PDA

View Full Version : Makkal Thilagam MGR -PART 16



Pages : 1 2 3 4 5 6 7 8 [9] 10 11 12 13 14 15 16 17

Russelldvt
15th August 2015, 04:12 AM
http://i58.tinypic.com/j5fpj7.jpg

Russelldvt
15th August 2015, 04:13 AM
http://i59.tinypic.com/wum1qw.jpg

Richardsof
15th August 2015, 06:20 AM
CONGRATULATIONS SAILESH SIR
http://i59.tinypic.com/5eblmv.jpg
SUPERB POSTINGS.
WARM REGARDS

oygateedat
15th August 2015, 06:24 AM
மக்கள் திலகத்தின்
பக்தர்களுக்கு
இனிய சுதந்திர தின
நல்வாழ்த்துக்கள

Russellrqe
15th August 2015, 08:57 AM
திரு சைலேஷ் பாசு

5000 பதிவுகள் வழங்கிய உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் .

Russellwzf
15th August 2015, 09:07 AM
http://i58.tinypic.com/30rs801.jpg

Russellwzf
15th August 2015, 09:07 AM
http://i62.tinypic.com/kbywk9.jpg

Russellwzf
15th August 2015, 09:08 AM
http://i62.tinypic.com/166dawn.jpg

Russellwzf
15th August 2015, 09:09 AM
http://i62.tinypic.com/ajkug9.jpg

Russellwzf
15th August 2015, 09:09 AM
http://i62.tinypic.com/296dezs.jpg

Russellwzf
15th August 2015, 09:10 AM
http://i62.tinypic.com/2yo6frl.jpg

Russellrqe
15th August 2015, 09:15 AM
திரு கலைவேந்தன்
தங்கள் குறிப்பிட்டது போல் மக்கள் திலகத்தின் நீதிக்கு தலை வணங்கு 18.3 1976 அன்று சேலம் சங்கம் அரங்கில் வெளிவந்து 25.6.1976 அன்று 100 நாட்களை நிறைவு செய்தது .100 வது நாள் விளம்பரம் 24.6.1976 மாலை இதழில் 100 வது நாள்விளம்பரம் வந்தது . எனவே மக்கள் திலகத்தின் உழைக்கும் கரங்கள் சேலம் சங்கத்தில் வெளியாகவில்லை. சேலம் அலங்காரில் 23.6.1976ல் உழைக்கும் கரங்கள் வெளியாகி 96 நாட்கள் ஓடியதாக தகவல் கிடைத்துள்ளது . விபரம் கிடைத்தவுடன் பதிவிடுகிறேன் .
http://i61.tinypic.com/1j2jbd.jpg

eehaiupehazij
15th August 2015, 10:14 AM
Congratulations Sailesh Sir for crossing the 5K mark of your streamlined and systematic postings in pursuit of singing in unison the name and fame of the iconic entertainer of Tamil Cinema Shri MGR!

மனதை 'மைக்'கிய மக்கள் திலகம் 'மோகன' கானங்கள் ....சைலேஷ் சாருக்காக!


திலக நடிகர்களாக இருந்தாலும் மைக் பிடித்துப் பாடும் ஆசை யாரை விட்டது ! மக்கள்திலகமும் விதிவிலக்கல்ல!!

'மைக்' எடுத்துத் தரும் 'கலர்' காஞ்சனாவை மயக்கிய மதுர கானம்!
https://www.youtube.com/watch?v=S2RLsp1D58Q

பிரிந்த உறவுகள் சேர்ந்திட உதவியது குடும்பத்தின் தீம் சாங் மைக்கில் பாடப்பட்டதாலேயே!!

https://www.youtube.com/watch?v=tLdRE0o1zaE
senthil

Richardsof
15th August 2015, 12:30 PM
https://youtu.be/g27XI77NAO4

oygateedat
15th August 2015, 12:34 PM
இன்று சென்னை - திருநின்றவூர் - நத்தமேடு - அருள்மிகு எம் ஜி ஆர் ஆலய ஐந்தாம் ஆண்டு விழாவில் கலந்துகொண்டேன். பேராசிரியர் திரு செல்வகுமாரும் ஏனைய பக்தர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். விழா புகைப்படங்கள் சில.

oygateedat
15th August 2015, 12:37 PM
http://s14.postimg.org/w02d87pip/WP_20150815_002.jpg (http://postimage.org/)

oygateedat
15th August 2015, 12:46 PM
http://s10.postimg.org/9imin0jpl/WP_20150815_005.jpg (http://postimage.org/)

eehaiupehazij
15th August 2015, 01:29 PM
தமிழ்த்திரைப் பாடல்களில் இந்திப் படப் பாடல்கள் இசையின் தாக்கம் மிகுந்திருந்த காலகட்டம்! 1950 1960 வரை!!
இசைத்தழுவல் இருப்பினும் கருத்து மிகுந்த கானங்களில் பின்புலமாகக் கோர்க்கப் படும்போது மனம் ஈர்க்கப் படுவது இயற்கையே !
இந்தி(ய)த் திரையுலகின் Showman on the earth என்று போற்றப்பட்ட ராஜ்கபூரின் ஸ்ரீ420 படத்தின் இசைக்கருவைக் கோர்த்து பணம் படைத்தவன் திரைப்படத்தில் புகழ் பெற்ற கருத்துத் தெளிப்புகள் நிறைந்த பாடலான கண் போன போக்கிலே பாடல் சௌகாரைப் பார்த்து மக்கள்திலகம் சற்று மனத்தாங்கலுடன் பாடுவதாக அமைக்கப் பட்டிருக்கும் !

Raj Kapoor's Shree 420!

Mudmudke na theko mud mudke!

https://www.youtube.com/watch?v=Ci6OfLH6Ogo

MGR's Kan Pona Pokkile ...

https://www.youtube.com/watch?v=0BjXwxj6CVY

Russellbpw
15th August 2015, 01:42 PM
quote=varadakumar sundaraman;1243891]இதயக்கனி வெற்றி விழாவில் முக்தா சீனிவாசன் ( தயாரிப்பாளர் ) பேசியது.
நாள் 4.1.1976.


1975ம் ஆண்டில் தமிழ்ப் படங்கள் 59 வெளிவந்துள்ளன.

8 அல்லது 9 படங்கள் 100 நாட்கள் ஓடி வழக்கமாகியுள்ள தமிழ் நாட்டில் 4 படங்கள் மட்டும் தான் கடந்த ஆண்டில் 100 நாட்கள் ஓடின.

அப்படி பார்த்தாலுமே 1975 இல் 4 நூறு நாட்கள் ஓடிய படங்களில் 2 நூறு நாட்கள் படங்கள் நடிகர் திலகத்தின் படங்கள்தான் ! அதில் ஒன்று சென்னை தவிர மற்ற ஊர்களில் ஓடியுள்ளது ....ஒரு திரைப்படம் ( மன்னவன் வந்தானடி ) ரிலீஸ் செய்த அனைத்து சென்னை திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடியுள்ளது....எப்படி பார்த்தாலும் 50% stake நடிகர் திலகத்தினுடயது மட்டுமே உள்ளது !




திரு ஸ்ரீனிவாசன் அவர்கள் கூற்றின்படி... 8 அல்லது 9 100 படங்கள் மட்டுமே 100 நாட்கள் ஓடும் வழக்கமுடைய தமிழகத்தில் 1972ஐ எடுத்துக்கொண்டால் நடிகர் திலகத்தின் 7 படங்கள் வெளிவந்தது..அதில் 6 திரைப்படங்கள் 100 நாட்கள் ஓடியுள்ளது 2 வெள்ளிவிழா உட்பட !

6 நூறு நாட்கள் படங்கள் நடிகர் திலகத்தினுடயது 2 வெள்ளிவிழா உட்பட என்றால் மற்ற அனைத்து நடிகர்களின் படங்கள் சேர்த்தாலும் எண்ணிக்கை 2 அல்லது 3 தாண்டாவில்லை என்று எடுத்துக்கொள்ளலாம ? அல்லது யாருடைய படம் அதிக வசூல் செய்திருக்கும்...யாருடைய படம் அதிக வரி கொடுத்திருக்கும் என்று வாதம் செய்யதான் உகந்ததா ?

1973 எடுத்துகொண்டால் கூட...நடிகர் திலகம் அவர்கள் நடித்து 7 திரைப்படங்கள் வெளிவந்துள்ளது...திரு ஸ்ரீனிவாசன் அவர்கள் கூற்றின்படி ...7 படங்களில் 4 நூறு நாட்கள் படங்கள் சென்னையிலும் இதர நகரங்களிலும் நடிகர் திலகத்தினுடயது ஓடியுள்ளது...வாதம் செய்ய உகந்ததா ?

ஆகவே...விழாக்களில் பேசுவது நமக்கு சாதகமாக மட்டும் எடுத்துகொள்வது அதுவும் logically தவறான தகவலை அடிஸ்தானமாக எடுத்துகொள்வது சரியல்ல என்பது எனது நடுநிலையான கருத்து !

இந்தப் படங்களில் சென்னை மட்டுமல்லாமல் சென்னையை விட்டு வெளியூர்களிலும் 100 நாட்கள் ஓடிய ஒரே படம் இதயக்கனி மட்டும் தான்.- முக்தா பிலிம்ஸ் Thiru. ஸ்ரீனிவாசன்

1975 - வேறு எந்த படமும் சென்னையை தவிர மற்ற இடங்களில் 100 நாட்கள் ஓடவில்லை என்றால்.....திருச்சி, சேலம், மதுரை ஆகியவை சென்னை மாநகருக்குள் மாம்பலம், ராயபேட்டை போல சென்னையை சேர்ந்த மூன்று இடங்களாக அரசாங்கத்தால், பிரக்யாபிக்க பட்டதாக இருக்கவேண்டும். அப்படி எந்த செய்தியும் வந்ததாக தெரியவில்லை !

இப்படி தவறான தகவல் ..அந்த தவறான தகவல் தாங்கிய பதிவுகளை மையம் திரி படிக்க வரும் பொதுமக்கள் உண்மை என்று நம்பிவிடக்கூடாது என்ற காரணத்தால் இந்த என்னுடைய பதிவு...அதனுடன்...அந்த தகவல் சட்ட்று தூக்கி வைத்து பாராட்டவேண்டும் என்ற ஒரே நோக்கத்தால் வந்த விளைவு என்பதை விளக்கும் ஆதாரம் இணைத்துள்ளேன்.

நடிகர் திலகம் அவர்களின் 175வது படம் அவன்தான் மனிதன் ! அதன் விளம்பரம் பார்த்தால் புரியும்..மற்றபடங்கள் எதுவும் சென்னை தவிர ஓடவில்லை என்ற தகவல் எவ்வளவு தவறானது என்பதை புரியவைக்கும் !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Avandhan100_zps4cyaaewn.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Avandhan100_zps4cyaaewn.jpg.html)

4 படங்கள் மட்டுமே தமிழகத்தில் 100 நாட்கள் ஓடிய 1975 ஆம் வருடத்தில் - 4 இல் 2 படங்கள் நடிகர் திலகத்துடைய படங்கள். ஒன்று சென்னையும் மற்றும் இதர நகரங்களில் ஓடிய அவன்தான் மனிதன் ...இரெண்டாவது சென்னையில் ரிலீஸ் செய்த 3 திரை அரங்குகளில் தினசரி 3 காட்சிகளும் குறைவின்றி ஓடிய மன்னவன் வந்தானடி திரைப்படம்..!

1975 - mannavan vandhaanadi - 100 days ad

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/MannavanVandhaanadi100days_zpse2nfqgrh.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/MannavanVandhaanadi100days_zpse2nfqgrh.jpg.html)

எம்.ஜி.ஆர். அவர்கள் நடித்த சாதாரண படம் ஒன்று 50 லட்ச ரூபாயை வரியாக செலுத்துகின்றது என்றால் அவர் நடித்த பெரிய படம் 1 கோடி ரூபாயை வரியாகச் செலுத்துகிறது. இதயக்கனி படமும் அரசுக்கு 1 கோடி ரூபாய்க்கு மேல் வரி செலுத்தியுள்ளது.

அந்த காலகட்டத்தில் 50% பொழுதுபோக்கு வரி இருந்ததாக நினைக்கிறன்..அப்படி பார்த்தால்....மக்கள் திலகம் அவர்கள் எல்லா சாதாரண படமும் ஒரு கோடி ருபாய் வசூல் செய்துள்ளதா ? அல்லது எல்லா பெரிய படமும் ருபாய் இரண்டு கோடி ருபாய் வசூல் செய்துள்ளதா, ஒரு கோடி ருபாய் அரசாங்கத்திற்கு வரி கொடுக்க ? என்ற கேள்வி கூடவே எழுகிறதே !

ஆனால் நண்பர் கலைவேந்தன் 10 படங்கள் தானே ஒரு கோடி வசூல் செய்துள்ளதாக கூறியுள்ளார் ?

[/quote]

பொது விழாவில் பேசும்போது ...ஒரு சில விஷயங்கள் விழா நாயகரையோ அல்லது அந்த விழா சம்பந்தபட்டாதையோ சிறிது தூக்கி வைத்து பேசுவது மரபு, வழக்கம்...! உதாரணமாக ஒருவரை நாம் காந்தியையும் மிஞ்சிவிட்டார் என்று கூறினால்...காந்தியை உண்மையாகவே மிஞ்சிவிட்டார் என்று அர்த்தம்கொண்டு அதையே பேசிகொண்டிருப்பது நகைப்புக்குரிய விஷயமாகிவிடும் என்பது அனைவரும் அறிந்ததே....!

திரு முக்தா ஸ்ரீநிவாசன் அவர்கள்...பாராட்டி பேசியது மாற்றுகருத்தில்லை. தவறும் இல்லை ! ஆனால் அதுவே வேதவாகியமாகிவிடுமா என்ன ?

Rks

Russellwzf
15th August 2015, 01:52 PM
https://www.youtube.com/watch?v=NRBIy8rB3J4

Russellwzf
15th August 2015, 01:53 PM
https://www.youtube.com/watch?v=2cwQQWo6_mg

Russellwzf
15th August 2015, 02:08 PM
http://i57.tinypic.com/2eai97m.jpg

Russellbpw
15th August 2015, 03:03 PM
நமது நண்பர்களுக்கு ஒரு விளக்கம்.


முக்தா சீனிவாசன் அவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் தோறும் தலைவர் வீட்டில் இருந்து புதிய கதராடை செல்லும். இதை அவரே தெரிவித்திருக்கிறார். அதேபோல, திரு.பாலாஜி அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் தலைவரை சந்தித்து 100 ரூபாய் பெற்றுக் கொள்வார். (இதற்கு அவர் ஒரு நிகழ்ச்சி சொல்லுவார். இப்போது வேண்டாம்) அந்த அளவுக்கு அவர்கள் இருவரும் தலைவருக்கு நெருக்கமாக இருந்தனர். ஆனால், இருவரும் தலைவரை வைத்து படம் தயாரித்ததில்லை.

அதுபோல, மரியாதைக்குரிய திரு.சின்னப்பா தேவர் அவர்களும் நடிகர் திலகத்தின் நெருங்கிய நண்பர்தான். அவரது தலைமையில்தான் தேவருக்கு மணிவிழா நடத்தப்பட்டது. அந்த அளவுக்கு நெருக்கமானவர்கள். ஆனாலும், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களை வைத்து தேவர் அவர்கள் ஒரு படம் கூட தயாரித்ததில்லை. அதற்கு என்ன காரணமோ, அதே காரணம்தான் திரு.முக்தாவும் திரு. பாலாஜியும் தலைவரை வைத்து ஒரு படம் கூட எடுக்காததற்கும் காரணம்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

கலைவேந்தன் அவர்களே

திரு தேவர் அவர்கள் நடிகர் திலகத்தை வைத்து படம் எடுக்காத விஷயம் என்ன என்று உங்களுக்கு தெரியாதா ? அல்லது நாங்கள்தான் அறியாததா ..திரு தேவர் அவர்களுக்கும் மக்கள் திலகம் அவர்களுக்கும் ஒரு சமயம் கருத்துவேறுபாடு இருந்தபொழுது...தேவர் எடுத்த முடிவும்...அதன் பின் நடந்த சம்பவமும் தானே நடிகர் திலகத்தை வைத்து திரு தேவர் அவர்கள் ஒரு படம் கூட எடுக்காதது...!

இருந்தும் வியாபாரம் வேறு நட்பு வேறு ..நட்புக்காக வியாபாரம் செய்யலாமே தவிர...வியாபரத்திற்காக நட்பு செய்யகூடாது என்பதை எப்போதும் கடைபிடித்த நடிகர் திலகம் அவர்கள் - தேவரின் சஷ்டியப்தபூர்த்தி விழாவை திரு தேவர் அவர்கள் விரும்பாவிட்டாலும் இந்த நல்ல காரியத்தை கண்டிப்பாக நடத்தவேண்டும் என்று முன்னின்று பெருந்தன்மையாக ஆத்மார்த்த நட்பின் காரணம் நடத்தினார் நடிகர் திலகம்....!

அடுத்து திரு பாலாஜி ....பாலாஜி அவர்கள் மக்கள் திலகம் அவர்கள் மீது அளவுகடந்த அன்பு கொண்டவர் என்பது அனைவருக்கும் தெரியும்...நடிகர் திலகம் போல நட்பு வேறு வியாபாரம் வேறு என்பது மக்கள் திலகம் அவர்களும் நன்கு உணர்ந்தவர்..ஆகையால் தான் ஒவ்வொரு வருடமும் விஷு பண்டிகைக்கு மக்கள் திலகம் அவர்களை கண்டு ஆசி பெற்று நூறு ருபாய் விஷுகைநீட்டம் பெற்று வந்தார். அப்படி ஒரு சந்தர்ப்பத்தில் மக்கள் திலகம் அவர்கள் கூட நகைச்சுவையாக பாருங்கப்பா...காசு என்கிட்டே வாங்கறான்...படம் மட்டும் தம்பிய வெச்சு எடுக்கறான் என்று ஒரு சஹோதர வாஞ்சையுடன் நகைச்சுவையாக குறிப்பிட்டதை பாலாஜி தனது interview பலவற்றில் கூறியுள்ளார்..அதே பாலாஜி அவர்கள்தான் ...மக்கள் திலகம் அவர்கள் அரசியலில் மிகவும் ACTIVE ஆக இருப்பவர். ஆனால் தானோ குறிப்பிட்ட தினத்தில் படத்தை ஆரம்பித்து ...முடிவெடுக்கப்பட்ட தினத்தில் படத்தை வெளியிடுபவன் என்றும்...அப்படி ஒரு நிலைமையில்...நடிகர் திலகத்தை தவிர வேறு யாருடனும் அந்த TIMING ஒத்துவராது ...HE IS HIGHLY DEDICATED & THOROUGH PROFESSIONAL,...மேலும்...நாங்கள் இருவரும் இணையும் படங்கள் மிக சிறந்த வெற்றிபெருபவை, அந்த வழக்கத்தை மாற்ற தானும் விரும்பவில்லை என்று கூறியுள்ளார் !

ராஜ ராஜ சோழன் அமெரிக்காவில் ஓடியதாக தெரியவில்லை என்று கூறியுள்ளீர்கள் !

அமெரிக்காவில் ராஜ ராஜ சோழன் ரிலீஸ் செய்திருந்தால் நிச்சயம் ஓடியிருக்கும் ! ஓடியிருக்காது என்று தங்களால் மட்டுமல்ல ..நடிகர் திலகம் படம் பற்றி வஞ்ச புகழ்ச்சி செய்யும் எவராலும் கூறமுடியாது !

அமெரிக்காவோ அல்லது ஐரோபாவோ மற்றவர்களுக்கு புதிதாகவோ, மலைப்பாகவோ, அதிசயமாகவோ இருக்கலாம்.இருக்கதான் செய்யும் !
ஆனால் எங்களுக்கு அப்படியல்ல சார் !

காரணம் ....எங்கள் திரைப்படம் "வீரபாண்டிய கட்டபொம்மன் " 1959 லையே இந்திய ராணுவ காலாட்படை, குதிரைப்படை ஆகியவை முதன் முதலாக இந்திய திரை உலக வரலாற்றில் பயன்படுத்தி

இந்தியாவில் தயாரிக்கப்பட்டு...

லண்டனில் பர்மியர் ஷோ அரங்கேற்றப்பட்டு...

உலக படவிழாவில் விருதுகளை குவித்துள்ளது...!

"உலக நாயகர்" பட்டம்கூட எங்களுக்கு அன்கீகாரமுள்ளவர்களிடமிருந்து 1960 லேயே கிடைத்துவிட்டது ..!

உலக SUPER STAR கள் முன்னிலையில்...!

உலக நாடுகளின் அதிபர்கள் கரகோஷத்துடன்...! ...

அதுவும் நாங்கள் நடிக்க வந்து JUST 7 YEARS & 2 MONTHS இல் !

எங்கள் படம் அமெரிக்காவில் ரிலீஸ் செய்யாமலே, 1962 இல் அமெரிக்க அதிபர் JOHN F KENNEDY அவர்கள் நடிகர் திலத்தை இந்தியா அமெரிக்க கலாசார தூதுவராக அங்கீகரித்து அமெரிக்க விற்கு அழைத்து, நயாகர நகரில் ஒரு நாள் மாநகர தந்தை ( ONE DAY MAYOR ) என்று கௌரவபடுத்தி, தங்கசாவி கொடுத்துள்ளார்...!

எங்கள் படம் அமெரிக்காவில் ரிலீஸ் செய்யாமலே...இப்படி !


இன்னும் நீங்கள் கூறியிருப்பதை போல, ராஜ ராஜ சோழன் அமெரிக்காவில் திரயிட்டிருந்தால் ...ONE DAY AMERICAN PRESIDENT என்று கூட JOHN F KENNEDY அவர்கள் நடிகர் திலகத்தை நிச்சயம் கௌரவித்திருப்பார் ! மாட்டார் ! என்று உங்களாலோ என்னாலோ வேறு எவராலோ கூறமுடியாது

இதற்கே, ..அதாவது ...எங்கள் திரைப்படங்கள் இந்திய இலங்கை அளவில் நிகழ்த்தியுள்ள எக்காலத்திலும் முறியடிக்க முடியாத சாதனைகளுக்கே....அன்று முதல் என்றும் ...எங்களை பார்த்து பெருமூச்சு..விட்டு..விட்டு...வயிதெரிச்சல் பட்டு...காழ்புணர்ச்சியில் பொய் தூற்றி, வஞ்ச புகழ்ச்சி புனைந்து மகிழ்ச்சி காண்கிறது ஒரு கூட்டம் சார் !

அதை சமாளிபதர்க்கே ஒரு ஆயுள் போதாது எங்களுக்கு ! :-)

RKS

Russellbpw
15th August 2015, 03:51 PM
நமது நண்பர்கள் தெரிந்து கொள்வதற்காக இந்த விளக்கம்.

தலைவர் கதாநாயகனாக நடித்த 115 படங்களில் 6 படங்கள் வெள்ளி விழா கண்டவை. திரு.சிவாஜிகணேசன் அவர்கள் நடித்த முதல் 200 படங்களில் (1979 வரை )10 படங்கள் வெள்ளி விழா கண்டவை.

115 படங்களுக்கு = 6 படங்கள் வெள்ளி விழா.

200 படங்களுக்கு = 10 படங்கள் வெள்ளி விழா

இதை மட்டுமல்ல,

தலைவர் திரையுலகில் இருக்கும் வரை அதிகம் சம்பளம் வாங்கிய நடிகர் அவர்தான் என்று கூறியிருந்தேன். அவரை வைத்து படம் எடுத்த தயாரிப்பாளர்கள் யாரும் நஷ்டப்பட்டதில்லை என்றும் கூறியிருந்தேன். எல்லாரும் புரிந்து கொண்டால் சரி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்


நமது நண்பர்கள் தெரிந்து கொள்வதற்காக இந்த விளக்கம்.

தலைவர் கதாநாயகனாக நடித்த 115 படங்களில் 6 படங்கள் வெள்ளி விழா கண்டவை. திரு.சிவாஜிகணேசன் அவர்கள் நடித்த முதல் 200 படங்களில் (1979 வரை )10 படங்கள் வெள்ளி விழா கண்டவை.

115 படங்களுக்கு = 6 படங்கள் வெள்ளி விழா.

200 படங்களுக்கு = 10 படங்கள் வெள்ளி விழா

இதை மட்டுமல்ல,

தலைவர் திரையுலகில் இருக்கும் வரை அதிகம் சம்பளம் வாங்கிய நடிகர் அவர்தான் என்று கூறியிருந்தேன். அவரை வைத்து படம் எடுத்த தயாரிப்பாளர்கள் யாரும் நஷ்டப்பட்டதில்லை என்றும் கூறியிருந்தேன். எல்லாரும் புரிந்து கொண்டால் சரி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

திரு கலைவேந்தன் சார்

பராசக்தியை கணக்கில் சேர்க்காமல் இதர வெள்ளிவிழா படங்களுக்கு வருகிறேன்..

1) நடிகர் திலகத்தின் சம்பூர்ண ராமாயணம் வெளிவந்த ஆண்டு 14-04-1958 - மதுரை ஸ்ரீதேவி திரை அரங்கில் வெள்ளிவிழா கண்டது.

அதே ஆண்டு நடிகர் திலகத்தின் மற்ற படங்கள் வெளியான விபரம்

1) உத்தமபுத்திரன் - 07-021958 - 100 நாட்கள்
2) பதிபக்தி 14-03-1958 - 100 நாட்கள்
3) சம்பூர்ண ராமாயணம் - 14-04-1958 - 175 நாட்கள்
4) பொம்மை கல்யாணம் - 03-05-1958
5) அன்னையின் ஆணை - 04-07-1958
6) சாரங்கதாரா - 15-08-1958 ( 50வது படம் 5 வருடம் 2 மாதத்தில்)
7) சபாஷ் மீனா - 03-10-1958 - 100 நாட்கள்
8) காத்தவராயன் 07-11-1958

உத்தமபுத்திரன் வெளியாகி 69 நாட்கள் கடந்து ஓடிகொண்டிருக்கிறது...அதற்குள் பதிபக்தி வெளியாகி 31 நாட்களாக ஓடிகொண்டிருக்கிறது...அதற்குள் சம்பூர்ண ராமாயணம் வெளியாகி...ஓடிகொண்டிருக்கும்போழுது ....20 நாட்கள் இடைவெளியில் பொம்மை கல்யாணம்....பொம்மை கல்யாணம் வெளியாகி ஓடிகொண்டிருக்கும்போழுது 61 நாள் இடைவெளியில் அன்னையின் ஆணை...அன்னையின் ஆணை வெளிவந்து 41 நாட்களுக்குள் தம்முடைய 50 வது படம் சாரங்கதார...அது வெளிவந்து...49 நாட்களுக்குள் சபாஷ் மீனா ....அதன் தொடர்ச்சியாக 35 நாட்களில் காத்தவராயன் வெளிவந்தது ....இப்படி..தொடர்ச்சியாக ஒரு நல்ல GAP கூட இல்லாமல் ...தொடர் 100 நாட்கள் வெற்றி வெளியீடுகளுக்கு நடுவே சம்பூர்ண ராமாயணம் வெள்ளிவிழா கண்டது....! இதன் சாதனை வீச்சு என்ன என்பதை இதில் இருந்து புரிந்துகொள்ளலாம் !

தங்கள் தரப்பில் மக்கள் திலகத்தின் முதல் வெள்ளிவிழா படத்திற்கு முன்னர் எப்போது என்ன இடைவெளியில் மக்கள் திலகம் திரைப்படம் வந்தது....மற்றும் முதல் வெள்ளிவிழா படம் வெளிவந்து என்ன இடைவெளியில் மக்கள் திலகம் அவர்களுடைய அடுத்த படம் வெளிவந்தது என்ற தகவலை சற்று பதிவு செய்தால் நானும் நாடும் அறிந்துகொள்ள, புரிந்துகொள்ள வசதியாக இருக்கும் !

தங்கள் பதிவு வந்தபிறகு...அடுத்த வெள்ளிவிழா படத்தின் RELEASE தகவல்களை STATISTICALLY இருவருமே அலசுவோம் ..!

உங்கள் கணக்கு தவறு சார் ....200 இல் 10 வெள்ளிவிழா அல்ல.....உங்கள் 115 இன் 6 வெள்ளிவிழா படத்துடன் ஒப்பிட்டு பார்த்தால் நடிகர் திலகம் அவர்களின் 28-07-1967 இல் வெளிவந்த திருவருட்செல்வர் 115வது படம் . இந்த 115 படங்களில் 8 திரைப்படங்கள் வெள்ளிவிழா கண்டவை !!

THEREFORE

மக்கள் திலகம் - 115 - 6 சில்வர் ஜுபிலி திரைப்படங்கள்
நடிகர் திலகம் - 115 - 8 சில்வர் ஜுபிலி திரைப்படங்கள்

ஒரு நடிகரின் சம்பளம் என்பது இரண்டு வகைப்படும்.....ஒன்று முழு தொகையும் பணமாக வாங்கிகொள்வது....இரண்டு குறிப்பிட்ட தொகை முன் பணமாக வாங்கி...மீதம் உள்ள தொகைக்கு AREA விநியோக உரிமை பெற்றுகொள்வது.!

இரண்டிற்கும் என்ன வித்தியாசம் ?

முன்பணம் + ஏரியா விநியோக உரிமை = நாயகனின் சம்பளம்

தயாரிப்பாளர் முழுதொகையும் புரட்டி காசாக கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை நாயகருக்கு..அட்வான்ஸ் தொகை போக மீதி தொகையை விநியோக உரிமை கொடுத்துவிட்டால் கையில் உள்ள பணத்தை மற்ற திரைப்பட படபிடிப்பு மற்றும் இதர நடிகர் நடிகை சம்பளத்திற்கு, செலவிற்கு பயன்படுத்தி கொள்ள வசதியாக இருக்கும்..பண பிரச்சனை முக்கால்வாசி வராது !

தயாரிப்பாளரின் கஷ்டங்களை நன்றாக புரிந்துகொண்ட நாயகர்களால் மட்டுமே இந்த METHOD ஐ கடை பிடிக்க இயலும்.

09-12-1954 இல் திரு ஸ்ரீதர் கதை வசனத்தில் வெளிவந்த நடிகர் திலகத்தின்
எதிர்பாராதது திரைப்படத்தில் இருந்து நடிகர் திலகம் முன்பணம் + ஏரியா விநியோக உரிமை முறையில் திரைப்படங்களில் நடிக்கலானார். அதாவது நடிக்க வந்த 2 வருடம் 2 மாதத்திலேயே ! எதிர்பாராதது திரைப்பட சென்னை நகர விநியோக உரிமை நடிகர் திலகத்தின் சம்பளத்திற்கு ஈடாக கொடுக்கப்பட்டது.

எதிர்பாராதது திரைப்படம் சென்னையில் சித்ரா, ப்ரோட்வே, காமதேனு, பாரத் மற்றும் பெரம்பூர் லக்ஷ்மி (இன்றைய மகாலட்சுமி)யில் வெளியானது...ஒரு திரை அரங்கு வரி நீங்கலாக 50,000 வசூல் (விநியோகஸ்தர் பங்கு)என்று தோராயமாக கம்மிக்கு கம்மியாக வைத்தாலும்...2,50,000 ருபாய் பிளஸ் முன்பணம் ருபாய் 25,000 வைத்தாலும் நடிகர் திலகம் நடிக்க வந்த இரண்டு வருடத்தில் சம்பளம் ருபாய் 2,75,000

இதிலிருந்தே...யாருக்கு அதிகம் சம்பளம் என்பது விளங்கும் !



Regards
RKS

Russellwzf
15th August 2015, 05:44 PM
Courtesy : Facebook
http://i62.tinypic.com/2la9bo9.jpg

oygateedat
15th August 2015, 05:51 PM
http://s10.postimg.org/jts4boatl/DSC01101.jpg (http://postimage.org/)

oygateedat
15th August 2015, 05:54 PM
http://s23.postimg.org/5q80mza8b/DSC01102.jpg (http://postimage.org/)

oygateedat
15th August 2015, 05:56 PM
http://s3.postimg.org/psc42hao3/DSC01108.jpg (http://postimage.org/)

oygateedat
15th August 2015, 05:58 PM
http://s3.postimg.org/p3bp933nn/DSC01107.jpg (http://postimage.org/)

oygateedat
15th August 2015, 06:02 PM
http://s16.postimg.org/t96h47ph1/DSC01109.jpg (http://postimage.org/)

oygateedat
15th August 2015, 06:05 PM
http://s2.postimg.org/apx66sbgp/DSC01110.jpg (http://postimage.org/)

oygateedat
15th August 2015, 06:12 PM
http://s16.postimg.org/d2n5kv1dh/DSC01112.jpg (http://postimg.org/image/7egutyx0x/full/)

oygateedat
15th August 2015, 06:14 PM
http://s15.postimg.org/cx8f1rbgr/DSC01113.jpg (http://postimg.org/image/vpka5c7uv/full/)

oygateedat
15th August 2015, 06:16 PM
http://s14.postimg.org/87ypbsc8h/DSC01114.jpg (http://postimg.org/image/5qmy4isbx/full/)

oygateedat
15th August 2015, 06:20 PM
http://s15.postimg.org/lifiy5psb/DSC01115.jpg (http://postimg.org/image/u0oz2hwav/full/)

oygateedat
15th August 2015, 06:23 PM
http://s27.postimg.org/vx1hinnib/DSC01116.jpg (http://postimg.org/image/wmk9v0o1r/full/)

oygateedat
15th August 2015, 06:25 PM
http://s4.postimg.org/vdo87s50t/DSC01125.jpg (http://postimg.org/image/nxoylzhbd/full/)

oygateedat
15th August 2015, 06:29 PM
http://s1.postimg.org/fb2k8avz3/DSC01126.jpg (http://postimg.org/image/63abrlowr/full/)

oygateedat
15th August 2015, 06:33 PM
http://s23.postimg.org/em5xofukr/DSC01127.jpg (http://postimg.org/image/fog46zddz/full/)

oygateedat
15th August 2015, 06:38 PM
http://s4.postimg.org/7ouy7a4bx/DSC01128.jpg (http://postimg.org/image/nzv23lgtl/full/)

oygateedat
15th August 2015, 06:41 PM
http://s23.postimg.org/gxd6k3k3v/DSC01131.jpg (http://postimg.org/image/tbzykfblz/full/)

oygateedat
15th August 2015, 06:44 PM
http://s17.postimg.org/e0rt2s66n/DSC01132.jpg (http://postimg.org/image/43gs9pykr/full/)

oygateedat
15th August 2015, 06:46 PM
http://s9.postimg.org/njsjexq1r/DSC01133.jpg (http://postimg.org/image/sv7fznc4b/full/)

oygateedat
15th August 2015, 06:49 PM
http://s18.postimg.org/4x2fvr7rt/DSC01135.jpg (http://postimg.org/image/6oveqnr4l/full/)

oygateedat
15th August 2015, 06:52 PM
http://s18.postimg.org/iyj0v20pl/DSC01136.jpg (http://postimg.org/image/rtjv5kphx/full/)

oygateedat
15th August 2015, 06:55 PM
http://s21.postimg.org/ylhhvtj6v/WP_20150815_028.jpg (http://postimg.org/image/nynoqeb1f/full/)

oygateedat
15th August 2015, 06:58 PM
http://s15.postimg.org/vfdooqr4b/WP_20150815_017.jpg (http://postimg.org/image/fh4yylww7/full/)

RAGHAVENDRA
15th August 2015, 06:58 PM
Well done Sailesh Basu for landmark 5000 postings.

oygateedat
15th August 2015, 07:03 PM
http://s13.postimg.org/5s5e2lnxj/WP_20150815_023.jpg (http://postimg.org/image/yujo5fa77/full/)

Russelldvt
15th August 2015, 07:04 PM
திரு கலைவேந்தன்
தங்கள் குறிப்பிட்டது போல் மக்கள் திலகத்தின் நீதிக்கு தலை வணங்கு 18.3 1976 அன்று சேலம் சங்கம் அரங்கில் வெளிவந்து 25.6.1976 அன்று 100 நாட்களை நிறைவு செய்தது .100 வது நாள் விளம்பரம் 24.6.1976 மாலை இதழில் 100 வது நாள்விளம்பரம் வந்தது . எனவே மக்கள் திலகத்தின் உழைக்கும் கரங்கள் சேலம் சங்கத்தில் வெளியாகவில்லை. சேலம் அலங்காரில் 23.6.1976ல் உழைக்கும் கரங்கள் வெளியாகி 96 நாட்கள் ஓடியதாக தகவல் கிடைத்துள்ளது . விபரம் கிடைத்தவுடன் பதிவிடுகிறேன் .
http://i61.tinypic.com/1j2jbd.jpg


நான் சொன்னபடி அவன்தான் மனிதன் சேலம் ஜெயா திரைஅரங்கில் வெளியாகவில்லை..என்பது நமது பதிவுகளில் உறுதியாகிறது. மேலும் நியூ சினிமா மற்றும் பேலஸ் திரை அரங்கிலும் அவன்தான் மனிதன் வெளியாகியது. உழைக்கும் கரங்கள் சேலம் அலங்கரிலும் கல்பனா திரை அரங்கிலும் வெளியிடப்பட்டது. நான் மேற்கண்ட இரண்டு படங்களையும் பேலஸ் மற்றும் கல்பனா திரை அரங்குகளில் பார்த்தேன். நான் சொன்னதும் உண்மைதான். நீங்கள் சொல்வதும் உண்மைதான். அப்போது தலைவரின் படங்கள் சேலத்தில் இரண்டு திரை அரங்குகளில் வெளியிடப்படும். கடைசியாக மதுரை மீட்ட சுந்தரபாண்டியன் சங்கீத் மற்றும் எஸ் ஆர் வீ திரை அரங்குகளில் வெளியிடப்பட்டது. எனக்கு இது தேவையே இல்லாத விஷயம்.இனிமேல் எதையும் பதிவிடமாட்டேன்..

oygateedat
15th August 2015, 07:08 PM
http://s9.postimg.org/5ni7nx9nj/WP_20150815_011.jpg (http://postimg.org/image/bofwkzw9n/full/)

oygateedat
15th August 2015, 07:13 PM
http://s12.postimg.org/jbo8nni9p/DSC01119.jpg (http://postimg.org/image/8c31c1ruh/full/)

oygateedat
15th August 2015, 07:17 PM
http://s8.postimg.org/kv7nwhj2t/DSC01120.jpg (http://postimg.org/image/d2h04id3l/full/)

oygateedat
15th August 2015, 07:21 PM
http://s3.postimg.org/kuy4lj48z/DSC01121.jpg (http://postimg.org/image/719rwhbnj/full/)

oygateedat
15th August 2015, 07:25 PM
http://s29.postimg.org/waedoeamv/DSC01124.jpg (http://postimg.org/image/di2ikte8j/full/)

oygateedat
15th August 2015, 07:28 PM
http://s27.postimg.org/o6425tarn/DSC01129.jpg (http://postimg.org/image/wodia5ha7/full/)

oygateedat
15th August 2015, 07:31 PM
http://s13.postimg.org/3mf82gsx3/WP_20150815_008.jpg (http://postimg.org/image/ssg69au77/full/)

oygateedat
15th August 2015, 07:36 PM
http://s4.postimg.org/l7llonotp/WP_20150815_004.jpg (http://postimg.org/image/kuu7ih6jt/full/)

oygateedat
15th August 2015, 07:41 PM
http://s15.postimg.org/c9a6jyitn/WP_20150815_005.jpg (http://postimg.org/image/b7001f007/full/)

ainefal
15th August 2015, 09:05 PM
கலைஞ்ர்கள் நாட்டுக்காகப் பாடுபட வேண்டும். அப்போதுதான் அவர்கள் சிரஞ்சீவியாக இருப்பார்கள்.

- புரட்சித்தலைவர்

ainefal
15th August 2015, 09:14 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/malaisudar_zpsttcb2whh.jpg

http://www.maalaisudar.com/epages.php?page=p2-b

மாலைசுடர் பத்திரிக்கையில்.....

ainefal
15th August 2015, 09:30 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/KALANKARAI%20VILAKKAM/kv2_zpsszb4vw0q.jpg

ainefal
15th August 2015, 09:30 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/KALANKARAI%20VILAKKAM/kv1_zpswvai8bpc.jpg

ainefal
15th August 2015, 09:31 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/KALANKARAI%20VILAKKAM/kv4_zpsyiyug6yu.jpg

ainefal
15th August 2015, 09:32 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/KALANKARAI%20VILAKKAM/kv3_zpsttlgzvw9.jpg

Russellbpw
15th August 2015, 09:32 PM
http://i160.photobucket.com/albums/t197/sailesh_basu/malaisudar_zpsttcb2whh.jpg

http://www.maalaisudar.com/epages.php?page=p2-b

மாலைசுடர் பத்திரிக்கையில்.....


நல்ல பழைய படங்கள் மறக்காத வண்ணம் இது போல தொடர்ந்து விழாக்கள் நடத்தி வரும் உரிமைக்குரல் பத்திரிகை உரிமையாளர் திரு bs raju அவர்களுக்கு வாழ்த்துக்கள் !

இது போல மக்கள் திலகம் நிகழ்சிகளுக்கு இந்தியாவில் இல்லை என்றாலும் வெளிநாட்டில் இருந்துகொண்டு தொடர்ந்து moral support கொடுத்துவரும் திரு சைலேஷ் பாபு அவர்களுக்கு சிறந்த பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள் !

Rks

ainefal
15th August 2015, 09:41 PM
ஒரு சமயம் காமராஜரை நேரில் சந்தித்து எங்கள் குறைகளை அவரிடம் ஒரு மணி நேரம் விளக்கிப் பேசினேன்........ என்னை அவர் தன்பக்கம் இழுக்கவோ, அவமானபடுதவோ இல்லை. மாநகராட்சித் தெருதளின்போது அவர் "வேட்டைக்காரன்" வருகிறான் ஏமாந்து விடாதீர்கள் என்று ஏதேதோ பேசினார். நானும் பதிலுக்கு
ஏதேதோ பேசினேன். அது அரசியல், தனிப்பட்ட முறையில் அவர் நல்லவர்.

காமராஜரின் 63வது பிறந்தநாள் விழாவில் புரட்சித்தலைவர் ஆற்றிய உரை

இந்த பதிவின் நோக்கம்: முன்பு இது தொர்பாக இது உண்மை இல்லை என்ற சிலர் சொன்னார்கள். அதற்கு முற்றுபுள்ளி வைக்கவே இந்த பதிவு.

Russellbpw
15th August 2015, 09:44 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/KALANKARAI%20VILAKKAM/kv3_zpsttlgzvw9.jpg

மாபெரும் வெற்றியை கொடுத்தது உங்கள் தலைவர் மட்டும் அல்ல சைலேஷ் சார் ! :-) உங்களுக்கு சமூஹம், சரித்திரம்....!

மாபெரும் வெற்றியை கொடுத்தது எங்கள் தலைவர் கூடதான் !

எங்களுக்கு தெய்வீகம், சமூஹம் ......

காரணம்...திருவிளையாடல் மற்றும் சாந்தி வெளிவந்த ஆண்டு 1965 !

"மட்டுமே" என்ற ஒரு வார்த்தை இருந்ததால் ..இந்த பதிவு !

ஒரு தெரிந்த தகவல் அவ்வளவே...விவாததிர்க்கல்ல !

ainefal
15th August 2015, 09:48 PM
மாபெரும் வெற்றியை கொடுத்தது உங்கள் தலைவர் மட்டும் அல்ல சைலேஷ் சார் ! :-) உங்களுக்கு சமூஹம், சரித்திரம்....!

மாபெரும் வெற்றியை கொடுத்தது எங்கள் தலைவர் கூடதான் !

எங்களுக்கு தெய்வீகம், சமூஹம் ......

காரணம்...திருவிளையாடல் மற்றும் சாந்தி வெளிவந்த ஆண்டு 1965 !

"மட்டுமே" என்ற ஒரு வார்த்தை இருந்ததால் ..இந்த பதிவு !

ஒரு தெரிந்த தகவல் அவ்வளவே...விவாததிர்க்கல்ல !

Evening RKS Sir,

I Just posted it as it is and never go through the details. As a individual, I will always prefer to mention that "Ponvizha function" is being held on...... All are welcome, as simple as that.

Russellbpw
15th August 2015, 09:52 PM
Evening RKS Sir,

I Just posted it as it is and never go through the details. As a individual, I will always prefer to mention that "Ponvizha function" is being held on...... All are welcome, as simple as that.

It is just on the lighter side sir... :-)

All the best and wishing the event a grand success !

RKS

ainefal
15th August 2015, 10:35 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/15th%20August%202015_zpsbi0rveyp.jpg

http://dinaethal.epapr.in/565753/Dinaethal-Chennai/15.08.2015#page/14/1

Russellbpw
15th August 2015, 10:45 PM
http://s3.postimg.org/kuy4lj48z/dsc01121.jpg (http://postimg.org/image/719rwhbnj/full/)

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்...!

இதுபோல ஒரு சம்பவம் எந்த கட்சியின் தலைவருக்கும் இருந்ததாக சரித்திரம், வரலாறு இந்த பூகோளத்தில் இல்லை.

இந்த அன்புகளை எல்லாம் ஒன்று திரட்டி, மக்கள் திலகம் அவர்களுக்கு ஆளுங்கட்சி போஸ்டராக இருந்தாலும் சரி எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி...முக்கால் வாசி முக்கியத்துவமாவது கொடுத்து, உரிய மரியாதை கொடுத்தால் தான் இனி அதிமுக ஆட்சி கட்டிலில் அமரமுடியும் !

காரணம் அவரால் தானம் கொடுக்கப்பட்ட பதவி, கட்சி இரண்டையும் உண்மையான முறையில் அவர் இல்லாத சமயத்தில், மதித்திருந்தால், மரியாதை செலுத்தி இருந்தால், ஆட்சியினை அவர் வழியில் நடத்தி இருந்தால், சில முறை அதிமுக தேர்தல் தோல்வியை தழுவி இருக்காது.

அந்த மரியாதை கொடுக்கபடாததால்தான் தோல்வி வந்தது என்பது எனது கருத்து...!

அது சரியான கருத்தா தவறான கருத்தா என்று தெரியாது...எனது கருத்து அவ்வளவே..!

Rks

eehaiupehazij
15th August 2015, 10:46 PM
கலங்கரை விளக்கம் (1965) வெளியீட்டுப் பொன்விழா வாழ்த்துக்கள்!

மக்கள் திலகம் அபிநய சரசுவதி இணைவில் இனிய இசை பாடல்களுடன் நல்லதொரு பொழுது போக்குத் திரைப்படமாக 1965ல் வெளிவந்து நாளை வெளியீட்டுப் பொன்விழா காணும் கலங்கரை விளக்கம் ரசிக நெஞ்சங்களை மகிழ்வித்து மலரும் நினைவுகளை முகிழ்வித்து சந்தோஷ சூழலை உருவாக்கி வெற்றியடைந்திட நடிகர்திலகம் / காதல் மன்னர் / மதுரகானம் திரிகள் சார்ந்த நல்வாழ்த்துக்கள் !

செந்தில்

(காற்று வாங்கப் போனேன் / பாட்டுப்பாடவா / பசுமை நிறைந்த நினைவுகளே / மயக்கமா கலக்கமா பாடல்கள் எனது கல்லூரி நாட்களில் இசைக்குழுவில் நான் மிகவும் விரும்பிப் பாடி எனக்கும் கரவொலிகளை வாங்கிக் கொடுத்த மதுர கானங்கள்! எனது பெருமையான மலரும் நினைவுகள் தூண்டப்பட்டமைக்கு நன்றிகள்!)

கைகளை ஊன்றி டக்கென்று கால்களை மாற்றி மடக்கி கம்பிகளின் மேல் வெகு இலகுவாக மக்கள் திலகம் தொங்கலாக அமரும் அக்ரோபேடிக்ஸ் ஸ்டண்ட் திறமை எனக்கு மிகவும் பிடித்த காட்சி .....

என் உள்ளமென்ற ஊஞ்சல் அவள் உலவுகின்ற மேடை ....




https://www.youtube.com/watch?v=yfHbOXpk-GQ

ainefal
15th August 2015, 11:54 PM
" பலமில்லாத மாடு , உழ முடியாத கலப்பை , அதிகாரமில்லாத பதவி ,இவைகளை நான் என்றைக்குமே விரும்பியதில்லை ! "

- நாடோடி மன்னன்

mgrbaskaran
16th August 2015, 10:03 AM
http://s15.postimg.org/vfdooqr4b/WP_20150815_017.jpg (http://postimg.org/image/fh4yylww7/full/)

நன்றி ரவிச்சந்திரன் , தலைவரின் திருவிழா காட்சிகள் , நேரில் பார்க்க முடியவில்லயே என்ற ஏக்கம் தீர்ந்தது

ainefal
16th August 2015, 02:12 PM
இன்றைய தின இதழ்.....
http://dinaethal.epapr.in/565…/Dinaethal-Chennai/16.08.2015…

http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/8b66c40a-b744-44a9-8b72-950eb6bc03f4_zps28whcrwz.jpg

ainefal
16th August 2015, 02:20 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/16th%20August%202015_zps96lrc6ct.jpg

http://dinaethal.epapr.in/565757/Dinaethal-Chennai/16.08.2015#page/13/1

Russellzlc
16th August 2015, 03:36 PM
http://i62.tinypic.com/kbywk9.jpg

5,000 பதிவுகள் கண்ட புரட்சித்தலைவரின் தங்கத் தம்பி திரு.சைலேஷ் சார் அவர்களுக்கு, தங்கள் பணி என்றும் தொடர வாழ்த்துக்கள்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
16th August 2015, 03:39 PM
திரு கலைவேந்தன்
தங்கள் குறிப்பிட்டது போல் மக்கள் திலகத்தின் நீதிக்கு தலை வணங்கு 18.3 1976 அன்று சேலம் சங்கம் அரங்கில் வெளிவந்து 25.6.1976 அன்று 100 நாட்களை நிறைவு செய்தது .100 வது நாள் விளம்பரம் 24.6.1976 மாலை இதழில் 100 வது நாள்விளம்பரம் வந்தது . எனவே மக்கள் திலகத்தின் உழைக்கும் கரங்கள் சேலம் சங்கத்தில் வெளியாகவில்லை. சேலம் அலங்காரில் 23.6.1976ல் உழைக்கும் கரங்கள் வெளியாகி 96 நாட்கள் ஓடியதாக தகவல் கிடைத்துள்ளது . விபரம் கிடைத்தவுடன் பதிவிடுகிறேன் .
http://i61.tinypic.com/1j2jbd.jpg


தங்களின் தகவலுக்கும் சேலம் சங்கம் அரங்கில் நீதிக்குத் தலைவணங்கு விளம்பரத்தை பதிவிட்டதற்கும் மிக்க நன்றி திரு.குமார் சார்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
16th August 2015, 03:42 PM
[QUOTE=sivajisenthil;1244078]

தமிழ்த்திரைப் பாடல்களில் இந்திப் படப் பாடல்கள் இசையின் தாக்கம் மிகுந்திருந்த காலகட்டம்! 1950 1960 வரை!!
இசைத்தழுவல் இருப்பினும் கருத்து மிகுந்த கானங்களில் பின்புலமாகக் கோர்க்கப் படும்போது மனம் ஈர்க்கப் படுவது இயற்கையே !
இந்தி(ய)த் திரையுலகின் Showman on the earth என்று போற்றப்பட்ட ராஜ்கபூரின் ஸ்ரீ420 படத்தின் இசைக்கருவைக் கோர்த்து பணம் படைத்தவன் திரைப்படத்தில் புகழ் பெற்ற கருத்துத் தெளிப்புகள் நிறைந்த பாடலான கண் போன போக்கிலே பாடல் சௌகாரைப் பார்த்து மக்கள்திலகம் சற்று மனத்தாங்கலுடன் பாடுவதாக அமைக்கப் பட்டிருக்கும் !


----------------

தங்களின் ரசனைக்கும் அபாரமான ஒப்பீட்டுக்கும் நன்றிகள் திரு.சிவாஜி செந்தில் சார்.


அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
16th August 2015, 03:47 PM
http://s10.postimg.org/jts4boatl/DSC01101.jpg (http://postimage.org/)

திருநின்றவூர் புரட்சித் தலைவர் ஆலய விழாவில் நாங்கள் கலந்து கொள்ள முடியாமல் போனாலும், விழாவில் கலந்து கொண்ட பேராசிரியர் திரு.செல்வகுமார் அவர்களுக்கும் திருப்பூர் திரு.ரவிச்சந்திரன் அவர்களுக்கும் நன்றி. விழாப் படங்களை காணும் பாக்கியத்தை உலகம் முழுவதும் உள்ள தலைவரின் பக்தர்கள் காணும் வகையில் அவற்றை தரவேற்றியமைக்காகவும் திரு.ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
16th August 2015, 03:59 PM
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்...!

இதுபோல ஒரு சம்பவம் எந்த கட்சியின் தலைவருக்கும் இருந்ததாக சரித்திரம், வரலாறு இந்த பூகோளத்தில் இல்லை.

இந்த அன்புகளை எல்லாம் ஒன்று திரட்டி, மக்கள் திலகம் அவர்களுக்கு ஆளுங்கட்சி போஸ்டராக இருந்தாலும் சரி எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி...முக்கால் வாசி முக்கியத்துவமாவது கொடுத்து, உரிய மரியாதை கொடுத்தால் தான் இனி அதிமுக ஆட்சி கட்டிலில் அமரமுடியும் !

காரணம் அவரால் தானம் கொடுக்கப்பட்ட பதவி, கட்சி இரண்டையும் உண்மையான முறையில் அவர் இல்லாத சமயத்தில், மதித்திருந்தால், மரியாதை செலுத்தி இருந்தால், ஆட்சியினை அவர் வழியில் நடத்தி இருந்தால், சில முறை அதிமுக தேர்தல் தோல்வியை தழுவி இருக்காது.

அந்த மரியாதை கொடுக்கபடாததால்தான் தோல்வி வந்தது என்பது எனது கருத்து...!

அது சரியான கருத்தா தவறான கருத்தா என்று தெரியாது...எனது கருத்து அவ்வளவே..!

Rks

நன்றி திரு.ஆர்.கே.எஸ். என் கருத்தும் இதுவே.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
16th August 2015, 04:02 PM
திரு கலைவேந்தன் சார்

ஒரு நடிகரின் சம்பளம் என்பது இரண்டு வகைப்படும்.....ஒன்று முழு தொகையும் பணமாக வாங்கிகொள்வது....இரண்டு குறிப்பிட்ட தொகை முன் பணமாக வாங்கி...மீதம் உள்ள தொகைக்கு AREA விநியோக உரிமை பெற்றுகொள்வது.!

இரண்டிற்கும் என்ன வித்தியாசம் ?

முன்பணம் + ஏரியா விநியோக உரிமை = நாயகனின் சம்பளம்

தயாரிப்பாளர் முழுதொகையும் புரட்டி காசாக கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை நாயகருக்கு..அட்வான்ஸ் தொகை போக மீதி தொகையை விநியோக உரிமை கொடுத்துவிட்டால் கையில் உள்ள பணத்தை மற்ற திரைப்பட படபிடிப்பு மற்றும் இதர நடிகர் நடிகை சம்பளத்திற்கு, செலவிற்கு பயன்படுத்தி கொள்ள வசதியாக இருக்கும்..பண பிரச்சனை முக்கால்வாசி வராது !

தயாரிப்பாளரின் கஷ்டங்களை நன்றாக புரிந்துகொண்ட நாயகர்களால் மட்டுமே இந்த METHOD ஐ கடை பிடிக்க இயலும்.

09-12-1954 இல் திரு ஸ்ரீதர் கதை வசனத்தில் வெளிவந்த நடிகர் திலகத்தின்
எதிர்பாராதது திரைப்படத்தில் இருந்து நடிகர் திலகம் முன்பணம் + ஏரியா விநியோக உரிமை முறையில் திரைப்படங்களில் நடிக்கலானார். அதாவது நடிக்க வந்த 2 வருடம் 2 மாதத்திலேயே ! எதிர்பாராதது திரைப்பட சென்னை நகர விநியோக உரிமை நடிகர் திலகத்தின் சம்பளத்திற்கு ஈடாக கொடுக்கப்பட்டது.

எதிர்பாராதது திரைப்படம் சென்னையில் சித்ரா, ப்ரோட்வே, காமதேனு, பாரத் மற்றும் பெரம்பூர் லக்ஷ்மி (இன்றைய மகாலட்சுமி)யில் வெளியானது...ஒரு திரை அரங்கு வரி நீங்கலாக 50,000 வசூல் (விநியோகஸ்தர் பங்கு)என்று தோராயமாக கம்மிக்கு கம்மியாக வைத்தாலும்...2,50,000 ருபாய் பிளஸ் முன்பணம் ருபாய் 25,000 வைத்தாலும் நடிகர் திலகம் நடிக்க வந்த இரண்டு வருடத்தில் சம்பளம் ருபாய் 2,75,000

இதிலிருந்தே...யாருக்கு அதிகம் சம்பளம் என்பது விளங்கும் !



Regards
RKS

நண்பர் திரு.ஆர்.கே.எஸ். அவர்களுக்கு,

தங்களது விளக்கத்துக்கு நன்றி. தேவர் அவர்கள் மக்கள் திலகத்தை வைத்து படம் எடுக்காததற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்? இது பற்றி ஒரு புத்தகத்தில் தேவரிடம் மக்கள் திலகம் சத்தியம் வாங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அப்போது அதை எழுதியவர் அருகில் இருந்திருக்கப் போவதில்லை. மக்கள் திலகமும் சரி, தேவரும் சரி இந்த செய்தியை உறுதிப்படுத்தியதில்லை. அப்போதெல்லாம் இரு முகாம்கள் உண்டு. தேவர், பாலாஜி, முக்தா ஆகியோர்தான் தங்கள் முகாம்களில் கடைசிவரை உறுதியாக நின்றவர்கள்.

மக்கள் திலகம் பற்றி கிண்டலாக கூறியதால் நானும் ராஜராஜசோழன் பற்றி கிண்டலாக குறிப்பிட வேண்டி வந்தது. அது உங்களை புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும். ஆனாலும், அந்தப் படம் 100 நாட்கள் ஓடவில்லை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

சம்பளம் பற்றி குறிப்பிட்டுள்ளீர்கள். மக்கள் திலகமும் படங்களை விநியோகம் செய்தது உண்டு. நான் சொல்வது கையில் வாங்கும் சம்பளப் பணம் குறித்து. இதில் மக்கள் திலகம் அதிகம் சம்பளம் வாங்கியவர் என்பதற்கு பல உதாரணங்களை குறிப்பிட முடியும்.

உதாரணத்துக்கு ஒன்று மட்டும் சொல்கிறேன். அன்பேவா படம் 1965ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 1966ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியானது. அந்தப் படத்திலேயே புரட்சித் தலைவர் 3 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கியிருக்கிறார். திரு.ஏ.வி.எம் செட்டியாரும் மறுப்பு சொல்லாமல் கொடுத்திருக்கிறார். பொங்கலுக்கு படம் வெளியாக வேண்டும் என்பதால் கால்ஷீ்ட்களை கூடுதலாக கேட்டுள்ளனர். அப்படி கொடுக்க வேண்டுமானால், கூடுதலாக ரூ.25,000 வேண்டும் என்று மக்கள் திலகம் கூறி, அண்ணன் திரு.ஆர்.எம்.வீரப்பன் மூலம் கேட்டு அனுப்பியுள்ளார். அதையும் செட்டியார் கொடுத்துள்ளார்.

அதே நேரம், 1968ம் ஆண்டு வெளியான உயர்ந்த மனிதன் படத்துக்கு நடிகர் திலகம் திரு.சிவாஜி கணேசன் அவர்கள் நடிப்பதற்காக திரு.சண்முகம் அவர்கள் செட்டியாரிடம் ரூ.2 லட்சம் பணம் கேட்டுள்ளார். ஏ.பி.நாகராஜன் ரூ.2 லட்சம் தருகிறார். அதே தொகையை தர வேண்டும் என்று கோரியுள்ளார். அதற்கு செட்டியார் அவர்கள், ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு மேல் தரமுடியாது என்று கூறிவிட்டார். குழந்தையும் தெய்வமும் படம் இந்தியில் தயாரிக்கப்பட்டதன் காரணமாக உயர்ந்த மனிதன் படப்பிடிப்பு துவங்குவதில் தாமதமாகி விட்டது.

இதனால், படம் தயாரிக்கப்படுமா? அல்லது சிவாஜி புரொடக்க்ஷன்ஸ் மூலம் தாங்களே எடுக்கலாமா? என்று ஏவிஎம்மிடம் திரு.சண்முகம் கேட்டுள்ளார். நிச்சயம் படம் எடுக்கப்படும் என்று உறுதியளித்த செட்டியார், சந்தேகத்தை போக்குவதற்காக, திரு.ஏவி.எம்.சரவணன் அவர்கள் மூலம் ரூ.50,000 முன்பணமாக திரு.சண்முகத்திடம் அளித்துள்ளார்.

திரு.ஆரூர்தாஸ் அவர்கள் இந்த தகவல்களை விகடன் பிரசுரம் வெளியிட்ட சிவாஜி வென்ற சினிமா ராஜ்ஜியம் என்ற புத்தகத்தில் கூறியுள்ளார். பக்கம் 167, 168 என்று நினைவு. இந்தப் புத்தகம் உங்களிடம் இருக்கலாம். மேலும் பல சிவாஜி ரசிகர்களிடமும் இருக்கலாம்.

அந்தப் புத்தகத்தில் இந்தத் தகவல் இல்லை என்றால் ‘ஏன் சார் பொய் சொல்கிறீர்கள் ?’ என்று நீங்கள் என்னை தாராளமாக கேட்கலாம்.

மேற்கண்ட நிகழ்ச்சிகளில் திரு.ஆரூர்தாஸ் குறிப்பிட்டுள்ள திரு.ஏவிஎம். சரவணனும் திரு.ஆர்.எம்.வீ. அவர்களும் இந்தப் புத்தகம் வெளியானபோது மட்டுமல்ல, இப்போதும் இருக்கின்றனர்.

இதன் மூலம் தெரிந்து கொள்ள வேண்டியது,

1966-ம் ஆண்டிலேயே புரட்சித் தலைவர் சம்பளமாக ரூ.3,25 லட்சம் பெற்றுள்ளார்.

1968-ம் ஆண்டு வெளியான உயர்ந்த மனிதன் படத்துக்கு திரு.சிவாஜி கணேசன் அவர்கள் ரூ.1.5 லட்சம் சம்பளமாக பெற்றுள்ளார்.

உயர்ந்த மனிதன் திரைப்படத்துக்கு திரு.சிவாஜி கணேசன் அவர்கள் ரூ.1.5 லட்சம் சம்பளமாக பெற்றது பற்றி விக்கி பீடியாவிலும் உயர்ந்த மனிதன் படத்தைப் பற்றிய குறிப்பில் உள்ளது.

அதற்கான, இணைப்பு கீழே கொடுத்துள்ளேன்.

When M. Saravanan asked about Ganesan's salary to Ganesan's younger brother V. C. Shanmugham, who spoke on Ganesan's behalf, Shanmugham said that Ganesan was willing to accept any amount that AVM Productions could afford to offer. Taking this to be a vague statement as Shanumgham did no state Ganesan's salary properly, Saravanan discovered that Ganesan accepted ₹200,000 (US$26,667 in 1968)[Note 1] for one of A. P. Nagarajan's latest films.[Note 2] Since Thiruvilaiyadal (1965), Nagarajan's films were made in Eastman Colour, and because Uyarndha Manidhan was made in Black-and-white and costume designing for the film was less as compared to those of Nagarajan's films, M. Saravanan decided to pay ₹150,000 (US$20.000 in 1968)[Note 1] to Ganesan.[8]

https://en.wikipedia.org/wiki/Uyarndha_Manithan

இதையும் கூட நீங்கள் ஒப்புக் கொள்ள மாட்டீர்கள் என்று தெரியும் திரு.ஆர்.கே.எஸ். பரவாயில்லை. அதற்காக, நீங்கள் பொய் சொல்கிறீர்கள் என்று நான் சொல்ல மாட்டேன். உங்கள் நேர்மை மீது எனக்கு நம்பிக்கை உண்டு. ஆனால், உங்களுக்கு கிடைத்திருக்கும் தகவல்கள் சரியானவை அல்ல என்று கூறுகிறேன். மற்றபடி உங்கள் நேர்மையை மதிக்கிறேன்.

மக்கள் திலகம் அதிகம் சம்பளம் வாங்கிய நடிகர் என்பதையும் எது உண்மை என்பதையும் பொதுவானவர்கள் தெரிந்து கொள்ளட்டும். நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
16th August 2015, 04:05 PM
நண்பர்களுக்கு ஒரு விளக்கம்,

நடிகர் திலகம் திரு.சிவாஜி கணேசன் அவர்களைப் பற்றியோ, அவரது நடிப்புத் திறமை பற்றியோ நாம் என்றுமே குறை கூறியதில்லை. அவரது சாதனைகளை அவர்களது திரியில் சொல்லிக் கொள்வதிலும் நமக்கு என்ன ஆட்சேபம் இருக்கப் போகிறது? ஆனால்,..

* திரு.சிவாஜி கணேசன் அவர்கள் திரையுலகில் இருந்தவரை அவர் காலத்தில் வேறு எந்த நடிகனும் அவரது சாதனையை முறியடிக்க முடியவில்லை...

* அரசியலில் வெற்றி பெற்றவர்தான் சினிமாவிலும் வெற்றி பெற்றதாக நம்புகின்றனர்.....

* 10 படங்கள் ஒரு கோடி வசூலை பெற்றன என்றால் மாபெரும் நடிகரான மக்கள் திலகம் ஏன் 6 வெள்ளி விழா படங்களை மட்டுமே கொடுத்தார்?...

* மக்கள் திலகத்தை வானளாவப் புகழும் முக்தா சீனிவாசன் ஏன் அவரை வைத்து ஒரு படம் கூட எடுக்கவில்லை....

என்றெல்லாம் மறைமுகமாகவும் நேரடியாகவும் சீண்டல்கள், தாக்குதல்கள் வரும்போது அதற்கு பதில் சொல்ல வேண்டிய துரதிர்ஷ்டவசமான நிலை நமக்கு ஏற்பட்டு விடுகிறது. வேண்டுமென்றே சிலர் சுமூக சூழலை கெடுக்கும் வகையில், உள்நோக்கத்தோடு கொளுத்திப் போட்டு விட்டு போகிறார்களோ என்று கூட எனக்கு சந்தேகம்.

நேரடியாகவே குற்றம் சாட்டுகிறேன். உதாரணத்துக்கு திரு.ஆதிராம் என்ற நண்பர். அவ்வப்போது வந்து பிரச்சினைகளை கிளப்பி விட்டு சென்று விடுவார். பிறகு, 3 மாதங்களுக்கு வரமாட்டார். இந்தப் பதிவை பார்த்து விட்டு ஒருவேளை அவர் வந்தாலும் வரலாம். வரட்டும்.

அப்படி வந்து ஏன் இப்படி என் மீது அபாண்டமாக பழி சுமத்துகிறீர்கள் என்று கேட்டால் ஆதாரங்களை கொடுக்கத் தயார். மேலும், ‘சமீபத்தில் கூட மதுர கானம் திரியில் இதுபோன்ற வேலையில் ஈடுபட்டது உண்டா? இல்லையா? அதற்காக நண்பர்கள் உங்களைக் கண்டித்தது உண்மையா? இல்லையா?’ என்ற கேள்விகளோடு அவரை வரவேற்க காத்திருக்கிறேன்.

நாங்களாக சர்ச்சையை கிளப்புவதில்லை. மறைமுகமாகவோ, நேரடியாகவோ சீண்டுவதில்லை, தாக்குவதில்லை. அதுபோன்ற செயல்கள் அங்கிருந்து வரும்போது அதற்கு பதில் சொல்ல வேண்டி வந்து விடுகிறது.

அது உங்களைப் புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும். அதே நேரம், தவறு எங்கள் பக்கம் இல்லை என்பதையும் தெளிவுபடுத்துகிறோம்.

கலைஞானி திரு.கமல்ஹாசன் அவர்களின் திரியில் நடிகர் திலகம் திரு.சிவாஜி கணேசன் அவர்கள் பற்றி விமர்சனங்கள் வந்தால் நீங்கள் அதைத் தாங்க முடியாமல், எப்படி விளக்கம் அளிக்கிறீர்களோ, அதேபோன்ற உணர்வு எங்களுக்கும் இருக்கும் என்பதை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.

இதை நண்பர்கள் எல்லாரும் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறோம். நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

fidowag
16th August 2015, 04:19 PM
சென்னை சரவணாவில் தற்போது வெற்றி நடை போடுகிறது
புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரின் "நல்ல நேரம் " தினசரி 3 காட்சிகள்.

http://i61.tinypic.com/aadwtk.jpg

fidowag
16th August 2015, 04:22 PM
http://i57.tinypic.com/10wide9.jpg

Richardsof
16th August 2015, 04:27 PM
இனிய நண்பர் திரு கலைவேந்தன் சார்
இன்றைய தங்கள் பதிவுகள் மிகவும் அருமை .மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் திரை உலகில் அதிக சம்பளம் வாங்கிய நடிகர் என்பது உலகறிந்த விஷயம் .அதேபோல் 1977 வரை வசூலில் அதிகளவில் சாதனைகள் புரிந்தவர் மக்கள் திலகமே என்பதும் உண்மையே. சிலரின் மறை முக பதிவுகள் அவர்களின் உள் நோக்கம் நமக்கு தெரிந்ததே .

Richardsof
16th August 2015, 05:56 PM
http://i58.tinypic.com/aaf6nt.png

Russellbpw
16th August 2015, 06:06 PM
Dear Kalaivendhan Sir

Please read what YOU have written and What is written in Wikipedia...Is your translation inline with what is written? Or Would you want me to Translate the same ?

2) Who is Mr. Aroordhas to say about Nadigar Thilagam's Salary? Is Mr. Aroordhas, the official Auditor of Nadigar Thilagam (or) Did Nadigar Thilagam or his brother V.C. Shanmugam entrusted Mr.Aroordhas, the responsibility of collecting the salary from Clients? - Do you think people with some common sense believe this Rubbish Imagination of Mr.Arrordhas for your kindself to take it and quote? Nadigar Thilagam's own house people itself will not know his salary details other than Mr.V.C, Smt.Kamala Ammal, & may be his Parents.

The same case may be applied for Makkal Thilagam too sir..!!! Finance and Money Matters are so sensitive and confidential sir. I think most of the people will agree with me on this.

Nadigar Thilagam's bonding with AVM is not like the relationship Makkal Thilagam and AVM. And, No point in time ever in Nadigar Thilagam's career that he was denied the money that he charged as remuneration and that too by AVM. Nadigar thilagam does not follow footsteps of Makkal Thilagam in asking additional money to complete a film, quickly.

Nadigar Thilagam holds very high respect and esteem for AVM and Everybody knows that in film Industry. He never placed any demand x money as remuneration with AVM and National Pictures. The Tamil cinema world knows that.

As per your statement itself, the Man who denied ( AVM) as per your statement, 50,000 bucks for Nadigar Thilagam who always finishes his portion on time, do you mean to say that he paid 1,50,000 plus another 25,000 bucks more for the same social theme and costume?? (Or) Do you mean to say that AVM paid 50,000 bucks less than the remuneration already in place? No Businessman especially of AVM caliber will do it and especially for an internationally recognised actor like Nadigar Thilagam, who had completed 16 years of service and for 125th milestone film.

Where is the Logic / truth in your statement quoted by Aroordhas Sir???

Do not give this absurd screenplay dialogue of Aroordhas as if they are true and genuine happenings. Film industry People know about Aroordhas sir !

Do not comment such illogical news. And your wickkipedia spoof, do you want me to put an updated note? Which means, anybody can write and update anything, anytime.

Please try to publish AVM Saravanan's speech about NT salary or any scanned document confirming the same from AVM establishment. Since You had quoted Mr. Aroordas's name, he should be having the bank deposit slip xerox , let him publish that and then we can come to conclusion.

1968 la Nadigar Thilagam 1.5 lakhs sambalam vaanginaarunnu, 2,00,000 kaettu kudukka mudiyaadhunnu AVM sonnarunnu eppudi sir oru poi ungalaala Logic kooda yosikkaame jodikka mudiyudhu?

You don't have to stoop low this much to hold your forte..!!! Sorry that I am writing this.

Regards
rks

Russellbpw
16th August 2015, 06:16 PM
Esvee Sir
Ulagam enbadhan porul neengalum ungalaicherndhavargalum enbadhai ungal padhivin moolam thelivu paduthiyadharkku nandri.

Poonai kanmoodinaal ulagam iruttu endru ninaikumaam. Ungal padhivai padiththabodhu ungalin andha nambikkai ellorukkum therigiradhu

Poi thagavalaal Nadigar Thilagathin unmayaana saadhanai seidhigalai yaar maraikkum noakkudan padhivittaalum...adhu neengale jaadai maadayaaga suttle aaga padhivu sedhaalum, Ennudaya endha padhivum neridayaagave vilakaththudan irukkum, at least ungal padhivai compare seidhavariyilaavadhu.

Rks

Russellzlc
16th August 2015, 07:03 PM
நண்பர் திரு. ஆர்.கே.எஸ். அவர்களுக்கு,

என் பதிவை நீங்கள் சரியாக படிக்கவில்லை என்று நினைக்கிறேன். திரு.சிவாஜி கணேசன் அவர்களுக்கு உயர்ந்த மனிதன் படத்துக்காக ரூ.2 லட்சம் கொடுக்க முடியாது ரூ.1.5 லட்சம்தான் கொடுக்க முடியும் என்று ஏவிஎம் செட்டியார் சொன்னதாக நானே என் கற்பனையில் இருந்து சொல்லவில்லை.

உயர்ந்த மனிதனுக்காக திரு.சிவாஜி கணேசன் அவர்களுக்கு ரூ.1.5 லட்சம்தான் கொடுக்க முடியும். அதற்கு மேல் கொடுப்பதற்கில்லை என்று திரு.செட்டியார் சொன்னதையும் அதே நேரம் அதற்கு 3 ஆண்டுகள் முன்பாகவே அன்பே வா படத்துக்கு மக்கள் திலகத்துக்கு திரு.செட்டியார் ரூ.3.25 லட்சம் கொடுத்தார் என்றும் திரு.ஆரூர்தாஸ் அவர்கள் சொல்லியிருக்கிறார். அவர் அன்பே வா படத்தின் வசனகர்த்தா.

அவர் இதை என்னிடம் தனிப்பட்ட முறையில் சொன்னார் என்றும் நான் சொல்லவில்லை. எப்படி உங்களால் இப்படி ஒரு பொய்யை ஜோடிக்க முடிகிறது என்று கேட்கிறீர்களே? இதையே நானும் எம்ஜிஆர் அவர்களை விட குறைவாக சம்பளம் வாங்கிய சிவாஜி கணேசன் அவர்களின் சம்பளத்தைப் பற்றி ஏன் பொய் சொல்கிறீர்கள்? என்று திருப்பி கேட்க முடியும்.

ஆனால், நான் கண்ணியமாக உங்கள் நேர்மை மீது நம்பிக்கை உள்ளது, உங்களுக்கு கிடைத்த தகவல் சரியாக இருந்திருக்காது என்றுதான் கூறியிருக்கிறேன்.

மீண்டும் சொல்கிறேன். இந்த தகவலை சொன்னவர் திரு.ஆரூர்தாஸ் அவர்கள். அதிலும் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக கூறவில்லை. பகிரங்கமாக கூறியுள்ளார். விகடன் பிரசுரத்தின் சார்பில் வெளியான ‘சிவாஜி வென்ற சினிமா ராஜ்ஜியம்’ என்ற புத்தகத்தில் 167, 168-ம் பக்கங்களில் இந்த தகவல் இருக்கிறது. இந்த புத்தகம் சிவாஜி ரசிகர்கள் பலரிடம் இருக்கும். அந்த புத்தகத்தில் இந்த தகவல் இல்லாவிட்டால் என்னை ஏன் என்று கேளுங்கள்.

இந்த விவகாரங்களில் சம்பந்தப்பட்ட ,அதாவது ஆரூர்தாஸ் பணப்பரிவர்த்தனை தொடர்பாக குறிப்பிட்ட நபர்களான ஏவிஎம். சரவணனும் திரு.ஆர்.எம்.வீ. அவர்களும் அந்தப் புத்தகம் வெளியானபோது மட்டுமல்ல, இப்போதும் இருக்கின்றனர் என்றுதான் குறிப்பிட்டுள்ளேன்.

விக்கிபீடியாவில் உள்ள தகவலின்படி எனக்குத் தெரிந்து அதில், ஏ.பி.நாகராஜன் படங்கள் பிரம்மாண்டமான கலர் படம். அதனால், சிவாஜி கணேசன் அவர்கள் ரூ.2 லட்சம் சம்பளம் பெற்றிருக்கிறார். ஆனால், உயர்ந்த மனிதன் குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட கறுப்பு வெள்ளை படம். எனவே, திரு.சிவாஜி கணேசன் அவர்களுக்கு ரூ.1.5 லட்சம் கொடுக்க சரவணன் முடிவு செய்தார் என்று உள்ளது. எனவே, இந்த இரண்டு கருத்துக்களையும் வைத்து பார்த்தால் உயர்ந்த மனிதன் படத்துக்கு திரு.சிவாஜி கணேசன் ரூ.1.5 லட்சம் சம்பளம் பெற்றார் என்பது உறுதியாகிறது.

இன்னொன்றும் சொல்கிறேன். பறக்கும் பாவை படத்துக்காக மக்கள் திலகம் அவர்கள், திரு.வீரப்பன் மூலம் தன்னிடம் ரூ.7 லட்சம் ரூபாய் கேட்டதாகவும் தான் கொடுத்ததாகவும் 25 ஆண்டுகளுக்கு முன் தேவி வார இதழில் எம்.ஜி.ஆர். கதை என்ற பெயரில் வெளியான தொடரில் திரு.ராமண்ணா அவர்கள் கூறியுள்ளார். பறக்கும் பாவை படத்தின் தயாரிப்பாளர் அவர்தான்.

அந்த பேட்டி எம்.ஜி.ஆர்.கதை என்ற புத்தகமாகவும் வந்துள்ளது. சமீபத்தில் அந்தப் புத்தகம் மறுவெளியீடாகவும் வந்துள்ளது. மறுவெளியீட்டு விழாவை 15 நாட்களுக்கு முன் மக்கள் திலகம் திரியில் திரு.லோகநாதன் பதிவிட்டுள்ளார்.

திரு.டி.ஆர்.ராமண்ணாவிடம் பேட்டி வாங்கிப் போட்டது யார் தெரியுமா? ராஜபாளையத்தில் எங்கள் சிவாஜி என்ற இதழை நடத்தி, பின்னர் நடத்த முடியாமல் மூடி இப்போது, மக்கள் திலகத்தின் புகழ் பரப்பும் இதயக்கனி என்ற இதழை நடத்தி வரும் சிவாஜி ரசிகரான திரு.எஸ்.விஜயன்.

நீங்கள் ஏற்காவிட்டால் பரவாயில்லை. நமது இருவரின் கருத்துக்களைப் படிப்பவர்களுக்கு எது சரியான தகவல் என்ற உண்மை புரியும். அதுபோதும்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellbpw
16th August 2015, 07:14 PM
Kalaivendhan sir


Even am saying that only. Let people decide after reading our views.

சிவாஜியை விட திரு MGR அவர்கள் கம்மியாக சம்பளம் வாங்கினார் என்று நான் கூறினேனா அல்லது நீங்கள் மற்றும் திரு எஸ்வி எழுதியதற்கு விளக்கமாக நடிகர் திலகத்தின் 1954 இல் அவர் வாங்கிய சம்பளம் என்னவாக இருந்திருக்கும் என்பதை உதாரணத்துடன் எழுதினேனா என்பதை நீங்கள் மீண்டும் பாருங்கள்

Mr. Ramanna has never said Nadigar Thilagam had asked or did not ask. You Can't take a judgement out of it.

You may quote Mr. Vijayan or anybody, opening or closing or opening another establishment is his or her wish. You may find happiness that his establishment closed first. It doesn't mean that it may not happen again. And also, it doesn't mean that all running establishments are seeing profits...!!!

Rks

Russellzlc
16th August 2015, 07:24 PM
நண்பர் திரு.ஆர்.கே.எஸ்.

1965 ஆண்டில் ஒப்பந்தமான அன்பே வா படத்துக்கு மக்கள் திலகத்துக்கு ரூ.3.25 லட்சம் கொடுத்த ஏவி.எம் செட்டியார் அவர்கள், அன்பே வா படத்துக்கு பின் 2 ஆண்டுகள் கழித்து வெளியான உயர்ந்த மனிதன் படத்துக்கு நடிகர் திலகம் திரு.சிவாஜி கணேசன் அவர்களுக்கு ரூ.1.5 லட்சம்தான் கொடுத்தார். இதை ஆரூர்தாஸ் அவர்கள் சிவாஜி வென்ற சினிமா ராஜ்ஜியம் புத்தகத்தில் விகடன் பிரசுரம் 167, 168-ம் பக்கங்களில் கூறியுள்ளார். அவர் திரைத் துறையில் இருவரின் சமகாலத்தில் இருந்தவர். படங்களில் பணியாற்றியவர். அவர் சொன்னதைத்தான் நான் மேற்கோள் காட்டுகிறேன். மீண்டும் மீண்டும் வலியுறுத்தி கூறுகிறேன் திரு.ஆர்.கே.எஸ்.

ஏற்கனவே சொன்னதுபோல, கருத்தை பதிவு செய்து விட்டேன். நீங்கள் மறுக்கிறீர்கள். யாருடைய வாதத்தில் வலு இருக்கிறது என்பதை, இதைப் படிப்பவர்கள் முடிவு செய்து கொள்ளட்டும். இனிமேலும் இந்த விவாதத்தில் ஈடுபட விரும்பவில்லை. நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

ainefal
16th August 2015, 08:53 PM
சிலர் மக்களை ஏமாளிகள் என்று கருதுகிறார்கள். அவர்கள் இன்னும் மக்களைப் புரிந்து கொள்ளாததே அதற்குக் காரணம்.

- புரட்சித்தலைவர்

Russellbpw
16th August 2015, 09:03 PM
நண்பர் திரு.ஆர்.கே.எஸ்.

1965 ஆண்டில் ஒப்பந்தமான அன்பே வா படத்துக்கு மக்கள் திலகத்துக்கு ரூ.3.25 லட்சம் கொடுத்த ஏவி.எம் செட்டியார் அவர்கள், அன்பே வா படத்துக்கு பின் 2 ஆண்டுகள் கழித்து வெளியான உயர்ந்த மனிதன் படத்துக்கு நடிகர் திலகம் திரு.சிவாஜி கணேசன் அவர்களுக்கு ரூ.1.5 லட்சம்தான் கொடுத்தார். இதை ஆரூர்தாஸ் அவர்கள் சிவாஜி வென்ற சினிமா ராஜ்ஜியம் புத்தகத்தில் விகடன் பிரசுரம் 167, 168-ம் பக்கங்களில் கூறியுள்ளார். அவர் திரைத் துறையில் இருவரின் சமகாலத்தில் இருந்தவர். படங்களில் பணியாற்றியவர். அவர் சொன்னதைத்தான் நான் மேற்கோள் காட்டுகிறேன். மீண்டும் மீண்டும் வலியுறுத்தி கூறுகிறேன் திரு.ஆர்.கே.எஸ்.

ஏற்கனவே சொன்னதுபோல, கருத்தை பதிவு செய்து விட்டேன். நீங்கள் மறுக்கிறீர்கள். யாருடைய வாதத்தில் வலு இருக்கிறது என்பதை, இதைப் படிப்பவர்கள் முடிவு செய்து கொள்ளட்டும். இனிமேலும் இந்த விவாதத்தில் ஈடுபட விரும்பவில்லை. நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்


திரு கலைவேந்தன் அவர்களே

நான் கூறுவதும் அதுதான்...!

அரூர்தாஸ் அவர்கள் நீங்கள் குறிப்பிட்ட புத்தகத்தில் அளந்துவிட்டிருப்பதை நீங்கள் பதிவு செய்துள்ளீர்கள்....அந்த புத்தகத்தில் அவர் அளந்து விட்டிருப்பதை அந்த புத்தகத்தில் பிரிண்ட் ஆகி உள்ளது என்பதுவரை மறுக்கவில்லை.

ஆனால் அந்த அளந்துவிட்ட தகவல் உலக மகா பொய் என்று தான் நான் கூறுகிறேன்.

என்னுடைய சம்பளம் எனது மனைவிக்கு எனது பெற்றோருக்கு தெரியும்....ஆனால் பக்கத்து வீட்டுகாரருக்கு நிச்சயமாக தெரியாது.!

பக்கத்து வீட்டுக்காரன் ஒரு தொகையை குறிப்பிட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் ஒரு கடிதத்தில் RKS இவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்று கூறுவது எவ்வளவு அபத்தமோ ....அவ்வளவு அபத்தம் அரூர்தாஸ் நடிகர் திலகம் சம்பளம் பற்றி கூறியுள்ளது...!

2) எனது குருநாதர் ஒருவர் ஒரு வேலையே என்னிடம் கொடுத்து செய்ய சொல்கிறார்...அந்த வேலையே நான் பொதுவாக வெளியாட்களுக்கு 10 ருபாய் வாங்கி செய்வது வழக்கம்.

ஆனால் வேலை செய்து தர சொல்வது எனது குருநாதர் அல்லது நான் நல்ல நிலைக்கு வர காரணமாக இருக்கும் ஒருவர் எனும்பொழுது, அதே 10 ரூபாய் நான் நிச்சயம் வாங்கமாட்டேன் !

2 ரூபாய்க்கு செய்து கொடுக்கலாம்..அல்லது ஒரு ருபாய் கூட வாங்காமல் செய்து கொடுக்கலாம் ..! அதற்காக என் சம்பளம் 2 ருபாய் என்று அர்த்தமாகுமா என்பது எனது கேள்வி !

AVM அவர்கள் நடிகர் திலகத்தை பொறுத்தவரையில் அப்படி !

முதற்க்கண் AVM அவர்களிடம் இவ்வளவு கொடுங்கள்...அவ்வளவு கொடுங்கள்...இதுதான் என் இப்போதைய சம்பளம் என்று நடிகர் திலகமும் சரி...திரு VC சண்முகமும் சரி ஒருபோதும் கூற வாய்ப்பே இல்லை !

இரெண்டாவது - நடிகர் திலகத்தின் அடுத்த மைல்கல் 125வது படம் AVM படமாக இருக்கவேண்டும் என்ற வேண்டுகோள் 100வது படம் நவராத்திரி வெளியாகி இமாலய வெற்றிபெற்றுடனே வைக்கப்பட்டு, அதற்க்கு நடிகர் திலகம் மகிழ்ச்சியுடன் அந்த பெருமை கிடைத்ததே பாக்கியம் என்று அப்போதே PRINCIPAL OK கொடுத்ததாக ஒரு செய்தியும் அப்போதே இருந்தது.

அதாவது 100வது படம் வெளிவரும்போதே 125ஆவது படம் தமது நிறுவன படமாக இருக்க விருப்பம் தெரிவித்தவர் ஏவிஎம். அப்படிப்பட்ட ஒருவர்....நடிகர் திலகம் போன்ற ஒரு நடிகருக்கு JUST 50,000 ருபாய் BARGAIN செய்ததை போல அரூர்தாஸ் கூறியுள்ளார் என்றால்....அது எவ்வளவு பெரிய டுபாகூர் செய்தி என்று எளிதில் புரிந்துகொள்ளலாம் !

சரித்திர படம் போல வேலை COSTUME இல்லை அதனால் வாங்குகின்ற சம்பளத்தில் இருந்து 50,000 ருபாய் கம்மிதான் கொடுப்பேன் என்று AVM கூறுபவராக இருந்தால்....அன்பேவா படம் சரித்திர இதிகாச படமும் அல்ல...அதுவும் ஒரு சோசியல் தீம் தான் ! அதற்க்கு 1,50,000 எக்ஸ்ட்ரா ருபாய் தவிர கூடுதல் கால்ஷீட்டுக்கு 25,000 ருபாய்....that too in 1965.

50,000 ரூபாயை BARGAIN செய்த திரு AVM அவர்கள், நடிகர் திலகத்திற்கு after 3 years, 1968 இல் அவர் வாங்கியதாக அரூர்தாஸ் குறிப்பிட்ட 2,00,000 ருபாய் கூட குடுக்காமல் 50,000 கழித்து 1,50,000 கொடுத்தாராம் ஆனால் மக்கள் திலகத்திற்கு 1965 இல் 3,25,000 ஒரு சோசியல் தீம் கொண்ட படத்திற்கு கொடுத்தாராம் என்றால்......அரூர்தாசின் கற்பனை கதையை என்னவென்று சொல்வது ! அதை வைத்து நடிகர் திலகம் சம்பளம் 1968இல் 1,50,000 என்று விளக்கமளிக்கும் உங்கள் விளக்க உரைக்கு என்ன சொல்வது ! இது உங்களுக்கே வேடிக்கையாக இல்லை சார் ?

மக்கள் திலகம் 3 லட்சம் வாங்கவில்லை என்று நான் கூறவில்லை ! காரணம் நான் பார்காத விஷயத்தை பற்றி எப்படி கூறமுடியும் ?

நடிகர் திலகம் அவர்களின் சம்பளம் என்னவாக இருந்திருக்க கூடும் என்று - அவர் நடிக்க வந்த இரண்டு வருடம் இரண்டு மாதத்தில் அதாவது 1954 இல் எதிர்பாராதது திரைப்படதிற்காக நடிகர் திலகத்தின் சம்பளமாக சென்னை விநியோகம் கொடுக்கப்பட்டதையும் மற்றும் அதன் வசூல் விவரங்களை தோராயமாக வைத்து வரிநீங்கலாக LOGICAL ஆக தொகையை எழுதினேன்.

அரூர்தாஸ் கூறிய நீங்கள் குறிப்பிட்ட விஷயத்தில் ஒரு LOGIC உம இல்லாததால், என்ன LOGIC இருக்கிறது என்று பொருள்படும் வண்ணம் நான் குறிப்பிட்டேன் அவ்வளவு தான் சார் !

நானும் இதை பற்றி இதற்க்கு மேல் எழுதபோவதில்லை...காரணம்..சம்பளம் வாங்கியவர்கள்...அதை சொத்தாக சேர்த்து பலன் அவர்கள்தான் அடைகிறார்கள்....அவர்களுடைய சொத்து சம்பள விபரம் அவர்களை தவிர அவர்கள் குடும்பத்தில் உள்ள ஓர் இருவர் தவிர யாருக்கும் சொல்ல இயலாது...! அரூர்தாஸ் மாதிரி ஆட்கள் அவிழ்த்து விடும் செய்திகள் சம்பள விஷயத்தை பொறுத்தவரையில் நிச்சயம் இருக்க வாய்ப்பே இல்லை !

ainefal
16th August 2015, 09:28 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/SDS/thalaivarkaksdsnm_zpsvjzn6tbq.jpg

ainefal
16th August 2015, 09:28 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/SDS/mgrsivaji_zps36dtosjf.jpg

ainefal
16th August 2015, 09:29 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/SDS/jallikattujpg_zpsqn5sg7aq.jpg

ainefal
16th August 2015, 09:29 PM
http://i58.tinypic.com/2mo8ne1.jpg

Russellzlc
16th August 2015, 09:33 PM
தங்களின் விரிவான பதிலுக்கு நன்றி திரு.ஆர்.கே.எஸ்.

நான் ஏற்கனவேசொன்னதுபோல படிப்பவர்கள் முடிவு செய்து கொள்ளட்டும். ஆரோக்கியமான விவாதம் இருக்கலாம். அதை விரும்புபவன் நான். ஆனால், நமது நட்புக்கு பாதிப்பு ஏற்பட்டு விடக் கூடாது. எப்போதும்போல, நீங்கள் எங்களின் நண்பர்தான். நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

ainefal
16th August 2015, 09:52 PM
"எம்.ஜி ஆரை வைத்து 25 ந்து படங்கள் எடுப்போம் பின்பு சிவாஜியிடம் செல்வோம்" என்று தன கதை ஆசிரியர்களிடம் எப்போதும் சொல்லி கொண்டிருப்பார் தேவர்.

1973இல் தேவருக்கு அப்போது அறுபது வயது பூர்த்தியாகி இருந்தது. தேவர் மறந்து விட்டார். குல அன்பர்கள் தொடர்ந்து முயற்சித்தனர். அதன் பொருட்டு சிவாஜியைத் தூதுவராக அனுப்பினார்கள்.

"தேவரே! நம்ம ஆளுக்குள்ள உங்களுக்கு செய்யமே வேறு யாருக்கு நடத்தறது. ஜூன் 29 குடுமதொடு வந்து காலத்துக்குறிங்க"

எதிபாராமல் சிவாஜி வந்ததும், அறுபதாவது நிறைவைத் தானே முன்னின்று நடத்துவதாக சொன்னதும் அதிசயமாகவே தோன்றியது தேவருக்கு

புத்தகத்தில் படித்து, not for argument.

So, it is clear that NT conducted the function. Now that issue is over.

ainefal
16th August 2015, 10:37 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/6402c4ba-b4ab-465e-9e7e-56d5385cd343_zpsgqltjlgz.jpg

http://dinaethal.epapr.in/565757/Dinaethal-Chennai/16.08.2015#page/5/1

fidowag
16th August 2015, 10:47 PM
சினிமா எக்ஸ்ப்ரஸ் செய்திகள்
-----------------------------------


http://i57.tinypic.com/20ro305.jpg

Russellwzf
16th August 2015, 11:07 PM
http://i60.tinypic.com/154inte.jpg

Russelldvt
17th August 2015, 03:55 AM
http://i57.tinypic.com/2s8ihbm.jpg

Russelldvt
17th August 2015, 03:55 AM
http://i60.tinypic.com/2r74r4i.jpg

Russelldvt
17th August 2015, 03:56 AM
http://i60.tinypic.com/2hd2udc.jpg

Russelldvt
17th August 2015, 03:57 AM
http://i58.tinypic.com/w7ewwn.jpg

Russelldvt
17th August 2015, 03:57 AM
http://i59.tinypic.com/jkbyh5.jpg

Russelldvt
17th August 2015, 03:58 AM
http://i57.tinypic.com/2dqo5yv.jpg

Russelldvt
17th August 2015, 03:58 AM
http://i58.tinypic.com/zjf7ea.jpg

Russelldvt
17th August 2015, 03:59 AM
http://i60.tinypic.com/2wq7uqq.jpg

Russelldvt
17th August 2015, 04:00 AM
http://i57.tinypic.com/f48k4.jpg

Russelldvt
17th August 2015, 04:00 AM
http://i62.tinypic.com/96lwuw.jpg

Russelldvt
17th August 2015, 04:01 AM
http://i60.tinypic.com/351625v.jpg

Russelldvt
17th August 2015, 04:02 AM
http://i61.tinypic.com/2j4ditt.jpg

Russelldvt
17th August 2015, 04:02 AM
http://i61.tinypic.com/2vbwgtt.jpg

Russelldvt
17th August 2015, 04:03 AM
http://i61.tinypic.com/2z3zx9c.jpg

Russelldvt
17th August 2015, 04:04 AM
http://i61.tinypic.com/2wfk2mo.jpg

Russelldvt
17th August 2015, 04:04 AM
http://i60.tinypic.com/29fpeg4.jpg

Russelldvt
17th August 2015, 04:05 AM
http://i61.tinypic.com/bff22x.jpg

Russelldvt
17th August 2015, 04:05 AM
http://i61.tinypic.com/3477gua.jpg

Russelldvt
17th August 2015, 04:06 AM
http://i60.tinypic.com/iz4zmr.jpg

Russelldvt
17th August 2015, 04:07 AM
http://i62.tinypic.com/1taelv.jpg

Richardsof
17th August 2015, 05:33 AM
http://i60.tinypic.com/154inte.jpg

மக்கள் திலகத்தின் [1965-2015 ] பொன்விழா ஆண்டின் படங்கள் டிஸைன் கார்டு மிகவும் அருமை .நன்றி சத்யா .

Russellail
17th August 2015, 05:53 AM
ஏழு ஸ்வரங்களில் எம் இறைவன் எம்.ஜி.ஆர்.
ஏழு உலகத்தில் எம் தலைவன் எம்.ஜி.ஆர்.
ஏழு வர்ணங்களில் எம் வள்ளல் எம்.ஜி.ஆர்.
ஏழு பிறவியும் இவ்வூழியில் அற்புதம் எம்.ஜி.ஆர்.
எட்டாவது அதிசயம் எம் மாயவன் எம்.ஜி.ஆர்.
எவருக்கும் எட்டாத பிரபஞ்ச புதிர் எம்.ஜி.ஆர்.

வெற்றி திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன்;
அற்புத நாயகன்-மக்கள் திலகம்-தெய்வம் எம்.ஜி.ஆர்.


http://i60.tinypic.com/154inte.jpg

Richardsof
17th August 2015, 06:04 AM
http://i59.tinypic.com/dp8emx.png

fidowag
17th August 2015, 07:33 AM
நேற்று (16/08/2015) தொலைக்காட்சியில் ஒலிபரப்பாகிய மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் . படங்கள்


காலை 6 மணி - ஜெயா மூவிஸ் - ராஜராஜன்
http://i58.tinypic.com/2potswh.jpg

fidowag
17th August 2015, 07:34 AM
இரவு 7.30 மணி - முரசு - நீதிக்கு பின் பாசம்.

http://i57.tinypic.com/2ilftrs.jpg

fidowag
17th August 2015, 08:09 AM
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரையுலகின் "கலங்கரை விளக்கம் " -பொன்விழா
நிகழ்ச்சி -புகைப்படங்கள் தொகுப்பு.
http://i61.tinypic.com/2vrxvsp.jpg

fidowag
17th August 2015, 08:11 AM
http://i57.tinypic.com/2l2hhd.jpg

fidowag
17th August 2015, 08:11 AM
http://i61.tinypic.com/10xheol.jpg

fidowag
17th August 2015, 08:12 AM
http://i60.tinypic.com/2wf5l6d.jpg

fidowag
17th August 2015, 08:13 AM
http://i62.tinypic.com/20g010w.jpg

fidowag
17th August 2015, 08:15 AM
http://i61.tinypic.com/jl19p5.jpg

fidowag
17th August 2015, 08:16 AM
http://i60.tinypic.com/2wdx45d.jpg

fidowag
17th August 2015, 08:17 AM
http://i59.tinypic.com/16ia62f.jpg

fidowag
17th August 2015, 08:18 AM
http://i62.tinypic.com/fdvasz.jpg

fidowag
17th August 2015, 08:19 AM
http://i59.tinypic.com/2ynj5tx.jpg

fidowag
17th August 2015, 08:20 AM
http://i59.tinypic.com/rjqvf9.jpg

fidowag
17th August 2015, 08:21 AM
http://i59.tinypic.com/2rmwh8l.jpg

fidowag
17th August 2015, 08:22 AM
http://i61.tinypic.com/3164w9s.jpg

fidowag
17th August 2015, 08:23 AM
http://i59.tinypic.com/333y9fq.jpg

fidowag
17th August 2015, 08:24 AM
http://i59.tinypic.com/2epr7rs.jpg

fidowag
17th August 2015, 08:26 AM
http://i62.tinypic.com/90okcn.jpg

fidowag
17th August 2015, 08:28 AM
உரிமைக்குரல் ஆசிரியர் திரு.பி.எஸ். ராஜு அனைவரையும் வரவேற்று பேசுகிறார்.
புரட்சி தலைவருக்கு ஆரத்தி எடுப்பவர் திரு. ரமேஷ். அருகில் திருவாளர்கள்
பி.ஜி.சேகர், மணியன், இளங்கோவன் ஆகியோர்.

http://i58.tinypic.com/121zy0y.jpg

fidowag
17th August 2015, 08:29 AM
http://i58.tinypic.com/21osebs.jpg

fidowag
17th August 2015, 08:30 AM
திரு. பி.ஜி.சேகர் ஆரத்தி எடுக்கிறார். அருகில் எம்.ஜி.ஆர். பக்தர்கள்.
http://i58.tinypic.com/2ebzpqh.jpg

fidowag
17th August 2015, 08:32 AM
தின இதழ் ஆசிரியர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களை வழிபடும் காட்சி.

http://i57.tinypic.com/i70b5s.jpg

fidowag
17th August 2015, 08:34 AM
கோவை திரு. வி.கே.எம். நடிக மன்னன் எம்.ஜி.ஆர் அவர்களை வணங்கும் காட்சி.
அருகில் பொறியாளர் திரு. மனோகரன், திரு. இளங்கோவன்
http://i62.tinypic.com/15ds9t.jpg

fidowag
17th August 2015, 08:38 AM
பொறியாளர் திரு. மனோகரன் நடிக பேரரசர் எம்.ஜி.ஆர். அவர்களை வணங்கும் காட்சி. அருகில் திரு. பி. எஸ். ராஜு உரையாற்றுகிறார்.

http://i57.tinypic.com/1z4fgae.jpg

fidowag
17th August 2015, 08:39 AM
விழா மேடையில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பக்தர்கள்.
http://i58.tinypic.com/rmsm6c.jpg

fidowag
17th August 2015, 08:40 AM
http://i61.tinypic.com/2eyhp2e.jpg

fidowag
17th August 2015, 08:41 AM
http://i59.tinypic.com/23k4r43.jpg

fidowag
17th August 2015, 08:43 AM
நிகழ்ச்சியினை சிறப்பாக ஏற்பாடு செய்த உரிமைக்குரல் ஆசிரியர் திரு. பி.எஸ்.ராஜு
அவர்களுக்கு அனைத்துலக எம்.ஜி.ஆர். பொது நல சங்கம் சார்பாக பொன்னாடை
போர்த்தப்பட்டது. அருகில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பக்தர்கள்
http://i61.tinypic.com/2zp1oxy.jpg

fidowag
17th August 2015, 08:46 AM
நிகழ்ச்சியில் பாட்சா (மினர்வா ) திரைஅரங்க உரிமையாளருக்கு உரிமைக்குரல் ஆசிரியர் திரு. பி.எஸ். ராஜு அவர்களால் பொன்னாடை
போர்த்தப்பட்டு, நினைவு பரிசு வழங்கப்பட்டது.
http://i58.tinypic.com/2i12rt2.jpg

Russellrqe
17th August 2015, 10:56 AM
திரு கலைவேந்தன்
உங்களுடைய விரிவான பதில்கள் தெளிவாகவும் , ஆணித்தரமாகவும் இருந்தது .நன்றி .

xanorped
17th August 2015, 12:07 PM
http://i60.tinypic.com/oaz0r7.jpg

Russellrqe
17th August 2015, 01:49 PM
திரு பிரதீப் பாலு
இன்று பெரியவர் திரு சக்ரபாணி அவர்களின் நினைவு நாள்.இந்த நினைவு நாளில் அவரின் நினைவுகளை போற்றுவோம் .

Russellrqe
17th August 2015, 02:00 PM
http://i62.tinypic.com/11ryrzk.jpg

Russellrqe
17th August 2015, 02:01 PM
திரு வினோத்

மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் இன்று http://i59.tinypic.com/2rfedr4.gifபதிவுகள் நிறைவு செய்ததற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களையும் ,பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறேன்.

Russellrqe
17th August 2015, 02:03 PM
http://i59.tinypic.com/2l8vlar.jpg

Russellrqe
17th August 2015, 02:07 PM
http://i59.tinypic.com/2ypdirt.jpg

Russellzlc
17th August 2015, 02:19 PM
http://i59.tinypic.com/dp8emx.png

12,000 பதிவுகள் வழங்கி மையம் திரியில் புதிய சரித்திரத்தை ஏற்படுத்தி புரட்சித் தலைவருக்கு புகழ்மாலை சூட்டி வரும் திரு.வினோத் அவர்களுக்கு அன்பான வாழ்த்துக்கள்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
17th August 2015, 02:26 PM
திரு கலைவேந்தன்
உங்களுடைய விரிவான பதில்கள் தெளிவாகவும் , ஆணித்தரமாகவும் இருந்தது .நன்றி .

நன்றி திரு.குமார் சார்,

மனசாட்சி இருப்பவர்கள் விருப்பு வெறுப்புகளை ஒதுக்கிவிட்டு நடுநிலையோடு சிந்தித்தால் தலைவரின் பெருமையும் சாதனைகளும் புரியும். தலைவரின் சாதனைகளை மறைக்க முயற்சிக்கிறார்களே, அவதூறுகளை அள்ளி வீசுகிறார்களே என்று மனம் பொறுக்காமல்தான் நாம் ஆதாரங்களோடு பதில் சொல்லி வருகிறோமே தவிர, உண்மையில் வாத, விவாதங்களை எல்லாம் கடந்த புரட்சித் தலைவர் என்னும் மகாசக்தி சத்தியத்தை உலகுக்கு உணர்த்திக் கொண்டே இருக்கும். நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
17th August 2015, 02:27 PM
http://i60.tinypic.com/oaz0r7.jpg

பெரியவருக்கு அஞ்சலி.


அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

uvausan
17th August 2015, 07:38 PM
வினோத் சார் , பாராட்ட வார்த்தைகள் இல்லை . உங்களிடம் இருந்து நான் கற்றுக்கொண்டது , " கருத்து வேற்றுமைகள் வரலாம் , சில தேவைகளுக்காக பல உண்மைகள் மறைக்கப்படலாம் ,ஆனால் அவைகள் ஒரு நல்ல நட்பை பாதிக்காது , அது வேறு , இது வேறு " . மற்றவர்களை பாராட்டுவதில் நீங்கள் வகிக்கும் முதன்மைத்தன்மையை யாராலும் எட்டி பிடிக்கமுடியாது . நல்ல தேக ஆரோக்கியத்தையும் , மன நிம்மதியையும் இறைவன் உங்களுக்கு தர வேண்டும் என்று பிராத்தனை செய்கிறேன் .

Russellzlc
17th August 2015, 08:06 PM
நன்றி திரு.ரவி சார்,

கருத்து வேறுபாடுகள், கொள்கை மாறுபாடுகள் காரணமாக மக்கள் திலகத்தின் சாதனைகளை, சாதாரண நடிகனாக இருந்து மாநிலத்தின் முதல்வராக உயர்ந்த உலகின் முதல் நடிகரின் பெருமைகளை மறைக்க சிலர் முயற்சி செய்யலாம். அதற்கு நாங்கள் கண்ணியம் கெடாதபடி, நாகரிகமாக ஆதாரங்களுடன் பதில் அளிக்கலாம். அது வேறு.

அவை எல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், நமது நட்புக்கு பழுது ஏற்படாதபடி, எங்கள் திரிக்கு வந்து திரு.வினோத் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த தங்களின் பரந்த மனப்பான்மைக்கும் பெருந்தன்மைக்கும் தலைவணங்குகிறேன். நன்றி.

பணிகள் காரணமாக மதுரகானத்துக்கு வரமுடியவில்லை. ஏற்கனவே நான் கேட்டுக் கொண்டபடி, தங்களின் அற்புதமான ‘திருக்குறளும் திரை இசையும்’ தொடரை மீண்டும் தொடங்கி விட்டீர்களா?

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

RAGHAVENDRA
17th August 2015, 08:30 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/unspecific/esveegrtgs12000fw_zpstbhlp4ux.jpg

siqutacelufuw
17th August 2015, 08:31 PM
http://i59.tinypic.com/kc1p1g.jpg

மலைக்க வைக்கும் 12,000 அர்த்தமுள்ள பதிவுகள் ! வாழ்த்துக்கள் சகோதரர் திரு. வினோத் அவர்களே !

siqutacelufuw
17th August 2015, 08:35 PM
அருமை சகோதரர் திரு. கலைவேந்தன் அவர்கள் அளித்த அசத்தலான விவரங்களும், வாதங்களும் அருமை !

தமிழ் திரையுலகின் முடிசூடா மன்னனாம் நம் எழில்வேந்தன் எம். ஜி. ஆர். அவர்கள் சாதனையை முறியடிக்க இனி எந்த நடிகராலும் முடியாது என்பது "உள்ளங்கை நெல்லிக்கனி"

siqutacelufuw
17th August 2015, 08:42 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/SDS/thalaivarkaksdsnm_zpsvjzn6tbq.jpg

தனது கட்சியின் அடுத்த நிலை தலைவர்கள் மாலை சூடி நிற்கின்றனர். நம் மன்னவனோ, நாடு நாயகமாய் மாலை இல்லாமல் ! இது போன்ற தலைவனை இனி காண முடியுமா, இந்த தமிழ் நாட்டில் ?

பலரும் அறிய, அரிய நிழற்படத்தை பதிவிட்டமைக்கு, சகோதரர் திரு. சைலேஷ் பாசு அவர்களுக்கு நன்றி !

ujeetotei
17th August 2015, 08:45 PM
Congrats Vinod sir for completing 12,000 posts your hard work is commendable.

uvausan
17th August 2015, 08:45 PM
திரு கலை சார் - நீங்கள் கேட்டுக்கொண்டதை மீறினால் நான் ஒரு நல்ல நண்பனாக இருக்க தகுதி அற்றவன் . உங்களுக்கு முடிந்தபோது அங்கும் வாருங்கள் - பொதுவாக பேச , யார் மனமும் புண் படாமல் பேச மதுர காணத் திரியைப்போல அருமையான திரி ஒன்று எங்குமே இருக்க முடியாது - இந்த மகத்தான சேவையை செய்த திரு வாசுவை புகழ வார்த்தைகள் இனி தமிழில் கிடைத்தால் தான் உண்டு .

நாம் எல்லோரும் இணைந்து இருவரில் ஒருவரை மட்டும் புகழ்ந்து , உண்மைகளை மட்டுமே பதிவிட்டு சந்தோஷமாக இருக்கலாம் என்ற எண்ணத்தில் ஆரோக்கியம் குறைந்துகொண்டே வருகிறதே என்றுதான் நான் மிகவும் வருந்துகிறேன் . "என்று தணியும் இந்த சுதந்திர தாகம் ? " என்று கேட்டோம் ஒரு நாள் - பல வருடங்களுக்கு பிறகு அந்த கேள்விக்கு நல்ல பதில் கிடைத்தது . ஆனால் அப்படி கேள்விகேட்டவ்ர்கள் நம்மிடையே இன்று இல்லை . இன்று வேறு விதமான கேள்வி , அதே தாக்கத்துடன் , அதே வேதனையுடன் !! என்று தணியும் இந்த மனகசப்புகள் நம் இருவரிடையே ?? நல்ல பதில் நாம் மறைந்த பிறகு கிடைத்தால் , நாம் படும் வேதனைகள் மட்டும் உயிர் வாழ்ந்து என்ன பிரயோசனம் ? தூக்கி எரிய வேண்டிய இந்த மனகசப்புக்களை ஏன் நாம் இருவரும் உரம் போட்டு வளர்த்துக்கொண்டிருக்கிறோம் ?? இருவருமே ஒத்துக்கொள்ள முடியாத சில உண்மைகள் - அவைகள் அப்படியே இருந்து விட்டு போகட்டும் - அவைகளை தர்பாரில் இழுத்து கொண்டுவந்து ஏன் தலை குனிய வைக்க வேண்டும் ?

போதும் கலை சார் - நாட்டில் உள்ள எல்லா பிரச்சனைகளும் ( காஷ்மீர் உட்பட ) தீர்ந்து விடும் ஆனால் இந்த பிரச்சனைக்கு முடிவே இல்லை போல தெரிகின்றது . எவ்வளவு நாட்கள் இன்னும் நாம் மனத்தால் ஒன்று படாமல் இருக்கப்போகிறோம் ?

உங்களுக்கு அறிவுரை சொல்வதாக எடுத்துக்கொள்ளாதீர்கள் - அதற்கு எனக்கு திறமையோ , தகுதியோ இல்லை - எல்லாம் தெரிந்த நீங்கள் ஒரு பாலமாக இந்த இரண்டு திரிகளுக்கும் இருக்க வேண்டும் என்பதுதான் என் நீண்ட நாள் ஆசை . நட்பு என்பது கட்டப்பட வேண்டிய ஒன்று , கலைக்க பட வேண்டிய ஒன்று அல்ல .

அன்புடன்
ரவி

ujeetotei
17th August 2015, 08:46 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/Nadodi-Mannan_zpsnb7wsdlh.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/Nadodi-Mannan_zpsnb7wsdlh.jpg.html)

http://www.mgrroop.blogspot.in/2015/08/golden-jubilee-mgr-movies.html

ujeetotei
17th August 2015, 08:48 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/thirudathey_zps8ky4fzei.png (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/thirudathey_zps8ky4fzei.png.html)

http://www.mgrroop.blogspot.in/2015/08/golden-jubilee-mgr-movies.html

ujeetotei
17th August 2015, 08:48 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/thai-sollai-thatathey_zpsfqisbutx.png (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/thai-sollai-thatathey_zpsfqisbutx.png.html)

http://www.mgrroop.blogspot.in/2015/08/golden-jubilee-mgr-movies.html

siqutacelufuw
17th August 2015, 08:48 PM
http://s27.postimg.org/vx1hinnib/DSC01116.jpg (http://postimg.org/image/wmk9v0o1r/full/)

அருள் மிகு இறைவன் எம். ஜி. ஆர். ஆலயத்தின் 5 ம் ஆண்டு விழா நிழற்படங்களை, நம் மன்னவனின் பெருமைகளை பறை சாற்றும் விதத்தில், உடனுக்குடன் பதிவிட்டு, பலரையும் மகிழ்ச்சி கலந்த வியப்பு கடலில் மூழ்கடித்த சகோதரர் திரு. திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களுக்கு மிகுந்த நன்றி !

ujeetotei
17th August 2015, 08:49 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/thaiyai-katha-thanayan_zps7oioifg1.png (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/thaiyai-katha-thanayan_zps7oioifg1.png.html)

http://www.mgrroop.blogspot.in/2015/08/golden-jubilee-mgr-movies.html

siqutacelufuw
17th August 2015, 09:01 PM
http://i58.tinypic.com/30200oi.jpg

மக்கள் திலகத்துடன் நடிகர் அருண் விஜய் (குழந்தை பருவத்தில்)

Courtesy : Face Book

ainefal
17th August 2015, 09:07 PM
RECORD

Had Sunil Gavaskar scored his 30th Century in 52 Tests, we can say that he broke Sir Don Bradman’s Record of 29 Centuries in as many Test Matches. As otherwise it is just an “achievement” nothing more than that.

If you have one property purchased in 1950 @ Rs.100,000.000 and If I am going to buy a property in some other place [ outside city] but same Sq.Ft. now for Rs.200,000.00 and say my property value is worth more than your Property then it is incorrect.

Every actor has his own Pros. If we need to compare his movies, we need to compare it with his subsequent movies only.

As a matter of interest, I happened to see the Collection of Ulagam Sutrum Valiban in 1973 and had the movie released in 1979 what would have been the “value of 1973 collection in 1979”. PLEASE NOTE THAT I AM COMPARING ULAGAM SUTRUM VALIBAN WITH ULAGAM SUTRUM VALIBAN ONLY, not with any other Movie.

As a matter of fact words are available in abundance which everyone know to use. Hence, persons should desist making comments like “வசூலை துடைத்து எறிந்து விட்டது” etc.

As an individual, I would accept any movie collection which bettered the 1979 figures of Ulagam Sutrum valiban as a “record breaking” movie. As otherwise I would consider it as a "Milestone"/"achievement".

However, please note that we need to worry about the increase in the ticket price, production cost, advertisement, theatre capacity as well.

I am prepared [ if anyone wants] to make such a comparison for any other movie, irrespective of the Actor.

Thanks.

http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/USV_zpsnjhlvwz7.jpg (http://s160.photobucket.com/user/Sailesh_Basu/media/USV_zpsnjhlvwz7.jpg.html)

Please correct me if the figures are incorrect.

siqutacelufuw
17th August 2015, 09:09 PM
http://i60.tinypic.com/29et644.jpg

siqutacelufuw
17th August 2015, 09:10 PM
record

had sunil gavaskar scored his 30th century in 52 tests, we can say that he broke sir don bradman’s record of 29 centuries in as many test matches. As otherwise it is just an “achievement” nothing more than that.

If you have one property purchased in 1950 @ rs.100,000.000 and if i am going to buy a property now for rs.200,000.00 and say my property value is worth more than your property then it is incorrect.

every actor has his own pros. If we need to compare his movies, we need to compare it with his subsequent movies only.

as a matter of interest, i happed to see the collection of ulagam sutrum valiban in 1973 and had the movie released in 1979 what would have been the “value of 1973 collection in 1979”. please note that i am comparing ulagam sutrum valiban with ulagam sutrum valiban only, not with any other movie.

As a matter of fact words are available in abundance which everyone know to use. Hence, persons should desist making comments like “வசூலை துடைத்து எறிந்து விட்டது” etc.

As an individual, i would accept any movie collection which bettered the 1979 figures of ulagam sutrum valiban as a “record breaking” movie. As otherwise i would consider it as a "milestone"/"achievement".

However, please note that we need to worry about the increase in the ticket price, production cost, advertisement, theatre capacity as well.

i am prepared [ if anyone wants] to make such a comparison for any other movie, irrespective of the actor.

Thanks.

http://i160.photobucket.com/albums/t197/sailesh_basu/usv_zpsnjhlvwz7.jpg (http://s160.photobucket.com/user/sailesh_basu/media/usv_zpsnjhlvwz7.jpg.html)

please correct me if the figures are incorrect.

Super ! Super ! Super !

Russellzlc
17th August 2015, 09:11 PM
நமது திரிக்கு வந்து நண்பர் திரு.விநோத் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்திருப்பதுடன், மக்கள் திலகத்தின் அருமையான ஸ்டில்லை பதிவிட்டிருக்கும், அன்பு நிறை பண்பாளர் திரு.ராகவேந்திரா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். என்றும் இந்த நட்புறவு தொடர வேண்டும்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
17th August 2015, 09:12 PM
நன்றி திரு.ரவி சார்,

தாங்கள் கூறியிருக்கும் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. சர்ச்சைகள் எனக்கும் பிடிக்கவில்லை சார். நேற்று முன் தினம் மீனவ நண்பன் படம் பற்றி எழுத வேண்டும் என்று நினைத்தேன். சர்ச்சைகளால் முடியவில்லை.

நான் எல்லாம் தெரிந்தவன் அல்ல சார். உங்களைப் போன்ற நல்லவர்கள் தெரிவிக்கும் உயர்ந்த கருத்துக்களை நான் மனதில் பதிய வைத்துக் கொண்டு சமயம் கிடைக்கும் போது எடுத்து விடுகிறேன், அவ்வளவுதான். நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
17th August 2015, 09:13 PM
தனது கட்சியின் அடுத்த நிலை தலைவர்கள் மாலை சூடி நிற்கின்றனர். நம் மன்னவனோ, நாடு நாயகமாய் மாலை இல்லாமல் ! இது போன்ற தலைவனை இனி காண முடியுமா, இந்த தமிழ் நாட்டில் ?

பலரும் அறிய, அரிய நிழற்படத்தை பதிவிட்டமைக்கு, சகோதரர் திரு. சைலேஷ் பாசு அவர்களுக்கு நன்றி !

பாராட்டுக்களுக்கு நன்றி பேராசிரியர் திரு.செல்வகுமார் சார்,

நீங்கள் கூறியிருக்கும் வார்த்தைகள் சத்தியம். இதுபோன்ற தலைவரை இனி எப்போது பார்ப்போம்? அருமையான புகைப்படத்தை பதிவிட்ட திரு.சைலேஷ் சாருக்கும் நன்றிகள்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
17th August 2015, 09:14 PM
http://i58.tinypic.com/30200oi.jpg

மக்கள் திலகத்துடன் நடிகர் அருண் விஜய் (குழந்தை பருவத்தில்)

Courtesy : Face Book

இதுவரை பார்த்திராத புகைப்படம் நன்றி திரு.செல்வகுமார் சார்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
17th August 2015, 09:16 PM
RECORD

Had Sunil Gavaskar scored his 30th Century in 52 Tests, we can say that he broke Sir Don Bradman’s Record of 29 Centuries in as many Test Matches. As otherwise it is just an “achievement” nothing more than that.

If you have one property purchased in 1950 @ Rs.100,000.000 and If I am going to buy a property in some other place [ outside city] but same Sq.Ft. now for Rs.200,000.00 and say my property value is worth more than your Property then it is incorrect.

Every actor has his own Pros. If we need to compare his movies, we need to compare it with his subsequent movies only.

As a matter of interest, I happed to see the Collection of Ulagam Sutrum Valiban in 1973 and had the movie released in 1979 what would have been the “value of 1973 collection in 1979”. PLEASE NOTE THAT I AM COMPARING ULAGAM SUTRUM VALIBAN WITH ULAGAM SUTRUM VALIBAN ONLY, not with any other Movie.

As a matter of fact words are available in abundance which everyone know to use. Hence, persons should desist making comments like “வசூலை துடைத்து எறிந்து விட்டது” etc.

As an individual, I would accept any movie collection which bettered the 1979 figures of Ulagam Sutrum valiban as a “record breaking” movie. As otherwise I would consider it as a "Milestone"/"achievement".

However, please note that we need to worry about the increase in the ticket price, production cost, advertisement, theatre capacity as well.

I am prepared [ if anyone wants] to make such a comparison for any other movie, irrespective of the Actor.

Thanks.

http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/USV_zpsnjhlvwz7.jpg (http://s160.photobucket.com/user/Sailesh_Basu/media/USV_zpsnjhlvwz7.jpg.html)

Please correct me if the figures are incorrect.


நன்றி திரு.சைலேஷ் சார்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

siqutacelufuw
17th August 2015, 09:16 PM
http://i61.tinypic.com/2vuykc9.jpg

Courtesy : Face Book

Russellbpw
17th August 2015, 09:18 PM
RECORD

Had Sunil Gavaskar scored his 30th Century in 52 Tests, we can say that he broke Sir Don Bradman’s Record of 29 Centuries in as many Test Matches. As otherwise it is just an “achievement” nothing more than that.

If you have one property purchased in 1950 @ Rs.100,000.000 and If I am going to buy a property in some other place [ outside city] but same Sq.Ft. now for Rs.200,000.00 and say my property value is worth more than your Property then it is incorrect.

Every actor has his own Pros. If we need to compare his movies, we need to compare it with his subsequent movies only.

As a matter of interest, I happed to see the Collection of Ulagam Sutrum Valiban in 1973 and had the movie released in 1979 what would have been the “value of 1973 collection in 1979”. PLEASE NOTE THAT I AM COMPARING ULAGAM SUTRUM VALIBAN WITH ULAGAM SUTRUM VALIBAN ONLY, not with any other Movie.

As a matter of fact words are available in abundance which everyone know to use. Hence, persons should desist making comments like “வசூலை துடைத்து எறிந்து விட்டது” etc.

As an individual, I would accept any movie collection which bettered the 1979 figures of Ulagam Sutrum valiban as a “record breaking” movie. As otherwise I would consider it as a "Milestone"/"achievement".

However, please note that we need to worry about the increase in the ticket price, production cost, advertisement, theatre capacity as well.

I am prepared [ if anyone wants] to make such a comparison for any other movie, irrespective of the Actor.

Thanks.

http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/USV_zpsnjhlvwz7.jpg (http://s160.photobucket.com/user/Sailesh_Basu/media/USV_zpsnjhlvwz7.jpg.html)

Please correct me if the figures are incorrect.

Dear Sir,

Good Evening !

Even I had looked at the same in the ebook. I am not at all supporting the comparison because, 1973 collections and ticket fares were totally different from 1979 ticket fares. It is like comparing Chandralekha collection with Madurai Veeran (or) Haridas collection with Chandramukhi.

We can may be feel happy to see the collections individually at that period and appreciate efforts of people who collected it.

USV Vs Gold Medal is right comparison

Rickshawkaran Vs Any 1972 film of Nadigar Thilagam is right comparison ( provided the ticket fare remain unchanged )

Otherwise, am not appreciating the comparison part of it. But collecting the information part of it and the strain part of it, i do appreciate..!

Please be assured that even, most of Nadigar Thilagam Fans will not appreciate this comparison between 1973 and 1979.

Your points is what i precisely quoted sometime back also, if you remember on the comparison of USV and Thangapadhakkam, interms of number of films released of the particular actor during that period, the frequency of films releasing in adjacent complex theatre, theater capacity etc...I hope you will also remember that..!

There is no logic in e-book comparison ! Also, NOBODY SHOULD COMFORTABLY FORGET THAT ANY RASIGAR MANDRAM NOTICE ON COLLECTION IS NEVER COULD BE TREATED AS AN AUTHENTIC RECORD. WHETHER IT IS ULAGAM SUTRUM VAALIBAN OR THANGAPADHAKKAM OR ANYTHING !!!

Am seconding your views on your notes on the e-book !

RKS

siqutacelufuw
17th August 2015, 09:23 PM
http://i60.tinypic.com/5xnaf6.jpg

எந்த உடையில் அழகாக இருக்கிறார் நம் பொன்மனச்செம்மல் என்ற போட்டி வைத்தாலும், முடிவு காண இயலாது ! அழகின் மொத்த அவதாரம் தான் நம் எழில் வேந்தன் எம். ஜி. ஆர். அவர்கள்

siqutacelufuw
17th August 2015, 09:31 PM
http://i58.tinypic.com/j16aoj.jpg

Russellzlc
17th August 2015, 09:32 PM
http://i60.tinypic.com/5xnaf6.jpg

எந்த உடையில் அழகாக இருக்கிறார் நம் பொன்மனச்செம்மல் என்ற போட்டி வைத்தாலும், முடிவு காண இயலாது ! அழகின் மொத்த அவதாரம் தான் நம் எழில் வேந்தன் எம். ஜி. ஆர். அவர்கள்

அருமை, அற்புதம், அட்டகாசம். நன்றி திரு.செல்வகுமார் சார்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

siqutacelufuw
17th August 2015, 09:35 PM
http://i62.tinypic.com/2w7l2sl.jpg

சென்னையை அடுத்த திருநின்றவூர் அருகே உள்ள நத்தமேடு கிராமத்தில், அருள் மிகு இறைவன் எம். ஜி. ஆர். திருக்கோயிலில் வைக்கப்பட்டிருக்கும், புர ட்சித்தலைவரின் ஐம்பொன் சிலை !

Russellbpw
17th August 2015, 09:36 PM
அருமை சகோதரர் திரு. கலைவேந்தன் அவர்கள் அளித்த அசத்தலான விவரங்களும், வாதங்களும் அருமை !

தமிழ் திரையுலகின் முடிசூடா மன்னனாம் நம் எழில்வேந்தன் எம். ஜி. ஆர். அவர்கள் சாதனையை முறியடிக்க இனி எந்த நடிகராலும் முடியாது என்பது "உள்ளங்கை நெல்லிக்கனி"

நிச்சயமாக சார்....இனி எந்த நடிகராலும் முடியாது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி என்பதை நானும் வழிமொழிகிறேன் !! :-)

ainefal
17th August 2015, 09:36 PM
Dear Sir,

Good Evening !

Even I had looked at the same in the ebook. I am not at all supporting the comparison because, 1973 collections and ticket fares were totally different from 1979 ticket fares. It is like comparing Chandralekha collection with Madurai Veeran (or) Haridas collection with Chandramukhi.

We can may be feel happy to see the collections individually at that period and appreciate efforts of people who collected it.

USV Vs Gold Medal is right comparison

Rickshawkaran Vs Any 1972 film of Nadigar Thilagam is right comparison ( provided the ticket fare remain unchanged )

Otherwise, am not appreciating the comparison part of it. But collecting the information part of it and the strain part of it, i do appreciate..!

Please be assured that even, most of Nadigar Thilagam Fans will not appreciate this comparison between 1973 and 1979.

Your points is what i precisely quoted sometime back also, if you remember on the comparison of USV and Thangapadhakkam, interms of number of films released of the particular actor during that period, the frequency of films releasing in adjacent complex theatre, theater capacity etc...I hope you will also remember that..!

There is no logic in that comparisons !

Am seconding your views !

RKS

Evening RKS Sir,

You are very correct SIr. As informed by me [ as well] earlier if at all comparison is to be made it should be for the movie released at the same time of 1-2 months before or after. As otherwise it is illogical [ Logic itself is a worst enemy of truth, because it does not know its own errors, who knows may be some figures in the image file which I gave is incorrect].

I totally agree with you.

Thanks.

ainefal
17th August 2015, 09:39 PM
http://i62.tinypic.com/2w7l2sl.jpg

சென்னையை அடுத்த திருநின்றவூர் அருகே உள்ள நத்தமேடு கிராமத்தில், அருள் மிகு இறைவன் எம். ஜி. ஆர். திருக்கோயிலில் வைக்கப்பட்டிருக்கும், புர ட்சித்தலைவரின் ஐம்பொன் சிலை !

Evening Professor Sir,

I want that Thalaivar Dollar which you were wearing Sir. How to get it?

Thanks.

siqutacelufuw
17th August 2015, 09:42 PM
மழை வெள்ளத்திலும், மக்களை சந்திக்கும் (சிந்திக்கும்) மக்கள் திலகம் !

http://i59.tinypic.com/orp6pu.jpg

ainefal
17th August 2015, 09:43 PM
இன்றைக்கு வாழ்கின்ற நமது கடமையைச் சரியாகச் செய்தால்தான் எதிகாலத்தில் வரும் நமது சந்ததியனர் நல்வாழ்வு வாழ முடியும்.

- புரட்சித்தலைவர்

siqutacelufuw
17th August 2015, 09:47 PM
http://i57.tinypic.com/11khziv.jpg

orodizli
17th August 2015, 10:04 PM
http://i58.tinypic.com/aaf6nt.png

so many greetings to mr.esvee for his top most achievement- 12001 valuable posts.....makkalthilagam fans always support...

ainefal
17th August 2015, 10:12 PM
வாழ்த்துக்கள் வினோத் சார்,

"பன்னிரண்டு கண்களிலே ஒன்றிரண்டு மலர்ந்தாலும்
என்னிரண்டு கண்களிலும் இன்ப ஒளி உண்டாகும்" என்பது பாடல் வரிகள்.

உங்கள் விஷயத்தில் பன்னிரண்டு ஆயிரம் பதிவுகளும் கற்கண்டு.

orodizli
17th August 2015, 10:15 PM
இணையற்ற 5001 அற்புத பதிவுகளை கடந்த திரு சைலேஷ்பாசு அவர்களுக்கு பாராட்டுக்கள் பல... திரு லோகநாதன் அவர்களுக்கும் பற்பல பாராட்டுக்கள் எண்ணற்ற அருமை பதிவுகள் பதிவிட்டதற்கு...

fidowag
17th August 2015, 10:17 PM
12000 பதிவுகள் பதித்து மலைக்க வைத்த இனிய நண்பர் திரு.வினோத் அவர்களுக்கு
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் /பாராட்டுக்கள்.
http://i59.tinypic.com/i5oguv.jpg

ainefal
17th August 2015, 10:18 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/17th%20August%202015_zpscuf2xepv.jpg

http://dinaethal.epapr.in/565907/Dinaethal-Chennai/17.08.2015#page/14/1

fidowag
17th August 2015, 10:20 PM
5000 பதிவுகள் கண்டு ஏற்றம் கண்ட அருமை நண்பர் திரு. சைலேஷ் பாபு அவர்களுக்கு இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள் / பாராட்டுக்கள்.

http://i59.tinypic.com/23rpguh.jpg

தங்களின் உ.சு.வாலிபன் வசூல் விபரம், மற்றும் விவரமான பதிவுகள் சவாலானவை

fidowag
17th August 2015, 10:23 PM
பண்பு நண்பர் திரு. கலைவேந்தன் அவர்களுக்கு வணக்கம். தொடர்ந்து
எதிர் முகாம் தாக்குதல்கள் தொடர்ந்தாலும் விடாது அடைமழை போல் , அரண் போல் பதில்கள் அளித்து பண்புகள் காத்தமைக்கு எனது சிரம் தாழ்ந்த நன்றி.

http://i58.tinypic.com/9rkrns.jpg


ஆர். லோகநாதன்.

ainefal
17th August 2015, 10:25 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/mgc_zpsjun8bllt.jpg

https://www.youtube.com/watch?v=cUxgYtM46hE

fidowag
17th August 2015, 10:25 PM
http://i60.tinypic.com/154inte.jpg

நண்பர் திரு. சத்யா அவர்களின் கோல்டன் மூவீஸ் பதிவுகள் வண்ணத்தில்
கண்ணுக்கு குளிர்ச்சி.

fidowag
17th August 2015, 10:40 PM
புரட்சி தலைவரின் மூத்த பக்தர் திரு. தாமோதரன் அவர்களின் பேரன் லக்ஷன் ஸ்ரீ
முதல் பிறந்த நாள் விழா , சென்னையை அடுத்த போரூரில் அவரது இல்லம் அருகில் சிவசக்தி மகாலில் நேற்று (16/08/2015) மாலை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.


பெருந்திரளான புரட்சி தலைவரின் தொண்டர்கள் / பக்தர்கள் கலந்து கொண்டு
விழாவை சிறப்பித்தனர். அதன் புகைப்படங்கள் நண்பர்களின் பார்வைக்கு.
http://i59.tinypic.com/26263p4.jpg

Russellbpw
17th August 2015, 10:43 PM
Dear ESVEE sir,

We would have debated many issues here..But, I have always considered that only as debate. Your 12,000 posts...speaks volume on your efforts and Vidaamuyarchi !

So many contratulations on your landmark achievements.

Am wishing advance congratulations for your upcoming 15,000 post completion because by that time i come online and see it, and wish, many friends would have already wished you. Though, better late than never proverb is highly appreciated, i take this opportunity to wish you in Advance for your 15,000 posts within no time.

Regards
RKS

fidowag
17th August 2015, 10:46 PM
http://i62.tinypic.com/fcbw2.jpg

fidowag
17th August 2015, 10:53 PM
http://i60.tinypic.com/8yuw4y.jpg

fidowag
17th August 2015, 11:03 PM
இந்த வார பாக்யா இதழில் திரை எழில் வேந்தன் எம்.ஜி. ஆரின் ",முகராசி "
திரைப்பட கதையை தொகுத்து பிரசுரம் செய்துள்ளனர்.
http://i62.tinypic.com/rlapw2.jpg

http://i58.tinypic.com/o7kakj.jpg
http://i58.tinypic.com/2lbm9l3.jpg

fidowag
17th August 2015, 11:05 PM
http://i57.tinypic.com/ix7a52.jpg
http://i61.tinypic.com/x1hqpj.jpg

http://i58.tinypic.com/21ou5br.jpg

fidowag
17th August 2015, 11:06 PM
http://i61.tinypic.com/1626z69.jpg

fidowag
17th August 2015, 11:12 PM
சென்னையை அடுத்த திருநின்றவூர் அருகில் உள்ள நத்தம் மேடு கிராமத்தில்
அமைந்துள்ள புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். ஆலயத்தின் 5 ஆம் ஆண்டு விழா சுதந்திர தினத்தன்று (15/08/2015)
விமரிசையாக கொண்டாடப்பட்டது. திருநின்றவூரில் இருந்து நத்தம் மேடு வரையில் வழி நெடுகிலும் அமைக்கப்பட்ட மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின்
பேனர்கள், பதாகைகள் நண்பர்களின் பார்வைக்கு.
http://i57.tinypic.com/2sbuceu.jpg

fidowag
17th August 2015, 11:13 PM
http://i58.tinypic.com/o9hn2g.jpg

fidowag
17th August 2015, 11:14 PM
http://i61.tinypic.com/296lu6d.jpg

fidowag
17th August 2015, 11:16 PM
http://i59.tinypic.com/2lavk48.jpg

fidowag
17th August 2015, 11:17 PM
http://i62.tinypic.com/mi0xhs.jpg

fidowag
17th August 2015, 11:18 PM
http://i61.tinypic.com/2e2e70z.jpg

fidowag
17th August 2015, 11:22 PM
http://i62.tinypic.com/99qko8.jpg

fidowag
17th August 2015, 11:23 PM
http://i59.tinypic.com/w7d2y0.jpg

fidowag
17th August 2015, 11:24 PM
http://i57.tinypic.com/a2emno.jpg

fidowag
17th August 2015, 11:24 PM
http://i57.tinypic.com/eumxb4.jpg

fidowag
17th August 2015, 11:25 PM
http://i61.tinypic.com/30kbnk0.jpg

fidowag
17th August 2015, 11:26 PM
http://i58.tinypic.com/23u3l00.jpg

fidowag
17th August 2015, 11:27 PM
http://i57.tinypic.com/amp4m0.jpg

fidowag
17th August 2015, 11:28 PM
http://i60.tinypic.com/zxnr5y.jpg

fidowag
17th August 2015, 11:29 PM
http://i60.tinypic.com/692w55.jpg

fidowag
17th August 2015, 11:29 PM
http://i61.tinypic.com/k9gwu1.jpg

fidowag
17th August 2015, 11:30 PM
http://i61.tinypic.com/5ese4l.jpg

fidowag
17th August 2015, 11:31 PM
http://i61.tinypic.com/29bd43l.jpg

fidowag
17th August 2015, 11:32 PM
http://i62.tinypic.com/246tevo.jpg

fidowag
17th August 2015, 11:33 PM
http://i58.tinypic.com/20krwif.jpg

fidowag
17th August 2015, 11:34 PM
http://i57.tinypic.com/dqqg44.jpg

fidowag
17th August 2015, 11:35 PM
http://i60.tinypic.com/s5k9dv.jpg

fidowag
17th August 2015, 11:36 PM
http://i57.tinypic.com/2m4rslj.jpg

Russellbpw
17th August 2015, 11:37 PM
Dear "Ilam Kandru" Yukesh Babu Sir,

Though belated my hearty wishes for your rocket speed postings. Congratulations and Advance Wishes for 7000 Posts !!!

Regards
RKS

fidowag
17th August 2015, 11:37 PM
http://i60.tinypic.com/2v1owe9.jpg

fidowag
17th August 2015, 11:40 PM
http://i62.tinypic.com/8vqclu.jpg

fidowag
17th August 2015, 11:41 PM
http://i58.tinypic.com/11vmlao.jpg

fidowag
17th August 2015, 11:42 PM
http://i58.tinypic.com/2hf3z28.jpg

fidowag
17th August 2015, 11:43 PM
http://i60.tinypic.com/14lq8p4.jpg

fidowag
17th August 2015, 11:46 PM
http://i60.tinypic.com/o7sv46.jpg


தொடரும்............................

idahihal
18th August 2015, 03:15 AM
அருமை நண்பர் வினோத் அவர்களுக்கு 12000 ஈடு இணையற்ற , இடையறாத பதிவுகளுக்கு வாழ்த்துக்கள். (தற்போது தான் திரியில் கவனித்தேன்.எனவே தாமதத்திற்கு மன்னிக்கவும்).
பெரியவரின் (எம்.ஜி.சக்கரபாணி)நினைவுநாளில் அன்னாரது நினைவைப் போற்றுவோம்.
எம்.ஜி.ஆர் ஆலயம் பற்றிய தகவல்களுக்கு நன்றி திரு.ரவிச்சந்திரன் சார்.

Russellrqe
18th August 2015, 09:55 AM
திரு செல்வகுமார் சார்
மக்கள் திலகத்தின் அபூர்வ நிழற் படங்கள் ,திரு நின்றவூரில் நடைபெற்ற மக்கள் திலகத்தின் ஆலய சிறப்பு பதிவுகள் எல்லாமே சிறப்பாக இருந்தது.பாராட்டுக்கள் .

திரு லோகநாதன் சார்
மக்கள் திலகத்தின் ஆலய சிறப்பு பதிவுகள், மதுரை நகர போஸ்டர்கள் ,நம் மக்கள் திலகத்தின் மூத்த ரசிகர் திரு தாமோதரனின் இல்ல விழா நிழற் படங்கள் பதிவுகள் அருமை .

நீண்ட இடைவெளிக்கு பிறகு திரிக்கு வருகை புரிந்த திரு ஜெய்சங்கர் அவர்களை அன்புடன் வரவேற்கிறோம் . தொடர்ந்து பதிவுகள் வழங்கும்படி கேட்டு கொள்கிறேன் .

ainefal
18th August 2015, 01:55 PM
பதிவு செய்யவண்டியது, ஆதர்ரம் கேட்டல் அழித்துவிட்டது என்று சொல்லவேண்டும். இது முற்றிலும் வேறு இப்படியும் சமாதானம் அடையாளம். மனதை தேற்றிக்கொள்ள இப்படி பட்ட வழியும் சிலர் கையாளுவது உண்டு!

நான் என்றும் "இது தான் வழி" என்று செல்லுவது இல்லை "இது தான் சரி" என்ற புரட்சித்தலைவர் வழியில் செல்கிறேன். இந்த கிண்டல், நக்கல் இவைகள் எங்களுக்கும் வரும் என்பது நினைவு இருக்கட்டும்.

I never get into any sort of arguments for the past three years and never intend to do unless being provocated. We need to maintain the "diginity" of all the threads.

oygateedat
18th August 2015, 02:04 PM
Congrats vinod sir for crossing 12000 postings.