PDA

View Full Version : Makkal Thilagam MGR -PART 16



Pages : 1 2 3 4 5 6 [7] 8 9 10 11 12 13 14 15 16 17

fidowag
1st August 2015, 10:13 PM
http://i61.tinypic.com/11rfwyh.jpg

சித்ராலயா கோபு

fidowag
1st August 2015, 10:16 PM
http://i57.tinypic.com/28qut7m.jpg

ப. லட்சுமணன்

fidowag
1st August 2015, 10:17 PM
http://i59.tinypic.com/1t7tjn.jpg

fidowag
1st August 2015, 10:21 PM
http://i60.tinypic.com/2gxjpc2.jpg
எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்தி - இரட்டையர்கள் இசை அமைத்த கடைசிப் படம் - ஆயிரத்தில் ஒருவன் .
http://i61.tinypic.com/ay4yyv.jpg

siqutacelufuw
1st August 2015, 10:24 PM
https://www.youtube.com/watch?v=PRMMnmC-eHg


Thank You my dear Yukesh, for having posted this Video on our beloved ANNAI JANAKI.

idahihal
1st August 2015, 11:18 PM
http://i59.tinypic.com/16m4u9s.jpg
http://i57.tinypic.com/5jwtb4.jpg

மலைக்கள்ளன் படத்திற்கு இசையமைத்தவர் எஸ்.எம்.சுப்பையாநாயுடு அவர்கள். மேலும் அச்சம் என்பது மடமையடா பாடல் இடம் பெற்ற திரைப்படம் மன்னாதி மன்னன். அதற்கு இசையமைத்தவர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி ஆனால் வசனம் கவியரசு கண்ணதாசன்.

idahihal
1st August 2015, 11:30 PM
ஜெனோவா படம் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களுக்கு முதல்படம். ஆனால் அதற்கு அவர் தனியாக இசையமைக்கவில்லை. ஞானமணி, கல்யாணம் ஆகிய இருவருடன் தான் இசையமைத்தார். எடுபிடி வேலைகள் பார்த்துக் கொண்டிருந்த எம்.எஸ்.வி.க்கு என்ன தெரியும் என்று கேட்டு அவரை இசையமைக்க ஒப்புதல் அளிக்கவில்லை எம்.ஜி.ஆர். பின்னர் அவரது இசையமைப்பில் உருவான பாடல்களைக் கேட்டு அவரது வீட்டிற்கே சென்று பாராட்டினார் என்பது உண்மையாக இருக்கலாம். ஆனால் எம்.எஸ்.வி. கூறியது போல் எம்.ஜி.ஆர் மறுத்தவுடன் உங்களை வேண்டுமானால் மாற்றி விட்டு வேறு கதாநாயகனைப் போட்டு படமெடுப்பேனே தவிர எம்.எஸ்.வியை மாற்ற மாட்டேன் என்று படத்தின் தயாரிப்பாளர் கூறினார் என்பது அப்பட்டமான பொய். அந்த அளவுக்கு விஸ்வநாதன் அவர்கள் மீது நம்பிக்கையும் , அவரது இசையைப் பற்றிய நல்அபிப்பிராயமும் உள்ள அந்தத் தயாரிப்பாளர் முதலில் ஏன் ஞானமணி அவர்களை ஒப்பந்தம் செய்து இரண்டு பாடல்களைப் பதிவு செய்ய வேண்டும். பின்னர் கல்யாணம் என்பவரையும் இசைப்பணியில் ஈடுபடுத்த வேண்டும். இது போல பல முரண்பாடான தகவல்களைக் கொண்டு எனது புதிய தொடர் ஒன்றை கொண்டு மீண்டும் திரியில் தொடர்ந்து பல பதிவுகளைத் தர எண்ணி இருந்தேன். இன்றைய பதிவைக் கண்டதும் உடனடியாக எனது கருத்தைப் பதிவிட்டேன்.

ujeetotei
2nd August 2015, 12:09 AM
MGR blog update

http://mgrroop.blogspot.in/2015/08/an-evening-with-mgrs-bodyguard.html

ujeetotei
2nd August 2015, 12:11 AM
This month header image of MGR blog.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/8_15_zpsvow06drh.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/8_15_zpsvow06drh.jpg.html)

mgrbaskaran
2nd August 2015, 05:17 AM
அருமை நண்பர் எம்.ஜி.ஆர் பாஸ்கரன் அவர்களுக்கு,
மக்கள் திலகத்தின் அழகான பாடலைத் தந்தமைக்கு நன்றி. ஆனால் ஒரு சிறு திருத்தம். அப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் குலேபகாவலி அல்ல. மர்மயோகி.தவறை சுட்டிக் காட்டியமைக்கு நன்றி ,
என்றென்றும் அன்புடன்

என்றும் தொண்டன்

Russelldvt
2nd August 2015, 05:37 AM
TODAY 7.00PM WATCH SUNLIFE TV

http://i57.tinypic.com/1zlpu0m.jpg

http://i59.tinypic.com/16j3eo.jpg http://i57.tinypic.com/2j4dfm8.jpg http://i58.tinypic.com/28ilpib.jpg

Russelldvt
2nd August 2015, 05:45 AM
TODAY 6.00AM WATCH JMOVIE

http://i57.tinypic.com/91gnz7.jpg

http://i59.tinypic.com/2em3iud.jpg http://i57.tinypic.com/2dwarm.jpg http://i58.tinypic.com/os6445.jpg

ainefal
2nd August 2015, 01:50 PM
மக்கள் திலகத்தின் நூற்றாண்டு விழாவை எல்லோரும் ஆவலாய் எதிர்பார்க்கும் இந்த வேளையில் ...
அந்த நூற்றாண்டு விழா கொண்டாட்டம் என்று ஆரம்பிப்பது சரியாக இருக்கும் என்று ஒரு சின்ன ஆய்வு செய்ததன் விளைவு.....:
ஆச்சர்யம்..... அதிர்ச்சி.... இறுமாப்பு..... இப்படி எல்லா உணர்ச்சியும் கலந்த ஒரு ......

99 ஆண்டுகள் என்று முடிவடைகிறதோ..... அன்றைய தினம் தானே.... 100 ஆவது ஆண்டின் தொடக்க நாள்.... அப்படியானால்.....

17-01-1917 எம்.ஜி.ஆர். பிறந்த நாள்....:
99 ஆண்டுகள் X 365 நாட்கள் ... 36135 நாட்கள்
17.01.1917 உடன் 36135 நாட்களை கூட்டினால்...., நமக்கு கிடைப்பது......
24-12-2015 எம்.ஜி.ஆரின் நினைவு நாள்....
அவர் திட்டமிட்டு வாழ்ந்தாரா.....?
மீண்டும் அந்த மந்திர சக்தி ஜனிக்க வாய்ப்பு இருக்கிறதா.....?
என்னால்..... இதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடிய வில்லை.....
ஆம்..... உண்மையில் எம்.ஜி.ஆர். ஒரு அபூர்வ சக்தி தான்.....

Thanks to Sri. Mayil Raj, FB.

Russellzlc
2nd August 2015, 07:12 PM
http://i61.tinypic.com/256a97t.jpg

‘மனதோடு கோபம் நீ வளர்த்தாலும் பாவம்..’


சில விஷயங்களைப் பார்த்தால் நமக்கு கோபம் வரத்தான் செய்கிறது.

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி அவர்களின் படுகொலை வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதயத்தில் ஈரமுள்ள யாரும் அதை நியாயப்படுத்த மாட்டார்கள். வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் உட்பட 7 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டு ஆயுள் தண்டனையாக நீதிமன்றத்தால் குறைக்கப்பட்டது. இதை எதிர்த்து ஏற்கனவே மத்திய காங்கிரஸ் அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி ஆனது. பாரதிய ஜனதா தலைமையிலான அரசும் தூக்கு தண்டனையை ரத்து செய்தது தவறு என்று கூறி இரண்டாம் முறையாக தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவையும் சமீபத்தில் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அதோடு விடவில்லை மத்திய அரசு. ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருப்பதோடு, இந்த விவகாரத்தை தமிழக அரசு அரசியலாக்குகிறது என்றும் குற்றம் சாட்டியுள்ளது.

ஆரம்பத்தில் கூறியிருப்பது போல திரு. ராஜிவ் காந்தி அவர்களின் படுகொலையை யாரும் ஏற்க முடியாது. கடுமையாக கண்டிக்கத்தக்கது. அதே நேரம், குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை பெற்றவர்கள் சுமார் 25 ஆண்டுகளாக சிறையில் உள்ளார்கள். இதை மனதில் கொண்டுதான் மனிதாபிமான அடிப்படையில் அதிமுக தலைமையிலான தமிழக அரசு (அதுவும் விடுதலை குறித்து தமிழக அரசு முடிவு செய்யலாம் என்ற உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி) அவர்களை விடுவிக்க உத்தரவிட்டது.

அதிலும் கூட, பேரறிவாளன் சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது மட்டுமல்ல. அவரை விசாரித்த போலீஸ் அதிகாரி தியாகராஜன் என்பவர் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ‘பேட்டரி வாங்கிக் கொடுத்தேன். ஆனால், அது எதற்கு என்று தெரியாது’ என்று பேரறிவாளன் கூறியதை அவரது வாக்குமூலத்தில் நான் பதிவு செய்யவில்லை என்று திடுக்கிடும் தகவலை வெளியிட்டார். அதை பதிவு செய்திருந்தால் தூக்கு தண்டனை அவருக்கு விதிக்கப்படாமல் இருந்திருப்பதற்கு கூட வாய்ப்பு உள்ளது என்று கூறினார்.

ஆயுள் தண்டனை என்பது ஆயுள் இருக்கும் வரை என்று சில விளக்கங்கள் அளிக்கப்பட்டாலும் கூட 10 ஆண்டுகளுக்கு மேல் சிறைவாசம் அனுபவித்தவர்களை அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசு விடுதலை செய்த முன்னுதாரணங்கள் உண்டு.

‘அதோடு இதை பொருத்திப் பார்க்கக் கூடாது. நாட்டின் தலைவரை கொன்ற வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் இவர்கள்’ என்று சிலர் கூறலாம். இவர்கள் 25 ஆண்டுகளை சிறையில் கழித்திருக்கிறார்கள் என்பது மட்டுமல்ல, மகாத்மா காந்தியை கொலை செய்த நாதுராம் கோட்சவுக்கு கொலை சதியில் உடந்தையாக இருந்ததாக அவரது தம்பி கோபால் கோட்சேக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், சில ஆண்டுகள் கழித்து அவரை மகாராஷ்டிரா அரசு விடுதலை செய்தது. பின்னர், பல ஆண்டுகள் சுதந்திரமாக வாழ்ந்து 10 ஆண்டுகளுக்கு முன்தான் அவர் புனேவில் இறந்தார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இதைத்தான் முதலில் சொன்னேன்... சில விஷயங்களைப் பார்த்தால் கோபம் வரத்தான் செய்கிறது. ஆனால், வயதும் முதிர்ச்சியும் அதனால் விளைந்த பக்குவமும் உடனே தடுத்து விடுகின்றன.

மேலும், நமது வாழ்க்கைக்கு தலைவர்தான் நல்வழி காட்டியிருக்கிறாரே? எப்படி வாழ வேண்டும் என்பதற்கு வழிமுறைகளை வகுத்துக் கொடுத்திருக்கிறாரே? தனிப்பட்ட வாழ்க்கை மட்டுமின்றி, திரைப்படங்கள் மூலமாகவும்.

நாட்டின் அரசியல் நிலைமைகளை அப்பட்டமாய் காட்டும் பிரம்மாண்ட வெற்றிப் படமான நம்நாடு திரைக்காவியத்தில், ‘நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’ பாடலில், காவி நிற சட்டை சிமெண்ட் நிற பேண்ட்டில் தலைவர் செம கியூட்டாக இருப்பார்.

ஏழைகள் குடியிருக்கும் பகுதியை நகராட்சி அதிகாரிகள் உதவியோடு கபளீகரம் செய்ய நினைக்கும் ஆளவந்தார் பாத்திரத்தில் வரும் திரு.அசோகனின் தில்லுமுல்லுகளை தடுப்பதால் நகராட்சியில் பணியாற்றிய தலைவரின் வேலை பறிபோயிருக்கும். தேங்காய் சீனிவாசன் தலைவர் வீட்டுக்கு வந்து விஷயத்தை போட்டுக்கொடுக்க, அண்ணன் திரு.பகவதி அவர்கள் தலைவர் மீது கோபப்படுவார். சாப்பாடு வேண்டாம் என்பார். அவரது குழந்தைகளும் (குட்டி பத்மினி, ஸ்ரீதேவி) கோபத்தில் சாப்பிட மறுக்கும். பண்டரிபாய் அவர்கள் அலுத்துக் கொள்வார். அப்போது, குழந்தைகளுக்கு தலைவர் புத்திமதி கூறுவது போல பாடல்.

பாடலின் முடிவில், குழந்தைகள் திரு.பகவதியை சமாதானப்படுத்த அவர் சிரித்துக் கொண்டே சாப்பிட எழுவார். உடனே தலைவர் பண்டரிபாயை பார்த்து ‘போங்க, போங்க, இதுதான் சமயம்.. எல்லாருக்கும் சாப்பாடு போடுங்க..’ என்பது போல கைகாட்டி அவசரப்படுத்துவார். அதை அவர் செய்ய வேண்டிய அவசியமே இல்லை. அவரும் சிரித்துக் கொண்டே வந்தால் போதுமானதே.

ஆனால், குடும்பத்தின் பாசப் பிணைப்பை காட்டுவது மட்டுமல்ல, காட்சியுடனும் நம்மை பிணைக்கும் தலைவரின் இந்த உடல் மொழி. பண்டரிபாயும் மாறிய நிலைமையைக் கண்டு மகிழ்வுடன் அடுக்களைக்குள் நுழைவதும், அவரைத் தொடரும் எல்லாரும் சிரித்த முகத்துடன் சாப்பிட அமர்வதும் கோபதாபங்களுக்கிடையிலும் பாசத்தையும் நேசத்தையும் காட்டும் சராசரி குடும்பங்களில் காணுவது போன்ற ரசமான காட்சி.

பாடலில், ‘மனதோடு கோபம் நீ வளர்த்தாலும் பாவம், மெய்யான அன்பே தெய்வீகமாகும்’ என்ற வரிகள் நாம் மனதில் கொள்ள வேண்டியவை. கோபம் என்பது செயலாய் வெளிப்பட்டு விடக்கூடாது என்பதற்கும் மேலே ‘மனதோடு கோபம் நீ வளர்த்தாலும் பாவம்’ என்கிறார் தலைவர். மனதில் கூட கோபம் கொள்ளக் கூடாது என வலியுறுத்துகிறார், தன்னை சுட்டவரைக் கூட நினைவு திரும்பியதும் ‘அண்ணன் எப்படி இருக்கிறார்?’ என்று கேட்ட கோபம் கொள்ளாத, மெய்யான அன்பின் தெய்வீகத்தை காட்டிய அந்த உதாரண புருஷர்.

பாடலில் வரும்,

‘விழிபோல எண்ணி நம் மொழி காக்க வேண்டும்
தவறான பேர்க்கு நல்வழி காட்ட வேண்டும்
ஜனநாயகத்தில் நாம் எல்லோரும் மன்னர்
தென்னாட்டு காந்தி அந்நாளில் சொன்னார்..’

என்ற வரிகளின் போது அதில் பொதிந்துள்ள அர்த்தத்தை புரிந்து கொண்ட மக்கள் மேலும் உற்சாகமடையும் வகையில், ‘தென்னாட்டு காந்தி...’ வரிகளின் போது தலைவருக்கு பின்னே பேரறிஞரின் படம் காட்டப்படும்போது திரையரங்கே கரவொலியாலும் விசிலாலும் அதிரும்.

ஜனநாயகத்தில் நாம் எல்லோரும் மன்னர்... என்று சொன்ன தென்னாட்டு காந்தி பேரறிஞர் அண்ணா சொன்ன முக்கியமான விஷயம் ஒன்று உண்டு. எல்லாருக்கும் தெரிந்ததுதான். அது...

‘சட்டம் ஒரு இருட்டறை..’

‘அதில் வக்கீலின் வாதம் ஒரு விளக்கு..’

இதையடுத்து, பேரறிஞர் சொன்ன வரிதான் மிகவும் முக்கியமானது.

‘அந்த விளக்கு பெரும்பாலும் ஏழைகளுக்கு கிடைப்பதில்லை’.


அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellwzf
2nd August 2015, 07:37 PM
http://i59.tinypic.com/2py2m48.jpg

Russellwzf
2nd August 2015, 07:44 PM
http://i61.tinypic.com/166cbk2.jpg

Russellwzf
2nd August 2015, 07:58 PM
http://i57.tinypic.com/122lx5x.jpg

Russellwzf
2nd August 2015, 08:10 PM
http://i61.tinypic.com/35mgtxw.jpg

Russellwzf
2nd August 2015, 08:10 PM
http://i60.tinypic.com/2hztk6o.jpg

Russellwzf
2nd August 2015, 08:11 PM
http://i58.tinypic.com/eqwk81.jpg

Russellwzf
2nd August 2015, 08:12 PM
http://i61.tinypic.com/9s48zb.jpg

Russellwzf
2nd August 2015, 08:13 PM
http://i58.tinypic.com/ddp7ck.jpg

fidowag
2nd August 2015, 08:16 PM
மலைக்கள்ளன் படத்திற்கு இசையமைத்தவர் எஸ்.எம்.சுப்பையாநாயுடு அவர்கள். மேலும் அச்சம் என்பது மடமையடா பாடல் இடம் பெற்ற திரைப்படம் மன்னாதி மன்னன். அதற்கு இசையமைத்தவர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி ஆனால் வசனம் கவியரசு கண்ணதாசன்.

நண்பர் திரு. ஜெய்சங்கர் அவர்களுக்கு வணக்கம். தவறுகளை சுட்டிக்காட்டியதற்கு நன்றி. இதன் மூலமாவது தாங்கள் பதிவுகள் தொடர நேர்ந்தது குறித்து மகிழ்ச்சி

Russellwzf
2nd August 2015, 08:20 PM
http://i57.tinypic.com/rt2c5u.jpg

fidowag
2nd August 2015, 08:30 PM
நாளை (03/08/2015) காலை 11 மணிக்கு சன் லைப் தொலைக் காட்சியில் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். திரையுலகின் " சந்திரோதயம் " ஒளிபரப்பாகிறது
http://i62.tinypic.com/x5b3pc.jpg

ainefal
2nd August 2015, 08:36 PM
http://i60.tinypic.com/2hztk6o.jpg

Nallavanaga naditha padangal + Ninaithadhai Mudippavan, Indru Pol Endrum Vaazgha as well.

ainefal
2nd August 2015, 08:40 PM
http://i58.tinypic.com/ddp7ck.jpg

The day Kodaikanal Colour Broadcast commenced. Aayirathil Oruvan" was telecast and one survery was conducted by "Mathioli" Sri. Shanumgam regarding that day evening show collection [ including new movies]. If anyone has got it please post it over here.

Thanks

ainefal
2nd August 2015, 09:15 PM
MGR THE LEGEND II - SINGAPORE - SRI. MGC B PRADEEP AND URIMAIKURAL MAGAZINE EDITOR SRI. B.S.RAJU

http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/pradeep%20and%20bsr_zpsxrn1qw0k.jpg

ainefal
2nd August 2015, 09:31 PM
நமது நாடு, நமது மக்கள், நமது மொழி, நாம் அனைவரும் சகோதரர்கள் என்ற உணர்வு நமக்கு வேண்டும்.

--புரட்சித்தலைவர்

ainefal
2nd August 2015, 10:53 PM
https://www.youtube.com/watch?v=1R3rwF1HhMA

fidowag
2nd August 2015, 11:27 PM
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் " எங்க வீட்டு பிள்ளை " - சிறப்பு தகவல்கள்
-------------------------------------------------------------------------------------




1. 1964-ல் வெளியான நடிகர் என்.டி .ராமாராவ் நடித்த தெலுங்கு படமான
"ராமுடு பீமடு " படத்தின் ரீ மேக் .


2. 1965ம் ஆண்டில் பொங்கல் தினத்தன்று வெளியாகி மாபெரும் வெற்றி பெற்று
வசூலில் புரட்சிகரமான சாதனை செய்த படம்.

3. தமிழ்நாட்டில் பல அரங்குகளில் வெள்ளிவிழா கொண்டாடிய படம்.

சென்னை - காசினோ 211 நாட்கள் , பிராட்வே -176 நாட்கள். மேகலா -176 நாட்கள்.

மதுரை - சென்ட்ரல் -176 நாட்கள். திருச்சி ஜுபிடர் -236 நாட்கள்.

கோவை - ராயல் 190 நாட்கள். தஞ்சை யாகப்பா 176 நாட்கள்.


4. எங்க வீட்டு பிள்ளை -திரைப்படத்தில் இடம் பெற்ற "நான் ஆணையிட்டால் "
பாடல் கவிஞர் வாலி எழுதிய சிறந்த பாடல்களில் முதன்மையானது (1964-2013)
ஆதாரம் - இந்து நாளிதழ்.


மேற்கண்ட தகவல்களை, wall poster என்கிற தலைப்பில், திரைப்படம்
ஒளிபரப்பாகும்போது அவ்வப்போது இடைவெளியிட்டு சன் லைப் தொலைகாட்சி
காண்பித்தது

Russelldvt
3rd August 2015, 04:19 AM
TODAY 11.00AM WATCH SUNLIFE TV

http://i61.tinypic.com/adg4r9.jpg

http://i57.tinypic.com/10mlp2h.jpg http://i59.tinypic.com/2jg1js6.jpg http://i60.tinypic.com/2vmfvqs.jpg

Richardsof
3rd August 2015, 05:22 AM
MAKKAL THILAGAM M.G.R NARRATES ABOUT HIS
‘Turns’ in Cinematic Life

In chapter 111 of his autobiography, MGR identified 14 of his movies as providing ‘turns’ in his cinematic life, among a cumulative total of 133 movies in which he had starred. These were,

1st turn: ‘Rajakumari’ (The Princess, 1947); debut as hero.

2nd turn: ‘Maruthanaatu Ilavarasi’ (The Princess from Marutha Land, 1950); pairing with V.N. Janaki and its difficulties.

3rd turn: ‘Marma Yogi’ (Mysterious Mystic, 1951)

4th turn: ‘Malai Kallan’ (Mountain Thief, 1954)

5th turn: ‘Nadodi Mannan’ (Vagabond King, 1958); double role, own production.

6th turn: ‘Thirudathe’ ( Don’t Steal, 1961)

7th turn: ‘Thai Sollai Thattathe’ (Don’t reject Mother’s Words, 1961)

8th turn: ‘Enga Veetu Pillai’ (Our Own Child, 1965); double role.

9th turn: ‘Kaavalkaaran’ (Protector, 1967)

10th turn: ‘Kudiyiruntha Kovil’ (Family residing temple, 1968); double role

11th turn: ‘Oli Vilakku’ (Light Lamp, 1968) – 100th movie

12th turn: ‘Adimai Penn’ (Slave Woman, 1969); own production

13th turn: ‘Maatukara Velan’ (Cowherd Velan, 1970); double role

14th turn: ‘Ricksawkaran’ (Rickshaw Guy, 1971)

Richardsof
3rd August 2015, 05:23 AM
M.G.R 's Heroines of 1950s

Decade-wise ‘turns’ in MGR’s cinematic life tally shows, 1940s – 2 movies; 1950s – 3 movies; 1960s – 8 movies, and 1970s – 1 movie. Thus, MGR himself considered that he was at his peak in 1960s. Unfortunately MGR do not provide any descriptive details for these movies from the production angles. Only three movies, Rajakumari (1st turn), Maruthanaathu Ilavarasi (2nd turn) and Thirudathe (6th turn). Listed among the 14 ‘turns’, were his two own productions, Nadodi Mannan (5th turn) and Adimai Penn (12th turn).

As of now, other than occasional mention of his third actor-wife V.N. Janaki (1923-1996) and P. Bhanumathi (1925-2005), I have hardly mentioned MGR’s heroines. Since 1947, when he received hero billing, up to 1958, MGR’s heroines were born in 1920s and first half of 1930s. The year of birth of MGR’s first heroine K. Malathi (a Telugu actress) who starred with him in Sri Murugan (1946) and Rajakumari (1947) is not available in the sources I’ve collected. Prominent among MGR’s other heroines of 1950s were, P. Bhanumathi, Anjali Devi (1927-2014), B.S. Saroja (b. 1922?), Sri Ranjani Jr. (1927-1974), Madhuri Devi (b. 1929) Padmini (1932-2006), Savitri (1933-1981), E.V. Saroja (1936? – 2006), and Jamuna (b. 1936). As is well known for movie actresses in other countries, birth years of this breed have to be accepted with some reservation for the single reason that birth records in the early decades of 20th century India were not properly maintained, and majority of the births took place at homes and not in hospitals.

Only after gaining stature as a hero with box office potential in the latter half of 1950s, MGR came to dictate terms to the producers, whom he’d like to have as his heroine. With the possible exception of Padmini (who got married in 1961), most of MGR’s heroines of 1950s (Bhanumathi, Anjali Devi, Madhuri Devi and Savitri) were of married types and they had earned their spurs before MGR could gain a firm hold at the top of Tamil cinema. Thus, it may not be a wrong view to hold that from 1960s, MGR choose younger, unmarried heroines as his muses.

Richardsof
3rd August 2015, 05:27 AM
MGR also had four muses, who played the heroine role in majority of his 133 movies. They are, B. Saroja Devi, Jayalalitha, Manjula and Latha. The age difference between MGR and these four muses were, 21 years (Saroja Devi), 31 years (Jayalalitha) and 36 years (both Manjula and Latha). One who dominated MGR’s movies in the first half of 1960s was B. Saroja Devi (b. 1938). Three of MGR’s chosen 1960s movies, Thirudathe (6th turn), Thai Sollai Thattathe (7th turn) and Enga Veetu Pillai (8th turn) featured her. Saroja Devi also had appeared previously as a second heroine in MGR’s own production, Nadodi Mannan (5th turn). Then, Jayalalitha (b. 1948) came to dominate MGR’s movies in the second half of 1960s. Saroja Devi got married in 1967. Check the fact that there is a ten year age gap between Saroja Devi and Jayalalitha. Five of MGR’s chosen 1960s movies, Kaavalkaaran (9th turn), Kudiyiruntha Kovil (10th turn), Oli Vilakku (11th turn), Adimai Penn (12th turn) and Maatukara Velan (13th turn) featured Jayalalitha. Saroja Devi and Jayalalitha did appear together in one MGR movie, Arasa Kattalai (King’s Command, 1967), which was touted as the one show a ‘rejuvenated’ MGR, after his gun-shot injury. More about this incident, later.

K.R. Vijaya (b. 1948), another competent heroine, was also paired with MGR in 1964 and 1965 for three movies. In one additional MGR movie (Kanni Thai/ Virgin Mother, 1965), Vijaya shared the second billing with Jayalalitha. But in the subsequent year, Vijaya got married and temporarily left the arena for childbirth. This made it easier for Jayalalitha to become MGR’s leading lady, until the latter switched his interest to two muses in 1970s, who were younger than Jayalalitha. These two, in the chronological order, were Manjula (1953-2013) and Latha (b. 1953). MGR had identified his 14th turn with the Ricksawkaran (1971) movie, which featured Manjula.

As his autobiography ends in October 1972, with his eviction from post-Anna DMK party, MGR became more interested in politics after founding his splinter Anna DMK party and building it as alternative option for DMK in Tamil Nadu. Thus, the final 16 of MGR movies (released between 1973 and 1978) in which his fourth muse Latha appeared (a total of 12 movies) never receive mention at all.

courtesy - MGR REMEMBERED-28
BY SSK

Russelldvt
3rd August 2015, 07:17 AM
TODAY 3.00PM WATCH MEGA TV

http://i60.tinypic.com/zjjxw9.jpg

http://i60.tinypic.com/4i1lxi.jpg http://i58.tinypic.com/2r5yul5.jpg http://i62.tinypic.com/2hex752.jpg

fidowag
3rd August 2015, 08:19 AM
எம்.ஜி.ஆர். கதை - நூலில் பிரசுரம் ஆன புகைப்படங்கள் தொடர்ச்சி .....

http://i62.tinypic.com/2uhl10m.jpg

fidowag
3rd August 2015, 08:19 AM
http://i60.tinypic.com/t8stw5.jpg

fidowag
3rd August 2015, 08:20 AM
http://i62.tinypic.com/53aihu.jpg

fidowag
3rd August 2015, 08:21 AM
http://i62.tinypic.com/2luungl.jpg

fidowag
3rd August 2015, 08:21 AM
http://i58.tinypic.com/fz3qjr.jpg

fidowag
3rd August 2015, 08:22 AM
http://i60.tinypic.com/abim1c.jpg

fidowag
3rd August 2015, 08:23 AM
http://i62.tinypic.com/149pcvo.jpg

fidowag
3rd August 2015, 08:23 AM
http://i61.tinypic.com/5bd34i.jpg

fidowag
3rd August 2015, 08:24 AM
http://i61.tinypic.com/2vvq7ur.jpg

fidowag
3rd August 2015, 08:25 AM
http://i57.tinypic.com/i256ba.jpg

fidowag
3rd August 2015, 08:25 AM
http://i60.tinypic.com/aadmcw.jpg

fidowag
3rd August 2015, 08:26 AM
http://i58.tinypic.com/2drrj4j.jpg

fidowag
3rd August 2015, 08:27 AM
http://i59.tinypic.com/axz3i1.jpg

fidowag
3rd August 2015, 08:27 AM
http://i57.tinypic.com/14nfvc4.jpg

fidowag
3rd August 2015, 08:28 AM
http://i59.tinypic.com/2mfb1jq.jpg

fidowag
3rd August 2015, 08:28 AM
http://i61.tinypic.com/1zq7yon.jpg

fidowag
3rd August 2015, 08:29 AM
http://i60.tinypic.com/3347kti.jpg

fidowag
3rd August 2015, 08:30 AM
http://i59.tinypic.com/2v01pjo.jpg

fidowag
3rd August 2015, 08:30 AM
http://i60.tinypic.com/2vbn6vb.jpg

fidowag
3rd August 2015, 08:31 AM
http://i60.tinypic.com/33be3x5.jpg

fidowag
3rd August 2015, 08:31 AM
http://i61.tinypic.com/2iibjx1.jpg

fidowag
3rd August 2015, 08:32 AM
http://i57.tinypic.com/aku2c8.jpg

fidowag
3rd August 2015, 08:33 AM
http://i60.tinypic.com/68cx8j.jpg

fidowag
3rd August 2015, 08:33 AM
http://i59.tinypic.com/k3vozk.jpg

fidowag
3rd August 2015, 08:34 AM
http://i60.tinypic.com/2h5vbiq.jpg

fidowag
3rd August 2015, 08:36 AM
http://i58.tinypic.com/vi01zd.jpg

fidowag
3rd August 2015, 08:37 AM
http://i62.tinypic.com/qpsdhu.jpg

fidowag
3rd August 2015, 08:37 AM
http://i61.tinypic.com/15ydyqo.jpg

fidowag
3rd August 2015, 08:38 AM
http://i60.tinypic.com/fk1ruw.jpg

fidowag
3rd August 2015, 08:39 AM
http://i58.tinypic.com/wl86me.jpg

fidowag
3rd August 2015, 08:39 AM
http://i60.tinypic.com/1kt4w.jpg

fidowag
3rd August 2015, 08:40 AM
http://i59.tinypic.com/6ohete.jpg

fidowag
3rd August 2015, 08:40 AM
http://i62.tinypic.com/10r3epg.jpg

Richardsof
3rd August 2015, 09:02 AM
CONGRATULATIONS LOGANATHAN SIR
SUPERB
http://i58.tinypic.com/2nh0whw.jpg
POSTING. GREAT ACHIEVEMENT.

oygateedat
3rd August 2015, 10:41 AM
எட்டாயிரம் பதிவுகளை எட்டிய
எமது அன்பு நண்பர்
திரு லோகநாதன் அவர்களுக்கு
வாழ்த்துக்கள்

Russellrqe
3rd August 2015, 12:11 PM
திரு லோகநாதன்
தங்களின் 8000 பதிவுகளுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் மக்கள் திலகம் எம்ஜிஆர்சம்பந்தபட்ட விழாக்கள் , மற்றும் புத்தகங்களில் இடம் பெற்ற நிழற் படங்களை உடனுக்குடன் திரியில் பதிவிடும் உங்களுக்கு பாராட்டுக்கள் .

Russelldvt
3rd August 2015, 01:19 PM
NOW RUNNING JMOVIE PLE.WATCH MY FR.

http://i62.tinypic.com/2lln4ug.jpg

http://i59.tinypic.com/ef5tl.jpg http://i57.tinypic.com/2l9p2tx.jpg http://i58.tinypic.com/14u9c08.jpg

ainefal
3rd August 2015, 02:05 PM
https://www.youtube.com/watch?v=mcl2T6zavNM

ainefal
3rd August 2015, 02:31 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/3rd%20July%202015_zpsdoraaktb.jpg

http://dinaethal.epapr.in/556313/Dinaethal-Chennai/03.08.15#page/11/1

oygateedat
3rd August 2015, 04:46 PM
http://s13.postimg.org/c7o5y3dzr/IMG_20150803_WA0007.jpg (http://postimage.org/)
Central Theatre, Madurai
Fwd by Mr.R.Saravanan, Madurai

Russellisf
3rd August 2015, 05:41 PM
congratulations loganathan sir for completing 8000 posts in our god thread

oygateedat
3rd August 2015, 07:18 PM
நேற்று ஈரோடு நகரில் நடைபெற்று வரும் புத்தக கண்காட்சிக்கு
சென்றிருந்தேன். மக்கள் திலகத்தை பற்றி எராளமான புத்தகங்கள் கண்காட்சியில் இடம்பெற்று இருந்தன. அதில் என்னிடம் இல்லாத சில புத்தகங்களை வாங்கினேன்.


எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------

oygateedat
3rd August 2015, 07:26 PM
http://s18.postimg.org/poxsxagnd/scan0010.jpg (http://postimage.org/)

oygateedat
3rd August 2015, 07:27 PM
http://s15.postimg.org/ottdth9jv/scan0013.jpg (http://postimage.org/)

oygateedat
3rd August 2015, 07:29 PM
http://s22.postimg.org/j91p3j7g1/scan0012.jpg (http://postimage.org/)

oygateedat
3rd August 2015, 07:30 PM
http://s27.postimg.org/3ywn0xwk3/scan0003.jpg (http://postimage.org/)

oygateedat
3rd August 2015, 07:31 PM
http://s23.postimg.org/wsio7tkbv/scan0004.jpg (http://postimage.org/)

oygateedat
3rd August 2015, 07:32 PM
http://s2.postimg.org/51hxxhqqh/scan0006.jpg (http://postimage.org/)

oygateedat
3rd August 2015, 07:34 PM
http://s27.postimg.org/evxyppjbn/scan0007.jpg (http://postimage.org/)

oygateedat
3rd August 2015, 07:35 PM
http://s13.postimg.org/5sbejqfmf/scan0008.jpg (http://postimage.org/)

oygateedat
3rd August 2015, 07:56 PM
http://s23.postimg.org/8zmuiygbv/11796241_493104644179603_2533022783145828742_n.jpg (http://postimage.org/)
Courtesy : Mr.Madakkulam Prabhakaran, Face Book

oygateedat
3rd August 2015, 08:48 PM
http://s27.postimg.org/wlwh6nytv/vvddd.jpg (http://postimage.org/)

ainefal
3rd August 2015, 09:01 PM
Congrats Loganathan Sir for crossing the 8000th Milestone.

ainefal
3rd August 2015, 09:10 PM
http://s2.postimg.org/51hxxhqqh/scan0006.jpg (http://postimage.org/)

இந்த மக்களிடமிருந்து என்னை பிரித்திடவோ என்னிடமிருந்து இந்த மக்களைப் பிரித்திடவோ எந்தச் சக்தியாலும் முடியாது.

- புரட்சித்தலைவர்

siqutacelufuw
3rd August 2015, 10:10 PM
http://s23.postimg.org/8zmuiygbv/11796241_493104644179603_2533022783145828742_n.jpg (http://postimage.org/)
Courtesy : Mr.Madakkulam Prabhakaran, Face Book

A VERY RARE PHOTO. THANK YOU MY DEAR BROTHER Mr. TIRUPPUR RAVICHANDRAN for having posted this Image in our M.T. Thread.

siqutacelufuw
3rd August 2015, 10:16 PM
http://i59.tinypic.com/e09vl.jpg

With the Blessings of our beloved God M.G.R. & ANNAI JANAKI, I CONGRATULATE you Mr. Loganathan, on your crossing 8000 Posts.

fidowag
3rd August 2015, 11:24 PM
தினமலர் -03/08/2015

http://i60.tinypic.com/33duozq.jpg

fidowag
3rd August 2015, 11:28 PM
வண்ணத்திரை -10/08/2015
http://i59.tinypic.com/2z66oub.jpg
http://i61.tinypic.com/1zch5zt.jpg
http://i59.tinypic.com/mh4tvm.jpg
http://i58.tinypic.com/do6fkn.jpg

அரசிளங்குமரியில்- சின்னப் பயலே சின்னப் பயலே, நாடோடி மன்னன்- படத்தில்
மானைத் தேடி மச்சான் வரப் போறான் , சும்மா கிடந்த நெலத்தைக் கொத்தி , திருடாதே படத்தில்-, திருடாதே , மகாதேவியில்- குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும்
ஆகிய பாடல்களுக்கும் எழுதியுள்ளார்.

fidowag
3rd August 2015, 11:30 PM
எம்.ஜி.ஆர். கதை - நூலில் பிரசுரம் ஆன புகைப்படங்கள் தொடர்ச்சி .....
http://i61.tinypic.com/346711e.jpg

fidowag
3rd August 2015, 11:31 PM
http://i60.tinypic.com/11t8k0y.jpg

fidowag
3rd August 2015, 11:32 PM
http://i61.tinypic.com/2qs15qo.jpg

fidowag
3rd August 2015, 11:32 PM
http://i60.tinypic.com/2iuw3le.jpg

fidowag
3rd August 2015, 11:33 PM
http://i58.tinypic.com/2cfw610.jpg

fidowag
3rd August 2015, 11:33 PM
http://i58.tinypic.com/2l9twgg.jpg

fidowag
3rd August 2015, 11:34 PM
http://i60.tinypic.com/1zgepvb.jpg

fidowag
3rd August 2015, 11:35 PM
http://i57.tinypic.com/2e0ny1u.jpg

fidowag
3rd August 2015, 11:35 PM
http://i61.tinypic.com/p2j2e.jpg

fidowag
3rd August 2015, 11:36 PM
http://i59.tinypic.com/sl309x.jpg

fidowag
3rd August 2015, 11:37 PM
http://i59.tinypic.com/20a8o5g.jpg

fidowag
3rd August 2015, 11:37 PM
http://i62.tinypic.com/2wck66g.jpg

mgrbaskaran
4th August 2015, 02:03 AM
நமது நாடு, நமது மக்கள், நமது மொழி, நாம் அனைவரும் சகோதரர்கள் என்ற உணர்வு நமக்கு வேண்டும்.

--புரட்சித்தலைவர்

super

mgrbaskaran
4th August 2015, 02:07 AM
இந்த மக்களிடமிருந்து என்னை பிரித்திடவோ என்னிடமிருந்து இந்த மக்களைப் பிரித்திடவோ எந்தச் சக்தியாலும் முடியாது.

- புரட்சித்தலைவர்
எத்தனை உண்மை

தலைவா

உந்தன் சொல்லில்

என்றும் உந்தன்

பேர் சொல்லும்

இந்த

பூ உலகம்

Russelldvt
4th August 2015, 05:30 AM
TODAY 6.00AM WATCH JMOVIE

http://i60.tinypic.com/2lsfdao.jpg

http://i59.tinypic.com/2vvrvqp.jpg http://i61.tinypic.com/2wg59vp.jpg http://i58.tinypic.com/m0uiv.jpg

Russelldvt
4th August 2015, 05:33 AM
TODAY 1.00PM WATCH JMOVIE

http://i62.tinypic.com/vuxyr.jpg

http://i57.tinypic.com/16ivdk7.jpg http://i58.tinypic.com/2nkj6gl.jpg http://i58.tinypic.com/35k0vep.jpg

oygateedat
4th August 2015, 07:21 AM
http://s29.postimg.org/wifisrpbb/FB_20150804_07_13_16_Saved_Picture.jpg (http://postimage.org/)
Courtesy - Mgr Kamalraj, face book.

Russellwzf
4th August 2015, 07:54 AM
Congratulations Loganathan sir for Crossing more than 8000+postings.... Your pictures from MGR Kathai magazine are awesome.

Russellwzf
4th August 2015, 08:02 AM
http://i60.tinypic.com/imuudv.jpg

Russellrqe
4th August 2015, 08:16 AM
http://s2.postimg.org/51hxxhqqh/scan0006.jpg (http://postimage.org/)
very nice makkal thilagam mgr's book collections. Thanks ravichandran sir

Russellrqe
4th August 2015, 08:17 AM
THANI PIRAVI 9TH WEEK AT TRICHY- ADVT- RARE COLLECTION
http://i59.tinypic.com/33bltw6.jpg

ainefal
4th August 2015, 01:56 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/4th%20August%202015_zpsgikkplkg.jpg

http://dinaethal.epapr.in/557644/Dinaethal-Chennai/04.08.15#page/8/1

Richardsof
4th August 2015, 03:55 PM
இனிய நண்பர் திரு குமார் சார்
இன்று தாங்கள் பதிவிட்ட 1966ம் வருட சிவாஜி இதழில் வெளிவந்த மக்கள் திலகத்தின் ''தனிப்பிறவி '' 9 வது வார விளம்பர திருச்சி நகர ஆவணம் மிகவும் அருமை .மேலும் மதுர கானம் திரியில் தாங்கள் பதிவிட்டுள்ள மற்ற
படங்கள் பற்றிய விளம்பர பதிவுகள் சூப்பர் .

Richardsof
4th August 2015, 03:57 PM
http://s29.postimg.org/wifisrpbb/FB_20150804_07_13_16_Saved_Picture.jpg (http://postimage.org/)
Courtesy - Mgr Kamalraj, face book.
super still . Thanks RAVICHANDRAN SIR

Richardsof
4th August 2015, 04:28 PM
பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும் …

இம் என்னும் முன்னும், உம் என்னும் முன்னும் இசை பிறக்கும் மெல்லிசை மன்னரின் ஆர்மோனியத்தில்! அவரின் இசை சாம்ராஜ்ஜியத்தில் பூத்த பாடல்கள் என்றும் வாடதவை. நம்மை முணுமுணுக்க வைப்பவை. எம்.ஜி.ஆர். என்னும் கதாநாயகனுக்காக அவர் இசைத்த கானங்கள் காலங்களைத் தாண்டி வாழுபவை. எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுபவை.

அவர் அடிக்கடி சொல்லுகின்ற வார்த்தை, இறக்கும் மனிதர்கள் இறவாப் பாடல்கள்…

இன்று அவர் நம்மிடம் இல்லை. அவர் அமைத்த இசை, அவர் கொடுத்த பாடல்கள், தமிழ் உலகம் உள்ளவரை உயிரோடு உலவி வரும். இதோ இந்தப் பாடல் கவிஞர் ஆலங்குடி சோமு அவர்கள் இயற்றியது. கண்ணன் என் காதலன் திரைப்படத்திற்காக வரைந்த இசையோவியம். செந்தமிழ் சீர் கொண்டு கவிஞர் தர, மெல்லிசை இசையாலே எம்.எஸ்.வி. உயிர் கொடுக்க, அற்புதக் குரலாலே நம்மை வயப்படுத்தும் டி.எம்.சௌந்தரராஜன்.

பாடுவோர் பாடினால்பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்… கதையின்படி நடக்க முடியாத நாயகி, இந்த இசை கேட்டு, கால்கள் குணம்பெற்று ஆடத் தொடங்குகிறாள். ஏற்ற பல்லவி இசையை சுமந்து வர, எம்.ஜி.ஆர். அவர்களின் முக பாவங்கள் அடடா… அடடா… போட வைக்கும். நாயகியாக செல்வி ஜெயலலிதா. பாடல் வரிகளை உச்சரித்து இது மெட்டுக்கு இடப்பட்ட வரிகளா அல்லது இயற்றிய வரிகளுக்கு இடப்பட்ட மெட்டா என்று பட்டிமன்றம் வைக்கச் சொல்கிற பாடல்.

கலைகளைத் தெய்வமாய் காண வேண்டும் என்கிற வைர வரியும் பாடலில் மின்ன…

பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்
பாலுடன் தேன்கனி சேர வேண்டும்

நம்மையும் அறியாமல் இப்பாடல் கேட்கும்போதெல்லாம் ஆடத் தோன்றுகிற ரகசியம் … இசையல்லவா?

__________________________________________________ __________________________
பாடல்: பாடுவோர் பாடினால்
திரைப்படம்: கண்ணன் என் காதலன் (1968)
இயற்றியவர்: கவிஞர் ஆலங்குடி சோமு
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா

__________________________________________________ __________________________

பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்
பாலுடன் தேன்கனி சேர வேண்டும்
பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்
பாலுடன் தேன்கனி சேர வேண்டும்
கலைகளை தெய்வமாய்க் காண வேண்டும்
கன்னி நீ இன்னும் ஏன் நாண வேண்டும்… ம்…
பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்

பாட்டில் சுவையிருந்தால் ஆட்டம் தானே வரும்
கேட்கும் இசைவிருந்தால் கால்கள் தாளம் இடும்
தன்னை மறந்தது பெண்மை துள்ளி எழுந்தது பதுமை
தன்னை மறந்தது பெண்மை துள்ளி எழுந்தது பதுமை
நூலளந்த இடைதான் நெளிய நூறு கோடி விந்தை புரிய
நூறு கோடி விந்தை புரிய
பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்

பாதம் சிவந்திருக்கும் பாவை செந்தாமரை
பார்வை குனிந்திருக்கும் புருவம் மூன்றாம் பிறை
புத்தம் புது மலர்ச்செண்டு தத்தி நடமிடக் கண்டு
புத்தம் புது மலர்ச்செண்டு தத்தி நடமிடக் கண்டு
மேடை வந்த தென்றல் என்றேன்
ஆடை கொண்ட மின்னல் என்றேன்
ஆடை கொண்ட மின்னல் என்றேன்

பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்
பாலுடன் தேன்கனி சேர வேண்டும்
கலைகளை தெய்வமாய்க் காண வேண்டும்
கன்னி நீ இன்னும் ஏன் நாண வேண்டும் ம்
பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்
courtesy - vallamai
__________________________________________________ __

Russellisf
4th August 2015, 05:05 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsfchbq4ph.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsfchbq4ph.jpg.html)

Russellisf
4th August 2015, 05:06 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/b_zpsyujc8zy8.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/b_zpsyujc8zy8.jpg.html)

Russellisf
4th August 2015, 05:07 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/c_zps5df4co1k.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/c_zps5df4co1k.jpg.html)

Russellisf
4th August 2015, 05:09 PM
எம்ஜிஆரும் தில்லானா மோகனாம்பாளும்

எம்ஜிஆர் முதலமைச்சராக முதன்முறை பதவிக்கு வந்தபோது ரஷ்யாவில் இருந்து கலாச்சார குழு ஒன்று தமிழகம் வந்தது.

அவர்களுக்கு தமிழ்திரைப்படம் ஒன்று காட்டவேண்டும் என்று அரசு அதிகாரிகள் விரும்பி, எம்ஜிஆரிடம் சென்று ரஷ்ய குழுவினருக்கு ''நீங்கள் நடித்த எந்தப்படத்தை போட்டுக்காட்டுவது?'' என்று கேட்டனர்.

அதற்கு எம்ஜிஆர் சொன்னார், '' என் படத்துல இருக்கிற காதல், வீரம், நீதிக்கருத்துக்கள் அனைத்தும் எல்லா வெளிநாட்டுப்படங்களிலும் இருக்கிறது..ஆனால் கலாச்சாரம்jதான் நாட்டுக்கு நாடு மாறுபடும். அதனால் நம்முடைய கலாச்சாரத்தை நாம்தான் காட்டவேண்டும்..

என் படத்தைவிட தம்பியோட (சிவாஜி) தில்லானா மோகனாம்பாள் படத்தை போட்டுக்காட்டுங்கள். தமிழ்நாட்டின் கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் பார்த்து ரஷ்ய குழுவினர் அசந்துபோவார்கள்.. '''

இத்தனைக்கும் முதலமைச்சராகும் முன் நாள் வரை சினிமாவில் 23 ஆண்டு காலமாக எம்ஜிஆருக்கு நெம்பர் ஒன் தொழில் போட்டியாளர் சிவாஜிதான்....

கலையை கலையாகவே பார்த்த மாபெரும் திலகங்கள்

Russellisf
4th August 2015, 05:12 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps0yqhcqyj.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps0yqhcqyj.jpg.html)

Russellisf
4th August 2015, 05:15 PM
As now thalaivar song suit for tn current position


தைரியமாக சொல் நீ மனிதன் தானா?
மனிதன் தானா?
இல்லை!
நீ தான் ஒரு மிருகம் -
இந்த மதுவில் விழும் நேரம்
மனமும் நல்ல குணமும்
உன் நினைவை விட்டு விலகும்
நீ தான் ஒரு மிருகம் -
இந்த மதுவில் விழும் நேரம் .........

மானை போல் மானம் என்றாய்-
நடையில் மத யானை நீயே என்றாய்
வேங்கை போல் வீரம் என்றாய்-
அறிவில் உயர்வாக சொல்லிக் கொண்டாய்
மதுவால் விலங்கினும் கீழாய் நின்றாய்

தைரியமாக சொல் நீ
மனிதன் தானா மனிதன் தானா ?

அலையாடும் கடலை கண்டாய்
குடித்து பழகாமல் ஆடக் கண்டாய்
மலராடும் கொடியை கண்டாய்
மதுவை பருகாமல் ஆடக் கண்டாய்
நீயோ மதுவாலே ஆட்டம் கண்டாய்

தைரியமாக சொல் நீ
மனிதன் தானா மனிதன் தானா ?

பொருள் வேண்டிதிருடச் செல்வாய்
பெண்ணை பெறவேண்டி விலையை சொல்வாய்
துணிவோடு உயிரை கொல்வாய்
எதற்கும் துணையாக மதுவை கொள்வாய்
கேட்டால் நான்தானே மனிதன் என்பாய் .......

- காவியக் கவிஞர் வாலி .

ainefal
4th August 2015, 08:29 PM
நான் மக்களைச் சந்திக்கிறவனே தவிர, தலைவர்களை தேடி போய், வாழ்க்கையை உயர்த்திக்கொள்ள வேண்டிய நிலையில் நான் இல்லை.

- புரட்சித்தலைவர்

ainefal
4th August 2015, 11:08 PM
இணையதளத்தில் முதன்முறையாக.....

https://www.youtube.com/watch?v=Jj0wWK7u1-g

ainefal
4th August 2015, 11:46 PM
84964

Russellrqe
5th August 2015, 08:18 AM
RARE DOCUMENTS FROM TRICHY
http://i59.tinypic.com/2cz59wz.jpg

Russellrqe
5th August 2015, 08:22 AM
kavalkaran 9th week at trichy advt
http://i57.tinypic.com/34fjofr.jpg

Russelldvt
5th August 2015, 12:30 PM
TODAY 1.00PM WATCH JMOVIE

http://i57.tinypic.com/291c7kg.jpg

http://i57.tinypic.com/2cs9owk.jpg http://i59.tinypic.com/5yyr8z.jpg http://i58.tinypic.com/2h66nn5.jpg

Russelldvt
5th August 2015, 12:35 PM
TODAY 7.00PM WATCH SUNLIFE TV

http://i59.tinypic.com/rbwgfo.jpg

http://i59.tinypic.com/5m09bl.jpg http://i57.tinypic.com/2zjdfr9.jpg http://i61.tinypic.com/2wr2o0o.jpg

Richardsof
5th August 2015, 01:51 PM
http://i62.tinypic.com/fnwaw6.jpg

Richardsof
5th August 2015, 01:53 PM
http://i59.tinypic.com/2vxlt06.jpg

ainefal
5th August 2015, 01:56 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/5th%20August%202015_zpstrdjcgiq.jpg

http://dinaethal.epapr.in/557818/Dinaethal-Chennai/05.08.2015#page/14/1

Richardsof
5th August 2015, 02:05 PM
http://i57.tinypic.com/29w664h.jpg

Richardsof
5th August 2015, 02:06 PM
http://i58.tinypic.com/se9g29.jpg

Richardsof
5th August 2015, 02:07 PM
http://i60.tinypic.com/117u2h4.jpg

Russellzlc
5th August 2015, 06:47 PM
http://i62.tinypic.com/x5b3pc.jpg

தலைவர் பற்றிய செய்திகள், புகைப்படங்கள் எந்தப் பத்திரிகையில் வந்தாலும், நாளைய தலைமுறை அறிந்துகொள்ளும் வகையில் வரலாற்று ஆவணமாக அவற்றை பதிவிடும் நண்பர் திரு.லோகநாதன் அவர்கள் 8,000 பதிவுகளை கடந்துள்ளதற்கும் தங்கள் பணி என்றும் தொடரவும் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russelldvt
5th August 2015, 06:48 PM
Still From Ninaithathai Mudippavan

http://i58.tinypic.com/2dt0mzn.jpg

Russellzlc
5th August 2015, 06:48 PM
நண்பர்கள் அனைவரின் எல்லாப் பதிவுகளும் சிறப்பாக உள்ளன. ஒவ்வொன்றையும் தனித்தனியே பாராட்ட வேண்டும். அவ்வளவு அரிய தகவல்கள், புகைப்படங்கள், பேட்டிகள், ஆவணங்கள் என்று கலக்குகிறீர்கள். ஒவ்வொருவருக்கும் பணிவான நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
5th August 2015, 06:51 PM
http://i59.tinypic.com/20a8o5g.jpg

உயர்(த்தும்)ந்த உள்ளம்


கடந்த 27-ம் தேதியன்று நமது திரியில் லதா அவர்களின் பேட்டியை நண்பர் திரு.ஆர்.கே.எஸ். அவர்கள் பதிவிட்டிருந்தார். (பதிவு எண்.1229) அதன் ஒரு பகுதி கீழே:

//அதுபற்றி லதா கூறுகிறார்:- "எம்.ஜி.ஆர். வந்து என் நடனம் பார்க்க விரும்பியதும் எனக்குள் உதறல். கால்களை கட்டி வைத்துக் கொண்டதுபோல் உணர்ந்தேன். நடனம் பார்த்து என்ன சொல்வாரோ என்ற பயம்தான். நான் அவரிடம், "உங்களை பார்த்ததும் எனக்கு ஆடவரலை'' என்றேன். அவரோ, "அப்படியானால் உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் ஹீரோவை மாற்றி விடலாமா?'' என்று வேடிக்கையாக கேட்டார். பிறகு அவரே சகஜமாக பேசி, பயம் தெளிவித்து இயல்பாக நடனமாட வைத்தார்.'' //

இதற்கு நான் 28-ம் தேதி நன்றி தெரிவித்து, இதைக் கூறியிருந்தேன். (பதிவு எண் 1281)

//லதா அவர்களின் பேட்டியை பதிவிட்டதற்கும் நன்றி. அதில் தலைவரின் டைமிங் நகைச்சுவையையும் வேறு ஒரு சம்பவத்தையும் பின்னர் கூறுகிறேன். நன்றி.//

நேரமின்மையால் உடனடியாகக் கூறமுடியவில்லை. இப்போது கூறுகிறேன்....

லதா அவர்களின் பேட்டியில் மேலே குறிப்பிட்ட பகுதியைப் பார்த்தீர்களா? திரையுலகில் மட்டுமல்ல, அரசியல் துறையிலும் தலைவர் புகழின் உச்சியில் இருந்த நேரம். அவரைப் பார்த்ததும் அவரோடு நடிப்பதில் லதா அவர்கள் நெர்வசாகி இருப்பது இயற்கை. ஆனால், அவரது பயத்தை போக்கும் விதமாகவும் டைமிங்காகவும், ‘உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் ஹீரோவை மாற்றி விடலாமா?’ என்ற தலைவரின் அதிரடி நகைச்சுவையை கவனித்தீர்களா?

தலைவர் நகைச்சுவை உணர்வு மிக்கவர். இதற்கு பல சம்பவங்களை கூற முடியும். தான் மட்டுமல்லாது, மற்றவர்களின் நகைச்சுவையையும், அவர்கள் எதிர்முகாமில் இருந்தாலும், தலைவர் அதை மிகவும் ரசிப்பார். அதற்கு உதாரணம் இந்த சம்பவம். மறைந்த நடிகர் திரு.எஸ்.எஸ்.சந்திரன் அவர்கள் அதிமுகவில் சேர்ந்த பிறகு ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அதைத்தான் இங்கே கூறுகிறேன்.

தலைவர் முதல்வராக இருந்த நேரம். அவரது தலைமையில் திரைப்பட விழா ஒன்று. திரு.எஸ்.எஸ்.சந்திரன், திரு.ராதாரவி உட்பட கலைஞர்களை முதல்வர் புரட்சித் தலைவர் மோதிரம் அணிவித்து கவுரவிக்கிறார். திரு.எஸ்.எஸ்.சந்திரனும், திரு.ராதாரவியும் அப்போது திமுகவில் இருந்தனர்.

அவர்கள் எதிர் முகாமில் இருக்கிறார்கள் என்று பார்க்காமல் கலைஞர்கள் என்ற முறையில் அவர்கள் இருவருக்கும் மலர்ந்த முகத்தோடு மோதிரம் அணிவித்து வாழ்த்தியிருக்கிறார் தலைவர். திரு.ராதாரவி அவர்களுக்கு தலைவர் மோதிரம் அணிவித்துள்ளார். அது சற்று சிறியதாக இருந்திருக்கிறது. அதனால், விரலில் சேரவில்லை.

தலைவர் உடனே, ‘சேரமாட்டேங்குதே?’ என்று கூறியிருக்கிறார். அருகில் இருந்த திரு.எஸ்.எஸ்.சந்திரன், ‘அவர் (ராதாரவி) ஏற்கனவே திமுகவில் சேர்ந்திருக்கிறார். அதான் சேரமாட்டேங்குது’ என்று கூறியுள்ளார். சாதாரணமாக, கலைஞர்களை கவுரவிக்கும் பொதுமேடையில் இதுபோன்று, அதுவும் முதல்வராக இருக்கும் தன்னிடமே இப்படி கூறியதற்காக தலைவர் கோபப்பட்டிருந்தாலும் அதில் தவறு காணமுடியாதுதான். ஆனால், தலைவர் அந்த நகைச்சுவையை ரசித்து பலமாக சிரித்திருக்கிறார்.

பிறகு, திரு.ராதாரவி அவர்களின் சுண்டு விரலில் மோதிரத்தை அணிவித்து விட்டு, அவரது தோளில் தட்டிக் கொடுத்து, ‘அப்பா மாதிரி (திரு.எம்.ஆர்.ராதா) வரணும்’ என்று வாழ்த்தியுள்ளார் தலைவர்.

அதற்கு, ‘அப்பா (திரு.ராதா) மாதிரி துப்பாக்கியோடு வந்துடப் போறாரு’ என்றிருக்கிறார் திரு.எஸ்.எஸ்.சந்திரன். உணர்ச்சிவசப்படும் தொண்டர்கள் அருகில் இருந்தால் அவரை அடித்தே இருப்பார்கள். ஆனால், நகைச்சுவை உணர்வு மிக்க மனிதநேயரான நம் தலைவரின் அன்றலர்ந்த செந்தாமரை போன்ற முகம் கூட மாறவில்லை. முந்தைய ஜோக்கைக் காட்டிலும் இந்த முறை இன்னும் பலமாக திரு.எஸ்.எஸ்.சந்திரனைப் பார்த்து சிரித்திருக்கிறார். இதற்கு எவ்வளவு பெரிய மனமும் நகைச்சுவை உணர்வும் வேண்டும்.

இந்த தகவலை பின்னர், திரு.சந்திரனே ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இந்த சம்பவம் நடந்தபோது, ‘நான் திமுகவில் இருந்ததால் புரட்சித் தலைவர் மீது கொண்டிருந்த காழ்ப்புணர்ச்சியும் அப்படி பேசுவதற்கு காரணம்’’ என்று ஒளிக்காமல் சொல்லியிருந்தார் திரு.சந்திரன்.

அப்படிப்பட்ட, திரு.சந்திரனும் திரு.ராதாரவி அவர்களும் கால ஓட்டத்தில் புரட்சித் தலைவர் தொடங்கிய அதிமுகவிலேயே சேர்ந்து பல மேடைகளில் தலைவரின் புகழ் பாடினர். திரு.எஸ்.எஸ்.சந்திரன் அதிமுக சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாக இருந்தார். திரு.ராதாரவி அவர்கள் எம்எல்ஏ.வாக இருந்தார். இப்போதும் அதிமுகவில் தொடர்கிறார்.

தன்னை திட்டியவர்கள், கிண்டல் செய்தவர்கள், காழ்ப்புணர்ச்சி கொண்டவர்களுக்கும் கூட தான் மறைந்தாலும் (தலைவர் இருக்கும்போதே இந்த வகையை சேர்ந்தவர்கள் பதவி பெற்றதற்கு திரு. மதுரை முத்து உதாரணம்) அவர்களுக்கும் தனது கட்சி மூலம் பதவி கிடைக்கும்படி செய்திருக்கிறது தலைவரின் உயர்ந்த உள்ளம். மற்றவரை உயர்த்தும் உள்ளம்.

மாற்றுக்கருத்தை கொண்டவர்களை கூட, தான் மறைந்தாலும் தன் பக்கம் ஈர்க்கும் சக்தியும் அருளும் தலைவரின் தங்க முகத்துக்கு உண்டு. ‘முகத்தைக் காட்டினாலே போதும், 30 ஆயிரம் வாக்குகள் விழும்’ என்று தலைவரைப் பற்றி சும்மாவா கூறினார் பேரறிஞர்?

மற்றவர்கள் அடிக்கும் ஜோக்குகளுக்கும் தலைவர் மனம்விட்டு சிரிப்பார் என்று கூறினேனே. மேலே, உள்ள படத்தைப் பாருங்களேன். பல்லாண்டு வாழ்க படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படம். படத்தில் இந்தக் காட்சி கிடையாது. படப்பிடிப்பு இடைவேளையில் படம் எடுக்கப்பட்டிருக்கிறது. படத்தைப் பார்த்தால் நம்பியார் சாமி ஏதோ ஜோக் அடிக்கிறார் என்று தெரிகிறது. அவரும் லொள்ளு பார்ட்டிதான். தலைவர் உட்பட எல்லாரும் ரசித்து சிரிக்கிறார்கள்.

நகைச்சுவை உணர்வு இருக்கும் இடத்தில் கோபம் வராது. திரு.எஸ்.எஸ்.சந்திரன் சொன்ன தகவல் பற்றி ‘மனதோடு கோபம் நீ வளர்த்தாலும் பாவம்’ பதிவிலேயே சொல்லலாம் என்று நினைத்தேன். பதிவும் நீளும், நேரமும் இல்லை என்பதால் அப்போது சொல்லவில்லை. இப்போது சொல்லிவிட்டேன்.

தலைவரிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய எவ்வளவோ பண்புகளில் கோபப்படாமல் இருப்பதும் ஒன்று. அப்போதுதான் சிந்தனை தெளிவாக இருக்கும். மேலும், ‘கோபத்தோடு எழுபவன் நஷ்டத்தோடு உட்காருவான்’ என்பது முதுமொழி.

கோபப்பட்டவருக்கு நேர்ந்த கதியை, நான் சமீபத்தில் ரசித்த நகைச்சுவையை பகிர்ந்து கொள்கிறேன்.......

சென்னை விமான நிலையத்தில் ஜப்பான் செல்ல வேண்டிய பயணி ஒருவர், பெரிய மனிதர், நிறைய லக்கேஜ்களுடன் வந்தார். அவரது லக்கேஜ்களை எடுத்து வைக்கும் தொழிலாளி ஒரு பெட்டியை கீழே போட்டு விட்டார். வேண்டுமென்றே அந்த தொழிலாளி செய்யவில்லை. தவறுதலாக கை நழுவி பெட்டி விழுந்து விட்டது. சேதமும் ஒன்றும் இல்லை. இருந்தாலும் வந்ததே கோபம் அந்த பெரிய மனிதருக்கு. அந்த தொழிலாளியை பொது இடம் என்றும் பாராமல், சூழ்நிலையை மறந்து, மரியாதைக் குறைவாக வாய்க்கு வந்தபடி திட்டினார்.

அந்த தொழிலாளி பதிலுக்கு ஒருவார்த்தை கூட பேசவில்லை. அதுமட்டுமல்ல, முகம் கூட சுளிக்கவில்லை. சுற்றும் முற்றும் உள்ளவர்கள் தன்னையே பார்ப்பதும், பெரிய மனிதர் சகட்டுமேனிக்கு திட்டுவதும் சங்கடமாக இருந்தாலும் பதில் பேசாமல், ‘இதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை’ என்பதுபோல லேசான இளநகையுடன் இருந்தார். இதனால், கோபம் அதிகமாகி அந்த பெரிய மனிதர் அடிக்கப் போவதுபோல பாய்ந்தும் கடமையே கண்ணாக லக்கேஜ்களை எடுத்து வைத்தார் தொழிலாளி. எல்லாம் முடிந்து அந்த பெரிய மனிதர் ஜப்பான் விமானத்திலும் குறித்த நேரத்தில் ஏறிச் சென்று விட்டார்.

வேறொரு விமானத்துக்கு காத்துக் கொண்டிருந்த பயணி ஒருவர், நடந்ததை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தவர், திட்டு வாங்கிய தொழிலாளியின் பொறுமையைப் பார்த்து ஆச்சரியப்பட்டார். இந்தக் காலத்தில் இப்படியும் ஒரு பொறுமைசாலியா? இல்லை, ஒரு வேளை ஏழ்மையின் இயலாமையா? எப்படியோ?.... பரிதாபமாக இருந்தது அவருக்கு.

தொழிலாளியிடமே கேட்டு விடலாம், மேலும், எந்த வகையில் தொழிலாளி கோபத்தை கட்டுப்படுத்தினார் என்பதை அவரிடமே கேட்டுத் தெரிந்து கொண்டால் நமக்கும் உதவும் என்ற எண்ணம் வந்தது அவருக்கு.

கேட்டும் விட்டார்....

லக்கேஜ்களை ஏற்றும் தொழிலாளி பதில் சொன்னார்...

‘இவர்கிட்ட எல்லாம் எதுக்கு சார் பதிலுக்கு பதில் பேசிக்கிட்டு? எல்லாரையும் மாதிரி எனக்கும் கோபம் வரத்தான் செய்யும். ஒவ்வொருத்தரும் அதை டீல் பண்ற விதம்தான் வேற. என் பாணி தனி.’

‘அதைத்தான் கேட்கிறேன்... எப்படி கோபத்தை கட்டுப்படுத்தறே? சொல்லேம்பா’

‘ஒண்ணுமில்ல சார். என்னைத் திட்டிய பெரிய மனிதர் ஜப்பானுக்கு போய்கிட்டிருக்கார். அவரது லக்கேஜ்கள் வேறு விமானத்தில் அமெரிக்கா போவுது’

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

பின்குறிப்பு: நான் கூறிய நகைச்சுவையை படிப்பவர்கள் கோபப்பட்டால் நஷ்டம் ஏற்படும் என்ற நீதியைத்தான் இதன்மூலம் எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர, கோபப்படுபவர்களை தொழிலாளியைப் போல டீல் செய்ய வேண்டும் என்று எடுத்துக் கொள்ளக் கூடாது என்று அன்புடன் கோருகிறேன்.

ainefal
5th August 2015, 09:08 PM
தாயிடத்தில் அன்பு, தாந்தயிடத்தில் மரியாதை, ஆசானிடத்தில் பயபக்தி,
நண்பனிடத்தில் பாசம், ஏழைகளிடத்தில் இறக்கம் என்ற இந்த பண்புகள் தான்
தெய்வ பக்தி. மனதில் தூய்மை ஏற்பட்டால் அதுதான் பக்தி. அந்த தூய்மையை
எற்படுதுவதக்கு நான் கடவுள் வேஷம் போட்டுதான் நடிக்க வேண்டுமா என்ன?

- புரட்சித்தலைவர்

oygateedat
5th August 2015, 10:34 PM
http://s23.postimg.org/tarwe05yj/11709448_1493759980916223_888179347586136750_n.jpg (http://postimage.org/)

MELLISAI MANNAR - MAKKAL THILAGAM - KAVIARASAR

mgrbaskaran
6th August 2015, 01:09 AM
http://i60.tinypic.com/imuudv.jpg

ஆஹா அற்புதம் அற்புதம்

mgrbaskaran
6th August 2015, 01:51 AM
http://i58.tinypic.com/se9g29.jpg

THE PERENNIAL FOUNTAIN OF GENEROCITY THAT MGR IS. --காமதேனு போல் என்றும் வாரி வழங்கும் வள்ளல் திரு எம். ஜி. ஆர்.

PHILANTHROPY - இல்லாதவர்களுக்கு இல்லை என்றாது உதவும் - பணத்தை கணக்கிலாமல் வாரி வழங்கும்

AUGUST PRESENCE OF MGR :inspiring reverence or admiration; of supreme dignity or grandeur; majestic PRESENCE OF MGR

இதய தெய்வத்தை பார்த்ததை

எத்தனை அற்புதமான வர்ணனைகள்

ஆங்கிலத்தில் ,


Dictionery இல் meanings

பார்த்து மகிழ்ந்தேன்

Russelldvt
6th August 2015, 02:35 AM
Still from Petralthaan Pillaiya

http://i58.tinypic.com/72ak3n.jpg

Russelldvt
6th August 2015, 02:36 AM
http://i59.tinypic.com/2wbsum9.jpg

Russelldvt
6th August 2015, 02:37 AM
http://i59.tinypic.com/8x7ejs.jpg

Russelldvt
6th August 2015, 02:37 AM
http://i60.tinypic.com/2llkpk8.jpg

Russelldvt
6th August 2015, 02:38 AM
http://i58.tinypic.com/av67as.jpg

Russelldvt
6th August 2015, 02:39 AM
http://i62.tinypic.com/23i6uxw.jpg

Richardsof
6th August 2015, 05:49 AM
http://s23.postimg.org/tarwe05yj/11709448_1493759980916223_888179347586136750_n.jpg (http://postimage.org/)

MELLISAI MANNAR - MAKKAL THILAGAM - KAVIARASAR

super still. THANKS RAVICHANDRAN SIR

Russellbpw
6th August 2015, 08:19 AM
இனிய நண்பர் திரு எஸ்வி, யுகேஷ், கலைவேந்தன், குமார் சார், பேராசிரியர், கலைவேந்தன், லோகநாதன் (வாழ்த்துக்களுடன்), சைலேஷ், முதய்யன் அவர்களே

நீண்ட நாள் ஆகிவிட்டபடியால் ஒரு பதிவு அவ்வளவே...!
அனைவரும் நலம் தானே ! நலம் அறிய அவா !

பேராசிரியர் அவர்களின் திரை மற்றும் அரசியல் நிகழ்வுகள் பதிவு படித்து நிறைய நாட்கள் ஆகிவிட்டது. அதுபோல திரு எஸ்வி அவர்கள் பதிவும் படித்து நிறைய நாட்கள் ஆகிவிட்டது.

நிறைய விஷயங்கள் தெரிந்தவர் ஆயிற்றே நமது பேராசிரியர் அவர்கள் ...மற்றும் திரு எஸ்வி அவர்கள் ..!

தங்களுடைய இளமை கால அரசியல் நிகழ்வுகள், திரைப்பட வெளியீட்டு முதல் நாள் அனுபவங்கள் இவற்றை பகிர்ந்துகொண்டால் படிப்பதற்கு சுவையாகவும், பழைய விஷயங்களை தெரிந்து கொள்ள ஒரு வாய்பாகவும் இருக்கும்...! பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன் !

Rks

Russellrqe
6th August 2015, 08:34 AM
WELCOME R.K.S

FOR YOU ...OLDEN DAYS ... 1973...POLITICAL SCENES...
http://i59.tinypic.com/2d0kmiv.jpg

Russellrqe
6th August 2015, 08:35 AM
http://i61.tinypic.com/efqqo6.jpg

Russellrqe
6th August 2015, 08:37 AM
http://i62.tinypic.com/24yzu2q.jpg

Russellrqe
6th August 2015, 08:39 AM
http://i58.tinypic.com/2aifp81.jpg

Russellrqe
6th August 2015, 08:40 AM
http://i61.tinypic.com/aviz3d.jpg

Russellrqe
6th August 2015, 08:53 AM
http://i61.tinypic.com/15qfas4.jpg

ujeetotei
6th August 2015, 10:09 AM
http://i62.tinypic.com/24yzu2q.jpg

Thanks C.S.Kumar sir for uploading the above image.

Maybe first time இரட்டை இலை appearing in the daily.

ujeetotei
6th August 2015, 10:14 AM
திண்டுக்கல்லில் வெற்றி பெறுவோம் - கருணாநிதி பேட்டி
அதிமுக வெற்றி பெறும் - MGR அறிக்கை

Did you see the difference between these two leaders?

ujeetotei
6th August 2015, 01:29 PM
MGR blog update

http://www.mgrroop.blogspot.in/2015/08/the-new-york-times.html

ainefal
6th August 2015, 02:39 PM
இனிய நண்பர் திரு எஸ்வி, யுகேஷ், கலைவேந்தன், குமார் சார், பேராசிரியர், கலைவேந்தன், லோகநாதன் (வாழ்த்துக்களுடன்), சைலேஷ், முதய்யன் அவர்களே

நீண்ட நாள் ஆகிவிட்டபடியால் ஒரு பதிவு அவ்வளவே...!
அனைவரும் நலம் தானே ! நலம் அறிய அவா !

பேராசிரியர் அவர்களின் திரை மற்றும் அரசியல் நிகழ்வுகள் பதிவு படித்து நிறைய நாட்கள் ஆகிவிட்டது. அதுபோல திரு எஸ்வி அவர்கள் பதிவும் படித்து நிறைய நாட்கள் ஆகிவிட்டது.

நிறைய விஷயங்கள் தெரிந்தவர் ஆயிற்றே நமது பேராசிரியர் அவர்கள் ...மற்றும் திரு எஸ்வி அவர்கள் ..!

தங்களுடைய இளமை கால அரசியல் நிகழ்வுகள், திரைப்பட வெளியீட்டு முதல் நாள் அனுபவங்கள் இவற்றை பகிர்ந்துகொண்டால் படிப்பதற்கு சுவையாகவும், பழைய விஷயங்களை தெரிந்து கொள்ள ஒரு வாய்பாகவும் இருக்கும்...! பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன் !

Rks

Welcome back RKS Sir,

One Halwa News for you in case you have not observed: Sivkasi Ennatha solvenungo vijay dance may be copied from thukku thukki yeratha malaithannile : Please watch from 0;50 to 0:52

https://www.youtube.com/watch?v=0B2wSmSp_Oc

and this : 1:05 to 1:10

https://www.youtube.com/watch?v=8UwJe8lBigk

Russellzlc
6th August 2015, 03:09 PM
http://s23.postimg.org/tarwe05yj/11709448_1493759980916223_888179347586136750_n.jpg (http://postimage.org/)

MELLISAI MANNAR - MAKKAL THILAGAM - KAVIARASAR

அரிய புகைப்படத்தை பதிவிட்ட திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
6th August 2015, 03:16 PM
இனிய நண்பர் திரு எஸ்வி, யுகேஷ், கலைவேந்தன், குமார் சார், பேராசிரியர், கலைவேந்தன், லோகநாதன் (வாழ்த்துக்களுடன்), சைலேஷ், முதய்யன் அவர்களே

நீண்ட நாள் ஆகிவிட்டபடியால் ஒரு பதிவு அவ்வளவே...!
அனைவரும் நலம் தானே ! நலம் அறிய அவா !

பேராசிரியர் அவர்களின் திரை மற்றும் அரசியல் நிகழ்வுகள் பதிவு படித்து நிறைய நாட்கள் ஆகிவிட்டது. அதுபோல திரு எஸ்வி அவர்கள் பதிவும் படித்து நிறைய நாட்கள் ஆகிவிட்டது.

நிறைய விஷயங்கள் தெரிந்தவர் ஆயிற்றே நமது பேராசிரியர் அவர்கள் ...மற்றும் திரு எஸ்வி அவர்கள் ..!

தங்களுடைய இளமை கால அரசியல் நிகழ்வுகள், திரைப்பட வெளியீட்டு முதல் நாள் அனுபவங்கள் இவற்றை பகிர்ந்துகொண்டால் படிப்பதற்கு சுவையாகவும், பழைய விஷயங்களை தெரிந்து கொள்ள ஒரு வாய்பாகவும் இருக்கும்...! பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன் !

Rks

நன்றி திரு.ஆர்.கே.எஸ்., நீங்க எப்படி இருக்கீங்க? என்னை இரண்டு முறை விளித்திருப்பதற்கும் நன்றி. அடிக்கடி வாருங்கள்.

பேராசிரியர் அவர்களுக்கும் எஸ்.வி. அவர்களுக்கும் திரு.ஆர்.கே.எஸ். விடுத்த வேண்டுகோளை வழிமொழிகிறேன்.

பேராசிரியர் அவர்கள் திராவிட இயக்க வரலாற்றை எழுதப் போவதாக ஏற்கனவே தெரிவித்திருந்தார். அந்தப் பணியை அவர் செய்ய வேண்டும். எப்படிப்பட்ட அமில ஆறுகளை காங்கிரசின் அடக்குமுறைகளை கடந்து வந்தது திராவிட இயக்கம் என்பதை வருங்காலத் தலைமுறைகளும் அறிந்து கொள்ள, அழியாத கல்வெட்டாய் வரலாற்றை பதிவிட அவரை வேண்டுகிறேன்.

திரு.ஜெய்சங்கர் சார், தொடர் ஒன்று எழுதப் போவதாக கடந்த வாரம் அறிவித்திருந்தீர்கள். ஆவலுடன் காத்திருக்கிறோம்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellisf
6th August 2015, 03:18 PM
எம் ஜி ஆர் பக்தர்கள் எம் ஜி ஆர் ரை
கடவுளாய் பார்க்கிறார்கள்
உண்மை தான் என்னஂ
உலகில் கடவுளை வணங்குவது
ஒரு கஷ்டம் நோய் வரகூடாது
பயம் போக்கஂபணம் வரஂஇவைதான்

உலகில் உண்மை யாகஂஉள்ளஂஎம் ஜிஆர் பக்தர்கள்
ஒழுக்கம் கொண்டவர்கள் குளிர்
மிகுந்தஂநாட்டில் வாழ்ந்தஂபோதும்
மது அருந்தாமல் புகைபிடிக்காமல்
உள்ளதால் அரோக்கியத்தை பாதுகாப்பத்து வைப்பர்
பயம் போக்கஂஎம் ஜி ஆர் தத்துவபாடல் ஒன்று போதும் பயத்தை விரட்டஂ
பணம் உழைத்து வாழஂவேண்டும்
எனஂநேர்மையாகஂவாழ்வதால் பணம் கருணை உள்ளஂஎம்ஜிஆர்
பக்தரிடம் நிரந்தரமாக தங்கும்
கடவுளை வணங்கி கிடைப்பது
அத்தனையும் எம் ஜி ஆர் ரை உண்மை யாகஂவணங்கி அவர்வழி நடப்பருக்கு ஒரு குறையும் வந்ததில்லை

courtesy net

Russellzlc
6th August 2015, 03:21 PM
WELCOME R.K.S

FOR YOU ...OLDEN DAYS ... 1973...POLITICAL SCENES...
http://i59.tinypic.com/2d0kmiv.jpg

தலைவரையும் அதிமுகவையும் மையமாகக் கொண்டு, திண்டுக்கல் தேர்தல் சூறாவளியாய் சுழன்றடித்திருப்பதை விளக்கும் அரிய ஆவணப்பதிவுகளுக்கு நன்றி திரு.குமார் சார்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellisf
6th August 2015, 03:23 PM
When #MGR went to London, #BBC interviewed him as a General Secretary of ADMK, in 1974. Pls note, a logo batch of ADMK in MGR's shirt with small size.

Ithayakkani S Vijayan

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpse24uukzt.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpse24uukzt.jpg.html)

photo courtesy by gundu kalyanam

Russellzlc
6th August 2015, 03:24 PM
எம் ஜி ஆர் பக்தர்கள் எம் ஜி ஆர் ரை
கடவுளாய் பார்க்கிறார்கள்

கடவுளை வணங்கி கிடைப்பது
அத்தனையும் எம் ஜி ஆர் ரை உண்மை யாகஂவணங்கி அவர்வழி நடப்பருக்கு ஒரு குறையும் வந்ததில்லை

courtesy net

பதிவுக்கு நன்றி திரு.யுகேஷ்பாபு.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
6th August 2015, 03:27 PM
When #MGR went to London, #BBC interviewed him as a General Secretary of ADMK, in 1974. Pls note, a logo batch of ADMK in MGR's shirt with small size.

Ithayakkani S Vijayan

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpse24uukzt.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpse24uukzt.jpg.html)

photo courtesy by gundu kalyanam

அயல்நாட்டிலும் அண்ணாவை நெஞ்சில் சுமந்து சென்ற தலைவரின் அபூர்வ புகைப்படத்துக்கு நன்றி திரு.யுகேஷ்பாபு.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellisf
6th August 2015, 03:37 PM
02.08.15 மதுரை சென்ட்ரல் திரை அரங்கில் நடந்த அதிரடி அட்டகாசங்கள்...... இங்கே உங்கள் பார்வைக்கு.....

அப்துல் கலாமுக்கு அஞ்சலி முதல்...... அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கம் தந்த கேசரி அதுவும்...... பிரசாதமாக....... ஒரே அமர்க்களம் போங்கள்......

விடுமுறை நாளான அன்று மதுரையில் பல திரை அரங்கங்கள் வெரிச்சென்று இருந்தது......

இது வெறும் முன்னோட்டமே...... இன்னும் படம் ஓடும் போது நடந்த சுவாரஷ்யங்கள்..... நாளை வீடியோவாக..... காத்திருங்கள் ப்ளீஸ்........


courtesy mayil raj fb

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/b_zpsceawgkfn.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/b_zpsceawgkfn.jpg.html)

Russellisf
6th August 2015, 03:39 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/f_zpsho5bj7mg.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/f_zpsho5bj7mg.jpg.html)

Russellisf
6th August 2015, 03:46 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/i_zpsfmfaxqtp.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/i_zpsfmfaxqtp.jpg.html)

Russellisf
6th August 2015, 04:07 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/k_zpsobod3fwy.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/k_zpsobod3fwy.jpg.html)

Russellisf
6th August 2015, 04:09 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/j_zpsegkenj8y.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/j_zpsegkenj8y.jpg.html)

Russellisf
6th August 2015, 04:10 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/h_zpsdjrngqwm.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/h_zpsdjrngqwm.jpg.html)

Russellisf
6th August 2015, 04:12 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/m_zps3xsnbofq.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/m_zps3xsnbofq.jpg.html)

Russellisf
6th August 2015, 05:13 PM
எம் ஜி ஆர்
பிறப்பு
கடவுளின் பிறப்பு குறித்து நினைப்பதில்லை அவர்கருணை உணர்ந்து வணங்குகிறோம்
அதுபோல் இவரின் செய்கையால்
ஒரு கவளம் சோறு ஊட்டமுடியாதஂ
நிலையில் கலைதாய்யிடம் ஒப்படைக்கஂபட்டஂஎம் ஜி ஆர்
தனி மனிதனாகஂதமிழகத்தின் அசைக்கஂமுடியாதஂசெலவாக்கு
புகழ் அதிகாரம் பெற்று தன்னை வளர்த்தஂதமிழ் அன்னைக்கு இதுவரை ஆண்டஂஎவரும் செய்யாதஂபெருமைகளை செய்து
தன் நன்றி காணிக்கை .அளித்தார்

தமிழ் தாய்க்கு சிலை வடித்து வழிபடவைத்தார் எம் ஜி ஆர்
தமிழ் பல்கலைக்கழகம் கண்டு
தமிழ் வளரஂவைத்தார் எம் ஜி ஆர்
கணணியில் தமிழ் வளரஂபெரியார்
எழுத்து சீர்திருத்தம் செய்தார் எம் ஜி ஆர்
தமிழில் அரசாங்கஂஉத்தரவுகள் வரஂ
உத்தரவு இட்டார் எம் ஜி ஆர்
உலகம் வியக்க ஐந்தாவது உலகஂதமிழ் மாநாடு பிரதமர் இந்திராகாந்தியை பங்கு பெறஂவைத்து விழாவை சிறப்பித்தார்
எம் ஜி ஆர்
மாநாட்டில் கேரளா முதல்வர் தமிழ்
மலையாளம் அக்கா தங்கை முறை எனஂபேசியஂபோது
தமிழுக்கு சிறு பெருமை குறையஂவிடமாட்டேன் என்பது போல் பின் பேசியஂஎம் ஜி.ஆர்
தமிழில் இருந்து பிறந்த மொழி மலையாளம் அதனால் தாய் மகள்
முறை வேண்டும் எனஂஉடனே திருத்தியவர் எம் ஜி ஆர்
கலை துறையில் தமிழை தவிரஂவேறு மொழியில் நடிக்காதவர்
எம் ஜி ஆர்
கல்கத்தாவில் தமிழ் கவிஞர் பாரதியார் சிலை திறந்து பெருமைபடவைத்தவர் எம் ஜி ஆர்
தமிழ் கவிஞர்களை ஆஸ்தான. கவிஞர் பட்டம் கொடுத்து பெருமை படவைத்தவர் எம் ஜி ஆர்
தன் உழைப்பு தன் உடமை அனைத்தையும் எம் ஜி ஆர் ஊனம் உற்றோர் பள்ளிக்கும் கட்சிக்கும்
அளித்தவர் பொன்மனச்செம்மல் எம் ஜி ஆர்
courtesy net

Russellisf
6th August 2015, 05:22 PM
it's true picture thalaivar with kanimolzhi photo?


http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpstglfmgfp.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpstglfmgfp.jpg.html)

Russellisf
6th August 2015, 05:33 PM
welcome back rks sir

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/b_zpswhdj7ria.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/b_zpswhdj7ria.jpg.html)




இனிய நண்பர் திரு எஸ்வி, யுகேஷ், கலைவேந்தன், குமார் சார், பேராசிரியர், கலைவேந்தன், லோகநாதன் (வாழ்த்துக்களுடன்), சைலேஷ், முதய்யன் அவர்களே

நீண்ட நாள் ஆகிவிட்டபடியால் ஒரு பதிவு அவ்வளவே...!
அனைவரும் நலம் தானே ! நலம் அறிய அவா !

பேராசிரியர் அவர்களின் திரை மற்றும் அரசியல் நிகழ்வுகள் பதிவு படித்து நிறைய நாட்கள் ஆகிவிட்டது. அதுபோல திரு எஸ்வி அவர்கள் பதிவும் படித்து நிறைய நாட்கள் ஆகிவிட்டது.

நிறைய விஷயங்கள் தெரிந்தவர் ஆயிற்றே நமது பேராசிரியர் அவர்கள் ...மற்றும் திரு எஸ்வி அவர்கள் ..!

தங்களுடைய இளமை கால அரசியல் நிகழ்வுகள், திரைப்பட வெளியீட்டு முதல் நாள் அனுபவங்கள் இவற்றை பகிர்ந்துகொண்டால் படிப்பதற்கு சுவையாகவும், பழைய விஷயங்களை தெரிந்து கொள்ள ஒரு வாய்பாகவும் இருக்கும்...! பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன் !

Rks

Russellisf
6th August 2015, 05:54 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsplsouh5c.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsplsouh5c.jpg.html)

Russellisf
6th August 2015, 05:54 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/d_zps4si7ieec.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/d_zps4si7ieec.jpg.html)

Russellisf
6th August 2015, 05:55 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/c_zpsaez1tm00.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/c_zpsaez1tm00.jpg.html)

Russellisf
6th August 2015, 05:56 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/e_zps5vgjwaft.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/e_zps5vgjwaft.jpg.html)

Russellisf
6th August 2015, 07:02 PM
Puratchi Thalaivar First Public Appearance after Bullet injury in GH with wife Janaki and his Family Doctor

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpslvrjdrpq.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpslvrjdrpq.jpg.html)

ainefal
6th August 2015, 09:00 PM
ஒரு நல்ல ஆட்சிக்கு அஸ்திவாரம் என்என்னா மக்கள் நம்ப பேர்லே வச்சிருக்கிற மதிப்பும் நாம் அவங்க பேர்லே வச்சிருக்கிற நம்பிக்கையும்தான்.

-புரட்சிதலைவர்

ainefal
6th August 2015, 11:33 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/6th%20August%202015_zpsvbeqwrgx.jpg

http://dinaethal.epapr.in/558589/Dinaethal-Chennai/06.08.2015#page/14/1

Richardsof
7th August 2015, 05:13 AM
kavalkaran 9th week at trichy advt
http://i57.tinypic.com/34fjofr.jpg

இனிய நண்பர் திரு குமார் சார்

இது வரை பார்த்திராத அபூர்வ விளம்பரங்களை அள்ளி வழங்கும் உங்களுக்கு அன்பு பாராட்டுக்கள் . திருச்சி நகரில் 1960 களில் வெளிவந்து ஓடிகொண்டிருந்த தமிழ் படங்களின் விளம்பர பதிவுகள் மூலம்திருச்சி மற்றும் திருச்சி -தஞ்சை மாவட்டத்தில் இருந்த திரை அரங்குகள் மற்றும் அன்றைய கால கட்டத்தில் வெளியான படங்கள் பற்றிய தொகுப்பு தகவல்களை அறிய முடிகிறது . குறிப்பாக மக்கள் திலகத்தின் காவல்காரன் , விக்கிரமாதித்தன் ,பறக்கும் பாவை . விவசாயி ,பட விளம்பரங்கள் அருமை.

Russellwzf
7th August 2015, 07:59 AM
அற்புதம் !!


http://i57.tinypic.com/29w664h.jpg

Russellwzf
7th August 2015, 08:00 AM
http://i62.tinypic.com/104jhhy.jpg

Russellrqe
7th August 2015, 08:31 AM
http://i61.tinypic.com/nmkzrn.jpg

Russellrqe
7th August 2015, 08:31 AM
http://i59.tinypic.com/9858pv.jpg

Russellrqe
7th August 2015, 08:34 AM
http://i60.tinypic.com/24xgmyp.jpg

Russellrqe
7th August 2015, 08:34 AM
http://i60.tinypic.com/v42y40.jpg

Russellrqe
7th August 2015, 08:38 AM
http://i59.tinypic.com/2uhbzfr.jpg

Russellrqe
7th August 2015, 08:39 AM
http://i62.tinypic.com/muuykj.jpg

ainefal
7th August 2015, 10:46 AM
எல்லோரும் நமக்கு வேண்டியவர்கள்தான். ஆனால், எங்கே யாரை வைக்க வேண்டும் என்று பார்க்க வேண்டும். குடும்பத்தில் கலகம் விளைவிப்பவர்களோடு தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது.

- புரட்சித்தலைவர்

Russellisf
7th August 2015, 04:36 PM
மூன்று முறை தொடற்ந்து முதல்வர்
ஆன.தானை தலைவர் எம் ஜி ஆர்
பொற்க்காலஆட்சியின் சிலதுளி

கட்சி ஆட்சியில் மூன்றில் ஒரு பங்கு
இடஒதுக்கீடு வழங்கியவர் எம் ஜி ஆர்

ஆசிரியர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் மத்தியஂஅரசுக்கு இணையாகஂஅகவிலைபடி உயர்வு
போனஸ் எல்டிசி போன்ற எண்ணற்றஂசலுகை வழங்கியவர் எம் ஜி ஆர்

மெட்ரோ ரெயிலுக்கு முன்னோடியாகஂபறக்கும் ரயில் திட்டம்.எம்ஜிஆர் கொண்டு வரப்பட்டஂ

பயிர் இன்சூரன்ஸ் திட்டம் உழவர்
அடையாளஂஅட்டை

முதியோர் ஓய்வூதியம்
குடிசைகளுக்கு மின்வசதி
கிராமம் மாறி நகரம் மாக்கியஂதன்னிறைவு திட்டம்

இது எம் ஜி ஆர் பொற்க்காலஆட்சி எனும் கடலின் சிறு துளிகள்தான்
இனியும் வரும்

courtesy net

Russellisf
7th August 2015, 04:37 PM
this news is true?

13-9-1969இல் அருமை நண்பர் எம்.ஜி.ஆர். ஓர் அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையின் இறுதியில், "மதுவிலக்குக் கொள்கையில் தமிழகத்தில்
மட்டுமல்ல; இந்தியத் துணைக் கண்டத்திலுள்ள எந்தத் தனி மனிதனுக்கோ, எந்தக் கட்சிக்கோ உள்ள
அக்கறையை விட, அந்தக் கொள்கை மக்களுக்குத் தேவையானது என்பதில், தி.மு. கழகத் தலைவரும்,
தமிழக முதல்வருமான கலைஞருக்கு அதிக அக்கறையும், அதிகப் பிடிப்பும் உண்டு என்பதை மற்றையோரைவிட அழுத்தமாக என்னால் துணிந்து கூற முடியும்"

1971ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கை மூலமாக மதுவிலக்கை ஒத்தி வைத்த போது கூட, நிதி நிலை அறிக்கையிலே நான் என்ன உரைத்தேன் என்பதை 6ஆம் தேதிய எனது மடலில் குறிப்பிட்டிருக்கிறேன். அதே நிதி நிலை அறிக்கையில், "தமிழகத்தில் மட்டும் மதுவிலக்குச் சட்டத்தை தீவிரப்படுத்து வதால் மதுவிலக்கின் வாயிலாக நாம் காப்பாற்ற விரும்பும் ஒழுக்கம், நாணயம், நேர்மை இவைகளையே பாதுகாக்க வாய்ப்பு இல்லாமல் போகிறது.

எனவே உயர் தனிக் கொள்கையான மதுவிலக்கில் இந்த அரசு தொடர்ந்து நம்பிக்கை வைத்திருக்கிறது
எனினும், இந்திய நாடு முழுவதுக்குமாக இந்தக் கொள்கையை அமல்படுத்த மத்திய அரசு பொறுப்பேற்றுக்கொள்ளும் வரையில் தமிழகத்தில் மதுவிலக்குச் சட்டம் செயல்படுவதை ஆகஸ்ட் 30ஆம் நாளில் இருந்து ஒத்தி வைக்க இந்த அரசு முடிவு செய்கிறது என்பதை வருத்தத்துடன் தெரி வித்துக் கொள்கிறேன்" என்று தான் குறிப்பிட்டேன். மேலும் நண்பர் எம்.ஜி.ஆர். தலைமையில் மதுவிலக்குப் பிரச்சாரக் குழு ஒன்றும் அமைக்கப் பட்டது என்பதையும் மறந்து விடக் கூடாது. இன்னும் சொல்லப்போனால், மதுவிலக்கு குறித்து 13-9-1969இல் அருமை நண்பர் எம்.ஜி.ஆர். ஓர் அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையின் இறுதியில், "மதுவிலக்குக் கொள்கையில் தமிழகத்தில் மட்டுமல்ல; இந்தியத் துணைக் கண்டத்திலுள்ள எந்தத் தனி மனிதனுக்கோ, எந்தக் கட்சிக்கோ உள்ள அக்கறையை விட, அந்தக் கொள்கை மக்களுக்குத் தேவையானது என்பதில், தி.மு. கழகத் தலைவரும்,தமிழக முதல்வருமான கலைஞருக்கு அதிக அக்கறையும், அதிகப் பிடிப்பும் உண்டு என்பதை மற்றையோரை விட அழுத்தமாக என்னால் துணிந்து கூற முடியும்" என்று தெரிவித்ததையும், அதற்குப் பின் அவரே "ஆனந்த விகடன்" பத்திரிகையிலே "நான் ஏன் பிறந்தேன்"என்ற தலைப்பிலே எழுதிய நீண்ட தொடர்
கட்டுரையிலே விரிவாக எழுதியதையும் அ.தி.மு.க.விலே தற்போதுள்ளவர்கள் வேண்டு மானால்
மறந்திருக்கலாம்; ஆனால் நான் மறக்க வில்லை. இந்த அளவுக்கு மதுவிலக்குக் கொள்கையிலே
உறுதியாக இருந்த அருமை நண்பர் எம்.ஜி.ஆர்., பின்னர் முதலமைச்சராக இருந்த போதுதான், மதுவிலக்கு
சம்பந்தமான சட்டங்கள், திட்டங்கள் இவைகள் எல்லாம் மாற்றப்பட்டன. 1-5-1981இல் சாராயம் மற்றும்
கள்ளுக்கடைகள் கூட திறக்கப் பட்டன. ஆனால் குடிப்பவர்கள்"பெர்மிட்" ஒன்று பெற வேண்டுமென்று
விதிமுறைகளில் கூறப்பட்டது. 1981 வரை தமிழ்நாட்டில் இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளி நாட்டு
மதுபானங்கள் உற்பத்தி செய்கின்ற தொழிற்சாலைகள் இல்லை. 1981க்குப் பின்பு தான் இந்த
மதுபானங்களைத் தயாரிக்கின்ற உரிமையை நான்கு தனி நபர்களுக்கும், கூட்டுறவுத் துறை
நிறுவனத்திற்கும் அளிக்கப்பட்டது. கள்ளுக் கடைகள் ஏல முறையில் அனுமதிக்கப்பட்டன. சாராய உற்பத்தி
10 தனிப்பட்ட நபர்களுக்குக் கொடுக்கப் பட்டது. சாராயத்தை விநியோகம் செய்கின்ற மொத்த வியாபாரம்
15 தனிப்பட்ட நபர்களுக்குக் கொடுக்கப் பட்டது. இவை எல்லாம் கடந்த காலத்தில் நடந்த சம்பவங்களாகும்.


courtesy in karunathi facebook

Russellisf
7th August 2015, 04:59 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsbbe9x6rc.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsbbe9x6rc.jpg.html)

Russellzlc
7th August 2015, 08:07 PM
this news is true?

13-9-1969இல் அருமை நண்பர் எம்.ஜி.ஆர். ஓர் அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையின் இறுதியில், "மதுவிலக்குக் கொள்கையில் தமிழகத்தில்
மட்டுமல்ல; இந்தியத் துணைக் கண்டத்திலுள்ள எந்தத் தனி மனிதனுக்கோ, எந்தக் கட்சிக்கோ உள்ள
அக்கறையை விட, அந்தக் கொள்கை மக்களுக்குத் தேவையானது என்பதில், தி.மு. கழகத் தலைவரும்,
தமிழக முதல்வருமான கலைஞருக்கு அதிக அக்கறையும், அதிகப் பிடிப்பும் உண்டு என்பதை மற்றையோரைவிட அழுத்தமாக என்னால் துணிந்து கூற முடியும்"

1971ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கை மூலமாக மதுவிலக்கை ஒத்தி வைத்த போது கூட, நிதி நிலை அறிக்கையிலே நான் என்ன உரைத்தேன் என்பதை 6ஆம் தேதிய எனது மடலில் குறிப்பிட்டிருக்கிறேன்.
courtesy in karunathi facebook


சகோதரர் திரு.யுகேஷ் பாபு அவர்களுக்கு,

கலைஞர் கருணாநிதி அவர்கள் கூறியிருப்பது உண்மைதான். இதில் மறைக்க எதுவும் இல்லை. இதுபற்றி தனது சுயசரிதையான ‘நான் ஏன் பிறந்தேன்?’ தொடரில் தலைவரே கூறியிருக்கிறார்.மேலும், அப்போது சென்னை அயனாவரத்தில் கள்ளச்சாராயம் குடித்து ஒரே நாளில் 60க்கும் மேற்பட்டோர் இறந்தனர். இதுபற்றி கடந்த வாரம் கூட தினமலர் நாளிதழில் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி மணி என்பவர் தெரிவித்திருந்தார்.

மதுவிலக்கை அமல்படுத்தும் மாநிலங்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தபோதும் தமிழகத்துக்கு கைவிரித்து விட்டது. புதிதாக அமல்படுத்தும் மாநிலங்களுக்கு மட்டுமே நிதி வழங்கப்படும் என்று அறிவித்தது. கள்ளச்சாராய சாவு ஒருபுறம். நிதி நெருக்கடி வேறு. எனவே, வேறு வழியில்லாத நிலையில் மதுவிலக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தலைவர் முதல்வராக இருந்தபோதும் இதே நிலை. எனவேதான், அப்போதும் மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டது. ‘எம்ஜிஆர் எவ்வளவோ பாடுபட்டபோதும் அவராலும் மதுவை ஒழிக்க முடியவில்லை.’’ என்று நேற்று (6-ம் தேதி) வெளியிட்ட அறிக்கையில் கலைஞர் கருணாநிதி அவர்கள் கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. (அறிக்கையின் இணைப்பு கீழே கொடுத்துள்ளேன்) தலைவர் உடலால் மறைந்த பிறகு 1989ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த கலைஞர் கருணாநிதி அவர்கள் மலிவு விலையில் பாக்கெட் சாராயத்தை அறிமுகப்படுத்தினார்.

தமிழகத்தில் மதுவிலக்கு ரத்து செய்யப்படுவதற்கு முன்பே காங்கிரஸ் ஆண்ட பல மாநிலங்களிலும் மதுவிலக்கு இல்லை. (இதையும் கலைஞர் கருணாநிதி அவர்கள் 1971-ல் சட்டப் பேரவையில் பேசிய பேச்சில் குறிப்பிட்டுள்ளார். இணைப்பு கடைசியில் கொடுத்துள்ளேன்).

1948-ம் ஆண்டு வரை தமிழகத்தில் முழு மதுவிலக்கு அமலில் இல்லை. சொல்லப்போனால், மிகவும் பழமையான நாகரிகமாக குறிப்பிடப்படும் வேதகாலத்தில் இருந்தே மது வேறு பெயர்களில் அதாவது சோம பானம், சுரா பானம் என்ற பெயர்களில் குடிக்கப்பட்டது. அவை பற்றிய தகவலுக்கான இணைப்புகளை கொடுத்துள்ளேன்.

சோம பானம்

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AE_%E0%AE%AA%E0%AE%BE%E0% AE%A9%E0%AE%AE%E0%AF%8D

சுரா பானம்

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE_%E0%AE%AA%E0% AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D


இந்த 2 பானங்களையும் யார், யார் குடிப்பார்கள் என்றும் வேதங்களில் கூறப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் யாரும் யாரையும் குறை கூற முடியாது. இப்போது, மதுவிலக்கு வேண்டும் என்று குரல் கொடுக்கும் கட்சிகள் கூட, தேர்தல் நேரத்தில் தங்களுக்கு எத்தனை ‘சீட்’ என்றுதான் திமுக, அதிமுக கட்சிகளோடு பேரம் பேசினார்களே தவிர, ‘மதுவிலக்கு கொண்டு வருவேன் என்று வாக்குறுதி அளித்தால்தான் உங்களோடு கூட்டணி சேருவோம்’ என்று நிபந்தனை விதிக்கவில்லை.

தமிழகத்தில் மட்டுமல்ல, எல்லாரின் ஒத்துழைப்போடு, தேசிய அளவில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டால் மகிழ்ச்சிதான்.

எல்லாவற்றையும் விட முக்கியமாக, ‘திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது..’ என்று திருடாதே படத்தில் தலைவர் பாடியதைப் போல, குடிப்பவர்கள் திருந்த வேண்டும். அப்போதுதான் மது ஒழியும். அதற்கு அரசுகளும் உதவ வேண்டும்.

நான் மேலே குறிப்பிட்டபடி, ‘நெஞ்சில் ஓர் வஞ்சமிலா நீட்டோலை’ என்ற பெயரில் திமுகவின் அதிகாரபூர்வ நாளேடான ‘முரசொலி’யில் நேற்று வெளியான கலைஞர் கருணாநிதி அவர்களின் கடிதத்துக்கான இணைப்பு :

http://www.murasoli.in/Kaditham.aspx

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellisf
7th August 2015, 09:05 PM
thank u kalai sir for immediate response for my doubt post

Russellisf
7th August 2015, 09:22 PM
கருணாநிதியின் ஆழத்தை எம் ஜி ஆர் அறிந்து வைத்திருந்தார்,ஆனால் எம் ஜி ஆரின் ஆழத்தை கருணாநிதியால் அறியமுடியாமல் போய்விட்டது அதுதான் எம் ஜி ஆரின் வெற்றியின் ரகசியம்,திரைவசனகர்த்தா ஆரூர்தாஸ் அவர்களின் தொகுப்பிலிருந்து.

Russellisf
7th August 2015, 09:23 PM
தமிழ் சினிமா கண்ட முதல் சூப்பர் ஸ்டாரும் இவரே இம்மண்ணை விட்டு மறைந்து முப்பது வருடங்களாக போகிறது இன்றும் பல நல்ல உள்ளங்களில் நிரந்தரமாக குடிகொண்டுள்ள சூப்பர் ஸ்டாரும் இவரே...

இதய தெய்வம் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர்

oygateedat
7th August 2015, 10:33 PM
http://s17.postimg.org/ni49lx6in/vddd.jpg (http://postimage.org/)

ainefal
7th August 2015, 11:04 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/7th%20August%202015_zpsc3kgoqqw.jpg

http://dinaethal.epapr.in/559916/Dinaethal-Chennai/07-08-2015#page/14/1

fidowag
8th August 2015, 12:19 AM
சென்னை ஓட்டேரி சரவணாவில் 07/08/15 முதல் குடும்பத்தலைவன் தினசரி 3 காட்சிகள் திரையிடப்படுகிறது

http://i60.tinypic.com/et5d05.jpg
http://i62.tinypic.com/2chlvuu.jpg

Richardsof
8th August 2015, 05:45 AM
இனிய நண்பர் திரு ரவிகிரண் சார்

மக்கள் திலகம் எம்ஜிஆர் திரிக்கு வருகை புரிந்தமைக்கு நன்றி .

இந்த நாளில் 8.8.2015 அந்த நாள் 8..8.1972 நினைவலைகள் . சற்று 43 ஆண்டுகள் பின்னோக்கி ....

சினிமா நிலவரங்கள் .சிறு கண்ணோட்டம்
.
மக்கள் திலகம் எம்ஜிஆர் மன்றங்கள் , நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மன்றங்கள் இரு துருவங்களாக வும் , அரசியலில் முறையே திமுக , ஸ்தாபன காங்கிரஸ் இயக்கத்தில் தீவிர பங்களிப்பிலும் செயலாற்றி கொண்டு வந்தார்கள் .

மக்கள் திலகத்தின் திரைப்பட செய்திகள் தினத்தந்தி , முரசொலி , தென்னகம் நவமணி , மாலைமுரசு , அலைஓசை, தினமணி பத்திரிகைகளிலும் , நடிகர் திலகத்தின் திரைப்பட செய்திகள் நவசக்தி , சுதேசமித்திரன் , நவமணி , தினமணி தினத்தந்தி , மாலைமுரசு , அலைஓசை பத்திரிகைகளிலும் வந்து கொண்டிருந்தது .

மக்கள் திலகத்தின் '' நான் ஏன் பிறந்தேன் '' 9 வது வாரமாக நடைபெற்று கொண்டு இருந்தது . சிவாஜியின் ''தர்மம் எங்கே '' 4 வது வாரமாக நடைபெற்று கொண்டு இருந்தது . மக்கள் திலகம் எம்ஜிஆர் மற்றும் சிவாஜி இருவரும் 10க்கும் மேலான புதுப்படங்களில் நடித்து கொண்டு வந்தனர் .ஆகஸ்ட் 26ல் தவப்புதல்வனும் , செப்டம்பர் 15ல் அன்னமிட்டகை படமும் வெளிவருவதாக விளம்பரங்கள் வந்தன.

மக்கள் திலகத்தின் இதயவீணை , உலகம் சுற்றும் வாலிபன் , நினைத்ததை முடிப்பவன் போன்ற படங்கள காண ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருந்தார்கள் . . வசந்த மாளிகை , நீதி , ராஜா ராஜ சோழன் போன்ற படங்களை காண சிவாஜி ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருந்தார்கள் .

1972 துவக்கத்தில் வெளிவந்த ''நல்ல நேரம் '' சென்னை நகரில் சித்ரா - மகாராணி -மேகாலா -ராம் 4 அரங்கில் 100 நாட்கள் ஓடியது குறிப்பிடத்தக்கது .சிவாஜியின் ராஜா சென்னையில் தேவிபாரடைஸ் , ராக்ஸி 2 அரங்கிலும் , ஞான ஒளி பிளாசா அரங்கிலும் 100 நாட்கள் ஓடியது . சித்ரா - மகாராணி அரங்கில் நல்ல நேரம் தொடர்ந்து 100 காட்சிகள் நிறைந்தது . ராஜா தேவி பாரடைஸில் 100 காட்சிகளும் ஞான ஒளி பிளாசா வில் 100 காட்சிகளும் chf ஆனது .

தமிழ் திரையுலகில் புதிய வரவாக மு.க .முத்து நடித்த பிள்ளையோ பிள்ளை ஜூன் 1972ல் வெளிவந்த நேரத்தில் அன்றைய தமிழக முதல்வரின் விபரீத பேராசையின் காரணமாக எம்ஜிஆருக்கு இணையாக ஒரே படத்தில் நடித்த முக முத்து விற்கு ரசிகர் மன்றங்களை திறக்க பல் வேறு குறுக்கு வழிகளை தன்னுடைய அதிகாரத்தின் மூலம் கையாண்டார் . எம்ஜிஆர் படங்களை தயாரிக்கும் தயாரிப்பளர்களை அழைத்து முக முத்துவை வைத்து படம் எடுக்க முயற்சித்தார் .
1971ல் இந்தியாவின் சிறந்த நடிகராக மக்கள் திலகம் எம்ஜிஆர் தேர்ந்தடுக்கப்பட்டு பாரத் பட்டம் பெற்றதற்கு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் திரு சிவாஜிகணேசன் தலைமையில் நடந்த பாராட்டு விழாவில் நடிகர் எஸ்.எஸ். ஆர் அவர்கள் உணர்ச்சி வேகத்தில் தினத்தந்தி பத்திரிகையை நேரிடையாக தாக்கி பேசியது பரபரப்பை உண்டாக்கியது . அதன் விளைவு ?........பாரத் பட்டம் விழா செய்திகள் தினத்தந்தியில் இருட்ட்டடிப்பு செய்யப்பட்டது

தொடரும்..........

Russellisf
8th August 2015, 06:40 AM
எம் ஜி ஆர்
அடிமைப் பெண்

எம் ஜி ஆர் சொந்தமாகஂதயாரித்தஂ
இந்த படத்தின் கதை காட்சி அமைப்பு
இடங்கள் நடிப்பு சண்டை பாடல் உடை எடிட்டிங் போன்றவை இது வரை மிஞ்சபடாதவை
முதல் காட்சியிலே வலைமீது வாள் வீச்சு ஒற்றை காலில் நின்று
அசோகன் கால் கட்டபட்டு இருக்கும்
எம் ஜி ஆர் காலை மடக்கி கொண்டு
சண்டை செய்வார் வலை சும்மா நடப்பதே முடியாதஂவிஷயம்
கூனனாகஂநடிப்பில் ஒரு பரிமாணத்தை காட்டினார்
அம்மா என்றஂபாடலில் பால் அருந்தும் காட்சியில் ஒரு குழந்தை
போல் தோன்றுவார் இந்தஂகாட்சியை
எம் ஜி ஆர் ரை தவிரஂஎவராலும் நடித்திருக்கமுடியாது
பால் அருந்தி மடியில் இளைப்பாறும் போது ப்ரேம் திரையில் ஊஞ்சல் ஆடஂஅப்போது கே வி மகாதேவன் ஒரு இசை கொடுப்பார் அப்பப்பா
வார்த்தைகள் இல்லை
உடை இந்த படத்தில் ஒரு நீளஂமார்போடு மறைக்கபட்டஂசிறு உடை ,இது பொன்னின் நிறம் கட்டுடல் கருணை கொண்டகண்கள்
பெற்றஂஎவர் அணிந்தாலும் விரசமாகதான் இருக்கும்
முதலாகஂஅம்மாவை சந்திக்கஂசெல்லும் காட்சி யில் எம் ஜி ஆர் அம்மா என்று உரக்கக் அழைக்கும் போது அப்போது கேட்கும் இசை அருவில் பாய்ந்து செல்லும் காட்சி எவரையும் புல்லரிக்கஂசெய்யும் காட்சி
தண்டனை விதிக்கப்பட்டது தண்டிக்க
இருகைகள் கட்டபட்டு உடல் சிதறம்
போது .கடைசி முயற்ச்சிபோல் தன் பலம் முழுவதும் உடலில் பாச்சி தம்
பிடிக்கும் போது எம் ஜி ஆர் ரின் உடல் பலம் விரிந்தஂமார்பு இரும்பு கவசம் போல் மின்னும் கைகளில் நரம்புகள் படைத்து மஸில்ஸ் விம்மி
முகம் ரத்தமாகஂசிவக்கஂஅது கண்களில் ஓரத்தில் தெரியஂஇப்படி ஒரு காட்சி தமிழ் திரையில்கண்டது இல்லை
சிங்கத்தோடு மோதஂசிங்கம் வாங்கபட்டு பலமாதங்கள் அதனோடு பழகி மிகஂபிரம்மாண்டமாகஂபடமாக்கபட்டது கடைசியாகஂஅசோகன் ஈட்டி எறியும் போது அதை பிடித்து திருப்பி
வீசம் அழகு தேர்ந்தஂஈட்டி வீசும் வீரர்களின் அழகை காட்டினார் எம் ஜி ஆர்
ஒவ்வொரு காட்சியிலும் எம் ஜி ஆர்
ரின் நடிப்புக்கு எத்தனை ஆஸ்கார்
விருது கொடுத்தாலும் ஈடு ஆகாது


courtesy net

Russellisf
8th August 2015, 06:41 AM
ஒரு தவறு செய்தால் அது தெரிந்து
செய்தால் அவன் தேவன் என்றாலும்
விடமாட்டேன்
எம் ஜி ஆர்
அதிகாரம் இருந்தாலும் இல்லாதபோதும் தப்பை தட்டி ,கேட்டு நியாயம் வழங்கும் சக்தி பலம் பொருந்தியஂமாவீரன் பொன்மனச்செம்மல் ஒருவரே தமிழகத்தின் காவல் தெய்வம்

Russellrqe
8th August 2015, 09:04 AM
1956- SUDHESA MITHRAN
http://i61.tinypic.com/e1bxg7.jpg

Russelldvt
8th August 2015, 09:06 AM
TODAY 11.00PM WATCH SUNLIFE TV

http://i58.tinypic.com/15y7o7.jpg

http://i59.tinypic.com/aziavq.jpg http://i60.tinypic.com/vdfrxt.jpg http://i61.tinypic.com/27x0zyf.jpg

Russelldvt
8th August 2015, 09:09 AM
TODAY 7.00PM WATCH SUNLIFE TV

http://i60.tinypic.com/33l2mma.jpg

http://i57.tinypic.com/2lnk9ko.jpg http://i62.tinypic.com/2z8b8k8.jpg http://i60.tinypic.com/6rotux.jpg

Russellrqe
8th August 2015, 09:10 AM
http://i61.tinypic.com/svq739.jpg

Russellrqe
8th August 2015, 09:26 AM
வினோத்

1972ல் நடந்த மக்கள் திலகம் எம்ஜிஆர் - சிவாஜி படங்கள் பற்றிய நிகழ்வுகள் பதிவு அருமை .
ராஜா படம் சென்னையில் மூன்று அரங்குகளில் 100 நாட்கள் ஓடியதாக சிவாஜியின் சாதனை சிகரங்கள் பதிவில் இடம் பெற்றுள்ளது . நீங்கள் குறிப்பட்டது போல் தேவி பாரடைஸ் மற்றும் ராக்ஸி 2அரங்கில் 100 நாட்கள் ஓடியுள்ளது .. தகவலுக்கு நன்றி .

Russellail
8th August 2015, 02:22 PM
மக்களின் கலங்கரை விளக்கம்
வெற்றி திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன்;
அற்புத நாயகன்-மக்கள் திலகம்-தெய்வம் எம்.ஜி.ஆர்.
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும், ஆதவன் மறைவதில்லை,
ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும், அலைகடல் ஓய்வதில்லை.


ஏற்றுயர் எடுத்தான்
ஏணியாய் இருப்பான்
எல்லையில்லா ஒருவன்
எம்.ஜி.ஆர். விஸ்வரூபம்
ரூபம், ரூபம், ரூபம்.

குடையாய் இருப்பான்
கொடையாய் வருவான்
காலமெல்லாம் வள்ளல்
எம்.ஜி.ஆர். யுக தர்மம்.
தர்மம் தர்மம் தர்மம்.

உழைப்பினில் மகிழ்வான்
உத்தம தலைவன்
உறவாய் மலர்வான்
எம்.ஜி.ஆர். அருள் வேதம்
வேதம், வேதம், வேதம்.

நலன்களை தருவான்
நன்மையை செய்வான்
நீடித்து நிலைப்பான்
எம்.ஜி.ஆர். ஓர் உலகம்
உலகம், உலகம், உலகம்.

கடமையில் சிறப்பான்
கொள்கையில் வாழ்வான்
கருணையின் இறைவன்
எம்.ஜி.ஆர். புகழ் கழகம்
கழகம், கழகம், கழகம்.

மதுரை வீரன்
மன்னாதி மன்னன்
மக்கள் திலகம்
மாதவ தலைவன்
எம்.ஜி.ஆர். இமயம்.
இமயம், இமயம், இமயம்.

ஏழையின் இறைவன்
எங்க வீட்டு பிள்ளை
எம்.ஜி.ஆர். தமிழ் தெய்வம்
தெய்வம், தெய்வம், தெய்வம்.
இவன் யார் என்று தெரிகிறதா?
இவன் தெய்வம் புரிகிறதா.

http://i57.tinypic.com/5r21s.jpg

Richardsof
8th August 2015, 08:08 PM
Makkal Thilagam M.G.R in Adimaipen is running now at Madurai - Vandiyur- Palanimurugan.

Message fromThiru K.Swamy - Madurai

ainefal
8th August 2015, 08:39 PM
தேவைக்கு மேல் சொத்தைச் சேர்த்து வைப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சியைவிட,
பயனுள்ள வகையில் மக்களுக்கு உதவும்போது அடையும் மகிழ்ச்சியை நான் பெரிதாக
நினைக்கிறேன்.

- புரட்சித்தலைவர்

Richardsof
8th August 2015, 08:46 PM
2016ல் நடை பெற உள்ள தமிழக சட்ட மன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் திரூஉருவமும் , இரட்டை இலை சின்னமும் , அதிமுக என்ற இயக்கத்தின் வலிமையும் நிச்சயம் எதிரொலிக்கும் என்பது திண்ணம் .மக்கள் திலகம் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா துவக்க ஆண்டில் அவருடைய ரசிகர்களுக்கும் , தொண்டர்களுக்கும் கிடைக்க போகும் மாபெரும் பரிசு . உலகமெங்கும் உள்ள எல்லா தரப்பு மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்களின் கொண்டாட்டங்கள்,ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கப்போகிறது . கோடிக்கணக்கான மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்களுக்கும் , தொண்டர்களுக்கும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள் .
நன்றி -திரு கலிவரதன் - முகநூல்

ujeetotei
8th August 2015, 09:14 PM
மக்களின் கலங்கரை விளக்கம்
வெற்றி திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன்;
அற்புத நாயகன்-மக்கள் திலகம்-தெய்வம் எம்.ஜி.ஆர்.
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும், ஆதவன் மறைவதில்லை,
ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும், அலைகடல் ஓய்வதில்லை.



ஏற்றுயர் எடுத்தான்
ஏணியாய் இருப்பான்
எல்லையில்லா ஒருவன்
எம்.ஜி.ஆர். விஸ்வரூபம்
ரூபம், ரூபம், ரூபம்.

குடையாய் இருப்பான்
கொடையாய் வருவான்
காலமெல்லாம் வள்ளல்
எம்.ஜி.ஆர். யுக தர்மம்.
தர்மம் தர்மம் தர்மம்.

உழைப்பினில் மகிழ்வான்
உத்தம தலைவன்
உறவாய் மலர்வான்
எம்.ஜி.ஆர். அருள் வேதம்
வேதம், வேதம், வேதம்.

நலன்களை தருவான்
நன்மையை செய்வான்
நீடித்து நிலைப்பான்
எம்.ஜி.ஆர். ஓர் உலகம்
உலகம், உலகம், உலகம்.

கடமையில் சிறப்பான்
கொள்கையில் வாழ்வான்
கருணையின் இறைவன்
எம்.ஜி.ஆர். புகழ் கழகம்
கழகம், கழகம், கழகம்.

மதுரை வீரன்
மன்னாதி மன்னன்
மக்கள் திலகம்
மாதவ தலைவன்
எம்.ஜி.ஆர். இமயம்.
இமயம், இமயம், இமயம்.

ஏழையின் இறைவன்
எங்க வீட்டு பிள்ளை
எம்.ஜி.ஆர். தமிழ் தெய்வம்
தெய்வம், தெய்வம், தெய்வம்.
இவன் யார் என்று தெரிகிறதா?
இவன் தெய்வம் புரிகிறதா.

http://i57.tinypic.com/5r21s.jpg

Tenali Rajan Sir I created two design for Kalangarai Vilakam countdown timer, one is in our MGR blog, another this design. Where did you get this sir. I did not uploaded in mayyam or facebook.

Russellail
8th August 2015, 09:40 PM
Mr. Roop, Sir. That pic was posted in MGR-the Real Super Star today morning in Facebook profile of MGR-The Real Superstar.

ainefal
8th August 2015, 09:44 PM
86032

Russellwzf
8th August 2015, 10:46 PM
http://i57.tinypic.com/16k7s4y.jpg

Russellwzf
8th August 2015, 11:13 PM
http://i57.tinypic.com/13z4so9.jpg

ainefal
9th August 2015, 12:00 AM
http://i57.tinypic.com/13z4so9.jpg

How true it is, Thalaivar is in the resting place so many things which will benefit the needy are sleeping.

Russelldvt
9th August 2015, 04:39 AM
TODAY 1.00PM WATCH JMOVIE

http://i58.tinypic.com/207uyy9.jpg

Russelldvt
9th August 2015, 04:39 AM
http://i61.tinypic.com/2rqbrpw.jpg

Russelldvt
9th August 2015, 04:40 AM
http://i59.tinypic.com/f1ci77.jpg

Russelldvt
9th August 2015, 04:41 AM
http://i61.tinypic.com/33u642p.jpg

Russelldvt
9th August 2015, 04:42 AM
http://i61.tinypic.com/2mcgmf7.jpg

Russelldvt
9th August 2015, 04:42 AM
http://i60.tinypic.com/2z7mkpx.jpg

Russelldvt
9th August 2015, 04:43 AM
http://i60.tinypic.com/15xvbsz.jpg

Russelldvt
9th August 2015, 04:43 AM
http://i57.tinypic.com/2a9czyb.jpg

Russelldvt
9th August 2015, 04:44 AM
http://i57.tinypic.com/288vc0j.jpg

Russelldvt
9th August 2015, 04:45 AM
http://i60.tinypic.com/537k2v.jpg

Russelldvt
9th August 2015, 04:46 AM
http://i58.tinypic.com/28kw8y.jpg

Russelldvt
9th August 2015, 04:46 AM
http://i60.tinypic.com/23t2jcm.jpg

Russelldvt
9th August 2015, 04:47 AM
http://i57.tinypic.com/nd5yfq.jpg

Russelldvt
9th August 2015, 04:47 AM
http://i62.tinypic.com/24l36dg.jpg

Russelldvt
9th August 2015, 04:48 AM
http://i62.tinypic.com/2l8dnyc.jpg

Russelldvt
9th August 2015, 04:49 AM
http://i58.tinypic.com/wv1mwx.jpg

Russelldvt
9th August 2015, 04:50 AM
http://i58.tinypic.com/293ua1e.jpg

Russelldvt
9th August 2015, 04:51 AM
http://i57.tinypic.com/35kod5c.jpg

Russelldvt
9th August 2015, 04:51 AM
http://i59.tinypic.com/a1qqtj.jpg

Russelldvt
9th August 2015, 04:52 AM
http://i61.tinypic.com/90bqqd.jpg

Russelldvt
9th August 2015, 04:54 AM
http://i58.tinypic.com/69p7k3.jpg

Russelldvt
9th August 2015, 04:54 AM
http://i57.tinypic.com/21axzm8.jpg

Russelldvt
9th August 2015, 04:55 AM
http://i58.tinypic.com/2uypyd2.jpg

Russelldvt
9th August 2015, 04:56 AM
http://i58.tinypic.com/2z5ub11.jpg