PDA

View Full Version : Makkal Thilagam MGR -PART 16



Pages : 1 2 3 4 5 6 7 [8] 9 10 11 12 13 14 15 16 17

Russelldvt
9th August 2015, 04:57 AM
http://i60.tinypic.com/wlwpye.jpg

Russelldvt
9th August 2015, 04:58 AM
http://i61.tinypic.com/2v93lfo.jpg

Russelldvt
9th August 2015, 04:59 AM
http://i61.tinypic.com/2lvwi1.jpg

Russelldvt
9th August 2015, 04:59 AM
http://i57.tinypic.com/15mbwrc.jpg

Russelldvt
9th August 2015, 05:00 AM
http://i60.tinypic.com/25663au.jpg

Russelldvt
9th August 2015, 05:01 AM
http://i61.tinypic.com/28kj50z.jpg

Russelldvt
9th August 2015, 05:02 AM
http://i57.tinypic.com/15wh4rr.jpg

Russelldvt
9th August 2015, 05:02 AM
http://i57.tinypic.com/28k4lg9.jpg

Russelldvt
9th August 2015, 05:03 AM
http://i60.tinypic.com/25gfgqx.jpg

Russelldvt
9th August 2015, 05:04 AM
http://i58.tinypic.com/2rnwtwn.jpg

Russelldvt
9th August 2015, 05:05 AM
http://i62.tinypic.com/23ly655.jpg

Russelldvt
9th August 2015, 05:06 AM
http://i58.tinypic.com/2m2dr42.jpg

Russelldvt
9th August 2015, 05:06 AM
http://i59.tinypic.com/2mfejd2.jpg

Russelldvt
9th August 2015, 05:08 AM
http://i59.tinypic.com/2qsylg2.jpg

Russelldvt
9th August 2015, 05:08 AM
http://i60.tinypic.com/e0sfx1.jpg

Russelldvt
9th August 2015, 05:09 AM
http://i60.tinypic.com/24lpt7o.jpg

Russelldvt
9th August 2015, 05:10 AM
http://i60.tinypic.com/e0pvdu.jpg

Russelldvt
9th August 2015, 05:11 AM
http://i62.tinypic.com/125kvaw.jpg

Russelldvt
9th August 2015, 05:11 AM
http://i61.tinypic.com/2d8rpm8.jpg

Russelldvt
9th August 2015, 05:12 AM
http://i57.tinypic.com/6oddgo.jpg

Russelldvt
9th August 2015, 05:13 AM
http://i61.tinypic.com/29bev4l.jpg

Russelldvt
9th August 2015, 05:13 AM
http://i57.tinypic.com/15nm5jq.jpg

Russelldvt
9th August 2015, 05:14 AM
http://i59.tinypic.com/309h5xw.jpg

Russelldvt
9th August 2015, 05:15 AM
http://i59.tinypic.com/21cftys.jpg

Russelldvt
9th August 2015, 05:16 AM
http://i60.tinypic.com/2zfoab9.jpg

Russelldvt
9th August 2015, 07:50 AM
TODAY 2.00PM WATCH VASANTH TV

http://i62.tinypic.com/20saav6.jpg

http://i61.tinypic.com/xfzr6r.jpg http://i57.tinypic.com/256v8fm.jpg http://i57.tinypic.com/14nz9rr.jpg

oygateedat
9th August 2015, 09:21 AM
http://s27.postimg.org/6pkv3uztv/bbff.jpg (http://postimage.org/)

oygateedat
9th August 2015, 10:12 AM
http://s3.postimg.org/wqqqyh2qb/bbfff.jpg (http://postimage.org/)

idahihal
9th August 2015, 10:51 AM
கண்டனம்
சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டுள்ள எம்.ஜி.ஆர். புத்தகத்திற்கு
பா.தீனதயாளன் எழுதிய இந்த புத்தகம் முழுக்க முழுக்க பொய்யான , மக்கள் திலகத்தின் மாண்புக்கு மாசு கற்பிக்கும் வகையில் காழ்ப்புணர்ச்சியுடன் எழுதப்பட்டுள்ளது. திரை அரசியல் இரண்டிலும் வெற்றிக் கொடி நாட்டிய மன்னாதி மன்னனின் மலைப்பூட்டும் சரித்திரம் என்று அட்டையில் போட்டு எம்.ஜி.ஆர் ரசிகர்களைக் கவர்ந்திழுத்து விட்டு உள்ளே மக்கள் திலகம் மோசமான படங்களைத் தந்தவர், அவர்களை நம்பியவர்கள் கெட்டுப் போவார்கள், அவரால் படங்களை நல்ல முறையில் முடித்துத் தர இயலாது, அலைக்கழிப்பார், தரமற்ற படங்களைத் தருவார் ஆனால் அவை வெற்றி பெறும், கலைஞரின் தயவில் தான் மக்கள் திலகம் திரையுலகில் முன்னுக்கு வந்தார், இப்படி புத்தகம் முழுவதும் எம்.ஜி.ஆரைக் குறை கூறுவதாகவே அமைந்துள்ள புத்தகத்திற்கு அட்டை மட்டும் எம்.ஜி.ஆர் பக்தர்களை ஏமாற்றும் வகையில் தலைப்பு. வியாபாரமாக வேண்டுமே. முடியுமானால், மக்கள் திலகத்தை தாக்கி எழுதப்பட்ட புத்தகம் என விளம்பரம் செய்து விற்பனை செய்யுங்கள் பார்க்கலாம். இதில் எம்.ஜி.ஆரை நேசிப்பவர் பா.தீனதயாளன் என்று முத்துக்குமார் அவர்களின் பதிப்புரை வேறு . கேலிக்கூத்து. கண்ட கண்ட மஞ்சள் பத்திரிக்கைகளில் வந்த வதந்திகளை கோர்த்து அருகிலிருந்து பார்த்தவரைப் போல் எம்.ஜி.ஆர் முகத்தைத் திருப்பிக் கொண்டார், உதட்டை கடித்துக் கொண்டார், சத்தியம் வாங்கிக் கொண்டார்,மந்திரி பதவி கேட்டார், படப்பிடிப்பை வேண்டுமென்றே தாமதப்படுத்தினார், இப்படிப் பேசினார் ,அப்படி நடந்து கொண்டார் என்று கதை விட்டிருக்கிறார். இதை மக்கள் திலகம் ரசிகர்கள் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
https://youtu.be/L3EWOfLvqnc

ainefal
9th August 2015, 01:51 PM
கண்டனம்
சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டுள்ள எம்.ஜி.ஆர். புத்தகத்திற்கு
பா.தீனதயாளன் எழுதிய இந்த புத்தகம் முழுக்க முழுக்க பொய்யான , மக்கள் திலகத்தின் மாண்புக்கு மாசு கற்பிக்கும் வகையில் காழ்ப்புணர்ச்சியுடன் எழுதப்பட்டுள்ளது. திரை அரசியல் இரண்டிலும் வெற்றிக் கொடி நாட்டிய மன்னாதி மன்னனின் மலைப்பூட்டும் சரித்திரம் என்று அட்டையில் போட்டு எம்.ஜி.ஆர் ரசிகர்களைக் கவர்ந்திழுத்து விட்டு உள்ளே மக்கள் திலகம் மோசமான படங்களைத் தந்தவர், அவர்களை நம்பியவர்கள் கெட்டுப் போவார்கள், அவரால் படங்களை நல்ல முறையில் முடித்துத் தர இயலாது, அலைக்கழிப்பார், தரமற்ற படங்களைத் தருவார் ஆனால் அவை வெற்றி பெறும், கலைஞரின் தயவில் தான் மக்கள் திலகம் திரையுலகில் முன்னுக்கு வந்தார், இப்படி புத்தகம் முழுவதும் எம்.ஜி.ஆரைக் குறை கூறுவதாகவே அமைந்துள்ள புத்தகத்திற்கு அட்டை மட்டும் எம்.ஜி.ஆர் பக்தர்களை ஏமாற்றும் வகையில் தலைப்பு. வியாபாரமாக வேண்டுமே. முடியுமானால், மக்கள் திலகத்தை தாக்கி எழுதப்பட்ட புத்தகம் என விளம்பரம் செய்து விற்பனை செய்யுங்கள் பார்க்கலாம். இதில் எம்.ஜி.ஆரை நேசிப்பவர் பா.தீனதயாளன் என்று முத்துக்குமார் அவர்களின் பதிப்புரை வேறு . கேலிக்கூத்து. கண்ட கண்ட மஞ்சள் பத்திரிக்கைகளில் வந்த வதந்திகளை கோர்த்து அருகிலிருந்து பார்த்தவரைப் போல் எம்.ஜி.ஆர் முகத்தைத் திருப்பிக் கொண்டார், உதட்டை கடித்துக் கொண்டார், சத்தியம் வாங்கிக் கொண்டார்,மந்திரி பதவி கேட்டார், படப்பிடிப்பை வேண்டுமென்றே தாமதப்படுத்தினார், இப்படிப் பேசினார் ,அப்படி நடந்து கொண்டார் என்று கதை விட்டிருக்கிறார். இதை மக்கள் திலகம் ரசிகர்கள் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
https://youtu.be/L3EWOfLvqnc

Yes Jaisankar Sir, I also have that book and observed what you said. We need to take action against atleast some 5-6 for spreading incorrect news intentionally.

ujeetotei
9th August 2015, 02:01 PM
கண்டனம்
சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டுள்ள எம்.ஜி.ஆர். புத்தகத்திற்கு
பா.தீனதயாளன் எழுதிய இந்த புத்தகம் முழுக்க முழுக்க பொய்யான , மக்கள் திலகத்தின் மாண்புக்கு மாசு கற்பிக்கும் வகையில் காழ்ப்புணர்ச்சியுடன் எழுதப்பட்டுள்ளது. திரை அரசியல் இரண்டிலும் வெற்றிக் கொடி நாட்டிய மன்னாதி மன்னனின் மலைப்பூட்டும் சரித்திரம் என்று அட்டையில் போட்டு எம்.ஜி.ஆர் ரசிகர்களைக் கவர்ந்திழுத்து விட்டு உள்ளே மக்கள் திலகம் மோசமான படங்களைத் தந்தவர், அவர்களை நம்பியவர்கள் கெட்டுப் போவார்கள், அவரால் படங்களை நல்ல முறையில் முடித்துத் தர இயலாது, அலைக்கழிப்பார், தரமற்ற படங்களைத் தருவார் ஆனால் அவை வெற்றி பெறும், கலைஞரின் தயவில் தான் மக்கள் திலகம் திரையுலகில் முன்னுக்கு வந்தார், இப்படி புத்தகம் முழுவதும் எம்.ஜி.ஆரைக் குறை கூறுவதாகவே அமைந்துள்ள புத்தகத்திற்கு அட்டை மட்டும் எம்.ஜி.ஆர் பக்தர்களை ஏமாற்றும் வகையில் தலைப்பு. வியாபாரமாக வேண்டுமே. முடியுமானால், மக்கள் திலகத்தை தாக்கி எழுதப்பட்ட புத்தகம் என விளம்பரம் செய்து விற்பனை செய்யுங்கள் பார்க்கலாம். இதில் எம்.ஜி.ஆரை நேசிப்பவர் பா.தீனதயாளன் என்று முத்துக்குமார் அவர்களின் பதிப்புரை வேறு . கேலிக்கூத்து. கண்ட கண்ட மஞ்சள் பத்திரிக்கைகளில் வந்த வதந்திகளை கோர்த்து அருகிலிருந்து பார்த்தவரைப் போல் எம்.ஜி.ஆர் முகத்தைத் திருப்பிக் கொண்டார், உதட்டை கடித்துக் கொண்டார், சத்தியம் வாங்கிக் கொண்டார்,மந்திரி பதவி கேட்டார், படப்பிடிப்பை வேண்டுமென்றே தாமதப்படுத்தினார், இப்படிப் பேசினார் ,அப்படி நடந்து கொண்டார் என்று கதை விட்டிருக்கிறார். இதை மக்கள் திலகம் ரசிகர்கள் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
https://youtu.be/L3EWOfLvqnc

This January in Book Exhibition I saw that book the price of the book is higher so I opened it and looked into the chapter names, which looked sarcastic to me. Better not to buy, I felt. Now I can pat myself for the decision.

ainefal
9th August 2015, 08:55 PM
best wishes for the day yukesh babu sir.

ainefal
9th August 2015, 09:05 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/8TH%20aUGUST%202015_zpsqj4ulgyn.jpg

http://dinaethal.epapr.in/561370/Dinaethal-Chennai/08.08.2015#page/13/1

ainefal
9th August 2015, 09:11 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/8TH%20August%202015_zpssl7dgcb4.jpg

http://dinaethal.epapr.in/560624/Kancheepuram-Edition/08.08.2015#page/13/1

idahihal
9th August 2015, 09:25 PM
இன்று போல் என்றும் வாழ்க
திரு யுகேஷ்பாபு அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்,
ஜெய்சங்கர் வள்ளிநாயகம்.

oygateedat
9th August 2015, 10:15 PM
http://s17.postimg.org/ezhcx00zj/11822340_1465349850434837_3641426354572049139_n.jp g (http://postimage.org/)

Richardsof
10th August 2015, 06:43 AM
http://i59.tinypic.com/2mfejd2.jpgகுலேபகாவலி படத்தில் இடம் பெற்ற மக்கள் திலகத்தின் பேரழகை மிக அழகாக பதிவிட்ட திரு முத்தையன் அவர்களுக்கு நன்றி

.

இன்று மக்கள் திலகத்தின் ''பட்டிக்காட்டு பொன்னையா ''43 வது ஆண்டு துவக்கம் . மக்கள் திலகத்தின் சிறந்த இரட்டை வேட நடிப்பில் ரசிகர்களின் மனதை கவர்ந்த படம் .

மக்கள் திலகத்தை பற்றி தவறான கருத்துக்களை பதிவிட்ட தீன தயாளனின் புத்தகம் பற்றி திரு ஜெய் சங்கர் கண்டனம் தெரிவித்துள்ளது சரியே .

இனிய நபர் திரு யுகேஷ் பாபுவிற்கு அன்பு பிறந்த நாள் வாழ்த்துக்கள் .

Russellzlc
10th August 2015, 05:51 PM
தலைவர் பற்றிய புத்தகம் குறித்து திரு.ஜெய்சங்கர் அவர்கள் கூறியிருக்கும் கருத்து வரவேற்கத்தக்கது.

என்ன செய்வது? கனிந்த மரம்தானே கல்லடிபடும்? அப்படி கல்வீசும் சிறுமதி படைத்தோருக்கும் கூட நம் இதயக்கனி, லாபம் என்ற கனிகளையே கொடுக்கும்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
10th August 2015, 05:55 PM
http://i59.tinypic.com/2qsylg2.jpg

‘இந்த அழகு ஒன்று போதும்....... நெஞ்சை அள்ளிக் கொண்டு போகும்...’


நன்றி திரு.முத்தையன்.


அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
10th August 2015, 05:56 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/e_zps5vgjwaft.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/e_zps5vgjwaft.jpg.html)

நமது திரியின் இளஞ்சிங்கம் அன்பு சகோதரர் திரு.யுகேஷ் பாபு அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். தலைவரின் ஆசியால் தாங்கள் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
10th August 2015, 06:00 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/b_zpswhdj7ria.jpg


‘மலை உயர்ந்தது போல்
மனம் உயர்ந்ததென்று....’

தலைவரின் ஆற்றல், சாதுர்யம், நேர்மை, வள்ளன்மை, பெருந்தன்மை ஆகியவை வெளியில் தெரிந்திருப்பது பூமிப்பந்தின் மூன்று பங்கை ஆக்கிரமித்திருக்கும் கடலின் ஒருதுளியைப் போன்றதுதான். வெளியே தெரியாமல் இருப்பது அந்த கடலளவு என்று என்னை எண்ண வைத்தது ஒரு அனுபவம்.

அன்பே வா திரைப்படத்தில்,.....

‘மலை உயர்ந்தது போல்
மனம் உயர்ந்ததென்று
இவர் வாழ்வில் விளக்குகிறார்’

என தான் பாடிய வரிகளுக்கு இலக்கணமாகத் திகழ்பவர் தலைவர் என்பதற்கு மேலும் ஒரு சத்திய சாட்சி.

தமிழக உளவுப் பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவரை சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் சந்தித்தேன். அவர் 75 வயதைக் கடந்தவர். பணியில் நேர்மையான அதிகாரி. அவரிடம் பல்வேறு விஷயங்கள் பற்றி பேசிக் கொண்டிருந்தபோது தலைவரைப் பற்றியும் பேச்சு வந்தது. அவர் சொன்ன விஷயங்கள் வியப்பளித்தன.

1972-ம் ஆண்டு தலைவர் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட நேரம். நான் குறிப்பிட்ட உளவுப் பிரிவு அதிகாரிக்கு தலைவரை ரகசியமாக கண்காணித்து அறிக்கை அனுப்ப ஆட்சி மேலிடத்தில் இருந்து உத்தரவு. சில மாதங்கள் வரை தலைவரின் நடவடிக்கைகளை ரகசியமாக கண்காணித்து வந்திருக்கிறார் அந்த அதிகாரி. ஆனால், ‘‘தலைவர் எந்த நேரத்தில் யாரை சந்திக்கிறார்? அரசியலில் அவரது அடுத்த மூவ் என்ன? என்ன திட்டம் வைத்திருக்கிறார்?’’ என்று கொஞ்சம் கூட அந்த அதிகாரியால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதை மேலிடத்துக்கும் அப்படியே அறிக்கையாக அனுப்பியுள்ளார்.

விஷமிகளின் சதிவலையை முறியடிக்க, தலைவர் வெளியூர்களுக்கு சென்றால் இரண்டு, மூன்று வாகனங்களில் மாறி, மாறி செல்வார். எந்த வாகனத்தில் அவர் செல்கிறார். எந்த பாதையில் செல்கிறார் என்பதை யாரும் கண்டுபிடிக்க முடியாது. அந்த அளவுக்கு அரசியலில் நெருக்கடியான நேரங்களில் மிகச் சாதுர்யமாக செயல்பட்டிருக்கிறார் தலைவர்.

அந்த அதிகாரி அடுத்து கூறிய விஷயம் என்னை வியப்பின் உச்சிக்கே கொண்டு சென்றது.

சில ஆண்டுகள் கழித்து தலைவர் தலைமையில் அதிமுக ஆட்சியை கைப்பற்றி தலைவர் முதல்வராகிறார். நான் சந்தித்த அதிகாரியின் பெயர் பதவி உயர்வுக்காக பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. அவர் நேர்மையான அதிகாரி என்பதை அறிந்து அவரது பதவி உயர்வுக்கு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். பின்னர், மரியாதை நிமித்தமாக அந்த அதிகாரி தலைவரை சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார்.

அப்போது, அந்த அதிகாரியை பார்த்து ‘1972-73 காலகட்டங்களில் என்னை ரகசியமாக கண்காணித்தவர் நீங்கள்தானே?’ என்று அணுகுண்டை தலைவர் வீசியிருக்கிறார். தலைவரைக் கண்காணிக்க வந்த உளவுத்துறை அதிகாரிக்கு அவரின் நடவடிக்கைகளை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால், உளவுத் துறை அதிகாரியையும் அவரது நடவடிக்கைகளையும் தலைவர் தெரிந்து வைத்துள்ளார்.

அதிகாரி சொல்லி, இதைக் கேட்டுக் கொண்டிருந்த எனக்கே ஒரு சில விநாடிகள் மூச்சே நின்று விட்டது. தலைவர் இந்தக் கேள்வியை கேட்கும்போது, அவர் முன் நிற்கும்போது, அந்த அதிகாரிக்கு எப்படி இருந்திருக்கும்? ‘நான் ஆடிப்போய் விட்டேன்’ என்று என்னிடம் சொன்னார் அந்த அதிகாரி.

இது தலைவரின் ஆற்றலுக்கு உதாரணம் என்றால், அவரது நேர்மைக்கும், பெருந்தன்மைக்கும் அடுத்த உதாரணத்தை அதிகாரியே தொடர்ந்தார். அவரது வார்த்தைகளிலேயே சொல்கிறேன்.

‘‘முதல்வர் கேட்ட கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் நான் நின்று கொண்டிருந்தபோது, சிரித்தபடி அவரே (முதல்வரே) கூறினார்.
‘‘உங்கள் மீது எந்த தவறும் இல்லை. அரசு உங்களுக்கு கொடுத்த பணியை நீங்கள் செய்துள்ளீர்கள். அது உங்கள் கடமை. உங்களைப் பற்றிய ரெக்கார்டுகளில் நீங்கள் நேர்மையானவர் என்று தெரிந்து கொண்டேன். எனவேதான், உங்களுக்கு பதவி உயர்வுக்கு ஒப்புதல் அளித்தேன். தொடர்ந்து நேர்மையாக பணியாற்றுங்கள்’’

.... அதிகாரியைப் பார்த்து தலைவர் இப்படி கூறியிருக்கிறார்.

தன்னை கண்காணித்த அதிகாரியாயிற்றே என்று தலைவர் அவரை பழிவாங்கவில்லை. அவரது கடமையை அவர் செய்துள்ளார் என்று கூறியதோடு, அவரது நேர்மையான பணிக்கும் மதிப்பளித்து பதவி உயர்வுக்கும் ஒப்புதல் அளித்துள்ளார்.

தலைவரின் பெருந்தன்மைக்கும், நேர்மைக்கு மதிப்பளிக்கும் அவரின் உயர்ந்த பண்பையும் என்னவென்று சொல்லி புகழ்வது?

இதையும் தாண்டி அந்த அதிகாரி சொன்ன தகவல்தான் ஹைலைட்.

பதவி உயர்வு பெற்ற அதிகாரியின் மகளுக்கு பின்னர் திருமணம் ஏற்பாடாகியிருக்கிறது. தலைவரை சந்தித்து திருமண அழைப்பிதழ் கொடுத்து திருமணத்துக்கு வரவேண்டும் என்று கோரியிருக்கிறார். அந்த தேதியில் வெளியூர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டியிருப்பதால் தன்னால் கலந்து கொள்ள முடியாது என்று சொல்லிவிட்டாராம் தலைவர்.

இதைச் சொல்லிவிட்டு, லேசாக புன்னகைத்தபடி சில விநாடிகள் நிறுத்தினார் அந்த அதிகாரி. அந்த சில விநாடிகளில் என் மனம் இப்படி எண்ணியது......

‘பணி வேறு, நட்பும் நெருக்கமும் வேறு. பணியின் நேர்மைக்காக அந்த அதிகாரிக்கு பதவி உயர்வு கொடுத்தாகி விட்டது. ஆனால், அவர் மகள் திருமணத்துக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று தலைவர் நினைத்திருக்கலாம். மேலும், அப்படி செல்ல வேண்டிய அளவுக்கு அந்த அதிகாரி, தலைவரோடு நெருங்கிப் பழகியவரும் இல்லை என்பதால் தலைவர் தவிர்த்திருக்கலாம்’

என் சிந்தனையை கலைத்து அதிகாரி கூறினார்...

‘திருமண தேதியில் முதல்வர் ஏற்கனவே சொன்னபடி, வெளியூர் சென்று விட்டார். திருமணத்துக்கு அவர் வரவில்லை. ஆனால், தனது துணைவியார் ஜானகி அம்மையாரை அனுப்பி வைத்தார். அவர் வந்து விலையுயர்ந்த வெள்ளிப் பாத்திரங்களை என் மகளுக்கு திருமண அன்பளிப்பாக வழங்கினார்’

இதை சொல்லும்போது அந்த அதிகாரியின் கண்கள் நன்றிப் பெருக்கில் லேசாக கலங்கியிருந்தன. இதைப் படித்துக் கொண்டிருக்கும் உங்களைப் போலவே, கேட்டுக் கொண்டிருந்த எனக்கும்தான்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellwzf
10th August 2015, 07:24 PM
Sorry sir, wish you belated happy birthday Yukesh Babu sir !
http://i57.tinypic.com/1z53ssx.jpg

Russellwzf
10th August 2015, 07:33 PM
Courtesy : The Hindu - Tamil 05/08/2015
முன்னாள் முதல்வர் எம்ஜிஆருடன் தேவராஜ் அர்ஸ் (வலது).
http://i60.tinypic.com/vf8k0h.jpg
கர்நாடகாவில் வழங்கப்படும் உயர்ந்த விருதான* `கர்நாடக ரத்னா' விருது இந்த ஆண்டு, முன்னாள் முதல்வர் தேவராஜ் அர்ஸூக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு கன்னட அமைப்பினர் மட்டும*ல்லாமல் தமிழ் அமைப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

கர்நாடக மாநிலம் மைசூருவில் 1915-ம் ஆண்டு பிறந்த டி. தேவராஜ் அர்ஸ், அம்மாநில முதல்வராக 2 முறை பதவி வகித்துள்ளார். காங்கிரஸ் தலைவராக இருந்த காமராஜர், தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். ஆகியோருக்கு மிக நெருக்கமாக இருந்தார்.

தேவராஜ் அர்ஸ் கர்நாடக முதல்வராக இருந்த போது தமிழகத்தை சேர்ந்த தலைவர்களுடன் நட்புடன் பேசி, காவிரி பிரச்சினையை சுமூகமாக முடித்து வைப்பார்.

மேலும் 1970களில் பெங்களூருவில் நடைபெற்ற பல்வேறு பொதுக்கூட்டங்களில் எம்.ஜி.ஆருடன் இணைந்து பங்கேற்று தமிழில் பேசியுள்ளார். தமிழ் மீது வெறுப்புணர்வை காட்டும் கர்நாடக முதல்வர்கள் மத்தியில், தேவராஜ் அர்ஸ் தமிழில் பேசியதால் ஏராளமான தமிழர்கள் அவரது அபிமானியாக மாறினார்கள். கர்நாடகாவில் சமூக நீதிக்காக தொடர்ந்து போராடி வந்த தேவராஜ் அர்ஸ் 1982-ம் ஆண்டு மறைந்தார்.

இந்நிலையில் தேவராஜ் அர்ஸூக்கு கர்நாடகாவில் சிறந்த குடிமகனுக்கு வழங்கப்படும் மிக* உயர்ந்த விருதான `கர்நாடக ரத்னா' விருதை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதனை காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல், அனைத்து கட்சியினரும், கன்னட அமைப்பினரும் வரவேற்றுள்ளனர். இதே போல கர்நாடகாவை சேர்ந்த பல்வேறு தமிழ் அமைப்புகளும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளன.

இதற்கிடையே அவரின் நினைவைப் போற்றும் விதமாக அஞ்சல் தலையும் வெளியிட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இதுதொடர்பாக கர்நாடக சமூக நலத்துறை அமைச்சர் ஆஞ்சநேயா கூறும்போது, "கர்நாடகாவில் மட்டுமல்லாமல் தேசிய அரசியலிலும் சிறந்து விளங்கிய தேவராஜ் அர்ஸின் சாதனைகளை இளைய தலைமுறைக்கு எடுத்துரைக்கும் விதமாக மத்திய அரசு அவருக்கு அஞ்சல் தலை வெளியிட வேண்டும்" என வேண்டுகோள் விடுத்தார்

Russellisf
10th August 2015, 07:50 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps7si90swk.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps7si90swk.jpg.html)




எனக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த அனைத்து நல் உள்ளங்களுக்கு நன்றி

Russellisf
10th August 2015, 07:58 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/b_zpsnfyhvc0c.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/b_zpsnfyhvc0c.jpg.html)

ujeetotei
10th August 2015, 08:39 PM
‘மலை உயர்ந்தது போல்
மனம் உயர்ந்ததென்று....’

தலைவரின் ஆற்றல், சாதுர்யம், நேர்மை, வள்ளன்மை, பெருந்தன்மை ஆகியவை வெளியில் தெரிந்திருப்பது பூமிப்பந்தின் மூன்று பங்கை ஆக்கிரமித்திருக்கும் கடலின் ஒருதுளியைப் போன்றதுதான். வெளியே தெரியாமல் இருப்பது அந்த கடலளவு என்று என்னை எண்ண வைத்தது ஒரு அனுபவம்.

அன்பே வா திரைப்படத்தில்,.....

‘மலை உயர்ந்தது போல்
மனம் உயர்ந்ததென்று
இவர் வாழ்வில் விளக்குகிறார்’

என தான் பாடிய வரிகளுக்கு இலக்கணமாகத் திகழ்பவர் தலைவர் என்பதற்கு மேலும் ஒரு சத்திய சாட்சி.

தமிழக உளவுப் பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவரை சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் சந்தித்தேன். அவர் 75 வயதைக் கடந்தவர். பணியில் நேர்மையான அதிகாரி. அவரிடம் பல்வேறு விஷயங்கள் பற்றி பேசிக் கொண்டிருந்தபோது தலைவரைப் பற்றியும் பேச்சு வந்தது. அவர் சொன்ன விஷயங்கள் வியப்பளித்தன.

1972-ம் ஆண்டு தலைவர் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட நேரம். நான் குறிப்பிட்ட உளவுப் பிரிவு அதிகாரிக்கு தலைவரை ரகசியமாக கண்காணித்து அறிக்கை அனுப்ப ஆட்சி மேலிடத்தில் இருந்து உத்தரவு. சில மாதங்கள் வரை தலைவரின் நடவடிக்கைகளை ரகசியமாக கண்காணித்து வந்திருக்கிறார் அந்த அதிகாரி. ஆனால், ‘‘தலைவர் எந்த நேரத்தில் யாரை சந்திக்கிறார்? அரசியலில் அவரது அடுத்த மூவ் என்ன? என்ன திட்டம் வைத்திருக்கிறார்?’’ என்று கொஞ்சம் கூட அந்த அதிகாரியால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதை மேலிடத்துக்கும் அப்படியே அறிக்கையாக அனுப்பியுள்ளார்.

விஷமிகளின் சதிவலையை முறியடிக்க, தலைவர் வெளியூர்களுக்கு சென்றால் இரண்டு, மூன்று வாகனங்களில் மாறி, மாறி செல்வார். எந்த வாகனத்தில் அவர் செல்கிறார். எந்த பாதையில் செல்கிறார் என்பதை யாரும் கண்டுபிடிக்க முடியாது. அந்த அளவுக்கு அரசியலில் நெருக்கடியான நேரங்களில் மிகச் சாதுர்யமாக செயல்பட்டிருக்கிறார் தலைவர்.

அந்த அதிகாரி அடுத்து கூறிய விஷயம் என்னை வியப்பின் உச்சிக்கே கொண்டு சென்றது.

சில ஆண்டுகள் கழித்து தலைவர் தலைமையில் அதிமுக ஆட்சியை கைப்பற்றி தலைவர் முதல்வராகிறார். நான் சந்தித்த அதிகாரியின் பெயர் பதவி உயர்வுக்காக பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. அவர் நேர்மையான அதிகாரி என்பதை அறிந்து அவரது பதவி உயர்வுக்கு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். பின்னர், மரியாதை நிமித்தமாக அந்த அதிகாரி தலைவரை சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார்.

அப்போது, அந்த அதிகாரியை பார்த்து ‘1972-73 காலகட்டங்களில் என்னை ரகசியமாக கண்காணித்தவர் நீங்கள்தானே?’ என்று அணுகுண்டை தலைவர் வீசியிருக்கிறார். தலைவரைக் கண்காணிக்க வந்த உளவுத்துறை அதிகாரிக்கு அவரின் நடவடிக்கைகளை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால், உளவுத் துறை அதிகாரியையும் அவரது நடவடிக்கைகளையும் தலைவர் தெரிந்து வைத்துள்ளார்.

அதிகாரி சொல்லி, இதைக் கேட்டுக் கொண்டிருந்த எனக்கே ஒரு சில விநாடிகள் மூச்சே நின்று விட்டது. தலைவர் இந்தக் கேள்வியை கேட்கும்போது, அவர் முன் நிற்கும்போது, அந்த அதிகாரிக்கு எப்படி இருந்திருக்கும்? ‘நான் ஆடிப்போய் விட்டேன்’ என்று என்னிடம் சொன்னார் அந்த அதிகாரி.

இது தலைவரின் ஆற்றலுக்கு உதாரணம் என்றால், அவரது நேர்மைக்கும், பெருந்தன்மைக்கும் அடுத்த உதாரணத்தை அதிகாரியே தொடர்ந்தார். அவரது வார்த்தைகளிலேயே சொல்கிறேன்.

‘‘முதல்வர் கேட்ட கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் நான் நின்று கொண்டிருந்தபோது, சிரித்தபடி அவரே (முதல்வரே) கூறினார்.
‘‘உங்கள் மீது எந்த தவறும் இல்லை. அரசு உங்களுக்கு கொடுத்த பணியை நீங்கள் செய்துள்ளீர்கள். அது உங்கள் கடமை. உங்களைப் பற்றிய ரெக்கார்டுகளில் நீங்கள் நேர்மையானவர் என்று தெரிந்து கொண்டேன். எனவேதான், உங்களுக்கு பதவி உயர்வுக்கு ஒப்புதல் அளித்தேன். தொடர்ந்து நேர்மையாக பணியாற்றுங்கள்’’

.... அதிகாரியைப் பார்த்து தலைவர் இப்படி கூறியிருக்கிறார்.

தன்னை கண்காணித்த அதிகாரியாயிற்றே என்று தலைவர் அவரை பழிவாங்கவில்லை. அவரது கடமையை அவர் செய்துள்ளார் என்று கூறியதோடு, அவரது நேர்மையான பணிக்கும் மதிப்பளித்து பதவி உயர்வுக்கும் ஒப்புதல் அளித்துள்ளார்.

தலைவரின் பெருந்தன்மைக்கும், நேர்மைக்கு மதிப்பளிக்கும் அவரின் உயர்ந்த பண்பையும் என்னவென்று சொல்லி புகழ்வது?

இதையும் தாண்டி அந்த அதிகாரி சொன்ன தகவல்தான் ஹைலைட்.

பதவி உயர்வு பெற்ற அதிகாரியின் மகளுக்கு பின்னர் திருமணம் ஏற்பாடாகியிருக்கிறது. தலைவரை சந்தித்து திருமண அழைப்பிதழ் கொடுத்து திருமணத்துக்கு வரவேண்டும் என்று கோரியிருக்கிறார். அந்த தேதியில் வெளியூர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டியிருப்பதால் தன்னால் கலந்து கொள்ள முடியாது என்று சொல்லிவிட்டாராம் தலைவர்.

இதைச் சொல்லிவிட்டு, லேசாக புன்னகைத்தபடி சில விநாடிகள் நிறுத்தினார் அந்த அதிகாரி. அந்த சில விநாடிகளில் என் மனம் இப்படி எண்ணியது......

‘பணி வேறு, நட்பும் நெருக்கமும் வேறு. பணியின் நேர்மைக்காக அந்த அதிகாரிக்கு பதவி உயர்வு கொடுத்தாகி விட்டது. ஆனால், அவர் மகள் திருமணத்துக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று தலைவர் நினைத்திருக்கலாம். மேலும், அப்படி செல்ல வேண்டிய அளவுக்கு அந்த அதிகாரி, தலைவரோடு நெருங்கிப் பழகியவரும் இல்லை என்பதால் தலைவர் தவிர்த்திருக்கலாம்’

என் சிந்தனையை கலைத்து அதிகாரி கூறினார்...

‘திருமண தேதியில் முதல்வர் ஏற்கனவே சொன்னபடி, வெளியூர் சென்று விட்டார். திருமணத்துக்கு அவர் வரவில்லை. ஆனால், தனது துணைவியார் ஜானகி அம்மையாரை அனுப்பி வைத்தார். அவர் வந்து விலையுயர்ந்த வெள்ளிப் பாத்திரங்களை என் மகளுக்கு திருமண அன்பளிப்பாக வழங்கினார்’

இதை சொல்லும்போது அந்த அதிகாரியின் கண்கள் நன்றிப் பெருக்கில் லேசாக கலங்கியிருந்தன. இதைப் படித்துக் கொண்டிருக்கும் உங்களைப் போலவே, கேட்டுக் கொண்டிருந்த எனக்கும்தான்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Thanks for the information Sir, (the bolded one) I came to know these from my father acquaintance very early, the same was said by K.P.Ramakrishnan when I met him recently.

ainefal
10th August 2015, 08:49 PM
எந்த கருத்து படத்தில் சொல்லபடுகிறது என்பதை சிர்த்தூக்கிப் பார்த்து படம் பார்க்க ரசிகர்கள் வர வேண்டும். அப்போதுதான் நல்ல படங்கள் நிறைய உருவாகும். மக்கள் வாழ்கை மேம்பட அவை உதவும்.

- புரட்சித்தலைவர்

ainefal
10th August 2015, 09:07 PM
தமிழ் பல்கலைகழகம் தஞ்சாவூரில் அமைக்கப்பட்டபோது அதன் துணை வேந்தனாக திரு. வீ . சுப்ரமணியம் அவர்களை நியமித்தார். இதில் என்ன பெரிய விஷயம்? இவர் தீ.மு.க தலைவர் மற்றும் பேராசிரியர் அவர்களின் நெருங்கிய நண்பர் என்று தலைவருக்கு நன்றாகவே தெரியும்!

அதுதான் புரட்சிதலைவர்

ainefal
10th August 2015, 09:19 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/10th%20August%202015_zpszfosqnko.jpg

http://dinaethal.epapr.in/561988/Dinaethal-Chennai/10.08.2015#page/13/1

GULEBAGAVALLI 60 YEARS NEWS

ainefal
10th August 2015, 09:29 PM
எம்.ஜி.ஆர் தோற்றுவிடுவார்!!!

எம்.ஜி.ஆரிடம் உள்ள மனிதாபிமானம், தர்ம சிந்தனையைப் பிரித்து விடுங்கள்.அவர் தோற்றுவிடுவார். ஆனால் அப்படி முயல்பவர்கள் தோற்பதுதான் நடந்த உண்மை!

திரு. ஏ.எல்.நாராயணன்

https://www.youtube.com/watch?v=XzaIpbJBZvk

Russellwzf
10th August 2015, 09:46 PM
http://i516.photobucket.com/albums/u327/Sathya_017/Wishes/EAP372_6_23_6_216-EAP372_AN_1982-05-28_01_L.jpg (http://s516.photobucket.com/user/Sathya_017/media/Wishes/EAP372_6_23_6_216-EAP372_AN_1982-05-28_01_L.jpg.html)

Russellwzf
10th August 2015, 09:46 PM
http://i516.photobucket.com/albums/u327/Sathya_017/Wishes/EAP372_6_23_6_120-EAP372_AN_1982-02-18_03_L.jpg (http://s516.photobucket.com/user/Sathya_017/media/Wishes/EAP372_6_23_6_120-EAP372_AN_1982-02-18_03_L.jpg.html)

Russellwzf
10th August 2015, 09:47 PM
http://i516.photobucket.com/albums/u327/Sathya_017/Wishes/EAP372_6_23_6_120-EAP372_AN_1982-02-18_01_L.jpg (http://s516.photobucket.com/user/Sathya_017/media/Wishes/EAP372_6_23_6_120-EAP372_AN_1982-02-18_01_L.jpg.html)

Russellwzf
10th August 2015, 09:47 PM
http://i516.photobucket.com/albums/u327/Sathya_017/Wishes/EAP372_6_23_6_47-EAP372_AN_1981-12-02_01_L.jpg (http://s516.photobucket.com/user/Sathya_017/media/Wishes/EAP372_6_23_6_47-EAP372_AN_1981-12-02_01_L.jpg.html)

Russellwzf
10th August 2015, 09:48 PM
http://i516.photobucket.com/albums/u327/Sathya_017/Wishes/EAP372_6_23_6_10-EAP372_AN_1981-10-25_01_L.jpg (http://s516.photobucket.com/user/Sathya_017/media/Wishes/EAP372_6_23_6_10-EAP372_AN_1981-10-25_01_L.jpg.html)

Russellwzf
10th August 2015, 09:49 PM
http://i516.photobucket.com/albums/u327/Sathya_017/Wishes/EAP372_6_23_5_18-EAP372_AN_1980-11-05_03_L.jpg (http://s516.photobucket.com/user/Sathya_017/media/Wishes/EAP372_6_23_5_18-EAP372_AN_1980-11-05_03_L.jpg.html)

Russellwzf
10th August 2015, 09:50 PM
http://i516.photobucket.com/albums/u327/Sathya_017/Wishes/EAP372_6_23_4_307-EAP372_AN_1980-09-20_01_L.jpg (http://s516.photobucket.com/user/Sathya_017/media/Wishes/EAP372_6_23_4_307-EAP372_AN_1980-09-20_01_L.jpg.html)

Russellwzf
10th August 2015, 09:51 PM
http://i516.photobucket.com/albums/u327/Sathya_017/Wishes/EAP372_6_23_4_205-EAP372_AN_1980-06-03_01_L.jpg (http://s516.photobucket.com/user/Sathya_017/media/Wishes/EAP372_6_23_4_205-EAP372_AN_1980-06-03_01_L.jpg.html)

Russellwzf
10th August 2015, 09:57 PM
http://i516.photobucket.com/albums/u327/Sathya_017/2ede33aa-8819-4b54-87fa-6ff7a7e98195.jpg (http://s516.photobucket.com/user/Sathya_017/media/2ede33aa-8819-4b54-87fa-6ff7a7e98195.jpg.html)

Russellwzf
10th August 2015, 11:05 PM
http://i57.tinypic.com/ac90yo.jpg

Russellwzf
10th August 2015, 11:06 PM
http://i62.tinypic.com/296dezs.jpg

mgrbaskaran
10th August 2015, 11:29 PM
Sorry sir, wish you belated happy birthday Yukesh Babu sir !
http://i57.tinypic.com/1z53ssx.jpg
happy birthday to you - Yugesh Babu Sir

mgrbaskaran
10th August 2015, 11:43 PM
மக்களின் கலங்கரை விளக்கம்
வெற்றி திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன்;
அற்புத நாயகன்-மக்கள் திலகம்-தெய்வம் எம்.ஜி.ஆர்.
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும், ஆதவன் மறைவதில்லை,
ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும், அலைகடல் ஓய்வதில்லை.


ஏற்றுயர் எடுத்தான்
ஏணியாய் இருப்பான்
எல்லையில்லா ஒருவன்
எம்.ஜி.ஆர். விஸ்வரூபம்
ரூபம், ரூபம், ரூபம்.

குடையாய் இருப்பான்
கொடையாய் வருவான்
காலமெல்லாம் வள்ளல்
எம்.ஜி.ஆர். யுக தர்மம்.
தர்மம் தர்மம் தர்மம்.

உழைப்பினில் மகிழ்வான்
உத்தம தலைவன்
உறவாய் மலர்வான்
எம்.ஜி.ஆர். அருள் வேதம்
வேதம், வேதம், வேதம்.

நலன்களை தருவான்
நன்மையை செய்வான்
நீடித்து நிலைப்பான்
எம்.ஜி.ஆர். ஓர் உலகம்
உலகம், உலகம், உலகம்.

கடமையில் சிறப்பான்
கொள்கையில் வாழ்வான்
கருணையின் இறைவன்
எம்.ஜி.ஆர். புகழ் கழகம்
கழகம், கழகம், கழகம்.

மதுரை வீரன்
மன்னாதி மன்னன்
மக்கள் திலகம்
மாதவ தலைவன்
எம்.ஜி.ஆர். இமயம்.
இமயம், இமயம், இமயம்.

ஏழையின் இறைவன்
எங்க வீட்டு பிள்ளை
எம்.ஜி.ஆர். தமிழ் தெய்வம்
தெய்வம், தெய்வம், தெய்வம்.
இவன் யார் என்று தெரிகிறதா?
இவன் தெய்வம் புரிகிறதா.

http://i57.tinypic.com/5r21s.jpg
wow......

ujeetotei
11th August 2015, 09:31 AM
MGR blog update.

http://www.mgrroop.blogspot.in/2015/08/a-shrine-in-seven-acres.html

ujeetotei
11th August 2015, 09:33 AM
The four sides of the temple.
http://lh3.ggpht.com/-nYMDtpp4Xg8/U0VX5oAzsOI/AAAAAAAAGLo/727KSkogAzU/MGR-Temple_3_thumb%25255B2%25255D.jpg?imgmax=800

ujeetotei
11th August 2015, 09:33 AM
A close up view of MGR idol.

http://lh3.ggpht.com/-W7NjUDjiNbM/U0VX98JeV9I/AAAAAAAAGL4/xTDAsAVzu6E/MGR-Temple_4_thumb%25255B2%25255D.jpg?imgmax=800

Russellisf
11th August 2015, 04:36 PM
thanks sathya sir

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsmwzrjxr8.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsmwzrjxr8.jpg.html)




http://i516.photobucket.com/albums/u327/Sathya_017/Wishes/EAP372_6_23_4_205-EAP372_AN_1980-06-03_01_L.jpg (http://s516.photobucket.com/user/Sathya_017/media/Wishes/EAP372_6_23_4_205-EAP372_AN_1980-06-03_01_L.jpg.html)

Russellisf
11th August 2015, 05:31 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpskwp52eiy.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpskwp52eiy.jpg.html)

Russelldvt
11th August 2015, 08:20 PM
[SIZE=5] கடந்த இரன்றுவருடங்களால 9000 தலைவரின் பதிவுகளை பேஸ்புக்கில் பதிவு செய்திருக்கிறேன்.. சமீபகாலமாக நண்பர் சைலேஷ் பாபுவும் சத்யாவும் பதிவு செய்வது.. எனக்கு மிகுந்த மகிழ்ச்சி..இந்த திரியில் பதிவு செய்யும் தலைவரின் பக்தர்கள்.. facebook பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுகிறேன். எப்படியாவது தலைவரின் புகழை இந்த சமுதயதிரிக்கு சொல்லவேண்டும்..
http://i58.tinypic.com/2yv8lef.jpg

Richardsof
11th August 2015, 08:41 PM
இனிய நண்பர் திரு கலைவேந்தன் சார்

மக்கள் திலகத்தின் ‘மலை உயர்ந்தது போல்
மனம் உயர்ந்ததென்று...கட்டுரை மிகவும் அருமை . மக்கள் திலகத்தின் ஆளுமைகள் பற்றி பல் வேறு தரப்பினர்கள் கூறும் சம்பவங்கள் மூலம் மக்கள் திலகத்தின் மாண்புகளை அறிவதில் மிக்க மகிழ்ச்சி . திரைப்படத்துறையில் அவர் உருவாக்கிய சரித்திர சாதனைகள் இன்றளவும் பேசப்படுகிறது . 1947- 1977 கால கட்டத்தில் திரை உலகில்மன்னாதி மன்னனாக ,வெற்றி வீரராக , வசூல் மன்னனாக வலம் வந்த பொற்காலம் என்றென்றும் நமக்கு நினைவு கூறும் .

Richardsof
11th August 2015, 08:48 PM
https://youtu.be/eAQvy2aepqY

ainefal
11th August 2015, 09:01 PM
URIMAIKURAL - MADURAI

https://www.youtube.com/watch?v=Kqpv2aCt10U

இது கூட்டப்பட்ட கூட்டம் அல்ல..... இவர்களின் குரல்..... அந்த பொன்மனத்தின் மேல் உள்ள உரிமையில் எழுப்பப்படும் குரல்......வீடியோ எடுக்கப்படுவது கூட தெரியாமல் ஒலித்த உரிமைக்குரல் இது......... Thanks to Sri. Mayil Raj, FB.

ainefal
11th August 2015, 09:08 PM
எதையும் உண்மையின் அடிபடையில் விமர்சியுங்கள். முடிவில் உண்மைதான் நிலைக்கும் என்பதை மனதிற்கொண்டு விமர்சியுங்கள்.

- புரட்சித்தலைவர்

Richardsof
11th August 2015, 09:08 PM
https://youtu.be/tPi1GjpMfYU

ainefal
11th August 2015, 09:11 PM
மீண்டும்......................!

ainefal
11th August 2015, 09:49 PM
https://www.youtube.com/watch?v=RwRaxialcHw

ainefal
11th August 2015, 10:39 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/11th%20August%202015_zps86882wo1.jpg

http://dinaethal.epapr.in/562718/Dinaethal-Chennai/11.08.15#page/13/1

fidowag
11th August 2015, 10:39 PM
http://i61.tinypic.com/zv4yf6.jpg
8000 பதிவுகள் முடித்து பயணிக்கும் எனக்கு வாழ்த்துக்கள் /பாராட்டுக்கள் தெரிவித்த
நல் இதயங்கள் கொண்ட அனைவருக்கும் என் இதயங்கனிந்த நன்றி.

fidowag
11th August 2015, 10:41 PM
http://i61.tinypic.com/2j483g0.jpg
சமீபத்தில் பிறந்த நாள் விழா கண்ட நண்பர் திரு. யுகேஷ் பாபு அவர்களுக்கு
நல்வாழ்த்துக்கள். கடந்த ஒரு வார காலமாக ஊரில் இல்லாததால் உடனடியாக
வாழ்த்துக்கள் தெரிவிக்க இயலவில்லை

ஆர். லோகநாதன்.

fidowag
11th August 2015, 10:45 PM
http://i61.tinypic.com/9ixsma.jpg



கடந்த வெள்ளி முதல் (07/08/2015) சென்னை பாட்சாவில் (மினர்வா ) மக்கள் திலகம்
எம்.ஜி.ஆரின் "ஆசைமுகம் " தினசரி 3 காட்சிகள் , 4 நாட்களுக்கு மட்டும்
திரையிடப்பட்டது.


தகவல் உதவி : திரு. நசீர் அகமது

fidowag
11th August 2015, 10:48 PM
http://i59.tinypic.com/2ni8whf.jpg

fidowag
11th August 2015, 11:06 PM
மதுரை சென்ட்ரல் சினிமாவில் 31/07/2015 முதல் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின்
"உரிமைக்குரல் " தினசரி 4 காட்சிகளில் வெற்றிநடை போட்டு , ஓடி முடிய
ரூ.97,000/ வசூல் குவித்துள்ளது என்று 09/08/2015 அன்று அரங்க மேலாளர் நேரில் தெரிவித்தார்.

மேலாளர் மேலும் தெரிவித்தவை.:
இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தால் இன்னும் கூடுதல் வசூல்
ஆகியிருக்கும்.



புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். படங்களின் சாதனை விவரங்கள் :

ஒரு லட்சம் மேல் வசூல் செய்த படங்கள் :
கடந்த தீபாவளியில் வெளியான நான் ஆணையிட்டால் -ரூ.1,27,000/-

அடுத்து அடிமைப்பெண் -ரூ.1,10,000/-

நம் நாடு - ரூ.1,04,000/-


அடுத்த மாத வெளியீடு : மக்கள் திலகத்தின் மாபெரும் வெற்றி சித்திரம்
"இதயக்கனி ".


பொங்கல், தீபாவளி திருநாட்களில் வெளியாகும் புரட்சி தலைவரின் படங்கள்
மகத்தான வசூல் காண்பதால் ,2015 தீபாவளியிலும் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். படம் வெளியாகும் என்று தெரிவித்தார். இந்த செய்திகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி.

முன்னதாக , நானும், நண்பர்கள் திரு. ஹயாத், மற்றும், திரு. நாகராஜன் ஆகியோரோடு புதனன்று (05/08/2015) பகல் காட்சி பார்த்து ரசித்தோம்.
பிரிண்ட் சுமார் ரகம் மதுரை மாநகர எம்.ஜி.ஆர். பக்தர்கள் பலர் எங்களை வரவேற்று உபசரித்து மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தினர்.


ஆர். லோகநாதன்.

fidowag
11th August 2015, 11:17 PM
மதுரை சென்ட்ரல் சினிமா அருகில், டவுன் ஹால் சாலையில் எடுக்கப்பட்ட புகைப்படம்.

http://i59.tinypic.com/256wao1.jpg

ainefal
11th August 2015, 11:18 PM
Creating portraits on a typewriter

A C Gurumurthy has exhibited 'typortraits' of leaders like MGR..........

http://www.bangaloremirror.com/bangalore/others/Creating-portraits-on-a-typewriter/articleshow/48426172.cms

fidowag
11th August 2015, 11:19 PM
மதுரை சென்ட்ரல் சினிமா அருகில், டவுன் ஹால் சாலையில் எடுக்கப்பட்ட புகைப்படம். அருகில் மதுரை மாநகர எம்.ஜி.ஆர். பக்தர் திரு. தமிழ்நேசன்.

http://i58.tinypic.com/24yaedu.jpg

fidowag
11th August 2015, 11:21 PM
http://i61.tinypic.com/vesxz6.jpg

மதுரை சென்ட்ரல் சினிமா அருகில், டவுன் ஹால் சாலையில் எடுக்கப்பட்ட புகைப்படம். மதுரை மாநகர எம்.ஜி.ஆர். பக்தர் திரு. பாலு தன் சைக்கிள் ரிக்ஷாவுடன் காட்சி தருகிறார்.

fidowag
11th August 2015, 11:24 PM
மதுரை சென்ட்ரல் சினிமாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்
http://i59.tinypic.com/302t1sk.jpg

fidowag
11th August 2015, 11:26 PM
http://i58.tinypic.com/s30w92.jpg

fidowag
11th August 2015, 11:29 PM
http://i58.tinypic.com/23w42te.jpg

fidowag
11th August 2015, 11:31 PM
http://i61.tinypic.com/fncwuq.jpg

fidowag
11th August 2015, 11:33 PM
http://i62.tinypic.com/312z9fs.jpg

fidowag
11th August 2015, 11:36 PM
http://i58.tinypic.com/15ydct4.jpg

fidowag
11th August 2015, 11:39 PM
http://i60.tinypic.com/350l6cx.jpg

fidowag
11th August 2015, 11:41 PM
http://i60.tinypic.com/hx3g21.jpg

fidowag
11th August 2015, 11:42 PM
http://i60.tinypic.com/2d7srk0.jpg

fidowag
11th August 2015, 11:44 PM
http://i58.tinypic.com/2mevi8z.jpg

fidowag
11th August 2015, 11:46 PM
http://i57.tinypic.com/23qxlp3.jpg

fidowag
11th August 2015, 11:48 PM
http://i58.tinypic.com/o0bjmo.jpg

fidowag
11th August 2015, 11:50 PM
http://i61.tinypic.com/n6rx92.jpg

fidowag
11th August 2015, 11:51 PM
http://i57.tinypic.com/2q0kjl0.jpg

fidowag
11th August 2015, 11:53 PM
http://i58.tinypic.com/99lw6f.jpg

fidowag
11th August 2015, 11:54 PM
http://i62.tinypic.com/2gwstux.jpg

fidowag
11th August 2015, 11:56 PM
http://i62.tinypic.com/34pgww8.jpg

fidowag
11th August 2015, 11:58 PM
http://i57.tinypic.com/29zlmf.jpg

fidowag
12th August 2015, 12:00 AM
http://i59.tinypic.com/4uchgp.jpg

fidowag
12th August 2015, 12:01 AM
http://i57.tinypic.com/15kbgy.jpg

fidowag
12th August 2015, 12:03 AM
http://i58.tinypic.com/2dip15k.jpg

fidowag
12th August 2015, 12:04 AM
http://i60.tinypic.com/15qvjo7.jpg

fidowag
12th August 2015, 12:06 AM
http://i60.tinypic.com/ncgll1.jpg

fidowag
12th August 2015, 12:08 AM
http://i60.tinypic.com/2q8zs6v.jpg

fidowag
12th August 2015, 12:09 AM
http://i60.tinypic.com/jf7m77.jpg

fidowag
12th August 2015, 12:11 AM
http://i59.tinypic.com/156sbv6.jpg

fidowag
12th August 2015, 12:13 AM
http://i61.tinypic.com/292r3mv.jpg

fidowag
12th August 2015, 12:15 AM
http://i59.tinypic.com/2n8zzar.jpg

fidowag
12th August 2015, 12:16 AM
http://i58.tinypic.com/jsg1s2.jpg

fidowag
12th August 2015, 12:18 AM
http://i61.tinypic.com/if23y0.jpg

fidowag
12th August 2015, 12:20 AM
http://i59.tinypic.com/2zin875.jpg

fidowag
12th August 2015, 12:21 AM
http://i59.tinypic.com/11jvret.jpg

fidowag
12th August 2015, 12:23 AM
http://i60.tinypic.com/r7ukj8.jpg

fidowag
12th August 2015, 12:25 AM
http://i60.tinypic.com/2hov7fk.jpg

fidowag
12th August 2015, 12:26 AM
http://i57.tinypic.com/11w8ozm.jpg

தொடரும் ............................

Richardsof
12th August 2015, 06:03 AM
1974ல் தென்னிந்திய திரை உலகில் வசூலில் மாபெரும் வரலாற்றை உருவாக்கிய மக்கள் திலகத்தின் ''உரிமைக்குரல் ''[all time record] தற்போது மதுரை நகரில் வசூலில் சாதனை புரிந்துள்ளது . மதுரை நகர் எம்ஜிஆர் மன்றங்களின் வரவேற்பு விளம்பரங்கள் சூப்பர். . வசூல் மற்றும் நிழற் படங்கள் பதிவிட்ட இனிய நண்பர் திரு லோகநாதனுக்கு நன்றி .

Russelldvt
12th August 2015, 08:05 AM
TODAY 1.00PM WATCH JMOVIE

http://i61.tinypic.com/20kq69g.jpg

http://i59.tinypic.com/x54j8n.jpg http://i60.tinypic.com/2n9bts.jpg http://i60.tinypic.com/w7brj9.jpg

ainefal
12th August 2015, 08:06 AM
http://i57.tinypic.com/11w8ozm.jpg

தொடரும் ............................

https://www.youtube.com/watch?v=Kqpv2aCt10U

Russellrqe
12th August 2015, 08:17 AM
மதுரை சென்ட்ரல் சினிமாவில் 31/07/2015 முதல் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின்
"உரிமைக்குரல் " தினசரி 4 காட்சிகளில் வெற்றிநடை போட்டு , ஓடி முடிய
ரூ.97,000/ வசூல் குவித்துள்ளது என்று 09/08/2015 அன்று அரங்க மேலாளர் நேரில் தெரிவித்தார்.

மேலாளர் மேலும் தெரிவித்தவை.:
இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தால் இன்னும் கூடுதல் வசூல்
ஆகியிருக்கும்.



புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். படங்களின் சாதனை விவரங்கள் :

ஒரு லட்சம் மேல் வசூல் செய்த படங்கள் :
கடந்த தீபாவளியில் வெளியான நான் ஆணையிட்டால் -ரூ.1,27,000/-

அடுத்து அடிமைப்பெண் -ரூ.1,10,000/-

நம் நாடு - ரூ.1,04,000/-


அடுத்த மாத வெளியீடு : மக்கள் திலகத்தின் மாபெரும் வெற்றி சித்திரம்
"இதயக்கனி ".


பொங்கல், தீபாவளி திருநாட்களில் வெளியாகும் புரட்சி தலைவரின் படங்கள்
மகத்தான வசூல் காண்பதால் ,2015 தீபாவளியிலும் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். படம் வெளியாகும் என்று தெரிவித்தார். இந்த செய்திகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி.

முன்னதாக , நானும், நண்பர்கள் திரு. ஹயாத், மற்றும், திரு. நாகராஜன் ஆகியோரோடு புதனன்று (05/08/2015) பகல் காட்சி பார்த்து ரசித்தோம்.
பிரிண்ட் சுமார் ரகம் மதுரை மாநகர எம்.ஜி.ஆர். பக்தர்கள் பலர் எங்களை வரவேற்று உபசரித்து மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தினர்.


ஆர். லோகநாதன்.
திரு லோகநாதன் சார்
மதுரை நகரில் மக்கள் திலகத்தின் படங்களின் வசூல் பட்டியல் காண்பதின் மூலம் திரை உலகில் அன்றும் இன்றும் என்றும் வசூலில் நிரந்தர சக்கரவர்த்தி மக்கள் திலகம் எம்ஜிஆர் படங்கள்
என்பது நிரூபணம் ஆகிறது .

fidowag
12th August 2015, 08:51 AM
இந்த வார பாக்யா இதழில் , நடிக பேரரசர் எம்.ஜி.ஆரின் "நான் ஆணையிட்டால் " திரைப்பட கதையை தொகுத்து பிரசுரம் செய்துள்ளனர்.
http://i57.tinypic.com/2mopdvo.jpg
http://i59.tinypic.com/2d145cl.jpg
http://i62.tinypic.com/2wbvo5g.jpg
http://i60.tinypic.com/2hoiwy8.jpg

fidowag
12th August 2015, 08:54 AM
http://i62.tinypic.com/154as1f.jpg
http://i59.tinypic.com/rbm9mr.jpg
http://i62.tinypic.com/6gy1zt.jpg
http://i60.tinypic.com/30hpmxc.jpg

Russellrqe
12th August 2015, 09:03 AM
TODAY 1.00PM WATCH JMOVIE

http://i61.tinypic.com/20kq69g.jpg

http://i59.tinypic.com/x54j8n.jpg http://i60.tinypic.com/2n9bts.jpg http://i60.tinypic.com/w7brj9.jpg

https://youtu.be/K_V5EEOLzLw

Russellrqe
12th August 2015, 09:10 AM
MY FAVOURITE SONG, AND FIGHT SCENES ''NEERUM NERUPPUM ''.
https://youtu.be/CzxBUUtNiJo

ainefal
12th August 2015, 01:54 PM
தங்களுக்கு சாதனைகளை பதிவு செய்யவேண்டும் என்று இருந்தால் அதைமட்டும் பதிவும் செய்யவும். அதை விட்டுவிட்டு கீ. மு கீ. பீ போன்ற பதிவுகளை தவிர்க்கவும். மீண்டும் எங்களை தேவியாட்ட்ற வாக்குவாதத்தில் இடுபட வைக்க வேண்டாம் என்ற நல்ல எண்ணத்தில் இது ஒரு வேண்டுகோள்.

Once sincere request is if at all you want to post the details about any Actor you can very well do so, with required proof, in the respective Thread. But please avoid "Before" "After" etc. which will create unnecessary fuss and arguments.

oygateedat
12th August 2015, 02:14 PM
வெள்ளி முதல் கோவை
டிலைட் திரை அரங்கில் தெய்வத்தாய்.

Russellzlc
12th August 2015, 05:07 PM
மதுரை சென்ட்ரல் சினிமாவில் 31/07/2015 முதல் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின்
"உரிமைக்குரல் " தினசரி 4 காட்சிகளில் வெற்றிநடை போட்டு , ஓடி முடிய
ரூ.97,000/ வசூல் குவித்துள்ளது என்று 09/08/2015 அன்று அரங்க மேலாளர் நேரில் தெரிவித்தார்.

மேலாளர் மேலும் தெரிவித்தவை.:
இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தால் இன்னும் கூடுதல் வசூல்
ஆகியிருக்கும்.



புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். படங்களின் சாதனை விவரங்கள் :

ஒரு லட்சம் மேல் வசூல் செய்த படங்கள் :
கடந்த தீபாவளியில் வெளியான நான் ஆணையிட்டால் -ரூ.1,27,000/-

அடுத்து அடிமைப்பெண் -ரூ.1,10,000/-

நம் நாடு - ரூ.1,04,000/-


அடுத்த மாத வெளியீடு : மக்கள் திலகத்தின் மாபெரும் வெற்றி சித்திரம்
"இதயக்கனி ".


பொங்கல், தீபாவளி திருநாட்களில் வெளியாகும் புரட்சி தலைவரின் படங்கள்
மகத்தான வசூல் காண்பதால் ,2015 தீபாவளியிலும் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். படம் வெளியாகும் என்று தெரிவித்தார். இந்த செய்திகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி.

முன்னதாக , நானும், நண்பர்கள் திரு. ஹயாத், மற்றும், திரு. நாகராஜன் ஆகியோரோடு புதனன்று (05/08/2015) பகல் காட்சி பார்த்து ரசித்தோம்.
பிரிண்ட் சுமார் ரகம் மதுரை மாநகர எம்.ஜி.ஆர். பக்தர்கள் பலர் எங்களை வரவேற்று உபசரித்து மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தினர்.


ஆர். லோகநாதன்.

தலைவர் திரையுலகில் இருந்தவரை வசூலில் முறியடிக்கப்பட முடியாத படமாக ‘உலகம் சுற்றும் வாலிபன்’ திரைப்படம் திகழ்ந்தது என்பது ஒருபுறம் இருக்கட்டும். அதற்கான ஆதாரங்களை பேராசிரியர் திரு.செல்வகுமார் அவர்களும் திரு.சி.எஸ்.குமார் அவர்களும் சமீபத்தில் கூட வெளியிட்டிருந்தனர்.

தலைவர் நடிப்பதை நிறுத்தி 38 ஆண்டுகள் கடந்த பிறகும் அவரது படங்கள் இன்னும் மற்ற மறுவெளியீடு படங்களால் வசூலில் நெருங்கமுடியாதபடி சரித்திர சாதனை படைத்து வருகிறது என்பதே உண்மை. இந்த உண்மையை உலகுக்கு உணர்த்தும் வகையில் மதுரை சென்ட்ரல் தியேட்டர் மேலாளரிடம் நேரில் பேசி வசூல் விவரங்களைப் பெற்று நமது திரியில் பதிவிட்ட சகோதரர் திரு.லோகநாதன் அவர்களுக்கு நன்றி.

அதிலும் ஒரு முக்கியமான விஷயத்தை கவனிக்க வேண்டும். திரு.கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அவர்கள் சிறந்த இயக்குநர். இயக்குநர் திலகம் என்று புகழப்பட்டவர். அவர் இயக்கிய பணமா? பாசமா? திரைப்படம் நல்ல படம். நானும் ஒருமுறை பார்த்து ரசித்திருக்கிறேன். படம் வெளியானபோது வசூலில் சாதனை புரிந்ததோடு வெள்ளி விழாவும் கொண்டாடியது.

இப்போது அந்தப் படத்தை இப்போது மறுவெளியீடு செய்தால் குறிப்பிடத்தக்க வசூல் கிடைக்குமா? அதற்காக, நான் அந்தப் படத்தையோ, நடிகர்களையோ குறை கூறவில்லை. சிறந்த படம், சிறந்த நடிகர்கள் என்பதை மறுக்க முடியாது. ஆனால், மக்களின் ரசனை காலங்கள்தோறும் மாறும்.

அதேபோல, இன்று வசூல் சாதனை செய்யும் படங்கள் இன்னும் 45 ஆண்டுகள் 50 ஆண்டுகள் கடந்து மறுவெளியீடு செய்யப்பட்டால் (அதற்கு வாய்ப்பில்லை) குறிப்பிடத்தக்க வசூல் செய்யுமா? என்பதை நடுநிலையோடு சிந்திக்க வேண்டும்.

அதே நேரம் இன்னொன்றையும் குறிப்பிட விரும்புகிறேன். தலைவர் படங்கள் மட்டும் கால ரசனை மாற்றத்தால் பாதிக்கப்படாதா? என்று கேட்கலாம். ‘‘காருள்ளளவும் கடல் நீர் உள்ளளவும் தலைவர் படங்கள் ஓடும். இன்னும் 300 ஆண்டுகள் கழித்தும் தியேட்டர்களில் தலைவரின் படங்கள் வெளியாகும்’’ என்று பொய் சொல்ல விரும்பவில்லை. ஆனால், தலைவரின் படங்களுக்கே அப்படி ஒரு நிலை என்றால் மற்ற படங்களின் சுவடே இருக்காது.

தலைவர் படம் என்றில்லை, மற்ற சில படங்களின் நெகடிவே இல்லை என்று கேள்விப்படுகிறேன். இருக்கும் படங்களை நாம் பாதுகாத்து, வரும் தலைமுறைகளுக்கு விட்டுச் செல்ல வேண்டும். தொழில்நுட்பம் இல்லாத அந்தக் காலத்திலேயே எவ்வளவு சாதனை செய்திருக்கிறார்கள் என்று வருங்காலத் தலைமுறைக்கு புரிய வைக்க வேண்டும். உதாரணத்துக்கு நாடோடி மன்னனில் தலைவரின் இரட்டை வேடக் காட்சியில், தொழில்நுட்ப வசதி இல்லாத அந்த காலகட்டத்தில் அதுவரை எந்த தமிழ் படத்திலும் எடுக்கப்படாத அசையும் ஷாட். (இதுபற்றி பின்னர் தனியே எழுதுகிறேன்). அதற்கு நாம் ஏதாவது செய்ய வேண்டும்.

பாகுபலி படத்தை பார்த்தவர்களே கூட, அதை விட அடிமைப்பெண்தான் சிறந்த படம் என்று கூறுகிறார்களே. அதுதான் தலைவரின் வெற்றி. இன்று வசூலில் சாதனை செய்யும் படங்கள் 50 ஆண்டுகள் கழித்து (பாகுபலியில் தெலுங்கு நடிகர். சரி. இப்போதிருக்கும் மற்ற தமிழ் நடிகர் படங்களையே எடுத்துக் கொள்வோம்) மக்களால் ரசிக்கப்பட்டு வசூலை குவிக்காது. ஆனால், 45, 50 ஆண்டுகளுக்கு முன் வெளியான தலைவரின் படங்கள் இன்றும் மக்களால் விரும்பி ரசிக்கப்படுகின்றன என்பதற்கு உதாரணம்தான் மதுரையில் வசூல் சக்கரவர்த்தியாம் நம் தலைவரின் படங்களுக்கு கிடைத்திருக்கும் மற்ற மறுவெளியீடு படங்களால் அடைய முடியாத அமோக வசூல்.

திரு.லோகநாதன் சார், பெரிய இடத்துப் பெண் படம் கூட ரூ.1 லட்சத்தை நெருங்கியதாக நினைவு.

இதோ திரு.ரவிச்சந்திரன் அவர்கள் கூட கோவை டிலைட்டில் தெய்வத்தாய் படம் வெள்ளி முதல் வெளியாகிறது என்ற இனிப்பான தகவலை அளித்திருக்கிறார். சென்னையில் மினர்வாவில் ஆசைமுகம் ஓடுகிறது. தலைவர் கதாநாயகனாக நடித்த 100க்கும் மேற்பட்ட படங்களில் ஏறத்தாழ 90 படங்கள் இன்னும் மறுவெளியீடு கண்டுகொண்டுதான் இருக்கின்றன.

இன்று காலையில் திரு.வினோத் அவர்கள் கூறியிருப்பதைப் போல மற்ற படங்கள் எல்லாம் OTR (One Time Record) தலைவர் படங்கள் மட்டுமே ATR (All Time Record)

திரு.லோகநாதன் அவர்களுக்கு மீண்டும் நன்றி. தலைவர் படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பால் அடுத்த மாதம் இதயக்கனி படமும் வரும் தீபாவளிக்கும் மதுரை சென்ட்ரலில் தலைவர் படம் திரையிடப்படும் என்ற தேனான செய்தியை அளித்ததற்கும் நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

ainefal
12th August 2015, 08:56 PM
நாம் வந்த வழியை மறந்துவிட்டோமானால் போகும் வழி நமக்கு புரியாமல் போய்விடும்.- புரட்சித்தலைவர்

ainefal
12th August 2015, 09:02 PM
தலைவர் திரையுலகில் இருந்தவரை வசூலில் முறியடிக்கப்பட முடியாத படமாக ‘உலகம் சுற்றும் வாலிபன்’ திரைப்படம் திகழ்ந்தது என்பது ஒருபுறம் இருக்கட்டும். அதற்கான ஆதாரங்களை பேராசிரியர் திரு.செல்வகுமார் அவர்களும் திரு.சி.எஸ்.குமார் அவர்களும் சமீபத்தில் கூட வெளியிட்டிருந்தனர்.

தலைவர் நடிப்பதை நிறுத்தி 38 ஆண்டுகள் கடந்த பிறகும் அவரது படங்கள் இன்னும் மற்ற மறுவெளியீடு படங்களால் வசூலில் நெருங்கமுடியாதபடி சரித்திர சாதனை படைத்து வருகிறது என்பதே உண்மை. இந்த உண்மையை உலகுக்கு உணர்த்தும் வகையில் மதுரை சென்ட்ரல் தியேட்டர் மேலாளரிடம் நேரில் பேசி வசூல் விவரங்களைப் பெற்று நமது திரியில் பதிவிட்ட சகோதரர் திரு.லோகநாதன் அவர்களுக்கு நன்றி.

அதிலும் ஒரு முக்கியமான விஷயத்தை கவனிக்க வேண்டும். திரு.கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அவர்கள் சிறந்த இயக்குநர். இயக்குநர் திலகம் என்று புகழப்பட்டவர். அவர் இயக்கிய பணமா? பாசமா? திரைப்படம் நல்ல படம். நானும் ஒருமுறை பார்த்து ரசித்திருக்கிறேன். படம் வெளியானபோது வசூலில் சாதனை புரிந்ததோடு வெள்ளி விழாவும் கொண்டாடியது.

இப்போது அந்தப் படத்தை இப்போது மறுவெளியீடு செய்தால் குறிப்பிடத்தக்க வசூல் கிடைக்குமா? அதற்காக, நான் அந்தப் படத்தையோ, நடிகர்களையோ குறை கூறவில்லை. சிறந்த படம், சிறந்த நடிகர்கள் என்பதை மறுக்க முடியாது. ஆனால், மக்களின் ரசனை காலங்கள்தோறும் மாறும்.

அதேபோல, இன்று வசூல் சாதனை செய்யும் படங்கள் இன்னும் 45 ஆண்டுகள் 50 ஆண்டுகள் கடந்து மறுவெளியீடு செய்யப்பட்டால் (அதற்கு வாய்ப்பில்லை) குறிப்பிடத்தக்க வசூல் செய்யுமா? என்பதை நடுநிலையோடு சிந்திக்க வேண்டும்.

அதே நேரம் இன்னொன்றையும் குறிப்பிட விரும்புகிறேன். தலைவர் படங்கள் மட்டும் கால ரசனை மாற்றத்தால் பாதிக்கப்படாதா? என்று கேட்கலாம். ‘‘காருள்ளளவும் கடல் நீர் உள்ளளவும் தலைவர் படங்கள் ஓடும். இன்னும் 300 ஆண்டுகள் கழித்தும் தியேட்டர்களில் தலைவரின் படங்கள் வெளியாகும்’’ என்று பொய் சொல்ல விரும்பவில்லை. ஆனால், தலைவரின் படங்களுக்கே அப்படி ஒரு நிலை என்றால் மற்ற படங்களின் சுவடே இருக்காது.

தலைவர் படம் என்றில்லை, மற்ற சில படங்களின் நெகடிவே இல்லை என்று கேள்விப்படுகிறேன். இருக்கும் படங்களை நாம் பாதுகாத்து, வரும் தலைமுறைகளுக்கு விட்டுச் செல்ல வேண்டும். தொழில்நுட்பம் இல்லாத அந்தக் காலத்திலேயே எவ்வளவு சாதனை செய்திருக்கிறார்கள் என்று வருங்காலத் தலைமுறைக்கு புரிய வைக்க வேண்டும். உதாரணத்துக்கு நாடோடி மன்னனில் தலைவரின் இரட்டை வேடக் காட்சியில், தொழில்நுட்ப வசதி இல்லாத அந்த காலகட்டத்தில் அதுவரை எந்த தமிழ் படத்திலும் எடுக்கப்படாத அசையும் ஷாட். (இதுபற்றி பின்னர் தனியே எழுதுகிறேன்). அதற்கு நாம் ஏதாவது செய்ய வேண்டும்.

பாகுபலி படத்தை பார்த்தவர்களே கூட, அதை விட அடிமைப்பெண்தான் சிறந்த படம் என்று கூறுகிறார்களே. அதுதான் தலைவரின் வெற்றி. இன்று வசூலில் சாதனை செய்யும் படங்கள் 50 ஆண்டுகள் கழித்து (பாகுபலியில் தெலுங்கு நடிகர். சரி. இப்போதிருக்கும் மற்ற தமிழ் நடிகர் படங்களையே எடுத்துக் கொள்வோம்) மக்களால் ரசிக்கப்பட்டு வசூலை குவிக்காது. ஆனால், 45, 50 ஆண்டுகளுக்கு முன் வெளியான தலைவரின் படங்கள் இன்றும் மக்களால் விரும்பி ரசிக்கப்படுகின்றன என்பதற்கு உதாரணம்தான் மதுரையில் வசூல் சக்கரவர்த்தியாம் நம் தலைவரின் படங்களுக்கு கிடைத்திருக்கும் மற்ற மறுவெளியீடு படங்களால் அடைய முடியாத அமோக வசூல்.

திரு.லோகநாதன் சார், பெரிய இடத்துப் பெண் படம் கூட ரூ.1 லட்சத்தை நெருங்கியதாக நினைவு.

இதோ திரு.ரவிச்சந்திரன் அவர்கள் கூட கோவை டிலைட்டில் தெய்வத்தாய் படம் வெள்ளி முதல் வெளியாகிறது என்ற இனிப்பான தகவலை அளித்திருக்கிறார். சென்னையில் மினர்வாவில் ஆசைமுகம் ஓடுகிறது. தலைவர் கதாநாயகனாக நடித்த 100க்கும் மேற்பட்ட படங்களில் ஏறத்தாழ 90 படங்கள் இன்னும் மறுவெளியீடு கண்டுகொண்டுதான் இருக்கின்றன.

இன்று காலையில் திரு.வினோத் அவர்கள் கூறியிருப்பதைப் போல மற்ற படங்கள் எல்லாம் OTR (One Time Record) தலைவர் படங்கள் மட்டுமே ATR (All Time Record)

திரு.லோகநாதன் அவர்களுக்கு மீண்டும் நன்றி. தலைவர் படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பால் அடுத்த மாதம் இதயக்கனி படமும் வரும் தீபாவளிக்கும் மதுரை சென்ட்ரலில் தலைவர் படம் திரையிடப்படும் என்ற தேனான செய்தியை அளித்ததற்கும் நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Very good posting Sir. இது தான் எங்கள் பதில்:

https://www.youtube.com/watch?v=RwRaxialcHw

https://www.youtube.com/watch?v=NO1I65ixAN0

ainefal
12th August 2015, 09:33 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/12th%20August%202015_zpsj9fg5apq.jpg

http://dinaethal.epapr.in/563525/Dinaethal-Chennai/12-08-2015#page/14/1

fidowag
12th August 2015, 10:35 PM
அருமை நண்பர் திரு. கலைவேந்தன் அவர்களுக்கு வணக்கம்.
தங்களின் விமர்சனம் அழகு, அருமை, அற்புதம், அசத்தல், அட்டகாசம். இன்னும்
வார்த்தைகளால் வர்ணிக்கலாம்.

பெரிய இடத்துப் பெண் மதுரை சென்ட்ரலில் கடந்த முறை ஈட்டிய வசூல்
ரூ.88,000/- மட்டுமே. பலமுறை பல அரங்குகளில் , மதுரையில் திரையிடப்பட்டு
வெற்றிவாகை சூடிய படம். என்பது தங்களின் கவனத்திற்கு.

fidowag
12th August 2015, 10:36 PM
மதுரை சென்ட்ரல் சினிமாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தொடர்ச்சி...............
http://i62.tinypic.com/66zygx.jpg

fidowag
12th August 2015, 10:39 PM
http://i59.tinypic.com/2agrvj5.jpg

fidowag
12th August 2015, 10:41 PM
http://i62.tinypic.com/zv8w75.jpg

fidowag
12th August 2015, 10:45 PM
http://i58.tinypic.com/t01f8h.jpg

fidowag
12th August 2015, 10:48 PM
http://i62.tinypic.com/2jewaqc.jpg

fidowag
12th August 2015, 11:08 PM
திருவாளர்கள்:குமார், ஹயாத், நாகராஜன்
http://i60.tinypic.com/do58y8.jpg

fidowag
12th August 2015, 11:10 PM
திருவாளர்கள்: நாகராஜன், தமிழ் நேசன், ஹயாத்
http://i60.tinypic.com/ndwgtk.jpg

fidowag
12th August 2015, 11:12 PM
திருவாளர்கள்: ம .சோ. நாராயணன் , ஹயாத், நாகராஜன், தமிழ் நேசன் மற்றும் சிலர்.
http://i59.tinypic.com/166yq0x.jpg

fidowag
12th August 2015, 11:13 PM
திருவாளர்கள்:நாகராஜன், ஹயாத், லோகநாதன், தமிழ் நேசன், மற்றும் சிலர்.
http://i62.tinypic.com/6rh8ck.jpg

fidowag
12th August 2015, 11:16 PM
ப்ரொஜெக்டர் ஆபரேட்டர் திரு. ராமதாஸ்.

http://i57.tinypic.com/2vvl0n6.jpg

fidowag
12th August 2015, 11:17 PM
திருவாளர்கள் :நாகராஜன், ம.சோ. நாராயணன், ஹயாத், ஆபரேட்டர் ராமதாஸ் ,
தமிழ் நேசன் ஆகியோர்.
http://i59.tinypic.com/biosuu.jpg

fidowag
12th August 2015, 11:19 PM
திருவாளர்கள் :ம.சோ. நாராயணன், ஹயாத், ஆபரேட்டர் ராமதாஸ், லோகநாதன், தமிழ் நேசன் ஆகியோர்.

http://i62.tinypic.com/2vd0cgn.jpg

fidowag
12th August 2015, 11:21 PM
ஆபரேட்டருடன் திரு. தமிழ் நேசன்.

http://i60.tinypic.com/5u1c85.jpg

fidowag
12th August 2015, 11:22 PM
பேனருக்கு அருகில் மதுரை நண்பர் திரு. குமார்.

http://i60.tinypic.com/344ur6s.jpg

fidowag
12th August 2015, 11:23 PM
பேனருக்கு அருகில் மதுரை நண்பர் திரு. குமார்.

http://i58.tinypic.com/2m77l0m.jpg

fidowag
12th August 2015, 11:24 PM
திருவாளர்கள்: குமார், ஹயாத், நாகராஜன்.

http://i62.tinypic.com/egac74.jpg

fidowag
12th August 2015, 11:25 PM
திருவாளர்கள்: லோகநாதன், குமார், ஹயாத்.

http://i58.tinypic.com/5wkwpl.jpg

fidowag
12th August 2015, 11:26 PM
பெரியார் பேருந்து நிலையம், மதுரை.

http://i59.tinypic.com/20fop6u.jpg

fidowag
12th August 2015, 11:32 PM
கடந்த 05/08/2015 முதல் நெல்லை அருணகிரியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அளிக்கும் "அன்பே வா " தினசரி 4 காட்சிகள் , ஐந்து நாட்களுக்கு மட்டும்
திரையிடப்பட்டது. அதன் சுவரொட்டிகள் நண்பர்களின் பார்வைக்கு.

http://i60.tinypic.com/25sadf9.jpg

fidowag
12th August 2015, 11:34 PM
http://i59.tinypic.com/wrj70g.jpg

fidowag
12th August 2015, 11:37 PM
http://i59.tinypic.com/1zqag49.jpg

fidowag
12th August 2015, 11:39 PM
http://i59.tinypic.com/17fpg8.jpg

fidowag
12th August 2015, 11:48 PM
http://i59.tinypic.com/2w5rb6v.jpg

fidowag
12th August 2015, 11:54 PM
பல புதிய படங்களுக்கு நடுவே, ஜே.பி.யின் (மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.) நெல்லையில் வெற்றி விஜயம்.
நெல்லை - மாலை முரசு -08/08/2015

http://i59.tinypic.com/2u4owg2.jpg

fidowag
12th August 2015, 11:56 PM
நெல்லை- தினத்தந்தி -07/08/2015

http://i59.tinypic.com/2wg9log.jpg

fidowag
12th August 2015, 11:59 PM
நெல்லை - மாலை மலர் -07/08/2015
http://i57.tinypic.com/243593c.jpg

fidowag
13th August 2015, 12:01 AM
TIMES OF INDIA -11/08/2015

http://i62.tinypic.com/x0wufk.jpg

Richardsof
13th August 2015, 08:27 AM
http://i59.tinypic.com/nls6qq.jpg

Richardsof
13th August 2015, 08:28 AM
http://i62.tinypic.com/2h3pq2p.jpg

Richardsof
13th August 2015, 08:29 AM
http://i62.tinypic.com/34ijuk7.jpg

Russellrqe
13th August 2015, 09:49 AM
http://i59.tinypic.com/nls6qq.jpg
இதுவரை பார்த்திராத மக்கள் திலகம் கையொப்பமிட்ட கடிதத்தின் பதிவு . மிகவும் அருமை வினோத்.அதே போல் மெய்க்கீர்த்தியின் கட்டுரையும் சூப்பர் .பதிவுக்கு நன்றி

Russellrqe
13th August 2015, 10:07 AM
தலைவர் திரையுலகில் இருந்தவரை வசூலில் முறியடிக்கப்பட முடியாத படமாக ‘உலகம் சுற்றும் வாலிபன்’ திரைப்படம் திகழ்ந்தது என்பது ஒருபுறம் இருக்கட்டும். அதற்கான ஆதாரங்களை பேராசிரியர் திரு.செல்வகுமார் அவர்களும் திரு.சி.எஸ்.குமார் அவர்களும் சமீபத்தில் கூட வெளியிட்டிருந்தனர்.

தலைவர் நடிப்பதை நிறுத்தி 38 ஆண்டுகள் கடந்த பிறகும் அவரது படங்கள் இன்னும் மற்ற மறுவெளியீடு படங்களால் வசூலில் நெருங்கமுடியாதபடி சரித்திர சாதனை படைத்து வருகிறது என்பதே உண்மை. இந்த உண்மையை உலகுக்கு உணர்த்தும் வகையில் மதுரை சென்ட்ரல் தியேட்டர் மேலாளரிடம் நேரில் பேசி வசூல் விவரங்களைப் பெற்று நமது திரியில் பதிவிட்ட சகோதரர் திரு.லோகநாதன் அவர்களுக்கு நன்றி.

அதிலும் ஒரு முக்கியமான விஷயத்தை கவனிக்க வேண்டும். திரு.கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அவர்கள் சிறந்த இயக்குநர். இயக்குநர் திலகம் என்று புகழப்பட்டவர். அவர் இயக்கிய பணமா? பாசமா? திரைப்படம் நல்ல படம். நானும் ஒருமுறை பார்த்து ரசித்திருக்கிறேன். படம் வெளியானபோது வசூலில் சாதனை புரிந்ததோடு வெள்ளி விழாவும் கொண்டாடியது.

இப்போது அந்தப் படத்தை இப்போது மறுவெளியீடு செய்தால் குறிப்பிடத்தக்க வசூல் கிடைக்குமா? அதற்காக, நான் அந்தப் படத்தையோ, நடிகர்களையோ குறை கூறவில்லை. சிறந்த படம், சிறந்த நடிகர்கள் என்பதை மறுக்க முடியாது. ஆனால், மக்களின் ரசனை காலங்கள்தோறும் மாறும்.

அதேபோல, இன்று வசூல் சாதனை செய்யும் படங்கள் இன்னும் 45 ஆண்டுகள் 50 ஆண்டுகள் கடந்து மறுவெளியீடு செய்யப்பட்டால் (அதற்கு வாய்ப்பில்லை) குறிப்பிடத்தக்க வசூல் செய்யுமா? என்பதை நடுநிலையோடு சிந்திக்க வேண்டும்.

அதே நேரம் இன்னொன்றையும் குறிப்பிட விரும்புகிறேன். தலைவர் படங்கள் மட்டும் கால ரசனை மாற்றத்தால் பாதிக்கப்படாதா? என்று கேட்கலாம். ‘‘காருள்ளளவும் கடல் நீர் உள்ளளவும் தலைவர் படங்கள் ஓடும். இன்னும் 300 ஆண்டுகள் கழித்தும் தியேட்டர்களில் தலைவரின் படங்கள் வெளியாகும்’’ என்று பொய் சொல்ல விரும்பவில்லை. ஆனால், தலைவரின் படங்களுக்கே அப்படி ஒரு நிலை என்றால் மற்ற படங்களின் சுவடே இருக்காது.

தலைவர் படம் என்றில்லை, மற்ற சில படங்களின் நெகடிவே இல்லை என்று கேள்விப்படுகிறேன். இருக்கும் படங்களை நாம் பாதுகாத்து, வரும் தலைமுறைகளுக்கு விட்டுச் செல்ல வேண்டும். தொழில்நுட்பம் இல்லாத அந்தக் காலத்திலேயே எவ்வளவு சாதனை செய்திருக்கிறார்கள் என்று வருங்காலத் தலைமுறைக்கு புரிய வைக்க வேண்டும். உதாரணத்துக்கு நாடோடி மன்னனில் தலைவரின் இரட்டை வேடக் காட்சியில், தொழில்நுட்ப வசதி இல்லாத அந்த காலகட்டத்தில் அதுவரை எந்த தமிழ் படத்திலும் எடுக்கப்படாத அசையும் ஷாட். (இதுபற்றி பின்னர் தனியே எழுதுகிறேன்). அதற்கு நாம் ஏதாவது செய்ய வேண்டும்.

பாகுபலி படத்தை பார்த்தவர்களே கூட, அதை விட அடிமைப்பெண்தான் சிறந்த படம் என்று கூறுகிறார்களே. அதுதான் தலைவரின் வெற்றி. இன்று வசூலில் சாதனை செய்யும் படங்கள் 50 ஆண்டுகள் கழித்து (பாகுபலியில் தெலுங்கு நடிகர். சரி. இப்போதிருக்கும் மற்ற தமிழ் நடிகர் படங்களையே எடுத்துக் கொள்வோம்) மக்களால் ரசிக்கப்பட்டு வசூலை குவிக்காது. ஆனால், 45, 50 ஆண்டுகளுக்கு முன் வெளியான தலைவரின் படங்கள் இன்றும் மக்களால் விரும்பி ரசிக்கப்படுகின்றன என்பதற்கு உதாரணம்தான் மதுரையில் வசூல் சக்கரவர்த்தியாம் நம் தலைவரின் படங்களுக்கு கிடைத்திருக்கும் மற்ற மறுவெளியீடு படங்களால் அடைய முடியாத அமோக வசூல்.

திரு.லோகநாதன் சார், பெரிய இடத்துப் பெண் படம் கூட ரூ.1 லட்சத்தை நெருங்கியதாக நினைவு.

இதோ திரு.ரவிச்சந்திரன் அவர்கள் கூட கோவை டிலைட்டில் தெய்வத்தாய் படம் வெள்ளி முதல் வெளியாகிறது என்ற இனிப்பான தகவலை அளித்திருக்கிறார். சென்னையில் மினர்வாவில் ஆசைமுகம் ஓடுகிறது. தலைவர் கதாநாயகனாக நடித்த 100க்கும் மேற்பட்ட படங்களில் ஏறத்தாழ 90 படங்கள் இன்னும் மறுவெளியீடு கண்டுகொண்டுதான் இருக்கின்றன.

இன்று காலையில் திரு.வினோத் அவர்கள் கூறியிருப்பதைப் போல மற்ற படங்கள் எல்லாம் OTR (One Time Record) தலைவர் படங்கள் மட்டுமே ATR (All Time Record)

திரு.லோகநாதன் அவர்களுக்கு மீண்டும் நன்றி. தலைவர் படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பால் அடுத்த மாதம் இதயக்கனி படமும் வரும் தீபாவளிக்கும் மதுரை சென்ட்ரலில் தலைவர் படம் திரையிடப்படும் என்ற தேனான செய்தியை அளித்ததற்கும் நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
திரு கலைவேந்தன்
நீங்கள் கூறியது நூற்றுக்கு நூறு உண்மை .தியாகராஜா பாகவதர் படங்கள் முதல் பிரபல நடிகர்கள் நடித்த வெற்றி படங்கள் முதல் வெளியீட்டில் சாதனைகள் புரிந்து இருந்தாலும் மறு வெளியீடுகளில் பல படங்கள் திரைக்கு வரவே இல்லை .
மக்கள் திலகம் கதாநாயகனாக நடித்த ராஜகுமாரி -1947 முதல் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் -1978 வரை அவர் நடித்த 115 படங்களில் பல படங்கள் 68 ஆண்டுகளாக தொடர்ந்து பல வெளியீடுகள் .பல திரை அரங்குகளில் வந்த வண்ணம் உள்ளது. நம்மிடம் அதற்கான விளம்பர ஆதாரங்கள் உள்ளது .
நமக்கு பெருமை தரும் மக்கள் திலகத்தின் சாதனைகள் பட்டியல் எண்ணிலடங்கா .பட எண்ணிக்கையில் நாம் குறைவாக ஆனால் நிறைவாக பல சாதனைகளுடன் இருப்பது மகிழ்ச்சியே ..

ainefal
13th August 2015, 02:36 PM
இங்கு என்றுமே குறுகிய மனம் கிடையாது நண்பரே. இங்கே உள்ள பதிவு இந்த காலத்திலும் வசூலில் சரித்திரம் படைக்கும் புரட்சித்தலைவர் நடித்த படங்களை பற்றி மட்டுமே, புரட்சித்தலைவரை "காலத்தை வென்றவன்" என்று மக்கள் அழைக்க இதுவும் ஒரு காரணம். சரித்திரம், அதை யார் படங்கள் செய்தலும் அது சாகாது என்ற அடிப்படை செய்தி இங்கு எல்லோருக்கும் தெரியும் நண்பரே. அதாரம் இல்லாத செய்தியை யாரு பதிவிட்டாலும் அதை [ உதரனத்திற்க்கு 1967 க்கு பிறகு .....] எல்லோரும் ஒருமனதாக ஒப்புகொல்வர்களா? எங்களது ஒரு வேண்டுகோள் எந்த சாதனை என்றாலும் அதற்க்கு உரிய ஆவணங்களை பதிவும் செய்யவும். அப்படிபட்ட பதிவு தானாக நண்பகதன்மை அடையும்.

நன்றி நண்பரே

ainefal
13th August 2015, 03:11 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/md_zpsbcldiwp5.jpg

eehaiupehazij
13th August 2015, 06:19 PM
ஒட்டப் செட்டப் கெட்டப் கெட்டிக்காரர்களின் மாறுவேட மதுர கீதங்கள் / fancy super songs!


உலகமே ஒரு நாடக மேடை. அதில் நாமெல்லோருமே இறைவனால் இயக்கப்படுகிற நடிகர்களே ! நடிப்புக்குள் நடிப்பாக எத்தனை முக மூடிகளை நாம் போட வேண்டியிருக்கிறது !

இயல்பாகவே இயல்பாகவே மாறுவேடம் தரிக்கும் ஆசை நமது மனதின் ஒரு மூலையில் படுத்து உறங்கிக் கொண்டுதானிருக்கிறது! சந்தர்ப்பங்கள் சரிவர அமைவதில்லை ..அவ்வளவே! சந்தர்ப்பம் கிடைத்தால் யோக்கியனும் ஒரு நூலிழையில் அயோக்கியனாக மாறும் சாத்தியக்கூறுகள் அதிகமே!

ஒரு கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்து நடித்துக் கொண்டிருக்கும் போது அக்கதாபாத்திரமே ஒரு மாறு வேடமிட்டு பல்வேறு நோக்கங்களை நிறைவேற்ற வேண்டிய சூழலில் திரைக்கதை வடிவமைக்கப் படும் போது திறமை வாய்ந்த கலைஞனால் மட்டுமே மாறுவேட குணாதிசயத்தையும் உயிர்ப்பித்து ரசிகர்களைக் கட்டிப் போட இயலும்!

கெட்டப் கெட்டிக்காரர் 1 : மக்கள் திலகம் MGR

மாறுவேட மதுரம் 1: கல்யாண பொண்ணு கண்ணான கண்ணு கொண்டாடி வரும் வளையல் / படகோட்டி

வில்லன்களின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு காதலி சரோஜாதேவியை சந்திக்க வளையல்காரர் கெட்டப்பில் கனகச்சிதமாகப் பொருந்தும் மக்கள்திலகம் அத்தனை வளையல் சரங்களையும் சர்வசாதாரணமாக தனது வலிமை வாய்ந்த தோள்களில் தாங்கி சோபாவின் மீது குதித்தமர்ந்து ஆடிப் பாடுவது மிஸ் பண்ணக் கூடாத கண்கவர் ஆடல் பாடல் காட்சியமைப்பே !

எண்ணற்ற மாறுவேட கெட்டப்களில் ரசிகர்களை மகிழ்வித்திருந்தாலும் எனது கணிப்பில் இதற்கே முதலிடம்! ஏனெனில் ஏகப்பட்ட சுமைகளுடன் அலட்டிக்கொள்ளாமல் அவர் ஆடியிருக்கும் விதமே அலாதி !

https://www.youtube.com/watch?v=67dezFe9hZE

Russellisf
13th August 2015, 06:31 PM
புரட்சி தலைவரின் அன்பர்களுக்கு இனிய காலை வணக்கம்.

மெல்போர்னில் தற்சமயம் காலை 09:30.

இன்று போல் என்றும் வாழ்க.

புரட்சி தலைவரின் படங்களை பற்றி பேசும் பொழுது அல்லது எழுதும் பொழுது, நாம் அதிகமாக நினைவு கூர்வது 1955க்கு பின்னர் வந்த வெற்றிப்படங்களையே.

குறிப்பாக குலேபகாவலியிலிருந்து தொடங்கி அதற்கு பின்னர் வந்த படங்கள்.

அதற்கு முன் வந்த, மற்றும் மாபெரும் வெற்ற பெற்ற படங்களில் 'அந்தமான் கைதி'யும் ஒன்று.

தலைவர் கதாநாயகன் பாத்திரத்தில் நடித்திருந்தாலும் அதிக காட்சிகளில் தோன்ற மாட்டார்.

இதில் பிரபல நடிகை சி.கே.சரஸ்வதி, தலைவருக்கு தங்கையாக நடித்திருந்தார்.

பிரபல மலையாள நடிகர் திக்குறுசி சுகுமாறன் நாயர் இவருக்கு ஜோடி.

பின்னாளில் இவர் மலையாள திரையுலகில் மிக பிரபலமாக விளங்கினார்.

சி.கே.சரஸ்வதி மற்றும் நாயர், இவர்கள் இருவர்தான் படத்தில் அதிகமாக தோன்றுவார்கள்.

ஆனால் படத்தில் கூறப்படும் கருத்துக்கள் மிகவும் புரட்சிகரமாக இருக்கும்.

சமுதாய சீர்திருத்தங்கள் சம்பந்தப்பட்ட வசனங்கள் 1952ல் வெளிவந்த இப்படத்தில் இடம்பெற்றிருந்தது.

இதையெல்லாம் விட ஒரு வியக்கத்தக்க விஷயம் என்னவென்றால் இப்படத்தைப் பற்றிய விமர்சனம் மற்றும் விவரங்கள் New York Times என்ற அமெரிக்க நாளிதழில் வெளிவந்துள்ளது.

அதன் இணைப்பை (Link), கீழே தந்துள்ளேன்.

http://www.nytimes.com/…/mov…/268039/Andaman-Kaithi/overview

வாழ்க புரட்சி தலைவர் புகழ்.

courtesy venkat rao in fb
http://www.nytimes.com/movies/movie/268039/Andaman-Kaithi/overview

Russellisf
13th August 2015, 06:53 PM
பாகு பலிக்கு முன் மகரதீர என்ற தெலுங்கு படம் வசூலில் சக்கை 2009- இல் அந்த படம் மருவேளியீட்டில் நகரி நகரத்தில் எத்தனையோ தமிழ் படங்கள் திரை இடப்பட்டு வசூல் ஆகாமல் நமது தலைவரின் அடிமை பெண் திரையீடப்ட்டு வசூலில் மகரதீரா வை ஓரங்கட்டியது எங்கள் மக்கள் திலகம் உலக திரை வானின் ஒரே வசூல் சக்கரவர்த்தி படம் தான் அன்றைய காலகட்டத்தில் நக்கீரன் குமுதம் ரீபோர்ட்டர் தமிழ் சினிமா .காம் இந்த செய்தி வந்தது தெரியாமல் பேசுகின்றனர்

August 25, 2009
Everybody knows that MGR was the Box Office Emperor, he then became the Chief Minister of Tamil Nadu in 1977.

After 32 years from the movie world and 22 years from the real world still MGR movies smashes Box Office not only in Tamil Nadu but also in Andhra Pradesh.

Click here an article by Nakkheeran.

And another one from tamilcinema.com.
Recently Chiranjeevi’s son Ram Charan Teja acted movie Magadheera was released in Andhra Pradesh. The movie was a mega hit. In Nagari the movie was running houseful, until our Leader MGR movie Adimai Penn was released, everything changed. A new Telugu movie cannot stand against 40 year old movie. Such is the power of our MGR.





திரு கலைவேந்தன்
நீங்கள் கூறியது நூற்றுக்கு நூறு உண்மை .தியாகராஜா பாகவதர் படங்கள் முதல் பிரபல நடிகர்கள் நடித்த வெற்றி படங்கள் முதல் வெளியீட்டில் சாதனைகள் புரிந்து இருந்தாலும் மறு வெளியீடுகளில் பல படங்கள் திரைக்கு வரவே இல்லை .
மக்கள் திலகம் கதாநாயகனாக நடித்த ராஜகுமாரி -1947 முதல் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் -1978 வரை அவர் நடித்த 115 படங்களில் பல படங்கள் 68 ஆண்டுகளாக தொடர்ந்து பல வெளியீடுகள் .பல திரை அரங்குகளில் வந்த வண்ணம் உள்ளது. நம்மிடம் அதற்கான விளம்பர ஆதாரங்கள் உள்ளது .
நமக்கு பெருமை தரும் மக்கள் திலகத்தின் சாதனைகள் பட்டியல் எண்ணிலடங்கா .பட எண்ணிக்கையில் நாம் குறைவாக ஆனால் நிறைவாக பல சாதனைகளுடன் இருப்பது மகிழ்ச்சியே ..

Richardsof
13th August 2015, 07:12 PM
SATHYA RAJ ABOUT OUR MAKKAL THILAGAM
https://youtu.be/Qt2k1lj64MY

Russellzlc
13th August 2015, 07:20 PM
[QUOTE=sivajisenthil;1243695]ஒட்டப் செட்டப் கெட்டப் கெட்டிக்காரர்களின் மாறுவேட மதுர கீதங்கள் / fancy super songs!



கெட்டப் கெட்டிக்காரர் 1 : மக்கள் திலகம் MGR

மாறுவேட மதுரம் 1: கல்யாண பொண்ணு கண்ணான கண்ணு கொண்டாடி வரும் வளையல் / படகோட்டி

வில்லன்களின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு காதலி சரோஜாதேவியை சந்திக்க வளையல்காரர் கெட்டப்பில் கனகச்சிதமாகப் பொருந்தும் மக்கள்திலகம் அத்தனை வளையல் சரங்களையும் சர்வசாதாரணமாக தனது வலிமை வாய்ந்த தோள்களில் தாங்கி சோபாவின் மீது குதித்தமர்ந்து ஆடிப் பாடுவது மிஸ் பண்ணக் கூடாத கண்கவர் ஆடல் பாடல் காட்சியமைப்பே !

எண்ணற்ற மாறுவேட கெட்டப்களில் ரசிகர்களை மகிழ்வித்திருந்தாலும் எனது கணிப்பில் இதற்கே முதலிடம்! ஏனெனில் ஏகப்பட்ட சுமைகளுடன் அலட்டிக்கொள்ளாமல் அவர் ஆடியிருக்கும் விதமே அலாதி !

-----------------------

நண்பர் திரு.சிவாஜி செந்தில் அவர்களுக்கு,

படகோட்டி பாடலுக்கும் அதற்கு தாங்கள் கொடுத்துள்ள விளக்கத்துக்கும் மிகவும் நன்றி. ஆறே வரிகளில் மொத்த பாடலின் அழகையும் மக்கள் திலகத்தின் நடன சிறப்பையும் வர்ணித்து விட்டீர்கள். மக்கள் திலகம் இதை விட சிறப்பாக வேறு மாறுவேடங்களில் வந்திருந்தாலும் இந்த மாறுவேடப் பாடல் நீங்கள் கூறியிருப்பதுபோல் அலாதியானதுதான்.

தங்களுக்கு மீண்டும் பணிவான நன்றிகள்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Richardsof
13th August 2015, 07:22 PM
https://youtu.be/cxim7KHfPR0

Russellisf
13th August 2015, 07:23 PM
vinoth sir advance wishes for 12000 posts

Russellzlc
13th August 2015, 07:27 PM
http://i57.tinypic.com/11w8ozm.jpg



திரு.சைலேஷ் சார், திரு.லோகநாதன் சார், திரு.குமார் சார். தங்களது பின்னூட்டங்களுக்கு நன்றி.

திரு.யுகேஷ்பாபு, மகாதீரா படத்தை விட ‘அடிமைப் பெண்’ படம் வசூலில் சாதனை படைத்தது என்ற தகவலுக்கு நன்றி.

---------------

பாகுபலி திரைப்படம் முந்தைய எல்லா படங்களின் வசூல் சாதனைகளை பின்னுக்கு தள்ளிவிட்டது. இது காலமாற்றத்தின் கட்டாயம். பாகுபலி திரைப்படத்தின் வசூல் உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் வசூலை விட குறைவு, பாகுபலியை விட உலகம் சுற்றும் வாலிபன்தான் அதிக வசூல் செய்தது, என்று நாங்கள் சொல்லவேயில்லையே. அப்படி சொன்னால் எல்லாரும் சிரிக்க மாட்டார்களா? நாம் அப்படி சொல்லவேயில்லை. நேற்றைய பதிவை படித்தால் புரியும்.

பாகுபலியை விடுங்கள். 1978-ம் ஆண்டுக்கு பிறகும் வேறு எந்த படமும் உலகம் சுற்றும் வாலிபனை வசூலில் மிஞ்சவில்லை என்றும் நாம் சொன்னதில்லையே? இரண்டு விஷயங்கள்தான் நாம் சொல்கிறோம்.

ஏற்கனவே நாம் சொன்னது இதுதான்....

1. தலைவர் திரைப்படத்துறையில் இருக்கும் வரை அதாவது அவரது கடைசிப் படமான மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் வெளியானது வரை வேறு எந்தப் படமும் உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் வசூலை முறியடித்ததில்லை. இதைத்தான் நாம் சொல்கிறோம். இதற்கான ஆதாரங்களை பலமுறை வெளியிட்டுள்ளோம்.

இப்போது (நேற்று ) நாம் சொல்லியிருப்பது....

2. தலைவரின் படங்கள் 45, 50 ஆண்டுகளைக் கடந்தாலும் இப்போதும் மறுவெளியீடுகளில் மற்ற மறு வெளியீட்டு படங்களைக் காட்டிலும் அதிக வசூல் கொடுக்கின்றன. ஆனால், இன்று வெளியாகி வசூல் சாதனை செய்யும் படங்கள் பாகுபலியாக இருந்தாலும் சரி, அல்லது வேறு எந்த படமாக இருந்தாலும் சரி. இன்னும் 45,50 ஆண்டுகள் கழித்து இப்போது, தலைவரின் படங்கள் நிகழ்த்தும் வசூல் சாதனைகளை செய்யாது.

ஆனால், தலைவரின் படங்கள் 45,50 ஆண்டுகள் கடந்தும் இப்போதும் மற்ற மறுவெளியீட்டு படங்களை விட வசூலில் சாதனை செய்கின்றன. அதற்கு உதாரணம்தான் மதுரையில் தலைவரின் வசூல் சாதனைகள்.

..... இந்த 2 விஷயங்களை, தலைவரின் சாதனையைத்தான் சொல்கிறோம். மற்றவர்கள் தங்களின் சாதனைகளை சொல்லும்போது நாமும் தலைவரின் சாதனைகளை சொல்லக் கூடாதா? அதிலும் பிறரைப் போல நாம் யாரையும் காயப்படுத்துவது இல்லை.

இதில் என்ன தவறு? அல்லது பொய் உள்ளது? என்று தெரியவில்லை. ஆதாரங்களோடுதான் நாம் சொல்கிறோம். இவை இரண்டும் தவறான தகவல்தான் என்றால், ஆதாரங்கள் கொடுத்தால் ஏற்றுக் கொள்ளவும் தயாராக இருக்கிறோம்.

நண்பர் திரு.ஆர்.கே.எஸ். அவர்கள் கூறியிருப்பது போல உலகம் சுற்றும் வாலிபனை 1978-ம் ஆண்டு வரை வெளியான ஏதாவது ஒரு படம் வசூலில் முறியடித்ததாக திரு.பம்மல் சுவாமிநாதன் அவர்கள் ஆதாரத்தோடு கூறியிருந்தால் ஏற்கிறோம்.

நண்பர் திரு.ஆர்.கே.எஸ். அவர்கள் கூறியிருப்பது போல , ‘‘பக்குவம் உள்ளவர்கள் ஒத்துக் கொள்ள வேண்டும்.... அல்லாதவர்....????’’

....என்று வார்த்தைகளை நாம் விடமாட்டோம். பக்குவம் உள்ளவர்களாகவே மற்றவர்களையும் குறிப்பாக திரு.ஆர்.கே.எஸ். அவர்களையும் மதிக்கிறோம். அவர் ஏற்பார் என்று நம்புகிறோம். நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellisf
13th August 2015, 07:29 PM
எம்.ஜி.ஆரைக் காட்டி சத்யராஜிடம் வேலை வாங்கிய "பாகுபலி" ராஜமெளலி!
சென்னை: வசூலில் சாதனை படைத்து வரும் பாகுபலி படத்தையும், எம்.ஜி.ஆரின் அடிமைப் பெண் படத்தையும் ஒப்பிட்டு சமூக வலைதளங்களில் ஒரு பதிவு பரபரப்பாக உலா வந்து கொண்டிருக்கிறது. Baahubali - The Beginning (Tamil) (U/A): இப்போதே உங்கள் டிக்கெட்டை புக்செய்யுங்கள்! இப்போது பாகுபலி செய்யும் வசூல் சாதனையை, அப்போதைய மதிப்பில் அடிமைப்பெண் செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும், இரண்டு படங்களின் கதையும் ஏறக்குறைய தாயை மீட்டெடுக்கும் மகனைப் பற்றிய கதை தான். இந்நிலையில், பாகுபலி படத்திற்கும், எம்.ஜி.ஆருக்கும் உள்ள தொடர்பு குறித்து சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

சுவாரஸ்யமான சம்பவம்... இந்நிலையில், பாகுபலி படப்பிடிப்பின் போது நடந்த சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று தெரிய வந்துள்ளது. அதாவது மக்கள் முதன்முறையாக பாகுபலியைப் பார்க்கும் காட்சியை படமாக்கியுள்ளனர்.

சத்யராஜ் நாத்திகர்... அப்போது கடவுளைத் திடீரென்று பார்த்தால் எப்படி பரவசப் படுவீர்கள் என மற்றவர்களிடம் கூறி, அக்காட்சிகளை ராஜமௌலி படமாக்கி விட்டார். ஆனால், சத்யராஜோ நாத்திகர். அவரிடம் இந்த டிரிக் வேலை செய்யாது

எம்.ஜி.ஆர். வந்தால்... என்ன செய்வதென்று யோசித்த இயக்குநர், ‘திடீரென ஒரு கிராமத்திற்குள் எம்.ஜி.ஆர். வந்தால், அந்த கிராம மக்களின் ரியாக்*ஷன் எப்படி இருக்கும். அப்படி ஒரு ரியாக்*ஷன் வேண்டும்' எனக் கேட்டுள்ளார்.

விர ரசிகர்... எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகரான சத்யராஜ், ராஜமௌலி கூறியபடியே தன் உணர்ச்சிகளை வெளிப்படுத்தி, அந்தக் காட்சியில் அசத்தலாக நடித்துக் கொடுத்தாராம்.

வெற்றியின் ரகசியம்... இப்படி, தனித்தனியாக நடிகர்களுக்குத் தக்கபடி வேலை வாங்கியதால் தான் இவ்வளவு பிரம்மாண்டமாய் பாகுபலியை திரையில் காட்டுவது ராஜமௌலிக்கு சாத்தியமாயிற்று என படக்குழுவினர் பாராட்டுகின்றன

Read more at: http://tamil.filmibeat.com/news/rajamouli-convinced-sathyaraj-quoting-mgr-s-name-036197.html#slide37389

Richardsof
13th August 2015, 08:04 PM
SUPERB 2000 POSTINGS

CONGRATULATIONS SENTHIL SIR
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/Ganesan-et-MGR_zpsrqxtx1oo.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/Ganesan-et-MGR_zpsrqxtx1oo.jpg.html)

ainefal
13th August 2015, 08:20 PM
தன்னலம் தேவைதான். ஆனால், அது பொது நலமாகப் பரிணமிக்க வேண்டும்.

- புரட்சித்தலைவர்

ainefal
13th August 2015, 08:31 PM
ஒட்டப் செட்டப் கெட்டப் கெட்டிக்காரர்களின் மாறுவேட மதுர கீதங்கள் / fancy super songs!



கெட்டப் கெட்டிக்காரர் 1 : மக்கள் திலகம் MGR

மாறுவேட மதுரம் 1: கல்யாண பொண்ணு கண்ணான கண்ணு கொண்டாடி வரும் வளையல் / படகோட்டி

வில்லன்களின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு காதலி சரோஜாதேவியை சந்திக்க வளையல்காரர் கெட்டப்பில் கனகச்சிதமாகப் பொருந்தும் மக்கள்திலகம் அத்தனை வளையல் சரங்களையும் சர்வசாதாரணமாக தனது வலிமை வாய்ந்த தோள்களில் தாங்கி சோபாவின் மீது குதித்தமர்ந்து ஆடிப் பாடுவது மிஸ் பண்ணக் கூடாத கண்கவர் ஆடல் பாடல் காட்சியமைப்பே !

எண்ணற்ற மாறுவேட கெட்டப்களில் ரசிகர்களை மகிழ்வித்திருந்தாலும் எனது கணிப்பில் இதற்கே முதலிடம்! ஏனெனில் ஏகப்பட்ட சுமைகளுடன் அலட்டிக்கொள்ளாமல் அவர் ஆடியிருக்கும் விதமே அலாதி !

https://www.youtube.com/watch?v=67dezFe9hZE

Congrats Sivajisenthil Sir on reaching the 2000th Milestone.

https://www.youtube.com/watch?v=C41vTCDkDBg

oygateedat
13th August 2015, 09:11 PM
http://s9.postimg.org/o5d2e200f/nff.jpg (http://postimage.org/)

Russellbpw
13th August 2015, 09:33 PM
நண்பர் திரு.ஆர்.கே.எஸ். அவர்கள் கூறியிருப்பது போல உலகம் சுற்றும் வாலிபனை 1978-ம் ஆண்டு வரை வெளியான ஏதாவது ஒரு படம் வசூலில் முறியடித்ததாக திரு.பம்மல் சுவாமிநாதன் அவர்கள் ஆதாரத்தோடு கூறியிருந்தால் ஏற்கிறோம்.

நண்பர் திரு.ஆர்.கே.எஸ். அவர்கள் கூறியிருப்பது போல , ‘‘பக்குவம் உள்ளவர்கள் ஒத்துக் கொள்ள வேண்டும்.... அல்லாதவர்....????’’

....என்று வார்த்தைகளை நாம் விடமாட்டோம். பக்குவம் உள்ளவர்களாகவே மற்றவர்களையும் குறிப்பாக திரு.ஆர்.கே.எஸ். அவர்களையும் மதிக்கிறோம். அவர் ஏற்பார் என்று நம்புகிறோம். நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்



இனிய நண்பர் திரு கலைவேந்தன்,

பக்குவம் உள்ளதால் தான் நான் பக்குவமாக சொன்னேன்..எந்த வார்த்தையையும் நான் விடவில்லை. தங்கபதக்கத்தின் வசூலை அதற்க்கு முன்னரும் அதற்க்கு பின்னரும் திரிசூலம் வரும் வரை எந்த படமும் முறியடிக்கவில்லை என்று தான் கூறினேன்...

உலகம் சுற்றும் வாலிபன் வசூலை பற்றி குறை ஒன்றும் கூறவில்லையே...சார் !

நீங்கள் எப்படி உலகம் சுற்றும் வாலிபன் வசூலை பற்றி நம்பிக்கை வைகிரீர்களோ, நாங்களும் தங்கபதக்க வசூல் பற்றி நம்பிக்கை வைக்கிறோம் அவ்வளவே..உங்கள் நம்பிக்கை உங்களுக்கு எங்கள் நம்பிக்கை எங்களுக்கு.....!

மேலும்...உலகம் சுற்றும் வாலிபன் வசூல் மொத்த வசூலும் திரை அரங்கு வாரியாக நாட்கள் வாரியாக தயாரிப்பாளரோ அல்லது விநியோகச்தரோ பத்திரிகை விளம்பரம் கொடுத்து வந்துள்ளதா ? ( அதாவது ரிக்க்ஷாகாரன் 51 நாள் வசூல் விளம்பரம்...அல்லது பட்டிக்காடா பட்டணமா 6 வார திரை அரங்கு வாரியான விளம்பரம் போல ) அல்லது அப்படி வந்த விளம்பரத்தை அடிபடையாக வைத்து வசூல் பற்றி இங்கு தகவல் புனயபட்டுள்ளதா ? அதுவும் இல்லை...! இதே நிலை தான் தங்கபதக்கம் திரைப்படத்திற்கும்....!

நீங்கள் எப்படி உங்கள் ரசிகர் மன்ற நோட்டீஸ் மற்றும் அவர்கள் கூறும் தகவலை வைத்து எதுவும் முறியடிக்கவில்லை...இல்லை..என்று கூறுகிறீர்களோ...அதே போல எங்களிடம் உள்ள தகவலை வைத்து நாங்களும் எங்கள் திரைப்படத்தின் வசூல் அதற்க்கு முன்னர் வந்த வசூல் சாதனையை முறியடித்தது ..தங்கபதக்க வசூலை திரிசூலம் முறியடித்தது என்று கூறினேன்....இதில் எந்தவித தவறும் இருப்பதாக தெரியவில்லை..!

உங்கள் நம்பிக்கை உங்களுக்கு எங்கள் நம்பிக்கை எங்களுக்கு ! அவ்வளவே ! இந்த பக்குவத்தை பற்றிதான் பேசினேன் !

நீங்கள் குறிப்பிட்ட பணமா பாசமா பிரிண்ட் கிடைக்கும் பட்சத்தில் அதனை நானே வெளியிட்டு...பணமா பாசமா என்றும் வசூல் கொடுக்கும் படம் என்பதை உங்களுக்கு நிச்சயம் புரியவைப்பேன்...இந்த otr ..atr ...கான்செப்ட் எல்லாம் சும்மா நமது வசதிக்கு ஏற்ப பேசுவது...அவ்வளவுதான்..! பிரிண்ட் கிடைக்கும் பட்சத்தில், பிரிண்ட் போடும் திரை அரங்கங்கள் கணிசமாக இருக்கும் பட்சத்தில் எல்லாமே atr ரக படங்களே !

மறக்க முடியுமா, கவலை இல்லாத மனிதன், முகம்மது பின் துக்ளக், பத்ரகாளி மற்றும் பல படங்கள் சென்னை நகரை தொடர்ந்து வளம் வந்து...18 போர்டு, 21 போர்டு அரங்கு நிறைவு கண்ட நிகழ்சிகள் தாராளம் உண்டு....சம்பாதித்தபின்னர்...யாரும் ஒரு polyster பிரிண்ட் போட்டதாக தெரியவில்லை...அவர் அவர் ....திரை உலகம் நலிவடைய நலிவடைய இந்த தொழிலில் சம்பாதித்ததை வைத்து வேறு வேறு தொழிலில் சென்று விட்டார்கள் !

இதுதான் உண்மை...அல்லாது மற்ற படங்கள் விநியோகித்தவர்கள் எல்லாம் ஓட்டாண்டியாய் போகவும் இல்லை...மக்கள் திலகம், நடிகர் திலகம் படங்களை சாதரணமாக மறு வெளியீடு பிரிண்ட் மூலம் வெளியிட்டவர் எல்லாம் கோடீஸ்வரகள் ஆகவும் இல்லை !

இந்த துறையில் அதிக நாட்டம் உள்ளவர்கள் தங்களிடம் உள்ள மக்கள் திலகம் மற்றும் நடிகர் திலகம் அல்லது ரஜினிகாந்த், கமலஹாசன் அல்லது சரத்குமார் அல்லது இதர நடிகர்கள் படங்களை வைத்து தொடர்ந்துகொண்டிருக்கிரார்கள். இவ்வளவு தான் விஷயம்..! இதற்க்கு எதற்கு நமக்குள் இவ்வளவு buildup ?

அன்புடன்

rks

eehaiupehazij
13th August 2015, 09:46 PM
ஒட்டப் செட்டப் கெட்டப் கெட்டிக்காரர்களின் மாறுவேட மதுர கீதங்கள் / fancy super songs!

கெட்டப் கெட்டிக்காரர் 1 : மக்கள் திலகம் MGR

மாறுவேட மதுரம் 2: ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலேதான் சுகம் / குடியிருந்த கோயில்

ஆடல் பாடல் அமர்க்களங்களில் அதிக அளவு மனதை ஈர்ப்பது படுவேகமான ஸ்டெப்புகளில் பலே பலே என்று உற்சாகக் கூக்குரலில் பட்டையைக் கிளப்பும் பஞ்சாப் சிங்குகளின் பங்கரா நடனமே ! இயல்பாகவே மக்கள் திலகத்தின் முகவாகுக்கு எல்லா மாறு வேடங்களுமே ஜாடிக்கேற்ற மூடியாக அசத்தலாகப் பொருந்தியதை நாம் மனமகிழ்வுடன் ரசித்திருக்கிறோம் !

நடனத் தாரகை எல் விஜலட்சுமியுடன் குடியிருந்த கோயில் திரைப்படத்தில் இடம் பெற்ற காலத்தை வென்று வளரும் நடனக் கலைஞர்களுக்கும் ஒரு முன் மாதிரியாக இன்றளவும் நின்று நிலைத்திட்ட ஆடலுடன் பாடலை கேட்டு நடனக் காட்சியமைப்பில் அவருக்கு இணையாக ஆட வேண்டும் என்ற உந்துதலில் மக்கள் திலகம் இவ்வகை நடன அசைவுகளைப் பலமுறை சலிக்காமல் பயிற்சி செய்ததன் விளைவே இன்று தொழில்முறை நடனக் கலைஞர்களும் வியந்து போற்றும் வண்ணம் செதுக்கப் பட்ட இப்பாடலின் சுறுசுறு விறுவிறு மொறுமொறு ஆடல் நிகழ்வு !!

எனது கணிப்பில் இரண்டாவதாக வரிசைப் படுத்தப் பட்டாலும் MGR என்றதும் உடனே நினைவில் மேலேறி வருவது இந்த சிங் கெட்டப்பே!

https://www.youtube.com/watch?v=BqeX54Wmvgw

ainefal
13th August 2015, 09:56 PM
"மேலும் பிரசன்னா என்ற வழககறிஞர் திரையுலகில் போற்றப்படவேண்டிய நடிகர் திலகத்திற்கு பாரத ரத்னா விருது கொடுக்கப்படாதது பற்றியும் இந்த சிலை விவகாரம் தமிழகத்திற்கு ஒரு துரதிருஷ்டவசமானது என்றும் கூறினார்"

இந்த பிரசன்னா தி.மு.கழக வழககறிஞர் சரிதானே? பிரசன்னா உனது தலைவர் மற்றும் கழகம் தமிழகத்தில் 27th ஜனவரி முதல் 30th ஜனவரி 1991 வரை, பின்பு 13th மே 1996 முதல் 14th 2001 வரை அதை தொடர்ந்து
13 th2006 முதல் 14th 2011 ஆட்சியில் இருந்தது. இந்த கால கட்டத்தில் உங்கள் தலைவருக்கு 2ஜீ, 3ஜீ மற்றும் 4ஜீ மட்டும் தான் தெரிந்ததா? அப்போது சிவா"ஜி" தெரியவில்லையா? நடிகர் திலகத்துக்கு துரோகம் புரிந்த கட்சியை சார்தவன் நீ. அவரை பற்றி பேசுகிறாய். நடிகர் திலகம் அவர்களுக்கு எந்த நன்மை ஏற்பட்டாலும் அது இதய தெய்வம் புரட்சித்தலைவர் அவர்கள் கழக ஆட்சியில் மற்றும் தான் என்பதை உன்னால் மறுக்க முடியுமா?

fidowag
13th August 2015, 10:00 PM
திருநெல்வேலி- தின மலர் -08/08/2015
http://i58.tinypic.com/qybsq0.jpg
http://i57.tinypic.com/xqkgvn.jpg
http://i59.tinypic.com/el1cv5.jpg
http://i57.tinypic.com/2rrnclw.jpg

http://i58.tinypic.com/i5nl7q.jpg


http://i61.tinypic.com/j7wwli.jpg

ainefal
13th August 2015, 10:10 PM
வங்ககடலோரம் விழிதிருக்கும் தங்க தலைவா. "சுனாமிக்கும்" தோல்வியை பரிசாக கொடுத்த எங்கள் புரட்சிதலைவர் மனித சக்தியின் ஏக பிரதிநிதி, இயற்கையை என்றும் வெல்லும் பொன்மனசெம்மலே. தங்களது புகழை யாராலும் "அசைக்க" முடியாது.

Russellxss
13th August 2015, 10:50 PM
யுகேஷ்பாபு சார் அவர்களுக்கு நடிகர்திலகம் திரியின் சார்பிலும் சிவாஜிகணேசன்.இன் சார்பிலும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்


https://scontent-mxp1-1.xx.fbcdn.net/hphotos-xta1/v/t1.0-9/11863338_509913259165785_217350900237779223_n.jpg? oh=6275908d1144ac76de1bbba62a26443f&oe=563AAAFC


அனிமல்சுக்கும் அன்பைக் கற்றுக்கொடுத்த அதிசிய நடிகர் மக்கள்தலைவர் சிவாஜி.

fidowag
13th August 2015, 10:59 PM
மதுரை வண்டியூர் ஸ்ரீ பழனிமுருகன் திரைஅரங்கில் , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின்
பிரம்மாண்ட வெற்றிபடைப்பு, மற்றும் வெள்ளிவிழா படமான "அடிமைப்பெண் "
கடந்த 08/08/2015 முதல் தினசரி 3 காட்சிகள் திரையிடப்பட்டது.

நான், நண்பர்கள் ஹயாத் மற்றும் நாகராஜன் மற்றும் மதுரை மாநகர எம்.ஜி.ஆர். பக்தர்களுடன் 09/08/2015 அன்று மேட்னி காட்சி பார்த்து ரசித்தோம். ரசிகர்கள் ஆரவாரம் நன்றாக இருந்தது. சமீபத்தில் இந்த மாதிரி நல்ல பிரிண்ட் பார்க்கவில்லை. அரங்க ஒலியமைப்பும் பிரமாதம். மாலைக் காட்சிக்கு மதுரை மாநகர எம்.ஜி.ஆர். பக்தர்கள் பெருந்திரளாக திரண்டு வந்திருந்தனர்.

திரைப்படத்தின் சுவரொட்டிகள் நமது நண்பர்களின் பார்வைக்கு.

http://i58.tinypic.com/2krmsl.jpg

fidowag
13th August 2015, 11:08 PM
மதுரை வண்டியூர் பழனிமுருகன் திரை அரங்கம்.

http://i60.tinypic.com/33tl7de.jpg

ainefal
13th August 2015, 11:08 PM
1980இல் மக்களவைத் தேர்தல் பிரச்சாரம். திருநெல்வேலியில் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார் புரட்சித் தலைவர் முதல்வர் எம்.ஜி.ஆர்.

அப்போது அவரிடம் மனு தர ஒரு பெண் கையில் குழந்தையோடு ஓடோடி வருகிறார். ஆனால் முண்டியடிக்கும் கூட்டம். எம்.ஜி.ஆரை நெருங்கக் கூட முடியவில்லை. இவரைப் போல நிறைய பெண்கள், முதியவர்கள், இளைஞர்கள் அவரிடம் மனு கொடுக்க போட்டி போட, வண்டியை நிறுத்தச் சொல்லிவிட்டு அனைவரிடமும் மனுக்களைப் பெற்றுக் கொண்டார் எம்.ஜி.ஆர்.

அப்படியும் அந்தப் பெண்ணால் மனு கொடுக்க முடியவில்லை. வண்டியை அந்தப் பெண்ணுக்கு அருகில் நிறுத்தச்சொல்லி, அந்தப் பெண் கையில் ஒரு நோட்டுப் புத்தகம் மாதிரியிருந்த ஒரு டைரியை அப்படியே பெற்றுக் கொண்டார் எம்.ஜி.ஆர்.

‘முதல்வரிடம் மனு சேர்ந்துவிட்டது. நிச்சயம் தனக்கு விடிவு பிறந்துவிடும்’ என்ற நம்பிக்கையுடன், ஒரு கடையில் குழந்தைக்கு பால் வாங்க பணம் எடுக்க முயன்றபோதுதான், அவர் வைத்திருந்த பணம், முதல்வர் எம்.ஜி.ஆரிடம் தந்த டைரிக்குள் இருந்தது நினைவுக்கு வந்தது. அத்துடன் தனது ஒரிஜினல் சான்றிதழ்கள் அனைத்தையும் மனுவோடு சேர்த்து அந்த டைரிக்குள்ளேயே வைத்து கொடுத்துவிட்டிருந்தார், தவறுதலாக. அந்தப் பெண்ணுக்கு சொந்த ஊர் சங்கரன் கோயில். என்ன செய்வதென்றே தெரியாமல், அழுது புலம்பியவருக்கு அக்கம்பக்கத்திலிருந்தவர்கள் ஆறுதல் சொல்லி, பணம் கொடுத்து அனுப்பி வைத்தனர். ஆனால் அடுத்த சில தினங்களில் தேர்தல் முடிவுகள் வந்துவிட்டன. எம்.ஜி.ஆரின் அ.தி.மு.க.வுக்கு மக்களவைத் தேர்தலில் இரண்டு இடங்கள் மட்டுமே கிடைத்தன. உடனடியாக பிரதமர் இந்திரா காந்தியால் ஆட்சியும் கலைகபட்டுவிட்டது. அப்போதுதான் ராமாவரம் தோட்டத்துக்கு வந்தார் மனுகொடுத்த அந்தப் பெண். கொஞ்சம் காத்திருந்த பின் எம்.ஜி.ஆரைப் பார்த்த அவர், தான் மனு கொடுத்ததையும் அத்துடன் தனது சான்றிதழ்களையும் மறதியாகக் கொடுத்துவிட்டதையும் குறிப்பிட்டார்.
“அய்யா, அந்த டைரில என் ஒரிஜினல் சர்ட்டிபிகேட், பணம் ரூ 17 எல்லாம் வச்சிருந்தேன். புருசன் இல்லாம, 2 வயசு குழந்தையோட தனியா கஷ்டப்படற நான் இனி என்ன பண்ணுவேன்.. எனக்கு அந்த சர்டிபிகேட் வேணும்”, என்று அழுதார்.

“அழாதேம்மா… நான் மீண்டும் முதல்வரானால், உனக்கு வேலை போட்டுத் தர்றேன். இப்போ உன் சர்ட்டிபிகேட்டை கண்டுபிடிச்சி தரச் சொல்கிறேன்,” என்ற எம்ஜிஆர், அந்தப் பெண்ணை சாப்பிடச் சொல்லி, ரூ 300 பணமும் கொடுத்து ஊருக்கு அனுப்பி வைத்தார்.
அவர் முதல்வராக இருந்தபோது வாங்கப்பட்ட மனுக்கள். இப்போது அவர் பதவியில் இல்லை. அந்த மனுக்களை தேடிக் கண்டுபிடிப்பதும், அதற்குள் இருக்கும் அந்தப் பெண்ணின் சான்றிதழைத் தேடுவதும் சாமானியமான காரியமா?

ஆனால் தன் உதவியாளர்களிடம் சொல்லி, கோட்டையில் முதல்வர் அலுவலகத்தில் மூட்டைகளாகக் கட்டிப் போடப்பட்டிருந்த மனுக்களை ஆராய்ந்து பார்க்கச் சொன்னார். அன்று நடந்தது ஆளுநரின் ஆட்சிதான் என்றாலும், கோட்டையில் எம்.ஜி.ஆர் பேச்சுக்கு மறுபேச்சில்லை. உடனடியாக மூட்டைகளைத் தேடி அந்தப் பெண்ணின் டைரியைக் கண்டுபிடித்து விட்டனர். எல்லாம் அப்படியே இருந்தது. அந்தப் பெண்ணுக்கு தகவல் அனுப்பி வரவழைத்து டைரியைக் கொடுத்தபோது, அங்கிருந்தவர்களின் கால்களில் விழுந்து வணங்கி பெற்றுக் கொண்டார் அந்தப் பெண்.

“கடலில் போட்ட ஒரு சின்ன கல்லைப் தேடிக் கண்டுபிடிச்ச மாதிரி என் டைரியைக் கண்டுபிடிச்சிக் கொடுத்திட்டீங்க. என் தெய்வம் எம்.ஜி.ஆரை நம்பினேன். என் வாழ்க்கை திரும்ப கிடைச்ச மாதிரி இருக்கு. நிச்சயம் மீண்டும் அவர் முதல்வராவார். எனக்கு வேலை கிடைக்கும்,” என்று சொல்லிவிட்டுப் போனார். அவரை மாதிரி பல லட்சம் தாய்மார்களின் இதயங்களை வென்றவரல்லவா எம்.ஜி.ஆர்… சில வாரங்களுக்குப் பின் மீண்டும் முதல்வரானார். அந்தப் பெண் மீண்டும் ராமாவரம் தோட்டத்துக்கு வந்த முதல்வர் எம்.ஜி.ஆரிடம் தன் மனுவை நினைவுபடுத்த, சில தினங்களில் அவருக்கு அரசு வேலை கிடைத்துவிட்டது!

தி. நகரில் உள்ள எம்.ஜி.ஆரின் இல்லத்துக்கு ஒருமுறை சக பத்திரிகையாளருடன் சென்றிருந்தபோது, இந்த சம்பவத்தை சொன்னார் எம்ஜிஆரின் உதவியாளர். “தினமும் இதுபோல பத்து சம்பவங்களை என்னால சொல்ல முடியும் சார். இன்னிக்கு நினைச்சுப் பாத்தா, அரசியல் திருடர்கள் நிறைந்த இந்த உலகத்திலயா இவ்வளவு வள்ளல் தன்மையும் மனிதாபிமானம் கொண்ட மனிதரும் இருந்தார்னு வியப்பா, பிரமிப்பா இருக்கு,” என்றார். ஒப்பனையோ மிகைப்படுத்தலோ இல்லாத வார்த்தைகள்!

கடையேழு வள்ளல்களைப் பற்றி நாம் படித்தது வெறும் பாடங்களில். அதுவும் பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய கதைகள் அவை. ஆனால் இந்த நூற்றாண்டில் அப்படியொரு வள்ளலை வாழ்க்கையிலேயே பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததை என்னவென்பது!

fidowag
13th August 2015, 11:09 PM
http://i60.tinypic.com/o37s0.jpg

fidowag
13th August 2015, 11:11 PM
http://i60.tinypic.com/344xg92.jpg

fidowag
13th August 2015, 11:13 PM
மதுரை வண்டியூர் பழனிமுருகன் திரை அரங்கம்.
ஆபரேட்டருடன் மதுரை நண்பர் திரு. தமிழ் நேசன்.

http://i58.tinypic.com/2hs83k3.jpg

fidowag
13th August 2015, 11:15 PM
http://i57.tinypic.com/eswac3.jpg

fidowag
13th August 2015, 11:17 PM
http://i61.tinypic.com/1g65iq.jpg

fidowag
13th August 2015, 11:18 PM
http://i59.tinypic.com/sbhw86.jpg

fidowag
13th August 2015, 11:20 PM
http://i57.tinypic.com/4kzbis.jpg

ainefal
13th August 2015, 11:21 PM
நண்பர் சுந்தர்ராஜன் அவர்களே,

"திரிசூலம்" படத்திற்கு வந்த கேளிக்கை வரி மூலம் அரசுக்கு கிடைத்த தொகை சத்துணவு திட்டத்திற்கு பெரிதும் பயன்பட்டது என்ற தங்களது பதிவிக்கு நன்றி.

ஒரு சின்ன விஷயம்: திரு. காமராஜ் முதல்வராக இருந்த காலத்தில் புரட்சி தலைவர் நடித்த படங்களின் கேளிக்கை வரி மூலம் அரசுக்கு கிடைத்த தொகை மதியஉணவு திட்டத்திற்கு பெரிதும் பயன்பட்டது என்று நான் சொன்னால் அதில் தவறு ஒன்றும் இல்லை என்று நினைக்கிறன்? எல்லா படங்களின் வழியாக வந்த கேளிக்கை வரி அரசின் திட்டங்களுக்கு பெரிதும் பயன்படும் என்பது தானே உண்மை?

நன்றி

fidowag
13th August 2015, 11:22 PM
http://i57.tinypic.com/11wdicz.jpg

fidowag
13th August 2015, 11:25 PM
http://i59.tinypic.com/13yle8i.jpg

fidowag
13th August 2015, 11:27 PM
http://i62.tinypic.com/24c9or4.jpg

fidowag
13th August 2015, 11:30 PM
மதுரை மாநகர எம்.ஜி.ஆர். பக்தர் திரு. ராஜ பாண்டியன் என்பவரின் சைக்கிள் ரிகஷாவின் உள்புற தோற்றம்.

http://i61.tinypic.com/34gn42w.jpg

fidowag
13th August 2015, 11:32 PM
மதுரை மாநகர எம்.ஜி.ஆர். பக்தர் திரு. ராஜ பாண்டியன் என்பவரின் சைக்கிள் ரிகஷாவின் பின்புற தோற்றம்.
http://i62.tinypic.com/14cfh1g.jpg

eehaiupehazij
13th August 2015, 11:35 PM
ஒட்டப் கெட்டப் செட்டப் மாறு வேட கான மதுரங்கள் !
அமரர் மக்கள்திலகம் MGR ன் காலத்தை வென்றிட்ட மாறுவேட ஆடல் பாடல் அமர்க்களங்கள் !!

பகுதி 3 : ஒருவர் ஒருவராய்ப் பிறந்தோம் / எத்தனை பெரிய மனிதருக்கு / தொட்டுக் காட்டவா மேலை நாட்டு சங்கீதத்தை!


பொதுவாகவே மாறுவேடங்களுக்கு முகம் புதைந்திடும் அடர் மீசை தாடி கெட்டப் நன்றாகவே கை கொடுக்கும் !
இந்த ஒட்டப்பில் மக்கள்திலகம் பிரமாதப் படுத்திய பாடல் காட்சிகள் !

பணத்தோட்டம்.... iLLUSIONS in iLLUMINATIONS!
https://www.youtube.com/watch?v=EsKcsULcPmk

ஆசைமுகம்....FACE/OFF!
https://www.youtube.com/watch?v=qV81x9mihfg

தேடி வந்த மாப்பிள்ளை....சார்லி சாப்ளினின் பின்னல் நடைக் கலப்பில் !
https://www.youtube.com/watch?v=hfMBIAuJmY0

Richardsof
14th August 2015, 06:00 AM
மக்கள் திலகத்தின் ''மீனவ நண்பன் '' 14.8.1977
38 ஆண்டுகள் நிறைவு .
மக்கள் திலகம் தமிழக முதல்வராக பதவி ஏற்ற பின் வெளிவந்து மாபெரும் வெற்றி அடைந்த படம்
1947ல் ராஜகுமாரி படத்தில் கதாநாயகனாக ஆரம்பித்து ,30 வருடங்கள் தொடர்ந்து தமிழ் படங்களில் கதாநாயகனாக நடித்து மாபெரும் சாதனைகள் பெற்றார் . தென்னிந்திய நடிகர்களில் அதிக சம்பளம் வாங்கிய நடிகர் என்று பெயர்
பெற்றார். உலகிலயே அதிகமான ரசிகர்களை பெற்றவர் எம்ஜிஆர் .

இன்றும் அவருடைய ரசிகர்கள் உலகமெங்கும் அவர் நினைவாகவே வாழ்ந்து கொண்டு வருகிறார்கள் . வசூல் சக்கரவர்த்தி என்று மலைக்கள்ளன் -1954 படத்திற்கு புகழ் கிடைத்தது .1977 வரை தொடர்ந்து நிரந்தர வசூல் மன்னன் என்ற பட்டத்தை தக்க வைத்து கொண்டார் .

1977 மக்கள் திலகம் எம்ஜிஆர் தமிழக முதல்வராக பதவி ஏற்ற பின்னர் அவர் வாழ்ந்த 1987 வரை 11 ஆண்டுகளில் அவருடைய 90 படங்கள் தொடரந்து தென்னகமெங்கும் பவனி வந்தது . வசூலை வாரி கொட்டியது. 1987 முதல் 2015 இன்று வரை 28 ஆண்டுகளாக மக்கள் திலகத்தின் பல படங்கள் புத்தம் புதிய பிரதிகளாகவும் , டிஜிட்டல் வடிவிலும் தொடர்ந்து ஓடிக்கொண்டு வருவது உலகில் எந்த ஒரு நடிகருக்கும் கிடைக்காத பெருமை . சாதனை .2005 முதல் பல ஊடகங்களில் மக்கள் திலகத்தின் படங்கள் தொடர்ந்து காண்பித்து வருகிறார்கள் . மக்கள் திலகத்தை பற்றிய நூற்றுக்கணக்கான புத்தகங்கள் வெளிவந்தன . பல்வேறு அமைப்பினர் நடத்திய எம்ஜிஆர் பட விழாக்கள் ஏராளம் .



விரைவில் மக்கள் திலகம் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பல இனிமையான தகவல்கள் வர உள்ளது .
15.9.2015 அன்று மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது .
மலர் மாலை - 2 பிரமாண்ட தயாரிப்பில் தரமான படைப்பாக தயாராகி வருகிறது.

Russellrqe
14th August 2015, 08:22 AM
திரு சிவாஜி செந்தில் அவர்களே
உங்களுடைய அசாத்திய உழைப்பில் 2000 பதிவுகள் - பிரமிக்க வைக்கிறது .மிக அருமையான பல் மொழி நடிகர்களுடன் , பல் வேறு தலைப்புகளில் ஒப்பீடுகள் செய்து, அதற்கேற்ற வீடியோ காட்சிகளை பதிவிட்டு திரைககளஞ்சியமாக திகழும் உங்களின் உழைப்பிற்கு ஒரு சல்யூட் . வாழ்த்துக்கள் நண்பரே .

Russellrqe
14th August 2015, 09:52 AM
RARE ADVTS
http://i59.tinypic.com/o7lwsw.jpg

Russellrqe
14th August 2015, 09:55 AM
http://i58.tinypic.com/ea33gy.jpg

Russellrqe
14th August 2015, 09:56 AM
http://i59.tinypic.com/os66ae.jpg

Russellrqe
14th August 2015, 09:59 AM
http://i60.tinypic.com/2e393me.jpg

Russellrqe
14th August 2015, 10:01 AM
http://i59.tinypic.com/200shf5.jpg

Russellrqe
14th August 2015, 10:03 AM
http://i62.tinypic.com/nvw61j.jpg

Russellrqe
14th August 2015, 11:41 AM
தென்றலில் ஆடும் கூந்தலில் கண்டேன்


சாகித்ய அகாடமி விருதுபெற்ற அகிலனின் கணையாழி நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்! எம்.ஜி.ஆர். நடித்து வெளியான கடைசித் திரைப்படமிது என்கிற பெருமையும் இதற்கு உண்டு! சரித்திர காலப் பின்னணியில் கவித்துவ பலத்துடன் புலவனாக – கதையின் நாயகன் இடம்பெற இடம்பெற்ற இரண்டு காதல் பாடல்களும் உயிர்பெற்று நம் கண்முன்னே உலவுகின்றன என்றால் மறுப்பதற்கில்லை!

அமுதத் தமிழில் எழுதும் கவிதை படைத்த புலவர் புலமைப்பித்தன் வரைந்தளித்த மற்றுமொரு தென்றல் காற்று இந்தப் பாடலில் கூந்தலில் ஆடுகின்ற காட்சி.. மெல்லிசை மன்னரால் வடித்தெடுக்கப்பட்ட இசை ஆபரணமிது என்று சொன்னாலும் அது மிகையாகாது!


தென்றலில்ஆடும்கூந்தலில்கண்டேன்மழைகொண்டமேகம் – என்
தேவதைஅமுதம்சிந்திடும்நேரம்இனிஎன்னநாணம்இனிஎன்னநாணம் ?
மன்னவன்உங்கள்பொன்னுடலன்றோஇந்திரலோகம்? அந்தி
மாலையில்இந்தமாறனின்கணையில்ஏனிந்தவேகம்ஏனிந்தவே கம்?
பாவையுடல்பாற்கடலில்பள்ளிகொள்ளநான்வரவோ?
பனிசிந்தும்கனிகொஞ்சும்பூவிதழில்தேன்பெறவோ?
மாலைவரும்நேரமெல்லாம்மன்னன்வரப்பார்த்திருந்தேன ்
வழியெங்கும்விழிவைத்துப்பார்த்தவிழிபூத்திருந்த ேன்
ஆலிலையின்ஓரத்திலேமேகலையின்நாதத்திலே
இரவென்றும்பகலென்றும்காதல்மனம்பார்ப்பதுண்டோ?
கள்ளவிழிமோகத்திலேதுள்ளிவந்தவேகத்திலே
இதழ்சிந்தும்கவிவண்ணம்காலைவரைகேட்பதுண்டோ?
காலைவரைகேட்பதுண்டோ?
தென்றலில்ஆடும்கூந்தலில்கண்டேன்மழைகொண்டமேகம்
கற்பகத்துச்சோலையிலேபூத்தமலர்நீயல்லவோ?
விழியென்னும்கருவண்டுபாடவந்தபாட்டென்னவோ?
காவியத்துநாயகினின்கட்டழகின்மார்பினிலே
சுகமென்னசுகமென்றுமோகனப்பண்பாடியதோ?
மோகனப்பண்பாடியதோ?
தென்றலில்ஆடும்கூந்தலில்கண்டேன்மழைகொண்டமேகம் – என்
தேவதைஅமுதம்சிந்திடும்நேரம்இனிஎன்னநாணம்இனிஎன்ன நாணம்

புலவர்தம் கற்பனையின் உச்சங்கள் கைதட்டி அழைக்க காதலின் ஊர்வலம் நடந்தேறுகிறது! அன்பின் அரங்கேற்றம் என்பதால் அணைப்பு அவசியமாகிறது! கண்கள் நடத்திடும் தேர்வு என்பதால் காட்சிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன! கவிதைப் பாற்குடம் கரைபுரண்டு காதல் சாம்ராஜ்ஜியத்தில் வழிந்தோடுகிறது.

மெல்லிய தென்றல் தாலாட்டும் முன்னிரவில் அன்பே உன் மடியில் தலைசாய்த்து இப்பாடலைக் கேட்டால் சுகம்! சுகம்! சுகமே!!

courtesy -
கவிஞர் காவிரிமைந்தன். vallamai

Russellrqe
14th August 2015, 11:47 AM
https://youtu.be/Gn0zwYd-OZ8

Russellrqe
14th August 2015, 11:56 AM
https://youtu.be/Mvb_BJUcAdA

ainefal
14th August 2015, 12:30 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/14th%20August%202015_zpssdql9fiv.jpg

http://dinaethal.epapr.in/564976/Dinaethal-Chennai/14.08.2015#page/13/1

ainefal
14th August 2015, 12:33 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/13th%20August%202015_zpsydunodlm.jpg

http://dinaethal.epapr.in/563625/Dinaethal-Chennai/13.08.2015#page/14/1

Russellrqe
14th August 2015, 02:38 PM
FRANCE
https://youtu.be/iMFPb7JUYyk

Russellzlc
14th August 2015, 02:46 PM
இனிய நண்பர் திரு கலைவேந்தன்,

தங்கபதக்கத்தின் வசூலை அதற்க்கு முன்னரும் அதற்க்கு பின்னரும் திரிசூலம் வரும் வரை எந்த படமும் முறியடிக்கவில்லை என்று தான் கூறினேன்...

உலகம் சுற்றும் வாலிபன் வசூலை பற்றி குறை ஒன்றும் கூறவில்லையே...சார் !

நீங்கள் எப்படி உலகம் சுற்றும் வாலிபன் வசூலை பற்றி நம்பிக்கை வைகிரீர்களோ, நாங்களும் தங்கபதக்க வசூல் பற்றி நம்பிக்கை வைக்கிறோம் அவ்வளவே..உங்கள் நம்பிக்கை உங்களுக்கு எங்கள் நம்பிக்கை எங்களுக்கு.....!

மேலும்...உலகம் சுற்றும் வாலிபன் வசூல் மொத்த வசூலும் திரை அரங்கு வாரியாக நாட்கள் வாரியாக தயாரிப்பாளரோ அல்லது விநியோகச்தரோ பத்திரிகை விளம்பரம் கொடுத்து வந்துள்ளதா ? ( அதாவது ரிக்க்ஷாகாரன் 51 நாள் வசூல் விளம்பரம்...அல்லது பட்டிக்காடா பட்டணமா 6 வார திரை அரங்கு வாரியான விளம்பரம் போல ) அல்லது அப்படி வந்த விளம்பரத்தை அடிபடையாக வைத்து வசூல் பற்றி இங்கு தகவல் புனயபட்டுள்ளதா ? அதுவும் இல்லை...! இதே நிலை தான் தங்கபதக்கம் திரைப்படத்திற்கும்....!

நீங்கள் எப்படி உங்கள் ரசிகர் மன்ற நோட்டீஸ் மற்றும் அவர்கள் கூறும் தகவலை வைத்து எதுவும் முறியடிக்கவில்லை...இல்லை..என்று கூறுகிறீர்களோ...அதே போல எங்களிடம் உள்ள தகவலை வைத்து நாங்களும் எங்கள் திரைப்படத்தின் வசூல் அதற்க்கு முன்னர் வந்த வசூல் சாதனையை முறியடித்தது ..தங்கபதக்க வசூலை திரிசூலம் முறியடித்தது என்று கூறினேன்....இதில் எந்தவித தவறும் இருப்பதாக தெரியவில்லை..!

உங்கள் நம்பிக்கை உங்களுக்கு எங்கள் நம்பிக்கை எங்களுக்கு ! அவ்வளவே !
அன்புடன்

rks

நண்பர் திரு.ரவிகிரண் சூர்யா அவர்களுக்கு,

தங்கள் விளக்கத்துக்கு நன்றி. தங்கப்பதக்கம் திரைப்படம் அதற்கு முன் வந்த படங்களின் வசூலை முறியடித்தது என்று நீங்கள் குறிப்பிட்டது, உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் வசூலையும் அது முறியடித்தது என்பதாகத்தான் அர்த்தம். அதனால்தான் நான் விளக்கம் அளித்தேன்.

நீங்கள் கூறியிருப்பது போல, உங்கள் நம்பிக்கை உங்களுக்கு, எங்கள் நம்பிக்கை எங்களுக்கு, என்ற அடிப்படையில் உலகம் சுற்றும் வாலிபன் வசூல் விவரத்தை நாங்கள் வெளியிடவில்லை. அப்போதைய வசூல் விவரங்களை தெரிந்து கொண்டுதான் ரசிகர் மன்றத்தினர் வெளியிட்டுள்ளனர். திருச்சியிலும், சென்னையிலும் உலகம் சுற்றும் வாலிபனை விட, தங்கப்பதக்கம் அதிகம் வசூலித்தது என்பதையும் அந்த நோட்டீஸ்களில் நேர்மையாக குறிப்பிடப்பட்டுள்ளன.

நேற்று நீங்கள் கூறியிருப்பது போல, (அதுவும் திரு. பம்மல் சுவாமிநாதன் பற்றி நானாக சொல்லவில்லை) உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் வசூலை தங்கப்பதக்கம் முறியடித்தது என்று உங்கள் திரியின் எந்த பாகத்திலும் திரு.பம்மல் சுவாமிநாதன் அவர்கள் கூறியிருப்பதாக எனக்கு நினைவு இல்லை. அப்படி இருந்தால் அதை பதிவிடுங்களேன்.


இன்னொன்றும் சொல்கிறேன். ஒருவருடைய மார்க்கெட் வேல்யூவையும் அவரது படங்களுக்கு வசூலாகும் தொகையையும் வைத்துத்தான் நடிகர்களின் ஊதியம் நிர்ணயிக்கப்படும். தலைவர் திரைப்படத்துறையில் இருக்கும் வரை, தமிழில் அதிகம் சம்பளம் வாங்கிய நடிகர் அவர்தான். இது எல்லாருக்கும் தெரியும். தலைவர் படங்களை தயாரித்த எந்த தயாரிப்பாளரும் நஷ்டமும் அடைந்ததில்லை. நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

ainefal
14th August 2015, 02:48 PM
வணக்கம்,

"உலகம் சுற்றும் வாலிபனின் வெள்ளி விழா விளம்பரம் பத்திரிக்கைகளில் வந்தபோது கடந்த 6 மாதங்களில் 60 லட்ச ருபாய் தமிழக அரசிற்கு வரி வசூலித்துக் கொடுத்திருக்கிறது இந்த படம் என்ற வரிகளைத்தான் கொடுத்திருந்தார்கள்" என்பது இருக்கட்டும்.

அதுபோல மற்ற நடிகர்களின் படங்களும் " தமிழக அரசிற்கு வரி வசூலித்துக் கொடுத்திருக்கிறது" என்று பத்திரிக்கைகளில் விளம்பரம் கொடுக்க வேண்டும் / வேண்டாம் என்று யாரும் சொல்லவில்லையே!

நன்றி

Russellzlc
14th August 2015, 02:51 PM
திரு.சைலேஷ் சார்,

இதயக்கனி படத்தின் வசூல் பற்றி திரு.முக்தா சீனிவாசன் அவர்கள் தெரிவித்த கருத்தை ஏற்கனவே நமது திரியில் பதிவிட்டிருக்கிறோம் என்று நினைக்கிறேன்.


அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellrqe
14th August 2015, 03:00 PM
30 ஆண்டுகள் தொடர்ந்து தென்னிந்திய திரை உலகில் அதிக சம்பளம் வாங்கிய நடிகர் , அதிக வெற்றி படங்கள் தந்த நடிகர் ,வசூலில் என்றென்றும் முதலிடம் பெற்ற நடிகர் , உலகமெங்கும் அதிகமான மன்றங்களையும் , கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்ற நடிகர் எதிலும் , எங்கும் , என்றென்றும்
முதலிடம் வகித்த நடிகர் என்றால் அது நம் மக்கள் திலகம் எம்ஜிஆர் என்பதில் மாற்று கருத்துக்கு
இடமில்லை .

30 ஆண்டுகள் தொடந்து கதாநயாகன் .
115 படங்கள் .... 6 வெள்ளி விழா படங்கள் . 10 படங்கள் ஒரு கோடிக்கு மேல் வசூலில் சாதனை .
1977 வரை மக்கள் திலகத்தின் சாதனைகளை முறியடிக்கவில்லை .இன்னும் சில சாதனைகள் தக்க வைக்கப்பட்டுள்ளது .

தவிர்க்க முடியாத நிலையில் இந்த மீள் பதிவை தருகிறேன் .

Russellrqe
14th August 2015, 03:13 PM
இதயக்கனி வெற்றி விழாவில் முக்தா சீனிவாசன் ( தயாரிப்பாளர் ) பேசியது.
நாள் 4.1.1976.

1975-ம் ஆண்டில் வெளிவந்த தமிழ்ப் படங்களில் மிகப் பெரிய வெற்றியைப் படைத்த படம் சத்யா மூவிஸின் இதயக்கனி இது தமிழ்ப் படவுலகுக்கு பெருமை. ஆகவே அப்படத்தை பாராட்டுவதிலோ கூச்சமோ, வெட்கமோ, தேவையில்லை. 1975ம் ஆண்டில் தமிழ்ப் படங்கள் 59 வெளிவந்துள்ளன. 8 அல்லது 9 படங்கள் 100 நாட்கள் ஓடி வழக்கமாகியுள்ள தமிழ் நாட்டில் 4 படங்கள் மட்டும் தான் கடந்த ஆண்டில் 100 நாட்கள் ஓடின. இந்தப் படங்களில் சென்னை மட்டுமல்லாமல் சென்னையை விட்டு வெளியூர்களிலும் 100 நாட்கள் ஓடிய ஒரே படம் இதயக்கனி மட்டும் தான்.



தற்போதுள்ள வரி அமைப்பின்படி, எந்த தமிழ்ப்படமும் நீண்ட நாட்கள் ஓடுவதோ – லாபத்தை தருவதோ இயலாத சூழ்நிலை உள்ளது. அப்படிப்பட்ட நெருக்கடியான சூழ்நிலையில் இதயக்கனி மிகக் சிறந்த படமாக கடந்த ஆண்டில் வெற்றி படைத்திருக்கிறது என்றால் அதைப் பாராட்டுவதில் ஏன் தயக்கம் காட்ட வேண்டும். 1975ம் ஆண்டில் அதிகமாக கேளிக்கை வரி செலுத்திய ஒரே படம் இதயக்கனி தான் மற்ற நடிகர்களின் 25 படங்கள் பெறும் வசூலை எம்.ஜி.ஆர். நடித்த ஒரே படம் பெற்று விடுகிறது. எம்.ஜி.ஆர். அவர்கள் நடித்த சாதாரண படம் ஒன்று 50 லட்ச ரூபாயை வரியாக செலுத்துகின்றது என்றால் அவர் நடித்த பெரிய படம் 1 கோடி ரூபாயை வரியாகச் செலுத்துகிறது. இதயக்கனி படமும் அரசுக்கு 1 கோடி ரூபாய்க்கு மேல் வரி செலுத்தியுள்ளது.

இதன் படி சர்க்காருக்கு மிகச் சிறந்த நண்பராக இருப்பவர் எம்.ஜி.ஆர். தான். அதிகப்படியான வரி கொடுப்பதின் மூலம், அரசாங்கத்தை ஆதரிக்கும் மிகச் சிறந்த நண்பராக எம்.ஜி.ஆர். இருக்கிறார்.

Russellrqe
14th August 2015, 03:15 PM
மற்ற நடிகர்களின் 25 படங்கள் பெறும் வசூலை எம்.ஜி.ஆர். நடித்த ஒரே படம் பெற்று விடுகிறது. எம்.ஜி.ஆர். அவர்கள் நடித்த சாதாரண படம் ஒன்று 50 லட்ச ரூபாயை வரியாக செலுத்துகின்றது என்றால் அவர் நடித்த பெரிய படம் 1 கோடி ரூபாயை வரியாகச் செலுத்துகிறது. இதயக்கனி படமும் அரசுக்கு 1 கோடி ரூபாய்க்கு மேல் வரி செலுத்தியுள்ளது.

Russellzlc
14th August 2015, 03:46 PM
30 ஆண்டுகள் தொடர்ந்து தென்னிந்திய திரை உலகில் அதிக சம்பளம் வாங்கிய நடிகர் , அதிக வெற்றி படங்கள் தந்த நடிகர் ,வசூலில் என்றென்றும் முதலிடம் பெற்ற நடிகர் , உலகமெங்கும் அதிகமான மன்றங்களையும் , கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்ற நடிகர் எதிலும் , எங்கும் , என்றென்றும்
முதலிடம் வகித்த நடிகர் என்றால் அது நம் மக்கள் திலகம் எம்ஜிஆர் என்பதில் மாற்று கருத்துக்கு
இடமில்லை .

30 ஆண்டுகள் தொடந்து கதாநயாகன் .
115 படங்கள் .... 6 வெள்ளி விழா படங்கள் . 10 படங்கள் ஒரு கோடிக்கு மேல் வசூலில் சாதனை .
1977 வரை மக்கள் திலகத்தின் சாதனைகளை முறியடிக்கவில்லை .இன்னும் சில சாதனைகள் தக்க வைக்கப்பட்டுள்ளது .

தவிர்க்க முடியாத நிலையில் இந்த மீள் பதிவை தருகிறேன் .


திரு.குமார் சார்,

நாடோடி மன்னன் திரைப்படம் தமிழில் முதன் முதலாக ரூ.1 கோடி வசூல் செய்த படம் என்று பிலிம்பேர் பத்திரிகையில் (1973ம் ஆண்டு என்று நினைவு) குறிப்பிட்டிருந்தார்கள். ரூ.1 கோடிக்கு மேல் தலைவரின் 10 படங்கள் வசூலித்ததாக ஒரு வார இதழில் படங்களின் பட்டியலோடு வெளியிட்டு அதை திரு.எஸ்.வி. அவர்கள் ஸ்கேன் செய்து நமது திரியில் பதிவிட்டுள்ளார். 3 அல்லது 4வது பாகம் என்று நினைக்கிறேன். நினைவுபடுத்தியதற்கு நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

ainefal
14th August 2015, 03:53 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/kv_zpsdzw4nma0.jpg

ALL ARE CORDIALLY INVITED. அனைவரும் வருக.

Russellisf
14th August 2015, 05:40 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsecy7g7w4.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsecy7g7w4.jpg.html)

Russellisf
14th August 2015, 05:41 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/b_zpshwdkh5lx.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/b_zpshwdkh5lx.jpg.html)

Russellzlc
14th August 2015, 06:49 PM
நமது நண்பர்களுக்கு ஒரு விளக்கம்.

திரு.குமார் சார் இன்று இதயக்கனி விழாவில் திரு.முக்தா சீனிவாசன் அவர்களின் பேச்சை பதிவிட்டுள்ளார். இதயக்கனி திரைப்பட விழாவில் முக்தா சீனிவாசன் அவர்கள் தவறுதலாக ஒரு தகவலை சொல்லியிருக்கிறார். தவறுதல் எல்லாருக்கும் சகஜம். அதற்காக அவர் பேசியது எல்லாமே தவறு, பொய் என்று சொல்லிவிட முடியாதே.

உதாரணமாக, ராஜராஜசோழன் திரைப்படம் தமிழகத்தில் எங்குமே 100 நாட்கள் ஓடவில்லை. எனக்குத் தெரிந்து அமெரிக்காவிலும் அந்தப் படம் ஓடியதாக தெரியவில்லை. ஆனால், கல்வெட்டிலேயே அந்தப் படம் 100 நாட்கள் ஓடியதாக பொறித்து வைத்துள்ளனர். (சேலம் அலங்காரில் உழைக்கும் கரங்கள் திரைப்படம் 96 நாட்கள் ஓடியிருந்தாலும் நாம் அதை 100 நாள் பட்டியலில் சேர்ப்பதில்லை)

அந்த தவறான தகவலுக்காக, நடிகர் திலகம் மரியாதைக்குரிய திரு.சிவாஜிகணேசன் அவர்கள் நடித்த எந்த படங்களுமே 100 நாட்கள் ஓடியதில்லை என்று சொல்ல முடியுமா? அவரது பல படங்கள் 100 நாட்கள் ஓடியவைதான்.

முக்தா சீனிவாசன் அவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் தோறும் தலைவர் வீட்டில் இருந்து புதிய கதராடை செல்லும். இதை அவரே தெரிவித்திருக்கிறார். அதேபோல, திரு.பாலாஜி அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் தலைவரை சந்தித்து 100 ரூபாய் பெற்றுக் கொள்வார். (இதற்கு அவர் ஒரு நிகழ்ச்சி சொல்லுவார். இப்போது வேண்டாம்) அந்த அளவுக்கு அவர்கள் இருவரும் தலைவருக்கு நெருக்கமாக இருந்தனர். ஆனால், இருவரும் தலைவரை வைத்து படம் தயாரித்ததில்லை.

அதுபோல, மரியாதைக்குரிய திரு.சின்னப்பா தேவர் அவர்களும் நடிகர் திலகத்தின் நெருங்கிய நண்பர்தான். அவரது தலைமையில்தான் தேவருக்கு மணிவிழா நடத்தப்பட்டது. அந்த அளவுக்கு நெருக்கமானவர்கள். ஆனாலும், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களை வைத்து தேவர் அவர்கள் ஒரு படம் கூட தயாரித்ததில்லை. அதற்கு என்ன காரணமோ, அதே காரணம்தான் திரு.முக்தாவும் திரு. பாலாஜியும் தலைவரை வைத்து ஒரு படம் கூட எடுக்காததற்கும் காரணம்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
14th August 2015, 07:35 PM
நமது நண்பர்கள் தெரிந்து கொள்வதற்காக இந்த விளக்கம்.

தலைவர் கதாநாயகனாக நடித்த 115 படங்களில் 6 படங்கள் வெள்ளி விழா கண்டவை. திரு.சிவாஜிகணேசன் அவர்கள் நடித்த முதல் 200 படங்களில் (1979 வரை )10 படங்கள் வெள்ளி விழா கண்டவை.

115 படங்களுக்கு = 6 படங்கள் வெள்ளி விழா.

200 படங்களுக்கு = 10 படங்கள் வெள்ளி விழா

இதை மட்டுமல்ல,

தலைவர் திரையுலகில் இருக்கும் வரை அதிகம் சம்பளம் வாங்கிய நடிகர் அவர்தான் என்று கூறியிருந்தேன். அவரை வைத்து படம் எடுத்த தயாரிப்பாளர்கள் யாரும் நஷ்டப்பட்டதில்லை என்றும் கூறியிருந்தேன். எல்லாரும் புரிந்து கொண்டால் சரி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
14th August 2015, 07:48 PM
மேலே உள்ள பதிவு குறித்து ஒரு விளக்கம்.

திரிசூலம் படம் 1979ம் ஆண்டு வெளியானது. அப்போது தலைவர் திரையுலகில் இல்லை. 1978 வரையில் என்று மாற்று முகாம் நண்பர்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டிருப்பதை கணக்கில் கொண்டால் திரிசூலம் அந்தக் கணக்கில் வராது. அப்படிப் பார்த்தால் 1978ம் ஆண்டு வரை அவர்களுக்கு, அதாவது 199 படங்களுக்கு 9 படங்கள் வெள்ளி விழா என்றுதான் கொள்ளவேண்டும்.

1978ம் ஆண்டு வரை


தலைவரின் 115 படங்களில் வெள்ளி விழா கண்டவை = 6 படங்கள்

திரு.சிவாஜிகணேசனின் 199 படங்களில் வெள்ளி விழா = 9 படங்கள்


மற்றபடி, அதிக சம்பளம் குறித்தும் தலைவரை வைத்து படம் எடுத்தவர்கள் நஷ்டம் அடைந்ததில்லை என்று கூறியிருப்பதிலும் எந்த மாற்றமும் இல்லை.

நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
14th August 2015, 08:20 PM
http://i62.tinypic.com/vo0m84.jpg

நண்பர்களுக்கு,

நாளை சுதந்திர தினம். விடுமுறை நாள் என்றாலும் பல்வேறு பணிகள் இருப்பதால் நாளை என்னால் திரிக்கு வர முடியாது. முடிந்தால் நாளை மறுநாள் வருகிறேன்.

சுதந்திர தினம் என்பது வெள்ளையனை கணக்கு தீர்த்த நாள் மட்டுமல்ல, நமக்கு நாமே கணக்கு பார்க்கும் நாள் என்று பேரறிஞர் அண்ணா கூறினார்.

அந்த வகையில், லஞ்சமற்ற, ஊழலற்ற, மதச்சார்பற்ற, வறுமை ஒழிந்த, வளமிக்க நாடாக நாம் மாறியிருக்கிறோமா என்பதை நமக்கு நாமே கணக்கு பார்க்கும் நாள். பார்ப்போம்.

அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russelldvt
14th August 2015, 08:52 PM
நண்பர்களே தப்பான பதிவுகளை செய்யவேணாம்..சேலம் அலங்காரில் உழைக்கும் கரங்கள் வெளியிடப்படவில்லை.. சங்கத்திலும், கல்பனாவிலும் சேலத்தில் இரண்டு திரையரங்கிலும் வெளியிடப்பட்டது. எனக்கு நன்றாக தெரியும்.

http://i57.tinypic.com/iemqro.jpg

ainefal
14th August 2015, 09:04 PM
ஒரு பழைய காமெடி நினைவிற்கு வந்தது l.i.c. கட்டிடம், சென்ட்ரல் ரயில்வே நிலையம், எழும்பூர் ரயில்வே நிலையம் போன்ற கட்டிடங்களை பார்த்து ஒரு நபர் "இந்த கட்டிடம் என்னது; இந்த கட்டிடம் என்னது " என்று சொல்லிக்கொண்டு இருந்தார்! இந்த "கட்டிடங்கள் தனது" என்று பதிவு செய்ய ஆதாரம் இல்லாமல் செல்லவேண்டாம் என்பது எனது வேண்டுகோள்.

ainefal
14th August 2015, 09:22 PM
கருணையே இல்லாத இடத்தில் எவளவு "நிதி" இருந்தாலும் பயனில்லை.

- புரட்சித்தலைவர்

ainefal
14th August 2015, 09:33 PM
https://www.youtube.com/watch?v=6_FPsDeomx4

https://www.youtube.com/watch?v=zKUpbXldBA4

https://www.youtube.com/watch?v=E6emAgfIPko

https://www.youtube.com/watch?v=75CHw1UNXvE

https://www.youtube.com/watch?v=Rk1pAjuL16I

https://www.youtube.com/watch?v=EBLGSu7Cll4

Russellzlc
14th August 2015, 09:53 PM
நண்பர் திரு.முத்தையன் அம்மு அவர்களுக்கு,

சேலம் சங்கம் தியேட்டரில் நீதிக்குத் தலைவணங்கு படம் 1976 மார்ச் மாதம் 18-ம் தேதி ரிலீஸ் ஆகி அதே தியேட்டரில் 100 நாட்கள் ஓடியுள்ளது.

உழைக்கும் கரங்கள் படம் மே 23-ம் தேதி ரீலீஸ் ஆனது. எனவே, சங்கம் தியேட்டரில் உழைக்கும் கரங்கள் ரீலிஸ் ஆகியிருக்க வாய்ப்பில்லை.

மேலும், நடிகர் திலகம் திரியில் சேலம் பேலஸில் அவன்தான் மனிதன் படம் திரையிடப்பட்டது என்று கூறியிருக்கிறீர்கள். சேலம் நியூசினிமாவில் அவன்தான் மனிதன் படம் ரீலிஸ் ஆகி 100 நாட்கள் ஓடியது.

எதற்கும் நீங்கள் தெரிவித்துள்ள தகவலை சரிபாருங்கள் என்று அன்புடன் கோருகிறேன். நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

ainefal
14th August 2015, 10:38 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/aug15_zpsf9arhtu4.jpg

Russellbpw
14th August 2015, 11:19 PM
Dear Kalaivendhan Sir,
Good Evening.
Just read your responses from my mobile. Am unable to type in tamizh using my mobile. Sorry about that. I shall respond to all your reply responses in Tamizh tomorrow using my system. Shall catch up soon!!

Jaihind !!!!

RKS

ainefal
14th August 2015, 11:32 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/IDTHALAIVAR_zpsongn4d3q.jpg

Russellbpw
14th August 2015, 11:37 PM
Dear Kalaivendhan Sir,
Before I write in Tamizh tomorrow, on the same statistical note of your Silver jubilee listing, my observation.

Just a Tip of the iceburg -

Makkal Thilagam Avargal's Total 100 days and Silver jubilee films out of his total 136 Films in 42 years, ie., 1936 to 1978 is 34 and 6 respectively.

Nadigar Thilagam's Total 100 days and Silver Jubilee films out of the same 136 films in 17 years were 50 and 9 respectively.

This is on the same number of movies comparison.

Let us even forget about 136. I will take the same 115 count. Even then Nadigar Thilagam has 41films celebrated100 days and 8 films of his celebrated 175 days.

Tomorrow, I shall translate this in Tamizh and I will also compare the second aspect.,ie.,

1936 to 1978 of Makkal Thilagam vis-a-vis 1952 to 1978 period of Nadigar Thilagam where Makkal Thilagam's Madurai Meetta Sundarapandiyan Released in the year 1978.

RKS

To be continued.....

fidowag
14th August 2015, 11:39 PM
இன்று முதல் 14/08/2015- சென்னை சரவணாவில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த
"நல்ல நேரம் " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது.
http://i60.tinypic.com/4q1zjo.jpg

eehaiupehazij
15th August 2015, 12:24 AM
தமிழ்த்தி(ரி)ரை மூவேந்தர்களின் சு(த)ந்(தி)தர தேசத்தின் இதயம் இனித்திட மனம் கனிந்த சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் !

ainefal
15th August 2015, 12:42 AM
https://www.youtube.com/watch?v=fcz2zWa5Lg4

ainefal
15th August 2015, 12:43 AM
https://www.youtube.com/watch?v=p_GW8yy6aWo

ainefal
15th August 2015, 12:44 AM
https://www.youtube.com/watch?v=Rb7azbUG1Po

Russelldvt
15th August 2015, 04:10 AM
http://i58.tinypic.com/2ajtjpi.jpg

Russelldvt
15th August 2015, 04:11 AM
http://i57.tinypic.com/2rxchn4.jpg