PDA

View Full Version : Nadigar_Thilagam_Sivaji_Ganesan_Part 16



Pages : 1 2 3 4 5 6 7 8 9 [10] 11 12 13 14 15 16 17

Russellsmd
29th September 2015, 11:56 PM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/Solid20color20background20texture_zpsna2d8krt.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/Solid20color20background20texture_zpsna2d8krt.jpg. html)

Sent from my GT-S6312 using Tapatalk

RAGHAVENDRA
30th September 2015, 07:02 AM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTBIRTHDAY2015/NTBDADfncntnFW_zpsuoestjqa.jpg

ScottAlise
30th September 2015, 07:46 AM
Dear முத்தையன் சார்,

Pudhiya Paravai & Ganaoli Stills amazing , hats off for your hard work

ScottAlise
30th September 2015, 07:48 AM
Dear Vasudevan Sir,

Amazing write up of NT in Garuda Soukyama

Russellbzy
30th September 2015, 08:55 AM
அன்பு நண்பர் திரு joe அவர்களுக்கு,
உங்கள் பதிவு கண்டேன்! உங்கள் மனசுக்கு சரியென்று பட்டதை உண்மையாக கூறினீர்கள்! ஒரு ஆரோக்கியமான விவாதம் என்பது இப்படிதான் இருக்க
வேண்டும். தங்களுக்கு நன்றி!
நீங்கள் வயதில் இளையவர்! உங்களுக்கு சில விஷயங்கள் கூறுகிறேன்! நான் சொல்வது தான் சரி என்ற அர்த்தத்தில் கூறவில்லை! இதை படிப்பவர்கள்
அவர்களே முடிவு செய்யட்டும்!
ஸ்தாபன காங்கிரஸ் கட்சியும், காமராஜரும் சிவாஜியால் பயன் அடைந்தனர்! 1967 முதல் 1975 வரை சிவாஜி இல்லாமல் இருந்திருந்தால் ஸ்தாபனகாங்கிரஸ்
சிவாஜி ரசிகர்கள் என்ற இளமை பட்டாளம் இன்றி சோர்ந்து போயிருக்கும்! ஸ்தாபன காங்கிரஸ் கட்சியில் இல்லாவிட்டாலும் சிவாஜி படங்கள் வசூல்
சாதனை புரிந்திருக்கும்! இவை அனைத்தும் சத்தியமான உண்மை! சிவாஜி பட வெற்றிக்கு அவரின் நடிப்பாற்றலை தவிர வேறு எந்த காரணமும் இல்லை
என்பது அனைவரும் ஒப்புக்கொண்ட உண்மை! ஆனால் காமராஜர் தொண்டர்களும் காமராஜ் மேல் பற்று கொண்ட மக்களும் அவரின் மறைவுக்கு பின்பு
சிவாஜியை மட்டுமே தலைவராக ஏற்க விரும்பினர்! சிவாஜி அதை பயன் படுத்தி கொள்ளவில்லை! மேற்கொண்டு அரசியலுக்குள் நுழைய விரும்பவில்லை! ஒரு விஷயம் மட்டும் கேட்கிறேன் joe sir! காமராஜரால் சிவாஜிக்கு சினிமா ரீதியாக பயன் கிடைத்திருக்காது! சிவாஜிக்கு சினிமாவில்
ஜெயிக்க எந்த கொம்பனின் செல்வாக்கும் தேவையில்லை என்பதும் உண்மை!
காமராஜருக்கு தமிழ்நாட்டில் மிகுந்த செல்வாக்கு இருந்த மாவட்டம் கன்யாகுமாரி மாவட்டம்! காமராஜர் மேல் மிகுந்தபற்று கொண்ட மக்கள் அதிகம்
இன்றும் உள்ளது கன்னியாகுமரி மாவட்டம் அதாவது நாகர்கோவில் ஏரியா! சரிதானே சார்?
ஏன் சிவாஜிக்கும் தமிழ் நாட்டின் மற்ற பகுதிகளை விட நாகர்கோவில் ஏரியா இன்றைக்கும் செல்வாக்கு அதிகம் உள்ள பகுதியாக உள்ளது?
நீங்கள் திமுக அனுதாபி ஆனாலும் சிவாஜி நாகர்கோயிலில் போட்டியிட்டு இருந்தால் சுலபமாக வெற்றிபெற்று இருப்பார் என்று கூறுகிறீர்களே!
காமராஜரின் அரசியல் செல்வாக்கை அறுவடை செய்யும் பொன்னான வாய்ப்பை நம் நடிகர்திலகம் கோட்டைவிட்டார் என்பதுதான் உண்மை!
நீங்கள் நாகர் கோவில் காரர்! நான் நாகர்கோவிலில் 1995 முதல் 2001 வரை அதிகாரியாக பணியாற்றியவன்!
அதனால் தான் உங்களுக்கு இந்த விவரங்களை கூறினேன்! joe sir என் கருத்துக்களை கூறிவிட்டேன்! உங்களுக்கு மீண்டும் நன்றி சார்!

Subramaniam Ramajayam
30th September 2015, 08:55 AM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTBIRTHDAY2015/NTBDADfncntnFW_zpsuoestjqa.jpg

Dear muthaiyan ammu your pudiyaparavai and znaoli stills are superb. your interest in the mind about NT clearly exposed very well.
blessings

RAGHAVENDRA
30th September 2015, 09:11 AM
ஸ்தாபன காங்கிரஸ் கட்சியும், காமராஜரும் சிவாஜியால் பயன் அடைந்தனர்! 1967 முதல் 1975 வரை சிவாஜி இல்லாமல் இருந்திருந்தால் ஸ்தாபனகாங்கிரஸ்
சிவாஜி ரசிகர்கள் என்ற இளமை பட்டாளம் இன்றி சோர்ந்து போயிருக்கும்!


காமராஜரின் அரசியல் செல்வாக்கை அறுவடை செய்யும் பொன்னான வாய்ப்பை நம் நடிகர்திலகம் கோட்டைவிட்டார் என்பதுதான் உண்மை

.... அரசியலுக்குள் செல்ல விரும்பவில்லை என்று கூறுவது... திரும்பத்திரும்பத் தன் கருத்தைத் திணிப்பது...

மேலே தரப்பட்டுள்ள மேற்கோளில் முரண் உள்ளதா இல்லையா..

நாகர்கோயிலில் நின்றிருந்தால் காமராஜர் செல்வாக்கினால் தான் சிவாஜி ஜெயித்திருப்பார் எனக் கூறுகிறார்.. இவர் சொல்படியே பார்த்தால் மற்ற ஊர்களில் காமராஜருக்கு செல்வாக்கு இல்லையா..

நடிகர் திலகம் நாகர்கோயிலில் நின்றிருந்தால் மேலும் அதிகம் வாக்குப் பெற்றிருப்பார், வெற்றியும் பெற்றிருப்பார் என்பதெல்லாம் மறுக்கக்கூடிய வாதமும் அல்ல, இதை அவரிடம் நாங்கள் சொல்லாமலும் இல்லை...உங்கள் கூற்றுப்படியே சொல்கிறேன், அவரை திருவையாறில் நிற்கும்படி வற்புறுத்தியது யார், நீங்கள் அவரை திருவையாறு தொகுதியில் நிற்கக் கூடாது என மனு கொடுத்தவர்களெல்லாம் எப்படி நடந்து கொண்டார்கள், இப்போது என்ன செய்கிறார்கள், யாரால் நடிகர் திலகத்துடன் இணைந்து பணியாற்ற வந்த பல அரசியல் தலைவர்கள் வரமுடியாமல் போயிற்று, இன்றைக்கு அவர்கள் எங்கிருக்கிறார்கள், என்ன செய்கிறார்கள், எல்லாவற்றையும் சொல்ல வேண்டியது தானே..

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டிலேயே திராவிடக் கட்சிகளைப் பின் தள்ளி முதல் இரண்டு இடங்களைத் தேசிய கட்சிகளுக்கு அளித்த பெருமை மிகு மாவட்டம் கன்னியாகுமரி என்பதை முன்னமே இத்திரியிலேயே கூறியிருக்கிறேன். பாராட்டியும் இருக்கிறேன். இதை தங்களுடைய அருமை நண்பர், என்னை விமர்சனம் செய்வதையும் கேலி செய்வதையுமே குறிக்கோளாகக் கொண்ட, என்னை ஒரு அரசியல் சார்புள்ளவனாக சித்தரிக்க மிகவும் பிரயத்தனம் செய்யும் திரு ஜோ அவர்களும் அறிவார்.

RAGHAVENDRA
30th September 2015, 09:25 AM
நண்பர்களே,
மீண்டும் மீண்டும் திரு பாஸ்கர் அவர்கள் நடிகர் திலகத்தைக் குறை கூறுவதிலேயே பிடிவாதமாக இருக்கிறார். அவர் கருத்தைக் கூறும் போது நான் பதிலளிக்காமல் இருக்க மாட்டேன்.
மாற்றுத் திரி நண்பர்கள் விமர்சிக்கும் போது ஏன் வெகுண்டு எழவில்லை என்று கேட்கிறார். திருப்பி அவர்கள், உங்கள் திரியிலேயே உங்கள் நண்பர்களே உங்கள் தலைவனை விமர்சிப்பதும் இழிவாகப் பேசுவதும் உங்கள் கண்ணுக்குத் தெரியவில்லையா, எங்களிடம் ஏன் வருகிறீர்கள் எனக் கேட்க மாட்டார்களா..
முதலில் நம் மக்கள் தலைவனை நாம் விமர்சிக்காமல் இருந்தால் தான் மற்றவர்களிடம் செல்ல முடியும். எதிர் கருத்து சொல்லக் கூடாதா எனக் கேட்கிறார்கள். எதிர் கருத்து என்றால் அவர்களும் கேட்கலாம் அல்லவா.. இது பொது விவாத அரங்கமாயிற்றே. நம் நண்பர்கள் மட்டும் எதிர் கருத்து சொல்லலாம், மாற்றுத் திரி நண்பர்கள் சொல்லாமல் இருக்க வேண்டும் என நாம் எதிர்பார்ப்பதில் என்ன நியாயம் இருக்கப் போகிறது.

மீண்டும் மீண்டும் சொல்கிறேன்.

நடிகர் திலகம் அரசியலில் அப்பழுக்கற்ற தலைவர். பொது வாழ்க்கையிலும் சரி, தொழிலிலும் சரி, தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி, எந்தத் தவறும் இழைக்காத உயர்ந்த மனிதர், தெய்வப் பிறவி, தமிழ்த்தாய் ஈன்ற தவப்புதல்வன், உத்தம புத்திரன் என்றால் அதை நிரூபித்து வாழ்ந்தவர், அவரைத் தலைவராக ஏற்று வாழ்பவர்கள் கனவில் கூட அவரைக் குறை சொல்ல முனைய மாட்டார்கள்.

இதையும் மீறி திரும்பத் திரும்ப அவரைக் குறை கூற வேண்டும் என பிடிவாதம் பிடிக்கிறார்கள் என்றால் அவர்களின் நோக்கத்தைப் பற்றி படிப்பவர்களே யூகித்துக் கொள்ளட்டும்.

Russelllkf
30th September 2015, 12:16 PM
இப்படியும் ஒரே சிவாஜி ரசிகரா ?

நம்பவே முடியவில்லை . உண்மையில் அந்த ரசிகரை பாராட்டியே தீர வேண்டும் . நெறியாளரின் அனுமதியோடு எத்தனை பெயர்களில் ஒரே ஒருவர் தன்னுடைய திறமைகளை வெளிபடுத்தி அத்தனை பேரையும் நம்ப வைத்து இருப்பது மகத்தான சாதனை .சாந்தம் , வெகுளி , நகைச்சுவை , ஆத்திரம் என்று நவ ரச பதிவுகள் வழங்கி சிறப்பாக நடித்து கொண்டு வரும்

சாரதா - நீண்ட நாட்களாக அந்த பெயரில் வருவது இல்லை .
கார்த்திக் - தற்காலிகமாக வருவதில்லை .
ஆதிராம் - சாட்சாத் கார்த்திக் .
கல்நாயக் 100% கார்த்திக் .
பரணி -
பாஸ்கர
இன்னும் பல பெயர்கள் . என்ன பயன் ? தன்னை யார் என்று அடையாளம் காட்ட முடியாத கோழையாக ,கபட நாடகம் போடுவதும் ஏனோ?

தைர்யம் இருந்தால் நான்தான் கார்த்திக் , நான்தான் ஆதி ராம் , நான்தான் கல்நாயக் ,நான்தான் எல்லாமே என்று உண்மையை உலகிற்கு சொல்லலாமே . அதை விட பரிதாபம் இவரை காப்பாற்ற நெறியாளர் முன் வருவது .சிவாஜிக்கும் , அவரது புகழுக்கும் துரோகம் செய்யும் இந்த ரசிகர் உலகிற்கு தன்னை முதலில் யார் என்று அடையாளம் காட்டட்டும் . செய்வாரா ?

JamesFague
30th September 2015, 12:24 PM
October 1


kalaiyulaga deivam avatharitha naal.

adiram
30th September 2015, 12:44 PM
மாற்றுத் திரி நண்பர்கள் விமர்சிக்கும் போது ஏன் வெகுண்டு எழவில்லை என்று கேட்கிறார். திருப்பி அவர்கள், உங்கள் திரியிலேயே உங்கள் நண்பர்களே உங்கள் தலைவனை விமர்சிப்பதும் இழிவாகப் பேசுவதும் உங்கள் கண்ணுக்குத் தெரியவில்லையா, எங்களிடம் ஏன் வருகிறீர்கள் எனக் கேட்க மாட்டார்களா..
முதலில் நம் மக்கள் தலைவனை நாம் விமர்சிக்காமல் இருந்தால் தான் மற்றவர்களிடம் செல்ல முடியும். எதிர் கருத்து சொல்லக் கூடாதா எனக் கேட்கிறார்கள். எதிர் கருத்து என்றால் அவர்களும் கேட்கலாம் அல்லவா.. இது பொது விவாத அரங்கமாயிற்றே. நம் நண்பர்கள் மட்டும் எதிர் கருத்து சொல்லலாம், மாற்றுத் திரி நண்பர்கள் சொல்லாமல் இருக்க வேண்டும் என நாம் எதிர்பார்ப்பதில் என்ன நியாயம் இருக்கப் போகிறது.
நம் வீட்டுப்பிள்ளையை நாம் உரிமையோடு பேசுவதில் உள்ள அக்கறைக்கும், அதே நம் பிள்ளையை எதிர்வீட்டினர் கேலியாகப் பேசுவதில் உள்ள ஏளனத்துக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் எல்லாம் பதிவிட்டால் இப்படித்தான் இருக்கும்.

RAGHAVENDRA
30th September 2015, 12:46 PM
நம் வீட்டுப்பிள்ளையை நாம் உரிமையோடு பேசுவதில் உள்ள அக்கறைக்கும், அதே நம் பிள்ளையை எதிர்வீட்டினர் கேலியாகப் பேசுவதில் உள்ள ஏளனத்துக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் எல்லாம் பதிவிட்டால் இப்படித்தான் இருக்கும்.

உங்க வீட்டுப் பிள்ளையை உங்கள் வீட்டுக்குள் பேசினால் யாரும் வரமாட்டார்கள். நீங்கள் பேசுவது நடுரோட்டில்..

adiram
30th September 2015, 01:00 PM
இப்படியும் ஒரே சிவாஜி ரசிகரா ?

நம்பவே முடியவில்லை . உண்மையில் அந்த ரசிகரை பாராட்டியே தீர வேண்டும் . நெறியாளரின் அனுமதியோடு எத்தனை பெயர்களில் ஒரே ஒருவர் தன்னுடைய திறமைகளை வெளிபடுத்தி அத்தனை பேரையும் நம்ப வைத்து இருப்பது மகத்தான சாதனை .சாந்தம் , வெகுளி , நகைச்சுவை , ஆத்திரம் என்று நவ ரச பதிவுகள் வழங்கி சிறப்பாக நடித்து கொண்டு வரும்

சாரதா - நீண்ட நாட்களாக அந்த பெயரில் வருவது இல்லை .
கார்த்திக் - தற்காலிகமாக வருவதில்லை .
ஆதிராம் - சாட்சாத் கார்த்திக் .
கல்நாயக் 100% கார்த்திக் .
பரணி -
பாஸ்கர
இன்னும் பல பெயர்கள் . என்ன பயன் ? தன்னை யார் என்று அடையாளம் காட்ட முடியாத கோழையாக ,கபட நாடகம் போடுவதும் ஏனோ?

தைர்யம் இருந்தால் நான்தான் கார்த்திக் , நான்தான் ஆதி ராம் , நான்தான் கல்நாயக் ,நான்தான் எல்லாமே என்று உண்மையை உலகிற்கு சொல்லலாமே . அதை விட பரிதாபம் இவரை காப்பாற்ற நெறியாளர் முன் வருவது .சிவாஜிக்கும் , அவரது புகழுக்கும் துரோகம் செய்யும் இந்த ரசிகர் உலகிற்கு தன்னை முதலில் யார் என்று அடையாளம் காட்டட்டும் . செய்வாரா ?

என் கருத்துக்களுக்கு நேரடியாக பதிலளிக்க முடியாதவர்கள் எப்போதும் செய்யும் பலவீனமான வாதம் இது. நான் எந்த ஒரு விவாதத்தையும் சூடாக செய்ய ஆரம்பித்தவுடன் உடனே தலைதூக்கும் வாதம் இது.

இப்போது திருச்சி நண்பர் பாஸ்கரும் நான்தான் என்ற முடிவுக்கு வந்தாசா?. பலே. என்னே அறிஞர்களின் கண்டுபிடிப்பு. பட்டியலை ஏன் சுருக்கமாக முடித்து விட்டீர்கள்?. வழக்கமாக நண்பர்கள் இன்னும் சில பெயர்களை என்னோடு இணைப்பது வழக்கமாச்சே. சமயங்களில் 'ஜோ' அவர்களும் என் கருத்தையே பிரதிபலிக்கிறாரே அவரையும் இணைத்து ஒரு பெரிய குழுவாக்கி விடுங்களேன்.

அதாவது ஒத்த கருத்துடையவர்கள் ஒரே மாதிரி வாதிட்டால் உங்களைப் பொருத்தவரைக்கும் அவர்கள் அனைவரும் ஒரே ஆள். அப்படித்தானே.

இதில் நெறியாளர்களையும் ஏன் வம்பில் இழுக்கிறீர்கள்?.

இந்த ஆதிராமுக்கு இன்னொரு பெயர் மட்டுமே உண்டு, அதுதான் என் ஒரிஜினல் பெயரான அனந்தராமன்.

(நாளை எங்கள் தலைவரின் பிறந்த நாள். ஆகவே இதுபோன்ற வெட்டி விவாதங்களால் திரியை நிரப்ப விருப்பமில்லை.)

RAGHAVENDRA
30th September 2015, 03:22 PM
https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/hphotos-xpa1/v/t1.0-9/12095999_1665502903664227_4848576962067750397_n.jp g?oh=691934649800ebf659052c731f251dc7&oe=56A5FC9A

Russellzlc
30th September 2015, 03:28 PM
நண்பர்களே,
மீண்டும் மீண்டும் திரு பாஸ்கர் அவர்கள் நடிகர் திலகத்தைக் குறை கூறுவதிலேயே பிடிவாதமாக இருக்கிறார். அவர் கருத்தைக் கூறும் போது நான் பதிலளிக்காமல் இருக்க மாட்டேன்.
மாற்றுத் திரி நண்பர்கள் விமர்சிக்கும் போது ஏன் வெகுண்டு எழவில்லை என்று கேட்கிறார். திருப்பி அவர்கள், உங்கள் திரியிலேயே உங்கள் நண்பர்களே உங்கள் தலைவனை விமர்சிப்பதும் இழிவாகப் பேசுவதும் உங்கள் கண்ணுக்குத் தெரியவில்லையா, எங்களிடம் ஏன் வருகிறீர்கள் எனக் கேட்க மாட்டார்களா..
முதலில் நம் மக்கள் தலைவனை நாம் விமர்சிக்காமல் இருந்தால் தான் மற்றவர்களிடம் செல்ல முடியும். எதிர் கருத்து சொல்லக் கூடாதா எனக் கேட்கிறார்கள். எதிர் கருத்து என்றால் அவர்களும் கேட்கலாம் அல்லவா.. இது பொது விவாத அரங்கமாயிற்றே. நம் நண்பர்கள் மட்டும் எதிர் கருத்து சொல்லலாம், மாற்றுத் திரி நண்பர்கள் சொல்லாமல் இருக்க வேண்டும் என நாம் எதிர்பார்ப்பதில் என்ன நியாயம் இருக்கப் போகிறது.

மீண்டும் மீண்டும் சொல்கிறேன்.

நடிகர் திலகம் அரசியலில் அப்பழுக்கற்ற தலைவர். பொது வாழ்க்கையிலும் சரி, தொழிலிலும் சரி, தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி, எந்தத் தவறும் இழைக்காத உயர்ந்த மனிதர், தெய்வப் பிறவி, தமிழ்த்தாய் ஈன்ற தவப்புதல்வன், உத்தம புத்திரன் என்றால் அதை நிரூபித்து வாழ்ந்தவர், அவரைத் தலைவராக ஏற்று வாழ்பவர்கள் கனவில் கூட அவரைக் குறை சொல்ல முனைய மாட்டார்கள்.

இதையும் மீறி திரும்பத் திரும்ப அவரைக் குறை கூற வேண்டும் என பிடிவாதம் பிடிக்கிறார்கள் என்றால் அவர்களின் நோக்கத்தைப் பற்றி படிப்பவர்களே யூகித்துக் கொள்ளட்டும்.

நண்பர்களுக்கு, இடையூறுக்கு மன்னிக்கவும். இங்கு நடக்கும் விவாதங்களை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன். உங்களுக்குள் நடக்கும் விவாதத்தில் தலையிட வேண்டாம் என்று பார்த்தாலும் இரண்டு காரணங்களால் தலையிட வேண்டியிருக்கிறது. முதலில் எங்களுக்கும் நண்பரான திரு.ராகவேந்திரா சாரை சிலர் இழிவாக பேசுவது. இரண்டாவது, அதில் எங்களையும் தொடர்புபடுத்துவது. இந்தக் காரணங்களால், உங்களுக்கென்ன? நீங்கள் தலையிடத் தேவையில்லை என்று யாரும் சொல்ல முடியாது.

திரு.ஆதிராம் அவர்கள் கூறியுள்ளார்.

//அந்த திரியின் இன்னொரு நண்பர், (நடிகர்திலகத்துக்கு அரசு மணிமண்டபம் கட்டவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தபோது) "பி.யு.சின்னப்பா முதல் எஸ்.எஸ்.ராஜேந்திரன் வரை அனைத்து நடிகர்களுக்கும் அரசு செலவில் மணிமண்டபம் கட்டியிருக்கும்போது சிவாஜிக்கு மட்டும் ஏன் கட்டவில்லை?" என்று குத்தலாக கேட்டாரே. (அதாவது அவர்களைப்போல இவரும் ஒரு நடிகர்தானாம்) அப்போது உங்கள் வீரம் கொப்பளிக்கவில்லையே.//

முதலில் ஒன்றை அவருக்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன். திரு.சைலேஷ் சார்தான் மணிமண்டபம் பற்றி கருத்து சொன்னார். அவர் சிவாஜி கணேசன் அவர்களுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என்றுதான் ஆரம்பத்தில் இருந்து கூறி வருகிறார். வேறு எந்த நடிகருக்காவது இதுவரை கட்டியிருக்கிறார்களா? என்று தெரிந்து கொள்ளத்தான் கேட்டார். வீணாக அபாண்டமாக பழி சுமத்தாதீர்கள். எஸ்.எஸ்.ஆர். வரை அனைத்து நடிகர்களுக்கும் அரசு செலவில் மணிமண்டபம் கட்டியிருக்கும்போது என்று அவர் கேட்கவேயில்லை. சின்னப்பாவுக்கும், எஸ்.எஸ்.ஆருக்கும் ஏது மணிமண்டபம்? இதுகூட தெரியாமலா அவர் கேட்பார்? சண்டை போட வேண்டும் அதற்கு ஏதாவது கிடைக்காதா? என்று பார்க்காதீர்கள் திரு.ஆதிராம். அப்படி அவர் சொல்லியிருந்தால் எந்த பதிவில் என்று காட்ட முடியுமா? சொல்லுங்கள் பார்ப்போம்.

நடிகர் திலகத்தைப் பற்றி சொன்னால் ஏன் வீரம் கொப்பளிக்கவில்லை? என்று திரு.ராகவேந்திரா சாரை கேட்கிறீர்களே? நடிகர் திலகம் திரு.சிவாஜி கணேசன் அவர்களை அரசியலில் முட்டாள் என்று இங்கே ஒருவர் சொன்னாரே? அவரை நீங்கள் கண்டித்தீர்களா? எந்த ஒரு சிவாஜி ரசிகரும் திரு.சிவாஜி கணேசன் அவர்களை முட்டாள் என்று சொல்லமாட்டார். ஆனால், அப்படி சொன்னவரை கண்டித்த ஒரே நபர் திரு.ராகவேந்திரா அவர்கள். அப்போது நீங்கள் எங்கே போனீர்கள்? அப்போது உங்கள் வீரம் தலைதூக்கவில்லையா?

இன்னொருவர்... அவர்தான் சிவாஜி கணேசன் அவர்களை முட்டாள் என்று சொன்னவர். அவர் திரு.ராகவேந்திரா சாரைப் பார்த்து ‘துப்பில்லை’ என்கிறார். மக்கள் திலகம் திரியில் இருக்க வேண்டியவர் என்றும் அவரை கிண்டல் செய்கிறார்.

சிவாஜி ரசிகனாகவே பிறந்து, சிவாஜி ரசிகனாக வளர்ந்து, சிவாஜி ரசிகனாக வாழ்ந்து, அவருக்காக பெருந்தலைவர் காமராஜரிடமே விவாதித்து, சிவாஜி அவர்களுடன் நெருங்கிப் பழகி, அவருடன் ஏற்றத் தாழ்வுகளில் உடனிருந்து, தனி ஒரு மனிதனாக நடிகர் திலகம் டாட் காம் தொடங்கி, இந்த வயதிலும் 25வயது இளைஞன் போல உற்சாகம் குறையாமல் அவரது புகழ் பரப்பி, சிவாஜியை மூச்சாகக் கொண்டிருக்கும் திரு.ராகவேந்திரா சாரைப் பார்த்து ‘துப்பில்லை’ என்றெல்லாம் மிகக் கடுமையாக பேசுபவரை எப்படி இங்கே நண்பர்கள் அனுமதிக்கிறீர்கள்?

ராகவேந்திரா சாருக்காக இங்கே குரல் கொடுக்க யாருமே இல்லையா? அதற்காக, அப்படி கூறுபவருடன் சண்டையிடச் சொல்லவில்லை. அவரை அப்படி சொல்லாதீர்கள். மக்கள் திலகம் திரியில் இருக்க வேண்டியவர் என்று சொல்லாதீர்கள். என்று சொல்லக் கூடவா ஒருவரும் இல்லை? வருத்தப்படுகிறேன் நண்பர்களே.

இதைக் கூட நீலிக்கண்ணீர் என்று சிலர் சொல்லலாம். அதைப்பற்றி எங்களுக்கு கவலையில்லை. நாங்கள் ‘ரவி சாரை ரவிக்கை அணிந்து கொண்டு சரணாகதி அடைந்து விட்டார்’ என்று கூறியதை கண்டித்தோம். சில மாதங்களுக்கு முன் ராகவேந்திரா சாரை தரக் குறைவாக விமர்சித்தபோதும் கண்டித்தோம். நண்பர்களை விட்டுக் கொடுக்க மாட்டோம்.

இன்னொன்று, மாற்று முகாம் நண்பர்கள் என்னையே விமர்சித்தபோதுகூட நான் அதை நீக்கவில்லை என்று திரு.முரளி கூறியிருக்கிறார். நானும் அவரை விமர்சித்திருக்கிறேன். ஆனால், அவர் என்னை விமர்சித்த பிறகுதான் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். நானாக யாரையும் விமர்சித்ததில்லை. கடந்த வாரம் கூட அவர் என்னைப் பார்த்து அண்ட..... என்று கூறிய பிறகுதான் நான், பதிலுக்கு அவரை ஆகாச .... என்று கூறினேன்.

ராகவேந்திரா சார், உங்களுக்கு எங்கள் முழு ஆதரவு உண்டு. தொடர்ந்து உங்களை தாக்கினால் நாங்கள் ஒவ்வொருவராக வந்து பதிலளிப்போம்.

நண்பர்களே, ஒருவர் கூட பரிந்து பேசாமல் இருப்பதால் சிவாஜியையே தனது உயிர்மூச்சாக கொண்டிருக்கும் ராகவேந்திரா சாரின் மனம் என்ன பாடுபடும்? என்பதை சிந்தியுங்கள்.

நான் பலமுறை கூறியது போல, மீண்டும் அழைப்பு விடுக்கிறேன். ஒற்றுமையாக செயல்படுவோம். அதற்கு நடிகர் திலகம் திரு.சிவாஜி கணேசன் அவர்களின் பிறந்த நாள் ஒரு தொடக்கமாக அமையட்டும்.

நடிகர் திலகம் திரு.சிவாஜி கணேசன் அவர்களின் பிறந்த நாளில் மக்கள்திலகம் திரியின் சார்பில் நண்பர்களுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

sss
30th September 2015, 06:19 PM
பிறந்தது ஒரு முறை ... பிறவி எடுத்ததோ எத்தனை முறை ...
பார்க்க பார்க்க உத்வேகம் வரும் உன் முகம்
பகைமையும் பல மறந்து போகும் உன் வசம்
தேச ஒற்றுமை என்றுமே உன் மூச்சு
ஒண்ணா இருக்க சொல்லுமே உன் பேச்சு
பிறந்த நாளில் மட்டுமல்ல எல்லா நாளிலும்

http://i39.photobucket.com/albums/e153/balebale5/ssss_zpsnwn8hhpc.png

https://www.youtube.com/watch?v=smlQQAZHKpk

Harrietlgy
30th September 2015, 06:22 PM
Director S.P. Muthuraman write up in today's Tamil The hindu.

சினிமா எடுத்துப் பார் 28 - ‘சிவாஜிக்கு முன், சிவாஜிக்குப் பின்

http://tamil.thehindu.com/multimedia/dynamic/02566/sivaji_jaya_2566196g.jpg

http://tamil.thehindu.com/multimedia/dynamic/02566/sivaji_jaya_jpg1_2566195g.jpg


நான் பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்த நாட்களில் ‘பராசக்தி’ படம் பார்த்தப் பிறகுதான் சினிமா ஆசையே எனக்கு வந்தது. கலைஞர் அவர்களின் வசனமும், அண்ணன் சிவாஜிகணேசனின் நடிப்பும் அந்த வயதில் எனக்குள்ளே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன. அந்தத் தாக்கம்தான் என்னை மட்டுமல்ல; ஆயிரக்கணக்கான இளைஞர்களை சினிமாவில் பங்குபெற வைத்தது.

ஏவி.எம் நிறுவனமும், ஜே.ஆர் மூவிஸ் கம்பெனியும் இணைந்து ‘எங்க மாமா’ என்ற திரைப்படத்தை எடுக்க முடிவு செய்தார்கள். அந்தப் படத்தை என் குரு நாதர் ஏ.சி.திருலோகசந்தர் இயக்கினார். குருவுக்கு சிஷ்யன் நான். சிவாஜி அவர் கள்தான் ஹீரோவாக நடிக்கப் போகிறார் என்று கேள்விப்பட்டதும், நான் மகிழ்ச்சி யின் உச்சத்துக்கே போய்விட்டேன். படத்தில் நாயகி செல்வி ஜெயலலிதா அவர்கள்.

‘ஒரே கல்லில் இரண்டு மாங்காய்’ என்பது மாதிரி இரண்டு பெரிய நட்சத்திரங்கள் நடிக்கும் படத்தில் வேலை பார்க்கும் வாய்ப்பு எனக்கு அன்றைக்கு அமைந்தது. ‘எங்க மாமா’ படத்தில் 12 குழந்தைகள் நடித்திருப்பார்கள். படப்பிடிப்பில் அவர்கள் செய்த குறும்புத்தனத்தை நாங்கள் சமாளித்த கதை ஒரு பெரிய சவால்!

அந்தப் படத்துக்கு மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசை. கவியரசர் கண்ணதாசன் அனைத்து பாடல்களையும் எழுதியிருந்தார்கள். இசையும் பாடலும் இணைந்து இன்றும்கூட அந்தப் படத்தின் பாடல்கள் புகழ் பரப்பிக்கொண்டிருக்கின்றன. ஆஸ்டின் காரில் குழந்தைகளை அழைத்துக்கொண்டு சிவாஜி நகர்வலம் வருவதுபோல எடுக்கப்பட்ட

‘நான் தன்னந்தனிக் காட்டு ராஜா

என் தோட்டத்தில் எத்தனை ரோஜா’

என்ற பாட்டில் அந்த குழந்தை மலர்களை, தன்னைச் சுற்றி அமர வைத்துக்கொண்டு அப்படி ஒரு பாவனையோடு சிவாஜி அவர்கள் நடித்திருப்பார்கள். அதேபோல, பியானோ வாசித்துக்கொண்டே பாடும்

‘எல்லோரும் நலம் வாழ

நான் பாடுவேன்

நான் வாழ யார் பாடுவார்’

- என்ற பாட்டின் ஒவ்வொரு வரியிலும் ஜெயலலிதா அவர்களின் முகபாவனை மாறிக்கொண்டே இருக்கும். சிவாஜி பியானோ வாசிக்கிற நடிப்பும், அந்த ஸ்டைலும் அவரால் மட்டும்தான் அது முடியும்!

இன்றைக்கு மேலோட்டமாக யோசித் துப் பார்த்தால் கர்ணன், கட்டபொம்மன், பாரதி, வ.உ.சி போன்றவர்களை நினைக் கும்போது சிவாஜிதான் நமக்கு ஞாபகத்து வருவார். இவர்களைப் போல் சிவாஜி நடித்தார் என்று சொல்வதைவிட அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்தார் என்றுதான் சொல்ல வேண்டும். ‘கி.மு., கி.பி’ என்று சொல்வதைப் போல் நடிப்பை பொறுத்தவரை ‘சிவாஜிக்கு முன், சிவாஜிக்குப் பின்’ என்றுதான் சொல்ல வேண்டும்.

நாளை அக்டோபர் 1-ம் தேதி நடிப்புக்கு இலக்கணம் வகுத்த அண்ணன் நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் பிறந்தநாள். அவருக்கு இதய பூர்வமான என்அஞ்சலி.

அவருடைய மகன்கள் ராம்குமார், பிரபு மற்றும் ஹரி சண்முகம் ஆகியோர் சேர்ந்து அவரது பெயரில் ஒவ்வோர் ஆண்டும் சிறப்பாக விழா எடுத்து வருகிறார்கள். இந்த ஆண்டு நடைபெறும் நிகழ்ச்சியில் சிவாஜி பெயரில் எனக்கும், என்னோடு சேர்ந்த 5 கலைஞர்களுக்கும் விருது கொடுக்கிறார்கள். இதை எங்களுக்குக் கிடைத்த பெரும் பேறாக நினைக்கிறோம். சிவாஜி அவர்களின் மகன்களுக்கும், குடும்பத்தாருக்கும், ரசிகர்களுக்கும் சிவாஜி அவர்களை நினைத்துக்கொண்டு எங்களின் உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

செல்வி ஜெயலலிதா அவர்கள் நடிப்புத் திறமை மிக்கவர். வசனமாக இருந்தாலும், பாடலுக்கு நடனமாக இருந் தாலும் ஒரு தடவைதான் கேட்பார், பார்ப்பார். அதை அப்படியே உள்வாங்கிக் கொண்டு சிறப்பாக நடித்து முடிப்பார். அந்த சக்தி அவருக்கு இயல்யாக இருந்தது. நடிப்பில் அப்படி ஓர் ஈடுபாடு. படப்பிடிப்பில் பேசிக்கொண்டிருப்பது, அரட்டை அடிப்பது இதெல்லாம் அவரிடம் இருக்காது. ஷாட் முடிந்ததும் புத்தகம் படிப்பார். தான் உண்டு, தன் வேலை உண்டு என்று கடமை ஆற்றுவார்.

நான் இயக்குநராகி மூன்று, நான்கு படங்கள் இயக்கியிருந்த நேரம். விசி.குகநாதனும், கோவிந்தனும் இணைந்து ‘அன்புத் தங்கை’என்கிற படத்தை எடுக்க முடிவு செய்தார்கள். இந்தக் கதைக்கு செல்வி ஜெயலலிதா அவர்கள் சரியாக இருப்பார் என்று முடிவெடுத்து, நான் இயக்கலாம் என்று கூறினார்கள். அப்போது நான் புது இயக்குநர் பட்டியலில் இருந்தேன். ‘இந்தக் கதையை ஒரு சீனியர் இயக்குநர் எடுத்தால் நன்றாக இருக்கும் என்று செல்வி ஜெயலலிதா கூற வாய்ப்பு உள்ளது. அதனால் அவரிடமே கேட்டுவிட்டு முடிவு செய்யுங்கள்’ என்று கூறியிருந்தேன்.

செல்வி ஜெயலலிதா அவர்களிடம் வி.சி.குகநாதன் கதையை சொல்ல ‘‘கதை எனக்குப் பிடித்திருக்கிறது. யார் டைரக்டர்?’’ என்று கேட்டிருக்கிறார். “எஸ்பி.முத்துராமனை இயக்க சொல்லலாம் என்றிருக்கிறோம்’’ என்று கூறியிருக்கிறார்கள். உடனே செல்வி ஜெயலலிதா ‘‘அவரைத் தெரியுமே ஏ.சி.டி டைரக்*ஷனில் நான் நடித்த ‘எங்க மாமா’படத்தில் வேலை பார்த்திருக்கிறார். அவரே இயக்கட்டும்’’ என்று உடனே ஒப்புக்கொண்டார். அது எனக்கு அவர் தந்த அங்கீகாரம்.

‘அன்புத் தங்கை’ படப்பிடிப்பை ஆரம்பித்தோம். அதில் ஒரு பாடல் காட்சி. செல்வி ஜெயலலிதாவோடு ஒரு புத்தத் துறவி நடிக்க வேண்டும். யாரை நடிக்க வைப்பது? குழந்தை நட்சத்திரமாகவும் நடிக்க முடியாது. நாயகனாகவும் நடிக்க முடியாது. அப்படி ஒரு ரெண்டுங்கெட்டான் வயசு கமல்ஹாசனுக்கு. அந்த நேரம் நடன இயக்குநர் தங்கப்பன் மாஸ்டரிடம் உதவியாளராக அவர் பணிபுரிந்துகொண்டிருந்தார். எங்களுக்கு கமல்ஹாசன் நினைவு வந்தது. கமலை புத்தத் துறவியாக்கி செல்வி ஜெயலலிதாவோடு நடிக்க வைத்தோம். என் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த முதல் படம் அது.

இயக்குநர் திருலோகசந்தர் அவர்களிடம் 13 படங்களில் உதவி இயக்குநராக ஏவி.எம்மில் வேலை பார்த்தேன். தொடர்ந்து ஏவி.எம் நிறுவனத்துக்கு படம் இயக்கி வந்த திருலோகசந்தர் ஒருமுறை, ‘‘வெளியில் போய் படம் பண்ணலாமா?’’ என்று மெய்யப்ப செட்டியாரிடம் கேட்டார். ‘‘விரும்பியதை செய்யுங்கள்’’ என்று செட்டியாரும் கூறினார். ‘‘தங்கக் கூட்டுக்குள் இருந்த என்னை வெளி வானத்தில் சுதந்திரமாக பறக்க அனுமதித்தது தாய் பறவை’’ என்று அவர் ஒரு புத்தகத்தில் நன்றியுடன் குறிப்பிட்டிருந்தார்.

அந்த நேரத்தில் திருலோகசந்தர் அவர்கள், ‘‘நீங்களும் என்கூட வாங்க’’ என்று என்னை அழைத்தார். செட்டியார் அவர்கள் ‘‘முத்துராமன் இங்கேயே இருக்கட்டும்’’ என்று கூறிவிட்டார். வெளியில் படப்பிடிப்பு நடக்கும்போதெல்லாம், ஏசி.திருலோகசந்தர் ‘முத்துராமன்… முத்துராமன்’ என்றே பலமுறை அழைத்திருக்கிறார். என் நினைவு அவரை விட்டு போகவில்லை என்பதற்கு இதெல்லாம் உதாரணம் மட்டுமல்ல; அது எனக்குக் கிடைத்த பாராட்டு. என்னைப் பற்றி ஏசி.திருலோகசந்தர் குறிப்பிடும்போதும், ‘‘சகல பிரிவுகளிலும் தெளிவு. எல்லா விஷயங்களையும் தன் நகநுனியில் வைத்திப்பார். அபார ஞாபக சக்தி, தலைக்கனம் இல்லாதவர். எளிமையாக பழகக்கூடியவர் எந்தவித கிசுகிசுவுக்கும் ஆளாகாதவர். ஏவி.எம்மின் தூண். எனக்கு எல்லா வகையிலும் பெருந்துணையாக இருந்தவர். இன்றும் இருப்பவர்’’ என்று எனக்கு நற்சாட்சிப் பத்திரம் வழங்கியிருக்கிறார்.

நான் இயக்கும் எல்லா படங்களின் ஸ்க்ரிப்டையும் எனது குருநாதரின் கைகளில் கொடுத்து காலில் விழுந்து வணங்கி ஆசீர்வாதம் பெற்ற பிறகே, என் படங்களின் படப்பிடிப்பைத் தொடங்குவேன்.

அண்ணன் சிவாஜியை வைத்து நானே இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அது எனக்கு எவ்வளவு மகிழ்ச்சியை தந்திருக்கும்..

Russellxor
30th September 2015, 07:52 PM
Courtesy:Facebook

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1443620965742_zpslm5v9jrq.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1443620965742_zpslm5v9jrq.jpg.html)

Russellxor
30th September 2015, 07:54 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1443620974209_zpsgcwssply.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1443620974209_zpsgcwssply.jpg.html)

Russellxor
30th September 2015, 07:57 PM
நடிகர்திலகம் ஒட்டப்பட்ட.,பைண்ட் செய்யப்பட்ட புத்தகங்கள் கூட எந்த சேதாரமும் ஏற்படக்கூடாது என்று அவற்றை பொக்கிஷம் போல் பாதுகாத்து வரும் ரசிகர்கள் எத்தனையோ பேர் இன்றும் உள்ளனர்.ஒரு உதாரணம் இது.

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1443620985547_zpsnh8kexce.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1443620985547_zpsnh8kexce.jpg.html)

Russellxor
30th September 2015, 08:02 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1443621004971_zpsim4itbv1.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1443621004971_zpsim4itbv1.jpg.html)

Russellxor
30th September 2015, 08:03 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1443621008768_zpsx9ex9hzz.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1443621008768_zpsx9ex9hzz.jpg.html)

Russellxor
30th September 2015, 08:04 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1443621012754_zpssajejcwc.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1443621012754_zpssajejcwc.jpg.html)

Russellxor
30th September 2015, 08:05 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1443621016508_zpsiot8pt3x.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1443621016508_zpsiot8pt3x.jpg.html)

Russellbpw
30th September 2015, 09:08 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zpsigtbeemu.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zpsigtbeemu.jpg.html)

joe
30th September 2015, 09:10 PM
பாஸ்கர் திருச்சி அவர்களே!
நீங்க திருச்சியிலிருந்து நாஞ்சில் வந்து பணியாற்றியிருக்கிறீர்கள் ..நான் நாஞ்சிலிலிருந்து திருச்சிக்கு வந்து படித்திருக்கிறேன் .. மாரிஸ் தியேட்டர் எங்கள் மதில் சுவர் பக்கம் தான் :)

வார இறுதியில் என் நண்பர்கள் சிப்பிக்கு சிறகடிக்கும் போது ஒரே ஒருவன் நான் மட்டும் பிரபாத் , பேலஸ் , ஜீபிடர் ,வெலிங்டன் ,ராக்சி என நடிகர் திலகத்தின் படங்கள் மறு வெளியீடு காணும் இடங்களுக்கு சிறகடிப்பேன் .. அப்போது உங்களை (மாரீஸ் குரூப்) அறிந்திருந்தால் உறவாடியிருக்கலாம் .

joe
30th September 2015, 10:10 PM
முத்தமிழின் மூன்றாம் தமிழுக்கு முதல்வன் அவன்! மறந்தால் தானே உன்னை நினைப்பதற்கு !


4493

vasudevan31355
30th September 2015, 10:43 PM
கலையுலகின் பிதாமகருக்கு பிறந்த நாள்.

மூச்சுக் காற்றும் உன் பெயரையே முணுமுணுக்கும்.

மூன்றெழுத்து மந்திரமே! அன்புக்கு அர்த்தமே!
முதலும் முடிவும் இல்லாத பரம்பொருளே!

நீ பிறந்த இந்த நன்னாளில் நின் பாதம் தொட்டு வணங்கி தொழுகிறேன்.

உன்னைத் தவிர வேறு தெய்வம் உண்டோ எனக்கு!

http://www.iluvcinema.in/tamil/wp-content/gallery/sivaji-ganesan-rare-photos/Sivaji-Ganesan-Rare-Photos-34.jpg

Russellxor
30th September 2015, 10:51 PM
தினபூமி இதழில்வெளியான கட்டுரை

3pages
Page no:1

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1443620997156_zps2oqw9py6.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1443620997156_zps2oqw9py6.jpg.html)

Russellxor
30th September 2015, 10:52 PM
Page2
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1443620993197_zpsxlnuhfv4.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1443620993197_zpsxlnuhfv4.jpg.html)

Russellxor
30th September 2015, 10:53 PM
Page3
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1443620989677_zpsfsnfpprb.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1443620989677_zpsfsnfpprb.jpg.html)
End

RAGHAVENDRA
30th September 2015, 10:55 PM
வாசு சார்
அருமையான நிழற்படம். இதைப் பார்த்தவுடன் எனக்கு மனதில் ஒரு எண்ணம் தோன்றுகிறது. 87 ஆண்டுகளை நிறைவு செய்து அதனை உணர்த்தும் விதமாக 87 நிழற்படங்களைப் பகிர்ந்து கொள்வோமே. எந்த அளவிற்கு முடியுமோ அந்த அளவிற்கு எல்லோருமே பகிர்ந்து கொள்ளலாம்.

தொடக்கமாக, திரு கௌஷிகன் அவர்களின் உயிரோட்டமான எண்ணியல் ஓவியம்.

https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/hphotos-xaf1/v/t1.0-9/s720x720/12032282_10205398960075522_6010742008865016567_n.j pg?oh=020901375616079fb494e914f06ff584&oe=56A8DB56

Russellxor
30th September 2015, 10:56 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1443621001193_zpsg5ftb1fz.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1443621001193_zpsg5ftb1fz.jpg.html)

RAGHAVENDRA
30th September 2015, 10:56 PM
2.

https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/hphotos-xaf1/v/t1.0-9/11138070_986326991417973_852416687887541368_n.jpg? oh=0e72cc4668ea24be42d996dfac0cfe8a&oe=56A0E012

Russellxor
30th September 2015, 11:02 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1443620970237_zpslzs8ryz4.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1443620970237_zpslzs8ryz4.jpg.html)

siqutacelufuw
30th September 2015, 11:02 PM
http://i59.tinypic.com/k20mis.jpg

அன்புள்ளம் கொண்ட நடிகர் திலகம் திரி நண்பர்களுக்கு, முதலில் நடிகர் திலகம் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

சமீப காலமாக நடிகர் திலகம் திரியினில், மறைதிரு. சிவாஜி கணேசன் அவர்களின் அரசியல் ஈடுபாடு பற்றி சில சர்ச்சைகளும், வாதங்களும் நடைபெற்று வருகின்றன. என்னைப் பொருத்தவரை இந்த வாதங்கள் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று விரும்புகிறவன். இந்த சர்ச்சைகளை மேலும் வளர்க்க்காமல், ஊக்குவிக்கமால் இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.

இருப்பினும், இந்த அரசியல் விவாதங்களில், என்னுடைய பெயரும் இடம் பெற்றிருப்பதால், ஒரு தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். என்னைப்பற்றி முழுவதும் அறிந்த அன்பு சகோதரர் திரு. ரவி கிரண் சூரியா அவர்கள், நடிகர் திலகம் அவர்களின் தமிழர் முன்னேற்ற முன்னணி வெற்றிக்காக எந்த அளவு பாடுபட்டேன் என்று எழுதியதற்கு பதிலுரையாக, சகோதரர் திரு. திருச்சி பாஸ்கர் அவர்கள், " மாற்று திரி நண்பர் செலவு செய்தால் என்ன செலவு செய்யா விட்டால் என்ன, அதைப்பற்றி கவலையில்லை " என்ற தொனியில், விமர்சனம் செய்துள்ளார்.


நான் பணிபுரிந்த, மணலியில் உள்ள, சென்னை எண்ணெய் சுத்திகரிப்பாலை நிறுவனத்தில் ENCASHMENT OF EARNED LEAVE FACILITY இருந்தும், பல நாட்கள் தொடர்ந்து ஈட்டிய விடுப்பு (EARNED LEAVE) எடுத்துக்கொண்டு, உறக்கத்தை துறந்து, BONUS, INCENTIVE, FESTIVAL ADVANCE, LTA போன்றவைகள் மூலம் பெற்ற என் சொந்த பணத்தை அதிகமாக செலவழித்தது. எங்கள் புரட்சித்தலைவரின் அருமை மனைவி அன்னை ஜானகி அணியின் வேட்பாளருக்கல்ல ! இரட்டைபுறா சின்னத்துக்கும் அல்ல. நடிகர் திலகம் கட்சியான தமிழர் முன்னேற்ற முன்னணி சார்பாக ஏணி சின்னத்தில் போட்டியிட்ட வேட்பாளர் திரு. கே. வி. பி. பூமிநாதன் அவர்களுக்காக !

இதே போன்று, சிவாஜி ரசிகர்கள் அன்னை ஜானகி அணி வேட்பாளர்களுக்கு செலவு செய்திருந்தால் எனக்கென்ன ? என்று நான் திருப்பி கேட்டால், அது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கண்ட கூட்டணியின் தர்மத்துக்கு விரோதம் ஆகாதா ? இப்படி கேட்கும் ரசிகர்களை வைத்துக் கொண்டுதான் நடிகர் திலகமும் தேர்தலை சந்தித்துள்ளார். பின் எப்படி வெற்றி எதிர் பார்க்க முடியும் ?

காங்கிரஸ் கட்சியில் உரிய அங்கீகாரம் கிடைக்காமலிருந்த காலத்தில் கூட,, கருவேப்பிலை மாதிரி தன்னை பயன்படுத்தி கொண்ட காலத்தில் கூட, சகிப்பு தன்மையுடன் இருந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள், அன்னை ஜானகி அவர்களுக்கு சோதனை ஏற்பட்ட காலத்தில், அந்த காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி, அவருக்கு உறுதுணையாக உதவ முன் வந்த செயலினால் என் போன்ற மக்கள் திலகத்தின் தீவிர பக்தர்கள் மட்டுமல்லாது, பொதுவான அரசியல் நோக்கர்களையும், பார்வையாளர்களையும் கவர்ந்தது நிதர்சனமான உண்மை, அவரின் இந்த செயலினால் அவர் உயர்ந்துதான் நின்றார்.


அரசியலில் வெற்றி தோல்விகள் சகஜம். நடிகர் திலகம் அவர்களும், அன்னை ஜானகி அவர்களும் முதன் முறையாக சட்டமன்ற பொது தேர்தலை சந்தித்து வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள். 1957ல் வெற்றி பெற்ற எங்கள் இதய தெய்வம் பேரறிஞர் அண்ணா அவர்கள் 1962ல் தோற்க வில்லையா ? 1962ல் வெற்றி பெற்ற மறைதிரு. காமராஜர் 1967ல் தோற்க வில்லையா ? இத்தனைக்கும் இவர்கள் ஏற்கனவே தேர்தலை சந்தித்து வெற்றி பெற்றவர்கள். அதனால் அவர்கள் அரசியல் ஈடுபாட்டை விமர்சனம் செய்ய முடியுமா ? உடனே, அவர்களுக்கு அரசியல்தான் முழு நேர தொழில் என்று நினைப்பது எனக்கு புரிகிறது. இருந்தாலும், தமிழகத்தில் கலைவாணர் முதற்கொண்டு இன்றைய நடிகர் விஜயகாந்த் வரை நடிகர்களின் அரசியல் ஈடுபாட்டினை மக்கள் ஒப்புக்கொண்டார்கள் என்றே கூற வேண்டும். இல்லையெனில், 1962;ல் இலட்சிய நடிகர் எஸ். எஸ். ராஜேந்திரன் அவர்கள் வெற்றி கண்டிருப்பாரா ?

ஆந்திர மாநிலத்தில் என்.டி. ஆர். அவர்கள் கட்சி ஆரம்பித்து குறுகிய காலத்தில் வெற்றி பெற வில்லையா என்று ஒரு விதண்டா வாத ஒப்பீடு ! மறைதிரு. என்.டி. ஆர். அவர்கள் கட்சி ஆரம்பித்து, தேர்தலை சந்தித்த போது ஆந்திர மாநிலத்தில் இருந்த சூழ்நிலை - தினம் ஒரு முதல் மந்திரியை (அஞ்சையா முதற் கொண்டு சென்னா ரெட்டி வரை) டெல்லி தலைமை மாற்றியதாலும், நிரவாகத்திறமை குன்றியதாலும், காங்கிரஸ் கட்சி முற்றிலும் செல்வாக்கிழந்திருந்தது. மேலும், அபோது ஆந்திர மாநிலத்தில் பலம் வாய்ந்த எதிர் கட்சி இல்லாமல் போனது தான். இந்த சாதகமான சூழ்நிலை நிலவிய போதுதான் மறைதிரு. என்.டி. ஆர். அவர்கள் வெற்றி பெற முடிந்தது. ஆனால், அவரும், அடுத்து வந்த சட்டமன்ற தேர்தலில் தோற்றுப் போனார். ஆனால், தமிழகத்தில், நான்கு முனை போட்டி இருந்தது. பலம் வாய்ந்த கட்சிகள் இருந்தன.

பொற்கால ஆட்சி தந்த எங்கள் பொன்மனச்செம்மல் அவர்கள், காலமாவதற்கு சில நாட்கள் முன்பு, அவருக்கு துரோகம் இழைத்தவர்களை அடையாளம் கண்டு, நடிகர் திலகம் சிவாஜி கணேசனை அழைத்து, " தம்பி உனக்கு ஒரு பெரிய பொறுப்பினை வழங்கப் போகிறேன்" என்று கூறியதாக, சில நம்பத்தகுந்த வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு வேளை அப்படி நடந்திருந்தால், தமிழக அரசியலில் நடிகர் திலகம் அவர்கள் பிரகாசித்திருப்பார்.

எங்கள் மக்கள் திலகம் 1972ல் தி. மு. க. வை விட்டு நீக்கப்பட்ட பின்பு, என் போன்ற லட்சக்கணக்கான ரசிகர்களின் நிர்ப்பந்தத்தால் புதிய கட்சி ஆரம்பித்தார். அதற்கு பிறகு, அவர் என்ன சொல்கிறாரோ அதுதான் எங்கள் வேத வாக்கு. அவர் 1980ல் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பினை இழந்த போதும் ரசிகர்கள் அனைவரும் அவரை விமர்சனம் செய்ததில்லை. சில பதவி சுகம் கண்ட அரசியல் வாதிகளான துரோகிகள் மட்டுமே விலகினர். எந்த ஒரு எம். ஜி. ஆர். ரசிகனும் அவரை விட்டு விலக வில்லை. இன்னும், சொல்லப்போனால், முன்பை விட அதி தீவிர விசுவாசிகளாக மாறினர். இதையெல்லாம், எதற்கு சொல்கிறேன் என்றால், தலைவர் ஒரு முடிவை எடுத்து விட்டால் அதனை உறுதியாக பின்பற்றுவன்தான் உண்மையான தொண்டன். அதை விடுத்து, இறந்த பின்பு, நடிகர் திலகத்தின் செயல்பாடுகளை விமர்சிப்பவன் உண்மையான சிவாஜி ரசிகனாக இருக்க மாட்டான்.

அவரை பற்றிய மரியாதைக்குறைவான விமர்சனம் செய்வதற்கு (அதுவும் நடிகர் திலகம் திரியினிலேயே) , சிவாஜி ரசிகன் என்ற போர்வை தேவை தானா ? அப்படி தாங்கள் விமர்சிப்பதை மறைப்பதற்காக, நாங்கள் மதிப்பும் மரியாதையும் கொண்டிருக்கும் மறைதிரு. சிவாஜி கணேசன் அவர்களை எதோ நாங்கள் கடுமையாக விமர்சிப்பது போல ஒரு போலித்தோற்றத்தை உருவாக்குவது சரிதானா ? நீங்கள் நடிகர் திலகத்தை குற்றம் சாட்டும் அளவுக்கு கூட நாங்கள் விமர்சனம் செய்ததில்லை. அதுவும், நீங்கள் மக்கள் திலகத்தை விமர்சிக்கும் போதுதான் சில உணர்ச்சிகரமான, ஆக்ரோஷமான பதில் கூற நேர்கிறது.

திரு. ராகவேந்திரா மற்றும் திரு. ரவி கிரண் சூரியா அவர்கள் நட்புணர்வுடன் இருப்பது பிடிக்க வில்லை போல் தெரிகிறது. இரு திரிகளுக்குள்ளும், சுமுகமான உறவு நிலவ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களில் நானும் ஒருவன்.

நடிகர் திலகத்தை உண்மையிலேயே நேசிக்கும் அவரது ரசிகர்களே ! சற்று சிந்திப்பீர் !

Russellxor
30th September 2015, 11:02 PM
Delete

Russellxor
30th September 2015, 11:03 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1443620981847_zpsywgibor4.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1443620981847_zpsywgibor4.jpg.html)

Russellxor
30th September 2015, 11:04 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1443621550419_zps3jvzcjfu.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1443621550419_zps3jvzcjfu.jpg.html)

Russellxor
30th September 2015, 11:05 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1443621557495_zpsdnbfpfvl.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1443621557495_zpsdnbfpfvl.jpg.html)

Russellxor
30th September 2015, 11:06 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1443621883774_zpsfj4z0ixr.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1443621883774_zpsfj4z0ixr.jpg.html)

Russellxor
30th September 2015, 11:07 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1443621892538_zpssz9ec1d5.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1443621892538_zpssz9ec1d5.jpg.html)

sss
30th September 2015, 11:10 PM
Muktha Films Produced lot of movies with Nadigar thilagam:

Even few months before his last days.. Muktha Sundar told him the story of " Nick of the Time" .story adapted to Nadigar thilagam ".An old man brings his American grandson to show to his bedridden wife and while landing in india .. how he gets into the clutch of Terrorists for their master plan to kill the president of a foreign country"

He was planning his role walking style... but could not go forward ...as his health was not fit enough to take such characters. emotional and lot of tensions..

an unfulfilled wishes of Sundar and Muktha Films.. Kannada Famous Director Sunil kumar Desai Did the same in Kannada with Sudeep and Ramesh Arvindh

https://www.facebook.com/photo.php?fbid=10204966271653301&set=a.1204549910681.2029792.1136628677&type=3
நன்றி : https://www.facebook.com/muktha.ravi?fref=nf
திரு முக்தா ரவி முக நூல்

RAGHAVENDRA
1st October 2015, 12:19 AM
https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/hphotos-xfl1/v/t1.0-9/12046744_771541956289636_5377076757806347671_n.jpg ?oh=00b351a05ba2d0d61cb3c26b1d40a78e&oe=5696B105

RAGHAVENDRA
1st October 2015, 12:19 AM
https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/12039683_771542119622953_3121451922004705607_n.jpg ?oh=0180d746706c9e010a84d6c3f620e61c&oe=568A8B6E

RAGHAVENDRA
1st October 2015, 12:20 AM
https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/hphotos-xfp1/v/t1.0-9/11951351_771542232956275_6067291288100329799_n.jpg ?oh=3dfeeaefd477bd03e36b7f1fc86aae3b&oe=56AB8440

RAGHAVENDRA
1st October 2015, 12:20 AM
https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/hphotos-xpa1/v/l/t1.0-9/12096011_771542339622931_1526754443520766461_n.jpg ?oh=170520bce7d8c0a7a52b3e6ce5de6569&oe=56A3EED0

RAGHAVENDRA
1st October 2015, 12:21 AM
https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/hphotos-xpt1/v/t1.0-9/12075045_771542469622918_966599389099885603_n.jpg? oh=080584ef5238ed2550cbfdb2b9468191&oe=568D3845

RAGHAVENDRA
1st October 2015, 12:28 AM
https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/hphotos-xtf1/v/t1.0-9/12038034_159967157682445_7189301799525681214_n.jpg ?oh=7e170b5111a41ea7d9a6bed89bde651e&oe=56A7E74C

Russellsmd
1st October 2015, 12:31 AM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/Solid20color20background20texture_zpsaaddv2j1.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/Solid20color20background20texture_zpsaaddv2j1.jpg. html)


வலி தந்து நிகழ்கின்ற
சராசரி பிறப்பல்ல..

நம் வலி தீர்க்கவே
நிகழ்ந்த பிறப்பிது.

எங்கள் கடவுளின்
அவதாரத் திருநாளை
எல்லோரும் கொண்டாடுவோம்.

Watch "Ellorum Kondaaduvom" on YouTube - https://youtu.be/Z5t4k1ue7Qs

Sent from my GT-S6312 using Tapatalk

Russellsmd
1st October 2015, 12:44 AM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/Solid20color20background20texture_2015092700262498 6_zpshbq32fii.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/Solid20color20background20texture_2015092700262498 6_zpshbq32fii.jpg.html)

Sent from my GT-S6312 using Tapatalk

Subramaniam Ramajayam
1st October 2015, 04:11 AM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/Solid20color20background20texture_2015092700262498 6_zpshbq32fii.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/Solid20color20background20texture_2015092700262498 6_zpshbq32fii.jpg.html)

Sent from my GT-S6312 using Tapatalk

Let us all celebrate our THALAIVAR BIRTHDAY AND SEEK HIS BLESSINGS.
ENDERUNDUM UN NINAIVUDAN

KCSHEKAR
1st October 2015, 05:00 AM
கலைத்தாயின் அருந்தவப்புதல்வன், தமிழகக் கலையின் அடையாளம், நடிகர்திலகம் சிவாஜி அவர்களின் 88வது பிறந்தநாளில் (01-10-2015), அவர் புகழ் போற்றி, தமிழனின் பாரம்பரியத்தை மீட்டெடுக்கப் பாடுபடுவோம்.

Gopal.s
1st October 2015, 05:37 AM
மனக் கோயிலில் வீற்ற இறைகளுக்கு நிஜகோயிலும்

கண்டன மதங்கள் தமிழ்மதம் தலைநிமிர ஒரேஇறை

பணிக்கான தமிழ்மன கோயிலின் கொற்றவனுக்கு

மணி கோ யிலில் வீற்றிருக்க காலம் வந்ததே கண்டதே

பெருமிதத்துடன் தொழ தமிழனுக்கு தமிழ்க் கோட்டம்

இருதிசைகளில் தொழுகை அன்னையில்ல திசையொ ன்று

ஆட்சியன்னை தந்த மணிக் கோயில் திசையின்று

மாட்சிமைமிக்க மகாசிவனுக்கும் ராஜராஜனே கண்டான்

கோட்டம் திருவிளையாடிய சிவனுக்கோ தமிழ் அய்யன்

தந்தருளிய சிலையொன்று அன்னையின் மண்டபமொன்று

அந்தவகையில் ஆட்சியாளர் கடன் தீர்த் தனர் தமிழர்க்கு

திகதியில் காணும் திருநாள் தித்திப்பல்ல உவப்பல்ல

ஆகமக் கடவுள் போல நட்சத்திர,திதிகளில் காணும் திருநாளே

நல்மரபாம் நம்மிறைகளுக்கு நடிப்பின் கலையிறைக்கும் காண்போம்

வெல்வது தமிழேயென தரணி காண செல்வோமினி தமிழ்மண்டபம்

இத்திருநாள் குடும்ப கொண்டாட்டமல்ல மக்கள் திருநாள்

முத்தமிழும் முத்தமிடும் முதற் திருநாள் முதற் தமிழனுக்கு

மாற்றோர் பண்பாள ர்களின் சிற்றவைக்கு பிரதியாக

போற்றுவோர் போற்றும் மறத்தமிழனின் பேரவை

உண்டு கொழுக்காமல் உண்ணாமல் வென்று

கண்ட மண்டபம் கண்ட கண்ணிமைக்காத சந்திரனுக்கு

என்றுமே வென்றுநிற்கும் அதிசய எழுத்தால் அர்ச்சித்த

மன்றமே வியந்து போற்றும் கோபாலனின் தலைவணக்கம்.

RAGHAVENDRA
1st October 2015, 06:09 AM
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/hphotos-xpa1/v/t1.0-9/12074953_986296951420977_7762113499645889495_n.jpg ?oh=aa0eae031f4899180ab7ab05bf536dfb&oe=56A22F0A

நண்பர்களே, கலை, அரசியல், பொது வாழ்வு, இல்லறம் என அனைத்திலுமே அப்பழுக்கற்ற, தூய்மையான, நேர்மையான, வெளிப்படையான வாழ்க்கையினை வாழ்ந்து காட்டி, ஒவ்வொருவருக்கும் முன்னுதாரணமாகத் திகழ்ந்து தலைவன் என்கிற சொல்லுக்கும் உண்மையான விளக்கமளித்து, தியாகம், பண்பு இவற்றின் உறைவிடமாக விளங்கும் மக்கள் தலைவன் நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் அனைத்து நற்பண்புகளையும் பரப்பி அவருடைய மேற்கண்ட அத்தனை சிறப்புகளையும் எதிர்காலத்தலைமுறைகளுக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய கடமை ஒவ்வொரு சிவாஜி ரசிகனுக்கும் உள்ளது. அதை நிறைவேற்ற நமக்கு உந்து சக்தியாக விளங்கப் போவது இந்த உறுதிமொழி. இதை நாம் தாரக மந்திரமாக எண்ணி மக்கள் தலைவரின் பாதையில் பயணிப்போம் என்பதற்கான உத்தரவாதமாகக் கூறி சபதமேற்போம்.

RAGHAVENDRA
1st October 2015, 06:16 AM
அன்பு நண்பர் கலைவேந்தன்
தங்களுடைய அன்பிற்கும் ஆதரவான வார்த்தைகளுக்கும் உளமார்ந்த நன்றி. என்னைப் பொறுத்தவரையில் மக்கள் தலைவன் சிவாஜியை ரசிகனாக மட்டுமல்லாமல் ஒரு தொண்டனாகவும் தன்னை பாவித்துக்கொண்டு அவருடைய பாதையில் பயணிக்கும் ஒவ்வொருவரையும் என் அன்பு சகோதரனாகத் தான் போற்றுகிறேன். அந்த வகையில் இங்கு ஒவ்வொருவரும் அப்படியே. நடந்ததெல்லாம் மறந்திருப்போம், நடப்பதையே நினைத்திருப்போம் என்ற வரிகளுக்கேற்ப, இந்நாளில் தொடங்கி இனி வரும் காலங்களில் அவருடைய புகழைப் பாடுவதில் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்பதே என் வேண்டுகோள். இதற்கெனத் தனியாக உறுதிமொழியும் உருவாக்கப்பட்டுள்ளது.

தங்களுக்கும் மற்றும் அனைத்து எம்.ஜி.ஆர். அவர்களின் ரசிக சகோதரர்களுக்கும் என் உளமார்ந்த நன்றி.

RAGHAVENDRA
1st October 2015, 06:28 AM
அன்பு நண்பர் பேராசிரியர் செல்வகுமார்,
தங்களுடைய ஆதரவான அன்பான பதிவிற்கு என் உளமார்ந்த நன்றி. தாங்கள் தங்களுடைய அனைத்து அலுவலக சலுகைகளையும் புறந்தள்ளி, தங்களுடைய சொந்த செலவில் த.மு.மு. விற்காகப் பணியாற்றியது உளமார்ந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. தாங்கள் மட்டுமல்ல தங்களைப் போன்ற பல எம்.ஜி.ஆர். ரசிகர்கள் த.மு.மு. விற்காக உழைத்ததை நாங்கள் என்றும் மறக்க மாட்டோம். அதே போல ஜானகி அம்மையாரின் அணி சார்பாக போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களுக்கும் மக்கள் தலைவன் சிவாஜியின் தலைமையில் பல்லாயிரக்கணக்கான சிவாஜி ரசிகர்கள் தங்களுடைய சொந்த செலவில் உளமார்ந்த உழைப்பினை அளித்துப்பணியாற்றியதையும் தாங்கள் அறிவீர்கள். ஒரு சிலர் கேள்வி கேட்பதை நாம் புறந்தள்ளுவோம்.

இன்று நடிகர் திலகத்தின் பிறந்த நாளையொட்டி அன்னை இல்லம் விழாக்கோலம் பூண்டிருக்கும். ஏராளமான ரசிகர்கள் நடிகர் திலகம் வாழும் போதும் சரி, அவர் பூவுடலால் இவ்வுலகை விட்டுச் சென்று 14 ஆண்டுகளாகியும் இன்றும் சரி, அவர் அங்கு இருப்பதாகத் தான் உணர்கிறார்கள். இதை அனைவரும் அறிவர்.

ஆனால் பலர் அறியாத ஒன்று, இதே திருவிழாக் கோலத்தை அன்னை இல்லம் ஜானகி அம்மையாருக்காக நடிகர் திலகம் காங்கிரஸை விட்டு விலகி வந்த மறுநாள் தொடங்கி தொடர்ந்து தேர்தல் வரையில் நீடித்தது என்பதை. நான் பலமுறை முன்பே இங்கு பகிர்ந்து கொண்டுள்ளேன். நடிகர் திலகத்தின் வீட்டருகில் சாலையெங்கும் லாரிகள் அணிவகுத்து நிற்கும், பல்வேறு வயதையொட்டிய ஆண்களும் பெண்களும் லாரியிலிருந்து இறங்கி நேராக அன்னை இல்லத்தில் நுழைந்து மக்கள் தலைவர் சிவாஜியின் காலடியில் விழுந்து உணர்ச்சி வசத்தோடு நன்றி கூறி கண்ணீர் விட்டு அழுததைக் கண்ணால் பார்த்தவன் நான். எத்தனையோ எம்.ஜி.ஆர். ரசிகர்கள் என்னிடமே வந்து அவரைப் பற்றி தழுதழுத்தவாறு பாராட்டியதைக் காது குளிரக் கேட்டவன். அப்போது தொடங்கிய இறுமாப்பு இன்னும் பல ஜென்மங்களுக்குத் தொடரும். புராணங்களிலும் கதைகளிலும் படித்த நட்பின் சிறப்பை அன்று நடிகர் திலகம் இந்த 20ம் நூற்றாண்டில் நிரூபித்துக் காட்டினார். கோப்பெருஞ்சோழன்-பிசிராந்தையர் உள்பட பல நட்பின் சிறப்பைப் படித்த நாம் அதை நடிகர் திலகம்-எம்.ஜி.ஆர். அவர்களிடம் கண்டோம். எம்.ஜி.ஆர். அவர்கள் நடிகர் திலகத்திடம் ஒப்படைக்க இருந்த பெரும் பொறுப்பை நடிகர் திலகம் கண்ணியமாக மறுத்து அதை அவரிடம் எடுத்துரைத்து, அவருக்குப் பிறகும் தன் முழு ஆதரவை அவருடைய வேண்டுகோளுக்கேற்ப நல்குவதாக உறுதியளித்தார். இதை அன்றைய எம்.ஜி.ஆர். ரசிகர்கள் பலரும் அறிவர்.

அந்த அடிப்படையில் இந்திய அரசியல் வரலாற்றில் தியாகத்தின் அடையாளமாக வாழ்ந்து காட்டிய நடிகர் திலகத்தின் பிறந்த நாளில் அவருடைய ரசிகர்களுக்கு உளமார்ந்த வாழ்த்துக்களை அளித்த தங்களுக்கு என் மனப்பூர்வமான நன்றியைக் கூறிக்கொள்கிறேன்.

அன்புடன்
ராகவேந்திரன்

RAGHAVENDRA
1st October 2015, 06:48 AM
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/hphotos-xtp1/v/t1.0-9/12049458_986547328062606_9093127397594084851_n.jpg ?oh=a5c1abec3194078bdf5f0f0a6c81da67&oe=56A6CE2F

RAGHAVENDRA
1st October 2015, 06:50 AM
அன்பு மிக்க பம்மலார்
தங்களுடைய இரு புத்தகங்களையும் விரைவில் எதிர்பார்க்கிறோம்.
அதுவும் புகழ்மாலை 2ல் மேலே காணப்படும் நிழற்படம் அபூர்வமானது. பத்திரிகைகளில் மட்டுமே வெளியாகியிருந்த இந்நிழற்படம் இதுவரையில் இவ்வளவு தெளிவாக நான் பார்த்ததில்லை. இதற்காகத் தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுக்கள்.

Russelldvt
1st October 2015, 06:56 AM
எம்ஜியார் பக்தர்கள் சார்பில் நடிகர் திலகதிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

http://i60.tinypic.com/107kf81.jpg

RAGHAVENDRA
1st October 2015, 08:13 AM
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/hphotos-xpa1/v/t1.0-9/12027621_771657372944761_4867628013533835963_n.jpg ?oh=fb1c06a9737a5211bc13b4b5130465d9&oe=5692B7D7

RAGHAVENDRA
1st October 2015, 08:13 AM
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/hphotos-xtf1/v/l/t1.0-9/12049320_771657496278082_8477994560442420931_n.jpg ?oh=6a54d4656ccac36191c5c25137ff8d45&oe=56A7AB5D

RAGHAVENDRA
1st October 2015, 08:14 AM
8.

https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/hphotos-xal1/v/t1.0-9/12065724_771657629611402_2041701001804260060_n.jpg ?oh=60dde53462d58d50607d641df09024c0&oe=568E235B

RAGHAVENDRA
1st October 2015, 08:14 AM
9.

https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/hphotos-xpt1/v/t1.0-9/12088434_771657692944729_2520426233451891002_n.jpg ?oh=a6d2a84ff2db50714dffcb3921e7d0df&oe=565D28B6

RAGHAVENDRA
1st October 2015, 08:15 AM
10.

https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/hphotos-xpt1/v/t1.0-9/12038503_771657799611385_2968155892028324621_n.jpg ?oh=114d8689a637178d8f0e2eafdc9507f6&oe=56884F48

RAGHAVENDRA
1st October 2015, 08:16 AM
11.

https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/12038132_771657952944703_3778279146260277198_n.jpg ?oh=32350fca24f515cf18c18aac7b20cc7d&oe=56A5BC36

RAGHAVENDRA
1st October 2015, 08:16 AM
12.

https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/hphotos-xla1/v/t1.0-9/12046569_771658062944692_2188400073714315647_n.jpg ?oh=e61caae57b16d6d0c2ddd331b8831c65&oe=569C2C22

RAGHAVENDRA
1st October 2015, 08:17 AM
13.

https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/hphotos-xap1/v/t1.0-9/11826009_771658262944672_1187654759263829712_n.jpg ?oh=b75a54bd4e8e503eff35a838454c722a&oe=56AB1E62

RAGHAVENDRA
1st October 2015, 08:17 AM
14.

https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/12039396_771658332944665_5696318302607085105_n.jpg ?oh=0cb28db192eb13d7e3bcc891b67466fa&oe=568D7449

RAGHAVENDRA
1st October 2015, 08:24 AM
15.

https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/hphotos-xta1/v/t1.0-9/12088235_771658449611320_7968068142951101131_n.jpg ?oh=7d950e43c2ae7a2a1e2285071c6853b0&oe=56AAAB2A

Richardsof
1st October 2015, 08:36 AM
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் பிறந்த நாள் இந்த இனிய நாளில் அவருடைய நினைவலைகளை , நட்பு ரீதியான நிகழ்வுகளை எண்ணி மகிழ்வோம் . அனைவருக்கும் அன்பு வாழ்த்துக்கள் .

Russellbpw
1st October 2015, 08:38 AM
நடிகர் திலகம் 87வது பிறந்த தினமான இந்த சுபதினத்தில், இப்பொழுது நில உச்சவரம்பு பற்றிய செய்திகள் பத்திரிகையில் வந்த வண்ணம் உள்ளன.

நில உச்சவரம்பு என்பது தொன்றுதொட்டு நடந்துவரும் ஒரு விஷயமாகும்.

இந்த அடிப்படையில், நில உச்சவரம்பு சட்டத்தை மையப்படுத்தி 1977 இல் நடிகர் திலகம் நடிப்பில் வெளிவந்த அவன் ஒரு சரித்திரம் திரைப்படம் புதிய தொழில்நுட்பத்தில் டிஜிட்டல் வடிவில் உருவாக இருக்கிறதென்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துகொள்கிறேன்.

1977இல் வெளிவந்த அவன் ஒரு சரித்திரம் திரைப்படத்தில் நடிகர் திலகம் அவர்கள் நில உச்சவரம்பு சட்டத்தை நடைமுறைபடுத்தும் COLLECTOR ஆக வாழ்ந்துகாட்டியிருப்பார்.

சிறந்த கதை, திரைக்கதை, பாடல்கள் கொண்ட இந்த திரைப்படத்தை டிஜிட்டல் வடிவத்தில் நமது ரசிகர்களுக்கும், தமிழ் உணர்வு கொண்ட அனைத்து நல உள்ளங்களுக்கும் சமர்பிக்கப்படுகிறது !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/AvanOrucharithram_zpsbytvia0u.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/AvanOrucharithram_zpsbytvia0u.jpg.html)

Russellxor
1st October 2015, 08:45 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1443621023914_zpso7wn4uk6.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1443621023914_zpso7wn4uk6.jpg.html)

Russellxor
1st October 2015, 08:45 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1443621503306_zpsakgbmftz.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1443621503306_zpsakgbmftz.jpg.html)

Russellxor
1st October 2015, 08:47 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1443621035873_zpskizqtgeu.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1443621035873_zpskizqtgeu.jpg.html)

Russellbzy
1st October 2015, 08:51 AM
இன்று கலைகடவுளின் அவதார தினம்!
அந்த கலை தெய்வத்தின் கலையுலக பெருமைகளையும், அந்த தெய்வம் பலனை எதிர்பார்க்காமல், விளம்பரம் செய்யாமல் செய்த தான, தர்மங்களையும்,
மக்களிடம் தொடர்ந்து சொல்வோம்! என்ற உறுதிமொழியை நம் மையம் சிவாஜி திரி சிவாஜிரசிக நண்பர்கள் இன்றைய தினத்தில் எடுத்து கொள்வோ ஓங்குக சிவாஜி புகழ்!
வாழ்க சிவாஜி ரசிகர்கள்!!

Russellxor
1st October 2015, 09:00 AM
சவாலே சமாளி சூட்டிங் ஸ்பாட்

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1443620978146_zpsh5mfame0.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1443620978146_zpsh5mfame0.jpg.html)

Russellxor
1st October 2015, 09:04 AM
பேசும்படம்

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1443621854966_zps4agr6ydv.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1443621854966_zps4agr6ydv.jpg.html)

Russellxor
1st October 2015, 09:05 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1443621857738_zpsoyz839za.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1443621857738_zpsoyz839za.jpg.html)

sivaa
1st October 2015, 10:42 AM
அனைவருக்கும்
சிவாஜி ஜெயந்தி வாழ்த்துக்கள்
http://i62.tinypic.com/fnticg.jpg

sivaa
1st October 2015, 11:12 AM
அக்.1 - நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த தின சிறப்பு பகிர்வு
சிவாஜி 25
சிவாஜி கணேசன்... இந்திய சினிமாவின் திறந்தவெளிப் பல்கலைக்கழகம். எல்லா நடிகர்களுக்கும் ரசிகர்கள் இருப்பார்கள். ஆனால், அனைத்து நடிகர்களும் இவருக்கு ரசிகர்கள். அந்தக் கலைச் சமுத்திரத்திலிருந்து சில துளிகள்...

* சத்ரபதி சிவாஜி வேடத்தில் நடித்த வி.சி.கணேசனை மேடைக்குக் கீழ் இருந்து பார்த்த தந்தை பெரியார், 'இனி இவர்தான் சிவாஜி!' என்று சொன்னார். அதுவே காலம் சொல்லும் பெயரானது!

http://img.vikatan.com/news/images/sivaji12_vc.jpg



* நடிகர் திலகம் முதன்முதலில் போட்ட வேடம் பெண் வேடம் தான். உப்பரிகையில் நின்றுகொண்டு ராமனைப் பார்க்கும் சீதை வேடம்தான் சிவாஜி ஏற்ற முதல் பாத்திரம்!

* 1952-ல் நேஷனல் பிக்சர்ஸ் தயாரித்த 'பராசக்தி'யில் 'குணசேகரன்' பாத்திரத்தில் சிவாஜியைக் கதாநாயகனாக்க படத் தயாரிப்பாளர் பி.ஏ.பெருமாள் முடிவு செய்தபோது, பலரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் சிவாஜியை ஹீரோவாக்கிய பெருமை பெருமாளுக்கே உண்டு!

* சின்சியாரிட்டி, ஒழுங்கு, நேரந் தவறாமைக்கு சிவாஜி ஓர் உதாரணம். ஏழரை மணிக்கு ஷுட்டிங் என்றால், ஆறே முக்கால் மணிக்கே செட்டில் ஆஜராகிவிடுவார். தனது வாழ்நாளில் ஒரு நாள்கூடத் தாமதமாக ஷுட்டிங்குக்குச் சென்றது இல்லை!

* கலைஞரை 'மூனா கானா', எம்.ஜி.ஆரை 'அண்ணன்', ஜெயலலிதாவை 'அம்மு' என்றுதான் அழைப்பார்!

* வீரபாண்டிய கட்டபொம்மன், பாரதியார், வ.உ.சி., பகத்சிங், திருப்பூர் குமரன் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் பாத்திரங்கள் அனைத்தையும் ஏற்று நடித்தவர் சிவாஜி ஒருவரே!

http://img.vikatan.com/news/images/sivaji4.jpg



* தன்னை 'பராசக்தி' படத்தில் அறிமுகம் செய்த தயாரிப்பாளர் பி.ஏ.பெருமாள் வீட்டுக்கு ஒவ்வொரு பொங்கல் அன்றும் சென்று, அவரிடம் ஆசி பெறுவதை வழக்கமாகவே வைத்திருந்தார் சிவாஜி!

* திருப்பதி, திருவானைக்கா, தஞ்சை மாரியம்மன் கோயில்களுக்கு யானைகளைப் பரிசளித்துள்ளார்!

* தமிழ் சினிமா உலகில் முதன்முதலாக மிகப் பெரிய கட்-அவுட் வைக்கப்பட்டது சிவாஜிக்குத்தான். 1957-ல் வெளிவந்த அந்தப் படம் 'வணங்காமுடி!'

* சிவாஜி தனது நடிப்புக்காக வாங்கிய முதல் பரிசு ஒரு வெள்ளித்தட்டு. 'மனோகரா' நாடகத்தைப் பார்த்த கேரளா -கொல்லங்காடு மகாராஜா கொடுத்த பரிசு அது!

* தனது அண்ணன் தங்கவேலு, தம்பி சண்முகம் போன்றவர்களுடன் ஒரே கூட்டுக் குடும்பமாக இறுதிவரை வாழ்ந்தார். சிவாஜி யின் கால்ஷீட், நிர்வாகம் அனைத்தையும் கவனித்துகொண்டவர் அவரது தம்பி சண்முகம்தான்!

* சிவாஜி நடித்த மொத்தப் படங்கள் 301. இதில் தமிழ்ப் படங் கள் 270. தெலுங்கில் 9, ஹிந்தி 2, மலையாளம் 1, கௌரவத் தோற்றம் 19 படங்கள்!

* ஒவ்வொரு வருடமும் குடும்பத்துடன் தனது சொந்த ஊரான சூரக்கோட்டையில் பொங்கல் விழா கொண்டாடுவதை வழக்கமாகவே வைத்திருந்தார். அன்றைக்குப் பல சினிமா பிரபலங்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்வார்கள்!

* விநாயகர் மீது மிகுந்த பக்திகொண்டவர் சிவாஜி. சிறுவெள்ளி யிலான பிள்ளையார் விக்கிரகத்தை எப்போதும் கூடவே வைத்திருப்பார்!

* சிவாஜிக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருந்தது. 'பராசக்தி' படத்தை இயக்கிய, இயக்குநர்கள் கிருஷ்ணன் - பஞ்சு முன்னிலையில் மட்டும் சிகரெட் பிடிக்க மாட்டார்!


http://img.vikatan.com/news/images/sivaji5.jpg


* 'ரத்தத் திலகம்' படத்தில் இவரது நடிப்பைப் பாராட்டி - சென்னை சினிமா ரசிகர் சங்கம் கொடுத்த பரிசு - ஒரு துப்பாக்கி!

* படப்பிடிப்பின்போது அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்காத நேரங்களில் மற்றவர்கள் நடிப்பதை உற்றுக் கவனிப்பார். ஆர்வமாகக் கேட்டால் மற்றவர்களுக்கு டிப்ஸ் கொடுப்பார்!

* சிவாஜியும் எம்.ஜி.ஆரும் இணைந்து நடித்த ஒரே படம் கூண்டுக்கிளி!

* விதவிதமான கடிகாரங்களை அணிவதில் இவருக்கு அலாதி பிரியம். ஒமேகா, ரோலக்ஸ் போன்ற வாட்சுகளை ஏராளமாக வாங்கிவைத்திருந்தார்!

* தன் தாய் ராஜாமணி அம்மையாருக்கு சிவாஜி கார்டனில் சிலை ஒன்றை அமைத்தார் சிவாஜி. அந்தச் சிலையைத் திறந்துவைத்தவர் எம்.ஜி.ஆர்!

* 'ஸ்டேனிஸ் லா வோஸ்கி தியரி' என்கிற நடிப்புக் கல்லூரி மாணவர்களுக்கான பாடப் புத்தகத்தில் 64 வகையான முகபாவங்களைப் பிரதிபலிக்கும் திறமை பெற்றவர் என்று குறிப்பிட்டு, சிவாஜியின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன!

http://img.vikatan.com/news/images/sivaji10.jpg



* அவரது தீவிரமான ஆசைகளில் ஒன்று தந்தை பெரியார் வேடத்தில் நடிப்பது. கடைசி வரை அது நிறை வேறவே இல்லை!

* பிரபல தவில் கலைஞர் வலையப்பட்டி, 'தமிழ் சினிமாவில் நீங்கள்தான் எல்லோருக்கும் ரோல் மாடல்' என்று சிவாஜியிடம் சொன்னபோது, 'டி.எஸ்.பாலையா, எம்.ஆர்.ராதா வரிசையில் மூன்றாவதாகத்தான் நான்' என்றாராம் தன்னடக்கமாக!

* பெருந்தலைவர் காமராஜரின் மீது அளவிட முடியாத அன்புகொண்டவர் இவர். 'அந்த சிவகாமியின் செல்வனின் அன்புத் தொண்டன் இந்த ராஜாமணியின் மகன்' - என்பதுதான் தன்னைப்பற்றி சிவாஜி செய்துகொள்ளும் அடக்கமான அறிமுகம்!

* கிரிக்கெட், கேரம்போர்டு இரண்டும் இவருக்குப் பிடித்தமான விளையாட்டுகள்!

- மானா பாஸ்கரன்
ஆனந்த விகடன்

Russellxor
1st October 2015, 11:29 AM
இன்று
திரையுலகை ஆண்ட மகாராஜாவின்
பிறந்தநாள்

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/vasantha-maligai_135381811711_zpshz8ydhql.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/vasantha-maligai_135381811711_zpshz8ydhql.jpg.html)

KCSHEKAR
1st October 2015, 12:04 PM
நடிகர்திலகம் சிவாஜி அவர்களின் 88வது பிறந்த நாளையொட்டி சென்னை கடற்கரை காமராஜர் சாலையிலுள்ள, நடிகர்திலகம் சிவாஜி சிலைக்கு, காலை 9 மணியளவில் நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

முன்னதாக, உலக முதியோர் தினத்தையும், நடிகர்திலகம் சிவாஜி 88வது பிறந்தநாளையும் சிறப்பிக்கும் வகையில், சென்னை மயிலாப்பூர், கிழக்கு மாட வீதியில் அமைந்துள்ள, அன்னை இல்லம், முதியோர் காப்பகத்தில், இன்று (01-10-2015) காலை 8 மணிக்கு இனிப்புடன் கூடிய காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிகளில் நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Russellxor
1st October 2015, 12:19 PM
நேருவுக்கும் சிவாஜிக்கும் சில பொருத்தங்கள்

இருவரும் நயாகராவின் ஒரு நாள் மேயர்கள்
இருவரும் குழந்தைகளுக்கு
எங்க மாமா







http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96up/FB_IMG_1443678986426_zpszl2v17sw.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/FB_IMG_1443678986426_zpszl2v17sw.jpg.html)

adiram
1st October 2015, 12:46 PM
உலகப்பெருநடிகர், ஐந்து கண்டங்களுக்கும் முழுமை பெற்ற ஒரே கலைஞர், உலக நாடுகளால் கௌரவிக்கப்பட்ட இந்தியாவின் அடையாளம், மற்றவர்களை வாழவைத்துப்பார்த்து மகிழ்ந்த உன்னத மனிதர், விளம்பரமில்லாமல் அள்ளிக்கொடுத்த கலியுககர்ணன், கள்ளமில்லா வெள்ளையுள்ளம் கொண்ட கலைத்தாயின் மறுவடிவம், எங்கள் தலைவன் நடிகர்திலகம், பத்மஸ்ரீ, பத்மபூஷன், செவாலியே, டாக்டர் சிவாஜி ஐயா அவர்களின் உதய நாளில் அவர் புகழையும், சாதனைகளையும் பட்டி தொட்டியெங்கும் பரப்பும் பணியில் தொய்வின்றி தொடர்வோம்.

நடிகர்திலகத்தின் சிறந்த ரசிகனாக, தூய தொண்டனாக தொடர யாருடைய அத்தாட்சிப் பத்திரங்களும், சான்றிதழ்களும் நமக்குத் தேவையில்லை. நம் மனசாட்சி ஒன்றே போதும். அதன் வழிகாட்டலில் தொடர்வோம்.

செந்தில்வேல் அவர்களைத் தொடர்ந்து, நடிகர்திலகம் சம்மந்தமான ஆவணங்கள் வைத்திருப்போர் அவற்றை பதித்து, நடிகர்திலகத்தின் புகழ் மென்மேலும் பரவிட உதவிட வேண்டுகிறேன்.

இந்நன்னாளில் இங்கு பதிவுகள் இட்ட நமது நடிகர்திலகம் தொண்டர்களுக்கும், மக்கள்திலகம் எம்.ஜி.ஆர். திரி நண்பர்களுக்கும் நன்றி.

Russellxor
1st October 2015, 01:06 PM
1971 ஆம் ஆண்டு வெளிவந்த சினி சித்ரா இதழில் இருந்து.,
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1443684797851_zpszylexfao.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1443684797851_zpszylexfao.jpg.html)

HARISH2619
1st October 2015, 01:42 PM
நடிகர் திலகத்தின் அன்பு நெஞ்சங்களுக்கு 87வது சிவாஜி ஜெயந்தி வாழ்த்துக்கள்

Russellxor
1st October 2015, 01:50 PM
1971 ஆம் ஆண்டு வெளிவந்த சினி சித்ரா இதழில் இருந்து.,
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1443684797851_zpszylexfao.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1443684797851_zpszylexfao.jpg.html)

Russellsmd
1st October 2015, 02:43 PM
அய்யா..!

நீங்கள் பூமிக்கு வந்த
புனித தினத்தை
பிறந்த நாள் என்று சொன்னால்
சாதாரணமாகத் தெரிகிறது..
சிவாஜி ரசிகனுக்கு.

ஆகவேதான்,
அவதாரத் திருநாள் என்று
ஆனந்தக் கூத்தாடுகிறான்.

உதய தினம் என்று
உற்சாகமாய்க்
கூவுகிறான்.

ரசிகனுக்கு,
சிவாஜியென்றால்
உசத்திதான்
எப்போதும்.


இரண்டு மாதங்களுக்கு முன்
கண்ணீர் ததும்பிய விழிகளில்
உங்கள் பிம்பம் நிறைத்தவன்,

இன்று
ஆனந்தக் கண்ணீரில்
உங்களை நீந்த விடுகிறான்.


ஒரு அங்குலம்
பாக்கியில்லாமல்
ஓராயிரம் சுவரொட்டிகள்
ஒட்டப்பட்ட சுவர்களில்
உங்கள் உருவம் பொறித்த
சுவரொட்டி தேடும்
அவனது கண்கள்
நல்ல தேடலின்
உதாரணங்கள்.

மழை நாளில்
குடை போல்
ஒரு தேவையாக
உங்களை
அவன் பார்ப்பதில்லை

வறண்ட பூமி
செழிக்க வந்ததொரு
மாமழையெனவே
காண்கிறான் உங்களை.


உங்களை ரசித்த பிற்பாடு
அவன் காணும் மன அமைதி,
புயலடித்து ஓய்ந்த பின்னே
அழிவுற்ற ஊர் காணும்
அமைதியல்ல..

அன்போடு சிரித்திருக்கும்
ஆண்டவனின் ஆலயத்தில்
அரூபமாய்ப் பரவி நிற்குமே..
அந்தப் பேரமைதி.


அவனுக்குத் தெரியும்..
அவன் கொண்டாடும்
இந்தப் பிறப்பு
சாதாரணப் பிறப்பல்ல என்று.

அவனுக்குத் தெரியும்..
வலி தந்து நிகழ்கின்ற
சராசரி பிறப்பல்ல..இது.,
நம் வலி தீர்க்கவே
நிகழ்ந்த பிறப்பென்று.

அவனுக்குத் தெரியும்..
இது ஒரே ஒரு அன்னையைத்
திருப்தி செய்ய
நிகழ்ந்த பிறப்பல்ல..
பல கோடி அன்னையரை
பெருமிதங் கொள்ள வைத்த
பிறப்பென்று.


சற்றே இளைப்பாறத்தான்
திரைப் படத்தினூடே
இடைவேளை விடுகிறார்கள்.

மூன்று மணி நேரத்திற்குள்
பத்து நிமிஷம்
ஓய்வு தேடுகிற
எமக்காக
அரைநூற்றாண்டு காலம்
ஒரு நொடி இடைவேளையின்றி
நீங்கள் உழைத்த
உழைப்பின் மஹிமை
அவனுக்குத் தெரியும்.


உறவுகளின் புனிதத்தையும்,

சிநேகிதத்தின் பெருமையையும்,

உழைப்பின் மேன்மையையும்,

ஒழுக்கம் உயர்வு தரும் எனும்
உயரிய தத்துவத்தையும்,

தேசம் காக்க வேண்டிய
பொறுப்பையும்,

காதலின் மென்மையையும்.

கடமைக்குத் தப்பிக்காத
பொறுப்புணர்வையும்,

செய்யும் தொழிலைத்
தெய்வமாக்கும்
பெருங்குணத்தையும்,

காலத்தை மதிக்கும்
பண்பையும்,

கலையை வியாபாரமாக்காத
கண்ணியத்தையும்,

ஏமாற்று அரசியலால்
கிடைக்கிற
சிம்மாசனங்கள் வேண்டாமென
சத்தியத் தரையில்
சம்மணமிட்ட கம்பீரத்தையும்,

தமிழின் இனிமையையும்,

அவன்,
உங்களிடமிருந்தும்,
உங்கள் படங்களிலிருந்தும்தான்
கற்றுக் கொண்டானென்பதை
ஊரறியும்.

உலகறியும்.

அவன் உள் மனம் அறியும்.


சற்றும் எதிர்பார்த்திராத போது
"கிச்சுகிச்சு " மூட்டப்பட்டால்
உடம்பின்
அத்தனை பாகமும் கூசி,
ஒரு சிரிப்பு வரும்.
தவிர்க்க முடியாதது அது.

வேகாத வெயிலில்
திரிந்தலைந்து
வேலை செய்து,பசியாகி,
மரநிழலில் அமர்ந்துண்ணும்
தயிர் சாதம்,
மனசுக்குள்ளேயும்
ஒரு குளுமையைக்
கொண்டு வரும்.
தவிர்க்க முடியாதது அது.

பைசா பெறாத
சின்ன வயசுச் சண்டையில்
பத்து வருஷங்களுக்கு முன்
பிரிந்து போன நண்பன்,
பழசு மறந்து கை பிடித்துக்
கசிந்துருக..
கண்களின் அணையுடைத்துக்
கண்ணீர் வரும்.
தவிர்க்க முடியாதது அது.

உள்ளம் கூச கேட்ட உதவியை
உடனடியாய்ச் செய்தவருக்கு,
நன்றியுள்ள மனதில்
ஆலயம் உருவாகும்.
தவிர்க்க முடியாதது அது.

ஒரு நடிகனுக்கும்,
ரசிகனுக்குமான
வழமையான,சம்பிரதாயமான
பந்தங்களை மீறி
இன்று
ஒரு சிவாஜி ரசிகனுக்கு
சந்தோஷம் வரும்.
அதுவும்
தவிர்க்க முடியாதது .


அவனது இந்த சந்தோஷம்
இன்னும்
கோடி வருஷம் ஆனாலும்
இருக்கும்.

அவன் வீசும்
இந்த மகிழ்ச்சிக் கயிறு
அவனுடைய
பேரனுக்குப் பேரனுக்குப்
பேரனுக்குப் பேரனையும்
இறுக்கும்.

Russellxor
1st October 2015, 03:15 PM
சென்னை நந்தனத்தில் வாழும் பால'சிவாஜி'!

ஒரு நடிகரின் பரம ரசிகராக இருப்பது இயல்பான ஒன்றுதான். ஆனால் அந்த பரம ரசிகர், முகத்தோற்றத் தில், தான் விரும்பும் நடிகரைப் போலவே இருப்பது அரிதிலும் அரிது. பிரபல நடிகர்களான ரஜினி, கமல், விஜயகாந்த், வடிவேலு போலவே முகத்தோற்றமும், உடல் அமைப்பும் கொண்டவர்களை* தொலைக்காட்சி மற்றும் மேடை நிகழ்ச்சிகளில் பார்த்திருப்போம். அவர்கள், அந்த நடிகர்கள் குறிப்பிட்ட சில திரைப்படங்களில் இடம்பெற்ற தோற்றங்களை ஒத்திருப்பர்.



ஆனால் சென்னை நந்தனத்தில் வசிக்கும் சிவாஜியின் தீவிர ரசிகரான பாலசுப்ரமணியம் எனும் பாலசிவாஜி, தன் இளமைப் பருவம் தொடங்கி, நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடிகர் திலகம் சிவாஜி கணேசனைப் போலவே தோற்றமளிக்கிறார்.

60 களில் பாசமலர் சிவாஜியை போல் தோற்றம் அளித்த இவர், இன்று படையப்பா, ஒன்ஸ் மோர் சிவாஜியை போலவே இருக்கிறார். முகம் மட்டுமின்றி, அவரது நடை, உடை, பாவனை என அனைத்துமே சிவாஜியை பிரதிபலிக்கிறது. சென்னை தெருக்களில் இயல்பாக இவர் நடந்துசெல்லும்போது பொதுமக்கள், சிவாஜிதான் நேரில் வந்துவிட்டாரோ என ஒருகணம் ஆச்சர்யப்பட்டுப்போகிறார்கள்.

வெள்ளை குர்தா அணிந்து, நெற்றில் விபூதி பட்டையுடன் கிளம்பிக்கொண்டிருந்த பாலசிவாஜியை சந்தித்தோம்.

“சின்ன வயசுல இருந்தே நான் சிவாஜி சாரோட ரசிகன். ஒவ்வொரு தடவையும் அவர் நடிச்ச படங்கள பாக்கும் போது, அவரோட கதாபாத்திரமாவே நானும் மாறிடுவேன். அவர் கார் ஓட்டுகிற மாதிரி காட்சி வந்தா, என் கால்களும் அசையும். 1960ல இருந்து நான் நாடங்கள்ல நடிக்க ஆரம்பிச்சேன்.



இயல்பாகவே அவரைப் போன்ற முகத்தோற்றமும், சுருட்டை முடியும், உடைகளும் இருந்ததால, என் கூட நடிச்சவங்க எல்லாம் என்ன சிவாஜினுதான் கூப்பிடுவாங்க. ஒருமுறை பிளாசா தியேட்டர்ல ‘குலமா குணமா’ ங்குற படத்துக்கு டிக்கெட் வாங்க க்யூல நின்னுகிட்டு இருந்தேன். சிவாஜி சார் தான் நிக்குறார்னு நெனச்சு, நான் எவ்வளவு சொல்லியும், கேட்காம என்ன உள்ளே கூட்டிட்டு போய், கூல் ட்ரிங்க்ஸ் எல்லாம் குடுத்து, மரியாதை செய்தாங்க. அப்புறம்தான் புரிஞ்சிக்கிட்டாங்க. இருந்தும் சிவாஜி மாதிரி இருந்ததுக்காகவே டிக்கெட் காசு கூட வாங்காம படம் பாக்க வெச்சாங்க” எனக் கூறி நெகிழும் பாலசிவாஜி, வீரபாண்டிய கட்டப்பொம்மன் திரைப்பட ஷூட்டிங்கின் போது பரணி ஸ்டூடியோவில் சிவாஜியை சந்தித்ததை தன் வாழ்வின் மறக்கமுடியாத அனுபவமாக குறிப்பிடுகிறார்.

1975 வரை நாடகங்களில் நடித்துவந்த பாலசிவாஜி, பின் வியாபாரத்தில் இறங்கினாராம். சில ஆண்டுகளுக்கு முன்வரை தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்திருப்பதாக கூறும் பாலசிவாஜி, விரைவில் வெளிவர இருக்கும் ஓர் திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்கும் போது பலரும் தன்னை சிவாஜி என அழைத்ததால், தன் பெயர் பாலசிவாஜி என்றே மாறிப்போனதாக கூறும் அவர்,* தான் வெளியே செல்லும் போதெல்லாம் மக்கள் தன்னை சூழ்ந்து கொண்டு தன்னுடன் செல்ஃபி எடுத்துக்கொள்வதையும் பெருமையுடன் கூறுகிறார்.

“நெறைய பேர் என்ன பாத்து, அடடா! இவரு அப்படியே சிவாஜி சார் மாதிரியே இருக்காரே. ரெண்டு இன்ச் உயரமா இருந்தா சிவாஜி சாரே தான்னு சொல்லுவாங்க. இன்னும் சிலர், நீங்க சிவாஜி சாரோட தம்பியான்னு கூட கேப்பாங்க. மக்கள் இப்படி என்ன ஆச்சர்யத்தோட பார்க்கும்போது, எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும்” என்கிற பாலுசிவாஜி, "தம்பி... என்னை தேடி வந்து பேட்டி எடுக்கிற நீ நல்லா இருக்கணும்பா!" என பாசமலர் சிவாஜி பாணியில் பேசி வாழ்த்தினார் நம்மை.

Russellisf
1st October 2015, 04:10 PM
நடிகர் திலகதிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் இந்த நாளில் சிவாஜி திரி நண்பர்கள் அவருடைய நடிப்பு பரிமாணங்களை மட்டும் விவாதிக்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன்

Russellxor
1st October 2015, 04:18 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/IMG_20151001_151116_zpsv8wis8fw.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/IMG_20151001_151116_zpsv8wis8fw.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/IMG_20151001_151123_zps9efdsone.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/IMG_20151001_151123_zps9efdsone.jpg.html)

Russellzlc
1st October 2015, 04:31 PM
600 பதிவுகள் கண்ட அன்பு நண்பர் திரு.ஆதிராம் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
1st October 2015, 04:33 PM
நடிகர் திலகம் 87வது பிறந்த தினமான இந்த சுபதினத்தில், இப்பொழுது நில உச்சவரம்பு பற்றிய செய்திகள் பத்திரிகையில் வந்த வண்ணம் உள்ளன.

நில உச்சவரம்பு என்பது தொன்றுதொட்டு நடந்துவரும் ஒரு விஷயமாகும்.

இந்த அடிப்படையில், நில உச்சவரம்பு சட்டத்தை மையப்படுத்தி 1977 இல் நடிகர் திலகம் நடிப்பில் வெளிவந்த அவன் ஒரு சரித்திரம் திரைப்படம் புதிய தொழில்நுட்பத்தில் டிஜிட்டல் வடிவில் உருவாக இருக்கிறதென்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துகொள்கிறேன்.

1977இல் வெளிவந்த அவன் ஒரு சரித்திரம் திரைப்படத்தில் நடிகர் திலகம் அவர்கள் நில உச்சவரம்பு சட்டத்தை நடைமுறைபடுத்தும் COLLECTOR ஆக வாழ்ந்துகாட்டியிருப்பார்.

சிறந்த கதை, திரைக்கதை, பாடல்கள் கொண்ட இந்த திரைப்படத்தை டிஜிட்டல் வடிவத்தில் நமது ரசிகர்களுக்கும், தமிழ் உணர்வு கொண்ட அனைத்து நல உள்ளங்களுக்கும் சமர்பிக்கப்படுகிறது !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/AvanOrucharithram_zpsbytvia0u.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/AvanOrucharithram_zpsbytvia0u.jpg.html)

திரு. ஆர்.கே.எஸ்.

அவன் ஒரு சரித்திரம் படம் டிஜிட்டலில் வெளியாகிறது என்ற தகவலுக்கு நன்றி. மகிழ்ச்சி.

மன்னிக்க வேண்டும். ஒரு சிறு திருத்தம். நான் அந்தப் படத்தை ரிலீஸின்போது பார்த்தது. இருந்தாலும் என் நினைவுக்கு எட்டியவரை அதில் நடிகர் திலகம் திரு.சிவாஜி கணேசன் அவர்கள் நில உச்சவரம்பு சட்டத்தை அமல்படுத்தும் கலெக்டராக இருக்க மாட்டார்.

காசநோய் ஆஸ்பத்திரிக்காக தங்களது பூர்வீக நிலத்தை தந்தை (திரு.டி.கே.பகவதி அவர்கள்)யின் எதிர்ப்பையும் மீறி அரசுக்கு கையகப்படுத்தும் சப்-கலெக்டராக இருப்பார். பிறகு அவருக்கு கலெக்டராக பதவி உயர்வு கிடைக்கும்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

vasudevan31355
1st October 2015, 04:40 PM
பொன்னான நன்னாள் திருநாள்.
இன்று நடிகர் திலகத்தின் பிறந்த நாள்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/01380d34-86ff-4d17-8c33-f47e72fcb35c.jpg

vasudevan31355
1st October 2015, 04:41 PM
நடிகர் திலகம் நாடகங்களில் நடித்த சில அபூர்வ நிழற்படங்கள்.

'தேன் கூடு' நாடகத்தில் (மிக மிக அபூர்வமான படம்)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/e4aec96d-de13-4be0-8472-0502ab087046.jpg

'நீதியின் நிழல்' நாடகத்தில் ஒரு காட்சி.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/1b166ce4-4dd4-41ab-90ce-b7911dcb5c32.jpg

'தேன் கூடு' நாடகத்தில் (மிக மிக அபூர்வமான படம்)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/922649d3-088e-44f2-b1c3-2757b0a0ba77.jpg

'வேங்கையின் மைந்தன்' நாடகத்தில்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/98468f29-a69f-4b6a-9eaa-b31fe936984b.jpg

vasudevan31355
1st October 2015, 04:41 PM
'வீர பாண்டியக் கட்ட பொம்மன்' நாடகமாக நூறு முறை இடம் பெற்ற இடங்கள்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/17a09294-6f78-462f-b22c-c3d2054b5749.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/IMG_0027.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/IMG_0028.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/IMG_0029.jpg

vasudevan31355
1st October 2015, 04:42 PM
'வீர பாண்டியக் கட்ட பொம்மன்' நாடகக் காட்சி.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/729eeab9-a5e8-4b79-ad65-fb88c5101f17.jpg

vasudevan31355
1st October 2015, 04:42 PM
நடிகர் திலகம் டாப் 10

இயக்குனர் சி.வி.ராஜேந்திரன் பார்வையில்.

(விகடன் தீபாவளி மலர் 2013.)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/8-10.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/84.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/86.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/88.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/90-1.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/91-1.jpg

vasudevan31355
1st October 2015, 04:43 PM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/b3.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/b4.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/b2.jpg

vasudevan31355
1st October 2015, 04:43 PM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/3-6.jpg

http://i58.tinypic.com/2ewf9et.jpg

http://i60.tinypic.com/2uidu85.jpg

http://i62.tinypic.com/2r4izyr.jpg

http://i61.tinypic.com/2zrjh93.jpg

vasudevan31355
1st October 2015, 04:44 PM
மிக மிக மிக அபூர்வமான படம்.

இந்தப் பெண் சிறார்கள் யார் என்று கண்டு பிடிக்க முடிகிறதா?

சாட்சாத் நம் நடிகர் திலகமும், காக்கா ராதாகிருஷ்ணனும்தான்.

மிக மிக மிக அபூர்வமான படம்.

'கதரின் வெற்றி' நாடகத்தில்தான் இப்படி சிறுமியர் வேடத்தில் இருவரும் தோன்றுகின்றனர். எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தார் நடிகர் திலகம்!

கையில் குடம் வைத்திருக்கும் சிறு வயது அழகி சிறுமிதான் நம் நடிகர் திலகம்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/e199bd85-f3ea-43af-8add-1a0cfb954799.jpg

vasudevan31355
1st October 2015, 04:44 PM
திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் நடிகர் திலகம் வாழ்ந்த வீடு.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/IMG_0004-4.jpg

vasudevan31355
1st October 2015, 04:45 PM
மும்பை டெலிவிஷன் நாடகம் 'சத்ரபதி சிவாஜி' யில்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/1e66aed6-a351-40d5-8a62-fd5442d6dfa9.jpg

vasudevan31355
1st October 2015, 04:45 PM
எம்.ஆர்.ராதா அவர்களின் நாடகக் குழுவில் சிறு வயது நடிகர் திலகம்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/5cf9be18-9348-4184-a507-1b79d6a464cd.jpg

vasudevan31355
1st October 2015, 04:46 PM
'நாக நந்தி' நாடகத்தில் நடிகர் திலகம்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/05ffcdac-ae31-40fa-bb9b-7f160aa5ad9f.jpg

vasudevan31355
1st October 2015, 04:46 PM
'சாம்ராட்' அசோகனாக.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/5f3bf9ff-684c-481a-bf08-4e228146beda.jpg

vasudevan31355
1st October 2015, 04:47 PM
இந்த ஒரு போஸுக்கு ஈடு இணை உண்டா?!

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/c467d4ff-19f6-43e4-b821-98f7865caeff.jpg

vasudevan31355
1st October 2015, 04:51 PM
தெய்வத் தாயுடன் நம் 'தெய்வ மகன்'

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/withmother.jpg

Russellxor
1st October 2015, 04:54 PM
நேற்றைய மாலைமலர் http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/FB_IMG_1443696130944_zpstvpr6wuc.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/FB_IMG_1443696130944_zpstvpr6wuc.jpg.html)

Russellxor
1st October 2015, 04:55 PM
இன்றை இந்து
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/FB_IMG_1443696134073_zpsqcfmj4l7.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/FB_IMG_1443696134073_zpsqcfmj4l7.jpg.html)

Russellzlc
1st October 2015, 04:57 PM
மிக மிக மிக அபூர்வமான படம்.

இந்தப் பெண் சிறார்கள் யார் என்று கண்டு பிடிக்க முடிகிறதா?

சாட்சாத் நம் நடிகர் திலகமும், காக்கா ராதாகிருஷ்ணனும்தான்.

மிக மிக மிக அபூர்வமான படம்.

'கதரின் வெற்றி' நாடகத்தில்தான் இப்படி சிறுமியர் வேடத்தில் இருவரும் தோன்றுகின்றனர். எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தார் நடிகர் திலகம்!

கையில் குடம் வைத்திருக்கும் சிறு வயது அழகி சிறுமிதான் நம் நடிகர் திலகம்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/e199bd85-f3ea-43af-8add-1a0cfb954799.jpg

வாசு சார்,

இந்த அரிய படத்தை இப்போதுதான் பார்க்கிறேன். உங்கள் வீட்டில் உள்ள ‘தங்கச் சுரங்க’த்தை எடுக்க ‘ரகசிய போலீஸ் 115’-ஐ அனுப்ப வேண்டும் போலிருக்கிறதே. நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellxor
1st October 2015, 04:57 PM
சிவாஜி ரசிகன்

45 வது பிறந்தநாள் சிறப்பு மலரில்... http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/FB_IMG_1443696137184_zpsxoxbevhd.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/FB_IMG_1443696137184_zpsxoxbevhd.jpg.html)

Russellxor
1st October 2015, 05:00 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1443621020345_zpswpsqwpss.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1443621020345_zpswpsqwpss.jpg.html)

Russellxor
1st October 2015, 05:01 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1443621027746_zps3umutxrq.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1443621027746_zps3umutxrq.jpg.html)

Russellxor
1st October 2015, 05:01 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1443621039445_zps5klsts4q.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1443621039445_zps5klsts4q.jpg.html)

Russellxor
1st October 2015, 05:02 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1443621492620_zpsitu31rmy.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1443621492620_zpsitu31rmy.jpg.html)

Russellxor
1st October 2015, 05:03 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1443621496283_zpsj9pebvnu.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1443621496283_zpsj9pebvnu.jpg.html)

Russellxor
1st October 2015, 05:04 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1443621499705_zpsjnudainf.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1443621499705_zpsjnudainf.jpg.html)

Russellxor
1st October 2015, 05:05 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1443621510486_zpshcb8sspz.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1443621510486_zpshcb8sspz.jpg.html)

Russellxor
1st October 2015, 05:05 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1443621513816_zpskketmxbf.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1443621513816_zpskketmxbf.jpg.html)

Russellxor
1st October 2015, 05:06 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1443621517370_zps3kupapw1.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1443621517370_zps3kupapw1.jpg.html)

Russellxor
1st October 2015, 05:07 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1443621523605_zpsvfc6xejt.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1443621523605_zpsvfc6xejt.jpg.html)

Russellxor
1st October 2015, 05:07 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1443621526981_zpsnwrvngyc.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1443621526981_zpsnwrvngyc.jpg.html)

Russellxor
1st October 2015, 05:08 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1443621531459_zpsv0qxfjv8.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1443621531459_zpsv0qxfjv8.jpg.html)

Russellxor
1st October 2015, 05:08 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1443621535770_zpsfwhkr3jm.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1443621535770_zpsfwhkr3jm.jpg.html)

Russellxor
1st October 2015, 05:09 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1443621553677_zpsizkxifyj.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1443621553677_zpsizkxifyj.jpg.html)

Russellxor
1st October 2015, 05:11 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1443621881034_zpsnlrqerjn.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1443621881034_zpsnlrqerjn.jpg.html)

Russellbpw
1st October 2015, 05:28 PM
வாசு சார்,

இந்த அரிய படத்தை இப்போதுதான் பார்க்கிறேன். உங்கள் வீட்டில் உள்ள ‘தங்கச் சுரங்க’த்தை எடுக்க ‘ரகசிய போலீஸ் 115’-ஐ அனுப்ப வேண்டும் போலிருக்கிறதே. நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்




கலைவேந்தன் சார்

ரகசிய போலீஸ் 115 , தங்கசுரங்கதிர்க்கு வந்தாலும் தங்கமலை ரகசியம்.... தங்கமலை ரகசியம் தான் ! :-)

rks

Russelldvt
1st October 2015, 05:50 PM
Today 7.00pm Watch Sunlife Tv

http://i57.tinypic.com/2eov9sn.jpg

Russelldvt
1st October 2015, 05:52 PM
Today 10.00pm Watch Jmovie

http://i61.tinypic.com/35i50np.jpg

eehaiupehazij
1st October 2015, 05:54 PM
நடிகர்திலகத்தின் பிறந்தநாள் நினைவலைகள் !

இன்று முதியோர் பாதுகாப்பு தினமும் கூட!!


ஆலமரம் போல விழுதுகளுடன் வேரூன்றி நிலைத்து நிற்க எடுத்துக்காட்டான கூட்டுக்குடும்ப வாழ்வியலை வாழ்ந்தே காட்டியவர் நடிகர்திலகம் !!
பெத்தமனம் பித்து பிள்ளைமனம் கல்லு என்பதை வியட்நாம் வீடு விளங்கவைத்தது !
முதுமைப் பருவத்திலும் சுயமரியாதையையும் தன்னம்பிக்கையையும் இழக்கக் கூடாது என்பதை எங்க ஊர் ராஜாவாக எடுத்துரைத்தார்!
சிறகு முளைக்கும் பறப்பது இயல்பாயினும் முதுமையிலும் கௌரவத்தை நிலைநாட்டினார் பாரிஸ்டர் ரஜினிகாந்த்தாக!!

நான் பெற்ற செல்வம் நலமான செல்வமே ..நான் அவனுக்காக உழைத்து சம்பாதித்து படிப்பித்து அவனை உயர்த்தும் வரை.....

https://www.youtube.com/watch?v=jcfAofXtCVM

வயதாகி விட்டால் ...அவனும் தனிக்குடும்பஸ்தனாகி விட்டால்....
தென்னையைப் பெத்தா இளநீரு ..பிள்ளையைப் பெத்தா கண்ணீரே!
முதியோரை இல்லத்தில் வைத்திராது முதியோரில்லத்திற்கு அனுப்பி வைக்கிறதே கல்மனம் !!

https://www.youtube.com/watch?v=pPy4jnZe5B8

sankara1970
1st October 2015, 06:24 PM
திரு வாசு , மிக பழைய அறிய தகவல் அருமை

sankara1970
1st October 2015, 06:25 PM
வாழ்க சிவாஜி புகழ்

adiram
1st October 2015, 07:12 PM
செந்தில்வேல் சார்,

மிக மிக அற்புதமான, அபூர்வமான ஆவணங்கள். திகட்ட திகட்ட தந்துகொண்டிருக்கிறீர்கள். (நடிகர்திலகத்தின் ஆவணங்கள் என்றைக்கு திகட்டியது?).

மிக்க நன்றி.

(ஒரு வேண்டுகோள்: உங்கள் அபூர்வ ஆவணங்களில் உங்கள் பெயரை 'வாட்டர்மார்க்' செய்து பதியுங்கள்)

Harrietlgy
1st October 2015, 07:48 PM
From Writter Akilan son Mr. Akilan Kannan Face book,

நடிகர்திலகம் நமக்குக் கூறாமல் கூறியதென்ன ?
சாதாரணக் குடும்பத்தில் பிறந்து நாடக நடிகராகப் பெரும் பாடு பட்டுப் பின்னர் திரையுலகப் பிரவேசத்தில் முதலில் மறுதலிக்கப் பெற்றுப் பின் உலகம் போற்றும் நடிகராக உயர்ந்து நின்றார் சிவாஜி கணேசன் .
அவரது பாதிப்பில்லாத தமிழ்க் கலைஞர்களே இல்லை எனலாம் . ஹிந்தி மற்றும் பிற இந்திய மொழிக் கலைஞர்கள் இவரது திறமையைக் கண்டு வியந்தது பல நேரங்களில் நிகழ்ந்தது .
அவரைப் பார்த்துப் பிறர் கற்கும் ஆசை கொண்டிருப்பினும் , கற்கும் ஆசை இறுதிவரை இருந்தது அவரிடம் !
அர்ப்பணிப்பு , அக்கறை , ஈடுபாடு , அயரா உழைப்பு , நம்பிக்கை , இவற்றின் விளக்கமே சிவாஜியின் வாழ்க்கை நமக்குக் கூறாமல் கூறும் செய்தியாகும் !
எந்த வேடமேற்றாலும் அதன் அடி முதல் நுனிவரை பயணிக்கும் திறன் கொண்ட மகா கலைஞனாகத் திகழ்ந்தவர் சிவாஜி .
அவரும் அரசியல் நாட்டம் கொண்டார் . தனது அரசியல் ஈடுபாடு அங்கே முழுமையாக அங்கீகரிக்கப் படாதது கண்டு இயல்பாய் ஒதுங்கினார் . மக்கள் மீதும் தேசத்தின் மீதும் அக்கறை கொண்டிருந்தார் .
வந்த வழியையும் உதவிய உள்ளங்களையும் மறவாது போற்றினார் .
காமரஜர் மீது பெரு மதிப்புக் கொண்டிருந்தார் .
அவர் ஒரு நல்ல வாசகரும் கூட .
நாவல்களை விரும்பிப் படிக்கும் வழக்கம் கொண்டிருந்தார் சிவாஜி .
" அகிலனின் எழுத்தில் காதல் கொண்ட கூட்டத்தில் நானும் ஒருவன் . ' பாவை விளக்'கைத் திரைப்படமாக்கி அதில் நடித்தேன். அவருக்குக் கிடைத்த பெருமையில் மகிழ்ச்சி கொள்கிறேன் " என்று கூறினார் சிவாஜி !
அவரது படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்க்கும் வழக்கத்தில் பள்ளிக்கு மட்டம் போட்டது பலமுறை நிகழ்ந்தது !
நாங்கள் பள்ளி , கல்லூரி முடித்து சி.ஏ ( கணக்காயர் பயிற்சி - )பயிலும் போது கிட்டத்தட்ட அப்ரெண்டீஸ்கள் நாங்கள் ஏழெட்டுப் பேர் பிளாசாவில் " பாசமலர் " இறுதிக்காட்சியில் அழாமல் இருப்பவர் , மற்ற அனைவருக்கும் எஸ்.கே.சி வாங்கித் தரப் பந்தயம் போட்டுப் பார்த்த படம் - பல்லாண்டுகளுக்குப் பிறகும் பல பக்குவங்கள் வாழ்வில் பெற்ற பின்பும் அனைவருமே தோற்றோம் !
அவரை நான் நான்கைந்து முறை நேரில் கண்டிருக்கிறேன் ; குலமகள் ராதை படப்பிடிப்பு , வேங்கையின்மைந்தன் நாடக அரங்கேற்றம் , எங்கள் இல்லத்திற்கு அவர் வருகை தந்தது , எனது திருமண வரவேற்பிற்கு வந்து நிறைய நேரம் இருந்து வாழ்த்திச் சென்றது எல்லாம் மறக்க இயலா நிஜ நிகழ்வுகள்.

Harrietlgy
1st October 2015, 07:52 PM
Bala Sivaji's Photos, from Vikatan.

http://img.vikatan.com/news/2015/10/01/images/aravind_vc_1.jpg

http://img.vikatan.com/news/2015/10/01/images/aravind_vc_2.jpg

Harrietlgy
1st October 2015, 08:19 PM
Today's Dinamalar,

திரைப்பட வாழ்க்கையில், 'சக்சஸ்' என்ற வார்த்தையை பேசி, தடம் பதித்து, தன் வாழ்நாள் முழுவதும் வெற்றிப்பயணம் மேற்கொண்டு, தமிழகம் தாண்டியும் லட்சக்கணக்கான ரசிகர்களை கட்டுக் குள் வைத்திருந்தவர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.
வி.சி.கணேசமூர்த்தி என்ற சிவாஜி கணேசன் 1.10.1928ல் பிறந்தார். 73 ஆண்டுகள் வாழ்ந்ததில், சினிமாவும், ரசிகர்களும் தான் அவர் மனதில் நீங்கா இடம் பெற்றிருந்த விஷயங்கள். 1952ல் பராசக்தி திரைப்படத்தில் துவங்கி காதல், வீரம், சோகம் என அனைத்து வகை முகபாவங்களிலும் தனி முத்திரை பதித்த முன்னோடி."தன்னுடைய கைவிரல் அசைவு மூலம் நம்மையெல்லாம் கவர்ந்து சினிமா பார்க்கும் பழக்கம் இல்லாத என்னையும் பார்க்கத் துாண்டிவிட்டவர் சிவாஜி," என ராஜாஜியும், "சிவாஜியை மிஞ்சிய ஒருவரை பார்ப்பது அரிது," என நேருவும், "சிவாஜி போன்ற கலைஞர்கள் பிறந்திருப்பது இந்நாடு செய்த தவப்பயன்," என இந்திராவும் அவருக்கு புகழாரம் சூட்டினர்.

நவரச திலகம், கலைகுரிசில், பத்மஸ்ரீ, சிம்மக்குரல் என்ற பட்டங்களை பெற்ற ஒரே நடிகர் இவராக தான் இருக்க முடியும். 'பராசக்தி' முதல் 'பூப்பறிக்க வருகிறோம்' வரையான படங்களில், 100க்கும் மேல் வெள்ளி விழாவை கண்டன.1959ல் வெளிவந்த 'வீரபாண்டிய கட்டபொம்மன்' திரைப்படம், ஓர் வரலாற்று காவியம். 1962ல் உலக திரைப்பட விழாவிற்கு எகிப்து தலைநகர் கெய்ரோவில் வெளியிடப்பட்ட முதல் தமிழ்ப் படம் 'திருவிளையாடல்'.இதுதவிர, திருமால் பெருமை, திருவருட்செல்வர், கர்ணன், கப்பலோட்டிய தமிழன், ராஜராஜசோழன், ஆலயமணி, பாலும் பழமும், நவராத்திரி, பாசமலர், சிவந்தமண், புதிய பறவை ஆகிய திரைப்படங்கள் அவரது நடிப்பை உலக அரங்கிற்கு எடுத்து சென்றன.1967ல் நடந்த பொதுத் தேர்தலில், காங்., கடும் தோல்வியடைந்தது. காமராஜரும் விருதுநகரில் தோல்வியை தழுவினார். அப்போது, கட்சிக்கு புத்துணர்ச்சி ஊட்டியவர் சிவாஜி. தமிழகத்தின் அனைத்து தெருக்களிலும் கூட்டங்கள் நடத்தி கட்சிக்காக அரும்பாடு பட்டதை காங்கிரஸ்காரர்கள் யாரும் மறக்க மாட்டார்கள்.

2001 ஜூலை 21ல் மறைந்தார். அப்போது, லட்சக்கணக்கான ரசிகர்கள் அடைந்த வேதனையை அவ்வளவு எளிதாக சொல்லி விட முடியாது. நீண்ட நெடிய வரலாறு படைத்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் புகழ், தமிழகம் தாண்டி உலக திரைப்பட வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.(இன்று நடிகர் சிவாஜி பிறந்த நாள்) - சிவசுந்தரம், மதுரை

Harrietlgy
1st October 2015, 08:22 PM
From today's Tamil The Hindu,

http://tamil.thehindu.com/multimedia/dynamic/02439/sivaji_2439536f.jpg

இன்று சிவாஜிகணேசன் 87-வது பிறந்த நாள்

நடிகர் திலகம் சிவாஜிகணேசனுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்று சட்டசபையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா சமீபத்தில் அறிவித் துள்ளார்.

சிவாஜியின் 87-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்படும் இவ் வேளையில் அவரது ரசிகர்கள் அனைவருக்கும் இது தித்திக்கும் செய்தி!

ஒருநாள் எனக்கு சிவாஜி வீட்டில் இருந்து அழைப்பு வந்தது. என்னை அவர் அருகில் உட்கார சொன்னவர், “ என்டிடிவி என்னைப் பேட்டி காணப் போகி றது. அவர்கள் ஆங்கிலத்தில் கேள்வி கேட்க, நான் தமிழில் பதில் சொல்லப் போகிறேன்” என்றார். “உங்களுக்கு ஆங்கிலம் தெரியுமே பின் ஏன் தமிழில்?” என்றேன். “அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு நான் சரியான பதில் தர விரும்புகிறேன். அதற்கு என் தாய்மொழிதான் சிறந்தது. உனக்குத்தான் ஆங்கிலமும் தமி ழும் தெரியுமே, நான் சரியாக பதில் சொல்கிறேனா… என்று நீதான் பார்க்கவேண்டும்” என்றார். கச்சித மாக இருந்தன அவரது பதில்கள்.

கற்பனையில்

ஒரு கதாபாத் திரத்தை உள்வாங்கிக் கொண்டு, அதை இயக்குநர் விரும்பும் வகையில் நடிப்பது எவ்வளவு பெரிய விஷயம்! இதை அவரிடமே ஒருமுறை கேட்டேன். அப்போது அந்த அறையில் நானும் அவரும் மட்டுமே இருந்தோம். உடனேயே ஒரு கதாபாத்திரத்தை சொல்லி, அந்தப் பாத்திரம் ஒரு குறிப்பிட்ட காட்சியில் எப்படி நடிக்கும் என்று எனக்கு நடித்துக் காட்டினார். அவரது விஸ்வரூப தரிசனத்தை அங்கே நேரில் பார்த்தேன்... ரசித்தேன்... பிரமித்தேன். தான் ஒரு உலகப் புகழ்பெற்ற கலைஞன் என்பதையெல்லாம் மறந்துவிட்டு என்னை மதித்து எனக்காக மட்டுமே நடித்து காண்பித்தார்.

ஒருமுறை

ஒரு இயக்குநர் சிவாஜியின் ஒரு பக்க (side - profile) முகத் தைப் படம் பிடிக்க விரும்பினர். படப்பிடிப்புத் தளத்துக்குள் நுழைந்த சிவாஜி. கேமரா எங்கு வைக்கப்பட்டுள்ளது என்று பார்த் தார். பின் இயக்குநரை அழைத்து காட்சியைப் பற்றிக் கேட்டறிந்தார். பின் இயக்குநரிடம் கேமராவை எதிர்பக்கமாக வைக்கச் சொன் னார். “நீங்கள் விரும்பும் சைடு புரோஃபைலும் கிடைக்கும். எனக் குக் கொடுக்கப்பட்ட வசனத்தில் முக்கியமான பகுதியை கேமரா வைப் பார்த்துச் சொன்னால் இன் னும் பவர்ஃபுல்லாக இருக்கும்” என்றார்.

அதுமட்டுமல்லாமல் அவரது வலது பக்க முகத்தை விட, இடது பக்க முகம் சரியாக இருக்கும் என்றும் சொன்னார்.

ஆனால், இந்த மாதிரி ஆலோ சனைகளை எல்லோரிடமும் இவர் சொல்ல மாட்டார். பெரிய இயக்குநர்களான ஏ.பி.நாகராஜன், பீம்சிங் போன்றவர் களின் படங்களில் நடிக்கும்போது, அவர்கள் கையில் இவர் ஒரு பொம் மையைப் போல், அவர்கள் சொல் வதை செய்துவிட்டு வந்துவிடுவார்.

நடிகர் திலகத்தின் நினைவாற் றல் அபாரமானது. ‘வியட்நாம் வீடு’ கதையை மேடை நாடகமாக போட முடிவு செய்து தேதியும் அறி வித்துவிட்டார். நாளை மறுநாள் நாடகம் நடக்க வேண்டும். தொடர்ந்து சிவாஜிக்குப் படப் பிடிப்பு.

அதனால் படப்பிடிப்புத் தளத் துக்கே வந்து நாடக வசனத்தை நாடக கதாசிரியர் சுந்தரம் (இவர் பின்னாளில் ‘வியட்நாம் வீடு சுந்தரம்' என்றழைக்கப்பட்டார்) சிவாஜிக்கு படித்துக் காட்டுவது என்று முடிவானது.

படப்பிடிப்புக்கு இடை யிடையே சுந்தரம் நாடக ஸ்கிரிப்டைப் படிக்கப் படிக்க அதனை சிவாஜி உள்வாங்கிக் கொண்டார்.

‘வியட்நாம் வீடு’ நாடகத்தில் ‘பிரிஸ்டீஜ் பத்மநாபன்’ஆகவே மாறியிருந்தார் சிவாஜி. எப்படி இவரால் ஒரு நாளைக்குள் அவ் வளவு வசனத்தையும் மனப்பாடம் செய்ய முடிந்தது என்று வியந்து போனார்கள் அந்தக் குழுவினர்.

Russellxor
1st October 2015, 08:32 PM
செந்தில்வேல் சார்,

மிக மிக அற்புதமான, அபூர்வமான ஆவணங்கள். திகட்ட திகட்ட தந்துகொண்டிருக்கிறீர்கள். (நடிகர்திலகத்தின் ஆவணங்கள் என்றைக்கு திகட்டியது?).

மிக்க நன்றி.

(ஒரு வேண்டுகோள்: உங்கள் அபூர்வ ஆவணங்களில் உங்கள் பெயரை 'வாட்டர்மார்க்' செய்து பதியுங்கள்)
"உங்கள் வாழ்த்துக்களுக்கு என் மனமார்ந்த நன்றி."


வாட்டர்மார்க் இட்டால் அதை பார்ப்பதில் சற்று தெளிவின்மையும்,மேலும் எல்லோரும் பயன்படுத்த யோசிப்பர். நடிகர்திலகத்தின் போட்டோவை பேனரிலோ.,நோட்டீஸிலோ,
சிறப்புமலர் புத்தகம் அல்லது வேறு ஏதாவது பப்ளிசிட்டிக்கோ பயன்படுத்த உபயோகமாகாது.அப்படி உபயோகமாகாத ஒன்றில் வாட்டர்மாக் பயன்படுத்துவதில் என்ன பெருமை?
நடிகர்திலகத்தின் புகழ் பரவ வேண்டும்.அது ஒன்றுதான் இப்போது உள்ள பெரும்பான்மையான சிவாஜி ரசிகர்களின் விருப்பம்.எனதும் அது போல்தான்.
எல்லோரும் பார்க்க மட்டுமல்ல தேவைப்படும்போது பயன்பட
வேண்டும்.அப்போதுதான் ஆவணங்களுக்கு மதிப்பு.
"நடிகர்திலகத்தின் கொடையை
நமதாக்கலாகாது."

Russellxor
1st October 2015, 08:36 PM
ஆதிராம் சார் உங்களுக்காக

வெளிவராத படத்தின் சூட்டிங் ஸ்பாட்
பேசும்படம் இதழில் வந்தது


http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1443621889854_zpse53ml2nt.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1443621889854_zpse53ml2nt.jpg.html)


http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1443621886696_zpswmnclxnh.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1443621886696_zpswmnclxnh.jpg.html)

Harrietlgy
1st October 2015, 09:28 PM
https://www.youtube.com/watch?v=wIuuwmH5nB8

sivaa
1st October 2015, 10:35 PM
சிவாஜி கணேசன்: சும்மா கிடைத்துவிடவில்லை புகழும், பெயரும்!
யாரைக் கேட்கிறாய் வரி! எதற்கு கொடுக்க வேண்டும் கிஸ்தி!

எங்களோடு வயலுக்கு வந்தாயா! நாற்று நட்டாயா! களை பறித்தாயா! ஏற்றம் இறைத்து நெடுவயல் பாயக்கண்டாயா!

அல்லது அங்கே கொஞ்சி விளையாடும் எம் குலப் பெண்களுக்கு மஞ்சள் அரைத்துப் பணிபுரிந்தாயா!மாமனா! மச்சானா! மானங்கெட்டவனே!

http://img.vikatan.com/news/2015/10/01/images/sivajivc_vc1.jpg

நண்டு சிண்டுகளும் சர்வ சாதாரணமாக உச்சரிக்கும் வசனம் இது. அந்த அளவிற்கு இவ்வசனம் சென்றடைவதற்கு காரணம் நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன்.

" மண்ணுலகம் போற்றும் மாபெரும் நடிப்புப் பல்கலைக்கழகம் "
'பட்டைதீட்டப்பட்ட நடிப்பில் இவருக்கு நிகர் இவரே!'
அவ்வாறு புகழ்பெற்ற சிவாஜி கணேசன் தமிழ் திரைப்படத்தின் மாபெரும் சரித்திரக் குறியீடு!.

விழுப்புரம் மாவட்டத்தில் சின்னையா மன்றாயருக்கும், ராஜாமணிக்கும் அக்டோபர் 1,1928 ல் பிறந்தவர். இவரது இயற்பெயர் சின்னையா பிள்ளை கணேசன்.இவர் திரைப்பட உலகிற்கு வரும் முன் பல மேடை நாடகங்களில் நடித்தார்.

'இந்து ராஜ்ஜியம்' என்ற நாடகத்தி்ல் பேரரசர் சிவாஜியாக நடித்த அவரின் திறமையை வியந்து, தந்தை பெரியார் அன்போடு சிவாஜி கணேசன் என அழைக்க, அதுவே அவரது பெயராக நிலைத்தது.

http://img.vikatan.com/news/2015/10/01/images/sivajivc_vc2.jpg
நல்ல குரல் வளம், கணீரென தெளிவான உச்சரிப்பு இவருக்கே உரித்தான அடையாளங்கள். பராசக்தி படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் தடம் பதித்தார்.

இவர் அல்லாது ராஜ ராஜ சோழன்,கப்பலோட்டிய தமிழன்,கட்டபொம்மன் இன்னும் பல வீரர்களையும் தேசத்தலைவர்களையும் பாமரத்தமிழன் அறிந்திருப்பானோ? இவர் நடித்த மனோகரா,பாசமலர், வசந்தமாளிகை பந்த பாச உணர்வுகளின் ஊற்று.

இவர் நடித்த படங்கள் 300 க்கு மேல், இவர் தொடாத கதாபாத்திரங்களே இல்லை.

இவருடைய பராசக்தி திரைப்படத்தின்போது அப்படத்தின் தயாரிப்பாளர் ஏ.வி. மெய்யப்ப செட்டியார், புதுமுகமான இவரை நடிக்க வைக்க நம்பிக்கையில்லாமல் யோசித்தார்.

நேஷனல் பிக்சர்ஸ் பி்.ஏ பெருமாள் மன உறுதியோடு அவரை நடிக்க வைத்தார். அதையெல்லாம் தாண்டி அவரின் நடிப்பின் சிறப்பால் அப்படம் வெற்றி விழா கண்டது. ஊன்றுகோல் கொடுத்த அவரை மறக்காது, இறுதி மூச்சிருக்கும் வரை அவரின் வீட்டிற்கு சென்று சீர் அளித்து, அவரிடம் ஆசி பெற்று சென்றிருக்கிறார்.

விளம்பரம் அல்லாது இயலாதோர்க்கு பல உதவிகளை வழங்கினார்.

சீனப் போரினால் பாதிக்கப்பட்டோருக்கு தன் நகைகளை நன்கொடையாக வழங்கினார். நடிப்பிற்காக இவர் மேற்கொண்ட சிரமங்கள் சொல்லி மாளாதவை.

http://img.vikatan.com/news/2015/10/01/images/sivaji9.jpgசிவாஜியின் வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் அவர் நடிப்பின் தோரணையை மட்டும் கண்டு களித்தோமே, ஆனால் அதன் பின்னே இருக்கும் வலிகள் பல நாம் அறியாதவை. அச்சமயம் பல மாறுபட்ட வேடங்களில் இரவு பகலாக நடித்ததால் தன் உடலை வருத்திக் கொண்ட அவர், அவ்வசனத்தை பேசிய பின்னர் அவர் வாயிலிருந்து ரத்தம் கசிந்தது. அதனையும் பொருட்படுத்தாது முரசு கொட்டிக் கொண்டே பேசி முடித்தார்.

அதே படத்திற்காக படத்தளத்தில் ஆங்கிலேயருடன் போரிடுவது போன்ற காட்சிக்காக குதிரையின் மீது அமர்ந்து வாள் ஏந்தி சண்டையிட்டார். அப்போது குதிரை திடீரென எதிர்பாராது, துப்பாக்கி சத்தம் கேட்டு தரி கெட்டு ஓட ஆரம்பித்தது,போகக்கூடாது என எச்சரிக்கபட்ட பகுதிக்கு அவரை இழுத்து சென்றது. அவர் கட்டுப்படுத்த முயன்றும் முடியவில்லை. படக்குழுவினர் அவரை தேடி ஓடினர். அங்கு சென்று பார்த்தபோது மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க, கை கால்களில் ரத்தம் வழிய வழிய நின்றபடி, "ஷாட் நன்றாக வந்ததா?" என்று கேட்டார் நடிகர் திலகம்.

"இந்த ஷாட் இரண்டாயிரம் பேர் நடித்தது. அது என் ஒருவனால் வீணாகக்கூடாது என்றுதான் இந்த சிரமத்தை மேற்கொண்டேன்" என்றார். இவ்வாறு ரத்தம் சிந்தி நடிப்புக்கே தன்னை அர்பணித்ததற்காக கிடைத்த விருதுகள் இங்கே...

1966- பத்மஸ்ரீ விருது.
1969- தமிழக அரசு வழங்கிய கலைமாமணி விருது.
1984- பத்ம்பூஷன் விருது.
1986-ல் கெளரவ டாக்டர் பட்டம் அண்ணாமலை பல்கலைகழகம் வழங்கியது
இவரின் படம் பதித்த 4ரூபாய் அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.
1995- செவாலியர் விருது பிரான்சினால் வழங்கப்பட்டது.
1996- ல் குடியரசுத் தலைவர் அளித்த தாதாசாகிப் பால்கே விருது.

அவர் நடித்து வெளிவந்த வெற்றிப்படம் கர்ணன். இப்படம் 48 வருடங்களுக்கு பின்னர் இதனின் முக்கியத்துவம் உணர்ந்து டிஜிட்டலில் புதுப்பிக்கப்பட்டு வெளியிடப்பட்டது.

சென்னை மாநகரில் இவரின் பெயரில் அமைந்த சாலை அமைந்துள்ளது.

இவருக்காக சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இவர் பெயரிலான மணிமண்டபம் கட்ட அரசு நதி ஒதுக்கீடு செய்துள்ளது.

அவமானங்கள், பல இன்னல்கள் என கடந்து வரலாற்றினை தன் வசமாக்கிக் கொண்ட அவரின் பிறந்தநாளை, அதே வரலாற்றில் அடையாளம் காண்கிறோம் இன்று..!

http://img.vikatan.com/news/2015/10/01/images/studetnlogo(3).jpgப.பிரதீபா
விகடன்

Russellxor
1st October 2015, 10:37 PM
பேசும் படம்
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1443621881034_zpsnlrqerjn.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1443621881034_zpsnlrqerjn.jpg.html)

Russellxor
1st October 2015, 10:37 PM
பேசும்படம் http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1443621875271_zps033dsxvd.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1443621875271_zps033dsxvd.jpg.html)

Russellxor
1st October 2015, 10:38 PM
பேசும்படம்
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1443621871491_zpsxlruzto3.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1443621871491_zpsxlruzto3.jpg.html)

Russellxor
1st October 2015, 10:42 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1443621868859_zps5wzlfvsq.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1443621868859_zps5wzlfvsq.jpg.html)

Russellxor
1st October 2015, 10:43 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1443621866008_zpsjne55xdp.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1443621866008_zpsjne55xdp.jpg.html)

Russellxor
1st October 2015, 10:44 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1443621860739_zpsnnaxudii.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1443621860739_zpsnnaxudii.jpg.html)

Russellxor
1st October 2015, 10:44 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1443621863257_zpssevsxzq5.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1443621863257_zpssevsxzq5.jpg.html)

Russellxor
1st October 2015, 10:47 PM
இருதுருவம் திரைப்படக்காட்சிகள்
பேசும்படம் இதழில் இருந்து... http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1443621847289_zpsiv9737ut.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1443621847289_zpsiv9737ut.jpg.html)

Russellxor
1st October 2015, 10:47 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1443621844479_zpsjeh459hc.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1443621844479_zpsjeh459hc.jpg.html)

Russellxor
1st October 2015, 10:48 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1443621841707_zpsgx3ydhss.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1443621841707_zpsgx3ydhss.jpg.html)

Russellxor
1st October 2015, 10:49 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1443621838113_zpsu6kqsn1p.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1443621838113_zpsu6kqsn1p.jpg.html)

Russellxor
1st October 2015, 10:49 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1443621834894_zpsqqfsbh8u.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1443621834894_zpsqqfsbh8u.jpg.html)

Russellxor
1st October 2015, 10:50 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1443621831819_zpsirc8qppv.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1443621831819_zpsirc8qppv.jpg.html)

Russellxor
1st October 2015, 10:50 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1443621825798_zpsv3kjplkt.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1443621825798_zpsv3kjplkt.jpg.html)

Russellxor
1st October 2015, 10:51 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1443621819004_zpsjtuzigcx.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1443621819004_zpsjtuzigcx.jpg.html)

Russellbpw
1st October 2015, 10:51 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zpsnktl9c9l.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zpsnktl9c9l.jpg.html)

Russellxor
1st October 2015, 10:52 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1443621815929_zpsvxjoqnra.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1443621815929_zpsvxjoqnra.jpg.html)

Russellxor
1st October 2015, 10:52 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1443621812936_zpsowjsdm9p.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1443621812936_zpsowjsdm9p.jpg.html)

Russellxor
1st October 2015, 10:54 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1443621560621_zpsfcqxs7eq.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1443621560621_zpsfcqxs7eq.jpg.html)

Russellxor
1st October 2015, 10:54 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1443621564716_zpsqce4obzf.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1443621564716_zpsqce4obzf.jpg.html)

Russellxor
1st October 2015, 10:55 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1443621828996_zps4lkxltic.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1443621828996_zps4lkxltic.jpg.html)

Murali Srinivas
1st October 2015, 11:36 PM
தமிழ் கூறும் நல்லுகமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும்

தமிழ் தாயின் தலைமகன்

நடிகர் திலகமே!

என்றென்றும் உங்கள் நினைவில்

அன்புடன்

Murali Srinivas
2nd October 2015, 12:36 AM
இன்று மாலை மியூசிக் அகாடமியில் நடைபெற்ற நடிகர் திலகத்தின் பிறந்த நாள் விழா மிக பிரமாதமாக நடைபெற்றது. மிக சரியான திட்டமிடலுடன் நடைபெற்ற விழாவில் இரண்டு சிறப்பு அம்சங்கள். ஒன்று Bank of Doha-வின் CEO திரு சீதாராமனின் பேச்சு. யாருமே எதிர்பார்க்காத வகையில் மிக அழகான தமிழில் அவர் பேசியது ஒரு ஆச்சரியம் என்றால் தன்னை ஒரு சிவாஜி பகதனாக அடையாளப்படுத்திகொண்டது அதை விட ஆச்சரியம். திருவிளையாடல் படத்தில் தருமி வரும் பகுதியின் வசனங்களை அப்படியே பேசிக் காட்டினார். தான் இன்றைக்கு அடைந்திருக்கும் உயரங்களுக்கு எல்லாம் முழு காரணம் நடிகர் திலகம்தான் என்றார். விரைவில் அதை நீங்கள் காணொளிக் காட்சியில் காணலாம் என்பதனால் அதை விவரிக்க வேண்டாம் என நினைக்கிறேன்.

மற்றொரு சிறப்பு அம்சம் நடிகர் திலகம் விருது வழங்கப்பட்ட ஆறு திரைப்பட கலைஞர்கள் நடிகர் திலகத்தோடு இணைந்து பணியாற்றிய படங்களிலிருந்து காட்சிகளும் நடிகர் திலகத்தை பாராட்டி எழுதப்பட்ட பொன்னான திருநாள் பாடல் ஒலிப்பரப்பட்டு அதற்கு நடிகர் திலகத்தின் பல்வேறு படங்களிலிருந்து எடுத்து இணைக்கப்பட்டிருந்த காட்சிகளும் அற்புதமாக அமைந்திருந்தன. தொகுத்தவர் இணைத்தவர் ராகவேந்தர் சார் எனும்போது அதன் தரத்திற்கு கேட்பானேன்? இந்த முறை அவர் மேடைக்கு அழைக்கப்பட்டு இளைய திலகம் பிரபு அவர்களிடமிருந்து ஒரு நினைவு பரிசினை பெற்றார்.

நடிகர் திலகத்தின் மூத்த ரசிகர்கள் இருவர் இந்த விழாவில் கௌரவிக்கப்பட்டது மற்றொரு சிறப்பு அம்சம். சென்னையை சேர்ந்த திரு சந்திரசேகர் மற்றும் பெங்களூரை சேர்ந்த திரு நடராஜ் அவர்கள்.இருவரும் இந்த மரியாதையை பெற்றனர்.

சுருக்கமாக சொன்னால் மறக்க முடியாத விழா! சரியான கூட்டம். இருக்க இடமில்லாமல் மக்கள் நின்றுக் கொண்டே பார்த்த விழா!

அன்புடன்

Russelldvt
2nd October 2015, 03:01 AM
Part II Gana Oli

http://i58.tinypic.com/14scxdu.jpg

Russelldvt
2nd October 2015, 03:02 AM
http://i60.tinypic.com/dg1560.jpg

Russelldvt
2nd October 2015, 03:03 AM
http://i59.tinypic.com/314piio.jpg

Russelldvt
2nd October 2015, 03:05 AM
http://i61.tinypic.com/14bm2hl.jpg

http://i59.tinypic.com/rua9lw.jpg

Russelldvt
2nd October 2015, 03:07 AM
http://i59.tinypic.com/23si4oy.jpg

http://i61.tinypic.com/qwwn0k.jpg

Russelldvt
2nd October 2015, 03:08 AM
http://i58.tinypic.com/14t1yqo.jpg

Russelldvt
2nd October 2015, 03:09 AM
http://i58.tinypic.com/16c1i7o.jpg

Russelldvt
2nd October 2015, 03:10 AM
http://i61.tinypic.com/350uqus.jpg

Russelldvt
2nd October 2015, 03:12 AM
http://i58.tinypic.com/2gudt7s.jpg

Russelldvt
2nd October 2015, 03:13 AM
http://i59.tinypic.com/2a9d30y.jpg

Russelldvt
2nd October 2015, 03:14 AM
http://i57.tinypic.com/2uzsffr.jpg

Russelldvt
2nd October 2015, 03:15 AM
http://i59.tinypic.com/2rmuo02.jpg

Russelldvt
2nd October 2015, 03:17 AM
http://i60.tinypic.com/2d91zdj.jpg

Russelldvt
2nd October 2015, 03:18 AM
http://i60.tinypic.com/29mrigi.jpg

Russelldvt
2nd October 2015, 03:19 AM
http://i62.tinypic.com/1zpt7v9.jpg

Russelldvt
2nd October 2015, 03:19 AM
http://i62.tinypic.com/357fvk1.jpg

Russelldvt
2nd October 2015, 03:20 AM
http://i58.tinypic.com/28i9eop.jpg

Russelldvt
2nd October 2015, 03:22 AM
http://i62.tinypic.com/wr8zr.jpg

Russelldvt
2nd October 2015, 03:22 AM
http://i57.tinypic.com/1042u7t.jpg

Russelldvt
2nd October 2015, 03:23 AM
http://i57.tinypic.com/11kffvo.jpg

Russelldvt
2nd October 2015, 03:24 AM
http://i62.tinypic.com/dhbbl2.jpg

Russelldvt
2nd October 2015, 03:25 AM
http://i57.tinypic.com/bdkw0x.jpg

Russelldvt
2nd October 2015, 03:26 AM
http://i62.tinypic.com/rseph3.jpg

Russelldvt
2nd October 2015, 03:27 AM
http://i58.tinypic.com/2ih3y9w.jpg

Russelldvt
2nd October 2015, 03:28 AM
http://i57.tinypic.com/ocwlc.jpg

Russelldvt
2nd October 2015, 03:28 AM
http://i60.tinypic.com/2eflv29.jpg

Russelldvt
2nd October 2015, 03:29 AM
http://i59.tinypic.com/2ni7h9s.jpg

Russelldvt
2nd October 2015, 03:30 AM
http://i61.tinypic.com/j64h9x.jpg

Russelldvt
2nd October 2015, 03:31 AM
http://i62.tinypic.com/2a9w8s5.jpg

Russelldvt
2nd October 2015, 03:31 AM
http://i61.tinypic.com/ohu7f8.jpg

Russelldvt
2nd October 2015, 03:32 AM
http://i57.tinypic.com/2ld845v.jpg

Russelldvt
2nd October 2015, 03:33 AM
http://i61.tinypic.com/33axyl4.jpg

Russelldvt
2nd October 2015, 03:35 AM
http://i61.tinypic.com/119w394.jpg

http://i58.tinypic.com/2hdch8l.jpg

Russelldvt
2nd October 2015, 03:36 AM
http://i59.tinypic.com/nme2w9.jpg

Russelldvt
2nd October 2015, 03:36 AM
http://i57.tinypic.com/oj09s7.jpg

Russelldvt
2nd October 2015, 03:39 AM
http://i62.tinypic.com/2gwgi7k.jpg

http://i62.tinypic.com/2h3rnfo.jpg

http://i60.tinypic.com/fm6lq0.jpg

http://i58.tinypic.com/34ep5kh.jpg

Russelldvt
2nd October 2015, 03:42 AM
http://i57.tinypic.com/1ykf8l.jpg

http://i57.tinypic.com/2i1gy29.jpg

Russelldvt
2nd October 2015, 03:50 AM
http://i57.tinypic.com/2edo4ug.jpg

http://i60.tinypic.com/xc6pti.jpg

Russelldvt
2nd October 2015, 03:52 AM
http://i61.tinypic.com/2rd7yv7.jpg

Russelldvt
2nd October 2015, 03:54 AM
http://i61.tinypic.com/2nl8wib.jpg

Russelldvt
2nd October 2015, 03:55 AM
http://i59.tinypic.com/350l91c.jpg

Russelldvt
2nd October 2015, 03:55 AM
http://i57.tinypic.com/5arw2e.jpg

Russelldvt
2nd October 2015, 03:56 AM
http://i59.tinypic.com/91dyz6.jpg

Russelldvt
2nd October 2015, 03:57 AM
http://i59.tinypic.com/msi34g.jpg

Russelldvt
2nd October 2015, 03:58 AM
http://i57.tinypic.com/bit0k0.jpg

Russelldvt
2nd October 2015, 03:59 AM
http://i58.tinypic.com/332nx3c.jpg

Russelldvt
2nd October 2015, 04:00 AM
http://i62.tinypic.com/osgzyv.jpg

Russelldvt
2nd October 2015, 04:01 AM
http://i58.tinypic.com/16h9cso.jpg

Russelldvt
2nd October 2015, 04:02 AM
http://i60.tinypic.com/20j4494.jpg

Gopal.s
2nd October 2015, 04:33 AM
Vasu, Senthilvel, adhavan Ravi- Thanks for your contributions and fitting tributes.

Muthaiyan Ammu- Superb presentation of Gnana Oli. I was watching it repeatedly. Highlight of Birthday. Thank you Sir.

Sridhar- Thanks for your support for our NT fans specially for Raghavendhar.

Gopal.s
2nd October 2015, 04:38 AM
Vasu,

Is it not from Maragatham? Definitely not from Manithanum Mirugamum.

Gopal.s
2nd October 2015, 04:50 AM
நீண்ட நாட்கள் கழித்து பம்மலாரிடம் பேசி கொண்டிருந்தேன். காலண்டர் நன்றாக போவதாக சந்தோஷ பட்டார். எதிர்பார்க்கும் புத்தகம் ஜனவரி 2016க்குள் வந்து விடும் என்றார்.



சிவந்தமண் விஷயம் பேசிய போது நகரங்களில் மட்டும் சிவந்த மண் கிட்டத்தட்ட நம் நாட்டை விட 3 லட்சம் கூடுதல். பின்னே என்ன கேள்வி என்றார் திட்டவட்டமாக.எஸ்.வீயிடமும் கூறி விட்டாராம்.கலைவேந்தன் உள்விளையாட்டு கேட்கவே வேண்டாம்.ஆனால் எஸ்.வீ,கலைவேந்தன் இருவருக்கும் தவறுக்கு வருந்தும் பழக்கமோ,பண்போ இல்லையே?( நல்ல நல்ல பிள்ளைகளை பாடல் கேட்டதில்லையோ?)

Russellsmd
2nd October 2015, 07:01 AM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/10250192_659664870790345_196673893447936282_n_zps0 8xxzpl4.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/10250192_659664870790345_196673893447936282_n_zps0 8xxzpl4.jpg.html)

Sent from my GT-S6312 using Tapatalk

RAGHAVENDRA
2nd October 2015, 07:12 AM
Vasu,

Is it not from Maragatham? Definitely not from Manithanum Mirugamum.

கோபால்
தாங்கள் கூறியது சரி. அது மரகதம் தான். அந்த நிழற்படத்தை பிரசுரித்த பத்திரிகையில் தவறாக குறிப்பிட்டுள்ளனர். மனிதனும் மிருகமும் படம் கௌரவத்திற்கு முன்னோடி. ஆம். அதில் தலைவர் பாரிஸ்டராக வருவார். Class performance. வாதாடும் காட்சிகளில் மிகவும் கேஷுவலாக நடித்திருப்பார். வசனம் மிகவும் இயல்பாக இருக்கும் (எஸ்.டி.சுந்தரம்). ஒரே ஒரு முறை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு முன் அம்பத்தூர் பகுதியிலிருந்து ஒரு டெண்ட் கொட்டகையில் பார்த்தது. அதிகம் நினைவில்லை. கிட்டத்தட்ட இது வரை பார்க்காத படம் மாதிரியே ஆகி விட்டது.

RAGHAVENDRA
2nd October 2015, 07:15 AM
முரளி சார்
தங்கள் பாராட்டிற்கு நன்றி.
சென்ற ஆண்டும் மேடையில் அழைத்து கௌரவித்தார்கள். அது மட்டுமின்றி நம்முடைய நடிகர் திலகம் இணையதளத்தையும் நடிகர் திலகத்தின் புகழ் பாடுவதில் அடியேனின் பணி பற்றியும் சிலாகித்து மேடையில் கூறி எல்லோரையும் பலத்த கரவொலி எழுப்புமாறும் பிரபு கூறியது மறக்க முடியாததாகும்.
நேற்றும் நிகழ்ச்சி முடிந்த பின்னும் மீண்டும் என்னை பிரபு மற்றும் சிறப்பு விருந்தினர் திரு சீதாராமன் இருவரும் பாராட்டி கை குலுக்கி மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினார்கள்.
எல்லாப்புகழும் மக்கள் தலைவருக்கே.

RAGHAVENDRA
2nd October 2015, 07:19 AM
நேற்றைய நிகழ்ச்சியில் குறிப்பிடத்தக்க விஷயம், நம்முடைய மய்யம் இணைய தள நண்பர்களும் எம்.ஜி.ஆர். அவர்களின் ரசிகர்களுமான திரு பெங்களூரு குமார், திரு லோகநாதன், திரு சுந்தர் ஆகியோர் வந்திருந்து நிகழ்ச்சி முடிந்த பின் சற்று நேரம் காத்திருந்து எனக்கு பாராட்டும் வாழ்த்தும் அளித்தனர். அவர்களுக்கு என் நன்றி. நிகழ்ச்சி சரியான நேரத்தில் துவங்கி திட்டமிட்டபடி நடந்து முடிந்ததற்கும் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.

Russellsmd
2nd October 2015, 08:37 AM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/11949417_948626331863559_1251085134662770969_n_zps mv5pnlmd.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/11949417_948626331863559_1251085134662770969_n_zps mv5pnlmd.jpg.html)

Sent from my GT-S6312 using Tapatalk

Russellsmd
2nd October 2015, 08:40 AM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/Solid20color20background20texture_2015081523431929 4_zpsjrxtrx3u.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/Solid20color20background20texture_2015081523431929 4_zpsjrxtrx3u.jpg.html)

Sent from my GT-S6312 using Tapatalk

Russellsmd
2nd October 2015, 08:43 AM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/Solid20color20background20texture_2015100208283306 2_zpsux7xz3wm.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/Solid20color20background20texture_2015100208283306 2_zpsux7xz3wm.jpg.html)

Sent from my GT-S6312 using Tapatalk

eehaiupehazij
2nd October 2015, 08:46 AM
காந்தி ஜெயந்தி நினைவலைகள் !

https://www.youtube.com/watch?v=Zt_MmVBUv84

https://www.youtube.com/watch?v=_SakitCoNYc

Russellsmd
2nd October 2015, 09:51 AM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/Solid-Black-Wallpaper_20150902210843438_zpssmqv8ace.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/Solid-Black-Wallpaper_20150902210843438_zpssmqv8ace.jpg.html)

Sent from my GT-S6312 using Tapatalk

Russellsmd
2nd October 2015, 09:53 AM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/Solid-Black-Wallpaper_zpsid5qnrrz.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/Solid-Black-Wallpaper_zpsid5qnrrz.jpg.html)

Sent from my GT-S6312 using Tapatalk

Harrietlgy
2nd October 2015, 01:16 PM
NT 87 Birthday celebrations Mr. Prabu's speech,


https://www.youtube.com/watch?v=s_wBdFZwNb0

Russellbpw
2nd October 2015, 02:06 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/MDSB170316-M_zps8vlu3csx.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/MDSB170316-M_zps8vlu3csx.jpg.html)

KCSHEKAR
2nd October 2015, 02:41 PM
Malaimalar - 01-10-2015

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/88thBirth%20Day%20-2015/MalaimalarNews2_zpsc7oizxrc.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/88thBirth%20Day%20-2015/MalaimalarNews2_zpsc7oizxrc.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/88thBirth%20Day%20-2015/MalaimalarNews1_zpst0oocb4r.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/88thBirth%20Day%20-2015/MalaimalarNews1_zpst0oocb4r.jpg.html)

vasudevan31355
2nd October 2015, 03:03 PM
நடிகர் திலகம் 87-ஆவது பிறந்த நாள் சிறப்புப் பதிவு

'இல்லற ஜோதி'

http://i.ytimg.com/vi/SzXvWdOuYbk/hqdefault.jpg

வெளியான நாள் - 09.04.1954

கதை வசனம் பாடல்கள் – கண்ணதாசன்

'அனார்கலி' நாடக வசனம் – மு.கருணாநிதி

இசையமைப்பு – ஜி.ராமநாதன்

தயாரிப்பு – மாடர்ன் தியேட்டர்ஸ்

இயக்கம் – ஜி.ஆர். ராவ்

மேற்பார்வை – டி.ஆர்.சுந்தரம்

நடிகர் திலகத்தின் பதினோராவது காவியம்.


கதை:

நெட்டிலிங்கம் (கே.ஏ.தங்கவேலு) ஒரு ஏழை குமாஸ்தா. அவர் மனைவி அனந்தா (சி.கே.சரஸ்வதி). இருவருக்கும் மனோகர் (நடிகர் திலகம்) என்ற மகன். வாலிபன். எந்த வேலையும் பார்க்காமல் சதா சர்வ காலமும் நாடகம், கதை, கவிதை என்று கலைக்காகவே வாழும் கலாரசிகன். மற்றவர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டவன். ஆனால் படிப்பறிவில்லாத தாய் தந்தையர் தன்னைப் புரிந்து கொள்ளவில்லையே என்ற ஆதங்கம் அவனுக்கு. அவன் பெற்றோர் அவன் நிலைமை கண்டு கவலை கொள்கின்றனர்.

கல்யாணமானால் சரியாகி விடுவான் என்று சொந்தத்தில் காவேரி (ஸ்ரீரஞ்சனி) என்ற பெண்ணைப் பார்த்து அவனுக்கு திருமணமும் செய்து வைக்கின்றனர். ஆனாலும் மனோகரனின் குணம் மாறவில்லை. மனைவியைக் கூட கண்டு கொள்ளாமல் காகிதமும், பேனாவுமாக நாடகம், கவிதை என்று கிடக்கிறான். மனைவி காவேரி கண்ணீர் வடிக்கிறாள்.

மருமகள் நிலைமை கண்டு மனோகரனின் பெற்றோர் கவலை கொள்கின்றனர். மனோகரனுக்கு பைத்தியம் என்றே முடிவு கட்டி தேவையே இல்லாமல் அவனுக்கு வைத்தியமும் பார்க்கின்றனர். நெட்டிலிங்கமும் தன் குமாஸ்தா வேலையை விட்டு விடுகிறார். அதனால் மனோகரன் ஒரு கம்பெனியில் கணக்காளனாக விருப்பமில்லாமல் பணிபுரிகிறான்.

காவேரி ஒருநாள் தன் கணவன் சேமித்து வைத்துள்ள கதை, நாடகம், கவிதைகளை அவனறியாமல் பழைய பேப்பர்காரனிடம் போட, அதில் ஒரு பேப்பர் பெருமாள் (பெருமாள்) என்ற புரபொசரிடம் கிடைக்கிறது. அவர் மகள் சித்ரலேகா (பத்மினி) மிகுந்த கலாரசிகை. அந்த பேப்பரில் சிறப்பான கவிதை எழுதப்பட்டிருப்பதைக் கண்டு சித்ரா மிகுந்த ஆச்சரியமும் சந்தோஷமும் அடைகிறாள். புரபொசர் மனோகரனைக் கண்டு பிடித்து வரச் செய்து அவனைப் பாராட்டி அவனை ஒரு நாடகமும் எழுதப் பணிக்கிறார், அவனுக்கு பலவகையிலும் உதவி செய்கிறாள் சித்ரா.

சித்ராவும், மனோகரும் சேர்ந்து 'அனார்கலி' என்ற நாடகத்தில் நடிக்கின்றனர். மனோகரின் 'சுகம் எங்கே' என்ற நாடகத்தை புத்தகமாக வெளியிட வேண்டிய உதவிகள் செய்கிறாள் சித்ரா. புத்தகம் அமோகமாக விற்பனை ஆகிறது. புத்தகத்திற்கான ராயல்டி தொகையாக நிறைய பணம் பதிப்பகத்தார் மூலம் மனோகருக்குக் கிடைக்கிறது. மனோகரை வேலையை விடச் சொல்லி அழைத்து வருகிறாள் சித்ரா. அவனுக்கு ஒரு வசதியான பங்களா ஒன்றைத் தந்து அதில் தங்கி நிறைய எழுதச் சொல்கிறாள். மனோகரும் நிறைய புத்தகங்கள் எழுதிப் புகழ் பெறுகிறான். பணம் சம்பாதிக்கிறான்.

இப்போது மனோகர் பெரும் செல்வந்தன். கார், வீடு, வசதி என்று அருமையான வாழ்க்கை. மனோகருக்கும், காவேரிக்கும் அழகான ஆண் குழந்தை ஒன்றும் பிறக்கிறது.

http://3.bp.blogspot.com/-B_I0HEgXBzA/UOaDjsVtMzI/AAAAAAAAGYA/Lzbo0iIQ9Cc/s1600/Illara+Jothi.JPGhttp://ttsnapshot.net/out.php/i3503_illara-jothi12.jpghttp://ttsnapshot.net/out.php/i3504_illara-jothi123.jpg

கலைப்பித்து கொண்ட மனோகரும், சித்ராவும் ஒன்றுபட்ட கலா ரசனையால் தங்களை அறியாமல் ஒருவரையொருவர் காதலிக்கத் தொடங்குகிறார்கள். செய்வது தவறென்று தெரிந்தும் இருவரும் ஒருவரை ஒருவர் ஆத்மார்த்தமாக விரும்புகிறார்கள். சித்ரா மேல் கொண்ட காதலால் மனைவி காவேரியை வெறுக்கிறான் மனோகர்.

சித்ராவின் முறைமாப்பிள்ளை மோகன் (எஸ்.ஏ.அசோகன்) சித்ராவை விரும்புகிறான். ஆனால் சித்ரா அவனை வெறுக்கிறாள். மனோகர் சித்ரா காதல் காவேரிக்குத் தெரிய வந்து துடிதுடித்துப் போகிறாள் அவள். அதே போல் சித்ரா மனோகரை விரும்புவதை அறிந்து கொண்ட மோகன் சித்ராவைக் கண்டிக்கிறான். அது தவறென்று எடுத்துக் கூறுகிறான். அவனை எடுத்தெறிந்து பேசுகிறாள் சித்ரா.

சித்ரா, மனோகர் காதலை காவேரியிடம் வந்து எடுத்துச் சொல்கிறான் மோகன். தன் நிலைமையும், காவேரி நிலைமையும் மோசமான சூழ்நிலையில் இருப்பதை எடுத்துரைக்கிறான். இரு குடும்பங்களும் இதனால் சந்திக்கப் போகும் பிரச்சனைகளைப் பற்றியும் விரிவாக எடுத்துக் கூறுகிறான். ஆனால் எல்லாம் தெரிந்தும் கணவனை விட்டுக் கொடுக்காமல் பேசி அவனை அனுப்பி விடுகிறாள் காவேரி.

மனோகருடன் இதுபற்றி பேசுகிறாள் காவேரி. ஆனால் சித்ரா மேல் கொண்ட கண் மூடித்தனமான காதலால் அவளைத் துச்சமாக மதித்து பேசுகிறான் மனோகர்.

இரு குடும்பங்களிலும் புயல் வீசுகிறது. சித்ராவும் மனோகரும் வீட்டை விட்டு கிளம்பி ஓடிப் போக முடிவு செய்கின்றனர். இதைத் தெரிந்து கொண்ட காவேரி சித்ராவிடம் ஓடி வருகிறாள். தன் கணவனைத் தனக்கே தந்து விடும்படி அவள் காலில் விழுந்து மடிப்பிச்சை கேட்கிறாள். ஆனால் மனோகர் மீது கொண்ட தீவிரக் காதலால் சித்ரா முதலில் மறுக்கிறாள். தங்கள் காதல் 'இனக் கவர்ச்சியானால் உண்டாக வில்லை... அழகைக் கண்டு ஏற்படவில்லை....கலை ரசனையால் உதித்த காதல் அது' என்று கூறுகிறாள். இதனால் வேதனையுறும் காவேரி 'தன் கணவனே இனி தனக்கில்லை... இனி அவன் கட்டிய தாலி எதற்கு?' என்று தன் தாலியை கழற்ற எத்தனிக்கிறாள். அதைக் கண்டு பதைபதைக்கும் சித்ரா காவேரியிடம் நடந்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்பதோடல்லாமல் இனி தான் மனோகரைச் சந்திப்பதில்லை என்று சத்தியமும் செய்து தருகிறாள். தன் தந்தையின் இஷ்டப்படி வேறு வழி இல்லாமல் மோகனை திருமணம் செய்யவும் மனமே இல்லாமல் சம்மதமளிக்கிறாள் சித்ரா.

சித்ரா சொன்னபடி தன்னுடன் கிளம்பி வராமல் போனதால் அவளைத் தேடி அவள் வீட்டிற்கு வருகிறான் மனோகர். ஆனால் சித்ரா தான் காவேரியிடம் செய்து கொடுத்த சத்தியத்திற்காக அவனை சந்திக்காமல் தவிர்த்து விடுகிறாள். தன் காதல் வாழ்வு சிதைந்து போனதற்காக அனலிடைப் புழுவாகத் துடிக்கிறாள் அவள். சித்ராவைச் சந்திக்க முடியாமல் குழப்பத்துடன் திரும்பும் மனோகர் எதிர்பாராவிதமாக மோகனின் காரில் பலமாக அடிபடுகிறான். மரணப் படுக்கையிலும் சித்ரா பெயர் சொல்லிப் புலம்புகிறான். டாக்டர் சித்ரா வந்தால்தான் மனோகர் பிழைப்பான் என்று கூறுகிறார்.

தன் கணவன் உயிர் காக்க திரும்ப சித்ராவிடம் ஓடோடி வருகிறாள் காவேரி. தன் கணவனுக்கு அவள்தான் மருந்து என்று சித்ராவை கணவனைச் சந்திக்கும்படி அழைக்கிறாள் காவேரி. ஆனால் சித்ரா தான் செய்து கொடுத்த சத்தியத்தின்படி வர மறுக்கிறாள். தன் வாழ்வு சீர்குலைந்ததற்கு காரணம் காவேரிதான் என்று அவளை வாய்க்கு வந்தபடி பேசி ஆத்திரத்தில் அடித்தும் விடுகிறாள். மனோகரை மறக்கவும் முடியாமல், அவனை பார்க்கவும் முடியாமல் இருதலைக் கொள்ளி எறும்பாய் தவிக்கிறாள் சித்ரா. நடைபிணமாய் நடக்கிறாள்.

மோகன்தான் வேண்டுமென்றே காரை ஏற்றி மனோகரைக் கொலை செய்ய முயன்றான் என்றெண்ணி அவன் மீது கோபம் கொண்டு தனக்கு ஏற்பாடு செய்த திருமணத்தைத் தன் தந்தையிடம் சொல்லி நிறுத்தச் சொல்கிறாள் சித்ரா. விவரம் புரியால் விழிக்கும் புரபொசரிடம் சித்ராவுக்கு மனோகர் மேல் உள்ள காதலை கூறி அவரைக் கோபப் படுத்துகிறான் மோகன். புரொபசர் மிகுந்த கோபத்துடன் மனோகர் வீடு சென்று காவேரியிடம் மனோகர் செய்த காரியத்தை சொல்லி சீறுகிறார்.

காவேரி அவரிடம் நடந்த தவறுகளுக்கு தானும் புரபொசருமே காரணம் என்று கூறுகிறாள். 'ஆரம்பத்திலேயே சித்ராவையும், மனோகரையும் இரு குடும்பத்தாரும் கண்டித்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்காது' என்று கண்ணீர் சிந்துகிறாள். இப்போது எல்லை மீறி விட்டதாகவும், சித்ராவும், மனோகரும் தங்கள் காதலுக்காக தங்கள் இருவரின் உயிரையே அர்ப்பணிக்கும் நிலைக்கு ஆளாகி விட்டதால் அவர்கள் இருவரையும் சேர்த்து வைத்து மணமுடிக்கவும் புரபொசரிடம் மன்றாடுகிறாள் அந்த உத்தம மனைவி.

மனைவி என்ற தன் ஸ்தானத்தையே இழக்கத் துணிந்து தன் கணவனின் காதலை நிறைவேற்ற, அவன் உயிரைக் காபபாற்ற, அவனுடைய காதலியின் தந்தையிடம் மன்றாடும் அந்த மாசில்லா மாணிக்கத்தின் உணர்ச்சிகரமான உரையாடல்களை மரணப் படுக்கையில் இருந்து கேட்கும் மனோகர் மனம் திருந்துகிறான். தான் செய்த தவறுகளை எண்ணி வருந்துகிறான். தன் மாதரசியிடம் மன்னிப்புக் கேட்கிறான். இதுநாள்வரை தன் மனைவியைப் பற்றிப் புரிந்து கொள்ளாமல் போய் விட்டோமே என்று புலம்புகிறான். இனி சித்ராவை தன் தங்கையாக நினைப்பேன் என்றும் புரொபசரிடம் உறுதி கூறுகிறான்.

இதற்கும் மனோகரனின் நிலைமை கேட்டு துயருறும் சித்ரா இனி வாழ வேண்டாம் என்று முடிவெடுக்கிறாள். தன் காரை எடுத்துக் கொண்டு உயிரை மாய்த்துக் கொள்ள வேகமாக செல்கிறாள். அவளைத் தேடி வரும் மனோகர் தன் காரில் அவளைப் பின் தொடர்கிறான். ஆனால் சித்ரா காரை மலைப் பாதையில் மோதி அடிபடுகிறாள்.

மனோகர் அவளைக் காப்பாற்றி மோகனுக்கும், அவளுக்கும் இடையே வந்து குழப்பம் விளைவித்ததற்காக மன்னிப்புக் கோருகிறான். மேலும் சித்ராவை மோகனை மணந்து கொள்ளும்படியும் வேண்டுகிறான். சித்ராவும் முழுமனதுடன் சம்மதிக்கிறாள். குழப்பங்கள் முடிவுக்கு வந்தன. சித்ராவைத் தங்கையாக ஏற்றுக் கொள்கிறான் மனோகர்.

பஞ்சும் நெருப்புமாக பற்றிக்கொண்ட கணவன் மனோகர், சித்ரா காதலை தக்க தருணத்தில் காவேரி நீராய் வந்து அணைத்து, இருவரையும் நல்வழிப்படுத்தி, இரு குடும்பங்களும் இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு வர இல்லற ஜோதியாய்த் திகழ்கிறாள் காவேரி.

கலையின் மீது தீவிர காதல் கொண்ட, ஒரே ரசனையில் ஊறிய இரு உள்ளங்கள் தங்கள் சொந்தங்களை மீறி முறையற்ற காதலை அறியாமல் புரிவதால் அதனால் இரு குடும்பங்களிலும் ஏற்படும் குழப்பங்களை அற்புதமாகப் பறை சாற்றுகிறது இந்தப் படம். கலை மட்டும் வாழ்க்கையல்ல...கலை ரசனை மட்டுமல்ல... எல்லாவற்றையும் மீறி 'மாசற்ற அன்பு என்ற ஒன்று இருக்கிறது.... அது அனைத்தையும் வெற்றி கொள்ளும்' என்பதை அருமையாக உணர்த்துகிறது இப்படம்.

முள்ளின் மேல் போட்ட சேலையை எடுப்பது போன்ற துணிச்சலான கதை. அதை அற்புதமாக அதைக் கையாண்டிருக்கிறார் இயக்குனர் ஜி.ஆர்.ராவ். அதுவும் அந்தக் காலத்திலேயே. இயக்கம் மேற்பார்வை மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரம். பின்னாட்களில் பாலச்சந்தர் அவர்கள் இயக்கி பெருவெற்றி பெற்ற சிந்து பைரவி' படத்திற்கு இப்படம் முன்னோடி எனலாம்.


மனோகராக நடிகர் திலகம்.

http://i1.ytimg.com/vi/w3Bl1TQn2JA/hqdefault.jpghttps://i.ytimg.com/vi/ZTOhmCxyqIM/hqdefault.jpghttp://i.ytimg.com/vi/cOnSA3fwuWA/hqdefault.jpg

மனைவிக்கும் காதலிக்கும் இடையே திண்டாடும் பரிதாப பாத்திரம் நடிகர் திலகத்திற்கு. தன் கலைரசனை பெற்றவர்களுக்கும், ஏன் மனைவிக்கும் கூட தெரியவில்லை என்று வேதனைப்படுவதாகட்டும்...

தன் ரசனைக்கேற்ற ரசிகை கிடைத்தவுடன் கொஞ்சம் கொஞ்சமாக அவளிடம் தன் வசம் இழக்கும் பாங்கைக் காட்டுவதில் ஆகட்டும்....

காதலியுடன் சேர்ந்து நடிக்கும் 'அனார்கலி' நாடகத்தில் சலீமாக தூள் பரத்துவதாகட்டும்...

காதலி தன்னை மன்னர் அக்பர் பாதுஷாவின் மகன் என்று அறிந்த போது அவளை சமாதானப் படுத்துவதாகட்டும்...

அனார்கலி உயிருடன் சமாதியில் வைக்கப்பட்ட பிறகு நெஞ்சு துடிக்க காதல் மகத்துவத்தைப் பேசி அவள் மேல் தான் கொண்டிருந்த அன்பை உணர்ச்சிகளின் பிழம்பாய் வெளிப்படுத்துவதாகட்டும்....(அனார்கலி உயிருடன் சமாதி வைக்கப்பட்ட பிறகு அந்த சமாதியின் அருகே குரல் வெடித்து அவர் கதறும் வசனங்கள் அருமையிலும் அருமை. குரல் ஏற்ற இறக்கங்கள் அற்புதம். 'மொகல்-ஏ -ஆசம்' இந்திப்படத்தில் படம் முழுக்க பொம்மை போல் சலீமாக நடித்த திலீப்குமார் எங்கே? பத்தே நிமிடங்களில் 'அனார்கலி' ஓரங்க நாடகத்தில் நம்மைக் கட்டிப் போட்ட நடிகர் திலகம் எங்கே?)

'கேட்பதெல்லாம் காதல் கீதங்களே' கனவுப் பாட்டில் திருவிளையாடல் 'பாட்டும் நானே... பாவமும் நானே' சிவாஜிகள் போல இரு சிவாஜிகள் வயலின் மற்றும் வீணை வாசிக்கும் அழகாகட்டும்...

'களங்கமில்லாக் காதலிலே' பாடலில் அழகு சலீமாக பத்மினியுடன் சேர்ந்து நம் உள்ளங்களைக் கிறங்கடிப்பதாகட்டும்...

காதலி மீது உள்ள வெறியால் மனைவியை வெறுத்து ஒதுக்கும் வெறுப்பை சம்பாதிப்பதாகட்டும்....

இறுதியில் மனைவியின் தூய்மையான அன்பைப் புரிந்து கொண்டு அவளிடம் கதறி தன் குற்றங்களுக்கு மன்னிப்புக் கேட்பதாகட்டும்...

'சிவாஜி சிவாஜிதான் என்று தன் திரைப்பட வரலாற்றில் பதினோராவது முறையாக நிரூபிக்கிறார் இந்த அற்புத திறமைகள் கொண்ட மாமனிதர்.

கலைவெறி கொண்டவர்கள் குடும்பம், அது, இது என்று எதிலும் பிடிப்பு இல்லாமல் இருப்பார்கள் என்பதை அச்சு அசலாக பிரதிபலிக்கிறார் இந்த நடிப்பின் இமயம். தன் கவிதையை முதன் முதலாக பத்மினி ரசித்துப் பாராட்டும் போது அந்த முகத்தில் பரவும் சந்தோஷ ரேகைகளைப் பார்க்க வேண்டுமே! தங்கவேலுவுடன் சேர்ந்து நகைச்சுவைக் காட்சிகளிலும் தான் திலகம்தான் என்று நிரூபிக்கிறார்.

நடிகர் திலகத்திற்குப் பிறகு நம் மனதில் இடம் பிடிப்பவர்கள் சித்ரலேகாவாக வரும் பத்மினியும், காவேரியாக வரும் ஸ்ரீரஞ்சனியும்.

பத்மினி

http://i1.ytimg.com/vi/L-zuhcyBblY/hqdefault.jpg

நல்ல கலாரசிகையாக நடிகர் திலகத்திடம் கொஞ்சம் கொஞ்சமாகக் காதல் வயப்படுவதும், அதைத் தட்டிக் கேட்கும் மோகனான அசோகனை அலட்சியப்படுத்துவதும், ஸ்ரீரஞ்சனி நடிகர் திலகத்தை விட்டுத் தரும்படி கெஞ்சும் போது விட்டுக் கொடுத்தால் காதல் போய்விடுமே என்றும், விட்டுக் கொடுக்காவிட்டால் பழிபாவத்திற்கு ஆளாக வேண்டுமே என்றும் இரண்டு மன நிலைகளில் குழம்புவதும், கணவனின் உயிருக்காக ஸ்ரீரஞ்சனி மன்றாடும் போது தன் நிலைமையை எண்ணி எரிமலை போல் வெடித்து குமுறுவதும் 'பலே பத்மினி' என்று சொல்ல வைக்கிறது.

எல்லாவற்றிக்கும் சிகரம் வைத்தாற் போன்று நடிகர் திலகத்துடன் அழகு சுந்தரி அனார்கலியாக வெகு பொருத்தமாக ஜோடி சேர்ந்து நம்மை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி, உறங்க விடாமல் செய்கிறார் பத்மினி. ராஜா மான்சிங்கிடம் தன் காதலை விட்டுத் தர முடியாது என்று ஆத்திரம் பொங்கக் கூறும் போதும், ஒரு சிப்பாயாக தன்னை ஏமாற்றிய சலீமின் மீது பாயும் பாய்ச்சலிலும் தான் நாட்டியத்தில் மட்டுமல்ல நடிப்பிலும் பேரொளி என்று நிரூபிக்கிறார் பத்மினி. நடிகர் திலகத்திற்கு சரியான இணை. பாத்திரத்தைப் புரிந்து கொண்டு பட்டை கிளப்புகிறார் பத்மினி.

ஸ்ரீரஞ்சனி

http://i.ytimg.com/vi/Mg396GrxYQk/hqdefault.jpg

'பராசக்தி'யில் குணசேகரனின் தங்கை கல்யாணியாய் நம் நெஞ்சில் நிலைத்தவர் 'இல்லற ஜோதி' யில் இல்லற ஜோதியாக வெளுத்து வாங்குகிறார்.. இவருக்கு இத்தகைய வேடம் அல்வா சாப்பிடுவது போல, குடும்பப் பாங்கான முகம் வேறு இவர் பாத்திரத்திற்கு வலு சேர்க்கிறது. தன் கணவனை விட்டு விடும்படி பத்மினியிடம் மன்றாடும் போது கல்லையும் கரைய வைக்கிறார். கணவன் காலடியில் குழந்தையை போட்டு இதை விட சிறந்த கலை கிடையாது என்று வாதாடும் கட்டம் அற்புதம். இவர் சிரித்துப் பாடும் அபூர்வ பாடல் காட்சியும் இப்படத்தில் உண்டு. (எல்லாப் படத்திலேயும் அழுகாச்சி ரோல்களே பண்ணியவர்)

மோகனாக அசோகன் இளமையாக வருகிறார். வில்லனா அல்லது நல்லவனா என்று சற்றே குழப்பமான பாத்திரம். நடிகர் திலகத்தின் தந்தையாக 'டணால்' தங்கவேலு 'மிஷ்டேக்' என்று அடிக்கடி கூறி நம்மை விலா நோக சிரிக்க வைக்கிறார். நடிகர் திலகத்திற்கு தந்தையாக அவர் அந்த இளம் வயதில் 'பணம்' படத்திற்குப் பிறகு நடித்தார். அவர் மனைவியாக சி.கே.சரஸ்வதி வழக்கத்திற்கு மாறாக நல்ல பெண்மணியாக, தங்கவேலுவின் மனைவியாக வருகிறார்.

'அன்பு' படத்திற்குப் பிறகு 'அனார்கலி' ஓரங்க நாடகம் இப்படத்தில் இடம் பெற்று இன்றுவரை அனைவரது நெஞ்சங்களிலும் நீங்கா இடம் பெற்று திகழ்கிறது. கே.கே. சௌந்தர் என்ற குணச்சித்திர நடிகர் இப்படத்தில் இடம் பெறும் 'அனார்கலி' நாடகத்தில் ராஜா மான்சிங்காக நடித்து மிகவும் புகழ் பெற்றார்.

மற்றும் கே.கே.பெருமாள், திருப்பதிசாமி, கொட்டாப்புளி, ராமாராவ் ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

'கல்யாண வைபோக நாளே'

'பார் பார் பார்... இந்த பறவையைப் பார்' (பத்மினியின் அற்புத நடனத்தில்)

'சிட்டுப் போலே வானகம் எட்டிப் பறந்தே'

'பெண்ணில்லாத ஊரிலே'

'களங்கமில்லா காதலிலே' ('அனார்கலி' நாடகத்தில் சலீம், அனார்கலி காதல் பாட்டு)

'கேட்பதெல்லாம் காதல் கீதங்களே' (நடிகர் திலகம் இருவராக வீணை, மற்றும் வயலின் வாத்தியங்களை வைத்து இசைக்கும் அற்புதம்)

'சிறுவிழி குறுநகை சுவைதரும் மழலையின்' (அருமையான தாலாட்டுப் பாடல்)

'கண்கள் இரண்டில் ஒன்று போனால்'

'கலைத் தேனூறும் கன்னித் தமிழ் பேசுவேன்'

'உனக்கும் எனக்கும் உறவு காட்டி' (1956 இல் எம்ஜியார் நடித்து வெளிவந்த 'மதுரை வீரன்' படத்தில் பி.பானுமதி குரலில் ஒலிக்கும் 'அவர்க்கும் எனக்கும் உறவு காட்டி' பாடல் இந்தப் பாடலை அப்படியே ஒத்துப் போகும்).

என்ற காலத்தை வென்ற கலக்கல் பாடல்கள். ஜி.ராமனாதனின் தேனூறும் இசை இப்படத்தின் மிகப் பெரிய பலம் என்றும் கூறலாம். பி.லீலா, ஜிக்கி, ஸ்வர்ணலதா, காந்தா, கஜலக்ஷ்மி, ஆண்டாள், ஏ.எம்.ராஜா இவர்கள் குரல் தேனமிர்தமாய் இப்படத்தின் பாடல்களில் ஒலித்தது.

கதை, வசனம், பாடல்கள் கவிஞர் கண்ணதாசன். வசனங்கள் புரட்சிகரமாக மிகவும் கூர்மையாக எழுதப்பட்டிருந்தன.

மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த இப்படத்தை ஜி.ஆர்.ராவ் இயக்கியிருந்தார். டி ஆர்.சுந்தரம் அவர்கள் இயக்க மேற்பார்வை பணியினைச் செய்திருந்தார்.

http://ttsnapshot.net/out.php/i3502_illara-jothi1.jpg

இப்படத்தைவிட இப்படத்தில் இடம் பெற்ற 'அனார்கலி' ஓரங்க நாடகம் மிகப் புகழ் பெற்று விட்டது. இசைத்தட்டு வடிவிலும் வெளிவந்து விற்பனையில் சக்கை போடு போட்டது. இலங்கை வானொலியில் இந்நாடகத்தை அடிக்கடி ஒலிபரப்பி நாம் கேட்டு மகிழ்ந்ததுண்டு.

நல்ல வெற்றியைப் பெற்ற படமும் கூட.

'இல்லறஜோதி' யில் இடம் பெற்ற புகழ் பெற்ற 'அனார்கலி' ஓரங்க நாடகக் காட்சி


https://www.youtube.com/watch?feature=player_embedded&v=SzXvWdOuYbk

களங்கமில்லாக் காதலிலே'..... காலத்தால் அழியாத கானம்


https://www.youtube.com/watch?feature=player_embedded&v=w3Bl1TQn2JA

Russellzlc
2nd October 2015, 03:08 PM
நீண்ட நாட்கள் கழித்து பம்மலாரிடம் பேசி கொண்டிருந்தேன். காலண்டர் நன்றாக போவதாக சந்தோஷ பட்டார். எதிர்பார்க்கும் புத்தகம் ஜனவரி 2016க்குள் வந்து விடும் என்றார்.



சிவந்தமண் விஷயம் பேசிய போது நகரங்களில் மட்டும் சிவந்த மண் கிட்டத்தட்ட நம் நாட்டை விட 3 லட்சம் கூடுதல். பின்னே என்ன கேள்வி என்றார் திட்டவட்டமாக.எஸ்.வீயிடமும் கூறி விட்டாராம்.கலைவேந்தன் உள்விளையாட்டு கேட்கவே வேண்டாம்.ஆனால் எஸ்.வீ,கலைவேந்தன் இருவருக்கும் தவறுக்கு வருந்தும் பழக்கமோ,பண்போ இல்லையே?( நல்ல நல்ல பிள்ளைகளை பாடல் கேட்டதில்லையோ?)

திரு.கோபால்,

நம்நாடு - சிவந்தமண் விஷயம் குறித்து நான் விளக்கம் கேட்டிருந்தது திரு.பம்மல் சுவாமிநாதன் அவர்களை. உங்களை அல்ல. பதில் சொல்ல வேண்டியது அவர்தான். நீங்கள் அல்ல. பிறந்த நாள் வாழ்த்துக்களுக்கு நன்றி தெரிவிக்க வந்த அவர், அதுபற்றி எதுவும் சொல்லாத நிலையில், நானும் மேற்கொண்டு அதை கிளற விரும்பாமல் விட்டுவிட்டேன்.

திரு.எஸ்.வி. மூலம் எனக்கு கிடைத்த தகவலைத்தான் நான் பகிர்ந்து கொண்டேன். எனவே, நான் பொய் சொன்னேன் என்ற பேச்சே எழவில்லை. ‘அப்படியானால், எஸ்.வி.பொய் சொல்லியிருக்கிறார்தானே?’ என்று கேட்காதீ்ர்கள். அவர் மீது எனக்கு நம்பிக்கை உண்டு. உடனே, ‘அப்படியென்றால் நான் பொய் சொல்கிறேனா?’ என்று கேட்காதீர்கள். யாரையும் மனம் நோகுமாறு குற்றம் சாட்டி எனக்கு பழக்கமில்லை. மேற்கொண்டு இந்த விவகாரத்தை தோண்டவும் விரும்பவில்லை.

தேவையற்ற விவாதங்களால் எனக்கு கவனம் சிதறுகிறது. உருப்படியாக பதிவிட முடியவில்லை. திரு.ராகவேந்திரா சாரின் நேற்றைய உறுதிமொழியை பார்த்திருப்பீர்களே? இணக்கமாக ஒற்றுமையுடன் செயல்பட்டு, தரமான பதிவுகளை இடுவோம். தேவையற்ற ஒப்பீடுகளையும் விவாதங்களையும் தவிர்ப்போம்.

நல்ல நல்ல பிள்ளைகளை... பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும்.

‘ஒண்ணாயிருக்க கத்துக்கணும், இந்த உண்மையை சொன்னா ஒத்துக்கணும்...’ பாடலும்தான். நீங்கள் கேட்டதில்லை?

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

vasudevan31355
2nd October 2015, 06:09 PM
நண்பர்களே!

நடிகர் திலகத்தின் பிறந்தநாளை முன்னீட்டு இன்று எங்கள் ஆபீஸில் நண்பர்களுக்கு ஒரு சின்ன பார்ட்டி (அதாவது ஸ்வீட், காரம், காபி, பழம் என்று) ஒன்று வைத்தேன். இருபது நண்பர்களுக்கு மேல் கலந்து கொண்டனர். ஒரு சில அதிகாரிகளும் கலந்து கொண்டனர். அனைவரும் தலைவரின் ரசிகர்களே.

அனைவரும் திலகத்தின் புகழ் பாடி பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். அனைத்து நண்பர்களும் ஒன்றாக சேர்ந்து மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ்ந்தோம்.

அனைவரும் கர்ணன் டிஜிட்டல் மெருகேற்றம் மீண்டும் எப்போது என்று துளைத்து எடுத்து விட்டனர். அது மட்டுமல்லாமல் நமது திரிக்கும் வாழ்த்துக்களை சொல்லி வாழ்த்தினர்.

நிகழ்ச்சியில் இருந்து சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/IMG_20151002_111229.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/IMG_20151002_111229.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/IMG_20151002_111124.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/IMG_20151002_111124.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/IMG_20151002_111140.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/IMG_20151002_111140.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/IMG_20151002_111103.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/IMG_20151002_111103.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/IMG_20151002_111050.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/IMG_20151002_111050.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/IMG_20151002_111038.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/IMG_20151002_111038.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/IMG_20151002_111229.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/IMG_20151002_111229.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/IMG_20151002_111254.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/IMG_20151002_111254.jpg.html)

Russellxor
2nd October 2015, 06:55 PM
"திரியின் ஜோதி"
வாசு சாரின்
"இல்லறஜோதி"
அருமை.

vasudevan31355
2nd October 2015, 08:41 PM
செந்தில்வேல்,

நடிகர் திலகம் பிறந்த நாளில் கிடைத்தற்கரிய அபூர்வ ஆவணங்களை அளித்து திக்குமுக்காடச் செய்து விட்டீர்கள். நன்றி! திரிக்குக் கிடைத்த சின்ன பம்மலார் நீங்கள். உங்கள் உழைப்பு பாராட்டுக்குரியது.

RAGHAVENDRA
2nd October 2015, 09:15 PM
http://www.happylounge.net/index.php?attachments/ai1094-photobucket-com_albums_i442_pammalar_kamarajar6-jpg.11048/

எங்கள் மக்கள் தலைவரை நீங்கள் அடையாளம் காட்டி தமிழகத்திற்கும் கிங்மேக்கராக விளங்கியிருக்க வேண்டும் என்கிற ஓர் ஆதங்கத்தைத் தவிர வேறெந்த குறையும் சொல்ல முடியாத பத்தரை மாற்றுத் தங்கம் நீங்கள். அந்தக் குறை கூட ஒரு கட்சிக்காரனின் குறையே தவிர ஒரு தமிழ்நாட்டின் குடிமகனைப் பொறுத்த வரையில் உங்கள் ஆட்சியே தமிழகத்தின் பொற்காலம். தொடர்ச்சியாக ஒன்பது ஆண்டு காலம் ஆண்ட ஒரே தலைவனும் நீயே. தமிழகத்தின் தனிப்பெரும் சிறப்பே வேளாண்மை. அந்த வேளாண்மைத் துறையில் தமிழகம் தலைசிறந்து விளங்கிய பொற்காலம் உனது ஆட்சிக்காலத்தில் தான். அதே போல தொழில் துறையில் தமிழ்நாடு தலைசிறந்து விளங்கியதும் உன் பொற்கால ஆட்சியில் தான். இன்றும் தலைநகர் சென்னையின் கிண்டி, அம்பத்தூர் தொழிற்பேட்டைகள் தான் தொழில்துறைக்கு வாழ்வளித்துக்கொண்டுள்ளன.

இனி ஒரு காமராஜரைத் தமிழகம் காணாது, இனி ஒரு பொற்காலம் தமிழகத்தில் வாராது..

உன் நினைவு ஒன்றே எங்களுக்கு என்றும் துணை.

எங்கள் மக்கள் தலைவர் வணங்கிய தெய்வம் நீ, அதனால் எங்களுக்கும் தெய்வம் நீ

Subramaniam Ramajayam
2nd October 2015, 09:27 PM
EXCELLENT VASUDEVA SIR Your way of celebration of NT birthday party. not only you have honoured NT but also millions of fans like us.
THREE CHEERS

RAGHAVENDRA
2nd October 2015, 10:05 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/BooksonNT/IJKDDIALOGUEBOOKFW_zpsczeeqxdz.jpg

வாசு சார்
திரியின் ஜோதி என செந்தில் வேல் சொன்னது மிகவும் பொருத்தம். தாங்கள் காட்டும் ஜோதியின் வெளிச்சத்தில் தான் இத்திரியின் பயணம் தொடர்ந்து செல்கிறது. திரியில் இருள் சூழாமல் காக்கும் இணைய ஜோதி..

டால்மியாபுரம் பெயர் மாற்றப் போராட்டத்தில் கலந்து கொண்டு வழக்குச் செலவுக்காக அல்லாடிக்கொண்டிருந்த நேரத்தில் இல்லற ஜோதி வாய்ப்பு வந்த்தாக கவியரசர் தன்னுடைய சுயசரிதம் நூலில் குறிப்பிட்டுள்ளதாக மேலே காணப்படும் நூலில் திரு இராம. கண்ணப்பன் கூறியுள்ளார். கவியரசர் எழுதிய அனார்கலி நாடகம் உள்பட இல்லற ஜோதி திரைப்படத்தின் கதை வசனம் இந்நூலில் இடம் பெற்றுள்ளது.

ஒரே ஒரு பத்தி மட்டும் ஒரு உதாரணத்திற்காக கீழே தரப்படுகிறது.

மலர்க்காடு .. காட்சி 1
சலீம்...(கைமலரில் முகமலர் தாங்கி) - மலர் சிரிக்கிறது; மணம் பறக்கிறது; தும்பி இசைக்கிறது; சுவைக்கனி துடிக்கிறது; கருநாக வரவு கண்டு பிறை அஞ்சி நிற்கிறது - உன் முகத்திலே!

மேற்காணும் புத்தகத்தில் பக்.47.

RAGHAVENDRA
2nd October 2015, 10:08 PM
வாசு சார்
நெய்வேலியின் நெய் மணம் கமழும் இனிப்பு சுவைப்போர்களுக்கு மட்டுமல்ல, படிப்போருக்கும் உவகையூட்டுகிறது. மக்கள் தலைவரின் பிறந்த நாளை அருமையான குழாமுடன் கொண்டாடியுள்ளது பேருவகையூட்டுகிறது.
தங்களுக்கு என் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

eehaiupehazij
2nd October 2015, 10:10 PM
வாசு சார்
நடிகர்திலகத்தின் பிறந்த நாளை வித்தியாசமாக சிறப்பு சேர்த்து பெருமைப்படுத்தியமைக்கு நன்றிகள்!
செந்தில்

RAGHAVENDRA
2nd October 2015, 10:21 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTBIRTHDAY2015/KADAUVL-SIVAJI1FW_zpscsfmjigb.jpg


http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTBIRTHDAY2015/CBEARCHANAGROUP2FW_zpsybzajdse.jpg


கோவை அர்ச்சனா குழு நண்பர்கள் நடிகர் திலகத்தின் பிறந்த நாளையொட்டி வெளியிட்ட போஸ்டரின் நிழற்படம். நன்றி திரு பிரபு, கோவை.

sivaa
2nd October 2015, 10:48 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTBIRTHDAY2015/KADAUVL-SIVAJI1FW_zpscsfmjigb.jpg


http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTBIRTHDAY2015/CBEARCHANAGROUP2FW_zpsybzajdse.jpg


கோவை அர்ச்சனா குழு நண்பர்கள் நடிகர் திலகத்தின் பிறந்த நாளையொட்டி வெளியிட்ட போஸ்டரின் நிழற்படம். நன்றி திரு பிரபு, கோவை.

இனியும் சாத்தியம் இல்லை வேறு அதிசயம்



கனடா நேர கணிப்பில் நேற்று மதியம் 12.45 ல் இருந்து
இன்று மதியம் 12.45 வரை கணித்ததில் ஒரு நாளில்
இத்திரியின் பார்வையாளர்கள் 2700

siqutacelufuw
3rd October 2015, 12:10 AM
எனது இனிய சகோதரர் திரு. குமுதம் மேஜர் தாசன் அவர்களை தலைவராக கொண்டு செயல் பட்டு வரும் "சினிமா பத்திரிகையாளர் சங்கம்" அதன் 60வது ஆண்டு விழாவை, நேற்று (02-10-2015 வெள்ளிக்கிழமை) மாலை சென்னை சர் பி. டி. தியாகராயர் அரங்கில், வெகு விமர்சையாக, சீரும் சிறப்புமாக கொண்டாடியது. விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக நடிகர்கள் திரு. கமலஹாசன், சிவகுமார் மற்றும், நடிகை மனோராமா ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவிற்கு வருகை தந்து சிறப்பித்த இதர கலைஞர்கள் - இயக்குனர் - நடிகர் ராகவா லாரன்ஸ், இயக்குனர் - ஏ. ஆர். முருகதாஸ், நடிகை நமீதா, நடிகை எஸ். என். பார்வதி, நடிகை ஜெயசித்ரா மற்றும் நடிகைகள் ஜோதிலட்சுமி - ஜெயமாலினி சகோதரிகள் . விழாவில் மூத்த பத்திரிகையாளர்கள் ஐவர் திருவாளர்கள் நாகை தருமன், பேசும்படம் சம்பத்குமார், பொம்மை சாரதி, பிலிம் நியூஸ் ஆனந்தன், ராண்டார் கை கவுரவிக்கப்பட்டனர். இயக்குனர் திரு. ராகவா லாரன்ஸ் அவர்கள் இந்த ஐந்து பத்திரிகையாளர்களுக்கும் தலா ரூபாய் 50,000/- வழங்குவதாக மேடையில் அறிவித்தார். உலக நாயகன் திரு. கமலஹாசன் அவர்களும் தன் சார்பாக தலா ரூபாய் ஒரு லட்சம் வழங்குவதாக பலத்த கரவொலிக்கிடையே அறிவித்தார்.

இந்த விழாவினையொட்டி வெளியிடப்பட்ட சிறப்பு மலரிலிருந்து , சில பகுதிகள் - திரி அன்பர்கள் மற்றும் பார்வையாளர்கள் கவனத்துக்கு :

http://i60.tinypic.com/2epk4mb.jpg

http://i57.tinypic.com/ea4eq9.jpg


காண்போர் வியக்கும் வண்ணம், சிறப்பு மலரை அற்புதமாக வடிவமைத்த திரு. மேஜர் தாசன் அவர்களுக்கும், அவருக்கு தோளோடு தோளாக நின்று கடுமையாக உழைத்த செயலாளர் திரு. கிருஷ்ணன் குட்டி அவர்களுக்கும் பொருளாளர் திரு. பாலேஷ்வர் மற்றும் இதர அன்பர்களுக்கும், இத்தருணத்தில் பாராட்டுக்கள் கலந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்..

பல அரிய தகவல்கள் இடம் பெற்றிருக்கும் இந்த சிறப்பு மலர், சினிமா ரசிகர்கள் போற்றி பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம். இந்த மலருக்கு நன்கொடை ரூபாய் 200 மட்டும்.
மலர் வேண்டுவோர் நாட வேண்டிய தொலைபேசி எண் : 044-23720943.
,

RAGHAVENDRA
3rd October 2015, 12:17 AM
சினிமா பத்திரிகையாளர் சங்க ஆண்டு விழா மற்றும் மலர் பற்றிய தகவலுக்கு நன்றி திரு செல்வகுமார் அவர்களே.

RAGHAVENDRA
3rd October 2015, 12:20 AM
https://scontent.fdel1-2.fna.fbcdn.net/hphotos-xal1/v/t1.0-9/12088313_10153658103531810_4791133148053963699_n.j pg?oh=9472a6e801d7a14d1c1a0fb10472e658&oe=568CD835

Courtesy: Our dear FB friend R.S.Sivaji - from his FB page.

RAGHAVENDRA
3rd October 2015, 12:35 AM
தூத்துக்குடி மாவட்டத்தில், நடிகர் சிவாஜி கணேசன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.


http://img.dailythanthi.com/Images/Article/201510020227401926_Sivaji-Ganesan-Birthday_SECVPF.gif

Read at:

http://www.dailythanthi.com/News/Districts/2015/10/02022745/Sivaji-Ganesan-Birthday.vpf

Gopal.s
3rd October 2015, 06:18 AM
Vasu- Amazing.Wish I participated.

Murali- Awaiting further on 1st Oct.

Chandra- What about your planned one with Congress?Awaiting details.

Gopal.s
3rd October 2015, 06:24 AM
Dear Ragavendhar,

Congrats for the recognition and accolades you received from the Family.I am proud of it though I don't see eye to eye with you on many matters. If the family recognizes sivaji peravai and Mr.Chandrasekar , It will be a good stepping stone towards the unity of our worshipper fans to have our flags flying high. But your untainted devotion and love for sivaji is never questioned. Congrats again.

RAGHAVENDRA
3rd October 2015, 07:46 AM
கோபால்
பாராட்டுக்களுக்காகவோ அல்லது வேறேனும் ஆதாயம் எதிர்நோக்கியோ நான் எந்தக்காலத்திலும் நடிகர் திலகத்தின் புகழ்பாடும் பணியில் ஈடுபடவில்லை. இதை நான் ஆத்மார்த்தமாக செய்கிறேன். நீங்களெல்லாம் ஒரு மூன்று நான்கு வருடங்களாகத் தான் என்னைப் பார்க்கிறீர்கள். கிட்டத்தட்ட நாற்பது வருடங்களாக நடிகர் திலகத்தின் புகழ் பாடும் பணியில் ஈடுபட்டுள்ளேன். நீங்கள் யாரைப் பாராட்ட வேண்டுமென நினைத்தாலும் பாராட்டுங்கள். அதை யாரும் கேட்க முடியாது. மன்றங்களைக் குறை சொல்ல வேண்டாம். முதன் முதலில் மன்றம் ஆரம்பித்த காலத்தில் பிறந்தே இருக்காதவர்களெல்லாம் நடிகர் திலகத்தின் புகழ் பாடுவதை அறிய மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால் அதற்காக சிவாஜி மன்றங்களைக் குற்றம் சாட்டுவதை நிறுத்துங்கள். அதைக் குறை சொல்லும் தகுதி உங்களுக்கு உள்ளதாக நான் நினைக்கவில்லை. குறை சொல்லி விட்டாலே நீங்கள் சொல்வதெல்லாம் சரியாகி விடாது. இதனை கவனம் வைத்துக்கொண்டு பாராட்டும் பதிவுகளை மட்டும் போட்டு விட்டுப் போங்கள். மீண்டும் மீண்டும் இங்கு சர்ச்சைகளை உருவாக்குவதே வேலையாக வைத்திருக்க வேண்டாம். உங்களுக்கு எத்தனையோ அலுவல்கள் இருக்கலாம், டென்ஷன் இருக்கலாம். அதைப் போக்கும் மருந்து நடிகர் திலகம் மட்டுமே. அவர் புகழைப் பாடுங்கள், அவருக்கு தொண்டாற்றுவோரைப் பாராட்டுங்கள், குறை சொல்லும் வேலை மட்டும் வேண்டாம். இன்றைக்கு சிவாஜி ரசிகர்கள் லட்சக்கணக்கில் இன்னும் அப்படியே உள்ளனரென்றால் அது நடிகர் திலகமே அங்கீகரித்து வழிகாட்டி நடத்திய சிவாஜி மன்றங்களினால் என்பது மறுக்க முடியாத உண்மை. நேரம் வரும் போது மன்றங்களின் முக்கியத்துவம் தெரிய வரும்.

இதற்கு மேல் விவாதங்களை வளர்க்க வேண்டாம்.

நடிகர் திலகத்தின் புகழ் பாடவும் அவருக்குத் தொண்டாற்றுவோரைப் பாராட்டவும் மட்டுமே இத்திரியை நாம் பயன்படுத்துவோம். எதிர்மறையான விமர்சனங்கள் வேண்டாம் என மீண்டும் மீண்டும் தாங்கள் உட்பட எல்லோரையும் கேட்டுக் கொள்கிறேன்.