PDA

View Full Version : Makkal Thilagam MGR -PART 16



Pages : 1 2 3 4 5 [6] 7 8 9 10 11 12 13 14 15 16 17

fidowag
27th July 2015, 11:39 PM
http://i61.tinypic.com/mmc65t.jpg

fidowag
27th July 2015, 11:40 PM
http://i58.tinypic.com/2hqs201.jpg

fidowag
27th July 2015, 11:41 PM
http://i60.tinypic.com/15zp9wj.jpg

fidowag
27th July 2015, 11:41 PM
http://i60.tinypic.com/2v9w1ae.jpg

fidowag
27th July 2015, 11:42 PM
http://i62.tinypic.com/x3uyoi.jpg

fidowag
27th July 2015, 11:43 PM
மக்கள் தலைவர் எம்.ஜி..ஆர். தன் சிறு வயதில் படித்த பள்ளியின் தோற்றம்
http://i62.tinypic.com/2gtrf3k.jpg

fidowag
27th July 2015, 11:44 PM
http://i60.tinypic.com/2jco5e.jpg

ainefal
28th July 2015, 12:07 AM
82457

Richardsof
28th July 2015, 05:10 AM
பாரத முன்னாள் குடியரசு தலைவர் திரு அப்துல் கலாம் அவர்களின் மறைவு நம் நாட்டிற்கு மாபெரும் பேரிழப்பு .
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியின் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் .

Russellrqe
28th July 2015, 08:16 AM
1957- TAMIL MAGAZINE'S ADVT
http://i59.tinypic.com/30kekn5.jpg

Russellrqe
28th July 2015, 08:18 AM
http://i60.tinypic.com/2v00107.jpg

Russellrqe
28th July 2015, 08:19 AM
http://i58.tinypic.com/efq5uf.jpg

uvausan
28th July 2015, 08:20 AM
வினோத் சார் - உங்கள் பதிவுடன் இதை தொடர்கிறேன் . பதவி , பணம் , ஆடம்பரங்கள் எதுவுமே இல்லாமல் , ஒரு அறை உள்ள வீட்டில் , திருமணமே பண்ணிக்கொள்ளாமல் குழந்தைகளுடன் குழந்தையாகவே வாழ்ந்து மறைந்த ஒரு மகான் , நம் தமிழ்நாட்டில் பிறந்ததற்காக ஒவ்வொரு குடி மகனும் பெருமை பட வேண்டும் .ஒரு தேசிய வாதி , இந்த தேசமே கனவு காண வேண்டும் என்றே சொல்லிவிட்டு அவரே கனவாகிவிட்டார் .... நல்லவர்கள் நினைப்பது மட்டும் தான் நடப்பதில்லை இந்த தமிழ் நாட்டில் !!! பக்கத்துவீட்டுக்கு சென்றாலே - "அடுத்த வீட்டை எட்டிப்பார்க்கும் கோமகனே வருக வருக " என்று போஸ்டர்கள் அடித்து , ஆலயங்கள் சென்று மொட்டைகள் அடித்துக்கொள்ளும் இந்த காலத்தில் , இப்படியும் ஒரு மனிதர் நம்மிடையே வாழ்ந்தார் என்று நினைக்கும் பொழுது , ஒவ்வொரு தமிழனின் தலையும் நிமிர்ந்து நிற்க வேண்டும் ...

uvausan
28th July 2015, 08:20 AM
" எங்களை கனவு காண சொன்னீர்கள் !!! இப்பொழுது
காண்கிறேன் இது , கனவாக இருக்கக்கூடாதா என்று !!!!

சாதனைச்சரித்திரம்
சரிந்தது ..
மேகாலயாவில்
மேகத்தினில்
கலந்தார் கலாம் ...
எங்களைக் கனவு காணச் சொன்ன
கனவு நாயகனே...நீர்
காற்றினிலே கலந்ததென்ன?
விண்வெளியின்
நாயகனே...நீர்
விண்ணோடு கலந்ததென்ன?
ஏவுகணை மூலம்
எல்லா இடங்களையும்
கண்டவரே ...நீர்
எட்டா உயரம் சென்றதெங்கே்?
அக்னி யிலே
அகிலம் திரும்பச் செய்தவரே...
அக்னியிலே கலந்ததென்ன??
தமிழகத்தின் தலைமகனே ...
இந்தியாவின் கோமகனே...
தளர்வடையோம்
உம் பிள்ளைகள் நாங்கள் ...
மனதினில் மட்டுமல்ல...
மகவாயும் நீர் வருவாய் ...
மழலை மொழியும் நீர்
சொல்வாய் ...

உனக்காக காத்திருப்போம் ...
அப்பனே நீர் வருவாய் ....

uvausan
28th July 2015, 08:21 AM
இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய பொருளாளர், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர், வருங்கால இளைஞர்களின் முன்மாதிரியாக கருதப்படும் நம் எல்லோருக்கும் தெரிந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றை பற்றி மேலும் தெரிந்துகொள்ள மேலும் படியுங்கள்.

பிறப்பு: அக்டோபர் 15, 1931

இடம்: இராமேஸ்வரம் (தமிழ் நாடு)

பிறப்பு:

1931 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் ஜைனுலாப்தீனுக்கும், ஆஷியம்மாவுக்கும் மகனாக இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், பாம்பன் தீவில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய நகராட்சியான இராமேஸ்வரத்தில் பிறந்தார். இவர் ஒரூ இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவர்.

இளமைப் பருவம்:

அப்துல் கலாம், இராமேஸ்வரத்திலுள்ள தொடக்கப்பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை தொடங்கினார். ஆனால் இவருடைய குடும்பம் ஏழ்மையில் இருந்ததால், இளம் வயதிலே இவர் தன்னுடைய குடும்பத்திற்காக வேலைக்குச் சென்றார். பள்ளி நேரம் போக மற்ற நேரங்களில் இவர் செய்தித்தாள்கள் விநியோகம் செய்தார். இவருடைய பள்ளிப்பருவத்தில் இவர் ஒரு சராசரி மாணவனாகவே வளர்ந்தார்.

கல்லூரி வாழ்க்கை:

தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்தபிறகு, திருச்சிராப்பள்ளியிலுள்ள “செயின்ட் ஜோசப் கல்லூரியில்” இயற்பியல் பயின்றார். 1954ஆம் ஆண்டு, இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்றார். ஆனால், இயற்பியல் துறையில் ஆர்வம் இல்லை என உணர்ந்த இவர், 1955 ஆம் ஆண்டு தன்னுடைய “விண்வெளி பொறியில் படிப்பை” சென்னையிலுள்ள எம்.ஐ.டி-யில் தொடங்கினார். பின்னர் அதே கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.

விஞ்ஞானியாக ஏ.பி.ஜே அப்துல் கலாம்:

1960 ஆம் ஆண்டு வானூர்தி அபிவிருத்தி அமைத்தல் பிரிவில் (drdo) விஞ்ஞானியாக தன்னுடைய ஆராய்ச்சி வாழ்க்கையைத் தொடங்கிய அப்துல் கலாம், ஒரு சிறிய ஹெலிகாப்டரை இந்திய ராணுவத்திற்காக வடிவமைத்து கொடுத்தார். பின்னர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் (isro) தனது ஆராய்ச்சிப்பணிகளைத் தொடர்ந்த அவர், துணைக்கோள் ஏவுகணைக் குழுவில் (slv) செயற்கைக்கோள் ஏவுதலில் முக்கிய பங்காற்றினார். 1980 ஆம் ஆண்டு slv -iii ராக்கெட்டைப் பயன்படுத்தி ரோகினி-i என்ற துணைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவச்செய்தார். இது அவருக்கு மட்டுமல்லாமல், இந்தியாவிற்கே ஒரு சாதனையாக அமைந்தது. இத்தகைய வியக்கதக்க செயலைப் பாராட்டி மத்திய அரசு இவருக்கு 1981 ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப் பெரிய விருதான “பத்ம பூஷன்” விருது வழங்கி கௌரவித்தது. 1963 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டு வரை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் பல பணிகளை சிறப்பாக செய்த இவர், 1999 ஆம் ஆண்டு “பொக்ரான் அணு ஆயுத சோதனையில்” முக்கிய பங்காற்றியுள்ளார். இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றிய ஏ.பி.ஜே அப்துல் கலாம், இதுவரை ஐந்து ஏவுகணை திட்டங்களில் பணிபுரிந்துள்ளார். அவர், அனைவராலும் இந்திய ராணுவ ராக்கெட் படைப்பின் பிதாவாக போற்றப்படுகிறார்.

குடியரசுத் தலைவராக ஏ.பி.ஜே அப்துல் கலாம்:

2002 ஆம் ஆண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று, இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக ஜூலை 25 ஆம் நாள் 2002 ல் பதவியேற்றார். குடியரசு தலைவராவதற்கு முன், இந்தியாவின் மிகப்பெரிய விருதான “பாரத ரத்னா விருது” மத்திய அரசு இவருக்கு வழங்கி கௌரவித்தது. மேலும், “பாரத ரத்னா” விருது பெற்ற மூன்றாவது குடியரசு தலைவர் என்ற பெருமையைப் பெற்றார். 2007 ஆம் ஆண்டு வரை குடியரசுத் தலைவராக இருந்த இவர் “மக்களின் ஜனாதிபதி” என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார். 2007 ஆம் ஆண்டு குடியரசுத் தேர்தலில் மீண்டும் போட்டியிட நினைத்த கலாம், பிறகு பல காரணங்களால் அந்த தேர்தலில் போட்டியிட போவதில்லை என முடிவு செய்து விலகினார்.

விருதுகள்:

1981 – பத்ம பூஷன்

1990 – பத்ம விபூஷன்

1997 – பாரத ரத்னா

1997 – தேசிய ஒருங்கிணைப்பு இந்திராகாந்தி விருது

1998 – வீர் சவர்கார் விருது

2000 – ராமானுஜன் விருது

2007 – அறிவியல் கவுரவ டாக்டர் பட்டம்

2007 – கிங் சார்லஸ்-ii பட்டம்

2008 – பொறியியல் டாக்டர் பட்டம்

2009 – சர்வதேச வோன் கார்மான் விங்ஸ் விருது

2009 – ஹூவர் மெடல்

2010 – பொறியியல் டாக்டர் பட்டம்

2012 – சட்டங்களின் டாக்டர்

2012 – சவரா சம்ஸ்க்ருதி புரஸ்கார் விருது

ஏ.பி.ஜே அப்துல் கலாம் எழுதிய நூல்கள்:

அக்னி சிறகுகள்இந்தியா 2012எழுச்சி தீபங்கள்அப்புறம் பிறந்தது ஒரு புதிய குழந்தை

இறுதிவரைக்கும் பிரம்மச்சாரியாக வாழ்ந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின் எளிமையான வாழ்க்கையும், அவரது இனிமையான பேச்சும் எல்லோரையும் கவர்ந்தது என்றால் வியப்பில்லை. ‘எதிர்கால இந்திய இளைஞர்கள் கையில்’ என்ற அவர் “கனவு காணுங்கள்! அந்த கனவை நினைவாக்க பாடுபடுங்கள்” என்னும் வாக்கியத்தை இளைஞர்களின் மனதில் வேரூன்ற செய்தவர்.

உலகம் போற்றும் விஞ்ஞானியான கலாம் தன்னுடைய பொன்மொழிகளாலும், கவிதைகளாலும், வாசகங்களாலும் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

Russellrqe
28th July 2015, 08:27 AM
http://i57.tinypic.com/2wfmxcw.jpg

Russellbpw
28th July 2015, 11:57 AM
அறிந்த உண்மை !!

நேற்று நடந்த ஒரு விந்தையான எதிர்பாராத சந்திப்பு.

நீண்ட நாட்களுக்கு பிறகு திருவல்லிக்கேணி செல்ல நேர்ந்தது. பழைய நண்பர்கள் சந்திப்பு. எனது பால்ய நண்பர் அச்சுதன் ஒரு நண்பரை அறிமுகம் செய்துவைத்தார். கேரளா கொய்லோன் ஐ சேர்ந்த கோவிந்தன்குட்டி. சுமார் 67 வயது மதிக்க தக்கவர்.

திரு அச்சுதனும் நானும் நடிகர் திலகம் மீது மிகுந்த பற்றுகொண்டவர்கள். அறிமுக படுத்தி பேசும்போது எனது நண்பர் கூறிய செய்தி மக்கள் திலகம் அவர்களுடைய அருமை பெருமையை மீண்டும் கேட்கும் பாகியம் கிடைத்தது.

இக்காலத்தை சேர்ந்தவர்களுக்கு இது சினிமாத்தனமாக இருக்கலாம்...ஆனால் இது நடந்த சம்பவம் நடந்த உண்மைகள்.

மக்கள் திலகம் அவர்களுடைய பாலக்காடு மனைவி வழி வீட்டில் திரை உலகில் அவ்வளவு பிரபலம் ஆகாத நேரம். நாடகமே மூல வருமானம்.

அந்த நிலையிலும் அங்கு வயலில் வேலை செய்யும் தொழிலாளிகளுக்கு மாதத்தில் ஒரு ஞாயிற்று கிழமை அனைவருக்கும் சென்னையில் இருந்து வரவழைத்த அருசியில் சமைத்த சாதம், சாம்பார், அவியல், தோரன் ( பொரியல்) சக்கப்ரதமன்(பலா பழ பாயசம்) பப்படம் முதலியன சமைத்து மதிய உணவும் , காலை உணவு நாட்டரிசி இளம் தேங்காய் துருவல் கொண்டு செய்த குழாய் புட்டு மற்றும் கடலை கறி சமைத்து சிற்றுண்டியும் வெளியில் பந்தல் போட்டு வேலை செய்த அனைவருக்கும் விளம்பும் ஒரு வழக்கம் இருந்ததாக கூறினார் ! இது அவர்களுக்கு கொடுக்கும் கூலியை தவிர மக்கள் திலகம் அவர்கள் சார்பில் அவர்கள் உழைப்பை மதித்து செய்யும் மரியாதை என்று கூறினார்.

இதை கேட்டவுடன்...பலர் ...பல விஷயங்களை மக்கள் திலகம் பற்றி கூறினாலும்...கூறிகொண்டிருந்தாலும்...இந்த ஈகை குணம் என்பது மக்கள் திலகம் வசதி வந்தபோது ஒரு சிலர் கூறுவதை போல அரசியல் ஆதாயத்திற்காக செய்ததாக தெரியவில்லை. பிறந்ததில் இருந்தே ஒருவருக்கு ஈகை குணம் இல்லையென்றால் அவரால் ஒரு பைசா கூட சும்மா கொடுக்கமாட்டார்கள் என்பதை உணர்த்துகிறது.

அதே போல அந்த காலத்தில் "காட்டுகள்ளன்" என்ற ஒரு பிரிவினர் இருந்ததாக கூறினார். அவர்கள் வேலை கிட்டத்தட்ட நக்சலைட்டு வேலயைபோன்றதாகும்.
அதிலும் ஒரு சிலர் சுயலாபம் கொண்டவர்களாக இருந்துள்ளனர்..அப்படி ஒரு சிலர், அதே வீட்டை கண்ணிவைத்து பொருட்களை கொள்ளை அடிக்க திட்டம் தீட்டி இருப்பார்கள் போல தெரிகிறது.

4 ஆட்கள் அந்த வீட்டை நள்ளிரவிற்கு மேல் முற்றுகை இட்டுள்ளனர். அவர்களுக்கு மக்கள் திலகம் அவர்கள் நள்ளிரவில்தான் வந்துள்ளார் என்கின்ற விஷயம் தெரியவில்லை. கொல்லைபுறம் வழியாக ஏணி வைத்து ஓட்டு வீடு ஏறி....பின்வாசலில் உள்ள அறையை வழியாக நுழைய ஓட்டை பிரித்துகொண்டிருந்தனராம். கூரையின் மீது ஏதோ வழக்கத்திற்கு மாறாக சத்தம் கேட்கிறதே என்று ...."ஆராடா ஓட்டும்புரத்து ......தடி கேடாக்கணோ ?" ( யாருடா ஓட்டின்மேல் ....உதை வேணுமா ?) என்று ஒரு குரல் மக்கள் திலகம் கொடுக்க ...ஆண் யாரும் இல்லை என்று நினைத்து திருட வந்தவர்களுக்கோ பேரதிர்ச்சி...வந்தது ஆபத்து என்று அவர்கள் தட்டு தடுமாறி விழுந்து இறங்கி ஓட எத்தனிக்க...அதற்குள் மக்கள் திலகம் மாங்காய் பறிக்க வைத்திருக்கும் தோட்டி எடுத்து அவர்களை நய்யபுடைத்திரிக்கிறார். வந்தவர்கள் அதனை எதிர்பார்க்காமல் நாலா புறமும் சிதறி ஓடுகையில் ஒருவனிடம் இருந்து பிச்சுவா நழுவி விழுந்துள்ளது...அக்கம் பக்கம் யாரும் இல்லாததால் எங்கே அவர்கள் மறுபடியும் கும்பலாக தக்க வருவார்களோ என்று எண்ணி...மக்கள் நடமாட்டம் வரும்வரை விழித்திருந்தார்கள் பிறகு காவல் துறையை அணுகி இதனை பற்றி எடுத்துகூறி...அந்த ஏரியா விற்கு தினமும் ஒரு ஏட்டு இரவு வேலையில் ரோந்து வருமாறு ஏற்பாடு செய்யப்பட்டதாக திரு கோவிந்தன் குட்டி அவர்கள் கூறக்கேட்டது மிகவும் சந்தோஷமாக இருந்தது ! உங்கள் அனைவருடன் பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன்

rks

Russellrqe
28th July 2015, 11:59 AM
makkal thilagam m.g.r in gulebagavali
29.7.1955
60th anniversary to day
குலேபகாவலி என்ற எம்ஜிஆர் படம் பார்த்தேன்.பகாவலி பட்டினத்தில் உள்ள குலே எனும் மலரை எடுத்துவந்து தந்தைக்கு எம்ஜிஆர் கண்பார்வை தருவதுதான் கதை. டணால் தங்கவேலு,சந்திரபாபு காமடியில் கலக்குகிறார்கள். எம்.ஜி.ஆர் மூன்று தாரம் கட்டும் படம் எனக்கு தெரிந்து இதுவாக தான் இருக்கும்.பாகவலி நாட்டில் ஆண்கள் இல்லதரசர்கள்,பெண்கள் எஜமானர்கள்.எம்ஜிஆரிடம் திருவிளையாடல் பாணியில் ராணி கேள்வி எல்லாம் கேட்கிறார்.அதில் ஒரு கேள்வி "பெண்ணை கல்யாணம் செய்துகொள்வதில் உள்ள நன்மை என்ன?".பதில் "ஊர் உலகில் நடக்கும் செய்திகளை உடனுக்குடன் அறிய முடியும்.."

ரொம்ப எளிமையான கதை.குழந்தைதனமான உத்திகள்...தாயம் ஆடி ஆண்களை அடிமைபடுத்த நினைக்கும் லதீஷா தாயம் உருட்டுவார்.அப்போது தங்கவேலு விளக்கை அணைப்பார்.விளக்கு மீண்டும் எரியும்.அப்போது தாயகட்டை மாற்ரஒபட்டு இருக்கும்.உடனே அந்த ஆண் அடிமை ஆக்கபடுவார்.எம்ஜிஆர் விளக்கை அணைக்கவிடாமல் தங்கவேலு கையை பிடித்து கொண்டு ஜெயித்துவிடுவார்
courtesy- net

Russellrqe
28th July 2015, 12:05 PM
Charisma என்பதற்கு அடையாளம் எம்.ஜி.ஆர்.
தேஜஸ் என்ற விஷயத்தில் எம்.ஜி.ஆரின் முகத்தை மீறி ஒன்றைக்குறிப்பிட முடியுமா?ஜனவஸ்யம்,ராஜவஸ்யம் என்பதற்கு இன்னொருவரை சொல்லமுடியுமா? அவர்சினிமா நடிப்பைக் கைவிட்டபிறகுகூட அவர் அடைந்த புகழ் இனி யாருக்கும் கிடைக்குமா?
எம்.கே.தியாகராஜபாகவதருக்கு ஜனவசியம் இருந்தது. ஆனால் அவர் அதிகாரம் என்பதை பார்க்கமுடிந்ததில்லை. அவர் வாழ்க்கையின் பின் பகுதியில் மிகுந்த சீரழிவைக் கண்டவர்.பாகவதருக்கு பால்ய யோகம்! வாழ்வின் முன் பகுதி சிறப்பானது.எம்.ஜி.ஆருக்கு விருத்தாப்பிய யோகம்!வாழ்வின் பின் பகுதி மிகவும் விஷேச சிறப்பானது.
COURTESY - NET

Russellrqe
28th July 2015, 12:09 PM
குஷிப்படுத்துகிறாள் குலேபகாவலி! எம்.ஜி.ஆர். இன்றும் ஹீரோதான்!
சிவகாசி தங்கமணி தியேட்டரில் குலேபகாவலி இரவு 10 மணி காட்சி பார்த்தேன். ஓரளவுக்கு கூட்டம் இருந்தது. படம் முழுவதும் பாட்டுக்களே. ஆனாலும், பாடல் காட்சியின் போது டீ குடிக்கவோ, தம் அடிக்கவோ யாரும் அரங்கை விட்டுச் செல்லவில்லை.
புதுமையான கதை, அருமையான வசனம், மயக்கும் இசை, நேர்த்தியான நடிப்பு, கவர்ச்சி, காமெடி, சண்டை என இப்படி ஒரு மசாலா படத்தை 1955 களிலேயே மிகப் பிரம்மாண்டத்துடன் இயக்கியிருக்கிறார் டி.ஆர்.ராமண்ணா. படத்தை முடிக்கவே மனமில்லாததாலோ என்னவோ, மூன்று மணி நேரத்துக்கும் மேலாக குலேபகாவலி திரையில் ஜொலிக்கிறாள்.
ஒவ்வொரு காட்சியிலும் எம்.ஜி.ஆர்., சந்திரபாபு, கே.ஏ.தங்கவேலுவின் பாடி லாங்வேஜ் வியக்க வைக்கிறது. டி.ஆர். ராஜகுமாரி இருக்கிறாரே..! சொல்லவே வேண்டாம். காட்சிக்கு காட்சி சொக்க வைக்கிறார்இடைவேளையின் போது 75 வயது மூத்த ரசிகர் ஒருவரிடம் ‘பெரியவரே! இந்த வயசுலயும் இந்த ராத்திரி ஷோவுக்கு வந்திருக்கீங்களே..?’ என்று பேச்சு கொடுத்தேன். “அதுவா..? எப்படியும் இந்தப் படத்த அம்பது தடவைக்கு மேல பார்த்திருப்பேன். இப்பக் கூட எனக்கு இது பழைய படமாத் தெரியல. படத்த பார்த்துக்கிட்டிருக்கிறப்ப அந்தக்கால நினைவுகளெல்லாம் வந்து போகுது. இப்ப எனக்கு நாப்பது வயசு குறைஞ்சாப் போல இருக்கு..” என்று பொக்கை வாயைத் திறந்தார்.

படம் ரிலீஸாகி 60வருடங்களுக்குப் பிறகும் ஒரு கருப்பு வெள்ளை திரைப்படத்தை ரசிகர்கள் இந்த அளவுக்கு ரசிக்க முடிகிறதென்றால், அந்தக் காலக்கட்டத்தில் இந்தத் திரைப்படத்துக்கு எத்தனை வரவேற்பு இருந்திருக்கும் என்பதை எண்ணும் போது மலைப்பாக இருக்கிறது. ரசிகர்கள் தரும் ஒவ்வொரு காசுக்கும் உண்மையாக உழைத்திருக்கிறார்கள் அன்றைய கலைஞர்கள்!
ஒரு பழைய சினிமாவைப் பார்த்து ரசித்து பதிவும் செய்திருக்கிறானே “பைத்தியக்காரன்..” என பட்டம் கொடுத்து விடாதீர்கள். மக்களின் சிந்தனை, வேட்கை எந்த ஒரு படைப்பை நோக்கிப் பயணிக்கிறதோ அதுதான் கலை! கலை என்பது மக்களுக்கானதே!
Courtesy
சி.என்.ராமகிருஷ்ணன்

Russellrqe
28th July 2015, 12:21 PM
மயக்கும் மாலைப் பொழுதே நீ போ.. போ… –

நினைக்கும் போதே இனிக்கும் பல்லவி… கூண்டுக்கிளி திரைப்படத்திற்காக கவிஞர் விந்தன் அவர்கள் எழுதிய இந்தப் பாடல்… இருபெரும் கதாநாயகர்கள் – எம்.ஜி..ஆர்., சிவாஜி இருவருக்குள் எவர் இடம் பெறும் பாடலாய் திரையில் தருவது என்கிற கேள்வி எழவே, தவிர்க்க வேண்டிய பாடலானது. அப்படத்தின் இயக்குனர் டி ஆர். ராமண்ணா அவர்கள் அடுத்து இயக்கிய குலேபகாவலி திரைப்படத்தில் மக்கள் திலகம் எம்.ஜி. ஆர். – ஜி. வரலட்சுமி நடிப்பில் இப்பாடலைப் பயன்படுத்தினார்கள் என்பது தகவல்.

மென்மை மட்டுமே வார்த்தைப் பூக்களாய் விரிந்து கிடக்கும் இப்பாடலில் இனிமை முழுமையாய் பரவிக் கிடைக்கிற அதிசயம் நம்மை இப்பாடலில் அடிமையாக்குகிறது பாருங்கள். குலேபகாவலி திரைப்படத்திற்கு இசை மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி என்றிருந்தாலும் கூண்டுக்கிளி தந்த பாடல் இது என்பதால் இதன் இசை திரையிசைத் திலகம் கே.வி. மகாதேவன் அவர்களையே சாரும். குரலில் அமுதம் பொழியும் இரண்டு குயில்கள் ஜிக்கி, ஏ.எம்.ராஜா …

மகுடியின் முன் நாகங்கள் போல் ..புன்னாகவராளி ராகமோ என்று நம்மை திகைக்க வைக்கும் ஒரு மயக்கத்தை இசை அமைப்பாளர் இப்பாடலில் கையாண்டிருக்கிறார். இரவின் மடியில் கேட்க இதைவிட இனிமையான பாடல் எங்கே?

பார்த்திபன் கனவிற்காக கவிஞர் விந்தன் எழுதிய “இதய வானில் உதய நிலவே எங்கே போகிறாய்” .. அடடா.. இதே போல் இனிமையான கானம் அல்லவா? பிறகு எப்படி.. இந்தக் கவிஞர் பிரபலம் ஆகவில்லை என்கிற ஏக்கம் பற்றிகொள்கிறது.

கனிந்த சொற்களின் கவிதை மொழியினை கைவரப் பெற்றவர் இன்னும் இன்னும் பல இனிமையான பாடல்களை எழுதியிருக்கலாமே..

ஜி. வரலட்சுமி அவர்களின் பேசும் விழிகளும் மக்கள் திலகத்தின் துள்ளல் நடிப்பும் இன்பம் சேர்க்கின்றன.



ஆஆ… ஆஆஆஆஆஆஆ ஆஆஆ..

மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ
இனிக்கும் இன்ப இரவே நீ வா வா
இன்னலைத் தீர்க்க வா
மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ
இனிக்கும் இன்ப இரவே நீ வா வா
இன்னலைத் தீர்க்க வா

பன்னீர் தெளிக்க பனி பெய்யுமே
பசும்புல் படுக்கப் பாய் போடுமே
பன்னீர் தெளிக்க பனி பெய்யுமே
பசும்புல் படுக்கப் பாய் போடுமே

மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ
இனிக்கும் இன்ப இரவே நீ வா வா
இன்னலைத் தீர்க்க வா

ஆஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆ
ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆஆ

பாலூட்டும் நிலவு தேனூட்டுமே
பாடும் தென்றல் தாலாடுமே
பாலூட்டும் நிலவு தேனூட்டுமே
பாடும் தென்றல் தாலாடுமே
புன்னை மலர்கள் அன்பினாலே
புன்னை மலர்கள் அன்பினாலே
போடும் போர்வை தன்னாலே
போடும் போர்வை தன்னாலே

மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ
இனிக்கும் இன்ப இரவே நீ வா வா
இன்னலைத் தீர்க்க வா

ஆஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆ
ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆஆ

கனியிதழ் காதல் பசி தீர்க்குமே
காண்போம் பேரின்பமே
கனியிதழ் காதல் பசி தீர்க்குமே
காண்போம் பேரின்பமே
வானிலும் ஏது வாழ்விது போலே
வசந்தமே இனி எந்நாளும்
வானிலும் ஏது வாழ்விது போலே
வசந்தமே இனி எந்நாளும்

மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ
இனிக்கும் இன்ப இரவே நீ வா வா
இன்னலைத் தீர்க்க வா
மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ
இனிக்கும் இன்ப இரவே நீ வா வா
இன்னலைத் தீர்க்க வா
courtesy - vallamai -காவிரி மைந்தன்

Russellrqe
28th July 2015, 12:26 PM
SUPERB PERFORMANCE BY MAKKAL THILAGAM

https://youtu.be/VRj_Cfl_Dl0

Russellrqe
28th July 2015, 12:29 PM
Blast from the past - Gulebakavali (1955)

Mass entertainer Gulebakavali


M. G. Ramachandran, T. R. Rajakumari, G. Varalakshmi, Rajasulochana, J. P. Chandra Babu, E.V. Saroja, S. D. Subbulakshmi, K. A. Thangavelu, E. R. Sahadevan, Sayeeram, A. Karunanidhi, Aadhilakshmi, Narayana Pillai, T. K. Ramarajan, Saraswathi and Venubai

Ramanna filmed Gulebakavali, a familiar Arabian Nights tale, with M. G. Ramachandran, T. R. Rajakumari, Rajasulochana, G. Varalakshmi, S. D. Subbulakshmi and E. V. Saroja, supported by K. A. Thangavelu, J. P. Chandra Babu, E. R. Sahadevan and A. Karunanidhi. Gulebakavali was a mass entertainer with melodious song and dance numbers, well-orchestrated fight sequences (the one between MGR and a ferocious tiger was much talked about), an interesting storyline and T. R. Rajakumari providing the glamour quotient (she was then 33). Gul-e-Bakavali has its origin in the famous Persian classic ‘One Thousand Nights and One Night' (‘Alf Leila Wah Leila'). This story is also found in the famed Telugu folktale collection ‘Kasi Majili Kathalu” by Madhira Subbaraya Deekshithulu. Not surprisingly, the story has been made into a movie in India several times. The first movie version was made in 1924 as a silent film by Kohinoor Films, Bombay. Directed by Kanthilal Rathod, it featured well-known stars of that period, Jamuna and Sabitha Devi. It was again made as a silent film in 1930. Then followed four films in Hindi, in 1932, 1947, 1956 and 1963.

It was made in Telugu in 1938 as Gulebakavali directed by Kallakoori Sathasiva Rao with the noted multilingual star B. Jayamma of Karnataka as the heroine. N. T. Rama Rao made another version in Telugu in the 1960s as Gulebakavali Katha.

The first Tamil version was produced in 1935 by S. Soundararajan of Tamil Nadu Talkies with V. A. Chellappa and T. P. Rajalakshmi playing the lead.

Gulebakavali was written by the noted writer of the day Thanjai Ramaiah Das. He also penned the lyrics and the high-flown dialogue with its underlying social concern and it was effectively delivered by MGR.

The music was composed by the up-and-coming duo Viswanathan-Ramamurthy. The film had many melodious songs of which the biggest hit was ‘Mayakkum maalai pozhudhey….' An interesting but not much known fact about this hit — K. V. Mahadevan who was the composer for Goondukili created this catchy tune. Ramanna struggling to finish the MGR-Sivaji Ganesan starrer, decided not to picturise the song for many reasons. He introduced it in Gulebakavali which was sung offscreen by Jikki and A. M. Raja, and picturised it on Varalakshmi and MGR. Ironically the credit went to Viswanathan-Ramamurthy. Rajakumari, a Carnatic musician, had always sung her songs ever since her debut in the early 1940s and rendered many hit numbers in films such as Chandralekha, Manonmani and Kubera Kuchela. But in Gulebakavali, she sang in borrowed voice (P. Leela) much to the disappointment of her fans. As for the story of Gulebakavali… a king has two wives. He banishes his first wife (SDS) as an astrologer told him that he would lose his vision because of her son (MGR). The mother and son live in the woods and when he meets his father without knowing his identity, the king loses his sight. When the son gets to know about the sad tale from his mother, he sets out to bring a rare flower from Bakavali, which would restore the king's sight.

To achieve it, he undergoes many adventures — enters into a debate with a queen (Varalakshmi) and wins the battle of wits, challenges a woman (Rajakumari) held captive by a crook (Thangavelu) in a fake dice contest, and rescues a slave dancer (Rajasulochana) of a tribal chief. The hero wins them all and succeeds in getting the flower along with the three women who turn out to be princesses and siblings! Meanwhile, his stepbrothers try to steal the flower, but are exposed. Besides Rajakumari, Varalakshmi and Rajasulochana dance and so do E.V. Saroja and Chandra Babu. Thangavelu as the dice manipulator provides moments of fun.
COURTEY - THE HINDU

ainefal
28th July 2015, 02:16 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/28th%20July%202015_zpswlkophf6.jpg

http://dinaethal.epapr.in/551992/Dinaethal-Chennai/28.07.2015#page/16/1

Russellzlc
28th July 2015, 03:02 PM
அறிவியல் துறையில் உலக அரங்கில் இந்தியாவை தலை நிமிரச் செய்த ஏவுகணை மனிதர் டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் மறைவு நாட்டுக்கு பேரிழப்பு.

‘நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி, இந்த நாடே இருக்குது தம்பி...’

‘நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே...’

என்று பிள்ளைகளுக்கும் மாணவர்களுக்கும் அறிவுரை கூறுவது போல ஏராளமான பாடல்கள் மக்கள் திலகத்தின் படங்களில் உண்டு. நாட்டின் எதிர்காலம் மாணவர்கள் கையில் என்று அவர் நம்பியதன் வெளிப்பாடு இது.

அதைப் போலவே எதிர்கால இந்தியா உலக அரங்கில் முதன்மை நாடாக உருவாக, மாணவர்கள் மீது நம்பிக்கை கொண்டிருந்தார் டாக்டர் கலாம். மாணவர்கள் மத்தியில் பேசிக் கொண்டிருக்கும் போதே அவரது முடிவும் அமைந்து விட்டது.

இப்படிப்பட்ட ஒரு சிறந்த மனிதர் நமது குடியரசுத் தலைவர் ஆவதற்கு அதற்கான தேர்தலில் புரட்சித் தலைவரால் தோற்றுவிக்கப்பட்ட அதிமுக ஆதரவு அளித்தது என்பது நமக்கெல்லாம் பெருமை.

கனவு காணச் சொன்னார் கலாம். அவர் மீண்டும் வரமாட்டாரா? என்று கனவு காண்கிறோம்.

وَاجْعَلْنِيْ مِنْ وَرَثَةِ جَنَّةِ النَّعِيْمِ
இன்னும், பாக்கியம் நிறைந்த சுவனபதியின் வாரிசுக்காரர்களில் (ஒருவனாக) என்னை ஆக்கி வைப்பாயாக! (அல் குர்ஆன் 26:85)

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
28th July 2015, 03:15 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/ntr03_zpsngbwlnup.jpg

தலைவருக்கு இடதுபக்கம் முதலில் அமர்ந்திருப்பவர் முன்னாள் பிரதமர் திரு.நரசிம்மராவ், அவரையடுத்து திரு.என்.டி.ஆர். மிகவும் அரிய புகைப்படம். தலைவருக்கு வலது பக்கம் முதலில் அமர்ந்திருப்பவர் டாக்டர் சென்னா ரெட்டி போல தெரிகிறது. நண்பர்கள் உறுதிப்படுத்த வேண்டும். நன்றி திரு.சைலேஷ் சார்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Scottkaz
28th July 2015, 03:16 PM
http://i61.tinypic.com/2eekmzn.jpg
நமது மாமேதைக்கு எனது ஆழ்ந்த இரங்கல்

Russellzlc
28th July 2015, 03:18 PM
http://s13.postimg.org/zey57pdqv/283892_193231127404432_7190539_n.jpg (http://postimage.org/)

SMT.P.SUSILA WITH MAKKAL THILAGAM

தலைவரிடம் விருது பெறும் இசையரசி. அரிய புகைப்படம். நன்றி திரு.ரவிச்சந்திரன்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
28th July 2015, 03:22 PM
http://i58.tinypic.com/2hqs201.jpg

நன்றி திரு.லோகநாதன் சார்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
28th July 2015, 03:24 PM
1957- TAMIL MAGAZINE'S ADVT
http://i59.tinypic.com/30kekn5.jpg

பார்த்திராத விளம்பரம். நன்றி திரு.குமார் சார்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
28th July 2015, 03:33 PM
அறிந்த உண்மை !!

நேற்று நடந்த ஒரு விந்தையான எதிர்பாராத சந்திப்பு.

நீண்ட நாட்களுக்கு பிறகு திருவல்லிக்கேணி செல்ல நேர்ந்தது. பழைய நண்பர்கள் சந்திப்பு. எனது பால்ய நண்பர் அச்சுதன் ஒரு நண்பரை அறிமுகம் செய்துவைத்தார். கேரளா கொய்லோன் ஐ சேர்ந்த கோவிந்தன்குட்டி. சுமார் 67 வயது மதிக்க தக்கவர்.

திரு அச்சுதனும் நானும் நடிகர் திலகம் மீது மிகுந்த பற்றுகொண்டவர்கள். அறிமுக படுத்தி பேசும்போது எனது நண்பர் கூறிய செய்தி மக்கள் திலகம் அவர்களுடைய அருமை பெருமையை மீண்டும் கேட்கும் பாகியம் கிடைத்தது.

இக்காலத்தை சேர்ந்தவர்களுக்கு இது சினிமாத்தனமாக இருக்கலாம்...ஆனால் இது நடந்த சம்பவம் நடந்த உண்மைகள்.

மக்கள் திலகம் அவர்களுடைய பாலக்காடு மனைவி வழி வீட்டில் திரை உலகில் அவ்வளவு பிரபலம் ஆகாத நேரம். நாடகமே மூல வருமானம்.

அந்த நிலையிலும் அங்கு வயலில் வேலை செய்யும் தொழிலாளிகளுக்கு மாதத்தில் ஒரு ஞாயிற்று கிழமை அனைவருக்கும் சென்னையில் இருந்து வரவழைத்த அருசியில் சமைத்த சாதம், சாம்பார், அவியல், தோரன் ( பொரியல்) சக்கப்ரதமன்(பலா பழ பாயசம்) பப்படம் முதலியன சமைத்து மதிய உணவும் , காலை உணவு நாட்டரிசி இளம் தேங்காய் துருவல் கொண்டு செய்த குழாய் புட்டு மற்றும் கடலை கறி சமைத்து சிற்றுண்டியும் வெளியில் பந்தல் போட்டு வேலை செய்த அனைவருக்கும் விளம்பும் ஒரு வழக்கம் இருந்ததாக கூறினார் ! இது அவர்களுக்கு கொடுக்கும் கூலியை தவிர மக்கள் திலகம் அவர்கள் சார்பில் அவர்கள் உழைப்பை மதித்து செய்யும் மரியாதை என்று கூறினார்.

இதை கேட்டவுடன்...பலர் ...பல விஷயங்களை மக்கள் திலகம் பற்றி கூறினாலும்...கூறிகொண்டிருந்தாலும்...இந்த ஈகை குணம் என்பது மக்கள் திலகம் வசதி வந்தபோது ஒரு சிலர் கூறுவதை போல அரசியல் ஆதாயத்திற்காக செய்ததாக தெரியவில்லை. பிறந்ததில் இருந்தே ஒருவருக்கு ஈகை குணம் இல்லையென்றால் அவரால் ஒரு பைசா கூட சும்மா கொடுக்கமாட்டார்கள் என்பதை உணர்த்துகிறது.

அதே போல அந்த காலத்தில் "காட்டுகள்ளன்" என்ற ஒரு பிரிவினர் இருந்ததாக கூறினார். அவர்கள் வேலை கிட்டத்தட்ட நக்சலைட்டு வேலயைபோன்றதாகும்.
அதிலும் ஒரு சிலர் சுயலாபம் கொண்டவர்களாக இருந்துள்ளனர்..அப்படி ஒரு சிலர், அதே வீட்டை கண்ணிவைத்து பொருட்களை கொள்ளை அடிக்க திட்டம் தீட்டி இருப்பார்கள் போல தெரிகிறது.

4 ஆட்கள் அந்த வீட்டை நள்ளிரவிற்கு மேல் முற்றுகை இட்டுள்ளனர். அவர்களுக்கு மக்கள் திலகம் அவர்கள் நள்ளிரவில்தான் வந்துள்ளார் என்கின்ற விஷயம் தெரியவில்லை. கொல்லைபுறம் வழியாக ஏணி வைத்து ஓட்டு வீடு ஏறி....பின்வாசலில் உள்ள அறையை வழியாக நுழைய ஓட்டை பிரித்துகொண்டிருந்தனராம். கூரையின் மீது ஏதோ வழக்கத்திற்கு மாறாக சத்தம் கேட்கிறதே என்று ...."ஆராடா ஓட்டும்புரத்து ......தடி கேடாக்கணோ ?" ( யாருடா ஓட்டின்மேல் ....உதை வேணுமா ?) என்று ஒரு குரல் மக்கள் திலகம் கொடுக்க ...ஆண் யாரும் இல்லை என்று நினைத்து திருட வந்தவர்களுக்கோ பேரதிர்ச்சி...வந்தது ஆபத்து என்று அவர்கள் தட்டு தடுமாறி விழுந்து இறங்கி ஓட எத்தனிக்க...அதற்குள் மக்கள் திலகம் மாங்காய் பறிக்க வைத்திருக்கும் தோட்டி எடுத்து அவர்களை நய்யபுடைத்திரிக்கிறார். வந்தவர்கள் அதனை எதிர்பார்க்காமல் நாலா புறமும் சிதறி ஓடுகையில் ஒருவனிடம் இருந்து பிச்சுவா நழுவி விழுந்துள்ளது...அக்கம் பக்கம் யாரும் இல்லாததால் எங்கே அவர்கள் மறுபடியும் கும்பலாக தக்க வருவார்களோ என்று எண்ணி...மக்கள் நடமாட்டம் வரும்வரை விழித்திருந்தார்கள் பிறகு காவல் துறையை அணுகி இதனை பற்றி எடுத்துகூறி...அந்த ஏரியா விற்கு தினமும் ஒரு ஏட்டு இரவு வேலையில் ரோந்து வருமாறு ஏற்பாடு செய்யப்பட்டதாக திரு கோவிந்தன் குட்டி அவர்கள் கூறக்கேட்டது மிகவும் சந்தோஷமாக இருந்தது ! உங்கள் அனைவருடன் பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன்

rks


தலைவரின் ஈகைக் குணம் அவருடனேயே பிறந்தது. நிஜ வாழ்விலும் ஹீரோவாகவே திகழ்ந்துள்ளார் என்பதற்கு திருடர்களை அடித்து விரட்டிய சம்பவமும் சாட்சி. நண்பர் மூலம் கேட்ட தகவலை பகிர்ந்து கொண்டு எங்களை ஆனந்தக் கண்ணீரில் தள்ளிவிட்டீர்கள் திரு.ஆர்.கே.எஸ். சிரம் தாழ்ந்த நன்றிகள்.

லதா அவர்களின் பேட்டியை பதிவிட்டதற்கும் நன்றி. அதில் தலைவரின் டைமிங் நகைச்சுவையையும் வேறு ஒரு சம்பவத்தையும் பின்னர் கூறுகிறேன். நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
28th July 2015, 03:38 PM
திரு.ராமமூர்த்தி சார்.

பல்வேறு பணிகள் காரணமாக திரிக்கு வர முடியாத நிலை இருந்தாலும், ஓய்வு நேரம் கிடைக்கும்போது தங்கள் வருகையை ஆவலோடு எதிர்பார்க்கிறேன். நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellwzf
28th July 2015, 07:32 PM
Deepest condolences over 'Missile Man' Kalam's death, Saluate his spirit
https://www.youtube.com/watch?v=C3hvm6JUlJE

siqutacelufuw
28th July 2015, 09:32 PM
முன்னாள் குடியரசு தலைவர், இளைஞர்களை ஈர்த்த தெய்வத்திரு அப்துல் கலாம் அவர்களுக்கு இதயப்பூர்வமான அஞ்சலி !


தமிழக மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாய் திகழ்ந்த பாரத ரத்னா மக்கள் திலகம் எம். ஜி.ஆர். அவர்களை பற்றி ,

மாணவ-மாணவியரின் மனம் கவர்ந்த பாரத ரத்னா மறைதிரு. அப்துல் கலாம் அவர்கள்,

11-08-2012 அன்று நம் பொன்மனசெம்மலின் 95 வது பிறந்த நாளினையொட்டி, ராமாவரம் தோட்டத்தில் நடைபெற்ற விழாவில், நினைவு கூர்ந்த செய்தியினை இத்தருணத்தில் பதிவிடுகிறேன்.


http://i61.tinypic.com/2j1o085.jpg

http://i59.tinypic.com/jrpmbk.jpg

http://i61.tinypic.com/70b4b6.jpg

http://i58.tinypic.com/2jf0unt.jpg

siqutacelufuw
28th July 2015, 09:43 PM
அறிந்த உண்மை !!

நேற்று நடந்த ஒரு விந்தையான எதிர்பாராத சந்திப்பு.

நீண்ட நாட்களுக்கு பிறகு திருவல்லிக்கேணி செல்ல நேர்ந்தது. பழைய நண்பர்கள் சந்திப்பு. எனது பால்ய நண்பர் அச்சுதன் ஒரு நண்பரை அறிமுகம் செய்துவைத்தார். கேரளா கொய்லோன் ஐ சேர்ந்த கோவிந்தன்குட்டி. சுமார் 67 வயது மதிக்க தக்கவர்.

திரு அச்சுதனும் நானும் நடிகர் திலகம் மீது மிகுந்த பற்றுகொண்டவர்கள். அறிமுக படுத்தி பேசும்போது எனது நண்பர் கூறிய செய்தி மக்கள் திலகம் அவர்களுடைய அருமை பெருமையை மீண்டும் கேட்கும் பாகியம் கிடைத்தது.

இக்காலத்தை சேர்ந்தவர்களுக்கு இது சினிமாத்தனமாக இருக்கலாம்...ஆனால் இது நடந்த சம்பவம் நடந்த உண்மைகள்.

மக்கள் திலகம் அவர்களுடைய பாலக்காடு மனைவி வழி வீட்டில் திரை உலகில் அவ்வளவு பிரபலம் ஆகாத நேரம். நாடகமே மூல வருமானம்.

அந்த நிலையிலும் அங்கு வயலில் வேலை செய்யும் தொழிலாளிகளுக்கு மாதத்தில் ஒரு ஞாயிற்று கிழமை அனைவருக்கும் சென்னையில் இருந்து வரவழைத்த அருசியில் சமைத்த சாதம், சாம்பார், அவியல், தோரன் ( பொரியல்) சக்கப்ரதமன்(பலா பழ பாயசம்) பப்படம் முதலியன சமைத்து மதிய உணவும் , காலை உணவு நாட்டரிசி இளம் தேங்காய் துருவல் கொண்டு செய்த குழாய் புட்டு மற்றும் கடலை கறி சமைத்து சிற்றுண்டியும் வெளியில் பந்தல் போட்டு வேலை செய்த அனைவருக்கும் விளம்பும் ஒரு வழக்கம் இருந்ததாக கூறினார் ! இது அவர்களுக்கு கொடுக்கும் கூலியை தவிர மக்கள் திலகம் அவர்கள் சார்பில் அவர்கள் உழைப்பை மதித்து செய்யும் மரியாதை என்று கூறினார்.

இதை கேட்டவுடன்...பலர் ...பல விஷயங்களை மக்கள் திலகம் பற்றி கூறினாலும்...கூறிகொண்டிருந்தாலும்...இந்த ஈகை குணம் என்பது மக்கள் திலகம் வசதி வந்தபோது ஒரு சிலர் கூறுவதை போல அரசியல் ஆதாயத்திற்காக செய்ததாக தெரியவில்லை. பிறந்ததில் இருந்தே ஒருவருக்கு ஈகை குணம் இல்லையென்றால் அவரால் ஒரு பைசா கூட சும்மா கொடுக்கமாட்டார்கள் என்பதை உணர்த்துகிறது.

அதே போல அந்த காலத்தில் "காட்டுகள்ளன்" என்ற ஒரு பிரிவினர் இருந்ததாக கூறினார். அவர்கள் வேலை கிட்டத்தட்ட நக்சலைட்டு வேலயைபோன்றதாகும்.
அதிலும் ஒரு சிலர் சுயலாபம் கொண்டவர்களாக இருந்துள்ளனர்..அப்படி ஒரு சிலர், அதே வீட்டை கண்ணிவைத்து பொருட்களை கொள்ளை அடிக்க திட்டம் தீட்டி இருப்பார்கள் போல தெரிகிறது.

4 ஆட்கள் அந்த வீட்டை நள்ளிரவிற்கு மேல் முற்றுகை இட்டுள்ளனர். அவர்களுக்கு மக்கள் திலகம் அவர்கள் நள்ளிரவில்தான் வந்துள்ளார் என்கின்ற விஷயம் தெரியவில்லை. கொல்லைபுறம் வழியாக ஏணி வைத்து ஓட்டு வீடு ஏறி....பின்வாசலில் உள்ள அறையை வழியாக நுழைய ஓட்டை பிரித்துகொண்டிருந்தனராம். கூரையின் மீது ஏதோ வழக்கத்திற்கு மாறாக சத்தம் கேட்கிறதே என்று ...."ஆராடா ஓட்டும்புரத்து ......தடி கேடாக்கணோ ?" ( யாருடா ஓட்டின்மேல் ....உதை வேணுமா ?) என்று ஒரு குரல் மக்கள் திலகம் கொடுக்க ...ஆண் யாரும் இல்லை என்று நினைத்து திருட வந்தவர்களுக்கோ பேரதிர்ச்சி...வந்தது ஆபத்து என்று அவர்கள் தட்டு தடுமாறி விழுந்து இறங்கி ஓட எத்தனிக்க...அதற்குள் மக்கள் திலகம் மாங்காய் பறிக்க வைத்திருக்கும் தோட்டி எடுத்து அவர்களை நய்யபுடைத்திரிக்கிறார். வந்தவர்கள் அதனை எதிர்பார்க்காமல் நாலா புறமும் சிதறி ஓடுகையில் ஒருவனிடம் இருந்து பிச்சுவா நழுவி விழுந்துள்ளது...அக்கம் பக்கம் யாரும் இல்லாததால் எங்கே அவர்கள் மறுபடியும் கும்பலாக தக்க வருவார்களோ என்று எண்ணி...மக்கள் நடமாட்டம் வரும்வரை விழித்திருந்தார்கள் பிறகு காவல் துறையை அணுகி இதனை பற்றி எடுத்துகூறி...அந்த ஏரியா விற்கு தினமும் ஒரு ஏட்டு இரவு வேலையில் ரோந்து வருமாறு ஏற்பாடு செய்யப்பட்டதாக திரு கோவிந்தன் குட்டி அவர்கள் கூறக்கேட்டது மிகவும் சந்தோஷமாக இருந்தது ! உங்கள் அனைவருடன் பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன்

rks


மக்கள் திலகம் எம். ஜி.ஆர். அவர்களின் மாண்பினை பறை சாற்றிய சகோதரர் திரு. ரவி கிரண் சூரியா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி !

ujeetotei
28th July 2015, 10:07 PM
http://i58.tinypic.com/efq5uf.jpg

Thanks for the upload C.S.Kumar Sir.

The ad looks late 50s style. And our Thalaivar in original hairstyle.

ujeetotei
28th July 2015, 10:09 PM
Thanks to Loganathan sir for uploading rare images from MGR Kathai book.

ujeetotei
28th July 2015, 10:11 PM
http://i57.tinypic.com/2wfmxcw.jpg

The release date is mentioned as August 15th but due to some in censor and late addition of another song the release date was extended to 22nd August.

ujeetotei
28th July 2015, 10:11 PM
Golden Jubilee post about Nadodi Mannan from srimgr.com

http://www.mgrroop.blogspot.in/2008/08/nadodi-mannan-golden-jubilee-year-1958.html

ujeetotei
28th July 2015, 10:12 PM
K.P.Ramakrishnan re collects about MGR's Nadodi Mannan and the persons behind the success.

http://www.mgrroop.blogspot.in/2015/07/behind-nadodi-mannan-success.html

Russellwzf
28th July 2015, 10:52 PM
Director/Actor - Mr. Cheran diehard fan of NT Sivaji Ganesan talks about Makkal Thilagam Dr. MGR and his guts. This Program was telecasted in Vijay TV on Mattu pongal just before the Mannathi Mannan Program was telecasted.

https://www.youtube.com/watch?v=pCJtcevHm1M&feature=youtu.be

Russellwzf
28th July 2015, 10:54 PM
http://i59.tinypic.com/5wf09e.jpg

Russellwzf
28th July 2015, 10:55 PM
http://i57.tinypic.com/wi0k5c.jpg

ainefal
28th July 2015, 11:29 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/6_zpsfwhai394.jpg

ainefal
28th July 2015, 11:31 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/5_zpsz0schxbh.jpg

ainefal
28th July 2015, 11:32 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/4_zps2eafw2zv.jpg

ainefal
28th July 2015, 11:33 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/3_zpsxqumnebc.jpg

ainefal
28th July 2015, 11:34 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/2_zpsbk0qplio.jpg

ainefal
28th July 2015, 11:35 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/1_zpsnap39yak.jpg

Russellwzf
28th July 2015, 11:45 PM
I am not sure whether Dr. APJ Abdul Kalam has ever seen our Makkal Thilagam MGR, however using photoshop I have created this image.
http://i62.tinypic.com/minscz.jpg

Russellwzf
28th July 2015, 11:52 PM
http://i58.tinypic.com/2v34uax.jpg

mgrbaskaran
29th July 2015, 01:59 AM
http://i58.tinypic.com/2v34uax.jpg

well done Sir, touching

mgrbaskaran
29th July 2015, 02:26 AM
https://www.youtube.com/watch?v=w-BK5MMO9oA&list=PLsSTkBgqx7ov480LpwYevVrEy1yZj2htw

It was 77,000+ some one week after this programme was available in Youtube and then made "not available". Now in the last 3 to 4 days days it has reached : 80,886. Further, It was mentioned over here with persons in India cannot see this programme in you tube, i.e. viewers are all from overseas!

nanri thalaivaa

Richardsof
29th July 2015, 06:18 AM
இனிய நண்பர்கள் திரு குமார் - மக்கள் திலகத்தின் படங்கள் அபூர்வ விளம்பரங்கள் .
திரு செல்வகுமார் - ராமாவரம் தோட்டத்தில் திரு அப்துல் கலாம் கலந்து கொண்ட விழா செய்திகள்
திரு சைலேஷ் அவர்களின் மக்கள் திலகம் வீடியோ மற்றும் குலேபகாவலி விழா பதிவுகள்
திரு கலை வேந்தனின் பாராட்டு பதிவுகள்
திரு லோகநாதன் - எம்ஜிஆர் கதை -விழா செய்திகள்
திரு ரவிகிரணின் ''எம்ஜிஆர் மாண்பு '''தகவல் பதிவு
திரு எம்ஜிஆர் பாஸ்கரன் வரவு -
திரு ரூப் குமார் அவர்களின் நாடோடி மன்னன் பதிவுகள் .
திரு முத்தையன் - மக்கள் திலகத்தின் அருமையான நிழற் படங்கள் பதிவு
திரு ரவிச்சந்திரனின் தகவல் பதிவுகள்
திரு யுகேஷ் பாபுவின் தகவல் பதிவுகள்
திரு சத்யா அவர்களின் தினம் ஒரு எம்ஜிஆர் பாடல்
திரு தெனாலி ராஜனின் எம்ஜிஆர் கவிதைகள்
திரு சுகராமின் பாராட்டு பதிவுகள்
நீண்ட இடைவெளிக்கு பிறகு மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் பதிவுகள் தந்த திரு ஜெய்சங்கர் மற்றும் திரு ராமமூர்த்தி
இருவருக்கும் நன்றி.
இனிய நண்பர் திரு கலிய பெருமாள் விரைவில் மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் பதிவுகளை வழங்குவார் என்று எதிர் பார்க்கிறோம் .அனைத்து பதிவாளர்களுக்கும் அன்பு கலந்த நன்றி .

fidowag
29th July 2015, 06:19 AM
I am not sure whether Dr. APJ Abdul Kalam has ever seen our Makkal Thilagam MGR, however using photoshop I have created this image.
http://i62.tinypic.com/minscz.jpg


மூன்றாவது தமிழராக ஜனாதிபதி பதவி வகித்த திரு. அப்துல் கலாம் பல வகைகளில் தமிழகத்திற்கு பெருமை சேர்த்தவர் . அவரது மறைவு, தமிழகத்திற்கும், இந்தியாவுக்கும் மிகப் பெரிய இழப்பு. அவரது ஆன்மா சாந்தி அடைய ஆண்டவன் அருள் புரியட்டும். அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கம் சார்பாக எனது
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் .

இந்த புகைப்படத்தை அற்புதமாக பதிவு செய்த நண்பர் திரு. வி.பி. சத்யா அவர்களுக்கு நன்றி. வெகு தத்ருபமாக உள்ளது .


ஆர். லோகநாதன்.

Richardsof
29th July 2015, 06:20 AM
http://i57.tinypic.com/wi0k5c.jpg
Annavin ''Ithayak Kani ''

Very nice Sathya Sir

fidowag
29th July 2015, 06:22 AM
துக்ளக் -05/08/2015
http://i57.tinypic.com/o7395g.jpg

fidowag
29th July 2015, 06:24 AM
துக்ளக்- வாசகர்கள் கருத்து
http://i57.tinypic.com/2n1wdc9.jpg
http://i59.tinypic.com/2mmemat.jpg

fidowag
29th July 2015, 06:30 AM
இன்று இரவு 7 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
வழங்கும் "பெரிய இடத்துப் பெண் " ஒளிபரப்பாகிறது.
http://i60.tinypic.com/250sa3o.jpg
தகவல் உதவி : மடிப்பாக்கம் திரு. சுந்தர்.

fidowag
29th July 2015, 06:56 AM
இதயக்கனி ஆசிரியர் திரு. எஸ். விஜயன் அவர்களின் "எம்.ஜி.ஆர்.கதை " நூல்
வெளியீட்டு விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் நண்பர்களின் பார்வைக்கு

http://i59.tinypic.com/2gxpbsw.jpg
சத்யா ஸ்டுடியோ வாசலில் வைக்கப்பட்ட பேனர்.

fidowag
29th July 2015, 06:57 AM
விழா நடைபெறும் அரங்க வாயிலில் வைக்கப்பட்ட பேனர்.

http://i57.tinypic.com/a15or4.jpg

fidowag
29th July 2015, 06:59 AM
விழா மேடையில், மெல்லிசை மன்னர் எம். எஸ்.விஸ்வநாதன், தொழில் அதிபர்
லியோ முத்து ஆகியோர் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வைக்கப்பட்டிருந்த புகைப்படங்கள்.
http://i61.tinypic.com/23lfu6b.jpg

fidowag
29th July 2015, 07:04 AM
மேடையில் சேலம் திரு.குப்புசாமி, உடை அலங்கார நிபுணர் திரு. எம்.ஏ. முத்து
நடிகர் ராஜேஷ், மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் சேதுராமன், கமலா சினிமாஸ் வி.என்.சிதம்பரம் அவர்களின் மகன் திரு. வள்ளியப்பன், முருகன் தியேட்டர் அதிபர் பரமசிவ முதலியார் மகன் திரு. பாலசுப்ரமணியன் ஆகியோர்.

http://i58.tinypic.com/b4w5yb.jpg

fidowag
29th July 2015, 07:06 AM
http://i62.tinypic.com/5zqott.jpg

தமிழ்நாடு பாட நூல் நிறுவனம் தலைவர் பேசும்போது



தொடரும் .............

uvausan
29th July 2015, 11:32 AM
திரு கலாமின் மறைவின் தாக்கம் குறையக்கூடியதே அல்ல - இப்பொழுது வாழும் அரசியல் வாதிகளைபார்க்கும் பொழுது இப்படி பட்ட ஒரு தன்னலம் இல்லாத ஒருவர் நம்மிடையே வாழ்ந்தார் என்று எண்ணும் பொழுது கண்களில் இருந்து பொங்கி வரும் கண்ணீரை நிறுத்த முடியவில்லை .........................

" A great Indian muslim died on Hindu holy day of Tholi Ekadasi in a christian hospital. He maintained secularism in his death also". Salute to great man.

====

The first pooja at Sri rameswaram temple is offered in Kalam sir's family name everyday which has been a practise since his great grand father's times.

There used to be a utsav wherein the utsav moorti was decorated n sailed in a boat (a saucer kind of a boat) which is called "teppotsava".

When the 'teppa' sailed amidst the river, the utsav murti (idol) fell into the river 400 feet deep. Everyone was worried n confused.

Immediately, kalam's great grand father dived into the river n brought the idol out from deep waters. Since then, the first pooja in the rameshwram temple is offered in/by/for their family to Lord Rameswara(one of the 12 jyotirlingas).

Richardsof
29th July 2015, 02:15 PM
இலங்கை - கொழும்பு கேபிடல் திரை அரங்கில் மக்கள் திலகத்தின் அடிமைப்பெண் திரைப்படம் தற்போது நடை பெறுகிறது . கடந்த மாதம்
இதே அரங்கில் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் 18 நாட்கள் ஓடியது என்று திரு நாகர் கோயில் திரு மணி அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார் .
நன்றி திரு மணி சார் .

ainefal
29th July 2015, 02:22 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/vkthalaivar_zps2n47zgqw.jpg

Russellzlc
29th July 2015, 02:58 PM
முன்னாள் குடியரசு தலைவர், இளைஞர்களை ஈர்த்த தெய்வத்திரு அப்துல் கலாம் அவர்களுக்கு இதயப்பூர்வமான அஞ்சலி !


தமிழக மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாய் திகழ்ந்த பாரத ரத்னா மக்கள் திலகம் எம். ஜி.ஆர். அவர்களை பற்றி ,

மாணவ-மாணவியரின் மனம் கவர்ந்த பாரத ரத்னா மறைதிரு. அப்துல் கலாம் அவர்கள்,

11-08-2012 அன்று நம் பொன்மனசெம்மலின் 95 வது பிறந்த நாளினையொட்டி, ராமாவரம் தோட்டத்தில் நடைபெற்ற விழாவில், நினைவு கூர்ந்த செய்தியினை இத்தருணத்தில் பதிவிடுகிறேன்.


http://i61.tinypic.com/2j1o085.jpg

http://i59.tinypic.com/jrpmbk.jpg

http://i61.tinypic.com/70b4b6.jpg

http://i58.tinypic.com/2jf0unt.jpg

டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் இழப்பு ஏற்படுத்திய துயரம் இன்னும் மறையவில்லை. புரட்சித் தலைவர் பற்றி டாக்டர் கலாம் அவர்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் அவர் மீதான மதிப்பை மேலும் அதிகரிக்கிறது.

எட்டாவது வள்ளல் புரட்சித் தலைவரின் ராமாவரம் தோட்டத்தில், அவர் விருப்பப்படி அமைந்த செவித்திறன் இழந்தோர் பள்ளி நிகழ்ச்சியில் டாக்டர் கலாம் அவர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சி பற்றிய செய்தியை பதிவிட்ட பேராசிரியர் திரு.செல்வகுமார் அவர்களுக்கு நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
29th July 2015, 02:59 PM
K.P.Ramakrishnan re collects about MGR's Nadodi Mannan and the persons behind the success.

http://www.mgrroop.blogspot.in/2015/07/behind-nadodi-mannan-success.html

பதிவுக்கு நன்றி திரு.ரூப் குமார் சார்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
29th July 2015, 03:00 PM
I am not sure whether Dr. APJ Abdul Kalam has ever seen our Makkal Thilagam MGR, however using photoshop I have created this image.
http://i62.tinypic.com/minscz.jpg

பாராட்டுக்கள். நன்றி திரு.சத்யா

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
29th July 2015, 03:02 PM
துக்ளக்- வாசகர்கள் கருத்து
http://i57.tinypic.com/2n1wdc9.jpg
http://i59.tinypic.com/2mmemat.jpg

தலைவருக்கு எதிராக என்னதான் புழுதிவாரி தூற்றினாலும் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள் என்பதையே துக்ளக் இதழில் வெளியான இந்த கடிதங்கள் காட்டுகிறது. நன்றி திரு.லோகநாதன் சார்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
29th July 2015, 03:03 PM
திரு கலாமின் மறைவின் தாக்கம் குறையக்கூடியதே அல்ல - இப்பொழுது வாழும் அரசியல் வாதிகளைபார்க்கும் பொழுது இப்படி பட்ட ஒரு தன்னலம் இல்லாத ஒருவர் நம்மிடையே வாழ்ந்தார் என்று எண்ணும் பொழுது கண்களில் இருந்து பொங்கி வரும் கண்ணீரை நிறுத்த முடியவில்லை .........................

" A great Indian muslim died on Hindu holy day of Tholi Ekadasi in a christian hospital. He maintained secularism in his death also". Salute to great man.

====

The first pooja at Sri rameswaram temple is offered in Kalam sir's family name everyday which has been a practise since his great grand father's times.

There used to be a utsav wherein the utsav moorti was decorated n sailed in a boat (a saucer kind of a boat) which is called "teppotsava".

When the 'teppa' sailed amidst the river, the utsav murti (idol) fell into the river 400 feet deep. Everyone was worried n confused.

Immediately, kalam's great grand father dived into the river n brought the idol out from deep waters. Since then, the first pooja in the rameshwram temple is offered in/by/for their family to Lord Rameswara(one of the 12 jyotirlingas).

அரிய தகவலுக்கு நன்றி திரு.ரவி சார்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
29th July 2015, 03:08 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/vkthalaivar_zps2n47zgqw.jpg

வெளிவராத வெள்ளிக்கிழமை திரைப்படத்துக்காக எடுக்கப்பட்ட அரிய ஸ்டில். நன்றி சைலேஷ் சார்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
29th July 2015, 03:11 PM
இலங்கை - கொழும்பு கேபிடல் திரை அரங்கில் மக்கள் திலகத்தின் அடிமைப்பெண் திரைப்படம் தற்போது நடை பெறுகிறது . கடந்த மாதம்
இதே அரங்கில் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் 18 நாட்கள் ஓடியது என்று திரு நாகர் கோயில் திரு மணி அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார் .
நன்றி திரு மணி சார் .

இலங்கையில் ஆயிரத்தில் ஒருவன் வெற்றிகரமாக 18 நாட்கள் ஓடியதையும் தற்போது அடிமைப்பெண் படம் திரையிடப்பட்டிருப்பதையும் தெரிவித்த திரு.மணி அவர்களுக்கும் பதிவிட்ட திரு.வினோத் அவர்களுக்கும் நன்றி.


அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
29th July 2015, 08:52 PM
http://i61.tinypic.com/33kvq5f.jpg

சகோதரர் திரு.சத்யா அவர்களுக்கு,

பணிகள் காரணமாக சில நாட்கள் பதிவுகளை பார்க்க முடிவதில்லை. நேரம் கிடைக்கும்போது பார்க்காமல் விட்ட பதிவுகளை பார்த்து படித்து விடுவேன். இன்று அப்படி பார்த்தபோது இந்த பதிவை நிதானமாக படித்தேன். அப்போதிருந்த அரசியல் சூழ்நிலைகள் நினைவில் வந்துபோயின.

பிரதமராக இருந்த இந்திரா காந்தி அம்மையார் 1976-ல் சோவியத் யூனியனுக்கு சென்றபோது நடந்த வழியனுப்பு விழாவில் புரட்சித் தலைவரும் தமிழக காங்கிரசின் தனிப்பெரும் தலைவராக இருந்த அய்யா மூப்பனாரும் சிரித்தபடி பேசும் புகைப்படத்தையும் செய்தியையும் பார்த்தேன்.

தலைவர் மறைந்த பிறகு 1989-ம் ஆண்டு நடந்த தேர்தலில், கழகம் இரண்டாக பிளவுபட்டு புரட்சித் தலைவரின் வெற்றிச் சின்னமாம் இரட்டை இலையும் முடக்கப்பட்ட நிலையில், அதிமுக ஜெ. அணிக்கு சேவல் சின்னமும் அதிமுக ஜா. அணிக்கு இரட்டை புறா சின்னமும் தேர்தல் கமிஷனால் ஒதுக்கப்பட்டன. கட்சி பிளவுபட்டு, தலைவரின் வெற்றிச் சின்னமும் முடக்கப்பட்ட நிலையில், ஆட்சி அமைக்கும் வாய்ப்பை அதிமுக இழந்தது.

கழகம் பிளவுபடாமல் இருந்திருந்தால் 1989-ல் மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கும். அன்னை ஜானகி அம்மையார் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து கழகம் ஒன்றானது. இரட்டை இலை சின்னமும் திரும்பக் கிடைக்க அன்னை ஜானகி அம்மையார் உதவினார். அதனால், இரட்டை இலை சின்னமும் கழகத்துக்கு திரும்பக் கிடைத்தது.

சட்டப் பேரவை பொதுத் தேர்தலின் போது மதுரை கிழக்கு தொகுதிக்கும் மருங்காபுரி தொகுதிக்கும் தேர்தல் நடக்கவில்லை. அந்த தொகுதிகளுக்கு மார்ச் மாதம் இடைத்தேர்தல் நடந்தது. அந்த இடைத்தேர்தலில் ஒன்றுபட்ட அதிமுக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டது. இரண்டு தொகுதிகளிலும் அதிமுகவே வெற்றி பெற்றது. கழகம் பிளவுபடாமல் இருந்திருந்தால் 1989 சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் ஆட்சியை கைப்பற்றியிருக்கும் என்பதற்கு இந்த இடைத்தேர்தல் முடிவுகளே ஆதாரம்.

89-ம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் தா.பாண்டியன் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து போட்டியிட்டது. தனித்துப் போட்டி என்றே சொல்லிவிடலாம். தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த அய்யா மூப்பனார் தலைமையில் காங்கிரஸ் தேர்தலை சந்தித்தது. அதிமுக ஜெ.அணி அணி 27 இடங்களில் வெற்றி பெற்றது. கூட்டணிக் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 3 இடங்களில் வெற்றி பெற்றது.

அய்யா மூப்பனார் தலைமையில் தனித்துப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 26 இடங்களில் வெற்றி பெற்றது. 19.83 சதவீத ஓட்டுக்களைப் பெற்றது. அந்த அளவுக்கு அய்யா மூப்பனார் தலைமையில் காங்கிரஸ் குறிப்பிடத்தக்க வலிமையோடு இருந்தது. தலைவர் மீதும் மதிப்பும் மரியாதையும் கொண்டவர் அய்யா மூப்பனார்.

மேலே உள்ள படத்தைப் பார்த்ததும் பழைய நினைவுகள் மனதில் ஓடின. அதைத்தான் பகிர்ந்து கொண்டேன். நன்றி.
1989-ம் ஆண்டு சட்டப் பேரவை தேர்தல் முடிகவுகளுக்கான இணைப்பை கீழே கொடுத்திருக்கிறேன்.

https://en.wikipedia.org/wiki/Tamil_Nadu_Legislative_Assembly_election,_1989

அன்புடன் :கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

fidowag
29th July 2015, 10:14 PM
இதயக்கனி ஆசிரியர் திரு. எஸ். விஜயன் அவர்களின் "எம்.ஜி.ஆர்.கதை " நூல்
வெளியீட்டு விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தொடர்ச்சி ..........
http://i62.tinypic.com/23lz8qp.jpg

இதயக்கனி ஆசிரியர் திரு. விஜயன் வரவேற்புரை.

fidowag
29th July 2015, 10:17 PM
உடை அலங்கார நிபுணர் திரு. முத்து புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.பற்றி புகழுரை.
http://i60.tinypic.com/k4f2w3.jpg

fidowag
29th July 2015, 10:19 PM
திரு.எம்.ஏ. முத்து அவர்களுக்கு தமிழ்நாடு பாடநூல் நிறுவன தலைவர்
பொன்னாடை அணிவிக்கிறார். அருகில் திரு. விஜயன்.
http://i59.tinypic.com/294sxlf.jpg

fidowag
29th July 2015, 10:20 PM
பிரான்ஸ் எம்.ஜி.ஆர். பேரவை தலைவர் உரையாற்றும்போது
http://i62.tinypic.com/211jqlf.jpg

fidowag
29th July 2015, 10:22 PM
பிரான்ஸ் எம்.ஜி.ஆர். பேரவை தலைவர் அவர்களுக்கு இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு தலைவர் திரு. ராஜ்குமார் பொன்னாடை போர்த்துகிறார்.அருகில்
திரு. விஜயன்.
http://i57.tinypic.com/23hulqs.jpg

Russellwzf
29th July 2015, 10:23 PM
Thank you Kalaivendhan sir for sharing your thoughts and information...

Regards,
Sathya


சகோதரர் திரு.சத்யா அவர்களுக்கு,

பணிகள் காரணமாக சில நாட்கள் பதிவுகளை பார்க்க முடிவதில்லை. நேரம் கிடைக்கும்போது பார்க்காமல் விட்ட பதிவுகளை பார்த்து படித்து விடுவேன். இன்று அப்படி பார்த்தபோது இந்த பதிவை நிதானமாக படித்தேன். அப்போதிருந்த அரசியல் சூழ்நிலைகள் நினைவில் வந்துபோயின.

பிரதமராக இருந்த இந்திரா காந்தி அம்மையார் 1976-ல் சோவியத் யூனியனுக்கு சென்றபோது நடந்த வழியனுப்பு விழாவில் புரட்சித் தலைவரும் தமிழக காங்கிரசின் தனிப்பெரும் தலைவராக இருந்த அய்யா மூப்பனாரும் சிரித்தபடி பேசும் புகைப்படத்தையும் செய்தியையும் பார்த்தேன்.

தலைவர் மறைந்த பிறகு 1989-ம் ஆண்டு நடந்த தேர்தலில், கழகம் இரண்டாக பிளவுபட்டு புரட்சித் தலைவரின் வெற்றிச் சின்னமாம் இரட்டை இலையும் முடக்கப்பட்ட நிலையில், அதிமுக ஜெ. அணிக்கு சேவல் சின்னமும் அதிமுக ஜா. அணிக்கு இரட்டை புறா சின்னமும் தேர்தல் கமிஷனால் ஒதுக்கப்பட்டன. கட்சி பிளவுபட்டு, தலைவரின் வெற்றிச் சின்னமும் முடக்கப்பட்ட நிலையில், ஆட்சி அமைக்கும் வாய்ப்பை அதிமுக இழந்தது.

கழகம் பிளவுபடாமல் இருந்திருந்தால் 1989-ல் மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கும். அன்னை ஜானகி அம்மையார் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து கழகம் ஒன்றானது. இரட்டை இலை சின்னமும் திரும்பக் கிடைக்க அன்னை ஜானகி அம்மையார் உதவினார். அதனால், இரட்டை இலை சின்னமும் கழகத்துக்கு திரும்பக் கிடைத்தது.

சட்டப் பேரவை பொதுத் தேர்தலின் போது மதுரை கிழக்கு தொகுதிக்கும் மருங்காபுரி தொகுதிக்கும் தேர்தல் நடக்கவில்லை. அந்த தொகுதிகளுக்கு மார்ச் மாதம் இடைத்தேர்தல் நடந்தது. அந்த இடைத்தேர்தலில் ஒன்றுபட்ட அதிமுக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டது. இரண்டு தொகுதிகளிலும் அதிமுகவே வெற்றி பெற்றது. கழகம் பிளவுபடாமல் இருந்திருந்தால் 1989 சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் ஆட்சியை கைப்பற்றியிருக்கும் என்பதற்கு இந்த இடைத்தேர்தல் முடிவுகளே ஆதாரம்.

89-ம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் தா.பாண்டியன் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து போட்டியிட்டது. தனித்துப் போட்டி என்றே சொல்லிவிடலாம். தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த அய்யா மூப்பனார் தலைமையில் காங்கிரஸ் தேர்தலை சந்தித்தது. அதிமுக ஜெ.அணி அணி 27 இடங்களில் வெற்றி பெற்றது. கூட்டணிக் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 3 இடங்களில் வெற்றி பெற்றது.

அய்யா மூப்பனார் தலைமையில் தனித்துப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 26 இடங்களில் வெற்றி பெற்றது. 19.83 சதவீத ஓட்டுக்களைப் பெற்றது. அந்த அளவுக்கு அய்யா மூப்பனார் தலைமையில் காங்கிரஸ் குறிப்பிடத்தக்க வலிமையோடு இருந்தது. தலைவர் மீதும் மதிப்பும் மரியாதையும் கொண்டவர் அய்யா மூப்பனார்.

மேலே உள்ள படத்தைப் பார்த்ததும் பழைய நினைவுகள் மனதில் ஓடின. அதைத்தான் பகிர்ந்து கொண்டேன். நன்றி.
1989-ம் ஆண்டு சட்டப் பேரவை தேர்தல் முடிகவுகளுக்கான இணைப்பை கீழே கொடுத்திருக்கிறேன்.

https://en.wikipedia.org/wiki/Tamil_Nadu_Legislative_Assembly_election,_1989

அன்புடன் :கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

fidowag
29th July 2015, 10:23 PM
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் பெருமைகளை இடி முழக்கத்துடன் உரைக்கும்
திரு. லியாகத் அலிகான் அவர்கள்.
http://i58.tinypic.com/2r26s29.jpg

Russellwzf
29th July 2015, 10:25 PM
Nice still, thanks for posting sir.

http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/vkthalaivar_zps2n47zgqw.jpg

fidowag
29th July 2015, 10:25 PM
சிறுபான்மை பிரிவு கட்சி தலைவர் திரு. லியாகத் அலிகான் அவர்களுக்கு
திரு. ராஜ்குமார் பொன்னாடை அணிவிக்கும் காட்சி.
http://i60.tinypic.com/qpnu69.jpg

fidowag
29th July 2015, 10:27 PM
சிறுபான்மை பிரிவு கட்சி தலைவர் திரு. லியாகத் அலிகான் அவர்களுக்கு
திரு. போஸ் (மதுரை எம்.ஜி.ஆர். பக்தர் ) பொன்னாடை அணிவிக்கிறார்.
http://i60.tinypic.com/2yjycr4.jpg

fidowag
29th July 2015, 10:31 PM
மேடையில் தமிழ்நாடு பாடநூல் நிறுவன தலைவர், நடிகர் ராஜேஷ், மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் திரு. சேதுராமன் , கமலா சினிமாஸ் திரு.வள்ளியப்பன்
(திரு.வி.என்.சிதம்பரத்தின் மகன் ), நடிகர் மயில்சாமி, முருகன் தியேட்டர் அதிபர்
திரு.பாலசுப்ரமணியன் (திரு.பரமசிவ முதலியார் மகன் ) ஆகியோர்.
http://i60.tinypic.com/20uvk7p.jpg

fidowag
29th July 2015, 10:33 PM
மேடையில் தமிழ்நாடு பாடநூல் நிறுவன தலைவர், நடிகர் ராஜேஷ், மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் திரு. சேதுராமன் , இயக்குனர் தங்கர் பச்சான்
நடிகர் மயில்சாமி, முருகன் தியேட்டர் அதிபர்
திரு.பாலசுப்ரமணியன் (திரு.பரமசிவ முதலியார் மகன் ) ஆகியோர்.

http://i57.tinypic.com/pqhjc.jpg

fidowag
29th July 2015, 10:36 PM
கமலா சினிமாஸ் அதிபர் திரு.வள்ளியப்பன் , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். தன்
தந்தையாரை , மதுரை மீனாட்சி கோயில் தக்காராக நியமித்த விஷயங்களை
நினைவு கூர்ந்து பேசும்போது
http://i57.tinypic.com/qqs41k.jpg

fidowag
29th July 2015, 10:37 PM
நடிகர் மயில்சாமி மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரை புகழ்ந்து பேசும்போது
http://i57.tinypic.com/294sd4x.jpg

Russellisf
29th July 2015, 10:41 PM
thank u rks sir for sharing.




அறிந்த உண்மை !!

நேற்று நடந்த ஒரு விந்தையான எதிர்பாராத சந்திப்பு.

நீண்ட நாட்களுக்கு பிறகு திருவல்லிக்கேணி செல்ல நேர்ந்தது. பழைய நண்பர்கள் சந்திப்பு. எனது பால்ய நண்பர் அச்சுதன் ஒரு நண்பரை அறிமுகம் செய்துவைத்தார். கேரளா கொய்லோன் ஐ சேர்ந்த கோவிந்தன்குட்டி. சுமார் 67 வயது மதிக்க தக்கவர்.

திரு அச்சுதனும் நானும் நடிகர் திலகம் மீது மிகுந்த பற்றுகொண்டவர்கள். அறிமுக படுத்தி பேசும்போது எனது நண்பர் கூறிய செய்தி மக்கள் திலகம் அவர்களுடைய அருமை பெருமையை மீண்டும் கேட்கும் பாகியம் கிடைத்தது.

இக்காலத்தை சேர்ந்தவர்களுக்கு இது சினிமாத்தனமாக இருக்கலாம்...ஆனால் இது நடந்த சம்பவம் நடந்த உண்மைகள்.

மக்கள் திலகம் அவர்களுடைய பாலக்காடு மனைவி வழி வீட்டில் திரை உலகில் அவ்வளவு பிரபலம் ஆகாத நேரம். நாடகமே மூல வருமானம்.

அந்த நிலையிலும் அங்கு வயலில் வேலை செய்யும் தொழிலாளிகளுக்கு மாதத்தில் ஒரு ஞாயிற்று கிழமை அனைவருக்கும் சென்னையில் இருந்து வரவழைத்த அருசியில் சமைத்த சாதம், சாம்பார், அவியல், தோரன் ( பொரியல்) சக்கப்ரதமன்(பலா பழ பாயசம்) பப்படம் முதலியன சமைத்து மதிய உணவும் , காலை உணவு நாட்டரிசி இளம் தேங்காய் துருவல் கொண்டு செய்த குழாய் புட்டு மற்றும் கடலை கறி சமைத்து சிற்றுண்டியும் வெளியில் பந்தல் போட்டு வேலை செய்த அனைவருக்கும் விளம்பும் ஒரு வழக்கம் இருந்ததாக கூறினார் ! இது அவர்களுக்கு கொடுக்கும் கூலியை தவிர மக்கள் திலகம் அவர்கள் சார்பில் அவர்கள் உழைப்பை மதித்து செய்யும் மரியாதை என்று கூறினார்.

இதை கேட்டவுடன்...பலர் ...பல விஷயங்களை மக்கள் திலகம் பற்றி கூறினாலும்...கூறிகொண்டிருந்தாலும்...இந்த ஈகை குணம் என்பது மக்கள் திலகம் வசதி வந்தபோது ஒரு சிலர் கூறுவதை போல அரசியல் ஆதாயத்திற்காக செய்ததாக தெரியவில்லை. பிறந்ததில் இருந்தே ஒருவருக்கு ஈகை குணம் இல்லையென்றால் அவரால் ஒரு பைசா கூட சும்மா கொடுக்கமாட்டார்கள் என்பதை உணர்த்துகிறது.

அதே போல அந்த காலத்தில் "காட்டுகள்ளன்" என்ற ஒரு பிரிவினர் இருந்ததாக கூறினார். அவர்கள் வேலை கிட்டத்தட்ட நக்சலைட்டு வேலயைபோன்றதாகும்.
அதிலும் ஒரு சிலர் சுயலாபம் கொண்டவர்களாக இருந்துள்ளனர்..அப்படி ஒரு சிலர், அதே வீட்டை கண்ணிவைத்து பொருட்களை கொள்ளை அடிக்க திட்டம் தீட்டி இருப்பார்கள் போல தெரிகிறது.

4 ஆட்கள் அந்த வீட்டை நள்ளிரவிற்கு மேல் முற்றுகை இட்டுள்ளனர். அவர்களுக்கு மக்கள் திலகம் அவர்கள் நள்ளிரவில்தான் வந்துள்ளார் என்கின்ற விஷயம் தெரியவில்லை. கொல்லைபுறம் வழியாக ஏணி வைத்து ஓட்டு வீடு ஏறி....பின்வாசலில் உள்ள அறையை வழியாக நுழைய ஓட்டை பிரித்துகொண்டிருந்தனராம். கூரையின் மீது ஏதோ வழக்கத்திற்கு மாறாக சத்தம் கேட்கிறதே என்று ...."ஆராடா ஓட்டும்புரத்து ......தடி கேடாக்கணோ ?" ( யாருடா ஓட்டின்மேல் ....உதை வேணுமா ?) என்று ஒரு குரல் மக்கள் திலகம் கொடுக்க ...ஆண் யாரும் இல்லை என்று நினைத்து திருட வந்தவர்களுக்கோ பேரதிர்ச்சி...வந்தது ஆபத்து என்று அவர்கள் தட்டு தடுமாறி விழுந்து இறங்கி ஓட எத்தனிக்க...அதற்குள் மக்கள் திலகம் மாங்காய் பறிக்க வைத்திருக்கும் தோட்டி எடுத்து அவர்களை நய்யபுடைத்திரிக்கிறார். வந்தவர்கள் அதனை எதிர்பார்க்காமல் நாலா புறமும் சிதறி ஓடுகையில் ஒருவனிடம் இருந்து பிச்சுவா நழுவி விழுந்துள்ளது...அக்கம் பக்கம் யாரும் இல்லாததால் எங்கே அவர்கள் மறுபடியும் கும்பலாக தக்க வருவார்களோ என்று எண்ணி...மக்கள் நடமாட்டம் வரும்வரை விழித்திருந்தார்கள் பிறகு காவல் துறையை அணுகி இதனை பற்றி எடுத்துகூறி...அந்த ஏரியா விற்கு தினமும் ஒரு ஏட்டு இரவு வேலையில் ரோந்து வருமாறு ஏற்பாடு செய்யப்பட்டதாக திரு கோவிந்தன் குட்டி அவர்கள் கூறக்கேட்டது மிகவும் சந்தோஷமாக இருந்தது ! உங்கள் அனைவருடன் பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன்

rks

Russellisf
29th July 2015, 10:42 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsparahttg.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsparahttg.jpg.html)

Russellisf
29th July 2015, 10:44 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/b_zpswtkhwbu1.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/b_zpswtkhwbu1.jpg.html)

fidowag
29th July 2015, 10:59 PM
நடிகர் மயில்சாமிக்கு பொன்னாடை போர்த்தப்பட்ட காட்சி.
http://i60.tinypic.com/2iw59w2.jpg

fidowag
29th July 2015, 11:01 PM
நடிகர் ராஜேஷ் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் பெருமைகளை வர்ணிக்கிறார்.

http://i57.tinypic.com/2zz835v.jpg

fidowag
29th July 2015, 11:02 PM
நடிகர் ராஜேஷுக்கு பொன்னாடை அணிவிக்கும் காட்சி. அருகில் திரு. விஜயன்
http://i57.tinypic.com/2ex562o.jpg

fidowag
29th July 2015, 11:05 PM
நடிகை லதாவின் மகன் திரு. குமார் அவர்களுக்கு நடிகர் ராஜேஷ் பொன்னாடை
போர்த்துகிறார். பின்புறம் திரு. விஜயன்.
http://i62.tinypic.com/35cjw2g.jpg

fidowag
29th July 2015, 11:07 PM
மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் திரு. சேதுராமன் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.
அவர்களைப் பற்றி தன் நினைவுகளை பகிர்ந்து கொள்கிறார்.
http://i59.tinypic.com/mhplip.jpg

fidowag
29th July 2015, 11:09 PM
மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் திரு. சேதுராமன் அவர்களுக்கு சென்னிமலை எம்.ஜி.ஆர். பக்தர் பொன்னாடை போர்த்துகிறார்.
http://i62.tinypic.com/2dl437t.jpg

fidowag
29th July 2015, 11:11 PM
எம்.ஜி.ஆர். கதை - நூல் வெளியீட்டின்போது , சிறப்பு விருந்தினர்கள் தமது கரங்களில் புத்தகத்துடன் தோன்றும் காட்சி.
http://i61.tinypic.com/313234j.jpg

fidowag
29th July 2015, 11:14 PM
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் ஒரு மகான் என்கிற வகையில் வாழ்ந்து காட்டிய விதம்
பற்றியும், இன்றைய தலைமுறையினருக்கு வழிகாட்டியாக திகழ்கிறார் என்றும்,
புகழ்ந்து பேசிய இயக்குனர் தங்கர் பச்சான்
http://i58.tinypic.com/qo92ls.jpg

fidowag
29th July 2015, 11:16 PM
இயக்குனர் தங்கர் பச்சான் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தப்படும் காட்சி.
அருகில் திரு. விஜயன்.
http://i58.tinypic.com/2yl1w5s.jpg

fidowag
29th July 2015, 11:18 PM
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர்.அவர்களுடன் தன் தந்தையார் திரு. எஸ். ஏ. அசோகன் உறவுகள் குறித்து , அவரது மகன் திரு. வின்சென்ட் பேசும்போது
http://i58.tinypic.com/29cvq1d.jpg

fidowag
29th July 2015, 11:20 PM
திரு. சேதுராமன் அவர்கள், திரு. வின்சென்ட் அசோகனுக்கு , எம்.ஜி.ஆர். கதை - நூல்
பரிசளிக்கிறார்.
http://i62.tinypic.com/2eplfa0.jpg

ainefal
29th July 2015, 11:22 PM
நீ இந்தியாவில் பிறந்து இலங்கையில் சென்று ராமசாந்திரன்ல்ல.
இலங்கையில் பிறந்து இந்தியாவிற்கு வந்த ராமசந்திரன்!
இருப்பினும் என்னளவில் இருவரும் ஒன்றே.
அந்த ராமசந்திரன் தெய்வமாக இருந்து மனிதனாக மாறியவன்.
நீ மனிதனாக இருந்து தெய்வமாக மாறியவன்.
இதனால் தான் உன்னை இதய தெய்வம் என்கிறோம்.
அவன் வாலியை அம்பு கொண்டு விழ்த்தியவன்
நீயோ வாலியை அன்பு கொண்டு விழ்த்தியவன்
நீயே எனக்கு நிஜமான கருணாநிதி!

- இன்றைய கலைஞ்சர் வாலி [மனிக்கவும் கவிஞ்சர் வாலி]

fidowag
29th July 2015, 11:22 PM
திரு. வின்சென்ட் அசோகனுக்கு பொன்னாடை அணிவிக்கும் காட்சி.
அருகில் சேலம் திரு. குப்புசாமி.
http://i61.tinypic.com/2d2c003.jpg

Russellwzf
29th July 2015, 11:23 PM
http://i57.tinypic.com/237592.jpg

Russellwzf
29th July 2015, 11:23 PM
http://i59.tinypic.com/263g0le.jpg

fidowag
29th July 2015, 11:25 PM
மேடையில் திருவாளர்கள் : விஜயன், குப்புசாமி, ஜெயபிரகாஷ் (சேலம் ), வின்சென்ட் அசோகன், சேதுராமன்.
http://i58.tinypic.com/vx2sdi.jpg

fidowag
29th July 2015, 11:27 PM
பூக்கடை சக்திக்கு பொன்னாடை போர்த்தப்படும் காட்சி. அருகில் திரு. விஜயன்,
திரு வின்சென்ட் அசோகன், திரு. சேதுராமன் ஆகியோர்.
http://i62.tinypic.com/6oftad.jpg

Russellwzf
29th July 2015, 11:27 PM
http://i57.tinypic.com/34834tv.jpg

Russellwzf
29th July 2015, 11:28 PM
Courtesy : Facebook
http://i58.tinypic.com/s6spye.jpg

fidowag
29th July 2015, 11:28 PM
விழா நடைபெற்ற அரங்கத்தில் உள்ள ஓவியப்படம்
http://i61.tinypic.com/17zsbc.jpg

Russellwzf
29th July 2015, 11:29 PM
http://i58.tinypic.com/aoulbl.jpg

Russellisf
29th July 2015, 11:31 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsu6lqykjd.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsu6lqykjd.jpg.html)

fidowag
29th July 2015, 11:32 PM
பெங்களூரில் இருந்து புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பக்தர் ஒருவர் இந்த மோட்டார்
சைக்கிளில் வந்து விழாவில் கலந்து கொண்டார். இந்த இரு சக்கர வாகனத்தில்
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். கொள்கை பாடல்கள் அவ்வப்போது ஒலித்துக் கொண்டு
இருந்தன என்பது சிறப்பு செய்தி.

http://i59.tinypic.com/n4z1jm.jpg

Russellisf
30th July 2015, 12:39 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/b_zpsxyxnwabr.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/b_zpsxyxnwabr.jpg.html)

Russellisf
30th July 2015, 12:39 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/c_zpsud186m5s.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/c_zpsud186m5s.jpg.html)

Russellisf
30th July 2015, 12:40 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/d_zpsr3t6g5r2.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/d_zpsr3t6g5r2.jpg.html)

Russellisf
30th July 2015, 12:44 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpslws8phup.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpslws8phup.jpg.html)

Russellisf
30th July 2015, 12:50 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps7gooz9ms.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps7gooz9ms.jpg.html)

Russellisf
30th July 2015, 12:51 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/b_zps0yevmkvv.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/b_zps0yevmkvv.jpg.html)

Richardsof
30th July 2015, 05:38 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/b_zps0yevmkvv.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/b_zps0yevmkvv.jpg.html)

STUNT ACTOR SHANKAR -KAVALKARAN
https://youtu.be/H3fyRJcQ6okhttps://youtu.be/KREIe5CyZSw

Richardsof
30th July 2015, 05:46 AM
https://youtu.be/KREIe5CyZSw

Russellrqe
30th July 2015, 01:16 PM
கவியரசர் கண்ணதாசனின் வைர வரிகள்

''மாபெரும் சபையினில் நீ நடந்தால் -
உனக்கு மாலைகள் விழவேண்டும் -
ஒரு மாசு குறையாத மன்னவன் இவனென்று
போற்றிப் புகழ வேண்டும்


உன்னை அறிந்தால்...
நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்''

மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் வாழ்க்கைக்கு மிகவும் பொருந்திய சத்தியமான வரிகள் .
அவரை தொடர்ந்து இன்று அந்த புகழுக்கு திரு அப்துல் கலாம் அவர்கள் பொருத்த மாகிவிட்டார் .

Russellrqe
30th July 2015, 01:22 PM
‘ராமன் தேடிய சீதை’-(1972)
‘மாட்டுக்கார வேலன்’ வெள்ளி விழா சித்திரத்தை தயாரித்த மதுரை ஜெயந்தி பிலிம்ஸ் நிறுவனம், அந்த படத்தின் வெற்றி ஜோடியான எம்ஜிஆர், ஜெயலலிதாவை வைத்து தயாரித்த படம் ‘ராமன் தேடிய சீதை’. மிகப் பெரும் பணக்காரர் ராமு (எம்ஜிஆர்) தனக்கு மனைவியாக வரப் போகும் பெண் ஆறு சிறந்த குணங்களை கொண்டவளாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் பெண் தேடுகிறார்.
.
சோப்பு, பவுடர் போன்ற பொருட்களை வீடு வீடாக சென்று விற்கும் அழகான பெண்ணான சீதாவை (ஜெயலலிதா) பார்த்த ராமு, அவரது அடக்கம் மற்றும் நல்ல குணங்களை அறிந்து அவரையே மணக்க தீர்மானிக்கிறார். ஆனால் இடையில் விதி விளையாட அந்த சீதா காணாமல் போகிறார். அவரை தேடும் ராமுவை ஏமாற்ற அவரது உறவினர்கள்அதே தோற்றத்தில் பாம்பாட்டி குடும்பத்தை சேர்ந்த ஒரு பெண்ணை நடிக்க வைக்க அதை தொடர்ந்து ஏற்படும் பிரச்சனைகளை ராமு சமாளித்து எப்படி சீதாவை கண்டுபிடிக்கிறார் என்பதே படத்தின் கதையாகும்.

எம்ஜிஆருக்கு அந்த படத்தில் மாறுதலான கதாபாத்திரம் வாய்த்தது. ஏதாவது ஒரு பிரச்சனையிலோ, போராட்டத்திலோ ஈடுபட்டு படம் முழுவதும் சிரிஸாக இல்லாமல் உற்சாகத்துடன் நடித்திருக்கிறார். ஆரம்பம் முதல் இறுதி வரை அழகிய தோற்றத்தில் உற்சாகமாகவும், உல்லாசமாகவும் நடித்திருந்த எம்ஜிஆரின் நடிப்பு அவரது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

சீதாவாகவும், பாம்பாட்டி பெண்ணாகவும் நடிக்கும் ஜெயலலிதா விதவிதமான வண்ண வண்ண உடைகளில் தோன்றி ரசிகர்களை கவர்ந்தார். படத்தில் அவர் பாம்பாட்டி நடனம் முதல் கிளப் டான்ஸ் வரை பல நடனங்களை ஆடினார். இந்தப் படத்தில் ஜெயலலிதா பயன் படுத்திய ஆடை அலங்காரங்கள் பெரும் வரவேற்பை பெற்றன.

இதே போன்ற விதவிதமான உடைகளை அதே ஆண்டில் வெளிவந்த ‘தர்மம் எங்கே’ படத்திலும் அணிந்து சிவாஜிக்கு ஜோடியாக நடித்தார். எம்ஜிஆர்-ஜெயலலிதா ஜோடியின் சிறப்பை வெளிப்படுத்துவது போல காஷ்மீரில் வெளிப்புற படப்பிடிப்பு நடந்தது. இயற்கை எழில் தவழும் காஷ்மீரை படத்தில் சிறப்பாக காட்டியிருந்தனர்.

எம்ஜிஆர்-ஜெயலலிதாவுடன், நம்பியார், மனோகர், அசோகன், வி.கே.ராமசாமி, ராமதாஸ், கண்ணன், வி.எஸ்.ராகவன், வி.கோபால கிருஷ்ணன், மனோரமா உட்பட ஏராளமானோர் நடித்திருந்தனர். வாலி உள்ளிட்ட கவிஞர்களின் அருமையான பாடல்களுக்கு மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் சிறப்பான இசை அமைத்திருந்தார். எம்ஜிஆர் படத்தில் பாடல்கள் சூப்பர்ஹிட் ஆவதற்கு சொல்ல வேண்டியதில்லை. இந்தப் படத்திலும் பாடல்கள் அருமையாக அமைந்திருந்தன.

‘திருவளர்ச் செல்வியோ, நான் தேடிய தலைவியோ’

‘நல்லது கண்ணே கனவு கனிந்தது
நன்றி உனக்கு
உறவில் எழுந்தது அன்பு விளக்கு
எனது மடியில் வா சீதா சீதா’

‘என் உள்ளம் உந்தன் ஆராதனை
என் கண்ணில் வைத்தேன்
அன்பால் உன்னை’

‘பாடாதே பாடாதே நிப்பாட்டு,
உன் பாட்டுக்கு
பாடுவேன் எதிர்பாட்டு’

ஆகியவை அதில் ஒரு சில பாடல்களாகும்.

courtesy - malaisudar

Russellrqe
30th July 2015, 01:28 PM
விகடன் பொக்கிஷம் சினிமா விமர்சனம் – 30-4-1972-இல் வந்தது.
நன்றி, விகடன்!

ராமன் தேடிய சீதையில் தயாரிப்பாளர்கள் தேடி எடுத்திருக்கிற கதையம்சம் சுவையானது.
ஒரு லட்சிய மனைவியின் ஆறு குணங்கள் என்னென்ன என்று நிறைந்த வாழ்வு வாழும் ஒரு முதிய தம்பதியர் மூலம் அறிந்து, அந்தப் பெண்ணைத் தேடி மணந்துகொள்கிறான் கதாநாயகன். அந்த முயற்சியில் அவனுக்கு ஏற்படும் அனுபவங்கள்தாம் இப்படத்தின் கதை.

பாம்பாட்டி நடனம் முதல் காபரே வரை விதவிதமான நடனங்களை ஆடிக்கொண்டே இருக்கிறார் ஜெயலலிதா. ஆடை களையும் நடனத்தைக்கூட அவர் விட்டுவைக்கவில்லை. ஒரு நடனக் காட்சியில் அவருடைய ஆடை, கதாநாயகரான எம்.ஜி.ஆரே முகத்தைச் சுழித்துக்கொள்ளும் அளவு விரசத்தின் எல்லையைத் தொட்டுவிட்டாலும், அவர் நடனங்கள் கண்களுக்கு ரசமாகவே இருக்கின்றன.

எம்.ஜி.ஆருக்கு இந்தப் படத்தில் சற்று மாறுதலான பாத்திரம். ஏதாவது ஒரு பிரச்னையிலோ, போராட்டத்திலோ ஈடுபட்டு படம் முழுவதும் சீரியஸாக இல்லாமல் இருப்பதே அந்த மாறுதல்! லட்சிய மனைவி வேட்டையில் ஈடுபட்டிருக்கிறார் அல்லவா? அதனால்தானோ என்னவோ, ஆரம்பம் முதல் இறுதி வரை உற்சாகமாகவும் உல்லாசமாகவும் மாப்பிள்ளை மாதிரி தோன்றி, சிறப்பாக நடிக்கிறார். அசோகனுடன் அவர் போடும் சண்டை மயிர்க்கூச்செறிய வைக்கிறது.

எம்.ஜி.ஆரின் கன்னம் அதிர்ஷ்டம் செய்தது. அவர் கன்னத்தில் பாம்பு கொத்திய விஷத்தை ஜெயலலிதா தன் வாயினால் உறிஞ்சி எடுக்கிறார்! (சென்ஸார் விஷயத்தில் எல்லாரும் இப்படிச் சாமர்த்தியமாக இருக்கத் தெரிந்து கொண்டிருந்தால், கோஸ்லா கமிட்டிக்கு வேலையே இருந்திருக்காதே!)

ஆரம்பத்திலேயே, ஒரு சில நிமிட சந்திப்பின்போதே சீதை யைத் தன் லட்சியப் பெண்ணாகத் தேர்ந்தெடுத்துவிட்ட பின் கதையில் சுவாரசியம் ஏற்படுமா? அதேபோல் சீதை இறந்துவிட்டாள் என்று கேள்விப்பட்டதும் கதாநாயகன் வேறு பெண்ணைத் தேடிப் புறப்படுவதும் உயர்வாக இல்லை.
இந்தக் குறைகளெல்லாம் ஆழமாகச் சிந்திக்க ஆரம்பித்தால்தான் தோன்றும். ஆனால், படம் பார்க்கும்போது அப்படியெல்லாம் நம்மைச் சிந்திக்கவிடாமல் கலகலவென்று பொழுதுபோக்குச் சம்பவங்களால் நம் கவனத்தைத் திருப்பிவிடுகிறார்கள்!

oygateedat
30th July 2015, 01:32 PM
http://s22.postimg.org/ezqgvzold/ree.jpg (http://postimage.org/)

Russellrqe
30th July 2015, 01:35 PM
https://youtu.be/hPeBJNq1NJs

ainefal
30th July 2015, 02:22 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/29th%20July%202015_zpsclbzy9zh.jpg

http://dinaethal.epapr.in/553333/Dinaethal-Chennai/29-07-2015#page/16/1

GULEBAGAVALLI 60 YEARS FUNCTION NEWS

uvausan
30th July 2015, 03:26 PM
" இராமேஸ்வரத்தில் பாவங்கள் தினந்தோறும் கழிக்கப்படும் . ஆனால் தற்போது புண்ணியம் விதைக்கப்படுகிறது !!"

இன்று ஒரு வினோதமான நாள் . - இரண்டு உடல்கள் மண்ணுக்குள் செல்லும் நாள் . இந்த இரண்டு ஆத்மாக்குள்த்தான் எத்தனை எத்தனை வித்தியாசங்கள் , முரண்பாடுகள் .....

ஒற்றுமை

இரண்டு ஆத்மாக்களும் மிகவும் பிரபலமானவை - உலகமே திரும்பி பார்க்க வாய்த்தவைகள் . Both were involved with missiles !!

முரண்பாடுகள் / வேற்றுமைகள்

1. ஒரு ஆத்மா உலக அரங்கில் நம் பெருமையை உயர்த்தியது . எழுச்சி உள்ள இந்தியாவாக வர கனவு காணுங்கள் என்று வலியுறுத்தியது - கனவுகள் கண்டால் தான் உங்கள் கனவுகள் நிஜமாகும் என்று இளய தலைமுறையைத்தட்டி எழுப்பியது . மனிதன் என்ற போர்வையில் வலம் வந்தது அந்த தெய்வம் .

2.உலக அளவில் எல்லோரையும் வெட்கி தலை குனிய வைத்தது இன்னொரு ஆத்மா . அது கனவு கண்டவர்களை சுட்டு வீழ்த்தியது .- பலரின் கனவுகள் மலராமல் மண்ணில் புதைந்தன . மனிதன் என்ற போர்வையில் திரிந்து கொண்டிருந்தது அந்த மிருகம் .

3. புனிதமான குறிக்கோள் - தளராத உழைப்பு --- ஒரு ஆத்மாவிற்கு
தவறான பாதை , தவறிய குறிக்கோள் , வீணாகி விட்ட வாழ்க்கை - இன்னொரு ஆத்மாவிற்கு .

4. இலட்சம் , இலட்சம் மக்கள் கடைசி மரியாதை செய்ய விரும்பினர் - போக்குவரத்து ஸ்தம்பித்தது ஒரு ஆத்மாவின் பூத உடலை கடைசி முறை தரிசிக்க

5. இலட்சம் , இலட்சம் மக்கள் வேண்டினர் இன்னொரு ஆத்மாவின் உடல் சீக்கிரம் மண்ணில் விழ ....

6. இரு ஆத்மாக்களில் ஒருவர் இந்த நாட்டின் ஜனாதிபதியாக இருந்து அந்த இடத்திற்கு பெருமையை சேர்த்தவர் . அவருக்கு இளாயதலை முறையின் மீது நம்பிக்கை இருந்தது இந்தியாவை ஒரு வல்லரசு நாடாக அவர்கள் சீக்கிரம் கொண்டு வருவார்கள் என்று .

7. இன்னொரு ஆத்மாவிற்கு கடைசி வரை நம்பிக்கை இருந்தது இந்த நாட்டின் ஜனாதிபதியின் மீது - தனக்கு கருணை புரிவார் என்று .

8.இறந்தும் நம்மிடையே வாழப்போவது ஒரு ஆத்மா ! வாழும்போதே நம்மிடையே இறந்துபோனது இன்னொரு ஆத்மா . விதியின் விளையாட்டு - இரு உடல்களும் இதே மண்ணுக்குள் இன்று உறங்க செல்கின்றன !!!!

Russellzlc
30th July 2015, 04:10 PM
நன்றி ரவி சார்,

உங்கள் விளக்கம் ரசிக்கும்படி இருந்தது. அதிலும் வேடிக்கை பாருங்களேன்....

ஒரு ஆத்மா சரிந்து விழுந்தபோது பொறுக்காமல் மண் தாங்கிப் பிடித்தது.

இன்னொரு ஆத்மாவை மண் சுமக்க விரும்பாததால் அந்தரத்திலேயே தொங்கியது.

ஒரு ஆத்மா இறந்தாலும் (உடலால் மறைந்தாலும்) அது தினமும் பிறக்கும் நாளாகவே கருதப்படும்.

இன்னொரு ஆத்மாவுக்கு பிறந்த நாளே இறந்த நாளாய் ஆகிவிட்டது.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
30th July 2015, 04:11 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/c_zpsud186m5s.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/c_zpsud186m5s.jpg.html)

அவன் சபைகளில் எத்தனை ஆட்டம்
அவன் தோட்டத்தில் பறவைகள் கூட்டம்

அவன் கலைகளுக்கெல்லாம் மன்னன்
நல்ல கலைஞருக்கெல்லாம் வள்ளல்.. வள்ளல்

என்னைப் பாட வைத்தவன் ஒருவன்
என் பாட்டுக்கு அவன்தான் தலைவன்

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

uvausan
30th July 2015, 04:13 PM
அருமை கலை சார் , சொல்ல வந்ததை சுருக்கமாகவும் , அழகாகவும் சொல்லி விட்டீர்கள் .

ainefal
30th July 2015, 09:11 PM
https://www.youtube.com/watch?t=275&v=-TTBlQ5jXKk

Please watch from 4:21 to 4:30

- In 1948, this harmonium Box was given by Thalivar to me [Thirai Isai Chakravarthi MSV]

fidowag
30th July 2015, 09:57 PM
இன்று( 30/07/2015) பிற்பகல் 2 மணிக்கு தமிழன் தொலைக்காட்சியில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். "தர்மம் தலை காக்கும் " ஒளிபரப்பாகியது.

http://i60.tinypic.com/25s5r0y.jpg

fidowag
30th July 2015, 09:59 PM
01/08/2015- சனிக்கிழமை இரவு 7.30 மணிக்கு முரசு தொலைக்காட்சியில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். வழங்கும் "தாய் சொல்லைத் தட்டாதே " ஒளிபரப்பாகிறது
http://i61.tinypic.com/s3ebya.jpg


தகவல் உதவி :மடிப்பாக்கம் திரு. சுந்தர்.

fidowag
30th July 2015, 11:04 PM
எம்.ஜி.ஆர். கதை - நூலில் பிரசுரம் ஆன புகைப்படங்கள் தொடர்ச்சி ...
http://i59.tinypic.com/2dqqcmq.jpg

fidowag
30th July 2015, 11:04 PM
http://i62.tinypic.com/33otlih.jpg

fidowag
30th July 2015, 11:05 PM
http://i60.tinypic.com/2dmf8tf.jpg

fidowag
30th July 2015, 11:06 PM
http://i58.tinypic.com/309sifn.jpg

fidowag
30th July 2015, 11:06 PM
http://i61.tinypic.com/2ia3ptw.jpg

fidowag
30th July 2015, 11:07 PM
http://i60.tinypic.com/2dsof49.jpg

fidowag
30th July 2015, 11:08 PM
http://i62.tinypic.com/2h6rdle.jpg

fidowag
30th July 2015, 11:09 PM
http://i58.tinypic.com/2gxnyno.jpg

fidowag
30th July 2015, 11:10 PM
http://i62.tinypic.com/2a82kqr.jpg

fidowag
30th July 2015, 11:10 PM
http://i58.tinypic.com/kvptc.jpg

fidowag
30th July 2015, 11:11 PM
http://i60.tinypic.com/28lupz8.jpg

oygateedat
31st July 2015, 12:43 AM
http://s14.postimg.org/of9y7qlwh/fdss.jpg (http://postimage.org/)

Richardsof
31st July 2015, 05:15 AM
எம்*ஜி*ஆர் ஒரு இயக்கம் மட்டுமல்ல ஒரு வித மயக்கம் எனக்கு மட்டுமல்ல எம்*ஜி*ஆர் படங்கள் இன்றும் பாடங்களாகதான் பலருக்கும் தெரிகின்றன
இன்றும் நான் கல்லூரியில் உரை ஆற்றும்ரும்போது கூட அவரது பாடல்கள் உதவி புரிந்திருக்கின்றன நல்லதை பார்த்தவுடன் புரிவதற்க்கு அவருடைய தோற்றமும் செயலும் பெரிதும் துணை புரிந்திருக்கின்றன அவையனைத்தும் மிக கவனத்துடன் கையாளபட்டவை, ஒரு டெக்சாஸ் இன்ஸ்ட்ருமெண்ட்ஸ் ஒரு 100 பேருக்கு சாப்பாடு போட்டிருக்கலாம் அவரது சத்துணவு திட்டம் ஒரு தலைமுறைக்கு சாப்பாடு போட்டுவிட்டது என்பது உண்மை இப்பொழுது நடக்கும் அரசியல் நிலமைகளை பார்க்கும்போது அவருடிய ஆட்சி காலம் மிக சிறந்ததாகவே தெரிகிறது அதை பற்றி மிக விரிவாக பேசலாம்
மிகவும் பின் தங்கிய பகுதியில் பிறந்து வளர்ந்த என்னை போன்றவர்கள் பின்னாளில் IIT இல் படிபதர்க்கும் ஏ*பி*ஜெ*ஏ KALAM உடன் பணி புரியும் நிலை அடைவதற்க்கும் தூண்டுகோலஆக எம்*ஜி*ஆர் படங்கள் இருந்தன என்பது நான் கண்ட உண்மை
courtesy -Prof Elan- FB

Richardsof
31st July 2015, 05:20 AM
தமிழ் சினிமாக்களில் எம்.ஜி.ஆர்தான் முதல் கமர்ஷியல் ஹீரோ. அவரைப் போட்டுப் படம் எடுத்தால் வெற்றி நிச்சயம். ஆனால் அவர் ஆரம்பத்தில் ஒரு ஹீரோவாக நடிப்பதற்கே எண்ணற்ற ஆண்டுகள் ஆயின என்பது எனக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. இன்றைக்கு முதல் படத்திலிருந்தே தாங்கள்தான் உலக மகா ஹீரோ என்ற நினைப்புடன் நடிக்கும் அரை வேக்காட்டு அபத்த நடிகர்களை எம்.ஜி.ஆருடன் ஒப்பிட்டால் மலைப்பே ஏற்படுகிறது.


அரசியல் தளத்தில் எம்.ஜி.ஆர் எனக்குத் தனித்துத் தெரிந்தார். அவரால் எப்படி அந்தக் கட்டத்தில் ஒரு கட்சியை உருவாக்க முடிந்தது என்பதில் எனக்குப் பெருத்த ஆச்சரியம். கருணாநிதி தீவிரமான கட்சி அரசியலில் ஈடுபட்டு, கட்சியில் அமைப்புரீதியாக ஆதிக்கம் செலுத்தினார். ஆனால் எம்.ஜி.ஆர் நிதி திரட்டுவது, பிரசாரங்களில் ஈடுபடுவது, சினிமாவில் திமுக கொடி, சின்னம், கருத்து ஆகியவற்றைப் புகுத்துவது என்ற அளவில்மட்டுமே இருந்து வந்தார். திமுகவிலிருந்து நீக்கப்பட்டதும், கட்சியில் செல்வாக்குள்ள யாருமே எம்.ஜி.ஆர் தரப்புக்கு வரவில்லை. நாஞ்சில் மனோகரன், கே.ஏ.மதியழகன் தவிர. இவர்களுடனும் தன் கூடவே இருக்கும் ஆர்.எம்.வீரப்பனுடனும் சேர்ந்து எம்.ஜி.ஆர் ஒரு முழு அரசியல் கட்சியை உருவாக்கியிருந்தார். அது பெரும் ஆச்சரியம்தான்.

எம்.ஜி.ஆர் ஒரு முதலமைச்சராக எப்படிப் பணியாற்றினார் என்று தெளிவான பதிவுகள் இல்லை. ஆனால் என் சிறு வயதில், எம்.ஜி.ஆருக்கு எதிராக மக்கள் பேசி நான் கேட்டதே இல்லை. ஊழல் குற்றச்சாட்டுகள் ஏதும் அவர் மேல் ஒட்டியதே இல்லை. பாராட்டுகள் எல்லாம் எம்.ஜி.ஆருக்குப் போகும்; இழிசொற்கள் எல்லாம் பிற அதிமுகவினருக்கும் அதிகாரிகளுக்கும் போகும். எப்படி அப்படி ஒரு தெய்வம் போன்ற இமேஜை அவரால் உருவாக்க முடிந்தது என்பது மாபெரும் ஆச்சரியம்தான்.

என்றாவது, யாராவது ஒருவர் எம்.ஜி.ஆரின் நிர்வாகத் திறன் பற்றி ஒரு புத்தகம் எழுதக்கூடும். தமிழகத்தில் பெரும்பாலான இடங்களுக்கு நல்ல சாலை வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தது எம்.ஜி.ஆர்தான் என்று ஏதோ காரணத்தால் நான் நினைத்துக்கொண்டிருக்கிறேன். எம்.ஜி.ஆர் அவ்வப்போது ‘அண்ணாயிசம்’ என்று தன் ‘கொள்கை’களை விளக்க முற்பட்டாலும், அடிமனத்தில் மக்கள் வாழ்வில் மலர்ச்சி ஏற்படவேண்டும் என்று நினைத்த ஒரு மக்கள் தலைவர் என்ற எண்ணமும் என் மனத்தில் ஏற்பட்டுள்ளது.

அவர் தன் வாழ்நாளில், ஏதோ ஒருவிதத்தில் பெரும்பான்மையான தமிழர்களைப் பாதித்திருந்தார். அவர் நோயில் படுத்திருந்த காலத்தில், அந்த உடல்நிலையில் மக்கள் அவருக்கு வாக்களித்தனர். சாதாரண ஏழை மக்களின் நெஞ்சத்தை அவர் தொட்டிருக்காவிட்டால் இதைச் சாதித்திருக்கமுடியாது.

அவர் மறைந்து 27 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்றும் அவரது நினைவு நாள் அன்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டு, துக்கம் அனுஷ்டிக்கப்படுகிறது.

வாத்யார் என்றாலே பொதுமக்களுக்கு அவர் ஒருவர்தான்.
Courtesy - seshadhri

Richardsof
31st July 2015, 05:29 AM
சினிமாவை பொறுத்த வரை எம்.ஜி.ஆர் ஒரு மிக லாபகரமான saleable brand. அவருக்கும் அது தெரிந்திருந்தது. அவர் தயாரிப்பாளர்களை வைத்து தன் பிராண்டை பலப்படுத்திக்கொண்டார். அவரை நம்பி தயாரிப்பாளர்கள் பணத்தை கொட்டினார்கள். படம் வெளிவந்தால் பொதுவாக அவர்கள் ஏமாற்றம் அடைந்ததில்லை. அந்த பேரும் mostly part of the brand building exercise, அவ்வளவுதான். உண்மையில் அவர் எஸ்.எஸ். வாசன், செசில் பி. டிமில், ராஜ் கபூர் போன்றவர்கள் வரிசையில் சேர்க்கப் பட வேண்டியவர்.

நாடோடி மன்னன், ஆயிரத்தில் ஒருவன், எங்க வீட்டுப் பிள்ளை, அலிபாபா, உலகம் சுற்றும் வாலிபன், அடிமைப் பெண் போன்றவை அருமையான பொழுதுபோக்குப் படங்கள். எங்க வீட்டுப் பிள்ளையில் அவர் நம்பியாரை சாட்டையால் அடித்துக் கொண்டே நான் ஆணையிட்டால் என்று பாடும் காட்சி பார்க்கும் அனைவரையும் குதூகலம் அடைய செய்யும். ஆயிரத்தில் ஒருவனில் அவர் அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும் என்றால் விசில் பறக்கத்தான் செய்யும். நாடோடி மன்னனில் பி.எஸ். வீரப்பா “சரிதான்! நாட்டில் பணக்காரர்களே இருக்கக்கூடாது போலிருக்கிறது” என்றால் அதற்கு எம்ஜிஆர் “இல்லை ஏழைகளே இருக்கக்கூடாது” என்று சொன்னால் கை தட்டத்தான் செய்யும். அவர் சிலம்பம் ஆடுவதும் கத்தி சண்டை போடுவதும் இன்றும் பார்க்கலாம்.

தமிழ் சினிமா வரலாற்றில் அவர் ஒரு முக்கியமான பகுதி. அவர் வழியில்தான் ரஜினி, விஜயகாந்த், விஜய் போன்றவர்கள் செல்கிறார்கள். அவரது பாதிப்பு இல்லாத ஹீரோ தமிழ் சினிமாவில் இல்லை.
அவரது அரசியல் வாழ்க்கை ரொம்ப சிம்பிளானது. அண்ணா அவரை கூட்டம் கூட்டவும் ஓட்டு வாங்கவும் பயன்படுத்தினார். கலைஞர் அவரது ஆதரவால்தான் நாவலரை வென்று முதல்வரானார்.
நடிகனுக்கும் நாடாளத் தெரியும் என்று காண்பிக்கிறேன் என்று சவால் விட்டு விட்டு அதிமுகவை ஆரம்பித்தார். மக்களுக்கோ அவர் என்ன சொல்கிறார் என்பது ஒரு பொருட்டே இல்லை. அவர் முகத்தைப் பார்த்தால் போதும்.


அவரது மனோதிடம் அசாதாரணமானது. தொண்டையில் குண்டு பாய்ந்ததும் அவரது சினிமா வாழ்க்கை முடிந்திருக்க வேண்டியது. ஆனால் அதற்குப் பிறக்கும் பத்து வருஷம் வெற்றிகரமாக நடித்தார். எழுபதுகளின் ஆரம்பத்தில் கலைஞர் எம்ஜிஆருக்கு கொடுத்த டார்ச்சர் கொஞ்சநஞ்சம் இல்லை. உலகம் சுற்றும் வாலிபன் படம் ரிலீஸ் செய்ய முடியாமல் அவரே பணத்துக்கு கஷ்டப்பட்டிருக்க வேண்டும். எப்படியோ சமாளித்து நின்றார். 87ல் உடல் நலம் சரி இல்லாமல் போன போதும் மீண்டும் கடுமையாக உழைத்து பேச ஆரம்பித்தார்.

அவரது இமேஜ் அவருக்கு மிகவும் முக்கியமான ஒன்று. தொப்பியும் கண்ணாடியும், படங்களில் எந்த வித கெட்ட குணமும் இல்லாத கதாபாத்திரமாக வருவதும், ரிக்ஷாக்கரார்களுக்கு ரெயின்கோட் வழங்குவதும், வள்ளல் என்று பேர் வாங்கியதும் brand buildingதான்.

அவர் ஒரு நல்ல சினிமாக்காரர். அசாத்தியமான மனோதிடம் கொண்டவர். தனது பிராண்டை வைத்து அரசியலில் வென்றார். . தமிழ் சினிமா உலகில் அவர் ஒரு மைல் கல்.
COURTESY -RV- NET

Richardsof
31st July 2015, 05:48 AM
எம்ஜிஆரின் தாக்கம், பாதிப்பு எல்லா இடத்திலும்....
ஆட்டோவில் போகும் போது பார்த்தேன், சாலை ஓரத்தில் ஒரு நாற்காலி. நாற்காலி மேல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் படம். மாலை போடப்பட்டிருந்தது. நாற்காலி அருகே பிளாட்ஃபார்ம் மீது ஒரு பாட்டி அமர்ந்திருந்தார். கண்களில் லேசான கலக்கம். “விழியே கதை எழுது” கனவுப் பாடலாகக் கூட இருக்கலாம்.


1984 ஆம் ஆண்டு. கிராமங்கள் தோறும், எம்ஜிஆர் படம் வைக்கப்பட்டு மெழுகுவர்த்தி ஏற்றி வைக்கப்பட்டிருக்கும். சுற்றி தாய்மார்கள் சோகமாக அமர்ந்திருப்பார்கள். ஸ்பீக்கரில் “இறைவா, உன் கோவிலிலே எத்தனையோ மணி விளக்கு” பாடல் ஒலித்துக் கொண்டிருக்கும்.

எம்ஜிஆர் அப்போது அமெரிக்காவில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். சட்டமன்றத் தேர்தலும் வந்தது. இந்திராகாந்தியின் மரணமும், எம்ஜிஆரின் உடல் நலக்குறைவும் தேர்தலில் பிரதிபலித்தன.

இப்படி எம்ஜிஆரோடு அரசியல் பகை இருந்தாலும், கொள்கை மாறுபாடு இருந்தாலும், எம்ஜிஆர் படங்களை ரசித்தவன் தான். ஆனால் பள்ளியில் நண்பர்களோடு விவாதிக்கும் போது எம்.ஜி.ஆரை தீவிரமாக விமர்சித்தவன்.

1987. அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவன் நான். மூன்றாவது செமஸ்டர் முடிந்து விடுமுறை. நாட்டு நலப்பணித் திட்ட முகாமுக்கு செல்வதற்கு வீட்டிலிருந்து, ஹாஸ்டலுக்கு வந்து விட்டோம் நண்பர்கள். திடீரென ஊரே மயான அமைதி. எம்.ஜி.ஆர் மறைவுச் செய்தி.

நாடே ஸ்தம்பித்த்து. எங்கும் பயணிக்க முடியாத நிலை. உணவுப் பிரச்சினை. ரேடியோவை வைத்தால், டொய்ங், டொய்ங், சோக இசை. ஹாஸ்டலின் டீவி ரூமில் இருக்கும், டீவியை பார்த்து மரண நிகழ்வுகளை தெரிந்து கொண்டோம்.
Courtesy - sivasankar.s.s

Russelldvt
31st July 2015, 07:30 AM
TODAY 2.00PM WATCH VASANTH TV

http://i57.tinypic.com/jhey2w.jpg

http://i59.tinypic.com/o8cc4m.jpg

Russelldvt
31st July 2015, 07:32 AM
TODAY 3.00PM WATCH MEGA TV

http://i61.tinypic.com/2hywhat.jpg

http://i62.tinypic.com/33jin28.jpg

Russellwzf
31st July 2015, 07:44 AM
http://i61.tinypic.com/e6x1ms.jpg

Russellwzf
31st July 2015, 07:46 AM
http://i516.photobucket.com/albums/u327/Sathya_017/Wishes/EAP372_6_23_9_62-EAP372_AN_1984-12-23_06_L.jpg (http://s516.photobucket.com/user/Sathya_017/media/Wishes/EAP372_6_23_9_62-EAP372_AN_1984-12-23_06_L.jpg.html)

Russellwzf
31st July 2015, 07:47 AM
http://i516.photobucket.com/albums/u327/Sathya_017/Wishes/EAP372_6_23_9_62-EAP372_AN_1984-12-23_10_L.jpg (http://s516.photobucket.com/user/Sathya_017/media/Wishes/EAP372_6_23_9_62-EAP372_AN_1984-12-23_10_L.jpg.html)

Russellwzf
31st July 2015, 07:50 AM
http://i516.photobucket.com/albums/u327/Sathya_017/Wishes/EAP372_6_23_6_175-EAP372_AN_1982-04-15_04_L.jpg (http://s516.photobucket.com/user/Sathya_017/media/Wishes/EAP372_6_23_6_175-EAP372_AN_1982-04-15_04_L.jpg.html)

Russellwzf
31st July 2015, 07:53 AM
http://i516.photobucket.com/albums/u327/Sathya_017/Wishes/EAP372_6_23_6_51-EAP372_AN_1981-12-06_04_L.jpg (http://s516.photobucket.com/user/Sathya_017/media/Wishes/EAP372_6_23_6_51-EAP372_AN_1981-12-06_04_L.jpg.html)

Russellwzf
31st July 2015, 07:54 AM
http://i516.photobucket.com/albums/u327/Sathya_017/Wishes/EAP372_6_23_5_186-EAP372_AN_1981-09-04_04_L.jpg (http://s516.photobucket.com/user/Sathya_017/media/Wishes/EAP372_6_23_5_186-EAP372_AN_1981-09-04_04_L.jpg.html)

Russellwzf
31st July 2015, 07:55 AM
http://i516.photobucket.com/albums/u327/Sathya_017/Wishes/EAP372_6_23_5_41-EAP372_AN_1981-04-03_04_L.jpg (http://s516.photobucket.com/user/Sathya_017/media/Wishes/EAP372_6_23_5_41-EAP372_AN_1981-04-03_04_L.jpg.html)

Russellwzf
31st July 2015, 08:02 AM
http://i516.photobucket.com/albums/u327/Sathya_017/Wishes/EAP372_6_23_5_19-EAP372_AN_1980-11-07_01_L.jpg (http://s516.photobucket.com/user/Sathya_017/media/Wishes/EAP372_6_23_5_19-EAP372_AN_1980-11-07_01_L.jpg.html)

Russellwzf
31st July 2015, 08:02 AM
http://i516.photobucket.com/albums/u327/Sathya_017/Wishes/EAP372_6_23_4_223-EAP372_AN_1980-06-21_01_L.jpg (http://s516.photobucket.com/user/Sathya_017/media/Wishes/EAP372_6_23_4_223-EAP372_AN_1980-06-21_01_L.jpg.html)

Russellwzf
31st July 2015, 08:03 AM
http://i516.photobucket.com/albums/u327/Sathya_017/Wishes/EAP372_6_23_4_205-EAP372_AN_1980-06-03_01_L.jpg (http://s516.photobucket.com/user/Sathya_017/media/Wishes/EAP372_6_23_4_205-EAP372_AN_1980-06-03_01_L.jpg.html)

Russellwzf
31st July 2015, 08:04 AM
http://i516.photobucket.com/albums/u327/Sathya_017/Wishes/EAP372_6_23_4_210-EAP372_AN_1980-06-08_01_L.jpg (http://s516.photobucket.com/user/Sathya_017/media/Wishes/EAP372_6_23_4_210-EAP372_AN_1980-06-08_01_L.jpg.html)

Russellwzf
31st July 2015, 08:06 AM
http://i516.photobucket.com/albums/u327/Sathya_017/Wishes/EAP372_6_23_4_35-EAP372_AN_1979-11-20_03_L.jpg (http://s516.photobucket.com/user/Sathya_017/media/Wishes/EAP372_6_23_4_35-EAP372_AN_1979-11-20_03_L.jpg.html)

Russellwzf
31st July 2015, 08:08 AM
http://i516.photobucket.com/albums/u327/Sathya_017/Wishes/EAP372_6_23_3_190-EAP372_AN_1979-04-28_01_L.jpg (http://s516.photobucket.com/user/Sathya_017/media/Wishes/EAP372_6_23_3_190-EAP372_AN_1979-04-28_01_L.jpg.html)

Russellwzf
31st July 2015, 08:09 AM
http://i516.photobucket.com/albums/u327/Sathya_017/Wishes/EAP372_6_23_2_78-EAP372_AN_1978-09-19_03_L.jpg (http://s516.photobucket.com/user/Sathya_017/media/Wishes/EAP372_6_23_2_78-EAP372_AN_1978-09-19_03_L.jpg.html)

Russellwzf
31st July 2015, 08:10 AM
http://i516.photobucket.com/albums/u327/Sathya_017/Wishes/EAP372_6_23_3_54-EAP372_AN_1978-12-09_01_L.jpg (http://s516.photobucket.com/user/Sathya_017/media/Wishes/EAP372_6_23_3_54-EAP372_AN_1978-12-09_01_L.jpg.html)

fidowag
31st July 2015, 08:34 AM
தமிழ் இந்து -31/07/2015

http://i60.tinypic.com/xc7r5u.jpg

ainefal
31st July 2015, 11:56 AM
https://www.youtube.com/watch?v=W9C63WLYDis

Russellail
31st July 2015, 12:22 PM
வெற்றி திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன்;
அற்புத நாயகன்-மக்கள் திலகம்-தெய்வம் எம்.ஜி.ஆர்.

https://www.youtube.com/watch?v=W9C63WLYDis

https://www.youtube.com/watch?v=cWzIMlh6czk

ainefal
31st July 2015, 04:20 PM
“MSV is a music god. We can understand his music only through saints like Ilayaraja”. These words from Superstar Rajinikanth, who himself is worshipped by millions, at the MSV memorial concert recently, clearly show how people see film personalities as demigods, or even beyond that. mykollywood.com takes a look at some such larger-than-life personalities of Tamil cinema.

MGR

Even nearly three decades after his death, there is no parallel to M G Ramachandran when it comes to followers, or devotees. Even now, people can be seen offering garlands and coconuts to his portraits on his birth and death anniversaries. He even has a temple on the outskirts of Chennai.

An actor turned chief minister, MGR carved an indelible place for himself in the hearts of people, with his words and actions. He shared his wealth with the needy and implemented many schemes for the benefit of poor.

http://home.mykollywood.com/2015/07/31/demigods-of-tamil-cinema-friday-special-article-by-naveen/

siqutacelufuw
31st July 2015, 07:08 PM
http://i59.tinypic.com/140ztw4.jpg

Courtesy : Face Book

siqutacelufuw
31st July 2015, 07:32 PM
http://i58.tinypic.com/2h64jko.jpg

FRONT WRAPPER APPEARANCE

siqutacelufuw
31st July 2015, 07:37 PM
http://i62.tinypic.com/2dir8dx.jpg

BACK SIDE COVER PAGE

siqutacelufuw
31st July 2015, 07:40 PM
http://i62.tinypic.com/dczart.jpg

FRONT COVER INSIDE IMAGE

ainefal
31st July 2015, 08:36 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/IMG-20150731-WA018_zps8zb7namj.jpg

ainefal
31st July 2015, 08:38 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/IMG-20150731-WA017_zpsavbi1axg.jpg

http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/apjaward_zpswjxe2xjw.jpg

https://www.youtube.com/watch?v=ralchqn-28A

fidowag
31st July 2015, 09:57 PM
இன்று (31/07/2015) முதல் சென்னை சரவணாவில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.
"பல்லாண்டு வாழ்க " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i59.tinypic.com/33tkvhs.jpg

தகவல் உதவி : ஓட்டேரி திரு. பாண்டியன்

fidowag
31st July 2015, 09:58 PM
http://i59.tinypic.com/24ecnra.jpg

fidowag
31st July 2015, 10:00 PM
http://i58.tinypic.com/2zz6cgm.jpg

ainefal
31st July 2015, 10:53 PM
https://www.youtube.com/watch?v=GFoX3acHEZ0

fidowag
31st July 2015, 11:05 PM
எம்.ஜி.ஆர். கதை - நூலில் பிரசுரம் ஆன புகைப்படங்கள் தொடர்ச்சி .....
http://i58.tinypic.com/4rpyzp.jpg

fidowag
31st July 2015, 11:06 PM
http://i57.tinypic.com/2w6dok5.jpg

fidowag
31st July 2015, 11:07 PM
http://i60.tinypic.com/nv5nh5.jpg

fidowag
31st July 2015, 11:08 PM
http://i60.tinypic.com/15x6639.jpg

fidowag
31st July 2015, 11:10 PM
http://i61.tinypic.com/4q67tu.jpg

fidowag
31st July 2015, 11:11 PM
http://i62.tinypic.com/2dtdqmg.jpg

fidowag
31st July 2015, 11:11 PM
http://i61.tinypic.com/etwkea.jpg

fidowag
31st July 2015, 11:12 PM
http://i59.tinypic.com/8z00u1.jpg

fidowag
31st July 2015, 11:12 PM
http://i62.tinypic.com/v61bno.jpg

fidowag
31st July 2015, 11:13 PM
http://i58.tinypic.com/20icec.jpg

fidowag
31st July 2015, 11:14 PM
http://i58.tinypic.com/2hxrq4z.jpg

fidowag
31st July 2015, 11:15 PM
http://i62.tinypic.com/59xb8j.jpg

fidowag
31st July 2015, 11:15 PM
http://i58.tinypic.com/11hs3ns.jpg

fidowag
31st July 2015, 11:16 PM
http://i57.tinypic.com/2s00aia.jpg

fidowag
31st July 2015, 11:17 PM
http://i59.tinypic.com/y2bkg.jpg

fidowag
31st July 2015, 11:17 PM
http://i58.tinypic.com/jhq0cy.jpg

fidowag
31st July 2015, 11:18 PM
http://i57.tinypic.com/2uhn5hk.jpg

fidowag
31st July 2015, 11:19 PM
http://i61.tinypic.com/a4379v.jpg

fidowag
31st July 2015, 11:19 PM
http://i60.tinypic.com/14w53sw.jpg

fidowag
31st July 2015, 11:20 PM
http://i59.tinypic.com/2dsie52.jpg

fidowag
31st July 2015, 11:21 PM
http://i62.tinypic.com/24fai5z.jpg

fidowag
31st July 2015, 11:21 PM
http://i62.tinypic.com/30d9eyq.jpg

fidowag
31st July 2015, 11:22 PM
http://i59.tinypic.com/vcxw1v.jpg

fidowag
31st July 2015, 11:23 PM
http://i57.tinypic.com/2a9sdcm.jpg

fidowag
31st July 2015, 11:23 PM
http://i59.tinypic.com/205e5go.jpg

fidowag
31st July 2015, 11:24 PM
திரைப்படத்தில் இடம் பெறாத காட்சி.

http://i57.tinypic.com/2im3iwy.jpg

fidowag
31st July 2015, 11:25 PM
http://i59.tinypic.com/2ibgmbs.jpg

fidowag
31st July 2015, 11:26 PM
http://i57.tinypic.com/2vcjnsi.jpg

Russellisf
31st July 2015, 11:41 PM
சினிமாவில் எம்.ஜி.ஆருடன் ஜோடியாக நடித்துக் கொண்டிருந்தபோதே, நடிகை லதாவை அரசியலுக்கு அழைத்தார், எம்.ஜி.ஆர். ஆனால், அப்போது அரசியலைத் தவிர்த்த லதா, அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். தொடங்கியபோது அதில் சேர்ந்தார்.

எம்.ஜி.ஆரின் அ.தி.மு.க. சந்தித்த முதல் பொதுத்தேர்தலில், நடன நிகழ்ச்சி மூலம் கட்சிக்கு நிதி திரட்டிக் கொடுத்தார் லதா.

எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் இருந்த திருநாவுக்கரசின் அழைப்பின் பேரில், அப்போது அவர் தொடங்கிய "எம்.ஜி.ஆர். அ.தி.மு.க''வில் இணைந்தார்.

எம்.ஜி.ஆருடனான அரசியல் அனுபவம் குறித்து லதா கூறியதாவது:-

"எம்.ஜி.ஆர். படங்களில் நான் நடித்துக் கொண்டிருந்த நேரத்தில் ஒருநாள் அவர் என்னிடம், "லதா! உனக்கு அரசியலில் ஆர்வம் உண்டா?'' என்று கேட்டார். "ஆர்வம் இல்லை. அரசியல் பற்றி எனக்கு எதுவும் தெரியாது'' என்றேன்.

''அரசியல் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதானே தேர்தலின்போது சரியானவர்களை தேர்ந்தெடுக்க முடியும்'' என்றார்.

ஆனால் காலச்சூழலில் அவரே அ.தி.மு.க.வை தொடங்க வேண்டியதாயிற்று. கட்சியில் நானும் சேர்ந்தேன். கட்சியில் சேரும்படி என்னை அவர் கேட்கவில்லை. என்றாலும், சினிமாவில் என்னை இந்த அளவுக்கு உருவாக்கியவருக்கு காட்டும் நன்றிக்கடனாக, அவர் கேட்காமலே கட்சியில் சேர்ந்து விட்டேன்.

எம்.ஜி.ஆர். கட்சி, முதல் பொதுத்தேர்தலை சந்தித்த நேரத்தில், "தேர்தலுக்கு நான் என்ன செய்தால் சரியாக இருக்கும்?'' என்று கேட்டேன். "உனக்கு எது சரியாக இருக்குமோ, அதைச் செய்தால்தான் சிறப்பாக வரும்'' என்றார், எம்.ஜி.ஆர். பிறகு அவரே "லதா! நீ முக்கிய நகரங்களில் நடன நிகழ்ச்சியில் கலந்து கொள். கட்சிக்கு நிதி திரட்டிய மாதிரியும் இருக்கும்'' என்றார்.

உடனே தாமதமின்றி நான் உருவாக்கிய நாட்டிய நாடகம்தான் "சாகுந்தலம்.'' முப்பதுக்கும் மேற்பட்ட நடனக்குழுவினருடன் நான் கட்சிக்கூட்டம் நடக்கும் இடங்களில் இந்த நாட்டிய நாடகத்தை நடத்துவேன். மக்கள் திரண்டு வந்து, இந்த நிகழ்ச்சியை ரசித்தார்கள். திருச்சியில் நடந்த பொதுக்கூட்ட மேடையில் அதுவரை நடன நிகழ்ச்சிக்கு வசூலான தொகையை எம்.ஜி.ஆரிடம் அளித்தேன்.

இந்த தேர்தலில் எம்.ஜி.ஆர். வெற்றி பெற்று முதல்-அமைச்சரானார். தேர்தலில் நேரம் காலம் பார்க்காமல் விடிய விடிய நாட்டிய நாடகம் நடத்தியதை அவர் மறக்காமல் மனதில் வைத்திருந்தார். ஒருநாள் என்னை அழைத்துப் பேசியவர், "லதா! மக்களின் அன்பு எத்தகையது என்பதை நேரில் காண, இந்த தேர்தல் உனக்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது. நீ முழுநேர அரசியலுக்கு வரலாம் என்று எண்ணுகிறேன். உன் விருப்பம் என்ன?'' என்று கேட்டார்.

நான் அவரிடம், "அரசியலிலும் நீங்கள் ஜெயிக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை. அதற்காகவே நடன நிகழ்ச்சியையும் உற்சாகமாக செய்தேன். மற்றபடி அரசியலில் ஈடுபடும் அளவுக்கு இன்னமும் எனக்கு பக்குவம் இல்லை'' என்று கூறினேன்.

எம்.ஜி.ஆர். என்னைப் புரிந்து கொண்டார். அதன்பிறகு என்னை அரசியலுக்கு அழைக்கவில்லை.''

இவ்வாறு லதா கூறினார்.

தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆரின் அழைப்பு தவிர, ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவும் லதாவை அரசியலுக்கு அழைத்தார்.

அதுபற்றி லதா கூறியதாவது:-

ஆந்திர மாநிலத்தில் உள்ள கர்னூல்தான் எங்கள் பூர்வீகம். அங்குள்ள அம்மன் கோவில் பிரபலம். ஊர் எல்லையில் இருக்கிற இந்த கோவிலை என் அம்மா விருப்பப்படி 1977-ல் நான் புதுப்பித்தேன். இப்போதும் தம்பி ராஜ்குமார் இந்த கோவிலை பராமரிக்கும் பொறுப்பில் இருக்கிறான். தெலுங்கில் 60-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தது மூலமாக தெலுங்கு ரசிகர்களிடமும் நான் பிரபலமாகியிருந்தேன். இப்போது கோவிலை புதுப்பித்ததன் மூலம் அந்தப் பகுதி மக்களிடமும் நல்லவிதமாக அறியப்பட்டிருந்தேன்.

இதனால் சந்திரபாபு நாயுடு என்னை தனது கட்சி சார்பில் இந்த தொகுதியில் நிற்கச்சொன்னார். அப்போது அவர் போட்ட ஒரே கண்டிஷன், "தேர்தலுக்குப்பிறகு, ஆந்திராவிலேயே செட்டிலாகி விடவேண்டும்'' என்பதுதான்.

நான் அவரிடம், "நான் பிறந்து வளர்ந்தது, படித்தது எல்லாமே தமிழ்நாட்டில்தான். அங்கேதான் நடிகையாக அறிமுகமானேன். எம்.ஜி.ஆர். மட்டும் அவரது ஜோடியாக படங்களில் என்னை அறிமுகப்படுத்தாமல் இருந்திருந்தால், `லதா' என்ற பெண்ணை யாருக்குமே தெரியாமல் போயிருக்கும். எனவே எனக்கு புகழ் தேடித்தந்த தமிழ்நாட்டில், தமிழ் மக்களிடையே இருக்கவே விரும்புகிறேன்'' என்று சொல்லி, நாயுடு தந்த அரசியல் வாய்ப்பை தவிர்த்து விட்டேன்.

இவ்வாறு கூறினார், லதா.

எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் அமைச்சராக இருந்த திருநாவுக்கரசு, எம்.ஜி.ஆர். காலமான பிறகு "எம்.ஜி.ஆர். அ.தி.மு.க'' என்றொரு கட்சியை தொடங்கினார். இதில் சேரும்படி நடிகை லதாவை கேட்டுக்கொண்டார். லதாவும் இந்தக் கட்சியில் சேர்ந்து அரசியலில் ஈடுபட்டார். 1998-ல் நடந்த "எம்.பி'' தேர்தலில், திண்டுக்கல்லில் தனது கட்சி சார்பில் போட்டியிட்டார். இதில் அவர் வெற்றி பெறாவிட்டாலும் 60 ஆயிரத்துக்கு மேல் ஓட்டு வாங்கி, அரசியல் வட்டத்தை ஆச்சரியப்படுத்தினார்.

திருநாவுக்கரசு, தனது கட்சியை பாரதீய ஜனதாவுடன் இணைத்த நேரத்தில் லதாவும் பாரதீய ஜனதாவில் ஐக்கியமானார். கட்சியில் அவருக்கு தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது.

லதா இப்போது சினிமா, சின்னத்திரை என இரண்டிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த பிஸி நிலை, அவருக்கும் அரசியலுக்கும் ஒரு இடைவெளி இருப்பதுபோல் காட்டுகிறது. தொடர்ந்து அரசியலில் நீடிக்கும் எண்ணம் லதாவுக்கு உண்டா? அவரே கூறுகிறார்:-

"திருநாவுக்கரசரின் `எம்.ஜி.ஆர். அ.தி.மு.க' சார்பில் நான் திண்டுக்கல் எம்.பி. தொகுதியில் போட்டியிட்டபோது, கட்சிக்கென்று அங்கீகார சின்னம் எதுவும் தரவில்லை. அப்போது சுயேச்சை சின்னங்களில் ஒன்றாக இருந்த மாம்பழம் சின்னம் ஒதுக்கினார்கள். பிரசாரத்தின்போது மக்களை சந்தித்தேனே அந்த 30 நாட்கள்தான் என் வாழ்க்கையில் திருப்பம். "தலைவர் (எம்.ஜி.ஆர்) கூட நடிச்ச பொண்ணு'' என்று சொல்லி என்னைக் கொண்டாடினார்கள். "உங்க முகத்துல தலைவரைப் பார்க்கிறோம்மா'' என்றார்கள்.

வயதானவர்கள்கூட என் காலில் விழ வந்தார்கள். அவர்களை தடுத்து அனுப்புவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. இதெல்லாம் எம்.ஜி.ஆர். மீது அவர்கள் வைத்திருந்த அன்பைத்தான் எடுத்துக்காட்டின.

சிலர் என்னிடம், தங்கள் ஊரில் உள்ள "குழாயில் தணணீர் வரவில்லை'' உள்ளிட்ட பல குறைகளை உரிமையுடன் சொல்லத் தொடங்கி விட்டார்கள். எம்.ஜி.ஆருடன் நடித்தவள் என்ற உரிமையில், அவர்கள் என் மீது வைத்த நம்பிக்கையாகவே அது எனக்குப் பட்டது. சிலர், "மதியம் சாப்பாட்டுக்கு எங்க வீட்டுக்கு வாங்க'', "இரவு சாப்பாட்டுக்கு எங்க வீட்டுக்குத்தான் வரணும்'' என்றெல்லாம் அன்போடு கேட்டு, அழைத்துப்போய் சாப்பாடும் கொடுத்தார்கள். சூதுவாது தெரியாத அன்பை மட்டுமே பொழியத் தெரிந்த இந்த மக்களுக்காக அவர்களுக்கு நல்லது செய்யும் அரசியலில் நான் நீடிப்பதுதான் சரியாக இருக்கும்.

இந்த பிரசாரத்தில் ஒரு வேடிக்கையும் நடந்தது. நான் எங்கள் "எம்.ஜி.ஆர். அ.தி.மு.க'' கட்சி வேட்பாளராக போட்டியிட்ட அதே தொகுதியில், தி.மு.க.வுக்கு ஓட்டு கேட்டு என் தோழி ராதிகா பிரசாரம் செய்தார். அரசியலுக்கு அப்பாற்பட்ட தோழிகள் என்பதால், பிரசாரத்தில் எதிரும் புதிருமாக சந்தித்துக்கொண்டபோதுகூட மறக்காமல் "ஹாய்! ஹலோ'' சொல்லிக்கொண்டோம். நட்பு என்பது அரசியலுக்கு அப்பாற்பட்டது அல்லவா?

இப்போது படங்களிலும், தொடர்களிலும் நடிப்பதை தொடர்ந்தாலும், அரசியல் ஈடுபாடும் இருக்கவே செய்கிறது. அரசியலில் முழு மூச்சாக இறங்கும் காலம் வரும்போது நிச்சயம் அதில் என்னை முழுவீச்சில் வெளிப்படுத்தவே செய்வேன். தேசியக்கட்சியில் (பா.ஜ.க) இருந்தாலும் எனது அரசியல் தமிழ்நாட்டில் இருக்கும்.

மக்கள் தந்த ஆதரவில் வளர்ந்த நான், மக்கள் பிரச்சினைக்காக என்னை அர்ப்பணிப்பேன்.''

உறுதியான குரலில் கூறினார் லதா.


courtesy malaimalar

Russellisf
1st August 2015, 12:15 AM
"MGR Vizha 2015, Melbourne"
Sat, 26 Sep 2015, 6 PM Start
A fund raising event to support two charity organisations
-------------------------------------------
Highlights...
Singapore MGR, Captivating Dance Performance
Ooh La La Laa, Live Music Band
Charou Ram, Event MC (Mr Abdul Hameed trained)
……...
Funds raised through ticket sales will be donated to two charity organisations.
……...
Tickets are limited.
If you haven’t already registered your interest, please hurry.
……...
To register and learn more about the event, ticket pricing and the rest...
please access the Calendar Event page via link below…
https://www.facebook.com/events/845341375514832/
or
visit the Facebook page via link below…
facebook.com/MGR.Vizha.2015.Melbourne
……...
Ticket categories and price...
$60 - Family (2 Adults and 2 Children)
$25 - Adult
$20 - Concession (Pensioner, Students)
Tickets are expected to be available in first week of Aug 2015.
……...
To secure your ticket please make your EFT payments to the following account:
……...
BANK
Westpac Banking Corporation
ACCOUNT NAME
Australian Indian and Sri Lankan Friendship Association
Incorporated
BSB NR
033060
ACCOUNT NR
406927
Memo: Your Full Name
……...
If you have any questions please contact us:
E-mail: mgrvizha@gmail.com
Please feel free to share this invite to your friends and relatives and encourage them to come along.
Raman Rao
President
Australian, Indian, Sri Lankan Friendship Association Incorporated, Victoria.

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsy7fbbi4v.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsy7fbbi4v.jpg.html)

Russellisf
1st August 2015, 12:16 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/b_zpsqcszi56c.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/b_zpsqcszi56c.jpg.html)

Russellisf
1st August 2015, 12:23 AM
https://www.youtube.com/watch?v=z8rxs8zzHB4

Russellisf
1st August 2015, 12:24 AM
https://www.youtube.com/watch?v=PRMMnmC-eHg

ainefal
1st August 2015, 01:05 AM
https://www.youtube.com/watch?v=z8rxs8zzHB4

Everything OK but what he says between 4:15 and 4:19 is incorrect because EVR passed away on 24/1/21973. May be he forgot!

Russelldvt
1st August 2015, 04:07 AM
TODAY 6.00AM WATCH JMOVIE

http://i60.tinypic.com/ifv4md.jpg

http://i59.tinypic.com/2621x5x.jpg

Russelldvt
1st August 2015, 05:39 AM
http://i58.tinypic.com/4t2cfn.jpg

Russelldvt
1st August 2015, 05:40 AM
http://i62.tinypic.com/vwvl90.jpg

Russelldvt
1st August 2015, 05:42 AM
http://i61.tinypic.com/256a97t.jpg

Russelldvt
1st August 2015, 07:59 AM
TODAY 2.00PM WATCH VASANTH TV

http://i60.tinypic.com/2nb90qu.jpg

http://i58.tinypic.com/4sdxz7.jpg http://i58.tinypic.com/21ag76o.jpg http://i57.tinypic.com/4m0qw.jpg

Russellrqe
1st August 2015, 08:45 AM
MAKKAL THILAGAM M.G.R'S MOVIES RELEASED IN THE MONTH OF AUGUST- LIST.
1954
http://i60.tinypic.com/993x2e.jpg
1958
http://i58.tinypic.com/34ngjzn.jpg

Russellrqe
1st August 2015, 08:54 AM
1961
NALLAVAN VAZHVAN
http://i57.tinypic.com/jgil1i.jpg
1962

http://i62.tinypic.com/x2jeqw.jpg
http://i60.tinypic.com/2ahct94.jpg

Russellrqe
1st August 2015, 08:55 AM
1963
http://i61.tinypic.com/k39kec.jpg

1965
http://i61.tinypic.com/vxc5mv.jpg

Russellrqe
1st August 2015, 08:58 AM
1966
http://i62.tinypic.com/bg1ctw.jpg

Russellrqe
1st August 2015, 08:59 AM
1968
http://i61.tinypic.com/xn4wb8.jpg

1970
http://i57.tinypic.com/289k077.jpg

Russellrqe
1st August 2015, 09:01 AM
1973
http://i58.tinypic.com/24y3jvt.jpg

Russellrqe
1st August 2015, 09:02 AM
1975
http://i59.tinypic.com/2a9p1zr.jpg

Russellrqe
1st August 2015, 09:04 AM
1977
http://i58.tinypic.com/2dkxoqv.jpg

ainefal
1st August 2015, 01:56 PM
Still no answer to my simple question, has the Government/Association constructed Manimandapam for any Actor, i.e. from Kittappa to SSR?

If they have constructed, then why this prolonged delay for construction one Memorial House for NT [It may cost approx. 1.2 crore only, land already given by the Government].

Thanks.

mgrbaskaran
1st August 2015, 03:12 PM
நீ இந்தியாவில் பிறந்து இலங்கையில் சென்று ராமசாந்திரன்ல்ல.
இலங்கையில் பிறந்து இந்தியாவிற்கு வந்த ராமசந்திரன்!
இருப்பினும் என்னளவில் இருவரும் ஒன்றே.
அந்த ராமசந்திரன் தெய்வமாக இருந்து மனிதனாக மாறியவன்.
நீ மனிதனாக இருந்து தெய்வமாக மாறியவன்.
இதனால் தான் உன்னை இதய தெய்வம் என்கிறோம்.
அவன் வாலியை அம்பு கொண்டு விழ்த்தியவன்
நீயோ வாலியை அன்பு கொண்டு விழ்த்தியவன்
நீயே எனக்கு நிஜமான கருணாநிதி!

- இன்றைய கலைஞ்சர் வாலி [மனிக்கவும் கவிஞ்சர் வாலி]

wow ........

mgrbaskaran
1st August 2015, 03:41 PM
மர்மயோகி படத்தில் இதய தெய்வம் பங்கு கொள்ளும் காதல் பாடல

https://scontent-lhr3-1.xx.fbcdn.net/hphotos-xpt1/v/t1.0-9/11701231_10153458969992380_6749442171348836996_n.j pg?oh=fb59fd644a7cc1ee0da2d38ab6ff76ab&oe=564E1364

mgrbaskaran
1st August 2015, 03:56 PM
உங்களைப் போல் நானும் நேற்று குலேபகாவலி படம் பார்த்தேன்.

படம் தொடங்கி முடியும் வரை விறு விறுப்பு

அதுவும் தலைவர் வரும் காட்சிகள் எல்லாம் அதீத வேகம்

தலைவர் பேசும் வசனங்கள் எல்லாம் கேட்க இனிமை

Richardsof
1st August 2015, 07:57 PM
இனிய நண்பர் திரு குமார் சார்

ஆகஸ்ட் மாதத்தில் வெளிவந்த மக்கள் திலகத்தின் படங்கள் பற்றிய தொகுப்பு மிகவும் அருமை .

கூண்டுக்கிளி - மக்கள் திலகம் & நடிகர் திலகம் இணைந்து நடித்த ஒரே படம் .

நாடோடி மன்னன் - 1958ல் இமாலய வெற்றி அடைந்து மதுரை மாநகரில் பிரமாண்ட வெற்றி விழா கொண்டாடிய படம் .

நல்லவன் வாழ்வான் - மக்கள் திலகத்தின் 50 வது படம் . பேரறிஞர் அண்ணா அவர்களுடன் இணைந்த 2வது படம் .

குடும்பத்தலைவன் - தேவரின் தாயை காத்த தனயன் படம் வெளிவந்த 4 மாதத்தில் தேவரின் இன்னொரு படமாக வந்த படம் .

பாசம் . மக்கள் திலகத்தின் சிறந்த நடிப்பில் வந்த படம்.

நீதிக்கு பின் பாசம் - மக்கள் திலகம் வக்கீலாக நடித்த படம் . சோக காட்சியிகளில் பிரமாத சோபித் திருப்பார் .

கலங்கரை விளக்கம் - எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் .மக்கள் திலகம் ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை அடித்த படம் .

தாலி பாக்கியம் - கிராமத்து கதை .மக்கள் திலகத்தின் அருமையான நடிப்பில் வந்த படம் .

கணவன் - மக்கள் திலகம் எழுதிய கதை . சில காட்சிகளில் இடம் பெற்ற உரையாடல்கள் இன்றைய அரசியல் சூழ் நிலைக்கு பொருத்தமாக இருப்பது மூலம் மக்கள் திலகம் ஒரு தீர்க்கதரசி என்பதை உணராலாம் .

தேடிவந்த மாப்பிள்ளை - பந்துலுவின் இயக்கத்தில் வெளிவந்த சிறந்த பொழுது போக்கு சித்திரம் .

பட்டிக்காட்டு பொன்னையா - மக்கள் திலகத்தின் இரட்டை வேடத்தில் வெளிவந்த இனிமையான படம் .

இதயக்கனி - 1975ல் வசூலில் மிகப்பெரிய வரலாற்றை உருவாக்கிய காவியம் .

மீனவ நண்பன் - மக்கள் திலகம் தமிழக முதல்வராக பதவி ஏற்ற பின்னர் வெளிவந்த மிகப்பெரிய வெற்றி படம் .

idahihal
1st August 2015, 09:18 PM
அருமை நண்பர் எம்.ஜி.ஆர் பாஸ்கரன் அவர்களுக்கு,
மக்கள் திலகத்தின் அழகான பாடலைத் தந்தமைக்கு நன்றி. ஆனால் ஒரு சிறு திருத்தம். அப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் குலேபகாவலி அல்ல. மர்மயோகி.

oygateedat
1st August 2015, 09:50 PM
http://s8.postimg.org/xl0js8lqt/IMG_20150801_WA0025.jpg (http://postimage.org/)

fidowag
1st August 2015, 09:51 PM
நாளை (02/08/2015) இரவு 7 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் புரட்சி நடிகர் /
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் இமாலய வெற்றிப்படமான " எங்க வீட்டுப் பிள்ளை "
ஒளிபரப்பாகிறது .
http://i62.tinypic.com/id6r6u.jpg

fidowag
1st August 2015, 09:53 PM
மாலை முரசு - 01/08/2015

http://i57.tinypic.com/1zeyzpv.jpg

oygateedat
1st August 2015, 09:53 PM
http://s30.postimg.org/rav4hgvld/IMG_20150801_WA0027.jpg (http://postimage.org/)

oygateedat
1st August 2015, 09:55 PM
http://s4.postimg.org/3vr1nlftp/IMG_20150801_WA0021.jpg (http://postimage.org/)
Fwd by Mr.Saravanan, Madurai

fidowag
1st August 2015, 09:57 PM
இந்த வார பாக்யா இதழில் , அடுத்த ஆண்டு பொன்விழா காண உள்ள , மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் "அன்பே வா " திரைப்பட கதையை பிரசுரம் செய்துள்ளனர்.

http://i58.tinypic.com/33jkf8g.jpg
http://i59.tinypic.com/2vnq3yw.jpg
http://i59.tinypic.com/1z6bexi.jpg

http://i59.tinypic.com/4udwmv.jpg

oygateedat
1st August 2015, 09:59 PM
http://s21.postimg.org/necnj3m3b/IMG_20150801_WA0023.jpg (http://postimage.org/)

fidowag
1st August 2015, 10:01 PM
ஆகஸ்ட் மாத சினிமா எக்ஸ்ப்ரஸ் செய்திகள்
-----------------------------------------------------
என்றென்றும் எம்.எஸ்.வி. - நினைவலைகள்
http://i59.tinypic.com/4lhmqa.jpg

oygateedat
1st August 2015, 10:01 PM
http://s24.postimg.org/y4e9siph1/IMG_20150801_WA0024.jpg (http://postimage.org/)

fidowag
1st August 2015, 10:04 PM
எம்.எஸ்.வி. சமுத்திரா என்கிற ஆங்கில பத்திரிகைக்கு அளித்த பேட்டி /மற்றும் தொலைகாட்சி பேட்டிகள்
http://i62.tinypic.com/2q8y0s1.jpg
http://i59.tinypic.com/2zoyuxk.jpg

fidowag
1st August 2015, 10:07 PM
http://i59.tinypic.com/15gdxs.jpg
http://i60.tinypic.com/sz8j9v.jpg

இசை அமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான்

fidowag
1st August 2015, 10:10 PM
http://i59.tinypic.com/16m4u9s.jpg
http://i57.tinypic.com/5jwtb4.jpg

fidowag
1st August 2015, 10:11 PM
நடிகர் சிவகுமார் .
http://i61.tinypic.com/2eem177.jpg

fidowag
1st August 2015, 10:12 PM
http://i58.tinypic.com/5mhjmg.jpg