேலும் பல நல்ல செய்திகள் கிடைக்க உள்ளது . மக்கள் திலகத்தின் நூற்றாண்டு விழா , மலர் மாலை - 2 புத்தக வெளியீடு விழா. பற்றிய விரிவான தகவல்கள் விரைவில் ....

Richardsof
23rd July 2015, 07:08 PM
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரிகளில் இடம் பெற்ற ஆவணங்கள் பற்றிய சிறு தொகுப்பு
1950 - 1977 ஆண்டுகளில் வெளிவந்த மாத,வார , தின இதழ்களில் இடம் பெற்ற மக்கள் திலகத்தின் சினிமா பதிவுகள் .
முத்தாரம்
முல்லை
உமா
தென்றல்
நடிகன் குரல்
சமநீதி
மதி ஒளி
திரை உலகம்
கலை
திரைச்செய்தி
பேசும் படம்
பொம்மை
பிலிமாலயா
சித்ராலயா
தினத்தந்தி
முரசொலி
நவமணி
தென்னகம்
தினமணி
சுதேசமித்திரன்
அண்ணா
அலை ஓசை

Richardsof
23rd July 2015, 07:34 PM
https://youtu.be/QWPiuhNW860

Russellzlc
23rd July 2015, 08:30 PM
அனைவருக்கும் வணக்கம்.

பணிகள் காரணமாக சில நாட்களாக வரமுடியவில்லை. மன்னிக்கவும். அனைவரின் பதிவுகளும் அற்புதம்.

தலைவரின் புகைப்படங்கள், வீடியோ காட்சிகள், ஆதாரபூர்வமான ஆவணங்கள், அவற்றின் சாட்சிகளாய் புத்தகங்கள், வார இதழ்களின் பக்கங்கள், அவற்றில் வெளியாகியுள்ள பேட்டிகள், நாளிதழ் செய்திகள், அபூர்வ தகவல்கள், பழைய படங்களின் காணக்கிடைக்காத விளம்பரங்கள், தலைவரின் படங்களின் வசூல் சாதனை புள்ளி விவரங்கள்.. என 60,000 பதிவுகளோடு கலைக் களஞ்சியமாக நமது திரி புதிய சாதனை படைத்துள்ளது.

கடந்த 6-ம் தேதி தொடங்கப்பட்ட நமது திரியின் இந்த பாகத்தை இப்போது, வரை 16,025 பேர் பார்வையிட்டுள்ளனர். சராசரியாக ஒரு நாளைக்கு ஆயிரம் பேர் பார்வையிடுகின்றனர். அனைவருக்கும் நன்றி.

ஒரு திரைப்படத்தின் ட்ரெய்லரில் தலைவரை இழிவுபடுத்துவதுபோன்ற காட்சியை நீக்க முயற்சிகள் மேற்கொண்ட பேராசிரியர் திரு.செல்வகுமார், திரு.மயில் ராஜ், திரு.பி.எஸ்.ராஜூ, திரு.சைலேஷ் சார் உள்ளிட்டோருக்கு நன்றிகள்.

என்ன செய்வது? மீனவ நண்பன் படத்தில் தலைவர் சொல்வார்..... ‘‘என்னை அவமானப்படுத்தறதா நினைக்கிறவங்க தன்னைத் தானே ஏமாத்திக்கிறாங்க’’

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
23rd July 2015, 08:33 PM
http://i57.tinypic.com/2i1ldgp.jpg

‘செல்வர்கள் நீதி நன்றோ?’


நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் ஊழியர்களுக்கான 5 ஆண்டுகால ஊதிய மாற்று ஒப்பந்தம் 31-12-2011-ல் முடிந்து விட்டது. 2012 ஜனவரி 1-ம் தேதி முதல் புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும். ஏறத்தாழ மூன்றரை ஆண்டுகள் ஆகியும் தொழிலாளர்களுக்கு புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதுவரை 22 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படாத நிலையில், தொழிலாளர்கள் 20-ம் தேதி இரவு முதல் வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர்.

வேலை நிறுத்தம் தொடர்ந்தால் மின் உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. ஏற்கனவே மின்பற்றாக்குறை இருக்கும் நிலையில், மின் உற்பத்தி பாதிக்கப்பட்டால் மக்களுக்கும் கஷ்டம். ஆனாலும், என்.எல்.சி. நிர்வாகம் ஊதிய உயர்வு கிடையாது என்று விடாப்படியாக உள்ளது. தொழிலாளருக்கான ஊதியம் மற்றும் இதர சலுகைக்கான தொகை இப்போது ஆண்டுக்கு ரூ.1,330 கோடி. ஊதியத்தை உயர்த்தினால் அது ரூ.1,500 கோடியாக உயரும் என்று கூறுகிறது. மேலோட்டமாக பார்த்தால், ‘‘பாவம்.....என்.எல்.சி. நிறுவனமும்தான் என்ன செய்யும்? ரூ.1,500 கோடிக்கு எங்கு செல்லும்?’’ என்று தோன்றும். ஆனால், இப்போது செலவாகும் 1,330 கோடியுடன் ஒப்பிட்டால் வெறும் ரூ.170 கோடி மட்டுமே ஆண்டுக்கு கூடுதலாக செலவாகும் என்பதே உண்மை..

என்.எல்.சி. நிறுவனத்தின் ஆண்டு லாபம் எவ்வளவு? 2013-14-ம் நிதி ஆண்டில் ரூ.1,500 கோடிக்கு மேல் லாபம் ஈட்டியுள்ளது. அதில் ரூ.170 கோடி தொழிலாளருக்காக ஊதியம் அளித்தால் என்ன? ஊழியர்கள் 24 சதவீத ஊதிய உயர்வு கோருகின்றனர். ஊழியர்கள் கேட்பது ஊதிய மாற்று ஒப்பந்தம். அது 5 ஆண்டுகளுக்கானது. இப்போது, ஊதியம் நிர்ணயிக்கப்பட்டால் அது, அடுத்த 5 ஆண்டுகளுக்குப் பொருந்தும். அப்படிக் கணக்கிட்டால் ஊதிய உயர்வு ஆண்டுக்கு தோராயமாக 5 சதவீத்துக்கும் குறைவாகவே இருக்கும்.

ஒரு வாதத்துக்கு நஷ்டம் என்றே வைத்துக் கொள்வோம். தொழிலாளருக்கு நியாயமான ஊதியம் வழங்கி, மக்களுக்கும் சேவை செய்யத்தான் அரசும், பொதுத்துறை நிறுவனங்களும் உள்ளனவே தவிர, லாபம் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு தொழிலாளரையும் மக்களையும் சுரண்டுவதாக அவை இருக்க முடியாது.

நிலக்கரி நிறுவனம் செயல்படுவது தமிழ்நாட்டில். அங்கு கிடைக்கும் லாபம் மத்திய அரசுக்கு. இதற்காக, தமிழகத்துக்கு மத்திய அரசு ராயல்டி தொகை மட்டுமே கொடுக்கிறது. அதுவும் பல கோடி ரூபாய் நிலுவை. இங்கிருந்து அண்டை மாநிலத்துக்கு மின்சாரம் செல்லும். ஆனால், அவர்கள் தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் கொடுக்க மாட்டார்கள். தென் மாவட்டங்களில் இருந்து காய்கறிகள் செல்லும். ஆனால், அவர்கள் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த அனுமதிக்க மாட்டார்கள். தெலுங்கு சினிமா உலகமே சென்னையில் இருந்து செயல்பட்டது ஒரு காலம். ஆந்திராவின் பொருளாதார மையமாகவும் சென்னை திகழ்ந்தது. ஆனால், பாலாற்றின் குறுக்கே அணைகளை கட்டி தண்ணீர் இல்லாமல் தவிக்க விடுவார்கள். இவற்றை எல்லாம் மத்திய அரசு கண்டு கொள்ளாது. ‘நீ அரிசி கொண்டு வா. நான் உமி கொண்டு வருகிறேன். இரண்டையும் கலந்து இருவரும் ஊதி ஊதி தின்னலாம்’ என்பதற்கு பெயர்தான் தேசியம் நண்பர்களே.

அதற்காக, நான் பிரிவினை பேசவில்லை. சீன ஆக்கிரமிப்பின்போதே பேரறிஞர் அண்ணா அவர்கள் பிரிவினையை கைவிட்டு விட்டார். அப்போது நாடாளுமன்றத்தில் அவர் பேசிய வரலாற்று சிறப்பு மிக்க உரையில், ‘‘நாம் ஒன்றாக இருந்தால் நமக்குள் கேட்டு வாங்கிக் கொள்ளலாம். ஒட்டுமொத்தமாக நாம் ஆக்கிரமிக்கப்பட்டால் நிலைமை என்னாகும்? எனவே, நாட்டு நலன் கருதி பிரிவினை கோரிக்கையை கைவிடுகிறோம். ஆனால், பிரிவினை கோருவதற்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன’’ என்றார். பேரறிஞர் அண்ணா சொன்ன அந்தக் காரணங்கள் 50 ஆண்டுகள் கடந்தும் இன்னும் தொடர்கின்றன... வலுவாக.. என்பதுதான் வருத்தம்.

என்.எல்.சி. நிறுவனத்தில் வேலை நிறுத்தம் தொடர்ந்தால் அதனால், ஏற்படும் நஷ்டம் எவ்வளவு? அதை தொழிலாளர்களுக்கு கொடுத்தால் மகிழ்ச்சியாக பணியாற்றுவார்களே? சென்னையில் நேற்று நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்துள்ளது. நெய்வேலியில் நாளை உண்ணாவிரதம் இருக்க தொழிலாளர்கள் முடிவு செய்துள்ளனர். தொழிலாளர்கள் கோரிக்கை ஏற்கப்படும் என்று நம்புவோம். நம்பிக்கைதானே வாழ்க்கை.

மக்கள் திலகம் நடித்த ‘நான் ஏன் பிறந்தேன்?’ திரைப்படத்தில் பாடல்கள் எல்லாமே சூப்பர் ஹிட். புரட்சிக் கவிஞர் பாரதி தாசனின் ‘சித்திரச் சோலைகளே..’ பாடல் தொழிலாளர்களின், உழைத்து உருக்குலைந்து போன அவர்களின் நிலையை, அப்பட்டமாக சொல்லும்.

ஒயிட் & ஒயிட்டில் ஒளிமயமாக தலைவர். பாடலின் ஆரம்பத்தில் பியானோ வாசித்துவிட்டு ஸ்டைலாக இருக்கையில் இருந்து (வலது புறம் மேடை இருக்க, நாம் எதிர்பாராமல் இடதுபுறம் அழகாக) அரைவட்டமாக திரும்பி, எழுந்து, இசையினூடே ரிதத்துடன் மேடையின் படிகளில் ஏறி அசால்டாக மைக்கை பிடித்து ‘சித்திரச் சோலைகளே....’ என்று ஆரம்பிக்கும்போது காலப் பிரமாணம் ஒரு விநாடி கூட தவறாமல் .... என்ன ஒரு டைமிங் சென்ஸ்.

பாதாம் அல்வாவை நாவில் எச்சில் ஊற பார்ப்பதுபோல, மக்கள் திலகத்தின் அழகையும் சுறுசுறுப்பையும் மகிழ்ச்சி பொங்க விரியும் விழிகளால் விழுங்கும் காஞ்சனாவை குறை சொல்ல முடியாதுதான். மக்கள் திலகத்தைப் பார்த்தால் அந்த நிலைதான் ஏற்படும். படம் வெளியாகும்போது மக்கள் திலகத்துக்கு 55 முடிந்து 56 வயது என்றால்... வெளிநாட்டினர் நம்புவது கடினம்.

ஒரு இடத்தில் குழந்தைகளிடம் தனக்கு உள்ள அன்பையும் ஆசையையும் நுணுக்கமாக வெளிப்படுத்தியிருப்பார். ஒவ்வொரு மேஜையாக பரிமாற கேக்கை எடுத்துச் செல்லும்போது புயல் வேகமாகச் செல்பவரின் கண்களில் ஒரு குழந்தை பட, அப்படியே நிதானித்து, வேகம் குறைத்து கண்களில் கருணை வழிய குழந்தைக்கு கேக் கொடுக்கும் பாசமும் அழகும்.... ஏதோ படத்துக்காக நடிப்பது போலவே தெரியாது.

மத்திய அரசின் நவரத்தினா எனப்படும் லாபம் கொழிக்கும் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாக என்.எல்.சி. நிறுவனம் உள்ளது. இந்த அளவுக்கு அந்நிறுவனத்தை உயர்த்தியிருப்பது யார்? படத்தில் மக்கள் திலகம் பாடும் வரிகளில் சொன்னால்...

ஆர்த்திடும் எந்திரக் கூட்டங்களே
உங்கள் ஆதியந்தம் சொல்லவோ?
நீங்கள் ஊர்த்தொழிலாளர் உழைத்த உழைப்பில்
உதித்தது மெய்யல்லவோ?...

ஏற்கனவே வறுமையால் மக்கள் வாடிய நிலையில், பிரான்சில் புரட்சி வெடிக்க காரணமாக அமைந்தது ஆணவம் பிடித்த அரசியின் கிண்டல். ‘ரொட்டி கிடைக்காவிட்டால் என்ன? மக்களை கேக் சாப்பிடச் சொல்லுங்கள்’ என்ற வார்த்தைகள்தான் பிரெஞ்சுப் புரட்சியை தவிர்க்க முடியாததாக்கி விட்டன. அந்த அரசியைப் போன்ற செல்வந்தர்களின் நிலையை புரட்சித் தலைவர் தோலுரிக்கிறார், புரட்சிக் கவிஞரின் பாடல் வழியாக....

தாரணியே தொழிலாளர் உழைப்புக்கு
சாட்சியும் நீயன்றோ?, பசி தீரும் என்றால்,
உயிர் போகும் எனச் சொல்லும் செல்வர்கள் நீதி நன்றோ?
....செல்வர்கள் நீதி நன்றோ?

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

oygateedat
23rd July 2015, 09:53 PM
நாளை முதல் கோவை
டிலைட் திரை அரங்கில்
தர்மம் தலை காக்கும்

ainefal
23rd July 2015, 10:12 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/23rds%20July%202015_zpsif139vu4.jpg

http://dinaethal.epapr.in/548963/Dinaethal-Chennai/23.07.15#page/14/1

Russellisf
23rd July 2015, 10:47 PM
திரும்பி பார் சிவாஜி பற்றி எம்ஜிஆர் அவர்கள்

1962ல், நடிகர் திலகம் கலைத் தூதராக அழைக்கப்பட்டு அமெரிக்க அரசால் கௌரவப்படுத்தப்பட்டார். இதற்காக, சிவாஜி அமெரிக்கா சென்று திரும்பிய போது, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் அவருக்கு மாபெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலே எம்.ஜி.ஆர். சிவாஜி பற்றிச் சொன்னது அவ் விழாவில்தான். அப்போது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் எம்.ஜி.ஆர்.தான். அவ்விழாவில் எம்.ஜி.ஆர். சிவாஜி பற்றிச் சொன்னது

நல்ல குணங்களுள்ள பாத்திரங்களில் நடித்து, மக்கள் மனதில் இடம் பெறுவது எளிது என்று கூறலாம். பாத்திரம் மக்கள் மனதில் பதியுமானால் அதனை ஏற்கும் நடிகரும் இடம் பெறுவது இயற்கை. ஆனால் மக்களால் வெறுக்கப்படும் பாத்திரங்களைத் தாங்கி, மக்கள் மனதில் இடம் பெறுவது என்பது சாதாரண விஷயமல்ல என்பதை நாம் அறிய வேண்டும். ‘திரும்பிப் பார்’ என்ற படத்தில் முழுக்க முழுக்க வில்லன் பாகத்தையே ஏற்றார் சிவாஜி. . ஆனால் ஒவ்வொரு கட்டத்திலும் மக்களைத் தன்பால் இழுக்குமளவுக்கு, ‘ஆங்கில பாணி’ என்று உயர்த்திச் சொல்லப்படும் தகுதியோடு நடித்துப் புகழ் பெற்றார் அவர். இன்று, வேறு கோணங்களில் நின்று பார்ப்பவர்கள் சிலர், ‘ஆங்கிலப் படங்களைப் பார்த்து, அந்த பாத்திரங்களைப் போலவே அவர் நடிக்கிறார்’ என்று கூறுகிறார்கள். ஆனால், அந்தக் காலத்தில் (‘திரும்பிப் பார்’ படம் எடுத்த போது) சிவாஜி அவர்கள் அதிக ஆங்கிலப் படங்களை எப்படிப் பார்த்திருக்க முடியும்? இப்போது ஆங்கிலப் படங்களில் நடிக்கும் நடிகர்கள் அப்போது எங்கே இருந்தார்கள்? இப்போது வருகிற படங்களைப் போல் அப்போது வருவதுண்டா? ஏற்று நடிக்கும் பாத்திரங்களுக்கு அவர் அற்புத மெருகேற்றி ஒப்புயர்வற்று நடிக்கும் போது, அந்த நடிப்புக்குப் பிறப்பிடமான பயிற்சியையும் தேர்ச்சியையுமல்லவா நாம் போற்ற வேண்டும்!

courtesy net

Russellwzf
23rd July 2015, 10:52 PM
http://i57.tinypic.com/kealb9.jpg

Russellwzf
23rd July 2015, 10:53 PM
http://i57.tinypic.com/f50sxg.jpg

Russellwzf
23rd July 2015, 10:54 PM
http://i58.tinypic.com/j7ugsz.jpg

Russellwzf
23rd July 2015, 10:55 PM
http://i60.tinypic.com/5clzih.jpg

Russellwzf
23rd July 2015, 10:55 PM
http://i59.tinypic.com/qyslrq.jpg

Russellisf
23rd July 2015, 10:56 PM
பொக்கிஷம்’ எம்.ஜி.ஆர்-ஜெயலலிதா நேர்காணல்! - மூத்த பத்திரிகையாளர்- சுதாங்கன்!
1968ம் வருடம், ’பொம்மை’ இதழுக்காக இன்றைய முதல்வர் ஜெயலலிதா, அன்றைய மக்கள் திலகமும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரைக் கண்ட பேட்டி இது.

பார்ட்-1

நடிப்புத்துறையில் நீங்கள் ஈடுபடக் காரணம் என்ன?

வறுமை.

உங்கள் பெற்றோர்கள் நீங்கள் நடிப்புத் துறையில் ஈடுபடுவதைப் பற்றி என்ன சொன்னார்கள்?

`பசி வந்திடப் பத்தும் பறந்து போகும்’ என்று பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள். அப்படி இருக்க, பசியைப் போக்குவதற்காகக் நடிப்புத் தொழிலில் ஈடுபடும்போது எப்படித் தடை செய்வார்கள்?

நீங்கள் முதல் முதலாக போட்ட வேஷம் எது? அப்போது உங்கள் வயது என்ன?

‘லவகுசா’ நாடகத்தில், குசன் வேஷம் போட்டேன். ஏறக்குறைய ஆறு வயதிருந்திருக்கலாம் என நினைக்கிறேன்.

உங்களுக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த ஆசான் யார்?

குசன் வேஷத்தில் நடிக்கும்போது, நான் படித்துக்கொண்டிருந்த பள்ளியின் ஆசிரியர் ஒருவர் எனக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்தார். அவரது பெயர் நினைவில் இல்லை. மதுரை ஒரிஜினல் பாய்ஸ் நாடகக் கம்பெனியில் நான் சேர்ந்தபோது எனக்கு முதன் முதலாக நடிப்பு சொல்லிக் கொடுத்த ஆசான் காலஞ்சென்ற நகைச்சுவை நடிகர் காளி என்.ரத்தினம் அவர்கள். பிறகு காலஞ்சென்ற எம்.கந்தசாமி முதலியார் அவர்கள் எனக்கு நடிப்பு சொல்லித் தந்தவர் ஆவார்.

நீங்கள் கதாநாயகனாக நடித்த முதல் நாடகம், அதில் நீங்கள் ஏற்று நடித்த வேஷம் இவற்றை சொல்ல முடியுமா?

மனோகரா நாடகம். மனோகரன் வேஷம்.

பெண் வேஷம் போட்டு நாடகங்களில் நடித்ததுண்டா?

நடித்ததுண்டு.

அந்த நாளில் நடிகர்கள் சொந்தக் குரலில் பாடுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். நீங்கள் எப்போதேனும் சொந்தக் குரலில் பாடியிருக்கிறீர்களா?

பாடாவிட்டால், எப்படி கதாநாயகன் வேஷம் தருவார்கள்.

நீங்கள் முதன்முதலாக காமிராவின் முன் நின்றபோது எப்படி இருந்தது? அது எந்த ஸ்டூடியோவில் நடந்தது? உடன் இருந்தவர்கள் யார் யார்?

சோபனாசலாவாக இருந்து வீனஸ் ஸ்டூடியோவாக மாறிய இடத்தில் `வேல் பிக்சர்ஸ்’ என்ற பெயரில் ஒரு ஸ்டூடியோ இயங்கி வந்தது. அதில்தான் நடித்தேன். அன்று என்னுடன் இருந்தவர்கள் எம்.கே.ராதா, என்.எஸ்.கே, டி.எஸ்.பாலையா முதலியவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.

உங்கள் முதல் படத்தின் கதையை எழுதிய வாசன் அவர்களது படமே உங்கள் நூறாவது படமாக அமைந்தது குறித்து என்ன சொல்கிறீர்கள்?

அதுதான் இயற்கையின் விளையாட்டு என்பது (முதல் படம்:சதிலீலாவதி நூறாவது படம்:ஒளி விளக்கு)

திரைப்படத்தில் உங்களை கதாநாயகனாக்கி நடிக்க வைத்தது யார்?

பட உரிமையாளர்கள் என்று எடுத்துக் கொண்டால், முதலாவதாக எனக்கு கதாநாயகன் வேடம் தந்து படம் எடுத்தவர் நாராயணம் கம்பெனி உரிமையாளராக இருந்த காலஞ்சென்ற கே.எஸ்.நாராயண ஐயங்கார் அவர்கள்.

ஆனால் அந்தப் படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டுவிட்டது. அதன் பிறகு எனக்கு கதாநாயகன் வேடம் தந்து, மக்களுக்கு என்னை கதாநாயகனாக அறிமுகப்படுத்தியவர் ஜூபிடர் பிக்சர்ஸின் உரிமையாளர்களில் ஒருவராக இருந்த காலஞ்சென்ற எம்.சோமசுந்தரம் அவர்கள்.

நீங்கள் சொந்தத்தில் எடுத்த படம் 'நாடோடி மன்னன்'. சொந்தத்தில் படம் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏன் வந்தது?

நான் விரும்புவதை என் தொழிலில் செய்து காட்டவேண்டும் என்பது எனது நீங்காத ஆசையாகும். ஒரு வேளை என் விருப்பம் நன்றாகவும் இருந்துவிடலாம். என்னுடைய ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக பிறருடைய பணத்தை வைத்து சோதனையில் இறங்க நான் தயாராக இல்லை. நன் சொந்தத்தில் படம் எடுக்க இதுதான் காரணம்.

நீங்களே இந்தப் படத்தை டைரக்டு செய்யவேண்டும் என்ற எண்ணம் ஏன் ஏற்பட்டது?

முன் கேள்விக்கு சொன்ன விடையிலேயே, இதற்குரிய பதிலும் அடங்குகிறதே!

சினிமா மந்திரியாக வந்தால், நீங்கள் என்னென்ன சீர்திருத்தங்களைச் செய்வீர்கள்?

நாடோடி மன்னனைப் பாருங்கள். மனதில் தோன்றிய எனது எண்ணங்களை கோடிட்டுக் காட்டியிருக்கிறேன்.

திரைப்பட உலகில் நீங்கள் சாதிக்க விரும்புவது என்ன?

நமது பண்பாட்டை கலாசாரத்தின் தனித்தன்மையைப் பிற மதத்தினரும், பிற நாட்டினரும் உணர்ந்து மதிக்கும் வகையில், சினிமாக் கலையின் மூலமாக தொண்டு செய்ய வேண்டும் என்பதும், அதோடு இந்தத் துறையில் நமக்கு வசதியும், வாய்ப்பும் இருந்தால், பிறருக்கு சமமாகவாவது நமது கலைத்துறையை உருவாக்கிக் காட்ட முடியும் என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும் என்பதுமாகும்.

நீங்கள் ஆங்கிலப் படங்கள் பார்ப்பதுண்டா?

உண்டு.

உங்களுக்கு பிடித்த மேல்நாட்டு நடிகர்கள் யார் யார்?

எல்லோரையும் பிடிக்கும்!

இந்திப் படங்களை நீங்கள் பார்ப்பதுண்டா?

ஒரு சில படங்களைப் பார்த்திருக்கிறேன்.

நீங்கள் எந்தக் கட்சியில் முதலில் இருந்தீர்கள்?

காங்கிரஸில், காந்திய வழியில் சமதர்மத்தை விரும்பும் ஒருவனாக இருந்தேன்.

அந்தக் கட்சித் தலைவர்களில் நீங்கள் யாரிடம் ரொம்பவும் நெருங்கிப் பழகி இருக்கிறீர்கள்?

அந்த அளவுக்கு அப்போது நான் வளர்ந்திருக்கவில்லை. அதாவது நான்கு பேர் என்னைத் தெரிந்து கொள்ளுமளவுக்கு விளம்பரம் பெற்றிருக்கவில்லை.

திமுகவில் எந்த ஆண்டு சேர்ந்தீர்கள்?

1952 ம் வருடம் திமுகவில் சேர்ந்தேன்.

திமுகவில் சேரக் காரணம் என்ன?

எனது காந்திய வழிக் கொள்கைகள் அண்ணாவினால் உருவாக்கப்பட்ட திமுகவில் இருப்பதை அறிந்து சேர்ந்தேன்.

உங்களை இக்கட்சியில் சேர்த்த பெருமை யாருக்கு உண்டு?

என்னை யாரும் சேர்க்கவில்லை. அறிஞர் அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன், என்.வி.நடராஜன் போன்றவர்களிடம் என்னை அழைத்துச்சென்று அறிமுகப்படுத்திய பெருமை நாடகமணி டி.வி.நாராயணசாமி ஒருவருக்கே உண்டு.

உங்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டா?

நிச்சயமாக உண்டு.

நீங்கள் கோவிலுக்கு போனதுண்டா?

நிறைய. திருப்பதிக்கு இரண்டு முறை போய் வந்திருக்கிறேன். முதல் தடவை நான் திருப்பதிக்கு போய்வந்தபோது, எனக்கு வயது 12 அல்லது 13 வயதிருக்கும். நாடகக் கம்பெனியில் அப்போது நான் நடித்து வந்தேன். இரண்டாவது தடவை போனது `மர்மயோகி’ படம் வெளியானபோது, இரண்டாவது தடவை போனதுதான் திருப்பதியைப் பொறுத்தவரை கடைசியானது. அதற்குப் பிறகு வேறு பல கோயில்களுக்கு போயிருக்கிறேன்.

ஏதேனும் பிரார்த்தனை செய்துகொண்டு அதை நிறைவேற்றப் போயிருந்தீர்களா?

பார்க்கவேண்டும் என்ற ஆவல். பக்தி, பிரார்த்தனை எதுவும் நான் செய்து கொள்ளவில்லை.

உங்கள் தாயார் எந்தக் கடவுளை வழிபட்டு வந்தார்கள்?

எங்கள் தாயார் இரண்டு கடவுளை வணங்கி வந்தார்கள். ஒன்று விஷ்ணு- நராயணன். அதன் காரணமாக திருப்பதி வெங்கடாசலபதியை வணங்குவதில் ஆர்வம் உள்ளவர்களாக இருந்தார்கள். குல தெய்வமாக வணங்கி வந்தது காளியை.

வீட்டை விட்டு புறப்படும் முன்பு இப்போது யாரை வணங்கிவிட்டு வருகிறீர்கள்?

என் தாயை.

உங்கள் வீட்டில் பூஜை அறை உண்டா? எந்தக் கடவுளை வணங்குகிறீர்கள்?

என் பூஜை அறையில் என் தாய்-தந்தை, மகாத்மா காந்தியடிகள், என் வாழ்க்கைத் துணைவியின் தாய் தந்தையாரின் படங்கள் இருக்கின்றன. (அதோடு முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்று உண்டு) இவர்கள்தான் நான் வணங்கும் தெய்வங்கள்.
பழைய உங்களது படம் ஒன்றைப் பார்த்தேன், அதில் கழுத்தில் ருத்திராட்சை மாலையுடன் இருக்கிறீர்கள்.

ஏதெனும் ஜெபம் செய்து கொண்டிருந்தீர்களா?

நான் வணங்கும் கடவுளுடைய நாமத்தை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்வதற்காகத்தான் அந்த மாலையை கழுத்தில் அணிந்து கொண்டிருந்தேன். இப்போது அந்த மாலை இல்லாமலேயே கடவுளை நினைத்துக்கொண்டே இருக்கும் தகுதியை நான் பெற்றிருப்பதாக நினைக்கிறேன். ஒரு சின்னத் திருத்தம். அது ருத்ராட்சை மாலை அல்ல:தாமரை மணி மாலை.

அந்த மாலையை யார் தந்தார்கள்?

திருப்பதியில் நானே வாங்கிய மாலை அது.

தமிழ்ப் படங்களில் தமிழ்நாட்டின் பண்பை விளக்கும் காட்சிகள்[, கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் காட்சிகள் அவ்வளவாக இல்லை என்று சிலர் சொல்கிறார்களே, இதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா உங்கள் அபிப்ராயம் என்ன?

மறுக்கிறேன். கலை, அச்சாரம், பண்பாடு அதையும் கலாச்சாரம் என்று சொல்லலாம். பண்பு + பாடு = பண்பாடு. பாடு என்றால் உழைப்பு, பண்படுத்தப்பட்ட செயல், இப்படியும் கொள்ளலாம். ஆக இவை அத்தனையும் சமூகத்தில் உள்ள மக்களிடையே நிலவும் நம்பிக்கைகளை, செயல்களை ஆதாரமாகக் கொண்டு சொல்லப்படும் வார்த்தைகள்.

இப்போது தமிழ்ப் படங்களில் காண்பிக்கப்பட்டு வரும் காட்சிகள் தமிழகத்தில் நடைபெறாத நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுகிறது என்று நீங்கள் உண்மையிலேயே நம்புகிறீர்களா?

நாகரீகம் சிலரை ஆட்கொண்டுவிட்டதன் விளைவாக தமிழ் சமுதாயத்தில் எப்படிப்பட்ட வேதனை தரத்தக்க காட்சிகள் நம்முன் நிகழ்த்திக் காண்பிக்கப்படுகின்றன என்பதை தயவு செய்து சிந்தித்துப் பார்க்க துணிவீர்களா?

சமீபத்தில் நான் ஒரு செய்தி கேள்விப்பட்டேன். ஒரு பத்திரிகை படித்ததின் விளைவாக ஒரு மாளிகையில் விருந்து நடக்குமாம். குறிப்பிடத்தக்கவர்கள் தங்கள் மனைவியுடன் செல்வார்களாம். நடனம் ஆடுவார்களாம் எந்தப் பெண்ணும், எந்த ஆடவனும், அதாவது யாருடனும், யாரும் சேர்ந்து ஆடலாமாம். குறிந்த நேரத்தில் விளக்கு அனைக்கப்படுமாம். யாரை, யார் விரும்புகிறார்களோ அவர்களோடு கணவன், மனைவி தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளலாமாம். வரையறுக்கப்பட்ட நேரத்திற்குப் பிறகு விளக்கு எரியுமாம். பிறகு திரும்பிச் சென்றுவிடுவார்களாம். மனைவியர்களை மாற்றிக்கொள்ளும், விளையாட்டு என்று அதற்குப் பெயராம். இது உண்மையாக இருக்கும் என்று கற்பனை செய்து பார்க்கக்கூட நமக்கு துணிவில்லாவிட்டாலும், சமூகத்திலுள்ள ஒரு சிறு பகுதியினரால், நிறைவேற்றப்படும் பண்பாடு என்று சொல்லப்படுமானால், இதை படத்தில் காண்பிக்கவில்லை என்பதற்காக வருத்தபடுகிறீர்களா?

தமிழ்ப் படங்களுக்கு தங்கப் பதக்கம் கிடைக்குமா?

தமிழர்களால் அமைக்கப்பட்ட குழு ஒன்றுக்கு, இந்த அதிகாரம் அளிக்கப்படுமானால் தங்கப் பதக்கம் நிச்சயம் கிடைக்கும்.


courtesy net

Russellwzf
23rd July 2015, 10:58 PM
http://i59.tinypic.com/1zlwxz9.jpg

Russellwzf
23rd July 2015, 11:14 PM
http://i62.tinypic.com/otf7nm.jpg

Russellwzf
23rd July 2015, 11:17 PM
http://i59.tinypic.com/4gxmq.jpg

Russellwzf
23rd July 2015, 11:18 PM
http://i61.tinypic.com/296lqh0.jpg

Russellwzf
23rd July 2015, 11:20 PM
http://i61.tinypic.com/33kvq5f.jpg

Russellwzf
23rd July 2015, 11:22 PM
http://i58.tinypic.com/2nbxgcx.jpg

Russellwzf
23rd July 2015, 11:22 PM
http://i57.tinypic.com/29egp76.jpg

ainefal
23rd July 2015, 11:45 PM
Another New movie new problem already started, Prof. Selvakumar has already started taking the initiative. Urimaikural Magazine Sri. BSR and all Thalaivar Devotees are also on the job:

http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/kirumi_zps9k2crzmu.jpg

Further to the discussion with Prof. Selvakumar, the matter is now being handled by the concerned persons and this issue shall also be sorted out soon amicably. Thanks to Sri. BSR as well.

Thanks to all Rathathin Rathangal for standing together as usual.

Russelldvt
24th July 2015, 03:32 AM
Stills From Ragasiya Police 115

http://i61.tinypic.com/2wnr3ly.jpg

Russelldvt
24th July 2015, 03:32 AM
http://i62.tinypic.com/24fftx3.jpg

Russelldvt
24th July 2015, 03:34 AM
http://i58.tinypic.com/2m3s5y8.jpg

Russelldvt
24th July 2015, 03:34 AM
http://i59.tinypic.com/x4rk3k.jpg

Russelldvt
24th July 2015, 03:35 AM
http://i62.tinypic.com/2qxahyg.jpg

Russelldvt
24th July 2015, 03:36 AM
http://i60.tinypic.com/2v0o3rr.jpg

Russelldvt
24th July 2015, 03:37 AM
http://i60.tinypic.com/23sg1so.jpg

Russelldvt
24th July 2015, 03:38 AM
http://i59.tinypic.com/33ehrlw.jpg

Russelldvt
24th July 2015, 03:38 AM
http://i60.tinypic.com/302za5d.jpg

Russelldvt
24th July 2015, 03:40 AM
http://i61.tinypic.com/2e2f2x5.jpg

Russelldvt
24th July 2015, 03:47 AM
http://i57.tinypic.com/xpt3wh.jpg

Russelldvt
24th July 2015, 03:48 AM
http://i57.tinypic.com/2wd2ark.jpg

Russelldvt
24th July 2015, 03:49 AM
http://i57.tinypic.com/2emin82.jpg

Russelldvt
24th July 2015, 03:50 AM
http://i61.tinypic.com/dcq177.jpg

Russelldvt
24th July 2015, 03:50 AM
http://i62.tinypic.com/3509qfr.jpg

Russelldvt
24th July 2015, 03:51 AM
http://i57.tinypic.com/4g2mvt.jpg

Russelldvt
24th July 2015, 03:52 AM
http://i62.tinypic.com/14dpooz.jpg

Russelldvt
24th July 2015, 03:52 AM
http://i58.tinypic.com/nx9s8h.jpg

Russelldvt
24th July 2015, 03:53 AM
http://i62.tinypic.com/jj3cdc.jpg

Russelldvt
24th July 2015, 03:54 AM
http://i58.tinypic.com/fjnnzl.jpg

Russelldvt
24th July 2015, 03:55 AM
http://i59.tinypic.com/2bbl1l.jpg

Russelldvt
24th July 2015, 03:55 AM
http://i61.tinypic.com/2a4pqx2.jpg

Russelldvt
24th July 2015, 03:56 AM
http://i60.tinypic.com/2q3wym8.jpg

Richardsof
24th July 2015, 05:20 AM
http://i58.tinypic.com/2nbxgcx.jpg
excellent sathya sir

ainefal
24th July 2015, 11:49 AM
https://www.youtube.com/watch?v=gY0yMtK4Teo

ainefal
24th July 2015, 12:12 PM
https://www.youtube.com/watch?v=hTTCHEjeB8E

ainefal
24th July 2015, 01:28 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/24th%20July%202015_zpsdlgalqz1.jpg

http://dinaethal.epapr.in/549722/Dinaethal-Chennai/24.07.15#page/14/1

ujeetotei
24th July 2015, 01:45 PM
srimgr.com update

http://mgrroop.blogspot.in/2015/07/number-play.html

ainefal
24th July 2015, 03:46 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/trisha-illana-nayanthara-movie-new-stills-141_zpsfygtmvzx.jpg

ainefal
24th July 2015, 03:48 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/trisha-illana-nayanthara-movie-new-stills-161_zpsxwhrwk6r.jpg

Richardsof
24th July 2015, 06:07 PM
இனிய நண்பர் திரு ரூப் சார்
ஸ்ரீ எம்ஜிஆர் .காம் இணைய தளத்தில் தாங்கள் பதிவிட்ட மக்கள் திலகத்தின் ''எண் கள் '' உடன் பொருந்திய நிகழ்வுகள் பற்றிய தொகுப்பு சூப்பர் . பாராட்டுக்கள்

Russellzlc
24th July 2015, 06:44 PM
http://i57.tinypic.com/kealb9.jpg

முதல்வரான பிறகு தொப்பியை கழற்றி விட்டு தலைவர் இருக்கும் அரிய புகைப்படம். நன்றி திரு.சத்யா. இதேபோல, மதுரையில் நடந்த உலகத்தமிழ் மாநாட்டின்போது தொப்பியை கழற்றிவிட்டு புகைப்படத்துக்கு தலைவர் போஸ் கொடுத்தார். பத்திரிகைகளில் அந்தப்படம் வந்தது. தங்களிடம் இருக்கிறதா?

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

oygateedat
24th July 2015, 07:33 PM
http://s24.postimg.org/xvoyr8e45/vddddd.jpg (http://postimage.org/)

fidowag
24th July 2015, 09:20 PM
http://i60.tinypic.com/2ajb78o.jpg

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பாகம் -16 ஐ வெற்றிகரமாக துவக்கி, அதியற்புதமாக 800
பதிவுகள் மேற்கொண்டு பயணிக்கும் நண்பர் திரு. வி.பி.சத்யா அவர்களுக்கு
பாராட்டுக்கள்.


மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரியில் அனைவரையும் உற்சாகப்படுத்துவதோடு ,
எதிர்கணைகளுக்கு பதில் அளித்துக்கொண்டு , நல்ல பல விமர்சனங்கள் வழங்கி
விரைவாக 900 பதிவுகள் கண்டு பயணிக்கும் நண்பர் திரு. கலைவேந்தன் அவர்களுக்கு பாராட்டுக்கள்.


மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரி 60000 பதிவுகள் கடந்து சாதனை, சரித்திரம், சகாப்தம் ஆகியவற்றை புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பாணியில் படைக்க காரணமாக இருந்த அனைத்து நண்பர்களுக்கும், இந்த நற்செய்தியினை தெரிவித்த அன்பர்களுக்கும் இதயங்கனிந்த நன்றி.


வாழ்ந்தவர் கோடி, வாழுகின்றவர் கோடி . வாழப்போகின்றவர் கோடி .
மறைந்தவர் கோடி ,மறைகின்றவர் கோடி. மறையப்போகின்றவர் கோடி.

மக்கள் மனதில் என்றும் வாழ்பவர் , நிற்பவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ஒருவரே.


இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்.

ஆர். லோகநாதன்.

fidowag
24th July 2015, 09:24 PM
நாளை (25/07/2015) காலை 11 மணிக்கு நடிக மன்னன் எம்.ஜி.ஆர். வழங்கும்
"மன்னாதி மன்னன் " சன் லைப் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது .

http://i58.tinypic.com/125ta2a.jpg


தகவல் உதவி : மடிப்பாக்கம் திரு. சுந்தர்.

fidowag
24th July 2015, 09:59 PM
தமிழ் இந்து =24/07/2015
http://i57.tinypic.com/28bsks4.jpg
http://i58.tinypic.com/qpexzs.jpg

http://i61.tinypic.com/2qko6kl.jpg

http://i62.tinypic.com/314yngz.jpg

fidowag
24th July 2015, 10:01 PM
http://i57.tinypic.com/1195o46.jpg
http://i61.tinypic.com/2m5o085.jpg

http://i58.tinypic.com/k4vyu9.jpg

fidowag
24th July 2015, 10:03 PM
http://i57.tinypic.com/uxxzn.jpg

Russellwzf
24th July 2015, 10:11 PM
ஹீரோயிசம் காட்டாத எம்.ஜி.ஆர்!
கலங்கரை விளக்கம் 50 ஆண்டுகள் நிறைவு
http://i59.tinypic.com/bfhldi.jpg

‘கலங்கரை விளக்கம்’ என்ற இந்த கறுப்பு வெள்ளை திரைப்படம் 1965-ல் வெளிவந்து அமோக வெற்றி பெற்றிருக்கிறது. சரவணா பிலிம்ஸ் ஜி.என். வேலுமணி தயாரிப்பு. இயக்கம் கே. சங்கர். கதை மா. லட்சுமணன். இசை விஸ்வநாதன், ராமமூர்த்தி. பாடல்கள் பஞ்சு அருணாசலம், வாலி, பாரதிதாசன்.

கல்லூரியில் வரலாறு படிக்கும் நீலா (சரோஜா தேவி) சிறு விபத்தில் சித்தம் கலங்குகிறாள். தன்னை ஆடலரசி சிவகாமியாகக் கற்பனை செய்துகொண்டு நரசிம்ம பல்லவ சக்ரவர்த்தியைத் தேடி அடிக்கடி கலங்கரை விளக்கு இருக்குமிடத்துக்கு நள்ளிரவில் செல்கிறார். பெரிய பணக்காரரான அவளுடைய தந்தை, டாக்டர் கோபால் (வி. கோபாலகிருஷ்ணன்) மூலம் சிகிச்சை அளிக்கிறார்.

கோபாலுக்கு உதவியாக அவருடைய சென்னை வழக்கறிஞர் நண்பர் ரவி (எம்.ஜி.ஆர்.) மகாபலிபுரத்துக்குக் காரில் வருகிறார். (நம்பியாரின் உச்சரிப்பில் றெவி) நள்ளிரவில் கலங்கரை விளக்கை நோக்கி ஓடும் நீலாவை, தான்தான் நரசிம்ம பல்லவன் என்று சொல்லி காப்பாற்றி வீட்டுக்கு அழைத்து வருகிறார்.

நீலா இறந்த பிறகு அண்ணனின் சொத்து முழுவதையும் கைப்பற்ற தம்பி நாகராஜன் (நம்பியார்) திட்டமிடுகிறார். அவருக்கு ஒரு காதலி, அந்தக் காதலிக்கு ஒரு தங்கை மல்லிகா (இன்னொரு சரோஜா தேவி). இப்படத்தில் சரோஜா தேவிக்கு இரட்டை வேடமா என்றால் ‘ஆம்’, ‘இல்லை’ என்று சொல்ல முடியவில்லை, கதாசிரியரும் இயக்குநரும் ரொம்பவும் சாமர்த்தியசாலிகள்!

உருவ ஒற்றுமை உள்ள மல்லிகாவை நீலாவாக நடிக்க வைத்து, நீலாவைக் கொன்றுவிட்டு சொத்தை அடையச் செயல்படுகிறார் நம்பியார். இரட்டை வேடப் படங்களில் ஒரு கதாபாத்திரத்தை இரக்கமில்லாமல் கொல்லக் கதாசிரியர்கள் தேர்ந்தெடுக்கும் கோணமே இதுதான்!

மல்லிகா சாதாரணத் தங்கை அல்ல. சென்னை, பெங்களூர் என்று நாட்டிய நிகழ்ச்சிகள் நடத்திக் கலைக்காகச் சேவை செய்கிறார். நீலா கொல்லப்பட்ட பிறகு மல்லிகாவைத் திருமணம் செய்துகொள்ளும் எம்.ஜி.ஆர். அவர் மூலம் உண்மையை வரவழைத்து நம்பியாரைச் சிறைக்கு அனுப்புகிறார். தவறுக்கு உடந்தையாக இருந்ததற்காக மூன்று மாதச் சிறைத் தண்டனை பெற்ற மனைவியை சிறைக்கு அனுப்பி வைக்கிறார்.

கதை முடிச்சு சுவாரஸ்யமாக இருந்தாலும் படத்தின் பிற்பகுதி சவ்வாக இழுக்கிறது. உருவ ஒற்றுமையையும் மனப் பிறழ்வையும் வைத்துக்கொண்டு இன்னும் விறுவிறுப்பான திரைக்கதையை உருவாக்கியிருக்க முடியும். ஆனால், 50 ஆண்டுகளுக்குப் பிறகு, ‘இத்திரைக்கதையில் வலு இல்லை’, ‘வசனங்கள் சுமார்’ என்றெல்லாம் எழுதுவது தர்மமில்லை.

ஒரு பெரிய திருப்பம் வரும் என்று கடைசிவரை எதிர்பார்த்தால், ஆர்.கே. நகர் தொகுதி இடைத் தேர்தல் முடிவு மாதிரி தொடக்கத்திலிருந்தே கணித்துவிடும்படியாக இருக்கிறது.

1965-ல் எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான படங்களில் எங்க வீட்டுப் பிள்ளையும், ஆயிரத்தில் ஒருவனும் பிளாக் பஸ்டர்கள் ஆயின. என்றாலும் அதே ஆண்டில் பணம் படைத்தவன், கன்னித்தாய், தாழம்பூ, ஆசை முகம் ஆகிய படங்களோடு இந்தக் கலங்கரை விளக்கம் படத்திலும் நடித்திருந்தார்.

எம்.ஜி.ஆர். படம் என்றாலும் அவரது ஹீரோயிஸத்துக்கு அதிக இடம் தராத படம். என்றாலும் சண்டைக் காட்சிகளும் இருக்கின்றன. தனக்கேற்ற வேடம் என்று பார்க்காமல் பாத்திரத்தை உள்வாங்கி அதற்கேற்ற நடிப்பை எம்.ஜி.ஆர். தந்திருக்கிறார். அவருடைய முத்திரை களும் ஆங்காங்கே படத்தில் உண்டு.

நகைச்சுவைக்கு நாகேஷ், வீரப்பன், மனோரமா. மகாபலிபுர டூரிஸ்ட் கைடுகளாக வரும் நாகேஷும், வீரப்பனும் சிரிக்க வைக்க முயல்கிறார்கள். எம்.ஜி.ஆருடன் இந்தத் திரைப்படத்தில் சரோஜா தேவிக்கு அடுத்தபடியாக அதிக ‘நெருக்கமாக’ நடித்திருப்பது கோபாலகிருஷ்ணன்தான்!

பாடல்களும் இசையும் ஜீவனுள்ளவை. இப்போது கேட்டாலும் இனிமையாகத்தான் இருக்கின்றன.

‘நான் காற்று வாங்கப்போனேன்.. ஒரு கவிதை வாங்கி வந்தேன்..’ பாடல் எளிய கவித்துவம் மிக்க வரிகளாக பாமர ரசிகனை பண்டித ரசிகனையும் ஒருசேர ஈர்த்தது. இந்தப் பாடலை எழுதியவர் அன்று நிஜமாகவே வாலிபராக இருந்த வாலி. பாரதி தாசனின் ‘சங்கே முழங்கு’ பாடலை சீர்காழி கோவிந்த ராஜனின் மணிக்குரலில் இன்று கேட்டாலும் உடல் சிலிர்க்கிறது.

உணர்ச்சி மிக்க அந்தப் பாடலுக்கு நன்கு இசையமைத்திருந்தாலும், கதாநாயகனே அடிக்கடி ‘நீலா’, ‘நீலா’ என்று அரற்றுவதால் ரசிகர்களும் நிச்சயம் சரோஜா தேவியின் ரியாக்*ஷன் என்னவென்று அந்தக் காலத்தில் கவனித்துக்கொண்டிருந்திருப்பார்கள். ‘என்னை மறந்ததேன் தென்றலே’, ‘பொன்னெழில் பூத்தது புது வானில்’ ஆகிய பாடல்கள் மெட்டுக்காகவும் பாடல் வரிகளுக்காகவும் மறக்க முடியாதவை. பின்னாளில் தமிழ் சினிமாவில் சாதனைகள் படைத்த வி.சி. குகநாதன் இந்தப் படத்தின் உதவி வசன கர்த்தாவாகப் பணியாற்றியிருக்கிறார். இந்தப் படத்தின் வசனகர்த்தா ஜி.பாலசுப்பிரமணியம்.

50 ஆண்டுகள் கழித்துப் பார்க்கும்போது குறைகள் தெரிந்தாலும் படத்தின் ஆதாரமான தொனியில் இருக்கும் நேர்மையும் எளிமையும் இன்றும் கவர்கின்றன. சாகாவரம் பெற்ற பாடல்கள் படத்தின் சிறப்பு முத்திரை.

பின் குறிப்பு: சங்கே முழங்கு பாடலை வானொலியில் கேட்கும்போதெல்லாம் ஒரு வருத்தம் உண்டு எனக்கு. ‘தமிழ் எங்கள் மூச்சாம்’ என்ற கடைசி வரிதான் நம்மை உணர்ச்சியின் உச்சத்துக்கே கொண்டு செல்வது. இசைத் தட்டில் இசைக் கோர்ப்புக்கேற்ப, ‘தமிழ் எங்கள் மூச்சா……..ம்’ என்று நீட்டித்திருப்பார்கள். ஆகாஷ்வாணியில் அந்த நாளில் இந்தப் பாடலை நான் கேட்கும்போதெல்லாம் ‘மூச்சா….’ என்றே முடித்துவிடுவார்கள். ஒலிபரப்பியவர்களுக்கு என்ன ஆச்சோ...!?

Courtesy : The Hindu - Tamil

Russellwzf
24th July 2015, 10:13 PM
Courtesy : The Hindu - Tamil
http://i58.tinypic.com/15pln3k.jpg

Russellwzf
24th July 2015, 10:13 PM
Courtesy : The Hindu - Tamil
http://i57.tinypic.com/34nh113.jpg

Russellwzf
24th July 2015, 10:14 PM
Courtesy : The Hindu - Tamil
http://i62.tinypic.com/2dhusmq.jpg

fidowag
24th July 2015, 10:49 PM
புதிய தலைமுறை - ஜூலை 2015
http://i61.tinypic.com/15moh92.jpg
http://i57.tinypic.com/xd585d.jpg

Russellwzf
24th July 2015, 10:53 PM
Courtesy: http://devimanian.blogspot.in/
http://i62.tinypic.com/2ypf71e.jpg
மதுரை மாலை முரசு செய்தியாளனாக பணியாற்றிய காலம்.
பசுமையான நினைவுகள்!
பதிந்து கிடக்கின்றன ஆழமாய்!

சசிவர்ண தேவர்,மூக்கையா தேவர்,ஏ.ஆர்.பெருமாள் ,வேலாயுதன் நாயர்,கரியமாணிக்கம் அம்பலம்,கோச்சடை பெரியசாமி,கரு.சீமைச்சாமி ,சிங்கராயர்,ஆ.ரத்தினம்,மதுரை முத்து,காவேரி மணியன் ,கு.திருப்பதி என இன்னும் பல அரசியல் பிரபலங்களுடன் உரையாடி செய்திகளை சூடாக்கி பதிவு செய்த அந்த காலத்தை என்னால் மறக்க இயலாது.

மதுரை முத்து அதிமுகவில் இணைந்து அந்த கட்சிக்கு வலு கூட்டிய நேரத்தில் அமரர் எம்.ஜி.ஆர்.மதுரை வந்தார்.

அவர் அதிமுக தலைவராக முதல் முறையாக மதுரை வருகிறார்.

பாண்டியன் ஹோட்டலில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு.

ஒவ்வொரு பத்திரிகையாளரும் தங்களை அறிமுகப் படுத்திக் கொண்டனர்.

என் முறையும் வந்தது.

''நான் மணி !.மாலை முரசு'' என்றதும் அவர் முகம் சுருங்கி விட்டது..அந்தகாலக்
கட்டத்தில் தினத்தந்தி,மாலைமுரசு பத்திரிகைகள் அவருக்கு எதிராக செய்திகளை பிரசுரித்து வந்தன.ஆளும் கட்சியான திமுகவுக்கு ஆதரவாக இருந்தன.பொதுவாக இந்த குழும பத்திரிகைகள் ஆளும் கட்சியாக எந்த கட்சி வந்தாலும் ஆதரவு தரும்.

''நான் உங்களை கூப்பிடவில்லையே?''என்றார் எம்.ஜி.ஆர்.

''எங்கு செய்தி கிடைக்குமோ அங்கு பத்திரிகையாளன் போவதற்கு தடை இல்லை.இங்கு நான் இருந்தால் நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அது பத்திரிகையில் வரும்.வெளியில் அனுப்பிவிட்டால் நான் என்ன கேள்விப் படுகிறேனோ அதை செய்தியாக்கி விடுவேன்.'' என்றேன்.

எம்.ஜி.ஆர்.மதுரை முத்துவைப் பார்த்தார்.

''மணி,செய்திகளை தப்பா போட மாட்டார் நம்ம பையன்தான்''என்றார்.

எம்.ஜி.ஆர்.சிரித்தபடி ''நான் என்ன சொன்னாலும் திரிச்சுதான் உங்க ஆபிசில் போடுவாங்க''என்றார்.

''இல்லை.யாரோ உங்களுக்கு தப்பான அட்வைஸ் பண்ணி இருக்காங்க. இன்னிக்கி உங்க பேட்டியை சாயங்கால மாலைமுரசில் பாருங்க''என்றேன்.

அதன் பின்னர் எம்.ஜி.ஆர்.மதுரைக்கு வந்தால் கூப்பிடுங்க மணியை என்று சொல்கிற அளவுக்கு அக்கட்சியில் பிரபலமாகி விட்டேன். அன்று அந்த இயக்கத்தில் இருந்த பலர் இன்று ஒதுங்கிக் கிடக்கிறார்கள் .

அமைச்சராக இருந்த கா ளிமுத்துவை அவரது கல்லூரி வாழ்க்கையின் போதே தெரியும்.கல்வித் தந்தை கருமுத்து.தியாக ராசரின் கல்லூரியில் தீவிர திமுக வாக இருந்தார்.

அவரும் ந.காமராசனும்.மாணவ பட்டாளத்துடன் ஆவேசமாக முழங்கியபடி முனிச்சாலை ரோடு வழியாக அன்றைக்கு இருந்த ராஜாஜி திடலுக்கு போனார்கள். இன்று அந்த திடல் மார்க்கெட்டாக மாறி விட்டது.அங்கு தான் கட்டாய இந்தி திணிப்பை கண்டிக்கும் வகையில் அரசியல் சட்டப் பிரிவு தாளை எரித்தனர்.

டைப் செய்யப்பட தாள் அது! அது ஓரளவு எரியும் வரை காத்திருந்து பின்னர் அதை கைப்பற்றினார்கள் போலீசார்.காளிமுத்து,நா.காமராசன் இருவரும் கைது செய்யப் பட்டனர்.

அதன் பின்னர்தான் மாணவர் போராட்டம் வலுப் பெற்றது!

fidowag
24th July 2015, 10:53 PM
புதிய தலைமுறை - ஜூலை 2015


http://i57.tinypic.com/ifuyj5.jpg
http://i59.tinypic.com/2hs6upu.jpg
http://i60.tinypic.com/2q3t6jd.jpg
http://i59.tinypic.com/ebedr4.jpg

Russellwzf
24th July 2015, 10:53 PM
Courtesy: http://devimanian.blogspot.in/

தென்மாவட்டங்களில் எம்.ஜி.ஆர் .சுற்றுப் பயணம் செய்கிறார் என்றால் அவருடன் செல்லும் பத்திரிகையாளர்களில் நானும் ஒருவனாகி விட்டேன்.சென்னையில் இருந்து வரும் பத்திரிகையாளர்கள் ஒரு காரிலும் ,மதுரையை சேர்ந்த பத்திரிகையாளர்கள் தனிக் காரிலும் செல்வது வழக்கம்.மதுரை பத்திரிகையாளர்களில் 'மக்கள் குரல்' சண்முகம் ஒருவர்.தினமலரில் இருந்து யாரேனும் ஒருவர் வருவார்.அத்தனை பத்திரிகையாளர்களையும் ஜேப்பியார் அரவணைத்து செல்வார்.சென்னையிலிருந்து வரும் கார்க்கி எங்களிடம் முரட்டுத் தனமாக நடந்து கொள்வார்.

அதாவது சென்னைப் பத்திரிகையாளர்கள் என்றால் உயர்ந்த ஸ்டேட்டஸ் உள்ளவர்கள் என்பது அவரின் நினைப்பு.மேலும் அவர் கட்சியின் பத்திரிகைக்கு எழுதுகிறவர். இரவு ஆகி விட்டால் சரக்கு தேவை.உருவத்துக்கும் அவரது
மீசைக்கும் பொருத்தமே இருக்காது .நல்ல முறுக்கு மீசை!அவரை நான் சட்டை செய்வதில்லை.எம்.ஜி.ஆரிடம். எப்படி கேள்விகள் கேட்க வேண்டும் என எனக்கு சொல்லித் தருவார்.அவர் இன்றில்லை.எனவே மறைந்தவரைப் பற்றி எந்த அளவுக்கு சொல்லலாமோ அந்த அளவுக்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.

பொதுவாக நள்ளிரவைக் கடந்தாலும் கிராம மக்கள் பெட்ரமாக்ஸ் விளக்குகளுடன் பெருமளவில் காத்திருப்பார்கள்.காரை நிறுத்தி அவர்களிடம் பேசிவிட்டுதான் செல்வார்.சில நேரங்களில் அந்த சந்திப்பு சுவையாக இருக்கும். ஆகவே அவரின் கார் நின்றவுடன் நாங்கள் ஓடிப்போய் நின்று அவர்களது பேச்சை பதிவு செய்து கொள்வோம்.எப்போது எம்.ஜி ஆர்.வருவார் என அந்த நள்ளிரவில் கடும் பனியில் பிள்ளை குட்டிகளுடன் முதியவர்களும் காத்திருப்பதைக் கண்டு வியந்து போவோம்! எம்.ஜி.ஆரின் சிரிப்பில் மயக்கவைக்கும் காந்த சக்தி இருக்கும்.அந்த சக்தி அந்த மனிதனிடம் மட்டுமே உண்டு.நான் அண்ணன் சிவாஜியின் தீவிர ரசிகன்,வெறியன் எனக் கூட சொல்லலாம். அப்படிப்பட்ட நான் எம்.ஜி.ஆரின் மகத்தான சக்தியை சொல்வது சிவாஜிக்கு சிறப்பு சேர்ப்பதாகும்.

பொதுவாக அதிகாலை மூன்று மணி வரை எம்.ஜி.ஆரின் சுற்றுப் பயணம் இருக்கும்.முடிந்து சர்கியூட் கவுஸ் அல்லது பாண்டியன் ஹோட்டல் திரும்பியதும் பத்திரிகையாளர்களை அழைத்து அன்றைய பயணத்தின் நிறை குறைகளைப் பற்றி கேட்பார்.

மக்கள் கூட்டம் பெருமளவில் கூடியிருந்தும் காரை நிறுத்தாமல் வந்து விட்ட இடங்களை சொல்வோம். உடனே பாலகுருவா ரெட்டியார்,அன்பழகன் ஆகிய இருவரை அழைத்து எங்களிடம் பேச வைப்பார். நாங்களும் சொல்வோம் .இங்கு நாங்கள் என சொல்வது என்னையும்,தின மலர் நிருபரையும் தான்!
இந்த நெருக்கம் எங்களை திருநெல்வேலிக்கு அருகில் உள்ள ஊரில் நடுக்காட்டில் நள்ளிரவில் நிறுத்தி விட்டது!!!

Russellwzf
24th July 2015, 10:55 PM
Courtesy: http://devimanian.blogspot.in/
http://i62.tinypic.com/29nv2b7.jpg

நட்ட நடுக்காட்டில் நள்ளிரவில் நானும்,தின மலர் நிருபரும் தனித்து விடப்பட்டது ஏன்?
ஏராளமான பெண்கள் கைக் குழந்தைகளுடன் நிற்பதை பார்த்து விட்ட எம்.ஜி.ஆர்.தனது காரை நிறுத்த ,தொடர்ந்து வந்த கார்களும் நின்று விட்டன.கான்வாயில் ஏழாவதாக எங்கள் கார் இருந்தது.அன்று எங்களுடன் பயணித்தவர் கார்க்கி.மக்கள் குரலின் மதுரை நிருபரான சண்முகம் எங்களுடன் வந்தாலும் நல்ல தூக்கத்தில் இருந்தார்
நானும் ,தின மலர் நிருபரும் மட்டும் இறங்கி தலைவர் இருந்த இடத்துக்கு ஓடினோம்.அவரின் பெயர் மறந்து விட்டது.புகைப்படக்காரர் எஸ்.எஸ்.ராமகிருஷ்ணனுக்குதெரியும்எனநினைக்கிறேன்.ராம நாதன்[ஹிந்து].எஸ் எஸ்.கைலாசம்,[பி.டி.ஐ.] திருமலை [தினமணி] இன்னும் சிலர் அனேகமாக ஓய்வு பெற்று இருப்பார்கள்.இவர்களை நன்றாக தெரிந்தவர் ஜேப்பியார்தான்.
கிராம மக்கள் தங்கள் வறுமையை தலைவரிடம் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.எங்களுக்கு நல்ல ஸ்டோரி கிடைத்த மகிழ்ச்சி!குறை கேட்ட எம்.ஜி.ஆர்.அவரது காரில் ஏறி அமர்ந்ததும் தொடர்ந்து வந்த எல்லா கார்களுமே வேகமெடுத்தன! நாங்கள் பயணித்து வந்த கார் எங்களை ஏற்றாமலேயே பறந்தது!
நாங்கள் கூச்சலிட்டதை அடுத்தடுத்து வந்த கார்களில் இருந்தவர்கள் கவனிக்கவில்லை என்றே நினைத்தோம் அந்த இரவில் எங்களையும் கிராமத்தவர்கள் என நினைத்திருக்கலாம்.
எங்களுக்கு எப்படி இருந்திருக்கும்?
நினைத்துப் பாருங்கள்!
எங்களுக்கு உதவியவர்கள் அந்த கிராமத்து மக்கள்தான்.
''சாலையிலேயே நில்லுங்கள்.ஏதாவது டாக்சி வரும் ஏற்றி விடுகிறோம்''என்று சொன்னதுடன் நிற்காமல் பத்து பேர் கூடவே இருந்தார்கள்.
வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வு!
எம்.ஜி.ஆரை நேசிப்பவர்களுக்கும் உதவும் குணம் இருக்கிறது.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கடந்து ஒரு டாக்சி வந்தது.அதில் இருவர் மட்டும் இருந்தனர் அருப்புக்கோட்டைக்கு போய் கொண்டிருந்தார்கள்.நாங்கள் அதில் ஏறிக் கொண்டோம்.
அருப்புக்கோட்டையில் அவர்கள் இறங்கிக் கொண்ட பின்னர் நாங்கள் பழனிக்கு புறப்பட்டு விட்டோம்.அங்குதான் நிகழ்ச்சிப் படி எம்.ஜி.ஆர்..தங்கி விட்டு பிற்பகலில் கோவை சுற்று பயணம் செய்வதாக இருந்தது.
பாலகுருவா ரெட்டியார்,காளிமுத்து,ஜேப்பியார் ஆகியோரை சந்தித்து நடந்தவைகளை சொன்னோம்.
தலைவரை பார்த்து சொல்லாமல் மதுரைக்கு போவதாக இல்லை என்பதை பாலகுருவா ரெட்டியாரிடம் உறுதி பட சொல்லவே நாங்கள் கான்வாயில் பயணித்த கார் டிரைவரை அழைத்து விசாரித்தார்.
''கார்க்கி சார்தான் காரை எடுக்க சொன்னார்.பின்னால வரும் கார் ஏதாவது ஒன்றில் ஏறிவிடுவார்கள் என்று சொன்னதால் கிளம்பி வந்து விட்டேன் ''என உண்மையை சொன்னார்.
எம்.ஜி.ஆர். தூங்கி எழும் வரை நாங்கள் காத்திருந்தோம்.
நாங்கள் காத்திருப்பதை ஜேப்பியார் தலைவரிடம் சொல்லி விட்டார்.
வேறு யாரையும் சந்திக்காமல் எங்கள் இருவரை மட்டும் அழைத்து எம்.ஜி.ஆர் .ஆறுதல் சொன்னதுடன் நாங்கள் மதுரை செல்வதற்கான ஏற்பாடையும் செய்தார்.
சுற்று பயணம் முடித்து சென்னை திரும்பியதும் கார்க்கியை பத்திரிகை அலுவலகம் வருவதற்கு தடை விதித்து தண்டனை கொடுத்தார் என்பது எங்களுக்கு தெரிய வந்தது.எங்கள் மீது காரணமின்றி கார்க்கி வெறுப்பினை வளர்த்துக் கொண்டது காளிமுத்துவுக்கும் தெரியும். 

Russellwzf
24th July 2015, 11:00 PM
http://i62.tinypic.com/20aq51e.jpg
சிவாஜியிடம் எம்.ஜி.ஆர்.சொல்ல விரும்பியது என்ன?
பழைய நினைவுகள் சுகமாக இருக்கும்...அடடா இப்படியெல்லாம் நடந்திருக்கிறதே என வியக்க வைக்கும்.சில வருந்த வைக்கும் !
''சே,நாமா இப்படி செய்தோம் '' என நம் மீதே கோபம் வரும்!
ஆனால் ......?
நடக்காமல் போய் விட்ட சில நிகழ்வுகள் மனதை அரிக்கும்.!
ஏன் சொன்னார்,எதை நினைத்து சொல்லி இருப்பார்,அதன் பொருள் என்ன என புரியாது நமது மூளையை குழப்புவோம்!
அந்த வகையை சேர்ந்ததுதான் இப்போது சொல்லப் போவது...!
அமரர் எம்.ஜி.ஆர்.உடல் நலம் ஓரளவு சரியாகி அமெரிக்காவிலிருந்து திரும்பி இருந்தார்.
அப்போதைய ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன் சென்னை வந்தார் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக !
அமரர் சிவாஜியும் ஆர்.வெங்கட்ராமனும் நல்ல நண்பர்கள்.
அந்த விழாவுக்கு சிவாஜியும் வந்திருந்தார்.
முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர்.தனது தம்பியாக கருதிய சிவாஜியை தனது பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டார்.
சிவாஜிக்கு சற்று சங்கடமாக இருந்தது.
கடும் குளிர்!
போலீஸ் அதிகாரி ஒருவர் சால்வையை எடுத்துக் கொண்டு வந்தார் .
அதை வாங்க மறுத்து விட்டார் எம்.ஜி.ஆர்.
ஆனால் அந்த சால்வையை சிவாஜி வாங்கி எம்.ஜி.ஆருக்கு போர்த்தி விட்டார்.
அப்போது தான் சிவாஜியிடம் ஒரு தகவலை சொல்லி இருக்கிறார் எம்.ஜி.ஆர்.!
''பிரசிடென்ட் இன்னும் பத்து நாளில் ஹாஸ்பிடல் திறப்பதற்காக சென்னை வரப் போகிறார்.அவர் போனதும் நீ வா!உன்னிடம் ஒரு பெரிய பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் '' என்று சொன்னாராம்.
விழா முடிந்து வீட்டுக்கு சென்றதும் கமலா அம்மையாரிடம் அண்ணன் எம்.ஜி.ஆர் .தன்னிடம் இப்படி கூறினார் என்பதை சொல்லி இருக்கிறார்.
இருவரும் சேர்ந்து ராமாவரம் தோட்டத்துக்கு போவதாக முடிவு செய்தனர்.
ஆனால் ...?
விதி வேறு விதமாக விளையாடிவிட்டது!
மருத்துவமனை திறப்பு விழாவுக்கு முன்னதாகவே புரட்சி தலைவர் அமரர் ஆகி விட்டார்.
குடும்ப துக்கம் விசாரிப்பதற்காக இரண்டு நாட்கள் கழித்து ஜானகி அம்மையாரை பார்க்க சென்ற போது அவர் ''தம்பி கணேசன் வரப்போறான் அவனிடம் முக்கியமான விஷயம் பேசப் போறேன்.அவனுக்கு பிடித்த ஆப்பமும் ,கருவாட்டுக் குழம்பும் பண்ணி வை என்று சொன்னவர் உங்களிடம் எதுவும் சொல்லாமல் போய்விட்டாரே'' என்று அழுதிருக்கிறார் ஜானகி அம்மையார்.
இந்த நிகழ்வை அவ்வப் போது சொல்வார் சிவாஜி.
''அண்ணன் மனசில் என்ன இருந்ததோ தெரியலியே''என்று புலம்பியது எனக்கு
இன்னும் நினைவில் இருக்கிறது.

அமரர் எம்.ஜி.ஆர். என்ன சொல்ல எண்ணி இருப்பார் என்பது ஊகிக்க முடியாத கேள்வியாகவே இருக்கிறது!

Courtesy : http://devimanian.blogspot.in/

ainefal
24th July 2015, 11:02 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/gulebagavalli_zpsq41fom9a.jpg

Russellisf
24th July 2015, 11:03 PM
தூரத்தில் இருப்பவர்கள் துரோகம் செய்வதில்லை...!
பக்கத்தில் இருப்பவர்களே அதை பக்குவமாகச் செய்கிறார்கள்..!!

எம்.ஜி.ஆர்.. - ஆர்.எம் வீரப்பன் ..இருவரையும் பற்றி சற்றுமுன் ஒரு கட்டுரையை வாசித்தேன்... அது கட்டுரை அல்ல... “திட்டுரை” என்றுதான் சொல்ல வேண்டும்...

எம்.ஜி.ஆருக்கு ஏகப்பட்ட துரோகங்கள் செய்துதான் ஆர்.எம்.வீ. வாழ்வில் வளங்கள் பெற்று வளர்ந்தாராம்...
நான் இதை நம்பவில்லை...

ஆனால்...2010 - ல் ஆர்.எம்.வீரப்பன் மகள் திருமண விழாவில் கலந்து கொண்ட கருணாநிதி , அந்த மேடையில் சொன்னதாக நான் படித்த இந்த தகவல்தான் இங்கே கொஞ்சம் இடிக்கிறது...

இதோ..கருணாநிதியின் குரல் :
“மறைந்தும் மறையாத என் ஆருயிர் நண்பர் எம்.ஜி.ஆரின் அணுக்கத் தொண்டர்களில் ஒருவராக விளங்கியவர் ஆர்.எம்.வீ. ... அவர் என்னை எதிர்ப்பதாக காட்டிக் கொண்ட காலத்திலேயும் , என்னிடத்தில் கள்ளக் காதல் கொண்டவர். தி.மு.க.வுக்கும் அ.தி.மு.க.வுக்கும் இடையில் சில பிரச்சினைகள் தோன்றும்போதெல்லாம் ஆர்.எம்.வீ.யிடமிருந்து எனக்கு ரகசிய கடிதம் வரும்”

# கருணாநிதியின் இந்த பேச்சைப் படித்தபோது , எனக்கு ஏனோ... கொஞ்சம் இடறியது...
எம்.ஜி.ஆர். இருந்த காலத்திலேயே ..அவரது முன்னிலையிலேயே ஆர்.எம்.வீ. போட்டது இரட்டை வேடமா..? அப்படி ஒரு கபட நாடகம் நடந்திருந்தால்...அதை எப்படி கண்டு கொள்ளாமல் விட்டார் எம்.ஜி.ஆர்...?

என்னைப் பொறுத்தவரை ..எம்.ஜி.ஆருக்கு , துரோகங்களை சந்திப்பது ஒன்றும் புதிய விஷயமல்ல..!
ஆனாலும் ஆர்.எம்.வீரப்பன் இப்படிச் செய்திருப்பார் என்று இன்னும் நான் நம்பவில்லை..!

ஆனாலும்...நம்மைப் போன்ற சாதாரணர்களுக்கு ஏற்படும் துரோகங்களை எப்படிச் சந்திப்பது..? எப்படி சமாளிப்பது ..?

ஆனந்தவிகடனில் வந்த சுமதிராம் கவிதையின் சில வரிகளை வாசிக்கும்போது , துரோக சுமைகள் கொஞ்சம் தூர விலகித்தான் போகிறது...!

“சற்றும் எதிர்பாராத நேரத்தில்
வந்து நிற்கும்
அழையா விருந்தாளிபோல
துரோகம் ஒன்று
முன்னே வந்து நிற்கலாம் ...

அதிக கடினம்
என்றாலும் பெருங்கருணை கொண்டு
மன்னித்து விடுங்கள்
அடுத்த நிமிடமே அது இறந்துவிடும்..”

- சுமதிராம்

ainefal
24th July 2015, 11:13 PM
https://www.youtube.com/watch?v=YL0zhyCVOpc&index=13&list=RDJYSAzxpcZEs

ainefal
24th July 2015, 11:14 PM
https://www.youtube.com/watch?v=RqcVUACuU5M

ainefal
24th July 2015, 11:18 PM
https://www.youtube.com/watch?v=VWiP3c9Sybk

https://www.youtube.com/watch?v=k_ERloXAEhg

ainefal
25th July 2015, 12:07 AM
https://www.youtube.com/watch?v=WSCI5r__AjM

ainefal
25th July 2015, 12:13 AM
https://www.youtube.com/watch?v=w-BK5MMO9oA&list=PLsSTkBgqx7ov480LpwYevVrEy1yZj2htw

It was 77,000+ some one week after this programme was available in Youtube and then made "not available". Now in the last 3 to 4 days days it has reached : 80,886. Further, It was mentioned over here with persons in India cannot see this programme in you tube, i.e. viewers are all from overseas!

Russellisf
25th July 2015, 12:15 AM
endrumae thalaivar mannathi mannan than ella thuraigalilum

Russellwzf
25th July 2015, 07:41 AM
http://i59.tinypic.com/29fp6i1.jpg

Russellwzf
25th July 2015, 07:42 AM
http://i61.tinypic.com/34q7fjo.jpg

Russellwzf
25th July 2015, 07:43 AM
http://i59.tinypic.com/k54h1k.jpg

Russellwzf
25th July 2015, 07:46 AM
மக்கள் வெள்ளத்தில் மக்கள் திலகம், புரட்சித் தலைவர்.
http://i57.tinypic.com/v8ok5c.jpg
http://i60.tinypic.com/210x301.jpg
http://i58.tinypic.com/15cgf38.jpg
http://i57.tinypic.com/27ys3rn.jpg
http://i58.tinypic.com/mx0oi9.jpg

Russellwzf
25th July 2015, 07:47 AM
http://i62.tinypic.com/2q9jb68.jpg

Russellwzf
25th July 2015, 07:52 AM
http://i62.tinypic.com/11uz42t.jpg

Russellwzf
25th July 2015, 07:53 AM
Courtesy : Facebook
http://i57.tinypic.com/beg4s5.jpg

Russelldvt
25th July 2015, 08:21 AM
TODAY 8.00PM WATCH RAJ DIGITAL PLUS TV

http://i58.tinypic.com/2ah8e1c.jpg

http://i61.tinypic.com/fxt6wh.jpg

Russelldvt
25th July 2015, 08:25 AM
TODAY 10.30PM WATCH RAJ TV

http://i57.tinypic.com/4ijvhd.jpg

http://i62.tinypic.com/2ymtamp.jpg

ujeetotei
25th July 2015, 09:32 AM
Thanks to V.P.Sathya for uploading rare info's of our Puratchi Thalaivar from old newspaper.

ujeetotei
25th July 2015, 09:35 AM
And also thanks again to V.P.Sathya for uploading the high res images of Kalangarai vilakkam from The Hindu Tamil daily.

Russellrqe
25th July 2015, 12:46 PM
http://i57.tinypic.com/2rh5q1z.jpg

ainefal
25th July 2015, 01:59 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/25th%20July%202015_zpse0tytr13.jpg

http://dinaethal.epapr.in/550454/Dinaethal-Chennai/25.07.15#page/12/1

fidowag
25th July 2015, 05:55 PM
இன்று (25/07/2015) இரவு முரசு தொலைக்காட்சியில் பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர். "நவரத்தினம் " திரைப்படம் ஒளிபரப்பாகிறது.


http://i60.tinypic.com/nbetqh.jpg

தகவல் உதவி : மடிப்பாக்கம் திரு. சுந்தர்.

fidowag
25th July 2015, 06:07 PM
இந்த வார பாக்யா இதழில், இந்த ஆண்டு பொன்விழா காணும் , மக்கள் திலகம்
எம்.ஜி.ஆர். நடித்த "தாழம்பூ " திரைப்பட கதையை தொகுத்து பிரசுரம் செய்துள்ளனர்.

http://i60.tinypic.com/hurnk4.jpg
http://i60.tinypic.com/dw8lf7.jpg
http://i61.tinypic.com/wi4hut.jpg

fidowag
25th July 2015, 06:09 PM
http://i61.tinypic.com/wmjaxw.jpg

http://i57.tinypic.com/2qdwq37.jpg
http://i62.tinypic.com/xpbz0y.jpg
ராமதாஸ். படம் 23/10/1965 அன்று வெளியாகி 50 நாட்களுக்கு மேல் ஓடியது.

fidowag
25th July 2015, 06:24 PM
இந்த வார ஜூனியர் விகடன் இதழில் வெளியான கேள்வி பதில்
http://i57.tinypic.com/118kvh3.jpg

fidowag
25th July 2015, 06:29 PM
மதுரை சென்ட்ரல் சினிமாவில் , சாதனை புரிய வருகிறார் பொன்மேடு கோபி.

31/07/2015 - வெள்ளி முதல் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். எழுப்பும் "உரிமைக்குரல் " தினசரி 4 காட்சிகள் வெள்ளித்திரையில் பவனி வருகிறது.
அதன் சுவரொட்டிகள் நமது நண்பர்களின் பார்வைக்கு
http://i57.tinypic.com/dqlvux.jpg

தகவல் உதவி : மதுரை திரு. எஸ். குமார்.

fidowag
25th July 2015, 06:33 PM
http://i62.tinypic.com/1h6onp.jpg

fidowag
25th July 2015, 06:35 PM
http://i62.tinypic.com/2usy2av.jpg

fidowag
25th July 2015, 06:37 PM
http://i57.tinypic.com/2lxilpg.jpg

ainefal
25th July 2015, 08:55 PM
செம்ம காமெடி பண்றாங்க பா. என்ன செய்ய விஷயத்தை முழுதும் கேட்க பொறுமை இல்லை[ashwathama hatha kunjara]

ainefal
25th July 2015, 09:37 PM
Still not able to digest the fact that MSV is physically not with us. We need to congratulate Sri. YGM for the grand show/doing his duty:

http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/ygm_zpsxfva568n.jpg

Russellwzf
25th July 2015, 10:24 PM
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகள் குறித்த உங்களின் ஆராய்ச்சி மற்றும் ஒப்பீடு மிக அருமை. பாராட்டுக்கள் சார் !!


srimgr.com update

http://mgrroop.blogspot.in/2015/07/number-play.html

Russellwzf
25th July 2015, 10:25 PM
Dear Roop Kumar Sir,

Thank you for your comments.

Regards,
Sathya



And also thanks again to V.P.Sathya for uploading the high res images of Kalangarai vilakkam from The Hindu Tamil daily.

ainefal
25th July 2015, 10:29 PM
81365

fidowag
25th July 2015, 11:26 PM
மாலை மலர் - 25/07/2015

http://i59.tinypic.com/70dh04.jpg

fidowag
25th July 2015, 11:30 PM
மாலை மலர் - 25/07/2015

http://i57.tinypic.com/2rq2jon.jpg

idahihal
26th July 2015, 04:17 AM
இதயக்கனி நடத்தும் எம்.ஜி.ஆர் கதை நூல் வெளியீட்டு விழா, உரிமைக்குரல் நடத்தும் குலேபகாவலி 60ஆம் ஆண்டு விழா வெற்றி பெற வாழ்த்துக்கள்.

idahihal
26th July 2015, 04:38 AM
எண்களுக்கும் எம்.ஜி.ஆருக்கும் உள்ள தொடர்பு. வித்தியாசமான ஆராய்ச்சி . நன்றி திரு.ரூப்குமார்.
அபூர்வமான படங்கள் கட்டுரைகள் நன்றி திரு.சத்யா

Richardsof
26th July 2015, 06:27 AM
M.G.R AND HIS SONGS

What is that makes every human, think he is waking up on the wrong side of the ‘luck’ couch. Well as Woody allen says ‘Life is full of misery loneliness and sorrow, and its allover quite too soon’ . That holds true . We need sorrow to cherish the happiness.

Blue is the color my friends,the yellow sunshine should last for a glimpsing moment and so it does. And if you do have that moment, relish in it, for it lasts then and then only .

Very few personalities can give us those moments to relish, M.G.Ramachandran former chief minsiter of Tamil Nadu ( most urbanised state in India) being one such personality.


No kidding, but whenever i used to be hearing classic tamil songs on TV my mom used to make me hear to his songs. I developed a taste to his songs from her. Today i do realize why his songs transcend generations, its bcoz it quenches the thirst amongst all of us to have the moment of hope and fulfilment .His songs do give us those moments to relish. I call the songs MGR acted in as his songs, because its a well know factor that MGR took extra care in the lyrics department which is out of bounds for the actor. However MGR understood the importance .
courtesy- net

Russelldvt
26th July 2015, 07:44 AM
TODAY 4.30PM WATCH JAYA TV

http://i60.tinypic.com/2vxr3tv.jpg

http://i60.tinypic.com/2q8x7ro.jpg

ainefal
26th July 2015, 07:49 AM
NOW ON JAYA MOVIE - ANANDA JOTHI:

https://www.youtube.com/watch?v=RzDg5jM1Kr0

Russellwzf
26th July 2015, 10:16 AM
Life of Chinnappa Thevar-The man behind many of MGR’s hits - News7
https://www.youtube.com/watch?v=8uFuXHeJ1c8

Russellwzf
26th July 2015, 10:18 AM
Thank you Jaisankar sir !


எண்களுக்கும் எம்.ஜி.ஆருக்கும் உள்ள தொடர்பு. வித்தியாசமான ஆராய்ச்சி . நன்றி திரு.ரூப்குமார்.
அபூர்வமான படங்கள் கட்டுரைகள் நன்றி திரு.சத்யா

Russellwzf
26th July 2015, 11:55 AM
http://i59.tinypic.com/33b2ted.jpg

Russelldvt
26th July 2015, 12:37 PM
Stills From Madapura

http://i62.tinypic.com/2enoyzc.jpg

Russelldvt
26th July 2015, 12:38 PM
http://i59.tinypic.com/2vn1kb8.jpg

Russelldvt
26th July 2015, 12:38 PM
http://i62.tinypic.com/29ks37q.jpg

Russelldvt
26th July 2015, 12:39 PM
http://i58.tinypic.com/sossjp.jpg

Russelldvt
26th July 2015, 12:40 PM
http://i62.tinypic.com/1zbggsy.jpg

Russelldvt
26th July 2015, 12:41 PM
http://i61.tinypic.com/lk2sg.jpg

Russelldvt
26th July 2015, 12:42 PM
http://i60.tinypic.com/24x1m2t.jpg

Russelldvt
26th July 2015, 12:42 PM
http://i62.tinypic.com/34f0e41.jpg

Russelldvt
26th July 2015, 12:43 PM
http://i60.tinypic.com/2qvcsjm.jpg

Russelldvt
26th July 2015, 12:44 PM
http://i61.tinypic.com/30ho5d4.jpg

Russelldvt
26th July 2015, 12:45 PM
http://i60.tinypic.com/mwe9sn.jpg

Russellwzf
26th July 2015, 03:25 PM
http://i61.tinypic.com/iwnm7o.jpg

Russellwzf
26th July 2015, 03:27 PM
http://i59.tinypic.com/27yopk2.jpg

Russellwzf
26th July 2015, 03:36 PM
Super shot sir !

http://i61.tinypic.com/30ho5d4.jpg

Russellwzf
26th July 2015, 03:38 PM
http://i62.tinypic.com/21k9dao.jpg

Russellwzf
26th July 2015, 03:50 PM
http://i57.tinypic.com/2ng9dlz.jpg

Russellwzf
26th July 2015, 04:24 PM
http://i58.tinypic.com/2hquqms.jpg

Richardsof
26th July 2015, 07:10 PM
MGR’s influence and the changes he brought to Tamil cinema and politics are still being felt directly and indirectly today. He certainly was one of a kind and one doubts whether we will actually see another person like him with his sway over the Tamil people all over the world. He was a genius who controlled his image and his message to the people via a visual medium long before others in India realized how powerful cinema could be (nowadays its either TV or internet). His enemies can call him whatever they want but for his fans (and I am one) he will always be the Vadhiyar who taught us right and wrong and told people that they can stand up for their rights.
courtesy-net
Menaka Baskaran

Russelldvt
26th July 2015, 07:25 PM
http://i59.tinypic.com/15d2tqv.jpg

Russelldvt
26th July 2015, 07:27 PM
http://i62.tinypic.com/23h87x0.jpg

oygateedat
26th July 2015, 08:29 PM
http://s13.postimg.org/zey57pdqv/283892_193231127404432_7190539_n.jpg (http://postimage.org/)

SMT.P.SUSILA WITH MAKKAL THILAGAM

Russellwzf
26th July 2015, 09:42 PM
Unseen picture, thanks for posting sir !


http://s13.postimg.org/zey57pdqv/283892_193231127404432_7190539_n.jpg (http://postimage.org/)

SMT.P.SUSILA WITH MAKKAL THILAGAM

ainefal
26th July 2015, 10:40 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/26th%20July%202015_zpsjprm7qus.jpg

http://dinaethal.epapr.in/550614/Dinaethal-Chennai/26.7.15#page/11/1

ainefal
26th July 2015, 10:50 PM
GULEBAGAVALLI 60 YEARS SOME IMAGES:

http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/1_zpsuux0h3md.jpg

ainefal
26th July 2015, 10:51 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/2_zps7vn58on1.jpg

ainefal
26th July 2015, 10:52 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/3_zpsxshdgniq.jpg

ainefal
26th July 2015, 10:53 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/4_zpsokq3zhjx.jpg

ainefal
26th July 2015, 10:54 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/5_zpsclocqzcl.jpg

Russellisf
26th July 2015, 11:25 PM
கலங்கரை விளக்கம்’ என்ற இந்த கறுப்பு வெள்ளை திரைப்படம் 1965-ல் வெளிவந்து அமோக வெற்றி பெற்றிருக்கிறது. சரவணா பிலிம்ஸ் ஜி.என். வேலுமணி தயாரிப்பு. இயக்கம் கே. சங்கர். கதை மா. லட்சுமணன். இசை விஸ்வநாதன், ராமமூர்த்தி. பாடல்கள் பஞ்சு அருணாசலம், வாலி, பாரதிதாசன்.
. இப்படத்தில் சரோஜா தேவிக்கு இரட்டை வேடமா என்றால் ‘ஆம்’, ‘இல்லை’ என்று சொல்ல முடியவில்லை, கதாசிரியரும் இயக்குநரும் ரொம்பவும் சாமர்த்தியசாலிகள்!

1965-ல் எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான படங்களில் எங்க வீட்டுப் பிள்ளையும், ஆயிரத்தில் ஒருவனும் பிளாக் பஸ்டர்கள் ஆயின. என்றாலும் அதே ஆண்டில் பணம் படைத்தவன், கன்னித்தாய், தாழம்பூ, ஆசை முகம் ஆகிய படங்களோடு இந்தக் கலங்கரை விளக்கம் படத்திலும் நடித்திருந்தார்.
எம்.ஜி.ஆர். படம் என்றாலும் அவரது ஹீரோயிஸத்துக்கு அதிக இடம் தராத படம். என்றாலும் சண்டைக் காட்சிகளும் இருக்கின்றன. தனக்கேற்ற வேடம் என்று பார்க்காமல் பாத்திரத்தை உள்வாங்கி அதற்கேற்ற நடிப்பை எம்.ஜி.ஆர். தந்திருக்கிறார். அவருடைய முத்திரை களும் ஆங்காங்கே படத்தில் உண்டு.

நகைச்சுவைக்கு நாகேஷ், வீரப்பன், மனோரமா. மகாபலிபுர டூரிஸ்ட் கைடுகளாக வரும் நாகேஷும், வீரப்பனும் சிரிக்க வைக்க முயல்கிறார்கள். எம்.ஜி.ஆருடன் இந்தத் திரைப்படத்தில் சரோஜா தேவிக்கு அடுத்தபடியாக அதிக ‘நெருக்கமாக’ நடித்திருப்பது கோபாலகிருஷ்ணன்தான்!
பாடல்களும் இசையும் ஜீவனுள்ளவை. இப்போது கேட்டாலும் இனிமையாகத்தான் இருக்கின்றன.
‘நான் காற்று வாங்கப்போனேன்.. ஒரு கவிதை வாங்கி வந்தேன்..’ பாடல் எளிய கவித்துவம் மிக்க வரிகளாக பாமர ரசிகனை பண்டித ரசிகனையும் ஒருசேர ஈர்த்தது. இந்தப் பாடலை எழுதியவர் அன்று நிஜமாகவே வாலிபராக இருந்த வாலி. பாரதி தாசனின் ‘சங்கே முழங்கு’ பாடலை சீர்காழி கோவிந்த ராஜனின் மணிக்குரலில் இன்று கேட்டாலும் உடல் சிலிர்க்கிறது.

உணர்ச்சி மிக்க அந்தப் பாடலுக்கு நன்கு இசையமைத்திருந்தாலும், கதாநாயகனே அடிக்கடி ‘நீலா’, ‘நீலா’ என்று அரற்றுவதால் ரசிகர்களும் நிச்சயம் சரோஜா தேவியின் ரியாக்*ஷன் என்னவென்று அந்தக் காலத்தில் கவனித்துக்கொண்டிருந்திருப்பார்கள். ‘என்னை மறந்ததேன் தென்றலே’, ‘பொன்னெழில் பூத்தது புது வானில்’ ஆகிய பாடல்கள் மெட்டுக்காகவும் பாடல் வரிகளுக்காகவும் மறக்க முடியாதவை. பின்னாளில் தமிழ் சினிமாவில் சாதனைகள் படைத்த வி.சி. குகநாதன் இந்தப் படத்தின் உதவி வசன கர்த்தாவாகப் பணியாற்றியிருக்கிறார். இந்தப் படத்தின் வசனகர்த்தா ஜி.பாலசுப்பிரமணியம்.
50 ஆண்டுகள் கழித்துப் பார்க்கும்போது குறைகள் தெரிந்தாலும் படத்தின் ஆதாரமான தொனியில் இருக்கும் நேர்மையும் எளிமையும் இன்றும் கவர்கின்றன. சாகாவரம் பெற்ற பாடல்கள் படத்தின் சிறப்பு முத்திரை.

பின் குறிப்பு: சங்கே முழங்கு பாடலை வானொலியில் கேட்கும்போதெல்லாம் ஒரு வருத்தம் உண்டு எனக்கு. ‘தமிழ் எங்கள் மூச்சாம்’ என்ற கடைசி வரிதான் நம்மை உணர்ச்சியின் உச்சத்துக்கே கொண்டு செல்வது. இசைத் தட்டில் இசைக் கோர்ப்புக்கேற்ப, ‘தமிழ் எங்கள் மூச்சா……..ம்’ என்று நீட்டித்திருப்பார்கள். ஆகாஷ்வாணியில் அந்த நாளில் இந்தப் பாடலை நான் கேட்கும்போதெல்லாம் ‘மூச்சா….’ என்றே முடித்துவிடுவார்கள். ஒலிபரப்பியவர்களுக்கு என்ன ஆச்சோ...!?

- தி இந்து .

Russellisf
26th July 2015, 11:26 PM
அய்யா இம்முட்டு தூரம் வந்துருக்கீங்க ...
ஒரு காபி தண்ணீயாவது குடிச்சிட்டு போங்க ...
.
#
அம்மா நான் டீ, காபி குடிப்பதிலையம்மா ...
.
அப்ப சரி ஒரு சோடாகலர் சாப்பிடுப்பா....
.
#
சரி தாங்கம்மா ...... அம்மா உனக்கு எத்தனை பிள்ளைங்க?
.
எனக்கு ரெண்டு பிள்ளைங்க... ஒருத்தன் விவசாயம் பார்க்குறான்..
.
#
அம்மா இன்னொரு பையன் என்ன செய்யுறான்...?
.
அவன் மெட்ராஸீல சினிமா கம்பெனியில இருக்கான்...??
.
#
யாரும்மா அவரு? பேர் என்ன? எந்த கம்பெனியில இருக்காரு....??
.
அட நீதான்பா என் ரெண்டாவது மகன் .....
.
#
"அம்மா தாயே....!!!
எனக்கு இப்படி ஒரு தாய்"...!!
என் அப்படியே அன்பின் மிகுதியால் அந்த மூதாட்டியை
புரட்சித்தலைவர் கட்டியணைக்கும் புகைப்படம் இது ......

Richardsof
27th July 2015, 05:48 AM
Was MGR starrer Kalai Arasi the first Indian film to feature an alien?
https://youtu.be/HWXD0i0kF-4

1.Making of the movie must have commenced in the late 50s. The reasons for the inordinate delay in proceeding with making the movie are not known. Legend has it that towards the end, MGR had become so busy with his schedules that the producers of ‘kalaiarasi’ had to resort to a hunger strike at the gate of MGR’s office to persuade him to spare some dates to complete ‘kalaiarasi’.
2. The alien space ship makes its appearance 2.30 minutes into the film!! It’s a typically 50s style space ship with 2 aliens inside and uses sound effects and shaky video effects to convey alien-ness. Fascinating!

3. MGR’s nemesis, M N Nambiar, is one of the aliens!! They speak in Tamil and wear tight shorts! They look like slightly better dressed humans.

4. The word used to describe planets is ‘Mandalam’ and this is interesting, since later, Tamil popular literature used the word, ‘Graham’…as in ‘Vetru graha vaasigal’ (strange planet’s inhabitants – if transliterated), to denote aliens. Mandalam is used in conjunction with moon – as in, Chandra Mandalam. There is also the usage ‘Chola mandalam (Chola Kingdom) and Murugappa Group has a company by name Cholamandalam too! It’s quite amazing that this was the word used to denote planets… or did they denote some other form of celestial body, I wonder!
5. Nambiar’s sidekick asks him where they are heading. Nambiar says, ‘Poo Mandalam’ (or ‘Boo Mandalam’, denoting Boologam or Poovulagam – Earth in Tamil). His reason for the visit? It seems their planet hasn’t seen any progress in the field of arts, as much as they have progressed in science!! So, the plan is to kidnap Banumathi… who is the Kalai Arasi (Queen of Arts) and let her teach arts (namely, singing) to their planet’s inhabitants. In this picture, Nambiar is seen threatening Banumathi with dire consequences (dump you off the ship?).

6. The aliens are not introduced formally – their alien planet’s name remains a mystery!
7. The aliens have something like a television where they watch parts of Earth where arts flourish. Part of this television watching included a Hindi song and dance sequence they see through the screen!

8. There is absolutely no mention of oxygen and related issues… something that is paramount in most other alien flicks involving another planet. So, the aliens here walk into Earth and humans walk into alien land with no problems with breathing whatsoever.
9. MGR has a fantastic hand combat-style fight scene with this alien who is left behind! MGR may be the first Indian film hero to fight an alien, that too with bare hands! This happens just after MGR discovers the alien transceiver! Also, here, that alien is seen wearing some kind of mask – may answer some parts of the question in earlier point about oxygen/atmosphere.

10. There is a scene of alien space craft sighting too! Villagers notice a space craft flying and ask MGR what it is. He very casually responds, ‘It’s a flying saucer’. The way he responds makes it seem like he’s talking about a nice, healthy cow crossing the road! MGR’s sister asks him where they are from. He (knowledgeably, at that) says that they are from a different ‘Mandalam’ (Planet?).

11. MGR hitches a ride in an alien space ship to rescue his lady love, Banumathi, who has been abducted by aliens! He takes on the garb of a court jester (who looks exactly like MGR, by the way, and conveniently dies, for MGR to take on his garb!) to stay on in the alien land. And, he even manages to have fencing duel with Nambiar, the evil minister of alien land!

It is then I realized that if you substitute the alien angle with, say a neighboring kingdom, the story remains exactly same. Yes, replace aliens with people from a neighboring kingdom and change the space ship to a chariot from that kingdom…the story works perfectly. It looks like the film’s script writer, T E Gnanamoorthi and director A Kasilingam were looking for a change of routine from the usual kingdom-raja-rani type stories and cooked up this incredible plot back in the late 50s! It’s amazing that they conceived all this back then when the first human to travel in space (Yuri Gagarin) was in 1961! In fact, in the film’s climax, as MGR and Nambiar are engaged in their usual combat in the space ship, it is Banumati, the film’s heroine, who steers the space ship back to planet Earth…in the first photo below she seems to be struggling, but if you notice the next picture, she has mastered the art mighty fast!! And to think the first woman on space was Valentina Tereshkova… in the same year as the film released… 1963!!


This is a gem of a film that needs to be archived with a lot more care, in whatever form it is in. Is this the first Indian film ever to feature an alien and alien space ship? Even if it is not, hats off to the people who made this film back when sophisticated special effects were unheard of. The effects no doubt look tacky for our present-day eyes fed on Avatar,
COURTESY - KARTHIK

Russellrqe
27th July 2015, 07:48 AM
http://i59.tinypic.com/fa8uf6.jpg

Russellrqe
27th July 2015, 07:50 AM
http://i61.tinypic.com/flfxpk.jpg

ainefal
27th July 2015, 08:00 AM
http://i59.tinypic.com/fa8uf6.jpg

Is this image from KanniPenn/Kumaripenn[?] Sir.

Russellwzf
27th July 2015, 08:06 AM
https://www.youtube.com/watch?v=IPqjgEZvyjw

Russellrqe
27th July 2015, 08:07 AM
வினோத்

கலை அரசி படத்தை பற்றி இணைய தளத்தில் மேனகா பாஸ்கரன் எழதிய கட்டுரையை திரியில் பதிவிட்டமைக்கு நன்றி . கலை அரசி மிகவும் அருமையான படம் . 1950 பிற்பகுதியில் தொடங்கிய படம் பல் வேறு காரணங்களுக்கு பின்னர் 1963ல் வெளிவந்த விஞ்ஞான படம் . அருமையான முயற்சி . 1963ல் பணத்தோட்டம் - தர்மம் தலைகாக்கும் - கொடுத்து வைத்தவள் என மூன்று முத்தான காவியங்களை கண்டு களித்த ரசிகர்கள் அடுத்து நான்காவதாக வந்த கலை அரசி படத்தை ரசித்த நேரத்தில் ''பெரிய இடத்து பெண் '' சூப்பர் ஹிட் ஆனது .

Russellrqe
27th July 2015, 08:09 AM
Is this image from KanniPenn/Kumaripenn[?] Sir.

kanni penn first day clap inauguration scene

Russellwzf
27th July 2015, 08:09 AM
http://i59.tinypic.com/oko1o9.jpg

Russelldvt
27th July 2015, 08:25 AM
http://i59.tinypic.com/313lvft.jpg

Russellrqe
27th July 2015, 10:13 AM
http://i61.tinypic.com/2whqk3m.jpghttp://i58.tinypic.com/2vkaz6f.jpghttp://i59.tinypic.com/3151xci.jpghttp://i60.tinypic.com/35lavmc.jpg

28.8.1965 ....... 28.8.2015
கலங்கரை விளக்கம் 50 ஆண்டுகள்

‘கலங்கரை விளக்கம்’ என்ற இந்த கறுப்பு வெள்ளை திரைப்படம் 1965-ல் வெளிவந்து அமோக வெற்றி பெற்றிருக்கிறது. சரவணா பிலிம்ஸ் ஜி.என். வேலுமணி தயாரிப்பு. இயக்கம் கே. சங்கர். கதை மா. லட்சுமணன். இசை விஸ்வநாதன், பாடல்கள் பஞ்சு அருணாசலம், வாலி, பாரதிதாசன்.

கல்லூரியில் வரலாறு படிக்கும் நீலா (சரோஜா தேவி) சிறு விபத்தில் சித்தம் கலங்குகிறாள். தன்னை ஆடலரசி சிவகாமியாகக் கற்பனை செய்துகொண்டு நரசிம்ம பல்லவ சக்ரவர்த்தியைத் தேடி அடிக்கடி கலங்கரை விளக்கு இருக்குமிடத்துக்கு நள்ளிரவில் செல்கிறார். பெரிய பணக்காரரான அவளுடைய தந்தை, டாக்டர் கோபால் (வி. கோபாலகிருஷ்ணன்) மூலம் சிகிச்சை அளிக்கிறார்.

கோபாலுக்கு உதவியாக அவருடைய சென்னை வழக்கறிஞர் நண்பர் ரவி (எம்.ஜி.ஆர்.) மகாபலிபுரத்துக்குக் காரில் வருகிறார். (நம்பியாரின் உச்சரிப்பில் றெவி) நள்ளிரவில் கலங்கரை விளக்கை நோக்கி ஓடும் நீலாவை, தான்தான் நரசிம்ம பல்லவன் என்று சொல்லி காப்பாற்றி வீட்டுக்கு அழைத்து வருகிறார்.

நீலா இறந்த பிறகு அண்ணனின் சொத்து முழுவதையும் கைப்பற்ற தம்பி நாகராஜன் (நம்பியார்) திட்டமிடுகிறார். அவருக்கு ஒரு காதலி, அந்தக் காதலிக்கு ஒரு தங்கை மல்லிகா (இன்னொரு சரோஜா தேவி). இப்படத்தில் சரோஜா தேவிக்கு இரட்டை வேடமா என்றால் ‘ஆம்’, ‘இல்லை’ என்று சொல்ல முடியவில்லை, கதாசிரியரும் இயக்குநரும் ரொம்பவும் சாமர்த்தியசாலிகள்!

உருவ ஒற்றுமை உள்ள மல்லிகாவை நீலாவாக நடிக்க வைத்து, நீலாவைக் கொன்றுவிட்டு சொத்தை அடையச் செயல்படுகிறார் நம்பியார். இரட்டை வேடப் படங்களில் ஒரு கதாபாத்திரத்தை இரக்கமில்லாமல் கொல்லக் கதாசிரியர்கள் தேர்ந்தெடுக்கும் கோணமே இதுதான்!

மல்லிகா சாதாரணத் தங்கை அல்ல. சென்னை, பெங்களூர் என்று நாட்டிய நிகழ்ச்சிகள் நடத்திக் கலைக்காகச் சேவை செய்கிறார். நீலா கொல்லப்பட்ட பிறகு மல்லிகாவைத் திருமணம் செய்துகொள்ளும் எம்.ஜி.ஆர். அவர் மூலம் உண்மையை வரவழைத்து நம்பியாரைச் சிறைக்கு அனுப்புகிறார். தவறுக்கு உடந்தையாக இருந்ததற்காக மூன்று மாதச் சிறைத் தண்டனை பெற்ற மனைவியை சிறைக்கு அனுப்பி வைக்கிறார்.

கதை முடிச்சு சுவாரஸ்யமாக இருந்தாலும் படத்தின் பிற்பகுதி சவ்வாக இழுக்கிறது. உருவ ஒற்றுமையையும் மனப் பிறழ்வையும் வைத்துக்கொண்டு இன்னும் விறுவிறுப்பான திரைக்கதையை உருவாக்கியிருக்க முடியும். ஆனால், 50 ஆண்டுகளுக்குப் பிறகு, ‘இத்திரைக்கதையில் வலு இல்லை’, ‘வசனங்கள் சுமார்’ என்றெல்லாம் எழுதுவது தர்மமில்லை.

ஒரு பெரிய திருப்பம் வரும் என்று கடைசிவரை எதிர்பார்த்தால், ஆர்.கே. நகர் தொகுதி இடைத் தேர்தல் முடிவு மாதிரி தொடக்கத்திலிருந்தே கணித்துவிடும்படியாக இருக்கிறது.

1965-ல் எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான படங்களில் எங்க வீட்டுப் பிள்ளையும், ஆயிரத்தில் ஒருவனும் பிளாக் பஸ்டர்கள் ஆயின. என்றாலும் அதே ஆண்டில் பணம் படைத்தவன், கன்னித்தாய், தாழம்பூ, ஆசை முகம் ஆகிய படங்களோடு இந்தக் கலங்கரை விளக்கம் படத்திலும் நடித்திருந்தார்.

எம்.ஜி.ஆர். படம் என்றாலும் அவரது ஹீரோயிஸத்துக்கு அதிக இடம் தராத படம். என்றாலும் சண்டைக் காட்சிகளும் இருக்கின்றன. தனக்கேற்ற வேடம் என்று பார்க்காமல் பாத்திரத்தை உள்வாங்கி அதற்கேற்ற நடிப்பை எம்.ஜி.ஆர். தந்திருக்கிறார். அவருடைய முத்திரை களும் ஆங்காங்கே படத்தில் உண்டு.

நகைச்சுவைக்கு நாகேஷ், வீரப்பன், மனோரமா. மகாபலிபுர டூரிஸ்ட் கைடுகளாக வரும் நாகேஷும், வீரப்பனும் சிரிக்க வைக்க முயல்கிறார்கள். எம்.ஜி.ஆருடன் இந்தத் திரைப்படத்தில் சரோஜா தேவிக்கு அடுத்தபடியாக அதிக ‘நெருக்கமாக’ நடித்திருப்பது கோபாலகிருஷ்ணன்தான்!

பாடல்களும் இசையும் ஜீவனுள்ளவை. இப்போது கேட்டாலும் இனிமையாகத்தான் இருக்கின்றன.

‘நான் காற்று வாங்கப்போனேன்.. ஒரு கவிதை வாங்கி வந்தேன்..’ பாடல் எளிய கவித்துவம் மிக்க வரிகளாக பாமர ரசிகனை பண்டித ரசிகனையும் ஒருசேர ஈர்த்தது. இந்தப் பாடலை எழுதியவர் அன்று நிஜமாகவே வாலிபராக இருந்த வாலி. பாரதி தாசனின் ‘சங்கே முழங்கு’ பாடலை சீர்காழி கோவிந்த ராஜனின் மணிக்குரலில் இன்று கேட்டாலும் உடல் சிலிர்க்கிறது.

உணர்ச்சி மிக்க அந்தப் பாடலுக்கு நன்கு இசையமைத்திருந்தாலும், கதாநாயகனே அடிக்கடி ‘நீலா’, ‘நீலா’ என்று அரற்றுவதால் ரசிகர்களும் நிச்சயம் சரோஜா தேவியின் ரியாக்*ஷன் என்னவென்று அந்தக் காலத்தில் கவனித்துக்கொண்டிருந்திருப்பார்கள். ‘என்னை மறந்ததேன் தென்றலே’, ‘பொன்னெழில் பூத்தது புது வானில்’ ஆகிய பாடல்கள் மெட்டுக்காகவும் பாடல் வரிகளுக்காகவும் மறக்க முடியாதவை. பின்னாளில் தமிழ் சினிமாவில் சாதனைகள் படைத்த வி.சி. குகநாதன் இந்தப் படத்தின் உதவி வசன கர்த்தாவாகப் பணியாற்றியிருக்கிறார். இந்தப் படத்தின் வசனகர்த்தா ஜி.பாலசுப்பிரமணியம்.

50 ஆண்டுகள் கழித்துப் பார்க்கும்போது குறைகள் தெரிந்தாலும் படத்தின் ஆதாரமான தொனியில் இருக்கும் நேர்மையும் எளிமையும் இன்றும் கவர்கின்றன. சாகாவரம் பெற்ற பாடல்கள் படத்தின் சிறப்பு முத்திரை.

COURTESY - THE HINDU TAMIL

ainefal
27th July 2015, 01:56 PM
உச்சத்திலே விளையாடுகிறான் உதை வாங்க போகிறான்

https://www.youtube.com/watch?v=NO1I65ixAN0

ainefal
27th July 2015, 02:13 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/27th%20July%202015_zpsagccigmk.jpg

http://dinaethal.epapr.in/551855/Dinaethal-Chennai/24-07-2015#page/16/1

Russellbpw
27th July 2015, 08:09 PM
உலகம் சுற்றும் வாலிபன் வெற்றி:

வெளிநாடுகளில் எம்.ஜி.ஆருடன் சுற்றுப்பயணம் லதா வெளியிட்ட சுவையான தகவல்கள்
பதிவு செய்த நாள் : புதன்கிழமை, ஜூலை 22, 10:21 pm ist



எம்.ஜி.ஆரின் "உலகம் சுற்றும் வாலிபன்" படம் மகத்தான வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து, வெளிநாட்டு ரசிகர்களை சந்திக்க எம்.ஜி.ஆருடன் பல நாடுகளில் லதா சுற்றுப்பயணம் செய்தார்.

"உலகம் சுற்றும் வாலிபன்" படப்பிடிப்புக்காக சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான் போன்ற நாடுகளுக்குச் சென்ற லதா, அங்கே பள்ளி மாணவிக்கே உரிய மனநிலையில் அந்த இயற்கை சூழ்நிலையை அனுபவித்தார். ஒருமுறை, இஷ்டத்துக்கு ஐஸ்கிரீம் சாப்பிட்டுவிட்டு எம்.ஜி.ஆரிடம் மாட்டிக்கொண்டார்.

அந்த அனுபவம் பற்றி லதா கூறியதாவது:-

"ஒருநாள் படப்பிடிப்பு முடிந்து வந்ததும் ரூமில் நானும், மஞ்சுளாவும் அரட்டையடித்துக் கொண்டிருந்தோம். அப்போது 'ஐஸ்கிரீம்' சாப்பிடலாமா என்று கேட்டார், மஞ்சுளா. எனக்கும் ஐஸ்கிரீம் என்றால் கொள்ளை ஆசை. எனவே, "சாப்பிடலாமே" என்றேன். உடனே ரூமில் இருந்த இன்டர்காமில் ஐஸ்கிரீம் ஆர்டர் கொடுத்தேன். நான் கேட்ட 'வெண்ணிலா' ஐஸ்கிரீம் கிடைத்தது. நானும், மஞ்சுளாவும் சேர்ந்து இஷ்டத்துக்கு ஐஸ்கிரீமை வெட்டினோம்.

இரண்டாவது நாளும் படப்பிடிப்பு முடிந்து வந்ததும், இதே கதைதான். இப்போது ஆர்டர் கொடுத்த ஐஸ்கிரீம், அறைக்கு வந்து சேர்ந்ததும், ஆர்வத்துடன் சாப்பிடத் தொடங்கினோம். அப்போது பார்த்து கதவு 'தட் தட்' என தட்டப்பட்டது. திறந்து யாரென்று பார்த்தால், வெளியே எம்.ஜி.ஆர். நின்று கொண்டிருக்கிறார்! எனக்கு அதிர்ச்சி. எம்.ஜி.ஆரை பார்த்ததும் பயந்துபோன மஞ்சுளா, அந்த பதட்டத்திலும் ஐஸ்கிரீமை மறைத்து வைத்து விட்டார்.

உள்ளே வந்த எம்.ஜி.ஆர், "ஐஸ்கிரீம்னா ரொம்ப பிடிக்கும் போலிருக்கிறதே" என்று சொல்லி எங்கள் இருவர் முகத்தையும் பார்த்தார். நாங்கள் எதுவுமே நடக்காததுபோல் முகத்தை அப்பாவித்தனமாக வைத்துக்கொண்டிருந்தோம். நாங்கள் ஆர்டர் கொடுத்து, ஐஸ்கிரீம் வரவழைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்ததை தெரிந்து கொண்டுதான் அவர் எங்கள் அறைக்கு வந்திருக்கிறார்.

அருகில் இருந்த நாற்காலியை இழுத்து போட்டுக்கொண்டு உட்கார்ந்தார், எம்.ஜி.ஆர். என்னை அருகில் அழைத்தார். "என்ன லூசு! நீங்க ரூம்ல இருந்து ஏதாவது வேணும்னு ஆர்டர் கொடுத்தால், அதுக்கான பில் எங்ககிட்ட தானே வரும். எனக்கும் ஐஸ்கிரீம் அதுவும் வெண்ணிலா ஐஸ்கிரீம்னா ரொம்பப் பிடிக்கும். சரி சரி! ஒளிச்சு வெச்சிருக்கிறதை எடுங்க! சேர்ந்து சாப்பிடலாம்" என்றபோது எங்கள் முகத்தில் ஈயாடவில்லை. இப்படி ஐஸ்கிரீம் சாப்பிடுவதில் எங்கள் குழந்தை மனதை தெரிந்து கொண்டவர், அவரும் குழந்தை மாதிரி எங்களுடன் ஐஸ்கிரீம் சாப்பிட்டதை இப்போது நினைத்தாலும் மனசுக்குள் 'ஜில்'லென்ற அனுபவமாக இருக்கிறது."

இவ்வாறு லதா கூறினார்.

உலகம் சுற்றும் வாலிபன் படத்துக்காக வெளிநாட்டில் முதலில் எடுத்தது 'சிரித்து வாழவேண்டும். பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே' பாட்டுதான். இந்தப் பாடல் காட்சியில் எம்.ஜி.ஆர், நாகேஷ், வெளிநாட்டு குழந்தைகளுடன் லதாவும் ஆடிப்பாடி நடித்தார்.

இந்தப் பாடல் காட்சியின்போது ஏற்பட்ட அனுபவம் குறித்து லதா கூறியதாவது:-

"நடிகர் நாகேஷ் திறமையான நடிகர். ரசிகர்களை சிரிக்க வைப்பார் என்பது தெரியும். ஆனால், நகைச்சுவை என்பது எப்போதும் அவரிடம் குடிகொண்டிருக்கிறது என்பதை அவருடன் பங்குகொண்ட அந்த படப்பிடிப்பின்போதுதான் அனுபவரீதியாக உணர்ந்து கொண்டேன். திடீர் திடீரென அவர் அடிக்கிற கமெண்டுகளுக்கு எப்பேர்ப்பட்டவராக இருந்தாலும் சிரிக்காமல் இருக்க முடியாது.

எம்.ஜி.ஆர் - நான் - நாகேஷ் இருக்கிற நேரங்களில் இப்படி நாகேஷ் அடிக்கிற ஜோக்குகளுக்கு நான் சத்தம் போட்டு சிரித்து விடுவேன். இரண்டொரு முறை இதை கண்டு கொள்ளாமல் விட்ட எம்.ஜி.ஆர், அடுத்த முறை நான் சிரித்தபோது, "என்ன நீ! வயசுப்பொண்ணு இப்படியா சத்தமா 'கெக்கேபிக்கே'ன்னு சிரிக்கிறது?" என்று கேட்டார். கேள்வியில் கொஞ்சம் கோபம் இருந்தது. அப்புறம் நான் ஏன் வாயை திறக்கப்போகிறேன்?

"உலகம் சுற்றும் வாலிபன்" படம் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. அத்துடன் அந்தப்படம் வெளிநாடுகளிலும் ரிலீசாகி வெற்றி பெற்றதை அறிந்தேன்.

ஒருநாள் எம்.ஜி.ஆர். என்னிடம் "வெளிநாட்டு ரசிகர்களை சந்திக்க வேண்டும். எனவே தயாராக இரு" என்றார். வெளிநாடுகளில் எடுக்கப்பட்ட ஒரு படத்தின் வெற்றிக்காக மறுபடியும் வெளிநாடு போகும் வாய்ப்பு என்பது எனக்கு எதிர்பாராதவிதமாக கிடைத்தது. பாரீஸ், லண்டன், சுவிட்சர்லாந்து, ரஷியா என இந்த வெற்றிப்பயணம் தொடர்ந்தது. ரசிகர்களிடம் எம்.ஜி.ஆர். எத்தனை அன்பு கொண்டவர் என்பதை இந்தப் பயணத்தில் கண்கூடாக உணர முடிந்தது.

இந்தப் பயணத்தில் நான் பட்ட ஒரே சிரமம், சாப்பாட்டு கஷ்டம்தான். அதுவும் ரஷியாவில் சாப்பாடு காரமோ காரம். இங்குள்ள 'ஆந்திர உணவு'தான் நமக்கு காரமாக தெரியும். ஆனால் ரஷிய உணவை சாப்பிட்டுப் பார்த்தவர்கள் ஆந்திர உணவை 'காரம்' என்று சொல்லவேமாட்டார்கள். அந்த அளவுக்கு காரமானது ரஷிய உணவு. இந்த சாப்பாட்டு விஷயத்தில் 2 நாள் சமாளித்துப் பார்த்தேன். பிறகு முடியவில்லை.

ஒரு கட்டத்தில் எம்.ஜி.ஆரிடம் சண்டைக்கே போய்விட்டேன். "போதும்! இனியும் என்னால் தாக்குப்பிடிக்க முடியாது. என்னை ஊருக்கு அனுப்பி வெச்சிருங்க" என்று அழாத குறையாக முறையிட்டேன். என் உணர்வுகளை புரிந்து கொண்ட எம்.ஜி.ஆர், "நீ வெளியே சொல்கிறாய். என்னால் இந்த கஷ்டத்தை வெளியே சொல்ல முடியவில்லை. எனக்காக கொஞ்சம் பொறுமையாக இரு" என்று என்னை ஆறுதல்படுத்தினார்.

ஒரு வழியாக லண்டனுக்கு வந்து சேர்ந்தோம். அங்கிருந்த இந்திய உணவகத்துக்கு அழைத்துப்போன எம்.ஜி.ஆர், "இப்போது உன் சாப்பாட்டுக் கவலை தீர்ந்தது. உன் இஷ்டத்துக்கு எது வேண்டுமானாலும் சாப்பிடு" என்றார். அவரும் இந்திய உணவு வகைகளை விரும்பி சாப்பிட்டார்.

சுவிட்சர்லாந்து சுற்றுப்பயணத்தின் போதுதான் 'தாய்மை'க் குணம் கொண்ட எம்.ஜி.ஆரை பார்த்தேன். அங்கிருந்த பனிமலையை சுற்றிப் பார்க்க எம்.ஜி.ஆருடன் செருப்பு அணிந்தபடி கிளம்பினேன். போன பிறகுதான் 'ஷூ' இல்லாமல் நடக்க முடியாது என்று தெரிந்தது. பனிமலை பயணத்தில் குளிர் தாக்கி நடுங்கவும் ஆரம்பித்து விட்டேன். உடனே அவர் போட்டிருந்த கோட்டை கழற்றி என்னை போட்டுக்கொள்ளச் சொன்னார்.

இப்படி பாதி தூரம் கடந்த நிலையில், 'இனி என்னால் நடக்க முடியாது' என்றேன். என் நிலையை புரிந்து கொண்டவர், என்னை அலாக்காக தூக்கியபடி நடந்து, பாதுகாப்பான இடம் வந்ததும் இறக்கி விட்டார். அவர் மட்டும் அன்றைக்கு இப்படி செய்திராவிட்டால், அந்த குளிரிலேயே விரைத்துப் போயிருப்பேன்."

இவ்வாறு லதா கூறினார்.

Russellbpw
27th July 2015, 08:10 PM
நடிப்பு, நடனம் லதா பயிற்சி பெற எம்.ஜி.ஆர். ஏற்பாடு
பதிவு செய்த நாள் : திங்கட்கிழமை, ஜூலை 20, 11:15 pm ist

உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் லதா நடிப்பது என்று முடிவானதும், அவருக்கு நடிப்பதற்கும், நடனம் ஆடுவதற்கும் வேண்டிய பயிற்சிகளை அளிக்க எம்.ஜி.ஆர். ஏற்பாடு செய்தார். நடிகர் மனோகர், லதாவின் வீடு தேடி வந்து அவரை நடிக்க அழைத்தார் அல்லவா?

அதன்பின் நடந்தது பற்றி லதா கூறியதாவது:-

"மனோகரின் அழைப்பு என் அம்மாவுக்கு திகைப்பையும், வியப்பையும் மட்டும் அல்ல, அதிர்ச்சியையும் அளித்தது. மவுனமாக இருந்தார். அப்போது மனோகர் கூறினார்:-

"என் நாடக நிகழ்ச்சிகளை படம் பிடிப்பவர்தான், உங்கள் மகள் நாட்டிய நிகழ்ச்சியையும் படம் எடுத்திருக்கிறார். எங்கள் நிகழ்ச்சி படங்களை பிரிண்ட் போட்டு எடுத்து வந்தபோது, அவர் கையில் உங்கள் மகளின் நடன போட்டோவும் இருந்தது. அதை வாங்கிப் பார்த்தேன். உங்கள் மகள் அழகாக இருந்தார்.

சமீபத்தில் எம்.ஜி.ஆர். என்னிடம் பேசிக்கொண்டிருந்தபோது, அடுத்து தான் எடுக்க இருக்கும் உலகம் சுற்றும் வாலிபன் படத்தில், கதாநாயகிகளில் ஒருவராகப் புதுமுகத்தை அறிமுகப்படுத்த இருப்பதாகவும், தெரிந்த அழகான பெண் யாராவது இருந்தால் சொல்லும்படியும் கூறியிருந்தார். அது நினைவுக்கு வந்ததும், உங்கள் மகள் படத்தைக் கொண்டு போய் அவரிடம் காட்டினேன்.

'நான் எடுக்கப்போகும் படத்துக்கு இந்தப் பெண் பொருத்தமாக இருப்பாள். எனவே, விவரத்தை சொல்லி அழைத்து வாருங்கள்' என்று எம்.ஜி.ஆர். கூறினார். அதன் பேரில்தான் இங்கு வந்திருக்கிறேன்.'' இவ்வாறு கூறிவிட்டு, என் தாயாரின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தார், மனோகர். "என் பெண்ணை நடிக்க வைப்பதாக இல்லை'' என்றார் அம்மா, பிடிவாதமாக.

மனோகரும் விடவில்லை. "உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், எம்.ஜி.ஆரிடம் நேரடியாக போய் சொல்லி விடுங்கள்'' என்றார். அம்மாவுக்கும் அது சரியெனப்பட்டது. மறுப்பை, நேரில் சென்று நாகரீகமாக சொல்லி விடலாம் என்று முடிவு செய்தார்.

இந்த இரண்டு நாட்களில் எனக்குள் ஒரு மாற்றம். 'எம்.ஜி.ஆர். படத்தில் நடிக்க எத்தனையோ பேர் விரும்பினாலும், அவர்களுக்கெல்லாம் அத்தனை சுலபத்தில் வாய்ப்பு கிடைத்து விடுவதில்லை. நமக்கோ வாய்ப்பு தேடி வந்திருக்கிறது. இதை ஏன் விடவேண்டும்' என்று எனக்குள்ளாக கேட்டுக்கொண்டேன்.

அம்மாவிடம் இதுபற்றி மூச்சு விடவில்லையே தவிர, பெரியம்மாவிடம் சொன்னேன். அவர் நடிகையாக இருந்தவர் என்பதால் எம்.ஜி.ஆர். பட வாய்ப்பு அத்தனை சுலபத்தில் யாருக்கும் தேடி வந்து விடாது என்பதை சட்டென புரிந்து கொண்டார். என்னை எம்.ஜி.ஆர். படத்தில் நடிக்க வைக்க அம்மாவிடம் பக்குவமாக பேசுவதாக சொன்னார்.

மறுநாள் மதியம் மனோகர் வந்தார். 'எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ்' பட நிறுவனத்துக்கு காரில் அம்மாவையும், என்னையும் அழைத்துப் போனார். அங்கே போனபோது படப்பிடிப்பு முடிந்து ஆற்காடு சாலையில் உள்ள ஆபீசில் சாப்பிடப்போயிருக்கிறார் என்றார்கள். அங்கே போனால் டைரக்டர் ப.நீலகண்டன், அசோகன் ஆகியோருடன் தரையில் உட்கார்ந்தபடி எம்.ஜி.ஆர். சாப்பிட்டுக் கொண்டிருந்தார். மனோகர் சார் அவரிடம், எங்களை அறிமுகப்படுத்தினார். உடனே எம்.ஜி.ஆர், "முதலில் எல்லோரும் சாப்பிடுங்க'' என்றார்.

நாங்கள் ஏற்கனவே சாப்பிட்டுவிட்டே போயிருந்தோம். அதைச் சொன்னதும், "அப்ப பாயசமாவது சாப்பிடுங்க'' என்று சொன்னவர், எங்களுக்கு பாயசம் தருவித்து கொடுத்தார். சாப்பிட்டு முடித்து வந்ததும், ஏற்கனவே சந்தித்துப் பேசியதுபோல சகஜமாக பேசத்தொடங்கினார் எம்.ஜி.ஆர். அவர் என் அம்மாவிடம், "உங்க ராஜபரம்பரை பற்றி எனக்குத் தெரியும். நான் குண்டடி பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த நேரத்தில் உங்கள் கணவர் என் பக்கத்து பெட்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். உங்க பரம்பரைக்கு எந்தக் குறையும் வராமல் பார்த்துக் கொள்வது என் பொறுப்பு. எங்கள் யூனிட்டில் உங்கள் பெண்ணை கண்ணியத்துடன் நடத்துவார்கள்'' என்றார்.

அம்மா யோசிப்பது தெரிந்தது. அந்த நேரத்தில் என் பக்கம் திரும்பிய எம்.ஜி.ஆர், "உன் விருப்பம் பற்றி எதுவும் சொல்லவில்லையே? வெளிப்படையாக சொல்லலாம்'' என்றார். "எனக்கு விருப்பம்தான். ஆனால், நடிப்பு பற்றி எனக்கு எதுவும் தெரியாதே'' என்றேன்.

"ஒரு நடிகைக்கு தேவை, சரியான முகபாவனைகள். ஏற்கனவே நடனம் கற்ற அனுபவம் இருப்பதால், உன்னால் கேரக்டருக்கேற்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடியும்'' என்றார், எம்.ஜி.ஆர். எனக்கு ஆண்டுப் பரீட்சை நடக்கவிருந்த நேரம் அது. படிக்கத் தயாராக வேண்டும். எனவே, நான், "பரீட்சையை முடித்துவிட்டு நடிக்க வரலாம் இல்லையா?'' என்று கேட்டேன்.

"படப்பிடிப்புக்கு போய் வந்த பிறகு பரீட்சையை பிரைவேட்டாக எழுதிக்கொள்ளலாம்'' என்றார், எம்.ஜி.ஆர். அதுவரை என் பெயர் "நளினி''தான். சினிமாவுக்காக "லதா'' என்று பெயர் சூட்டினார், எம்.ஜி.ஆர்.''

இவ்வாறு லதா கூறினார்.

எம்.ஜி.ஆர். படத்தின் கதாநாயகி லதா என்று முடிவானதும், மறுநாளே படப்பிடிப்பு தளத்துக்கு அவரை வரச்சொன்னார்கள். நடிப்பு பற்றி தெரிந்து கொள்வதற்காக இது எம்.ஜி.ஆரின் ஏற்பாடு. எம்.ஜி.ஆர். நடித்த "ரிக்ஷாக்காரன்'' படம், அப்போது தயாரிப்பில் இருந்தது. தினமும் மஞ்சுளா நடிப்பதை சற்றுத் தொலைவில் நின்றபடி கவனிக்கலானார், லதா.

இதற்கிடையே படப்பிடிப்பை மட்டும் பார்த்துவிட்டு போகிற மாதிரி இல்லாமல், சினிமா நடனங்களிலும் லதாவுக்கு பயிற்சி கொடுக்க ஏற்பாடு செய்தார் எம்.ஜி.ஆர். பிரபல டான்ஸ் மாஸ்டர்கள் சோப்ரா, புலியூர் சரோஜா, ரகுராம் ஆகியோர் லதாவுக்கு நடனப்பயிற்சி கொடுத்தார்கள். சினிமா நடனத்திலும் லதா தேறிவிட்டார் என்று எம்.ஜி.ஆருக்கு சொல்லப்பட்டதும், லதாவின் ஆட்டம் பார்க்க ஒரு நாள் செட்டுக்கு வந்தார். ஆனால் எம்.ஜி.ஆர். வந்த அன்று அவரைப் பார்த்ததும் லதாவால் இயல்பாக நடனமாட இயலவில்லை.

அதுபற்றி லதா கூறுகிறார்:- "எம்.ஜி.ஆர். வந்து என் நடனம் பார்க்க விரும்பியதும் எனக்குள் உதறல். கால்களை கட்டி வைத்துக் கொண்டதுபோல் உணர்ந்தேன். நடனம் பார்த்து என்ன சொல்வாரோ என்ற பயம்தான். நான் அவரிடம், "உங்களை பார்த்ததும் எனக்கு ஆடவரலை'' என்றேன். அவரோ, "அப்படியானால் உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் ஹீரோவை மாற்றி விடலாமா?'' என்று வேடிக்கையாக கேட்டார். பிறகு அவரே சகஜமாக பேசி, பயம் தெளிவித்து இயல்பாக நடனமாட வைத்தார்.''

Russellbpw
27th July 2015, 08:13 PM
உலகம் சுற்றும் வாலிபனில் லதா அறிமுகம்
பதிவு செய்த நாள் : ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 19, 10:38 pm ist



எம்.ஜி.ஆர். தயாரித்து டைரக்ட் செய்த "உலகம் சுற்றும் வாலிபன்'' படத்தில் அறிமுகமானவர் லதா. எம்.ஜி.ஆருடன் 16 படங்களில் இணைந்து நடித்தார்.

"உலகம் சுற்றும் வாலிபன்'' படத்தில் 3 கதாநாயகிகள். மஞ்சுளா, சந்திரகலா, லதா ஆகிய மூவரில் மஞ்சுளா எம்.ஜி.ஆர். நடித்த ரிக்ஷாக்காரனில் அறிமுகம் ஆனவர். சந்திரகலா, சிவாஜி நடித்த "பிராப்தம்'' படத்தின் மூலம் பட உலகில் காலடி எடுத்து வைத்தார்.

பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த லதா, "உலகம் சுற்றும் வாலிபன்'' படத்தில் நடித்தது எப்படி? லதாவே கூறுகிறார்:-

"என் தாயார் லீலாராணி, சென்னையில் உள்ள செயின்ட் தாமஸ் கான்வென்டில் படித்தவர். என் தந்தை ராமநாதபுரம் ராஜா சண்முக ராஜேஸ்வர சேதுபதி. இந்தியா சுதந்திரம் அடைந்தபின் சுதேச சமஸ்தானங்கள் ஒழிக்கப்பட்டு, ஆட்சிப்பொறுப்பை மத்திய அரசே ஏற்றது. அந்தக் காலக்கட்டத்தில், ராஜாஜி மந்திரிசபையிலும், காமராஜர் மந்திரிசபையிலும் என் தந்தை அமைச்சர் பதவி வகித்தார்.

என் பெரியம்மா கமலா கோட்னீஸ், இந்திப் படங்களிலும், தெலுங்குப் படங்களிலும் நடித்திருக்கிறார்.

எனக்கு ஒரு அக்கா; 3 தம்பிகள்; ஒரு தங்கை. என் அக்காவும், நானும் சென்னை ஹோலிகிராஸ் கான்வென்டில் படித்தோம்.

நான்கு வயதிலேயே, எனக்கு நடனம் மீது ஆர்வம் வந்துவிட்டது. வீட்டில் ரேடியோவில் கேட்கும் பாட்டுக்கு நானாக ஆடுவேன். பெரியம்மா நடிகையாக இருந்ததால், நான் நடனம் ஆடுவதை அவர் உற்சாகப்படுத்தனார்.

பெரியம்மா அதோடு நின்று விடாமல், பிரபல நடனக் கலைஞர் வழுவூர் ராமையா பிள்ளையிடம் முறைப்படி நான் நடனம் கற்க ஏற்பாடு செய்தார். பெரியம்மா வீடு, அப்போது தி.நகரில் இருந்தது. அங்குதான் மாஸ்டர் வந்து எனக்கு நடனம் கற்றுத் தருவார்.

சினிமாவில் எனக்கு அப்போது பிடித்த ஒரே நடிகை பத்மினி. அவர் நடனம் என்றால் எனக்கு உயிர். பத்மினி நடித்த படம் பார்த்தால், அன்று முழுக்க படத்தில் அவர் ஆடியபடியே ஆட வீட்டில் முயன்று கொண்டிருப்பேன்.

என் அக்காவுக்கு நடனம் என்றால் ஆகாது. மாஸ்டரை பார்த்ததும் ஓட்டம் பிடித்து விடுவாள்! நடனத்தில் தேர்ந்ததும், பள்ளி விழாக்களில் நடனம் ஆடத் தொடங்கினேன். நடனத்தில் மட்டுமல்லாமல் படிப்பிலும் முதல் பரிசை பெறும் மாணவியாக இருந்ததால், பள்ளியிலும் எனக்கு நல்ல பெயர். அந்த அளவுக்கு எந்த வம்பு தும்புக்கும் போகாமல் அமைதியாக இருப்பேன்.

அக்கா எனக்கு நேர் எதிர். எந்த நேரமும் அரட்டைதான். இதனால் படிப்பில் பின்தங்கிப்போன அக்கா, தேர்வில் பெயிலாகி என் வகுப்பிலேயே வந்து சேர்ந்து கொண்டார். நான் முன் பெஞ்சில் அமைதியின் வடிவாகவும், அக்கா பின்பெஞ்சில் அரட்டைத் திலகமாகவும் அம்மா எங்களிடம் பாசம் காட்டிய அளவுக்கு கண்டிப்பாகவும் இருந்தார். பள்ளியில் எங்காவது சுற்றுலா அழைத்துச் சென்றால்கூட பாதுகாப்பு கருதி அம்மாவும் எங்களுடன் வந்திருக்கிறார்.

ஒருமுறை பள்ளியில் `ஹெர்குலிஸ்' என்ற ஆங்கிலப்படம் பார்க்க அழைத்துச் சென்றார்கள். படம்தானே என்று அம்மாவிடம் சொல்லவில்லை. எங்களைக் காணாமல் தேடித் தவித்த அம்மாவுக்கு, அப்புறம்தான் நாங்கள் பள்ளியில் இருந்து படம் பார்க்கப்போன விஷயம் தெரிந்திருக்கிறது. வீட்டுக்குப் போனதும் அம்மா அடி பின்னிவிட்டார். அம்மாவுக்கு தகவல் தெரிவிக்காமல் படம் பார்க்கப் போனதால் ஏற்பட்ட கோபம், அம்மாவை ஆத்திரத்தின் உச்சிக்குக் கொண்டுபோய் விட்டது.

எங்களை எப்படி கண்டிப்பாக வளர்த்திருக்கிறார்கள் என்பதற்காக இதைச் சொல்ல வந்தேன். பத்தாவது படிக்கும்போது `கதக்' நடனமும் கற்றுக்கொண்டேன். கிருஷ்ணகுமார் மாஸ்டர்தான் கற்றுக்கொடுத்தார். நடனப் பள்ளியில் தேறியபோது, ராமராவ் கல்யாண மண்டபத்தில் நடனமாடினேன்.

பரதம், கதக் ஆடியதோடு வெரைட்டியாக சில நடன வகைகளையும் ஆடிக்காட்டினேன். நடனம் சிறப்பாக நடந்து முடிந்தது. அத்தோடு அதை மறந்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்தினேன்.

ஒருநாள் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த நேரத்தில் டெலிபோன் ஒலித்தது. நான்தான் எடுத்துப் பேசினேன். எதிர் முனையில் நடிகர் ஆர்.எஸ்.மனோகர் பேசினார். தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவர், "சினிமாவில் நடிப்பாயா?'' என்று கேட்டார்.

நான், `நடிப்பதாக இல்லை' என்று சொல்லி, போனை வைத்து விட்டேன். அப்போது எங்கள் வீடு அடையாறு போட் கிளப்பில் இருந்தது.

மறுநாள் மாலை நான் பள்ளிக்கு போய்விட்டு வீடு திரும்பியபோது, பிளைமவுத் காரில் வந்து இறங்கினார், மனோகர். வந்தவர் நேரடியாக விஷயத்துக்கு வந்தார். அம்மாவிடம் "எம்.ஜி.ஆர். தனது படத்தில் உங்கள் மகளை அறிமுகப்படுத்த விரும்புகிறார்'' என்று சொன்னார். அம்மா முகத்தில் அதிர்ச்சி.

fidowag
27th July 2015, 09:27 PM
குமுதம் -03/08/2015
http://i59.tinypic.com/28megqu.jpg

http://i59.tinypic.com/b5k26o.jpg
http://i60.tinypic.com/2jfm9mt.jpg

fidowag
27th July 2015, 09:28 PM
குமுதம் -சுனிலிடம் கேளுங்கள் - கேள்வி /பதில்
http://i61.tinypic.com/28sldt0.jpg

ainefal
27th July 2015, 09:28 PM
DR. A.P.J. ABDUL KALAM PASSED AWAY. SAD DAY:

https://www.youtube.com/watch?v=bcjQWCL-A80

ainefal
27th July 2015, 09:33 PM
குமுதம் -03/08/2015
http://i59.tinypic.com/28megqu.jpg

http://i59.tinypic.com/b5k26o.jpg
http://i60.tinypic.com/2jfm9mt.jpg

ONE COINCIDENCE. My Grandfathers [Mother's Father] native is also Elapulli. Thanks for the posting.

fidowag
27th July 2015, 09:50 PM
சென்னை சத்யா ஸ்டுடியோவில் நேற்று (26/07/2015) நடைபெற்ற நிகழ்ச்சியில்
இதயக்கனி ஆசிரியர் திரு. எஸ். விஜயன் வெளியிட்ட " எம்.ஜி.ஆர். கதை "
என்கிற நூலின் முன்புற, பின்புற மற்றும் உட்பக்க தோற்றங்கள் நமது நண்பர்களின்
பார்வைக்கு .
http://i58.tinypic.com/2096b68.jpg
http://i58.tinypic.com/14kk66h.jpg

http://i58.tinypic.com/2mqti5i.jpg

http://i59.tinypic.com/rveh76.jpg

fidowag
27th July 2015, 10:17 PM
சென்னை நிருபர்கள் சங்கம் , சேப்பாக்கத்தில் , உரிமைக்குரல் மாத இதழ் ஆசிரியர்
திரு. பி.எஸ். ராஜு ஏற்பாடு செய்த, நடிக பேரரசர் எம்.ஜி.ஆர். நடித்த " குலேபகாவலி "
திரைப்படத்தின் வைர விழா , நேற்று (26/07/2015) விமரிசையாக கொண்டாடப்பட்டது .விழாவில் சிறப்பு நிகழ்ச்சியாக , குலேபகாவலி திரைப்பட வெற்றியை பறைசாற்றும்
வகையில் ,சாதனை மலர் வெளியிடப்பட்டது. அதன் பதிவுகள் நண்பர்களின்
பார்வைக்கு.
http://i57.tinypic.com/2wnz447.jpg
http://i58.tinypic.com/213lxyx.jpg

http://i61.tinypic.com/2s1ndjo.jpg

fidowag
27th July 2015, 10:19 PM
http://i58.tinypic.com/1ph2dz.jpg
http://i59.tinypic.com/2yzn4uw.jpg
http://i59.tinypic.com/30sf1oi.jpg

fidowag
27th July 2015, 10:21 PM
http://i61.tinypic.com/125jrsl.jpg
http://i57.tinypic.com/5xu78n.jpg
http://i61.tinypic.com/2meoayp.jpg

fidowag
27th July 2015, 10:31 PM
நண்பர் திரு.ரவிகிரன் சூர்யா அவர்களின் நடிகை லதா பேட்டி பற்றிய செய்திகள் ஏற்கனவே பத்திரிகைகளில் வெளியானவையாக இருப்பினும் சுவை குன்றாமல் இருந்தது . பதிவுகளுக்கு நன்றி.

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆருடன் நடிகை லதா , உலகம் சுற்றும் வாலிபன் முதல்
அவசர போலிஸ் 100 வரை 13 படங்களில் நடித்திருந்தார் . 16 படங்கள் என்பது தவறு.என்பது நண்பரின் கவனத்திற்கு .

ஆர். லோகநாதன்.

ainefal
27th July 2015, 10:53 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/ntr03_zpsngbwlnup.jpg

Russellwzf
27th July 2015, 11:10 PM
http://i59.tinypic.com/2yngcpd.jpg

Russellwzf
27th July 2015, 11:11 PM
MGR Sketches....
http://i61.tinypic.com/kehu8z.jpg
http://i57.tinypic.com/9zyrza.jpg

Russellwzf
27th July 2015, 11:12 PM
http://i57.tinypic.com/9r2ecm.jpg

Russellwzf
27th July 2015, 11:13 PM
http://i60.tinypic.com/33tlego.jpg

Russellwzf
27th July 2015, 11:17 PM
http://i60.tinypic.com/155rvox.jpg

fidowag
27th July 2015, 11:33 PM
எம்.ஜி.ஆர். கதை - நூலில் இருந்து சில அரிய புகைப்படங்கள்.
-------------------------------------------------------------------------
http://i57.tinypic.com/inagjq.jpg

fidowag
27th July 2015, 11:35 PM
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் முதல் மனைவி சிறு வயது தோற்றம்
http://i60.tinypic.com/2kk2vt.jpg

fidowag
27th July 2015, 11:37 PM
http://i61.tinypic.com/4to9io.jpg
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் முதல் மனைவி , திருமதி தங்கமணி வீட்டின் தோற்றம்

fidowag
27th July 2015, 11:38 PM
http://i62.tinypic.com/6pagxe.jpg

fidowag
27th July 2015, 11:38 PM
http://i61.tinypic.com/qrb0bq.jpg