PDA

View Full Version : Nadigar_Thilagam_Sivaji_Ganesan_Part 16



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 [15] 16 17

Russellxor
19th October 2015, 03:10 PM
Last page http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/IMG_20151019_140316517_zpszamqceou.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/IMG_20151019_140316517_zpszamqceou.jpg.html)

Russellxor
19th October 2015, 03:16 PM
http://i59.tinypic.com/r06m1y.jpg
அருமையான ஸ்டில்

Russellxor
19th October 2015, 10:46 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/IMG_20151019_140336107_zpsy1ok0u9s.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/IMG_20151019_140336107_zpsy1ok0u9s.jpg.html)

Russellxor
19th October 2015, 10:47 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/IMG_20151019_140334446_zpsxmduznek.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/IMG_20151019_140334446_zpsxmduznek.jpg.html)

Russellxor
19th October 2015, 10:47 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/IMG_20151019_140332904_zpsmmkwcevt.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/IMG_20151019_140332904_zpsmmkwcevt.jpg.html)

Russellxor
19th October 2015, 10:48 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/IMG_20151019_140331361_zps4vplx48o.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/IMG_20151019_140331361_zps4vplx48o.jpg.html)

Russellxor
19th October 2015, 10:49 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/IMG_20151019_140329609_zps0iibkrld.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/IMG_20151019_140329609_zps0iibkrld.jpg.html)

Russellxor
19th October 2015, 10:49 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/IMG_20151019_140312852_zpsohfko6on.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/IMG_20151019_140312852_zpsohfko6on.jpg.html)

Russellxor
19th October 2015, 10:50 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/IMG_20151019_140311291_zpseimmu66x.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/IMG_20151019_140311291_zpseimmu66x.jpg.html)

Russellxor
19th October 2015, 10:50 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/IMG_20151019_140309529_zpsqitx92z3.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/IMG_20151019_140309529_zpsqitx92z3.jpg.html)

Russellxor
19th October 2015, 10:51 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/IMG_20151019_140307435_zpsbukbjfoe.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/IMG_20151019_140307435_zpsbukbjfoe.jpg.html)

RAGHAVENDRA
19th October 2015, 11:10 PM
https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/hphotos-xaf1/v/t1.0-9/1606840_994054623978543_3951233693100890866_n.jpg? oh=1c971ac9d2aaca61b69d149b03c9fb35&oe=568DBC2C

ஒரு முகத்தில் எத்தனை பாவம்...

ஒரு உருவத்தில் எத்தனை அவதாரம்...

ஒன்றில் பலவென்று உருவெடுக்கும் உயர்கலையோன்

உள்ளத்திலும் உதட்டிலும் ஒன்றன்றி வேறறியான்..

RAGHAVENDRA
19th October 2015, 11:36 PM
சிவாஜி கணேசனின் அரசியல் வாழ்வு-நடந்தவைகளும் மறந்தவைகளும்.

... திண்ணை இணைய வாரப்பத்திரிகையிலிருந்து..



வெ.சுரேஷ் --

“கொள்ளை அடிப்போன் வள்ளலைப் போல,
கோவிலை இடிப்போன் சாமியைப் போலே வாழ்கின்றான்.
ஊழல் செய்பவன் யோக்கியன் போல
ஊரை ஏய்ப்பவன் உத்தமன் போலே காண்கிறான்”.

மேலே இருக்கும் வரிகள் 1974ல் வெளிவந்த என் மகன் படத்தில், “நீங்கள் அத்தனைப் பெரும் உத்தமர்தானா சொல்லுங்கள்” என்ற பாடலில் வருவது. சிவாஜி கணேசனுக்காக கண்ணதாசன் எழுதியது. அப்போது இருவரும் காமராஜரின் பழைய காங்கிரசில் இருந்தனர். மேலே சொன்ன வரிகள் தமிழ்நாட்டில் யார் இருவரைக் குறிக்கும் என்பது அன்றைய நாளில் அனைவரும் அறிந்ததே. இந்த வரிகளையே 70களில் சிவாஜி கணேசன் மற்றும் கண்ணதாசனின் அரசியல் நிலைப்பாடு என்று சொல்லலாம். இது யார் பக்கம் நின்று யாரைச் சாடுகிறது என்பதும் வெளிப்படை.

சிவாஜி கணேசனுக்கு என்று ஒரு அரசியல் நிலைப் பாடு என்றதும் பல தீவிர அரசியல் பார்வையாளர்கள் எள்ளி நகையாடக் கூடும். சென்ற வாரம் சிவாஜி கணேசன் பிறந்தநாளை நினைவு கூர்ந்தவர்கள் பலரும் அவரை ஒரு நடிகராக மட்டுமே பார்த்தார்கள். அவர் அரசியலில் முக்கியமான ஒரு சக்தியாக் விளங்கிய காலம் உண்டு என்பதை நம்மில் பெரும்பாலானவர்கள் மறந்து விட்டோம். ஆட்சியைக் கைப்பற்றும் அரசியல்வாதிகளுக்கு அனுகூலமாக இருக்கும் ஷார்ட் டெர்ம் மெமரி லாஸ் அதிகாரக் கட்டிலில் அமரத் தவறியவர்களுக்கு வஞ்சகம் செய்து விடுகிறது. அப்படியே நினைவில் வைத்திருப்பவர்களும் பொதுபுத்தியில் தங்கிவிட்ட முழுமையற்ற ஒரு சில கருத்துகளையே எதிரொலிக்கின்றனர். பழைய புத்தகங்களைப் புரட்டிப் பார்க்கும் பழக்கம் மட்டுமல்ல, அவற்றைச் சேகரிக்கும் பழக்கமோ தேடிப் படிக்கும் பழக்கமோ நம்மவரிடையே இல்லை. காலவோட்டத்தின் விபத்தை அங்கங்கே எஞ்சி நிற்கும் மிச்ச சொச்சங்களையே வரலாறென்று சுமந்து செல்கிறோம்.

சிவாஜி கணேசன் விஷயத்தில், அவரது அரசியலைப் பேசுபவர்கள் பெரும்பாலும் அவரது அரசியல் தோல்விகளையே நினைவுகூர்கின்றனர். அவர் சார்ந்திருந்த கட்சிகளெல்லாம் தோல்வியடையும் கட்சிகள் என்றே பொதுப்புத்தியில் பதிந்திருக்கிறது. இது அப்படித்தானா, இந்தப் பொதுப்புத்தி சார்ந்த பதிவுகள் உண்மைதானா, என்பதை சற்று விரிவாகக் காணலாம்.

1952ல் பரசாசக்தி படம் வெளியானதிலிருந்து 1955 வரை சிவாஜி கணேசன்தான் திராவிட இயக்கத்தின் மிகப்பிரபலமான திரை முகம் என்பதே உண்மை. இதில் அவர் எம்ஜியார், கே.ஆர் ராமசாமி, எஸ்.எஸ்.ஆர் முதலியவர்களைவிட முன்னணியில் இருந்தார். 1955ல் அவர் திருப்பதி சென்று வந்தது நாத்திக இயக்கமாக அன்று இருந்த திமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அதுவே அவர் எப்போதுமே ஒரு உறுப்பினராக இருந்திராத திமுகவுக்கும் அவருக்குமான உறவை முற்றிலும் முறித்தது. அவர் தன் தொழில் மீது வைத்திருந்த பாசமும் பலவிதமான வேடங்களைப் புனைந்து நடிக்க வேண்டும் என்று அவருள் இருந்த தணியாத கலைத் தாகமும் அவரை, கள்வனாகவும் நடிப்பேன் கடவுள் பக்தனாகவும் நடிப்பேன், என்று சொல்ல வைத்து அப்படியே பல விதங்களில் பரிமளிக்க வைத்தது. உள்ளொன்றும் புறமொன்றுமாக உள்ளே கடவுள் நம்பிக்கையும் வெளியே நாத்திக வேடமும் போட்டதில்லை அவர். இந்த நேர்மை திராவிட இயக்கத்துடன் உறவு கொண்டிருந்தவர்களில் அவரைத் தவிர கண்ணதாசனிடம் மட்டுமே உண்டு. சில ஆண்டுகளுக்குப் பின்னர், ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்று கடவுள் மறுப்புக் கொள்கையைக் கைவிட்டவர்களே, சிவாஜி கணேசன் தான் கடவுள் நம்பிக்கையாளனென்று வெளிப்படையாகச் சொன்னதற்காக அவரைத் தூற்றினார்கள்.

சிவாஜி கணேசன் விட்டுச் சென்ற இடத்தை சிக்கென்று பிடித்துக் கொண்டார் எம்ஜியார். 1957ல் வெளிவந்த நாடோடி மன்னன் படத்தில் தொடங்கி அவரது படங்கள் திராவிட இயக்கத்தின் கொள்கைகளைப் பேசியது என்றாலும் கட்சியின் கொள்கைகளையும் பெருமையையும் பேசுவதோடு நில்லாமல் அதைவிட மிக நுட்பமாக அவரது நாயக பிம்பத்தை சற்றே உயர்த்தி எழுப்பும் படங்களில் நடிக்கத் துவங்கி புரட்சி நடிகரானார் எம்ஜிஆர். அவர் ஒருபோதும் கடவுள் குறித்த தமது கொள்கையை வெளிப்படையாகச் சொன்னது இல்லை. படங்களில் அவரது பாத்திரங்கள் ஆத்திகத்துக்கும் நாத்திகத்தும் இடையேதான் இருக்கும். முதல்வராக ஆன பிறகு கழுத்தில் ருத்ராட்சம் அணிந்தும், மூகாம்பிகை கோவிலுக்கு வாள் ஒன்றைப் பரிசாகத் தந்தும் தான் ஆத்திகர்தான் என்பதை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளும்வரை அதை மறைத்து வைக்கும் “சாமர்த்தியம்” எம்ஜியாருக்கு இருந்தது. ஆனால், சிவாஜி தன் நேர்மைக்கான விலை கொடுத்தார்.

பின் 1961ல் காங்கிரசில் இணைந்தார் சிவாஜி கணேசன். 1962 தேர்தலில் காங்கிரசே தமிழகத்தில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியில் தொடர்ந்தது. அவர் சேர்ந்த கட்சிகளெல்லாம் தோல்வியடைந்தன என்று சொல்பவர்கள் மறக்கும் தேர்தல் இது. இங்குதான் நாம் சிவாஜி கணேசனின் அரசியல் நிலைப்பாடு என்பதற்கான அர்த்தத்தைப் பார்க்க வேண்டியுள்ளது. அது மிகவும் எளிமையானது. அன்றைய இந்திய மக்களின் அரசியல் நம்பிக்கைகளுக்கு மிகவும் நெருக்கமானதும்கூட. ஒரு தலைவனை நம்பி அவன் செய்யும் செயல்களில் தன்னை இணைத்துக் கொள்வது மட்டுமே என்ற ஒரு நிலைப்பாடு அது. சிவாஜி நேருவையும், காமராஜரையும் நம்பினார். அவர்களுடன் இருந்தார். 1964ல் நேருவின் மறைவு அவரை மாற்றவில்லை. 1967ல் காமராஜரின் தோல்வியும் அவரை மாற்றவில்லை. பின் 1969ல் காங்கிரஸ் இரண்டாகப் பிளந்தபோதும் அவர் தான் நம்பிய தலைவனுடன்தான் நின்றார். இது மட்டுமல்ல. 1971ல் 67 தேர்தலைவிட மிக மோசமான தோல்வியைச் சந்தித்தது காமராஜரின் பழைய காங்கிரஸ். அப்போதும் தன விசுவாசத்தை மாற்றிக்கொண்டு பசையுள்ள இந்திரா காங்கிரஸ் பக்கம் அவர் சாயவில்லை. காமராஜருடனேயேதான் இருந்தார். இது போன்ற செயல்களே நகைப்புககுரியவையாகி விட்டன, அரசியலின் அரிச்சுவடி அறியாதவர் என்று அவர் வர்ணிக்கப்படக் காரணமாக இருக்கின்றன.

1975ல் காமராஜரின் மறைவுக்குப் பின் தமிழகத்தின் பழைய காங்கிரசுக்கு இரண்டு தேர்வுகள் இருந்தன. அகில இந்திய அளவில் ஜனதா என்று புதிதாக பிறவி எடுத்த கட்சியோடு இணைவது, அல்லது இந்திரா காங்கிரசில் இணைவது. இதில் தமிழகத்தின் பழைய காங்கிரஸ் தலைவர்களில் பெரும்பாலோனோர் இந்திரா காங்கிரசிலேதான் இணைந்தார்கள். அதைத்தான் சிவாஜி கணேசனும் செய்தார். உண்மையில் ஜனதாவின் அரைகுறை ஆயுள் இந்த முடிவே சரி என்று பின்னர் நிரூபித்தது.

இந்த இணைப்புக்குப் பின் வந்த 1977 பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் அதுவரை சந்திக்காத ஒரு காட்சியைச் சந்தித்தது. அதிமுக இ.காங்கிரஸ் கூட்டணிக்காக எம்ஜிஆரும் சிவாஜியும் ஒரே மேடையில் தோன்றியதுதான் அது. இந்தத் தேர்தலில் அகில இந்திய அளவில் காங்கிரஸ் தோற்று ஜனதாவின் ஆட்சி மலர்ந்தாலும், தமிழகத்தில் அதிமுக காங்கிரஸ் கூட்டணி மகத்தான வெற்றி பெற்றது. சிவாஜி கணேசன் சார்ந்திருந்த அணி எப்போதும் தோல்விதான் அடையும் என்ற தவறான கருத்துக்கு எதிரான மற்றுமொரு ஆதாரம் இது (அந்த தேர்தலின்போது இந்தக் கூட்டணியின் எதிரணியினர் ஒட்டிய ஒரு சுவரொட்டி இன்னமும் நினைவில் இருக்கிறது. அதில் இப்படி எழுதீயிருந்தது. படம்: பாரத சுடுகாடு, இயக்கம்: “ரத்தக் காட்டேரி”. நடிப்பு : “தொப்பித் தலையனும் தொந்தி வயிறனும்”. அன்றும் நம் அரசியல் நாகரிகம் ஒன்றும் அவ்வளவு உயரத்தில் இல்லை).

இந்த இடத்தில் எம்ஜியாரின் அரசியல் நிலைப்பாடுகள் குறித்து சுருக்கமாகப் பார்ப்பது அவர் எந்தவிதத்தில், சிவாஜியின் நிலைப்பாடுகளுக்கு எதிராகவும் தனக்கான முக்கியத்துவத்தைத் தேடி அதனை நிறுவிக் கொள்வதிலும் வேறுபட்டு இருந்தார் என்பதை அறியும் வகையில் சுவாரசியமானது. துவக்கத்தில் எம்ஜியார் கதரணிந்த காந்தி மீது பற்று கொண்ட காங்கிரஸ்காரர். பின் கருணாநிதியுடனான நட்பே அவரை திராவிட இயக்கத்தை நோக்கிச் செலுத்தியது. ஆனாலும் சிவாஜி திராவிட இயக்கத்தின் முகமாக இருந்த காலத்தில் எம்ஜிஆருக்கு என்று ஒரு தனி இடம் உருவாகவில்லை. பின் சிவாஜி காங்கிரசுக்குப் போன பிறகே எம்ஜிஆர் திராவிட இயக்கத்தின், திமுகவின் முகமானார். இதிலுள்ள ஒரு சுவாரசிய முரண், முற்றிலும் “ஆரிய” களை, (சிவந்த நிறமும் நீள முகமும் கூரான மூக்கும்) கொண்ட எம்ஜிஆர் திராவிட இயக்க முகமாகவும், “திராவிட” முக அமைப்பு கொண்ட சிவாஜி (கருப்பு /மாநிற நிறம்) அதற்கு எதிரான ஒரு அடையாளம் ஆனதும்.

சின்னஞ்சிறு கிராமங்களில்கூட பரவியிருந்த எம்ஜிஆர்- சிவாஜி ரசிகர் மன்றங்கள் ஆழமான கொள்கை அறிவு இல்லாத பாமர மக்களிடையே திமுகவையும், காங்கிரசையும் அடையாளம் காணும் இடங்களாகின. இவை இரண்டும் எளிய மக்களின் மனதில் எம்ஜிஆர் கட்சி, சிவாஜி கட்சி என்ற இருமைகளாகின எனலாம்.

எம்ஜிஆரின் அரசியல் நிலைப்பாடு உண்மையில் அண்ணா மறையும் வரை, சிவாஜியின் நிலைப்பாட்டிலிருந்து ஒன்றும் பெரிதும் மாறுபட்டதல்ல. அவரும் ஒரு தலைவனை (அண்ணாவை) நம்பி ஏற்றுக் கொண்டார். அவர் வழியில் நடப்பதே தன் லட்சியம் என்றார். அண்ணா உயிரோடு இருக்கும் வரை எம்ஜிஆர் தனிக்கட்சி குறித்து நினைத்திருக்கவே வாய்ப்பில்லை என்றே சொல்ல வேண்டும். இந்த நிலை 1969ல் மாறியது. அண்ணாவின் மறைவு திமுகவில் எம்ஜிஆருக்கு ஒரு முன்னணி இடத்தை அளித்தது. அண்ணாவுக்குப் பிறகு கருணாநிதி தமிழக முதல்வரானதில் எம்ஜிஆரின் பங்கே முதன்மையானது. அதற்குப் பின் வந்த 1971 பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் இந்திரா காங்கிரசுடன் கூட்டணி வைத்த திமுக பெற்ற மகத்தான வெற்றிகளுக்குப் பின்னணியில் எம்ஜிஆரின் புகழுக்குக் வெகு கணிசமான பங்கு உண்டு என்பது புதிய செய்தியல்ல.

காங்கிரசின் இந்திய தேசியத்தை ஏற்றுக் கொண்ட சிவாஜி கணேசன் வெகு சில படங்களைத் தவிர 60களில் அதைப் பற்றிய ஒரு பிரச்சாரத்தை தன் படங்களில் மேற்கொள்ளவில்லை. நவீனமயமாகிக் கொண்டிருந்த சமூகத்தில், பாரம்பரியக் குடும்ப மதிப்பீடுகளின் வீழ்ச்சியையும் அதில் தனி மனிதர்களுக்கிடையேயான சிக்கல்களையுமே அவரின் படங்கள் பேசின (சற்றே உரத்தும் செயற்கையாகவும் என்று சொல்லலாம்). ஆனாலும் தேசியத் தலைவர்களின், விடுதலை போராட்ட வீரர்களின் பாத்திரங்களையும் அவர் ஏற்று நடித்தார். மாறாக, எம்ஜிஆர், தன் படங்களில் மிக எளிமையாகக் கட்டப்பட்ட நல்லவன்- கெட்டவன், ஏழை- பணக்காரன், முதலாளி- தொழிலாளி இடையேயான கருப்பு- வெள்ளை இருமைகளின் முரண்பாடுகளின் அடிப்படையில், தனி மனித சாகசம் புரியும், முற்போக்குக் கருத்துக்கள் பேசும் பாத்திரங்களை ஏற்று நடித்து தனக்கென ஒரு பிம்பத்தை வளர்த்துக் கொண்டே வந்தார். இதில் திமுகவால் எம்ஜிஆர் வளர்ந்தாரா எம்ஜிஆரால் திமுக வளர்ந்ததா என்று பிரித்தறிவது மிகக் கடினம்.

ஆனால் ஒன்று நிச்சயம். சிவாஜி பற்றிய எதிர்மறை கருத்துகளைக் கட்டமைப்பதில் திமுக எனும் கட்சியின் பங்கு அதிகமாகவே இருந்தது. எம்ஜிஆரின் வள்ளல், சிகரெட், மதுப் பழக்கம் இல்லாதவர் என்ற குணநலன்களின் அடிப்படையில், இவற்றின் எதிர் பிம்பமாக சிவாஜியைப் பற்றி கருமி, மிதமிஞ்சி குடிப்பவர் என்ற கருத்து தமிழகத்தில் பரவுவதில் எம்ஜியாரின் ரசிகர்களான திமுக தொண்டர்களின் பங்கு காத்திரமானது. திமுகவின் எம்ஜிஆர் ஆதரவு, 1971ல் இந்திரா காங்கிரஸ் கூட்டணி இருக்கும்போது எம்ஜிஆருக்கு இந்தியாவின் சிறந்த நடிகர் (பாரத்) பட்டம் பெறுவது வரை அவருக்கு உதவியது. தமிழக மக்களால் எப்போதுமே தமிழகத்தின் மிகச் சிறந்த நடிகர் என்று ஒப்புக் கொள்ளப்பட்ட காங்கிரஸ்காரர் சிவாஜி கணேசன் தன் வாழ்நாள் முழுவதும் பெற முடியாமற் போன ஒரு பட்டம் அது.

1972ல் தொடங்கிய கருணாநிதி எம்ஜிஆருக்கு இடையேயான பூசல் எம்ஜிஆரை திமுகவை விட்டு வெளியேற்றியது. காமராஜர் ஆதரிப்பார் என்று எதிர்பார்த்த எம்ஜிஆர், காமராஜரின் பாராமுகத்தினைக் கண்டு, வலது கம்யுனிஸ்டு கட்சியின் எம். கல்யாணசுந்தரம் போன்ற தலைவர்களின் உதவியுடன் அதிமுகவைத் தொடங்கியபின் நடந்தது எல்லாம் வரலாறு. இதில் எம்ஜிஆருக்கு உதவியவை முக்கியமான இரண்டு விஷயங்கள். ஒன்று 1975ல் காமராஜரின் எதிர்பாராத மறைவு. அது தமிழக அரசியல் களத்தை முற்றிலும் கருணாநிதி- எம்ஜிஆர் ஆகியோருக்கான ஒன்றாக மாற்றியது. இரண்டு, காமராஜருக்குப் பின் காங்கிரஸ் தமிழகத்தில் ஒரு வலுவான தரப்பாக மாறாமல் தேய்ந்து கொண்டே வந்தது. இதற்கு இந்திராகாந்தி, மாநில காங்கிரஸ் தலைவர்களை டம்மிகளாக்கித் தன்னை மட்டுமே ஒற்றை அதிகார மையமாக்கிக் கொண்ட போக்கு முக்கியமான காரணமாகியது.

அந்தக் கட்டத்தில் காங்கிரசின் முதல் மற்றும் இரண்டாம் தலைமுறை தொண்டர்கள் ஓய்ந்துவிட்ட சமயத்தில், சிவாஜி ரசிகர் மன்றத்தினரே காங்கிரசின் களச் செயல்பாடுகளுக்கு முற்றிலும் பொறுப்பாளர்களாகியிருந்தார்கள். ஆனால் அவர்களின் ஆசைகள் நிறைவேறும் வண்ணம் சிவாஜி கணேசனுக்கு காங்கிரஸ் தலைவர் என்ற பதவி அளிக்கப்படவேயில்லை. காங்கிரஸ் இயக்கத்தில் தலைவர்கள் நியமனம் மூலமே வந்தார்கள். உட்கட்சி ஜனநாயகம் என்பது அறவே ஒழிந்தது. ஒருவேளை தலைவர் பதவிக்கு தேர்தல் நடந்திருந்தால் தன் பெருவாரியான ரசிகர் மன்ற உறுப்பினர்கள் மூலம் சிவாஜி தலைவர் ஆகியிருக்கக்கூடும். பழனியாண்டி, எம்.பி. சுப்பிரமணியம், மரகதம் சந்திரசேகர், ஆர்.வி சாமிநாதன் போன்ற மக்கள் மத்தியில் துளியும் பிரபலம் இல்லாத தலைவர்களே தமிழக காங்கிரஸ் தலைவர்களாக நியமிக்கப்பட்டார்கள். எம்ஜிஆர் மற்றும் கருனாநிதிக்கு இணையாக இந்தத் தலைவர்களால் என்ன செய்திருக்க முடியும்?

இவர்கள் இருவருக்கும் இணையாகத் தமிழக மக்களுக்கு அறிமுகமாகியிருந்த சிவாஜி, மேற்சொன்ன இந்தத் தலைவர்களுக்குக் கீழ் பணியாற்ற வேண்டியிருந்தது. இதில் மிக முக்கிய பங்கு மூப்பனாருக்கு உண்டு. மூப்பனார் மற்றும் அவரைப் போன்ற நிலபிரபுத்துவ மனநிலை கொண்ட காங்கிரஸ் தலைவர்களுக்கு ஒரு நடிகர் காங்கிரஸ் தலைவராவது என்பது ஏற்றுக் கொள்ள முடியாததாக இருந்தது. சிவாஜி கணேசனுக்குத் தலைவர் பதவி அளிக்காததன் மூலம் காங்கிரஸ் மெல்ல மெல்ல தொண்டர் பலத்தினை இழந்து செயலற்ற தலைவர்களை மட்டுமே கொண்ட கட்சி ஆகியது.

சிவாஜி கணேசனால் ஒரு எம்.எல்./ஏ அல்லது எம்.பியாகக்கூட ஆக முடியவில்லை என்ற குற்றச்சாட்டு உண்டு. அவர் நினைத்திருந்தால், 1977 மற்றும் 1980 பாராளுமன்றத் தேர்தல்களில் வெகு சுலபமாக பாராளுமன்ற உறுப்பினராகியிருக்க முடியும். 1984ல் சட்டமன்ற உறுப்பினராகியிருக்க முடியும். அத்தகைய வலுவான சாதகமான கூட்டணிகளில் காங்கிரஸ் அந்த சமயங்களில் இருந்தது. முக்கியமாக 1984ல் முதல்முறையாக தன் ரசிகர் மன்ற முக்கியஸ்தர்களுக்கு அவர் சில இடங்களைப் போராடி வாங்கினார். ஆனால் அதில் எவற்றிலும் அவர் நிற்கவில்லை.

இதற்குப் பின் காங்கிரசுக்கும் சிவாஜிக்கும் இன்னுமொரு வாய்ப்பு 1987ல் எம்ஜிஆரின் மரணத்துக்குப் பின் வந்தது. 87ன் இறுதியில் எம்ஜிஆர் மறைந்தபோது அதிமுகவின் உட்கட்சிப் பூசல் உச்சகட்டத்தில் இருந்தது. ஜெயலலிதா அணி ஒரு பக்கமும் எஸ்.டி சோமசுந்தரம், ஆர்.எம். வீரப்பன் ஆகியோரின் அணி ஒரு பக்கமுமாக எம்ஜிஆரின் கண்ணெதிரேயே பூசலிட்டு வந்தனர். அவர் மறைந்தவுடன், ஜெயலலிதாவை ஓரங்கட்டி, எம்ஜிஆரின் மனைவியான ஜானகி அம்மையாரை முதல்வராக்கியது ஆர்.எம்.வீ அணி. அதற்கு அப்போதைய கூட்டணி கட்சியான காங்கிரசும் ஆதரவளித்தது. ஆனால் ஜனவரி 88ல் ஜானகி அரசை அரசியல் சட்டத்தின் 356வது பிரிவைப் பயன்படுத்திக் கலைத்து துரோகமிழைத்தது காங்கிரஸ். இதில் கடுமையான கருத்து வேறுபாடு கொண்ட சிவாஜி காங்கிரசை விட்டு வெளியேறினார். தமிழக முன்னேற்ற முன்னணி என்ற ஒரு கட்சியைத் தொடங்கினார். 1989 சட்டமன்ற தேர்தலில் இரண்டாக பிளவுபட்டிருந்த அதிமுகவின் ஜானகி அணியுடன் கூட்டணி அமைத்து முதன்முறையாக ஒரு சட்டமன்ற இடத்துக்குப் போட்டியிட்டார். ஆனால் நான்கு முனைப் போட்டியில் திருவையாறு தொகுதியில் அவரே தோற்றுப் போனார். அவரது கட்சியும் ஒரு இடத்திலும் வெல்லவில்லை. அந்தக் கூட்டணி மொத்தம் 12 சதவிகித வாக்குகள் பெற்றாலும், இரண்டு இடங்களில்தான் வென்றது.

தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல் செய்யப்பட்ட ஜனவரி 88லிருந்து சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற்ற ஜனவரி 89 வரை ராஜிவ்காந்தி 37 தடவைகள் தமிழகம் வந்து மூப்பனாருக்காக பிரச்சாரம் செய்தார். ஆயினும், மூப்பனாரை முதல்வர் வேட்பாளராக நிறுத்திய காங்கிரசும் படுதோல்வி அடைந்தது. இத்தனைக்கும் அப்போது தமிழக ஆளுநராக இருந்த P.C .அலக்சாண்டரின் ஆட்சி காங்கிரஸ் ஆட்சியாகவே பார்க்க வைக்கப்பட்டது. ஆகவே ஒருவகையில் 89 தேர்தலை காங்கிரஸ் ஆளும் கட்சியாகவே சந்தித்தது எனலாம். அந்தத் தேர்தலின்போது காங்கிரஸ் ஒருவேளை மூப்பனாருக்கு பதிலாக சிவாஜியை முதல்வர் வேட்பாளராக முன்னிருத்தியிருந்தால்? வரலாற்றின் ifs and buts தருணங்களில் இதுவும் ஒன்று.

ஆனால் இந்தச் சம்பவங்களில் மீண்டும் சிவாஜி கணேசனின் நிலைப்பாட்டினை பார்த்தோமானால் அவரது வெகுளித்தனமான நேர்மை தெரியும். அவர் காங்கிரஸ் ஜானகிக்கு கொடுத்த வாக்குறுதியினை மாற்றுவதை எதிர்த்தார். அந்தக் காரணத்துக்காகவுமே காங்கிரசிலிருந்து வெளியேறினார். மீண்டும் ஜானகி அவர்கள் முதல்வராவதற்கே பிரச்சாரம் செய்தார். தான் முதல்வராக வேண்டும் என்று செய்யவில்லை. ஆனால் அந்தக் காலகட்டத்தில் தனிக் கட்சி ஒன்றைத் துவக்கி தன்னை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி களத்தில் இறங்குமளவுக்கு அவரது செல்வாக்கு இருந்ததா?

80களின் துவக்கத்திலிருந்தே சிவாஜியின் திரையுலக செல்வாக்கும் மங்கத் தொடங்கியது. புதிய வகையான படங்கள் 70களின் இறுதியிலிருந்து வரத்தொடங்கிவிட்டன. மக்களின் ரசனை மாறத் தொடங்கியது. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில வெற்றிப் படங்களைத் தந்தபோதும் அவரது பெரும்பாலான படங்கள் தோல்வி தழுவின. அவரது நடிப்புப் பாணியும் மிகவும் பழையதாகி விட்டிருந்தது. இந்தத் தருணத்தில் ஒரு தனிக் கட்சி தொடங்கி எம்ஜிஆரைப்போல வெற்றி காண்பது அவருக்கு சாத்தியமேயில்லாமல் இருந்தது. ஆனால் அவர் தனிக் கட்சி ஒன்றை தொடங்க அப்போதுதான் காலம் வந்தது. காங்கிரசின் உள்ளூர் நில உடைமைச் சக்திகளும், மாநிலத்தில் மக்களிடையே நல்ல அறிமுகம் பெற்ற, செல்வாக்கு பெற்ற தலைவர்களை வளர விடாத அகில இந்தியத் தலைமையும் அவருக்கு எதிராகவே இருந்தனர்.

1989 சட்டமன்ற தேர்தல் தோல்விகளுக்குப் பின் தன கட்சியைக் கலைத்தார் சிவாஜி. வி.பி. சிங்கின் ஜனதா தளக் கட்சிக்கு தலைவர் ஆனார் (இன்று வி.பி. சிங்கைக் கொண்டாடுபவர்களில் எத்தனை பேர் இதை அறிந்திருக்கிறார்கள்?). ஆனால், 89 நவம்பர் பாராளுமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டதில் அந்தக் கூட்டணிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. மீண்டும் ஒன்றிணைந்த அதிமுகவும காங்கிரசும் கூட்டணி அமைத்து 39ல் 38 இடங்களில் வென்றன. ஒரு இடத்தை மட்டும் (நாகப்பட்டினம்) சிபிஐ வென்றது.

அந்த தேர்தல் சிவாஜி கணேசனின் அரசியல் வாழ்வின் மீது அறையப்பட்ட கடைசி ஆணியாக அமைந்தது. அதற்குப்பின் அவ்வப்போது சில மேடைகளில் தோன்றுவதையும் வெகு சில படங்களையும் தவிர பொது வாழ்விலிருந்தே அவர் ஒதுங்கினார் என்றுதான் சொல்லவேண்டும். சொல்லப்போனால் இதிலிருந்தே அவர் அரசியலுக்குத் தகுதியில்லாதவர் என்றும், வெற்றி ராசி இல்லாதவர் என்றும் அவர் சேருமிடமெல்லாம் தோல்விதான் என்றும் ஒரு அழிக்க முடியாத முத்திரை விழுந்தது.

ஆனால் மேலே விவரிக்கப்பட்ட வரலாற்றைப் பார்ப்போமானால் 1962லிருந்து 1989 வரை 8 தேர்தல்களில் பங்கேற்ற சிவாஜி கணேசன் அவற்றில் நான்கில் வெற்றி முகாமில் இருந்தார். அது ஒன்றும் அவ்வளவு மோசமான சதவிகிதம் அல்ல என்றுதான் சொல்ல வேண்டும்.

மீண்டும் இந்தக் கட்டுரையின் துவக்கத்தில் இருக்கும் பாடலைப் பார்ப்போம். காமராஜரின் அசல் தொண்டன் குரல் தான் அது. அதுவே சிவாஜிகனேசனின் அரசியல் நிலைப்பாடு. அந்தக் குரல் எந்தெந்தக் கட்சிகளைக் குற்றவாளிக் கூண்டில் எற்றுகிறதோ, அந்தக் கட்சிகளிரண்டுக்கும் எதிராக, அந்த இரண்டு கட்சிகள் இல்லாத ஆட்சி வேண்டும் என்றுதான் இன்று தமிழகத்தின் பெரும்பாலான கட்சிகள் குரல் கொடுக்கின்றன. அந்தப் பாடலாசிரியாரும் நடிகரும் யாரை ஏற்றிப் புகழ்ந்து பாடினார்களோ அந்தக் காமராஜரின் ஆட்சிக்காலமே இன்று பொற்காலமாகப் பார்க்கப்படுகிறது. அப்படி ஒரு தலைவர் இன்று வரமாட்டாரா என்று ஏங்குகிறது.

இப்போது, மீண்டும் கேட்டுக் கொள்வோம், சிவாஜி கணேசனின் எளிய அரசியல் நிலைப்பாடுகள் ஒன்றும் அவ்வளவு மோசமானவை அல்லவோ?



இறைவனே... ஓயாமல் நாங்கள் பட்ட பாட்டுக்கு முதல் முறையாக ஒரு நல்ல பலன் கண்ணில் தெரிகிறது..

நேர்மையின் சின்னம் மக்கள் தலைவனின் அரசியல் மற்றும் பொது வாழ்க்கையைப் பற்றிய நேர்மையான அணுகுமுறையில் கட்டுரை வெளிவந்துள்ளது மகிழ்வூட்டுகிறது.

இனி வரும் காலங்கள் மக்கள் தலைவரின் சிறப்புக்குக் கட்டியம் கூறுபவை என்பதற்கு இது ஒரு முன்னோடியாகக் கொள்ளலாம்.

கட்டுரையாளருக்கு மனமுவந்த பாராட்டுக்கள்.

திண்ணை இணைய பத்திரிகைக்கு நம் உளமார்ந்த நன்றி.

மேற்காணும் மேற்கோள் கட்டுரையின் சுட்டி - http://puthu.thinnai.com/?p=30659

RAGHAVENDRA
19th October 2015, 11:43 PM
http://kumbabishekam.com/wp-content/uploads/2015/10/1.jpg

SREE KALAPEETAM NADIGAR THILAGAM CHEVALIER SHIVAJI GANESAN PIRANTHA NAAL AWARD FUNCTION PART 5

http://kumbabishekam.com/author/kumba/

http://kumbabishekam.com/sree-kalapeetam-nadigar-thilagam-chevalier-shivaji-ganesan-pirantha-naal-award-function-part-5/

vasudevan31355
20th October 2015, 07:01 AM
செந்தில்வேல்,

அபாரம். பழைய ஞாபகங்களை எல்லாம் கிளறுகிறது உங்கள் 'தெய்வ மகன்' பதிவு. அனைத்தையும் என் அம்மா சேகரித்து வைத்து ஒரு பைலாக என்னிடம் அப்போது தந்தார்கள். பத்திரமாக பாதுகாத்து வைத்திருந்தேன். கால வெள்ளத்தில் கரையான்கள் வசம் எல்லாம் போய் விட்டது. அடிக்கடி வாடகைக்கு வீடு மாறியதும் ஒரு காரணம். ஒரு ஹார்லிக்ஸ் அட்டைபெட்டி நிறைய தலைவரின் புத்தகங்கள் வைத்திருந்தேன். எனக்கு மிக மிகத் தெரிந்த ஒருவரிடம் அவரின் வற்புறுத்தலினால் பாக்ஸோடு தந்தேன் மனமில்லாமல். அவ்வளவுதான். அவர்கள் திருப்பித் தரவில்லை. அவர்களும் வீடு மாற்றிப் போகும் போது அலட்சியமாக எங்கோ விட்டு விட்டதாக நெஞ்சில் வெடிகுண்டு போட்டார்கள். ஆத்திரம் வந்தது. ரொம்பப் பழகியவர்கள் என்பதால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. கிட்டத்தட்ட திரைவானம், பேசும்படம், பொம்மைகள், சிவாஜி ரசிகன், சினிமா குண்டூசி என்று அனைத்தும் அடங்கிய பெட்டி அது. அப்படியே போய் விட்டது. மனம் நொந்து போய் விட்டேன்.

சிவந்த மண், தெய்வ மகன், தங்கை என்று நீங்கள் ஆவணங்கள் போடப் போட எனக்கு அந்த பழைய நினைவுகள் வந்து விட்டன. அந்த அட்டைபெட்டியை எடுத்து எத்தனை முறை நானும், என் அம்மாவும் அந்த 'முகம் ஒன்று...பாவம் நூறு' படங்களைப் பார்த்து பார்த்து ரசித்திருப்போம் தெரியுமா?

அதே போல தலைவர் பிளாக் அண்ட் ஒயிட்டில் வேட்டி உடையில் 'சவாலே சமாளி' படத்தில் மாடு பிடித்து நிற்கும் அந்தக் கண்கொள்ளா புகைப்படம். சிறுவயது முதல் என் நெஞ்சில் நீங்கா இடம் பெற்ற அந்தப் படத்தைப் பார்க்க பார்க்க இன்னும் திகட்ட வில்லை எனக்கு.

என் அம்மா இன்று கூடத் திட்டுவார்கள் கொடுத்ததை எங்காவது ஒழுங்காக வைத்திருக்கிறாயா என்று?

பழசையெல்லாம் கிளர்ந்தெழச் செய்து விட்டீர்கள். இதையெல்லாம் நினைத்து ஒரு பக்கம் துன்பம் என்றாலும் மறுபுறம் மீண்டும் இந்த மாதிரி ஆவணங்கள் எல்லாம் தங்கள் மூலமும், பம்மலார் மூலமும், ராகவேந்திரன் சார் மூலமும் கிடைக்கப் பெறுகிறதே என்று இன்னொருபுறம் சந்தோஷம்.

கொஞ்சமும் சலியாத உழைப்புடன் நீங்கள் வாரி வழங்கும் ஆவணங்களுக்கு என் அனந்த கோடி நன்றிகள்.

உங்களை மனதார, நெஞ்சார வாழ்த்துகிறேன் ஆவணங்களின் பெருமைகளை உணரந்தவன் என்ற வகையிலும், உங்கள் உடன் பிறவா சகோதரன் என்ற முறையிலும்.

வாழ்க உங்கள் தொண்டு.

vasudevan31355
20th October 2015, 07:12 AM
செந்தில்வேல்,

உங்களுக்கு என் பரிசு.

http://d2na0fb6srbte6.cloudfront.net/read/imageapi/clipimage/566655/88e3167f-2e29-4a85-8e48-7d98f28c1c71

adiram
20th October 2015, 12:37 PM
டியர் செந்தில்வேல் சார்,

மிக அருமையான ஆவணங்கள்.

வாசு அவர்கள் குறிப்பிட்டது போல அன்றைய நினைவுகளை அப்படியே கண்ணெதிரே கொண்டு வருகிறீர்கள்.

பாராட்டுகள்.

தூய பணியை தொய்வின்றி தொடருங்கள்.

Russellsmd
20th October 2015, 04:16 PM
நினைப்போம். மகிழ்வோம்-1.


நடிகர் திலகத்தின் படங்களில்,
அவர் தோன்றுகிற அத்தனை
காட்சிகளுமே நம்மால் நினைத்து, நினைத்து மகிழத்தக்கதுதான் என்பதில்
யாருக்கும் ஐயமில்லை.

என்றாலும்..

நம்மை, தனது சின்னச் சின்ன
நடிப்பசைவுகளால் காலகாலமாய் மயக்கிப் போட்டிருக்கும் அய்யா நடிகர்
திலகத்தின் ஒவ்வொரு அற்புத
அசைவையுமே சொல்லிச்
சொல்லி ரசிக்காவிடில் நம்
ரசனைக்கு மரியாதையில்லை.

எனவே,
நினைப்போம்.மகிழ்வோம்.

( 1 )

"வாழ்க்கை" திரைப்படத்தில்
ஒரு காரை பழுது பார்ப்பார்.
நிறைய மெக்கானிக்குகள்
வேலை செய்யும் போது
பார்த்திருக்கிறோம்.

வெற்றிகரமாக பழுது பார்த்து
முடித்தவுடன் கார் பானட்டை
மூடி ,அதில் ஒரு தட்டு தட்டுவார்கள்.

இந்தப் படத்தில் தட்டுவார்..
பாருங்கள்.

Russellsmd
20th October 2015, 04:49 PM
நினைப்போம்.மகிழ்வோம்-2


"தில்லானா மோகனாம்பாள்."
சிக்கலார் வாசிப்புக்கு மோகனா
ஆடி.. போட்டியெல்லாம் முடிந்து, மோகனா மீது தனக்கிருந்த கோபமெல்லாம்
வடிந்து..
நம் சண்முகசுந்தரனார் நெகிழ்ச்சியுடன் பேசுகிற கட்டம்.

"எனக்குக் கூட்டத்துல பேசிப்
பழக்கமில்லீங்க."-என்று
முதலிலேயே சொல்லி விடுவார்.

அதை அப்படியே மெய்ப்பிப்பதாய் அமையும் அவர் பேசும் வெகுளித்தனமான
அந்தப் பேச்சு..

"தில்லானா மோகனாம்பாள்.."
என்பதை உணர்ச்சி வசமாய்
உரக்கச் சொல்லி விட்டு,
"..ங்கிற பட்டத்தைக் குடுக்கலாம்னு நெனைக்கிறேன்."-என்பார்.

பேசத் தெரிந்த ஆட்களாயிருந்தால், "ங்கிற"
என்றெல்லாம் கூட்டத்தில் பேச
மாட்டார்கள்.

என்ன ஒரு நுண்ணறிவு?

Russellsmd
20th October 2015, 05:33 PM
நினைப்போம்.மகிழ்வோம்-3


'இப்படித்தான் செய்யப் போகிறார்' என்று நாம் நினைத்துக் கொண்டிருக்க..
அவர் வேறு மாதிரிச் செய்து
அசத்தி விடுவார்.

"தங்கப் பதக்கம்".

தந்தையென்றாலே வெறுக்கும்
மகன் சாப்பிட்டுக் கொண்டிருக்க, பாசத்துடன் இரண்டு கைகளிலும் கைக்கொன்றாய் இரண்டு
ஆப்பிள்களை எடுத்து வருவார்.

மகன் வெறுப்பும், கோபமுமாய்
பாதிச் சாப்பாட்டிலேயே எழுந்து
போய்விட.. வேதனையுடன்
ஆப்பிள்களை தூர எறிவார்.

கைகளை பெருக்கல் குறிபோல்
வைத்திருப்பவர் மெல்லப்
பிரித்து, ஒரு கையிலிருப்பதை
அதன் எதிர்த் திசையில் எறிவார். அதே போல்,இன்னொரு கையிலிருக்கும் ஆப்பிளையும் அதன் எதிர்த்
திசையில்தான் எறியப் போகிறார் என்று பார்த்தால்..

அதே திசையில் வீசி விட்டுப்
போய் விடுவார்.

Russellxor
20th October 2015, 07:34 PM
வாசு சார் ,ஆதிராம் சார்


"தவறிய ஆவணங்கள்"
-----------------+-+---------------------
அதனால்தான் பெரும்பாலான ரசிகர்கள் ஆவணங்களை கண்ணில் காட்டக்கூட மறுக்கிறார்கள்.அவர்கள் மீதும் தவறில்லை. அவருடைய ஆவணங்களை ரசிகர்கள்பொக்கிஷத்துக்கும் மேலாக நினைப்பதும் ஒரு காரணம்.ஆனால் இவையெல்லாம் பல வருடங்களுக்கு முன் சரியான காரணமாக இருந்திருக்கலாம்.
எல்லோரும் கெஞ்சிக் கூத்தாடியாவது ஆவணங்களை இருப்பவர்களிடம் வாங்கி பதிவு செய்ய முயற்சிக்க வேண்டும்.
நன்றி.
நடிகர்திலகத்தின் புகழ் பரவ விருப்பம் உள்ளவர்கள் ஆவணங்களை இனியும் பெட்டியில் போட்டு மூடி வைத்திருப்பது எதற்காவது உதவுமா?
நீங்கள் ஆதங்கப்பட்டது போல் நாங்களும் கொடுத்து வராமல் போன ஆவணங்கள் ஏராளம்.

Russellxor
20th October 2015, 07:39 PM
சிவாஜி கணேசனின் அரசியல் வாழ்வு-நடந்தவைகளும் மறந்தவைகளும்.

... திண்ணை இணைய வாரப்பத்திரிகையிலிருந்து..



இறைவனே... ஓயாமல் நாங்கள் பட்ட பாட்டுக்கு முதல் முறையாக ஒரு நல்ல பலன் கண்ணில் தெரிகிறது..

நேர்மையின் சின்னம் மக்கள் தலைவனின் அரசியல் மற்றும் பொது வாழ்க்கையைப் பற்றிய நேர்மையான அணுகுமுறையில் கட்டுரை வெளிவந்துள்ளது மகிழ்வூட்டுகிறது.

இனி வரும் காலங்கள் மக்கள் தலைவரின் சிறப்புக்குக் கட்டியம் கூறுபவை என்பதற்கு இது ஒரு முன்னோடியாகக் கொள்ளலாம்.

கட்டுரையாளருக்கு மனமுவந்த பாராட்டுக்கள்.

திண்ணை இணைய பத்திரிகைக்கு நம் உளமார்ந்த நன்றி.

மேற்காணும் மேற்கோள் கட்டுரையின் சுட்டி - http://puthu.thinnai.com/?p=30659

ராகவேந்திரா சார் ,
அருமை.

பதிவுக்கு நன்றி

Russellsmd
20th October 2015, 08:46 PM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/Solid-Black-Wallpaper_20151015184121435_zpsv04ywflo.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/Solid-Black-Wallpaper_20151015184121435_zpsv04ywflo.jpg.html)


ஏற்றமிகு தமிழ்த் திரையுலகின்
எழுச்சிக் காலத்தில், எழுபதில்
வந்த இந்த "எங்கிருந்தோ
வந்தாள்" படப் பாடல், என்னைப் போன்ற கோடிக்கணக்கானோரின்
இதய சிம்மாசனங்களில்
நிரந்தர வீற்றிருப்பு செய்கிறது.

இன்றும் கூட இந்தப் படம்
பார்த்து விட்டு வருகிற முகங்களில் "பார்த்தோம்,வந்தோம்" என்கிற அலட்சியத்தைப் பார்க்க முடியாது. ஒரு முழுமையான
கலைப்படைப்பு தந்த பெருமிதத்தையும்,முதிர்ந்த ரசனையையும் அந்த முகங்களில் நாம் காண முடியும்.

நாளைக்குப் பரீட்சையென்றால்.. இன்றிரவு
(நல்ல)மாணவன் படிப்பில்
காட்டுகிற அக்கறையை, நாம்
நடிகர் திலகத்திடம் காணலாம்..
எப்போதும் போல் இந்தப் பாடலிலும்.

சிரிப்போடு தொடங்கும் இந்தப் பாடல், நம் சிரிப்பை வாழ வைக்கிற வேலையை முப்பத்தைந்து வருடங்களாகத்
தொடர்கிறது.

தமிழ் சினிமாவில் காதல் எனில்
இதுதானென நிச்சயிக்கப்பட்ட
விஷயங்களையெல்லாம்,
நம் நடிகர் திலகமும்,நடிகர்
திலகத்தின் படங்களுந்தான்-
அர்த்தமுள்ளதாய்.. அழகாய்
மாற்றி எழுதியிருக்கிறார்.
மாற்றி எழுதின.

சிரிப்புக்கு ஸ்வரம் பிரித்த அமரர் எம்.எஸ்.வி, இசையாகவே சிரித்துப் பாடிய
சுசீலாம்மா, என் உயரம் எனக்குத்தான் என்று ஓங்கி ஒலிக்கும் குரலுக்குரிய தெய்வீகப் பாடகர், அமரர் அய்யா டி.எம்.எஸ்., கதாநாயகியாய் சும்மா அழகு வலம் வராமல் தன் இருப்பைத்
தெளிவாய்த் தெரிவிக்கும்
கலைச் செல்வியின் அற்புத
நடிப்புப் பங்காற்றல்..

சிறப்புக்கெல்லாம் சிகரம் வைக்கும் நம் சிங்கத் தமிழன்..

வேறென்ன வேண்டும்?

பாடலுக்கு வயசு, வருஷக்
கணக்கில் இல்லை...யுகக்
கணக்கில் நீளும்.

காதலும்,கவிதையுமாய் பழைய
வருஷங்களிலிருந்தவன்
காதலியைப் பிரிந்த சோகத்தில் பைத்தியமாய் மாறிப் போகிறான்.

அன்புடனும்,அக்கறையுடனும்
அவனைப் பராமரிப்பதற்காக
அமர்த்தப்பட்ட இளம் பெண்ணுடன் ஆடிப் பாட வேண்டிய கதைச் சூழல்.

கத்தி மேல் நடப்பது போல்
ஜாக்கிரதை காட்டிய வேண்டிய
சூழல் இது.

கத்தி மேல் நடனமே ஆடுகிறார்..நம்மாள்.

நல்ல தமிழில் எழுதப்பட்ட
பாடல் வரிகளுக்கு வாயசைப்பதற்குக் கூட,ஏற்கனவே கவிஞனென்பதால்
தமிழ்ப் புலமை மிக்கவன்
என்கிற காரணத்தைச் சொல்லி
விடலாம்.

ஆனால், சுவாதீனத்துடன் இருந்த பழைய கால
மேதமையை, நடிப்பில்
எந்த இடத்திலும் காட்டி விடக் கூடாது.

அதற்காக, என்னென்னவெல்லாம்
செய்கிறார்..? தலைமுடி கலைவது குறித்த அக்கறையே
இல்லாது,குதித்துக் குதித்து
முடி கலைக்கிறார்.

பளீரென்று சிரிக்கிற நாயகியின்
இதழ்களின் கீழ் கையேந்தி
புன்னகையைப் பிடிக்கிறார்.
பிடித்த புன்னகையை பட்டாம்பூச்சி போல் பறக்க
விடுகிறார். கை நழுவிப் பறந்த
புன்னகைப் பூச்சியை குதித்துப்
பிடிக்கப் பார்க்கிறார். முயற்சி
தோற்க "பொத்" என்று புல்தரையில் விழுந்து புரள்கிறார்.

கச்சிதமாயில்லாத காவி ஜிப்பா,
வெள்ளை பைஜாமா அணிந்த
இருபது வயதுக் குழந்தையாய்
ஓடுகிறார். ஆடுகிறார்.
சிரிக்கிறார். குஷியாட்டம்
போடுகிறார்.

முகத்தை முன் நீட்டி, கைகள்
இரண்டையும் பின் இழுத்து,
சின்ன வார்த்தைக்கும் பெரிதாய் வாய் திறந்து,
மிக அகலமாய் கண்கள்
அகட்டி, குழந்தை போல் கைகள்
கொட்டி, சரிந்திறங்கும் திண்டிலிருந்து, கால்கள் மட்டும்
"கிடு கிடு"வென இறங்க.. உடலின் மற்ற பாகங்களில்
ஒரு அசைவும் காட்டாமல்
வியப்பூட்டி..

என்னென்னவெல்லாம் செய்கிறார்?

"நிலவென வளரட்டும் கவிதை
உள்ளம்" என நாயகி பாடுகையில், ஒரு கட்டத்தில்
நமக்கு முதுகு காட்டித்தான்
நிற்கிறார். அப்போதும் அவர்
ஏதோ பாவங்கள் காட்டிக் கொண்டுதானிருக்கிறார் என்பதை அவரின் முதுகின்
அசைவுகள் உணர்த்துகின்றன.

அட..

முதுகையும் நடிக்க வைத்தார்..
நடிகர் திலகம்.

( இந்தப் பாடலைப் பற்றி
எழுதுங்கள் என்று என்னை
அன்புடன் பணித்த அன்புமிகு
திரு.V.C.S அவர்கள்,
இந்தப் பாடலில் நடிகர் திலகம்
செய்யும் சில அற்புத பாவனைகளை "சிப்பிக்குள் முத்து" படத்தின்'துள்ளி துள்ளி' பாடலில், கமல் அவர்கள்
அப்படியே செய்திருக்கிறார்
என்றும் தெரிவிக்கிறார்.)


https://youtu.be/NSN1vlRGy6k

vasudevan31355
20th October 2015, 10:19 PM
ஆதவன் ரவி சார்,

தங்களில் ஒவ்வொரு ரசிப்புப் பதிவும் என்னால் அணு அணுவாக ரசிக்கப்படுகின்றன. அருமை. தொடருங்கள். எங்கிருந்தோ வந்தாளின் பாடலில் தலைவரின் அசைவுகளை அற்புதமாக வடித்தெடுத்துத் தந்தமைக்கு நன்றி! நானும் ஏற்கனவே 'சிப்பிக்குள் முத்து' கமல் தலைவர் போல் செய்வது பற்றி எழுதியுள்ளேன்.

vasudevan31355
20th October 2015, 10:22 PM
திண்ணை இணைய வாரப்பத்திரிகையிலிருந்து..

ராகவேந்திரன் சார்!

தங்கப் பிரேம் போட்டு மாட்டி வைக்க வேண்டிய கட்டுரை. பதித்தமைக்கு நன்றி!

இந்த ஒரு கட்டுரை போதும் இனி இங்கு கருத்து பேதங்கள் வாராதிருப்பதற்கு. தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

Russellsmd
20th October 2015, 10:37 PM
"திரு. ஆதவன் ரவி அவர்களுக்கு,
நான் தற்போது நடிகர் திலகம்
பற்றிய ஆய்வை
மேற்கொண்டுள்ளேன். அதில்
நடிகர் திலகத்தின்
நடிப்பாற்றலை ஒரு இயலில்
எழுதியுள்ளேன். இந்த ஒரு
பாடலின் மூலம் அவருடைய
நடிப்பாற்றலை நீங்கள்
அற்புதமாக ஆய்வு செய்து
இருப்பது மிக அருமை.
வாழ்த்துகிறேன்."

-நடிகர் திலகத்தைப் பற்றி
ஆய்வு செய்து வரும், அய்யா
திரு.மருதுமோகன் சேதுராமச்சந்திரன் அவர்கள்,
'சிரிப்பில் உண்டாகும்'
பாடல் குறித்து நான் எழுதியதை முகநூலில் படித்து
விட்டு, என்னை இவ்வாறு
மனந்திறந்து பாராட்டியுள்ளார்கள். மிகவும்
பெருமையாகவும்,மகிழ்வாகவும் உணர்கிறேன்.

அய்யாவுக்கெனது பணிவான
நன்றி.

எல்லாப் பெருமையும் நடிகர்
திலகத்திற்கே.

Russellsmd
20th October 2015, 10:43 PM
வாசு சார்,

தங்களது உளப்பூர்வமான
வாழ்த்துகள், என்னை
உற்சாகப்படுத்தி வளர்க்கின்றன.

நன்றிகள் கோடி.

vasudevan31355
20th October 2015, 10:44 PM
ஆதவன் சார்,

http://i58.tinypic.com/kt2c8.png

'நூல் இடையில் வாழும் பெண்மை
உன் இடையில் ஆடும் பொம்மை'

வரிகளில் ஜெயா ஓடி வந்து முன்னால் நிற்க, பின்னால் இவர் சற்றே குனிந்து இரு கை விரல்களையும் விரைப்பான விரித்து வைத்த நிலையில் கால்களை உதறி உதறி முன் வைத்தபடி ஒவ்வொரு ஸ்டெப்பாக நடந்து, அதே சமயத்தில் கைகள் இரண்டையும் ஒரே பக்கமாக வலதும் இடதுமாக ஆட்டியபடி நான்குமுறை வருவாரே! அந்த ஒரு அம்மாஞ்சித்தனம் போதும் சார். வேற எதுவுமே வேண்டாம். எல்லாம் அவர் வண்ணமே! அவரின்றி ஓர் அணுவும் அசையாது. அந்த தெய்வத்தின் பாதத்திலேயே வீழ்ந்து கிடக்கலாம். அப்படியே வாழ்ந்து முடிக்கலாம்.

Russellxor
20th October 2015, 10:53 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1430499224309_zpsvvpgfvx_edit_1445361613235 _zps9llcg75o.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1430499224309_zpsvvpgfvx_edit_1445361613235 _zps9llcg75o.jpg.html)

RAGHAVENDRA
20th October 2015, 11:14 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1430499224309_zpsvvpgfvx_edit_1445361613235 _zps9llcg75o.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1430499224309_zpsvvpgfvx_edit_1445361613235 _zps9llcg75o.jpg.html)

மனோஜ் குமார் தயாரித்து நடித்த பூரப் அவுர் பச்சிம் ..திரைப்படத்தினைத் தமிழில் தயாரிக்க உரிமை பெற்று பூஜை போட்டு அமர்க்களமாக துவங்கிய படம் கிழக்கும் மேற்கும். அதில் நடிகர் திலகம் இரு வேடங்கள் ஏற்று நடிக்க இருந்தார். அதற்கான பூஜையில் எடுக்கப் பட்ட படங்களில் ஒன்று தான் மேலே இருப்பது. சவாலே சமாளி 150வது திரைப்பட விழாவையொட்டி மதி ஒளி வெளியிட்ட சிறப்பு மலரில் பின் அட்டையை இந்தப் படம் அலங்கரித்தது. அது மட்டுமின்றி நாளிதழ்களிலும் வெளிவந்தது. அந்த சூட்டோடு சூட்டாக இப்படம் வெளிவந்திருந்தால் பார் மகளே பார், உயர்ந்த மனிதன் ரேஞ்சுக்கு நடிகர் திலகத்தின் புகழ்க்கிரீடத்தில் மற்றுமோர் வைரமாக மின்னியிருக்கும்.

சில சமயங்களில் நின்று போன பல படங்கள் நம்மைப் போன்ற பல ரசிகர்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொண்டுள்ளன. அதில் ஜீவபூமி, ஞாயிறும் திங்களும் வரிசையில் இதுவும் அடங்கும்.

மிக்க நன்றி செந்தில்வேல்.

RAGHAVENDRA
20th October 2015, 11:19 PM
தலைவரின்

சிரிப்பில் உண்டாகும் போதையிலே பிறக்கும் சந்தோஷமே...
அது வடிக்கும் கவிதை ஆயிரம் அவை எல்லாம்
தமிழ் வண்ணமே .. ஆதவன்
ரவியின் கைவண்ணமே...

பாராட்டுக்கள் ரவி...

Russellsmd
21st October 2015, 12:29 AM
வாழ்த்துக்கு நன்றி..
ராகவேந்திரா சார்..!

தாங்கள் பதிவிட்ட, அய்யா
நடிகர் திலகத்தின் அரசியல் நேர்மை குறித்த கட்டுரை
மிக சிறந்த பதிவு.

எந்தச் சூழ்நிலையிலும்
தனக்கென்று எதன் மீதும்
ஆசை கொள்ளாமல், தேச
நலனே பெரிதென்று வாழ்ந்த
ஒரு மாமனிதரின் தூய
அரசியலை நல்லவிதமாய்
வெளிப்படுத்தியிருந்தது..
கட்டுரை.

80-களுக்குப் பிறகு நடிகர்
திலகத்தின் திரையுலக செல்வாக்கு மங்கிற்று என்றும்,
பெரும்பாலான படங்கள்
தோல்வியைத் தழுவின
என்றும், 70-களின் இறுதியிலிருந்தே வேறு மாதிரியான படங்கள் வரத்
துவங்கி விட்டன..நடிகர் திலகத்தின் நடிப்பு பாணி
அப்போது பழையதாகி விட்டது
என்றும் எழுதப்பட்டிருந்ததை மட்டும் ஜீரணிக்க முடியவில்லை.

கல்தூண், பரீட்சைக்கு நேரமாச்சு, ஆனந்தக் கண்ணீர்
உள்ளிட்ட சிறந்த நாடகக்
கதைகள் திரைப்படமாகி வெகுவாக ரசிக்கப்பட்டதெல்லாம் 80 களில்தானே?

70-களின் பிற்பகுதியிலேயே
வேறு மாதிரியான படங்கள்
வரத் துவங்கி விட்டன என்றால் "முதல் மரியாதை" போன்ற
படத்தை 80-களுக்கு முன்போ,ஏன்.. இன்று வரை கூட யாரும்
தரவில்லையே..ஏன்?

தாவணிக் கனவுகள், மிருதங்க
சக்ரவர்த்தி,மண்ணுக்குள் வைரம்,தாய்க்கு ஒரு தாலாட்டு, லட்சுமி வந்தாச்சு, ஜல்லிக்கட்டு, ராஜரிஷி, பசும்பொன்..என்று
அவர் அசத்தி ஆச்சரியப்படுத்திய பொற்காலம், 80-கள்தானே?

பழசாகிப் போகும் பாணியா
அவருடையது? "தேவர் மகனி"ல் நீங்கள் நடித்தால்தான் ஆயிற்று என்று பழசுக்காகவா
பரமக்குடிக்காரர் தவமிருந்தார்?

ஒருவேளை அவர் நடிப்பு பழையதுதான் என வைத்துக்
கொண்டாலும், கலையின்
ஆரோக்கியத்திற்கு
இந்தப் "பழையது"தான் நல்லது.

அவரது நல்ல படங்கள் எத்தனையோ தோல்வியைத்
தழுவியிருக்கின்றன. அதை
வைத்தா அவரது திரையுலக
செல்வாக்கை தீர்மானிப்பது?

தோல்விகளை வைத்து அவருடைய சிறப்பைத்
தீர்மானிப்பது தவறென்பது..
அரசியலில் மட்டுந்தானா..?
திரையுலகில் கிடையாதா?

RAGHAVENDRA
21st October 2015, 01:34 AM
சிந்திக்க வேண்டிய கருத்து ரவி...

பாராட்டுக்கள்

RAGHAVENDRA
21st October 2015, 01:45 AM
நாம் ஒப்பீட்டைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்வதன் காரணம் தேவையற்ற அல்லது திசை மாறிப் போகக் கூடிய விவாதங்களுக்கு இடம் தரவேண்டாம் என்கிற நல்லெண்ணத்தினால் தான்.

அன்பு நண்பர் செல்வகுமார் அவர்கள் மேற்கோள் காட்டியுள்ள பதிவில் உள்ளபடி பார்த்தால் நடிகர் திலகம் அரசியலில் சுத்தமாக ஒன்றுக்கும் உதவாதவர் போலவும் செல்வாக்கு சுத்தமாக இல்லாதவர் போலவும் சித்தரிக்கப்படுகிறது. இதற்கு நாம் விளக்கம் சொல்ல வேண்டியது கடமையாகிறது.

சினிமா வேறு. அரசியல் வேறு.

சினிமாவைப் பொறுத்த மட்டிலும் தனியொருவரின் செல்வாக்கு அங்கே நிச்சயம் ஆதிக்கம் பெறும்.

ஆனால் அரசியலிலும் தேர்தலிலும் அவ்வாறல்ல. வாக்குக் கேட்டு மக்களிடம் செல்லும் போது அங்கே அனைத்துத் தரப்பினரின் வாக்குகளையும் ஒரு அரசியல்வாதி எதிர்பார்த்துத் தான் செல்கிறான். தேர்தல் வெற்றி பெறவேண்டுமென்ற நோக்கில் கொள்கை மாறுபாடு இருந்தாலும் அரசியலில் இது சகஜம், நிரந்தர நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை என்பது போன்ற வாதங்கள் துணைக்கு வைத்துக் கொள்ளப்பட்டு கூட்டணி ஏற்படுத்தப்படுகின்றன. தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுவதுமே அரசியல் கட்சிகள் பெற்ற வெற்றிகள் - ஓரிரு தேர்தல்களைத் தவிர்த்து - கூட்டணியின் பலத்தினால் தான் என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை. அவ்வாறு கூட்டணி ஏதுமின்றி தனிக்கட்சியாக வெற்றி பெற்றது என்றால் அது ஜெயலலிதா தலைமை வகித்த அ.தி.மு.க. மட்டுமே. அவரைத் தவிர வேறு யாருமே கூட்டணி யிீன்றி தேர்தலில் வெற்றி பெற்றதாக நான் அறிந்த வரையில் இல்லை.

அவ்வாறு கூட்டணி அமைப்பதின் காரணமே அந்தக் கட்சியின் வாக்குகளையும் சேர்த்தால் வெற்றிக்கு உதவும் என்கிற கணக்கில் தான்.

செல்வாக்கில்லாத அரசியல்வாதி என்று தெரிந்தால் எந்த தலைவனும் கூட்டணிக்கு அழைக்க மாட்டார். இதுவே வரலாறு.

நடிகர் திலகம் சார்ந்த அரசியல் கட்சியைக் கூட்டணியில் சேர்த்து தேர்தலில் போட்டியிட்டதும் இதில் அடங்கும்.

இதை அந்த நண்பர் புரிந்து கொள்ள வேண்டும்.

RAGHAVENDRA
21st October 2015, 02:00 AM
நடிகர் சங்கத் தேர்தல், அதையொட்டிய வாக்கு சேகரிப்பு பிரச்சாரங்கள் இதைப் பற்றிய விவாதங்களில் அவரவர் தங்களுக்குத் தேவையானதை மட்டுமே எடுத்துக்கொண்டு கருத்துக்களைக் கூறுகின்றனர்.

நடிகர் திலகம் தலைவராக இருந்த காலத்தில் அவருக்குப் பெயர் வரக்கூடாது என்பதற்காக நடிகர் சங்கத்தில் ஒரு பிரிவினர் முனைப்புடன் இருந்தனர் என்று ஒரு பேச்சு அந்தக் காலத்தில் உண்டு. எந்தவித பாகுபாடும் கருத்து வேற்றுமையையும் பாராமல் அனைத்து தரப்பினருக்கும் பொதுவாக, அனைவரின் நலனையும் கருத்தில் கொண்டு, நடிகர் திலகம் தலைமையேற்ற நடிகர் சங்கம் நலிவுற்ற நடிகர்களுக்காக வீட்டு வசதித்திட்டம் ஏற்படுத்தியது. அப்போதைய சென்னைப் புறநகர் பகுதியில் தனி நகரமாகவே உருவாகும் வகையில் திட்டங்கள் தீட்டப்பட்டு அதற்கான வங்கிக்கடன் வசதியெல்லாம் பேசி முடிக்கப்பட்டு நிறைவேறத் தயாராக இருந்த நிலை, அரசின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் போது அப்போதைய வீட்டு வசதித்துறை அமைச்சர் இசைவும் அளித்ததாக அறியப்பட்ட நிலையில் அறிவிப்பு அளவிற்கு வந்த அந்த திட்டம் முடக்கப்பட்டு விட்டது. அது நிறைவேறி விட்டால் எங்கே நடிகர் திலகத்திற்கு பெயர் வந்து விடுமோ, ஏற்கெனவே நடிகர் சங்க கட்டிடத்தில் அவருக்கு சிறந்த தலைவர் என்ற பெயர் வந்து விட்டதே என்ற எண்ணத்தில் நலிவுற்ற நடிகர்களுக்கான வீட்டு வசதித்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இதற்கெல்லாம் பின்னணியில் இருந்தது யார் என்பது அந்த இறைவனுக்கே வெளிச்சம்.

இது போன்ற பல நற்காரியங்களை நடிகர் திலகம் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்காக நிறைவேற்ற தயாராக இருந்தார்.

அது மட்டுமா, உலகிலேயே சிறந்த நடிகராகத் திகழ்ந்த அவருக்கு ஒரு முறை கூட சிறந்த நடிகர் விருதினை அளிக்காத மத்திய மாநில அரசுகளின் அலட்சியத்தைக் கூட பொருட்படுத்தாமல், ரிக்ஷாகாரன் என்கிற படத்திற்காக எம்.ஜி.ஆர். அவர்களுக்கு பாரத் பட்டம் வழங்கப்பட்ட போது அந்த விழாவை முன்னின்று நடத்தியது நடிகர் திலகம் தலைமையிலான நடிகர் சங்கம் தானே.. இதையும் அனைத்துத்தரப்பினரும் மறைப்பது ஏன்.

ஒருவர் ஒரு விஷயத்தை மறைக்கிறார் என்று குற்றம் சாட்டி அதற்கான விளக்கம் தரப்படும் போது, அந்த விளக்கத்திலும் முழுமை இராமல் தேவையானவை மட்டும் கூறப்படும் போது அந்த விளக்கமும் குற்றம் சாட்டப்படுபவரின் பேச்சைப் போலத் தானே அமைகிறது.

எது எப்படியிருந்தாலும் இறுதி வரை எதிர்ப்பிலேயே எதிர்நீச்சல் போட்டு தனக்கென யாரும் நிகரில்லை என்பதை நிரூபித்து வாழ்ந்தவர் நடிகர் திலகம் மட்டுமே என்பது உண்மை. இது இன்றில்லாவிட்டாலும் காலம் கண்டிப்பாக உணர்த்தும்.

sivaa
21st October 2015, 08:22 AM
சிவா சார்

http://eluthu.com/user/greetings/cardimages/congratulations.jpg

நல்ல வரவேற்கத்தக்க முனைப்பு.

வசூல் சாதனைகள், நாள் சாதனைகள், நடிகர் திலகத்தின் கொடைகள் இவற்றைப் பற்றிய தகவல்களை ஒரு முகத்தான் ஒருங்கிணைத்து பகிர்ந்து கொள்வது சிறந்த முடிவு. ஏற்கெனவே முரளி சாரின் சாதனைச் சிகரங்கள், பம்மலாரின் பாக்ஸ் ஆஃபீஸ் எம்பரர், மற்றும் பல்வேறு பாகங்களில் நடிகர் திலகம் திரிகளில் உள்ள விவரங்களைத் திரட்டி இங்கே ஒரே திரியில் தகவல் பெறும் வகையில் தாங்களே பதிவிட்டு நடிகர் திலகத்தின் ஒப்பற்ற சாதனைகளை எதிர்வரும் தலைமுறை அறிந்து கொள்ள வகை செய்து வரும் முயற்சிக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள்.

அத்தனை தகவல்களையும் தொகுக்துத் தருவது சாதாரண காரியமல்ல. அத்தனை திரிகளிலிருந்தும் அனைத்துத் தகவல்களையும் திரட்டி மூன்று வெவ்வேறு திரிகளில் தாங்களே ஒரே சீராக தொகுத்தளிக்கும் முயற்சிக்கு மீண்டும் என் உளமார்ந்த பாராட்டுக்கள்.

நன்றி சார். எல்லோருடைய ஒத்துழைப்பும் வேண்டும் .
கிடைக்கும் என நம்புகின்டறேன்.

vasudevan31355
21st October 2015, 09:16 AM
'கலைமகன்' இன்று எனக்கிட்ட ஆணை.

'குழந்தையின் கோடுகள் ஓவியமா?
இந்த குருடன் வரைவது ஒரு காவியமா?
நினைந்ததை உரைத்தேன் புலவர்களே!
குற்றம் நிறைந்திருந்தாலும் அருளுங்களேன்!

கலைமக(ன்)ள் எனக்கொரு ஆணையிட்டாள்
சில காவியப் பொருள்களைத் தூது விட்டாள்

அலையெனும் எண்ணங்கள் ஓட விட்டாள்
அதை ஆயிரம் உவமையில் பாட விட்டாள்
பாட விட்டாள்'

'சாகுந்தல'த்தை சபையில் அரங்கேற்றும் சாகா வரம் பெற்ற புலவன். அதை அப்படியே கண்முன் கொண்டு வந்து சாதனை படைக்கும் கலைத் தெய்வம். பனை ஓலையில் எழுத்தாணி பிடித்து

பெற்ற வரத்தால் பிழை புரிந்த சூரனிடம்
பட்டதெலாம் தேவர் குலம் பதைத்தே
முறையுரைக்க
கற்றை சடை முடியான்
கண்ணைத் திறந்ததுவும்
கந்தன் பிறந்ததுவும்
கைவேல் எறிந்ததுவும்
சந்தக் கவிதையிலே சாற்றினேன்
தாய் கொடுத்த இந்த மழலையையும்
ஏற்றருள்வாய் தாயகமே!
தாயகமே! தாயகமே

என்று 'நடிகர் திலகம்' காவிய அரங்கேற்றம் பண்ணும் போது அது நிஜ சபையோ என்று நினைக்கத் தோன்றுகிறது. 'கந்தன் பிறந்ததுவும்' வரியில் திலகம் பின் பக்கம் உடல், கழுத்து இவற்றறை பின்னிழுத்து ஓலையில் முன் எழுதும்போது மூவேந்தனும் மண்டியிட்டு அடிபணிய மாட்டானா இந்த நடிப்பு வேந்தனின் நயங்களைப் பார்த்து?

வீணை ஓசையிடையே சுசீலாம்மா,

'காதல் மணம் கொண்ட பாசம்
இந்த கவிஞனின் மேக சந்தேசம்'

பாடும் போது நாடி நரம்புகள் சிலிர்த்தெழாதோ!

'சூரசம்ஹார சம்பவம்
கவி சொல்லும் குமார சம்பவம்
தாரகன் வீழ்ந்த சம்பவம்
கவி தந்த குமார சம்பவம்'

என்று விறுவிறுப்புமாய், வீரக் கொப்பளிப்புமாய் இசையரசி பாடும்போது இன்னல்கள் அனைத்தும் அந்தக் கணத்தில் மறைந்து மாயமாகும்.


https://youtu.be/HpPOKaKrbrU

Russellsmd
21st October 2015, 09:48 AM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/Solid-Black-Wallpaper_20151021093950285_zpsigfxud5f.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/Solid-Black-Wallpaper_20151021093950285_zpsigfxud5f.jpg.html)


பாழாப்போன ஒலகத்துல படிச்சாத்தாய்யா மருவாதி.

பணிஞ்சு கும்புட்டுக்க.

படிப்புக் குடுப்பா..
அந்தப் பிரம்மன் பய பொஞ்சாதி.

adiram
21st October 2015, 11:36 AM
டியர் செந்தில்வேல் சார்,

ஆவணப்பதிவுகள் பற்றி நீங்கள் உரைத்துள்ளது அனைத்தும் ஏற்றுக்கொள்ள தக்கதே. சிரமப்பட்டு சேர்த்து வைத்த ஆவணங்கள் முந்தையகால நேரடி கொடுக்கல் வாங்கல் முறையில் தவறிப்போக / காணாமல் போக வாய்ப்பிருந்தது உண்மையே. ஆனால் தற்போது இணையத்தில் பதித்து விட்டால், ஒரிஜினல் உரியவரிடம் பத்திரமாக இருக்க, ஆவணங்கள் நொடிகளில் உலகமெங்கும் சென்று சேர்ந்துவிடுகிறது.

குறிப்பாக நடிகர்திலகத்தின் திரைப்பட விளம்பர ஆவணங்கள் வைத்திருப்போர் அவற்றை சேகரித்ததே நடிகர்திலகத்தின் புகழை உலகெங்கும் பரவ செய்யத்தான் என்பதை கருத்தில் கொண்டு சிரமம் பாராது இங்கு பதிவிட வேண்டுகிறோம்.

முன்பு மரியாதைக்குரிய நமது பம்மலார் அவர்கள் பாகம் 9-ல் எல்லா ஆண்டுகளிலும் ஜூலை முதல் டிசம்பர் வரை வந்த அனைத்து பட விளம்பரங்களையும் பதித்தார். ஏனோ தெரியவில்லை ஜனவரியிலிருந்து நிறுத்திவிட்டார்.

தற்போது நண்பர் சிவா அவர்கள் இதற்கென தனி திரியொன்றை துவக்கியுள்ளார். நண்பர்கள் விளம்பர ஆவணங்களை "மட்டும்" அவற்றில் பதிவிட வேண்டுகிறோம். அவை பற்றிய பாராட்டு மற்றும் ஆலோசனைகளை இந்த பொதுத்திரியிலேயே பதிவிடவும். மிக முக்கியமாக விடியோக்களையும் ஸ்டில்களையும் அங்கு பதித்திட வேண்டாம். அது ஆவணங்களுக்கான திரியாக "மட்டுமே" இயங்கட்டும்.

சாதனைத்திரி செழிக்க அனைவரும் சிரமம் பாராது உரமிடுங்கள்.
நன்றி.

JamesFague
21st October 2015, 03:43 PM
From Facebook


கடந்த ஈத் பெருநாள் விடுமுறையில் ' தெய்வமகன் '
எனும் நடிகர் திலகம் நடித்த தமிழ் திரைப்படத்தினை காணும் வாய்ப்பு கிட்டியது.

கலைக்குரிசில் தமிழ் திரைப்படங்களில் எடுத்த அவதாரங்கள் பல நூறு. இப்படத்தில் எடுத்த அவதாரங்களோ முத்தான மூன்று. திரைப்பட கதாநாயன் என்றால், முக வசீகரமும், கட்டழகும், நல்ல நிறமுமாக கண்கவர் வசீகரனாக இருக்க வேண்டும் என்ற கட்டாயங்களை தைரியமாக உடைத்த பெருமகன்.
கோரமான குரூரமான தோற்றம் கொண்டவனாக நடித்தும் மக்களை வசியப்படுத்த முடியும் என நிரூபித்தவர்... துவக்கி வைத்தவர் இவர்தானோ...?

வேடங்களை வித்தியாசப்படுத்தி எப்படி நடிக்க வேண்டும் என்பதற்கு நடிகர் திலகத்தின் படங்கள் எப்போதுமே சக நடிகர்களுக்கு, புது நடிகர்களுக்கு பாடப்புத்தகங்கள். நன்கு கவனியுங்கள்.. நடையிலும், மேனரிசத்திலும், முகபாவனை, தோரணை, கைகளை பயன்படுத்தும் முறை, என நுட்பமாக வேறுபாடுகளை
வெகு கவனமாக நினைவில் நிறுத்தி நடித்திருப்பார்.

முதன் முதலாக ஆஸ்கார் அவார்டுக்கு அனுப்ப பட்ட தமிழ் திரைப்படம்.
படத்தின் கதைப்படி, விகாரமான தழும்புகளுடன் கூடிய முகத்துடன் உடைய, இளம்பருவத்தில் சமூகத்தில் பலராலும் இகழப்பட்டவர், பின்னர் தனது கடின உழைப்பினால் பெரும் செல்வந்தராக வாழ்பவர் வழக்கறிஞர் சங்கர். அவருக்கு பிறந்த இரட்டை குழந்தைகளில் ஒருவர் அவரை போலவே விகாரமான தழும்புகளுடன் பிறந்திருக்க, அதனை கொன்று விடுமாறு தனது நெருங்கிய நண்பரான மருத்துவரிடம் (மேஜர் சுந்தரராஜன்) கூற அவர் சினம் கொண்டு...இயலாது என கூற இருவருக்கும் வாக்குவாதம் ஆகிறது.. முடிவில் ஒப்புக்கொண்ட மருத்துவர், சங்கருக்கு தெரியாமல் அந்த குழந்தையை ரகசியமாக ஒரு அனாதை விடுதியில் பாபா என்பவரின் பொறுப்பில் வளர்க்க கூறுகிறார்.
வழக்கறிஞர் சங்கரின் அதிகாரப்பூர்வமான ஒரே மகனான வளரும் விஜய் , அம்மாவைப்போல அழகானவனாக இருந்தாலும், அப்பாவியாக, பொறுப்பின்றி அப்பாவின் பணத்தில் ஜாலியாக உல்லாசமாக பெண்களுடன் சுற்றுபவனாக இருக்கிறான். அவனது நண்பனாக நடித்து அவனை ஏமாற்றி பணம் பறித்து பல தகிடு தத்தம் செய்பவனாக நம்பியார் வருகிறார். டாக்டரின் மகள் நிம்மி (ஜெயலலிதா) விஜய் இருவரும் காதல் வயப்படுகின்றனர்.

இதற்கிடையில், பாபாவால் அனாதை என்ற பெயரில் வளர்க்கப்பட்ட முரட்டுத்தனமான பலமுடைய, சிதார் அற்புதமாக வாசிக்க தெரிந்த கண்ணன் (விகார முகம் கொண்ட மகன் சிவாஜி) பாபாவின் மறைவுக்கு முன்பு தான் அனாதை அல்ல என்ற விபரமறிந்து டாக்டரை சந்தித்து உண்மைகளை அறிந்து... அவர் வீட்டு மாடியில் தங்கி இருக்கும் கண்ணன் தனது குடும்பத்தினரை திருடனை போல இரவில் சென்று தரிசிக்கிறான்...திரும்ப வரும்போது.. தந்தையால் திருடன் என சந்தேகிக்க பட்டு குண்டடி பட்டு திரும்புகிறான்.

சங்கருக்கும் தனது மூத்த மகன் உயிருடன் இருப்பது தெரிய வருகிறது, இருவரும் சந்திக்கும் காட்சி மிக்க உணர்வு பூர்வமான காட்சி. இதற்கிடையில் நம்பியாரின் சதியினால் விஜய் கடத்த படுகிறார். அவரை மீட்க புறப்படும் அவரை தாக்கி மயங்க செய்து மகன் கண்ணன் தம்பியை உயிருடன் மீட்டு திரும்புவதும் சண்டையில் குண்டடி பட்டு தாயின் மடியில் உயிர் விடுவதுமாக கதை நிறைவடைகிறது.

முதலில் கோர முகம் கொண்ட அலுவலகத்தில் இருந்து, சங்கர் இறங்கி வருவது முதல் கடைசி காட்சி வரை, மூன்று கதா பாத்திரங்களையும் முற்றிலுமாக வித்தியாச படுத்தி நடிக்கும் கலை...த்திறன், கலைக்குரிசில் கணேசனுக்கே உரித்தானது. பேசும் பேச்சு, விழிகளின் வீச்சு, நடக்கும் நடை, வித்தியாசமான குரல் என யாரோ...மூன்று வேறுபட்ட நடிகர்கள் நடிப்பது போல பூரணமாக வேறுபடுத்தி நடித்துள்ளார்.

என்னை மிகவும் கவர்ந்த காட்சிகள் பல.., சங்கர் மருத்துவரிடம் குழந்தையை கொல்லக்கூறும் காட்சி, கண்ணன் மருத்துவரை சந்திக்கும் காட்சி, மற்றும் தன் தாயை கண்டு விட்டு வீட்டுக்கு வந்து அந்த சந்தோஷத்தை பகிரும் காட்சி..(தெய்வமே...தெய்வமே...பாடல்..)

அடுத்து கண்ணன் தனது தந்தையை வீட்டில் சந்தித்து எப்படி தன்னை புறக்கணிக்கலாம் என்று வாதிடும் இடம், அப்போது தம்பியும் அறைக்குள் நுழையும்போது இவர் ஒரு ஓரத்தில் ஒளிந்து கொள்வது போல காட்சி இருக்கும், மூவரும் ஒரே பிரேமில் இருக்கும் காட்சி...அற்புதம். இன்றைக்கு உள்ள தொழில் நுட்பத்தில் இரட்டை கதா பாத்திரங்களை கையாளும் விதம் எளிது..ஆனால்...கிட்டத்தட்ட 45 ஆண்டுகளுக்கு முன்பு...உள்ள வசதிகளை கொண்டு இப்படி அசத்தி இருக்கிறார்களே என்று மனம் வியந்தது. .

வேறொரு காட்சியில்
சங்கர் தனது நண்பனாகிய மருத்துவரை, தன் மகன் உயிரோடு இருக்கிறானோ என்ற சந்தேகத்துடன் சந்திக்கும் காட்சியும் மிகவும் உணர்வுப்பூர்வமானது. மேஜரின் நடிப்பும் சிம்மக்குரலோனிடம் போட்டி போடும் இடம் அது. காமெடிக்கு நாகேஷ்...வழக்கம் போல வெண்கலக்கடைக்குள் யானைதான். நடிகை பண்டரிபாய் பண்பட்ட நடிப்பில் நம்மை வசீகரிக்கிறார்.

வசனகர்த்தா திரு.ஆரூர் தாசின் வசனங்கள் துப்பாக்கி குண்டுகள் போல சில இடங்களில் பாய்கிறது...சில இடங்களில் குழைகிறது, நெகிழ்கிறது, பல இடங்களில் நம் மனதை நெகிழ்த்துகிறது வெகு..அற்புதம் .மகன் கண்ணன் பேசும்போது,
தேவை இல்லைன்னு நெனச்ச தந்தையும், அவரை தேடி அலைஞ்ச மகனும் ஒருத்தர ஒருத்தர் சந்திக்கிற அற்புதமான காட்சி...
எம் பேரு கண்ணன், நீங்க கூப்பிட்டு நான் தெரிஞ்சிக்க வேண்டிய பேரை...நான் சொல்லி நீங்க தெரிஞ்சிக்க வேண்டிய நெலமை...

அவர் கொடுத்த செக்கை திரும்ப கொடுக்கும்போது,
இதை வாங்கிக்கதான் எனக்கு என்ன உரிமை இருக்கு இல்லை, கொடுக்கதான் உங்களுக்கு என்ன அருகதை இருக்கு.
நீங்க பொறந்தப்ப உங்க அப்பாவும் இது மாதிரிதான் செய்தாரா...ஏன்னா..நீங்களும் என்னை மாதிரிதானே இருக்கீங்க...

உங்க அப்பா உங்களை வேணாம்னு ஒதுக்கலை ஏன்னா அவரு ஏழை...ஆனா என் அப்பா பணக்காரர் இல்லையா...

(இந்த இடங்களில் தந்தையாக நடிப்பவரின் குற்ற உணர்வுடனான முக பாவங்களை காண கண்கோடி வேண்டும்)

இங்க நம்பளை தவிர யாரும் இல்லையே...அப்பான்னு...உங்களை ஒரு தடவை..ஒரே ஒரு தடவை நான் கூப்பிட்டுக்கவா...என்று உருகுவது..
அழகிய மனதை தொடும் காட்சிகள்.

நம்பியாருக்கு வில்லன் வேடத்துக்கு ...சொல்லவும் வேண்டுமோ...?அடேய்...வேலப்பா ... இவன பிடிச்சு கட்டி போடுடா...அவருக்கே உரித்தான் பாணி... கலக்கி உள்ளார்.

பாடல்கள் அப்பப்பா...அருமை அத்தனையும் இனிமை...
தெய்வமே...தெய்வமே...என்ற பாடலை கூறுவதா...
கேட்டதும் கொடுப்பவனே...கிருஷ்ணா ..கிருஷ்ணா ..
காதல் மலர் கூட்டம் ஒன்று...வீதி வழி போகும் என்று...
காதலிக்க கற்றுக்கொள்ளுங்கள் என் விழிகளிலே...
கூட்டத்திலே யார்தான் கொடுத்து வைத்தவரோ...
கண்கள் பேசுதம்மா.... என்று பாடல்களை
இசைக்குரல் நடிகர். டி.எம்.சவுந்தர ராஜன், கானக்குயில் சுசீலாவுடன் இணைந்து பாடி அசத்தி உள்ளார்...
பாடல் காட்சிகளில் நடிகர் திலகத்துக்கு ஈடு கொடுத்து தன் பங்களிப்பை செய்து.. அந்த காட்சிகளை பரிமளிக்க செய்துள்ளார்.

பாடல் வரிகள் வார்த்தெடுத்த தங்க...இழைகள்...போல வெகு பொருத்தம்..காலம் கடந்தும் வாழும் வரிகளை தந்துள்ளார் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் .
M.S. விஸ்வநாதன் அய்யாவின் பாடல்களை கேட்கும்போது...தெய்வமே..தெய்வமே..என்று அவரை பார்த்து பாட வேண்டும் போல என்று தோன்றுகிறது..
இசைஅமைப்பு... தெய்வீக இசை அய்யா...உங்களுடையது...
காலங்கள் கடந்தாலும் மனதை வசீகரிக்கும் இசை.

திரு.ஏ.சி.திருலோக சந்தர் விறுவிறுப்பான இயக்கத்தில் அசத்தி உள்ளார். கூட்டத்திலே யார்தான் கொடுத்து வைத்தவரோ...பாடல் கொஞ்சம் இடறியது...அதாவது அந்த கதாநாயகியின் குணாதிசயத்துக்கு திடீரென ஒரு சேரிப்பெண்
ரேஞ்சுக்கு இறங்கி...ஆடுவது கொஞ்சம் பொருந்தாதது போல இருந்தது. பாபாவாக நடித்தவர் கண்ணியமான நடிப்பு.

மொத்தத்தில், முத்தான, சத்தான படைப்பு. காலம் உள்ளவரை.. கலைகள் ரசிக்கப்படும் வரை,
கலைத்தாயின் தெய்வமகன் கணேசனின் புகழை என்றும் பேச செய்யும் படம் என்பதில் ஐயமில்லை. வாய்ப்பு கிடைத்தால் அவசியம் நீங்களும் கண்டு மகிழுங்கள்.

adiram
21st October 2015, 04:43 PM
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொற்காலமே நடிகர்திலகம் சங்கத்தலைவராக பணியாற்றிய 1971 முதல் 1981 வரையிலான பத்தாண்டுகள்தான்.

1957-லேயே சங்கத்துக்காக நிலம் வாங்கப்பட்டிருந்தும் கட்டிடம் கட்டப்படாமல் வாடகை கட்டிடத்திலேயே இயங்கி வந்தது.இடையில் பதவி வகித்த தலைவர்கள் மற்ற சின்னச்சின்ன விஷயங்களில் கவனம் செலுத்தினார்களே தவிர, கட்டிட விஷயத்தை கையிலெடுக்கவில்லை.

நடிகர்திலகம் தலைவராகவும், மேஜர் செயலாளராகவும், வி.கே.ஆர். பொருளாளராகவும் பதவி ஏற்ற பிறகுதான் சங்கத்தின் செயல்பாடுகள் பரபரப்பாகவும், வெளிப்படையாகவும் ஆயின. சங்கத்தில் நிறைய பேர் புதிய உறுப்பினர்கள் ஆயினர். சங்கத்தின் செயல்பாடுகள் பற்றிய செய்திகள் அடிக்கடி பத்திரிகைகளிலும், பருவ இதழ்களிலும் வரத்துவங்கின.

நடிகர்சங்கத்துக்கான சொந்தக்கட்டிடம் கட்டும் திட்டம் உருவானது. சங்கத்தின் நிதியிருப்போடு வங்கியில் கடனும் பெறப்பட்டு கட்டிடவேலைகள் துவங்கி மளமளவென்று முன்னேறியது. அடிக்கடி உறுப்பினர்களின் மீட்டிங் கூட்டப்பட்டு ஆலோசனைகள் பெறப்பட்டன. வி.கே.ஆரின் கீழ் இரண்டு கணக்கு தணிக்கையாளர்கள் நியமிக்கப்பட்டு வரவு செலவு கணக்குகள் ஒவ்வொரு மீட்டிங்கிலும் உறுப்பினர்கள் முன் சமர்ப்பிக்கப்பட்டு ஒப்பதல் பெறப்பட்டது. எல்லா ஒப்பந்தங்களும் வெளிப்படையாக போடப்பட்டன.

வங்கி கடன் மட்டுமல்லாது சங்ககட்டிட நிதிக்காக பெரிய நகரங்களில் நட்சத்திர கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு நிதி திரட்டப்பட்டது.

நடிகர்சங்க வளாகத்தில் சங்கத்துக்கான கட்டிடம் மட்டுமல்லாது வருமானத்துக்காக பிரிவியூ தியேட்டர் ஒன்றும், கலையரங்கம் ஒன்றும் கட்டப்பட்டன. அந்த காலகட்டத்தில் வெளியான சில திரைப்படங்களில் இந்த அரங்கம் இடம்பெற்றிருக்கும். அனைத்தும் நடிகர்திலகத்தின் பதவிக் காலத்திலேயே கட்டிமுடித்து திறக்கப்பட்டன.

(அன்றைய நடிகர்சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து சினிமா இதழ்களிலும், வார இதழ்களிலும் வெளியான ஆவணங்கள் வைத்திருப்போர் இங்கு பதிவிடுமாறு வேண்டுகிறோம்).

இதுபோக நலிந்த கலைஞர்களுக்காக வீட்டு வசதி திட்டமும் செயற்குழுவில் விவாதிக்கப்பட்டு, வரையறுக்கப்பட்டு அரசின் வீட்டுவசதி அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டது.

வங்கிக்கடன்கள் முறையாக செலுத்தப்பட்டு வந்த வேளையில் இந்த அணியினரின் இரண்டாவது பதவிக்காலம் (5+5) முடிய, மீண்டும் போட்டியின்றி இந்த அணியையே தேர்ந்தெடுக்கலாம் என்று உறுப்பினர்கள் பலரும் விரும்பியபோது, சங்கத்தலைவராக தான் போட்டியிடப் போவதாக எஸ்.எஸ்.ஆர் அறிவித்தார். அதாவது அவர் 'எங்கிருந்தோ ஏவப்பட்ட அம்பாக' போட்டியில் குதித்தார்.

போட்டியை விரும்பாத நடிகர்திலகம் பத்தாண்டு வகித்த தலைவர் பதவியை விட்டு விலகினார். மேஜர், வி,கே,ஆரும் தத்தம் பதவிலிருந்து விலகினர்.

எஸ்.எஸ்.ஆர். தலைவரானார். அவர் தலைமையில் சங்கத்தின் செயல்பாடுகள் முடங்கின. வங்கிக்கடன் ஒழுங்காக செலுத்தப்படாமல் நடிகர்சங்கம் கடன் சுமையில் தத்தளித்தது. அதன் பின் வந்த தலைவர்களால் கடன் சுமை மேலும் அதிகரித்தது.

விஜயகாந்த் தலைவரானபோது கடன்சுமையைக் குறைக்க நடவடிக்கை எடுத்து கணிசமான அளவில் குறைத்தார் என்றார்கள். இப்போதுள்ள நிலைமை தெரியவில்லை. எதுவும் வெளிப்படையாக இல்லை என்று பல உறுப்பினர்கள் நினைத்ததன் விளைவே சமீபத்திய சங்கத்தேர்தல் முடிவுகள்.

adiram
21st October 2015, 05:11 PM
நடிகர்திலகம் தென்னிந்திய நடிகர்சங்கத் தலைவராக இருந்தபோது...

1972-ல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு மத்திய அரசின் சிறந்த நடிகருக்கான பாரத் விருது வழங்கப்பட்டபோது சங்கத்தின் சார்பில் நடிகர்திலகம் அவருக்கு பெரிய பாராட்டுவிழா நடத்தி பொன்னாடை போர்த்தி, கேடயம் பரிசளித்தார்.

1977-ல் மக்கள்திலகம் தமிழக முதலமைச்சராக பதவியேற்றபோது நேரு விளையாட்டரங்கில் சங்கத்தலைவர் நடிகர்திலகம் மாபெரும் பாராட்டுவிழா நடத்தி கேடயம் பரிசளித்தார். (இவ்விரு கேடயங்களும் தி.நகர் எம்.ஜி.ஆர்.நினைவில்லத்தில் விளக்கம் எழுதப்பட்டு வைக்கப்பட்டுள்ளன).

இரு விழாக்களிலும் மொத்த தென்னக திரையுலகமே திரண்டிருந்தது.

Harrietlgy
21st October 2015, 06:15 PM
From Tamil The Hindu, written by Director S.P.Muthuraman.

http://tamil.thehindu.com/multimedia/dynamic/02592/siva_2592592f.jpg

கவரிமான்’ ரிலீஸான அன்று நானும் ஒளிப்பதிவாளர் பாபு, எடிட்டர் விட்டல் உள்ளிட்ட படக் குழுவினர்களும் சென்னை அண்ணா சாலையில் உள்ள சாந்தி திரையரங்கில் படம் பார்க்கச் சென்றோம். ஒரு படம் ரிலீஸானதும் அதை மக்கள் எப்படி ரசிக்கிறார்கள் என்பதை கூர்ந்து கவனிக்கச் சொல்வார் மெய்யப்ப செட்டியார். ரிலீஸாகும் படத்தில் ஒரு சில இடங்கள் ரசிகர்களிடம் வரவேற்பு இல்லாமல் போனால், அடுத்து அந்தப் படத்தை மற்ற மொழிகளில் ரீமேக் செய் யும்போது அந்தக் காட்சியைத் திருத்த வாய்ப்பாக இருக்கும் என்பதற்காக, ரிலீ ஸான படங்களை தியேட்டரில் போய் பார்த்து ரிப்போர்ட் எழுதச் சொல்வார். அதை நாங்கள் இன்றும் பின்பற்று கிறோம்.

‘கவரிமான்’ படத்தை மக்களோடு மக்களாக அமர்ந்து சாந்தி திரையரங்கில் பார்த்துக்கொண்டிருந்தோம். சிவாஜி கணேசன் கொடுத்தப் பரிசுப் பொருளை தேவி கோபத்தோடு மாடியில் இருந்து குப்பைத் தொட்டியில் வீசுவதை திரையரங்கில் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள்.

‘‘ஏய்… உனக்கு என்ன துணிச்சல். எங்க அண்ணன் கொடுத்தப் பரிசையே தூக்கி வீசிறியா?’’ என்று ரசிகர்கள் கடும் கோபத்தோடு ஆரவாரம் செய்தனர். இதை பார்த்த சாந்தி திரையரங்க நிர்வாகி வேணுகோபால் (சிவாஜி கணேசனின் மாப்பிள்ளை) உடனே எங்களை திரையரங்கத்தின் அலுவலகத் துக்குள் வருமாறு அழைத்தார். ‘‘இருக்கட்டும் என்ன நடக்கிறது என்று பார்க்கிறோம்’’ என்று கூறினேன். அவர், ‘‘தயவு செய்து வாங்க. சிவாஜி அவமானமானப்படுவதை அவரது ரசிகர்கள் பார்க்க விரும்பவில்லை. இந்த நேரத்தில் நீங்கள் இங்கே இருக்க வேண்டாம்’’ என்று எங்களை வலுக் கட்டாயமாக அறைக்கு அழைத்துச்சென் றார். அப்போது ஒரு விஷயத்தை உணர்ந் தேன். சிவாஜியின் ரசிகர்கள் அவரை அந்தப் படத்தில் வரும் ஒரு கதாபாத்திர மாக எடுத்துக்கொள்ளவில்லை. உண்மையான சிவாஜிகணேசனாகவே பார்க்கிறார்கள். எப்போதுமே அவரை இப்படித்தான் பார்க்க விரும்பும் ரசிகர் களால் அந்தக் கதாபாத்திரத்தை ரசிக்க முடியவில்லை. கதாநாயகர்களுக்கு என்று ஒரு தனிப்பட்ட இமேஜ் இருக் கிறது. அதற்கு முக்கியத்துவம் கொடுத்து படம் இயக்க வேண்டும் என்பதை நான் அன்றைக்கு உணர்ந்தேன்.

படத்தின் கிளைமேக்ஸ் நெருங்கும் இடத்தில் தேவி ஒரு இக்கட்டான சூழலை எதிர்கொள்வார். உண்மையாக பழகுகிறார் என்று தேவி நினைத்து பழகிவந்த சேகர் திடீரென தவறாக நடந்துகொள்ள முயற்சி செய்வார். அவரிடம் இருந்து தப்பிக்க முயற்சி செய்யும் தேவி ஒரு கட்டத்தில் சேகரை கத்தியால் குத்திவிடுவார். ரத்தம் சொட்ட சொட்ட அந்த இடத்தில் அவர் துடி துடித்து இறந்துவிடுவார். அதை பார்த்து விடும் சிவாஜிகணேசன், தேவியைப் பார்த்து ‘‘மானத்தை காப்பற்ற வேண்டிய சூழல் வந்தால் இப்படித்தான் செய்ய வேண்டி வரும். அன்னைக்கு நடந்த கொலையும் இப்படித்தான். குடும்ப மானத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற் காக நான் கொலை செய்தேன். கவரிமான் தன் உடலில் இருந்து ஒரு முடியை இழந்தாலும் உயிரை விட்டுவிடும். நீ வாழ வேண்டிய பொண்ணு. நான் ஏற்கெனவே ஒரு கொலை செய்துவிட்டு பழி சுமப்பவன்!’’ என்று கூறி மகள் தேவி கையில் இருக்கும் கத்தியை சிவாஜிகணேசன் வாங்கிக்கொண்டு பழியை தான் ஏற்பார்.

அப்போதுதான் தேவி முதல் தடவையாக சிவாஜியை ‘‘அப்பா’’ என்று அழைப்பார். தேவி சின்ன வயதாக இருக்கும்போது அம்மா பிரமிளா, அப்பா சிவாஜியோடும் மகிழ்ச்சி பொங்க படமாக்கப்பட்ட ‘பூப்போல உன் புன்னகையில்’ என்ற பாட்டின் இசையைப் பின்னணி இசையாக அந்த இடத்தில் இழையவிட்டிருப்பார் இளையராஜா. அதுதான் இளையராஜா!

படத்தில் சிவாஜிகணேசன் தன்னை கொலைக்காரராக காட்டிக்கொள்ளும் இந்தக் காட்சியையும் ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. தன் தனித்திறமை யான நடிப்பால் ரசிகர்களிடம் உயர்ந்த இடத்தை பிடித்தவர் அண்ணன் சிவாஜி கணேசன். நடை, உடை, பாவனை அனைத்திலும் ஒருவித மிடுக்கான தோற் றத்தையே அவரது ரசிகர்கள் பார்க்க விரும்பினார்கள். திரையில் அவரது இமேஜ் எந்த ஓர் இடத்திலும் குறையக் கூடாது என்பதில் மக்கள் தெளிவாக இருந்தனர். ரசிகர்களுடைய எதிர்பார்ப் புக்கு மாறாக சிவாஜிகணேசன் ‘கவரி மான்’ திரைப்படத்தில் நடித்ததால் அவரது ரசிகர்களால் அதை ஜீரணிக்க முடிய வில்லை. பெரிய அளவில் வெற்றிபெற வேண்டிய படம் பெயரை மட்டும் வாங்கித் தந்தது.

அண்ணன் சிவாஜிகணேசனை வைத்து நான் இயக்கிய இரண்டாவது படம் ‘வெற்றிக்கு ஒருவன்’. இந்தப் படத்தை பாஸ்கர் தயாரித்தார். படத்தில் சிவாஜிகணேசனுக்கு ஜோடி பிரியா. இவர் நடிப்பிலும் சுட்டி, வாழ்க்கையிலும் சுட்டி. ‘வெற்றிக்கு ஒருவன்’ படப்பிடிப் பில் சரியான திட்டமிடல் இல்லாததால் படத்தை தொடங்கியதில் இருந்தே சிக்கல்தான். படப்பிடிப்பு தாமதத்தால் நடிகர், நடிகைகளின் கால்ஷீட் முன்னுக் குப் பின் மாறியது. சிவாஜி இருந்தால் பிரியா இருக்க மாட்டார். பிரியா இருந்தால் சிவாஜியால் இருக்க முடி யாத சூழல். இப்படி பல காரணங்களால் படத்தை குறிப்பிட்ட நாட்களுக்குள் எடுத்து முடிக்க முடியவில்லை. எப்பவுமே ஒரு படத்தை முறையே திட்டமிட்டு குறிப்பிட்ட நாட்களுக்குள் ரிலீஸ் செய்ய வேண்டும். அது தவறியதால் படமும் தோல்விப் படமானது என்பதை இங்கே வருத்தத்தோடு நான் பதிவு செய்கிறேன்.

எப்பவுமே நான் சொல்வது ஒரு படம் வெற்றிப் பெற்றால் அது என் குழு வினருக்கு கிடைத்த வெற்றி. அது தோல்வி அடைந்தால் அதனை இயக்குநர் ஒருவரே ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒரு படத்துக்கு ‘கேப்டன் ஆப் தி ஷிப்’ என்று தலைமை பொறுப்பை ஏற்றுக்கொண்டு செயல் படுபவர் இயக்குநர்தான். அவர்தான் எல்லோரையும் சரியாக அழைத்துச் செல்ல வேண்டும். அது தவறியதால்தான் ‘வெற்றிக்கு ஒருவன்’ படம் தோல்வி அடைந்தது. இந்தத் தோல்வியை ஒரு இயக்குநராக நான் ஏற்றுக்கொண்டேன். அண்ணன் சிவாஜியை வைத்து தோல் விப் படம் கொடுத்துவிட்டோமே என்ற மன வேதனை ஒருவித வலியை ஏற் படுத்திக்கொண்டிருந்த நேரத்தில், மீண் டும் அவரையே வைத்து படம் இயக்கும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. சிவாஜி அவர்களை வைத்து இயக்கும் அந்த வாய்ப்பை தந்த தயாரிப்பாளர் யார்?

Russellsmd
21st October 2015, 07:31 PM
நினைப்போம்.மகிழ்வோம்-4


எதையும் ஒரு பக்தியோடு
முழுமையாகச் செய்து விடுகிற
நடிகர் திலகத்தின் வல்லமைக்கு மற்றுமொரு
சான்று.

"குங்குமம்" படத்தில் "சின்னஞ்
சிறிய வண்ணப்பறவை" பாடலை ஒரு பாகவதராய்ப்
பாடிக் கொண்டிருப்பார்.

பாடலினூடே ஓரிடத்தில்
"ஆ..ஆ" என நீளமாய்ப் பாடி
விட்டு, அருகமர்ந்து பாடும்
'ஊர்வசி' சாரதாவிடம் " "இப்படிப் பாட வேண்டும்"
என்பது போல் ஒரு பாவனை
செய்வாரே..ஆஹா!

Russellsmd
21st October 2015, 07:34 PM
நினைப்போம்.மகிழ்வோம்-5

"என் மகன்" படத்தில் வரும்
'பொன்னுக்கென்ன அழகு'
பாடல்.

பாடல் முடியப் போகும் நேரத்தில்,பக்கவாட்டில் முகம்
காட்டி,'பொன்னுக்கென்ன அழகு' என்று பாடி விட்டு,
புன்னகைத்தபடியே மஞ்சுளாவைப் பார்த்து தலையை ஒரு அரைவட்டம்
அடித்து நிறுத்துவாரே!?

Russellsmd
21st October 2015, 07:38 PM
நினைப்போம்.மகிழ்வோம்-6

"மிருதங்க சக்ரவர்த்தி".

இனி தொடுவதில்லை என
சபதம் செய்து விட்டு மூலையில் கட்டி வைத்த
மிருதங்கத்தை நீண்ட காலத்திற்கு பின் தொடும்
காட்சி.

உணர்ச்சிவசத்தில் நடை தள்ளாட, மெல்ல நடந்து வந்து,
மிருதங்க உறை பிரித்து, வருஷக்கணக்கில் படிந்த
தூசியெல்லாம் குனிந்து ஊதி,
வெளித் தெரியும் தனது காதலுக்குரிய வாத்தியத்தில்
"டங்" என ஒரு ஒலி எழுப்புவாரே!?

RAGHAVENDRA
21st October 2015, 09:00 PM
ரவி
நடிகர் திலகத்தின் நடிப்பில் நாம் காணும் பல சிற்சில நுணுக்கங்களையும் நினைப்போம் மகிழ்வோம்...
அதன் சிறப்பைத் தங்கள் எழுத்தில் படித்து நினைப்போம் மகிழ்வோம்

Russellsmd
21st October 2015, 09:21 PM
நினைப்போம்.மகிழ்வோம்-7


மற்றவர்கள் செய்யத் துணியாத சில நடிப்பு பாவனைகளை நடிகர் திலகமே
அதிகமாகவும், அற்புதமாகவும்
செய்திருக்கிறார்.

"எங்கிருந்தோ வந்தாள்"
படத்தின் " ஒரே பாடல்" பாடலின் ஊடே, திரும்பவும்
"ஒரே பாடல்" என்று பாடும்
இடத்தில், ஏதேதோ சோகத்தில்
ஓரிடத்தில் நிலை குத்தும்
பார்வையுடன் கூடிய அகன்ற
கண்கள்..

அதில் திரளும் நீர்...

ஆஹா!

Russellsmd
21st October 2015, 09:23 PM
நினைப்போம்.மகிழ்வோம்-8


"வீரபாண்டிய கட்டபொம்மன்"
படத்தின் மறக்க முடியாத,
ஜாக்ஸன் துரையை சந்திக்கும்
காட்சி.

ஆசனம் தராமல் அவமானப்
படுத்த நினைக்கும் ஜாக்ஸன்
துரையின் ஆசனத்தைத்
தன்னுடையதாக்கிக் கொண்டு,
அமர்ந்து கொண்டு, வீரன் என்கிற கர்வமாய் கண் செருகிக் கொண்டு, அமர்ந்த
சிம்மாசனத்தின் கைப்பிடியில்
கையூன்றிக் கொண்டு,
கம்பீரமாய் விரல் நுனிகளை
தொட்டு உருட்டுவாரே..!?

அது!

Russellsmd
21st October 2015, 09:24 PM
நினைப்போம்.மகிழ்வோம்-9


பாடலுக்கு வாயசைக்கும்
போது சிரித்துக் கொண்டே
வாயசைக்கும் அழகு, நம்
நடிகர் திலகத்திற்கு மட்டுமே
வாய்த்த திறமை.

"சொர்க்கம்" படத்தின்
'பொன்மகள் வந்தாள்" பாடலின்
ஊடே, நடன மங்கையின் மேல்
முகம் புதைத்து, உதடுகள்
அழுந்திய நிலையில்,
"மலர்வதோ புன்னகை" என்று
பாடுகையில்.. குறிப்பாக,
"புன்னகை" என்கிற சொல்லின்
போது மென்மையாக, கோணலாக, அழகாக கசிய
விடும் புன்னகை...

Russellsmd
21st October 2015, 09:26 PM
நினைப்போம்.மகிழ்வோம்-10


"புதிய பறவை."

கப்பலில், நடிகர் திலகம்,
வி.கே.ஆர், சரோஜாதேவி
மூவரும் உணவருந்தும்
காட்சி.

நடிகர் திலகம் மட்டும் புகைபிடித்தபடி இருப்பார்.

அயல்நாட்டில் வளர்ந்த,நவீன
நாகரீக கலாசாரங்களில்
பழகிய இளைஞன் என்பதால்
புகைபிடித்தல் தவிர்க்க இயலாமற்போனாலும்..
எதிரே அமர்ந்து உரையாடிக்
கொண்டிருப்பவர்கள் முதிர்ந்த
ஒரு பெரியவரும், ஒரு பெண்ணும் என்பதால்
உறிஞ்சிய புகையை அவர்கள்
முகம் மோத ஊதாமல்,
பக்கவாட்டில் திரும்பி பின்புறமாய் ஊதும் அழகு!

Russellxor
21st October 2015, 10:48 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1430536459456_zps28tvjuo9.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1430536459456_zps28tvjuo9.jpg.html)

RAGHAVENDRA
22nd October 2015, 07:49 AM
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/msv/mellisaimannarwebsite/231015PROGFW_zpsygy11jjh.jpg

மெல்லிசை மன்னருக்கு இசை அஞ்சலி நிகழ்ச்சி மேற்காணும் நிரல்படி நாளை 23.10.2015 மாலை நடைபெற உள்ளது. . நமது நடிகர் திலகம் திரைப்படத்திறனாய்வு அமைப்பிற்கென சில இருக்கைகளை ஒதுக்க இசைந்துள்ளார்கள். அழைப்பிதழ் வேண்டுவோர் நமது நண்பர் திரு ரவி.ரங்கசாமி அவர்களை 9962027654 என்ற எண்ணிலோ அல்லது 9283195944 என்ற எண்ணில் என்னிடமோ தொடர்பு கொள்ளலாம்

Russellsmd
22nd October 2015, 11:25 AM
நினைப்போம்.மகிழ்வோம்-11


"சித்ரா பௌர்ணமி."

யாரைப் பழி வாங்க வேண்டுமெனத் துடித்துக் கொண்டிருக்கிறாரோ.. அவன்
வீட்டுக்கே மருமகளாய்ப்
போயிருப்பது, சிறு வயதில்
பிரிந்து விட்ட தனது தங்கை
என்று தெரிய வருகிறது.தன்னை வளர்த்த மேஜரிடம்
அதை உறுதிப்படுத்திக் கொள்ளும் காட்சி.

அவள் தன் தங்கைதான் என
உறுதியானதும் ஒரு நொடி
அதிர்ந்தாலும், அவளே தன்
எதிரியை பழிவாங்க உதவியாக
இருப்பாள் எனும் கருத்தில்,
"கடகட" வென குரூரமாய்ச்
சிரிக்கும் அந்த நீளமான சிரிப்பு.

Russellsmd
22nd October 2015, 11:28 AM
நினைப்போம்.மகிழ்வோம்-12


போருக்குக் கிளம்பும் கட்டபொம்மன், மனைவி
ஜக்கம்மாளிடம் விடை பெறும்
காட்சி.

"பேரிரைச்சல்" என்று சொல்லும் போது பேரிரைச்சல்
போலவே நாம் செவியுறுகிற
அந்த அற்புத உச்சரிப்பு.

Russellsmd
22nd October 2015, 12:07 PM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/sivaji_zpsuetbhzb2.jpeg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/sivaji_zpsuetbhzb2.jpeg.html)


அன்புக்குரிய
திரு.பொன்.ரவிச்சந்திரன்
அவர்களே!

தங்களது கவிதையைக் குறித்து தங்கள் பாணியிலேயே
சொன்னால்...

நீங்கள்-
அரிமாவுக்காக அழுது பாடும்
குயில்.

உங்கள் கவிதை-
உயிர் தலைவனுக்கென்று
எழுதி வைத்த உயில்.

JamesFague
22nd October 2015, 12:12 PM
Superb Mr Pon Ravichandran Sir.

Russellsmd
22nd October 2015, 04:15 PM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/Solid-Black-Wallpaper_20151021121817294_zpszagsfqiv.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/Solid-Black-Wallpaper_20151021121817294_zpszagsfqiv.jpg.html)


கரும்பு தின்னக் கசப்பதில்லை.

'எனக்குப் பிடித்த இந்தப் பாடலைப் பற்றி எழுதுங்கள்'
என்று என்னிடம் அன்பு
வேண்டுகோள் விடுத்திருந்த
அன்புமிகு திரு.பொன். இரவிச்
சந்திரன் அவர்களின்
வேண்டுகோளுங்கிணங்கி
எழுதும் பொருட்டு,
"என் தம்பி"யில் வரும்
"முத்துநகையே" எனும்
இசைக் கரும்பை இரண்டு,
மூன்று முறை தின்றேன்.
--------
நான்கைந்து நிமிடங்களே
போதுமானதாயிருக்கிறது-
நடிகர் திலகத்துக்கு.. நம்மை
உணர்வுப் பிழம்பாய் மாற்றுவதற்கு.

நான்கைந்து நிமிடங்களே போதுமானதாயிருக்கிறது-
மெல்லிசை மாமன்னருக்கு..
ஒரு பாசக் கதையே பாட்டுவழி
சொல்வதற்கு.

நான்கைந்து நிமிடங்களே போதுமானதாயிருக்கிறது-
தெய்வீகப் பாடகருக்கு..
காலமெல்லாம் நிலைத்து
நிற்கும் தன் குரலினிமையை,
இந்த கானத்தோடு கரைப்பதற்கு.
---------
கவியரசரைக் கையெடுத்துக்
கும்பிடத் தோன்றுகிறது...
எளிமை சரித்திரமாய் நம்
முன்னே இந்தப் பாடல்
விரியும் பொழுது.

"தென்மதுரை மீனாள்
தேன் கொடுத்தாள்.
சித்திரத்தைப் போலே
சீர் கொடுத்தாள்.

என் மனதில் ஆட
இடம் கொடுத்தாள்.
இதுதான் சுகமென
வரம் கொடுத்தாள்."

ஒரு பாடலை நமக்குப் புரிகிற
மாதிரி அருமையாய் எழுதியது
மட்டுமல்ல.. அந்தக் குழந்தைக்கே புரிகிற மாதிரி
எழுதிய கவியரசரை கும்பிடத்
தானே வேண்டும்?

தென்மதுரை மீனாள்,நமக்குக்
கவியரசரையும்தான் கொடுத்துப் போயிருக்கிறாள்.
----------
தமிழ்த் திரைப்பாடல்களில்
ஒரு விஷயம் கவனித்திருக்கிறேன்.

ஒலி வடிவிலே நாம் கேட்டு
மிகவும் ரசித்தவொரு திரைப்பாடலைக் காட்சி வடிவிலே காண நேர்கிற போது,
அந்தப் பாடல் மீதான நமது
மதிப்பான அபிப்ராயம் அப்படியே நீடிப்பது கிடையாது.
ஒலி வடிவிலே நாம் ரசித்த
அதே பாடலைக் காட்சி வடிவிலே பார்க்கப் பிடிக்காமல்
கூட போவதுண்டு.

இந்தக் குறை வைக்காத பாடல்கள்,நடிகர் திலகத்தின்
பாடல்களே.

இந்தப் பாடலையே எடுத்துக்
கொள்ளலாம்...

போற்றி வளர்த்த,தன் மீது மிகப்
பாசம் கொண்ட பெண்குழந்தையைப் பார்த்து
அவளது உடன்பிறவாச்
சகோதரன் பாடுவதாய் அமைந்த பாசப் பாடல்.. இது.

கவித்துவம் மிகுந்த எளிமையான பாடல் வரிகள்,
கனிவான இசை,இதமான குரல்
என்று ஒலி வடிவிலே நம்
நெஞ்சள்ளிப் போன இந்தப்
பாடலையே, காட்சி வடிவிலே
பார்க்கிற போது,
பாடல் மீதான நம் பெருமதிப்பு
நடிகர் திலகத்தால் அதிகமாகிறது.

திரைப்படத்தின் காட்சி வரிசைப்படி படப்பிடிப்பு செய்யப்படுவதில்லை என்பது
நாமறிந்ததே. ஊனமுற்ற அந்த
சிறுமி இளம்பிள்ளைவாதத்தால்
அவதியுறும்போது, அவளுக்குத்
தாய்க்குத் தாயாய் இருந்து
காத்தவன் கதாநாயகன்தான்
என்பது விளக்கப்படும் பாடலுக்கு முந்தைய காட்சியும், பாடற் காட்சியும்
அடுத்தடுத்து படம் பிடிக்கப்பட்ட காட்சிகளல்ல.

இருப்பினும், தொடர்ச்சியாய்
எடுக்கப்பட்டது போல் ஒரு
தோற்றத்தை அழுத்தமாக
உருவாக்கி விடுவது, நம்
நடிகர் திலகத்தின் சிறப்பு.
---------
ஓடி,ஒளிந்து விளையாட்டுக்
காட்டும் குழந்தையோடு,
இதழ்களோடு சேர்ந்து கண்களும் புன்னகைக்க
நம் திலகம் பாடும் அழகு,
கோடி பெறும்.

அவர் 'ஆஹா,ஓஹோ' சொல்லும் அழகு பார்த்தாலே..
நம் வருத்தங்கள் ஒடி விடும்.
-----------
கண்ணழகையும், கையழகையும் புன்னகையோடு
பாடிக் கொண்டிருப்பவர்,
அன்பின் வேகத்தில் "காலழகு"
என்று தவறிச் சொல்லி விட்டு,
சூம்பிய குழந்தைக் கால்கள்
பார்த்த முகத்தில் புன்னகை
துரத்தி, சோகம் சூடி..

நடிகர் திலகம்- எவராலும்
புறக்கணிக்க முடியாத புனிதம்.
----------
"மலர்ந்தும் மலராத" போன்றே
மறக்க முடியாத வெற்றியைப்
பெற வேண்டிய இந்தப்
பாடல், அந்தளவுக்கு பேசப்படாதது குறித்து என்னிடம் வருந்திப் பேசினார்..
திரு.பொன்.இரவிச்சந்திரன்.

அன்பின் பொன்.இரவி...

இந்த இனிமைப்பாடல் வந்த
சமயத்தில்,நீங்கள் சிறு
குழந்தையாயிருந்திருப்பீர்கள்.
நான், கைக்குழந்தையாய் இருந்திருப்பேன்.

நம்மைச் சூழ்ந்த காற்றோடு
கரைந்த இலட்சக் கணக்கான
பாடல்களில், இதைத் தேர்ந்து
நீங்கள் சொல்ல..நான் எழுத..
இந்தத் தலைமுறைக்கும்
இனிக்க,இனிக்கப் போய்ச்
சேர்கிற இந்தப் பாடல் -

எப்போதும்..எந்நாளும்
தோற்காது..நண்பரே!


https://youtu.be/f2gQqwbeJRM

RAGHAVENDRA
22nd October 2015, 05:38 PM
For dear Senthilvel:

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTSnaps2/VALARPIRAIFW01_zpsecdlg16v.jpg

Russellxss
22nd October 2015, 07:04 PM
மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் 87வது பிறந்தநாளை முன்னிட்டு சிவாஜி காமராஜ் கல்வி அறக்கட்டளை சார்பில் மதுரையில் வரும் 25.10.2015 ஞாயிற்றுக் கிழமை மாபெரும் இலவச பல் மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. முகாம் மதுரை மகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது. முகாம் நடைபெறும் பள்ளிக்கு அருகில் உள்ள மற்ற பள்ளிகளுக்கும் மற்றும் பொதுமக்களுக்கு முகாம் பற்றிய விபரங்கள் அறிந்து கொள்ள வசதியாக 3000 நோட்டீஸ் அடித்து அனைவருக்கும் வநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த நோட்டீஸ் உங்கள் பார்வைக்கு..... அனைவரும் பயனடையுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

http://www.sivajiganesan.in/Images/1610_1.jpg

சிவாஜி என்று சொல்லடா! தலைநிமிர்ந்து நில்லடா!!

Russellxss
22nd October 2015, 07:05 PM
மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் 87வது பிறந்தநாளை முன்னிட்டு சிவாஜி காமராஜ் கல்வி அறக்கட்டளை சார்பில் மதுரையில் வரும் 25.10.2015 ஞாயிற்றுக் கிழமை மாபெரும் இலவச பல் மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. முகாம் அழைப்பிதழ் உங்கள் பார்வைக்கு....

http://www.sivajiganesan.in/Images/1610_2.jpg

சிவாஜி என்று சொல்லடா! தலைநிமிர்ந்து நில்லடா!!

Russellxss
22nd October 2015, 07:07 PM
மதுரை சென்ட்ரல் திரையரங்கில் 16.10.2015 வெள்ளி இளையதிலகம் பிரபு அவர்கள் நடித்த மாபெரும் வெற்றிக் காவியம் பாஞ்சாலங்குறிச்சி திரையிடப்பட்டது. தியேட்டரில் தலைவன் சிவாஜி மக்கள் இயக்கத்தின் சார்பில்வைக்கபட்டுள்ள வரவேற்பு பேனர்...

http://www.sivajiganesan.in/Images/1610_3.jpg

சிவாஜி என்று சொல்லடா! தலைநிமிர்ந்து நில்லடா!!

Murali Srinivas
23rd October 2015, 12:12 AM
அனைத்து நண்பர்களுக்கும்,

வணக்கம். பல்வேறு பணிகள் காரணமாக கிட்டத்தட்ட 18 நாட்களுக்கு திரியை பார்வையிடவோ பங்களிப்பு செய்யவோ இயலவில்லை. கிட்டத்தட்ட 60 பக்கங்கள் கடந்து போயிருக்கிறது. விடுபட்டுப் போன பக்கங்களை பார்வையிடவே பல மணி நேரம் பிடித்தது. படிக்க மேலும் சில மணி நேரம் என்ற போதிலும் முழுமையாக படித்து முடியவில்லை. எல்லாமே அருமை. தொடரட்டும் அனைவரின் பங்களிப்பும்

அன்புடன்

Murali Srinivas
23rd October 2015, 12:13 AM
ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்து பெண் சிவாஜி என்றும் பெண் நடிகர் திலகம் என்றும் புகழப்பட்ட ஆச்சி மனோரமாவின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்

Murali Srinivas
23rd October 2015, 12:14 AM
வாசு,

இல்லற ஜோதி சலீம் அனார், வெள்ளிக்கிண்ணம் ஏந்திய ராஜு பார்வதி, நடப்பது சுகம் என பிறருக்காக நடந்த சிவா, முத்து, நாகு என்று நீங்கள் இந்த இடைப்பட்ட காலத்தில் வழங்கிய மூன்றும் முக்கனி சுவை.

பாடல்களின் வர்ணனை உச்சத்தை தொடுகின்ற அதே நேரத்தில் continuity பற்றி குறிப்பிட உங்களால் மட்டுமே முடியும். அதுவும் கலாட்டா கல்யாணம் படத்தின் எங்கள் கல்யாணம் பாடலையும் சேர்த்து உதாரணம் சொல்லியிருக்கிறீர்கள். உண்மைதான். டிஎமஎஸ் குரலுக்கு ராஜன் பாடுவதாக வரும். அந்தப் பாடல் சென்னையில் அப்போது அரசு சார்பில் அமைக்கப்பட்டிருந்த பொருட்காட்சியில் படமாக்கப்பட்டிருந்து. பாடல் படமாக்கப்படும் சேதி தெரிந்து நடிகர் திலகத்தை காண கட்டுக்கடங்காத கூட்டம் கூடி விட்டது. காவல்துறையை வைத்து கூட்டத்தை கட்டுப்படுத்தி படப்பிடிப்பை தொடர்ந்த போதிலும் நேரம் அதிகமாக அதிகமாக மேலும் கூட்டம் சேரவே வேறு வழியில்லாமல் அந்த சரணத்தை ராஜன் பாடுவது போல் படமாக்கினார் சிவிஆர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அது போன்ற தொந்தரவு எதுவும் மூன்று தெய்வங்கள் படப்பிடிப்பில் ஏற்பட்டதாக தெரியவில்லை.

அது இருக்கட்டும். போனஸாக காளிதாசையும் கொடுத்து இருக்கிறீர்கள். வாழ்த்துகள்! தொடருங்கள்

அன்புடன்

Murali Srinivas
23rd October 2015, 12:14 AM
செந்தில்வேல்,

நீங்கள் பதிவிடும் பல்வேறு பத்திரிக்கைகளில் வந்த புகைப்படங்கள், கட்டுரைகள், பட விளம்பரங்கள் குறிப்பாக 1965 முதல் 1975 காலகட்டத்தில் வெளிவந்த கண்ணைக் கவரும் நடிகர் திலகத்தின் புகைப்படங்கள் அருமை என்றால் ஒரு சில பாடல்களையும் விளக்கமாக எழுதி அவற்றில் சிறப்பான காமிரா கோணங்கள் வரை விவரிக்கும் உங்கள் பதிவுகள் பிரமாதம் என்றே சொல்ல வேண்டும். மனமார்ந்த வாழ்த்துகள்! தொடருங்கள்!

அன்புடன்

Murali Srinivas
23rd October 2015, 12:15 AM
ஆதவன் ரவி,

என்ன சொல்வது இவரைப் பற்றி? ஆதவன் என்றாலே சூரியன். ரவி என்றாலும் சூரியன் இரட்டை சூரியனை பெயரிலேயே வைத்திருக்கும் இந்த மனிதனை என்ன சொல்லி பாராட்டுவது? நடிகர் திலகத்தின் 87 புகைப்படங்களை பதிவு செய்து ஒவ்வொன்றிற்கும் ஈரடி குறள் எழுதியதை பாராட்டுவதா? [அதிலும் பராசக்தி முதல் படம். மற்ற நடிகர்களுக்கு முதல் பாடம், கட்டபொம்மன் குதிரை ஸ்டில்லுக்கு குதிரை உங்களிடம் கற்றுக் கொண்டிருக்கிறது வேகம் போன்றவையெல்லாம் டாப்] அல்லது பாடல்களுக்கு கவிதையாய் பொழிப்புரை எழுதுவதை சொல்வதா? [சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே பாடலும் சரி முத்து நகையே பாடலும் சரி ஓஹோ!] சிரிப்பில் உண்டாகும் பாடலுக்கு இறுதியில் நடிகர் திலகம் போடும் அந்த ஸ்டெப் இருக்கிறதே [வாசு வீடியோவே போட்டு விட்டார்] அதை நீங்கள் வர்ணித்த விதம் பிரமாதம். இந்த இரண்டு பாடல்களுமே அவற்றை பார்க்கும்போது என் மனதில் என்ன தோன்றியிருக்கிறதோ அதை அப்படியே எழுத்தில் வடித்திருக்கிறீர்கள்.

உங்களை நேரில் பார்த்த அன்று சரியாக பேச முடியவில்லை. நிறைகுடம் படம் தொடங்கியவுடன் நான் கிளம்ப வேண்டிய சூழல். பிறிதொரு முறை சந்திப்போம். வாழ்த்துகள்! தொடருங்கள்!

அன்புடன்

Murali Srinivas
23rd October 2015, 12:17 AM
முத்தையன் சார்,

எங்கிருந்தோ வந்தாள் மற்றும் அந்த நாள் ஸ்டில்களுக்கு நன்றி!

சிவா சார்,

புதிய திரிகளுக்கு வாழ்த்துகள்! அன்னையின் ஆணையின் அற்புதமான புகைப்படங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி!

மற்ற பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி! அரிதான பல பேசும்படம் புகைப்படங்களுக்கு ராகவேந்தர் சாருக்கு நன்றி! இந்த இடைப்பட்ட காலத்தில் ஒத்துழைப்பு நல்கிய அனைத்து நண்பர்களுக்கும் மீண்டும் மனமார்ந்த நன்றி!

அன்புடன்

RAGHAVENDRA
23rd October 2015, 01:21 AM
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/hphotos-xfp1/v/t34.0-12/s720x720/12170540_402854079907720_1448112536_n.jpg?oh=fe406 1990d63789f86be152f8d44ad81&oe=562ADAD9

நன்றி - முகநூல் நண்பர் முகமது ஃபாரூக் அவர்களுடைய பக்கத்திலிருந்து..

RAGHAVENDRA
23rd October 2015, 01:29 AM
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/s720x720/12072631_1536103396681881_4500638397405771433_n.jp g?oh=5cd79ea34c3e01b5d808cb100e4a05f5&oe=56857CB6

நன்றி - முகநூல் நண்பர் பழனியப்பன் சுப்பு

RAGHAVENDRA
23rd October 2015, 01:35 AM
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/hphotos-xft1/v/t1.0-9/12027558_975878309119987_2398259873167822519_n.jpg ?oh=c0d23a75421ed1c543d1046334105192&oe=56BFBD12

அறுவடை நாள் இயக்குநர் ஜி.எம்.குமார் அவர்களின் முகநூல் பக்கத்திலிருந்து..

RAGHAVENDRA
23rd October 2015, 01:39 AM
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/hphotos-xpl1/v/t1.0-9/s720x720/12106710_1043228172393865_7878291431190426774_n.jp g?oh=596f33c0d8278d298f8842f12a9261ae&oe=56BFCCDA

நன்றி - முகநூல் நண்பர் கணேஷ் வெங்கட்ராமன்

sivaa
23rd October 2015, 05:28 AM
சிவா சார்,

புதிய திரிகளுக்கு வாழ்த்துகள்! அன்னையின் ஆணையின் அற்புதமான புகைப்படங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி!



அன்புடன்

வாழ்த்துக்கு நன்றி முரளி சார்.

RAGHAVENDRA
23rd October 2015, 06:29 AM
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/hphotos-xtf1/v/t1.0-9/1513828_780093895434601_8373034374454854760_n.jpg? oh=4be0c3da01284d8c04d362f84898b412&oe=5685DD13

இரு முன்னாள் பிரதமர்களுடன் நடிகர் திலகம். ஜனதா தளம் சேலம் மாநாட்டில்...

இம்மாநாட்டிற்கு நமது நண்பர்கள் சிலர் சென்னையிலிருந்து சைக்கிளிலேயே சென்று வந்தது நினைவில் பசுமையாக உள்ளது.

திரு சிவா ஜி அவர்களின் முகநூல் பக்கத்திலிருந்து.

Russellsmd
23rd October 2015, 09:21 AM
மிக்க நன்றி முரளி சார்.

vasudevan31355
23rd October 2015, 01:10 PM
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/hphotos-xft1/v/t1.0-9/12027558_975878309119987_2398259873167822519_n.jpg ?oh=c0d23a75421ed1c543d1046334105192&oe=56BFBD12

அறுவடை நாள் இயக்குநர் ஜி.எம்.குமார் அவர்களின் முகநூல் பக்கத்திலிருந்து..

அது 'மண்ணுக்குள் வைரம்' கெட் -அப்பில் தலைவர் இருக்கும் ஸ்டில் தானே ராகவேந்திரன் சார்?

vasudevan31355
23rd October 2015, 01:31 PM
http://archives.deccanchronicle.com/sites/default/files/styles/article_node_view/public/templeelephant_t3%20%281%29_0.jpg

Russellbpw
23rd October 2015, 01:37 PM
நாம் ஒப்பீட்டைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்வதன் காரணம் தேவையற்ற அல்லது திசை மாறிப் போகக் கூடிய விவாதங்களுக்கு இடம் தரவேண்டாம் என்கிற நல்லெண்ணத்தினால் தான்.

அன்பு நண்பர் செல்வகுமார் அவர்கள் மேற்கோள் காட்டியுள்ள பதிவில் உள்ளபடி பார்த்தால் நடிகர் திலகம் அரசியலில் சுத்தமாக ஒன்றுக்கும் உதவாதவர் போலவும் செல்வாக்கு சுத்தமாக இல்லாதவர் போலவும் சித்தரிக்கப்படுகிறது. இதற்கு நாம் விளக்கம் சொல்ல வேண்டியது கடமையாகிறது.



ராகவேந்தர் சார்

முக்கால் வாசி இணையதள எழுத்து பரிமாற்றங்கள் உள்ள இடங்களில் எல்லாம் நீங்கள் பார்த்தீர்கள் என்றால் ஒரு விஷயம் தெள்ளம் தெளிவாக விளங்கும்...

அதாவது தமிழகம் என்பது சமீப காலம் வரை ....பிச்சைகாரர்கள் கொண்ட மாநிலமாக மட்டுமே இருந்ததுபோலவும்...என்னவோ ஒருவர் இருவர் ஆண்ட பிறகுதான் இவ்வளவும் மக்களுக்கு வந்து சேர்ந்தது போலவும் எழுதுவது வாடிக்கையாகிவிட்டது....

சினிமாவை பொறுத்தவரையும் அப்படியே..! பொய் பேசி.எழுதி...பொய் பேசி.எழுதி .பழகி பழகி....வாய் திறந்தா பொய் தகவல்...பேனா பிடித்தா பொய் தகவல் ....கிபோர்ட் தொட்டால் பொய் தட்டல்...இப்படி...எல்லாமே புளுகு..மூட்டை மூட்டைகளாக இறக்க வேண்டி கங்கணம் கட்டுகின்றனர் பலர் !

நடிகர் சங்கம் பொருத்தவரை .....திரு nsk அவர்கள் நிலத்தை இலவசமாக கொடுத்ததாக nsk நல்லதம்பி அவர்கள் கூறுகிறார்....நிலத்தை கொடுத்ததுமுதல்...நடிகர் திலகம் சங்க தலைவராக இருந்ததுவரை..மற்றவர்கள் எங்கே போனார்கள்...சங்கத்திற்காக கட்டிடம் கட்ட கை வரவில்லை ஒருவருக்கும்...!

சங்கத்திற்கு நல்ல முறையில் ஒரு கட்டிடம் மற்றும் நாடக நாடிய நிகழ்ச்சிக்கு ஒரு கலை அரங்கு வேண்டும் என்று நடிகர் திலகம் மட்டுமே முதன் முதலாக கோரிக்கை தொடர்ந்து வைத்துவந்தார் ...அத்தோடு அப்படி கட்டிடம் கொண்டுவரும் பட்சத்தில் கலை அரங்கு அமையும் பட்சத்தில் தன்னுடைய நேரடி பங்களிப்பு பணம், பொருள் உழைப்பு மூன்றையும் தருவதாக பல சந்தர்ப்பங்களில் அவர் கூறியதை ...பழைய சங்க , நாடக, நடிக நிர்வாகிகள் இன்றும் நினைவு கூறுகிறார்கள் !

நடிகர் திலகம் சங்க தலைவராக பதவி ஏற்றபிறகு..எப்படியும் இவர் சங்க கட்டிடமும் கலை அரங்கமும் 100/100 கொண்டுவந்துவிடுவார் என்பதை உறுதியானவுடன் ....பலரும் ...வேறு வழியோ ,விதியோ இல்லாமல், (உள்ளுக்குள் இவன் இதை செஞ்சிடுவானே என்ற வயிதெரிசலுடன்) என்னுடைய ஆதரவு உண்டு...என்னுடைய ஆதரவு உண்டு ...என்று கை குலுக்கியது வரலாறு...!

இவர்களுக்கு எனது கேள்வி....நடிகர் திலகம் சங்க தலைவராக வருவதற்கு முன் ஏன் இவர்கள் எல்லவரும் இதற்க்கு முயற்சிக்கவில்லை ? அப்போது வாய்மூடி கமுக்கமாக இருந்துகொண்டு நடிகர் திலகம் சொன்னதை நிறைவேற்றுவார் என்பது தெரிந்தவுடன்..என்னமோ ஒத்துழைப்பு கொடுத்ததுபோல ஒரு சால்ஜாப்பு செய்தனர்..! இவ்வளவுதான் சமாசாரம் !

கட்டிடம் கலைஅரங்கம் முடிவு செய்யப்பட்டவுடன்...தன்னுடைய சுமார் 11 படங்களின் அட்வான்ஸ் தொகையை சங்க வருமானத்தில் கொண்டுவந்து கொடுத்த எண்ணிக்கையில் அடங்காத வள்ளல் நடிகர் திலகம் அவர்கள்...இதுமட்டுமா ...கட்டிடம் கட்டிகொண்டிருந்த நேரத்தில்...சிமெண்ட் மார்க்கெட்டில் demand அதிகம் இருந்த சமயம்...! வேறு எவரும் எந்த முயற்சியும் எடுக்காத இந்த வேளையில், நமது நடிகர் திலகம் அவர்கள் india cements குடும்பத்தில் தனக்கிருந்த தனிப்பெரும் செல்வாக்கை உபயோகித்து எந்த தடங்கலும் இல்லாமல் வேண்டிய சிமெண்ட் தேவையான தருணத்தில் எந்த வித முன்பணமும் அவர்கள் பெறாமல் சங்கத்தில் கொண்டுவந்து குவிக்க செய்தவர் நமது நடிகர் திலகம் மட்டுமே ! வேறு எவரும் ...ஒரு செங்கல் கூடல் நகர்த்தவில்லை இது போல நிலைமைகளில் !

இரவு பகல் பாராமல் கட்டிடம் வேகமாக வளர்ந்து துவங்கி..நல்ல முறையில் பல நல்ல விஷயங்கள் நடந்தேறியபோது...அப்போதும் தங்களுடைய கேவலமான காழ்புணர்ச்சியில் திரு ssr அவர்களை தூண்டிவிட்டு நடிகர் திலகத்திற்கு எதிராக நிறுத்தினார்கள் ! அனால் இவர்களை போல cheap mentality துளியும் இல்லாத நடிகர் திலகம், அவராகவே பதவியை தாமாகவே தூக்கி எறிந்து வீறுநடை போட்டு வெளியே வந்தார்...விளைவு....?

மூன்றே வருடத்தில் எடுப்பார் கைப்பிள்ளை திரு ssr அவர்கள் படுதோல்வி அடைந்தார் ! முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பது நிரூபணம் ஆனது !


சங்கத்தில் இன்று....பாரதிராஜா மற்றும் பலர்....உயர்ந்த பதவிகளில் தமிழர்கள் தான் இருக்கவேண்டும் என்று கூப்பாடு வேறு !

தமிழகத்தை ஒரு தமிழன் ஆளவேண்டும் என்று இவர்கள் தைரியம் இருந்தால் கூறவேண்டியதுதானே ? அதற்கு இவர்களுக்கு வாய் வராது...!

தமிழ், தமிழன், தமிழகம் இவை மூன்றுமே இவர்கள் ஊறுகாய் போல தான் பயன்படுத்துகின்றனர் ..வெறும் அரசியல் ஆதாயத்திர்க்கும் சுய விளம்பரத்திற்கும்....!

தமிழ் உணர்வு என்பது உள்ளத்தின் அடித்தளத்தில் இருந்து வரவேண்டும் ! உதட்டின் ஓரத்தில் இருந்துகொண்டு அல்ல !

Rks

RAGHAVENDRA
23rd October 2015, 03:26 PM
https://scontent-frt3-1.xx.fbcdn.net/hphotos-xfp1/v/t1.0-9/10689752_995842097133129_4155426841026141704_n.jpg ?oh=04340de6649be3419decbba968d91bc7&oe=568A7D6E

தங்கப்பதக்கம் செட்டில்..

நடிகர் திலகம், வி.சி.சண்முகம், ஒளிப்பதிவாளர் பி.என்.சுந்தரம், கே.விஜயன், இயக்குநர் மாதவன், வசனகர்த்தா மகேந்திரன்

vasudevan31355
23rd October 2015, 05:35 PM
Eswar - Publicity Designer's Page

https://scontent-mrs1-1.xx.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/s720x720/11006480_1532591297004988_6609884969117210535_n.jp g?oh=b64e5222ec6e5393bf92ad1a89ac2ca0&oe=5687C8F5

vasudevan31355
23rd October 2015, 05:36 PM
https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-xpa1/v/t1.0-9/s720x720/10426290_1444314872499298_873339754634529014_n.jpg ?oh=086441331f4250268d901914e11bdbd2&oe=56BE834F&__gda__=1456578217_c50fe84f9fef41de4e78d81be7fac63 9

vasudevan31355
23rd October 2015, 05:40 PM
http://d2na0fb6srbte6.cloudfront.net/read/imageapi/clipimage/566655/b5a10b99-574d-4e13-94d8-b9e0bc14eadb

vasudevan31355
23rd October 2015, 05:45 PM
http://d2na0fb6srbte6.cloudfront.net/read/imageapi/clipimage/566655/de93737b-f153-460c-938f-2f78e33b159f

vasudevan31355
23rd October 2015, 06:01 PM
http://d2na0fb6srbte6.cloudfront.net/read/imageapi/clipimage/573990/69026650-b78f-421e-8eee-df3c47ed68ea

vasudevan31355
23rd October 2015, 06:20 PM
http://d2na0fb6srbte6.cloudfront.net/read/imageapi/clipimage/566653/43884490-d903-4d2b-8314-fc256d6aeb1c

sivajidhasan
23rd October 2015, 06:56 PM
(80களின் துவக்கத்திலிருந்தே சிவாஜியின் திரையுலக செல்வாக்கும் மங்கத் தொடங்கியது. புதிய வகையான படங்கள் 70களின் இறுதியிலிருந்து வரத்தொடங்கிவிட்டன. மக்களின் ரசனை மாறத் தொடங்கியது. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில வெற்றிப் படங்களைத் தந்தபோதும் அவரது பெரும்பாலான படங்கள் தோல்வி தழுவின. அவரது நடிப்புப் பாணியும் மிகவும் பழையதாகி விட்டிருந்தது.)

1980களில் நடிகர் திலகத்தின் புகழ் மங்கத் தொடங்கியது என்பதை ஒரு காலும் ஒப்புக்கொள்ள முடியாது. காரணம் 1979ல் அவருடைய திரிசூலம் திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்து வசூல் சாதனைகள் செய்த்து. அப்போதே அவர் 50 வயதை தாண்டியிருந்தார். திரிசூலம் படம் அவருடைய 200வது படம். 1979 முதல் 1988 வரை 75 படங்களில் நடித்திருந்தார். அதாவது கவரிமான் முதல் புதியவானம் வரை. இவற்றில் கிட்டத்தட்ட 33 படங்களுக்கு மேல் வெள்ளிவிழாவையும், 100 நட்களையும் கடந்து ஒடியிருக்கிறது. உலகின் எந்த நடிகனாவது தன்னுடைய 50 வயதிலிருந்து 60 வயது வரை இப்படி ஒரு சாதனையை நிகழ்த்தியிருந்தால் சொல்லுங்கள் நான் தங்களுடை கருத்தை ஒப்புக்கொள்கிறேன்.

Russellsmd
23rd October 2015, 07:04 PM
Eswar - Publicity Designer's Page

https://scontent-mrs1-1.xx.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/s720x720/11006480_1532591297004988_6609884969117210535_n.jp g?oh=b64e5222ec6e5393bf92ad1a89ac2ca0&oe=5687C8F5
இன்னும் என்னென்ன
சாதிக்கலாமென்று
நீங்கள் யோசித்தீர்கள்.

இந்த மனுஷன் மட்டும்
எப்படி சாதிக்கிறான் என
இறைவன் யோசித்தான்.


(நன்றி: ஓவியருக்கும், வாசு
சாருக்கும்.)

Russellsmd
23rd October 2015, 07:06 PM
https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-xpa1/v/t1.0-9/s720x720/10426290_1444314872499298_873339754634529014_n.jpg ?oh=086441331f4250268d901914e11bdbd2&oe=56BE834F&__gda__=1456578217_c50fe84f9fef41de4e78d81be7fac63 9
உங்கள் திறமைச் சிறைக்குள்
அடைபட்டுக் கிடக்கிறோம்..
ஆயுள் கைதிகளாய்.

ஆனாலும்..

விடுதலையாக
விரும்புவதேயில்லை.


(நன்றி: ஓவியருக்கும்,வாசு
சாருக்கும்.)

Russellsmd
23rd October 2015, 07:53 PM
நினைப்போம்.மகிழ்வோம்-13


"திருமால் பெருமை".

உலகாளும் பெருமானையே
தான் மணந்து கொண்டதாக
கனவு கண்டதைச் சொல்லும்
வளர்ப்பு மகள் கோதையை,
அவளது நலனில் அக்கறை
கொண்ட பொறுப்பு மிகுந்த தந்தை விஷ்ணுஜித்தராய்..

வேதனையில் முகஞ்சுளித்து
அவளது தலையிலிருந்து
பாதம் வரையும் பார்க்கிற
வருத்தப் பார்வை.

Russellsmd
23rd October 2015, 07:55 PM
நினைப்போம்.மகிழ்வோம்-14


"சிவந்த மண்"-

'ஒரு ராஜா ராணியிடம்' பாடலினூடே "ஆசையுள்ள
தேவி இனம், ஒரு பக்கம்
அச்சமுள்ள மானினமோ?"
எனப் பாடுகையில்.. முகம்
தாழ்த்தி, காஞ்சனாவைப்
பார்த்தபடி ஒயிலாகக் கை
தட்டுவாரே..அது!

Russellsmd
23rd October 2015, 07:58 PM
நினைப்போம்.மகிழ்வோம்-15


"சரஸ்வதி சபதம்"

'அகர முதல' பாடலை ராஜகம்பீரத் தோற்றத்தில்
அமர்ந்து பாடிக் கொண்டிப்பார்.
"ஊமையின் வாய் திறந்து
பேச வைத்தாய்" எனப் பாடும்
பொழுது நன்றியின் நெகிழ்வில்
கண்களில் கண்ணீர் நிரம்பும்.
தொடரும் ஒரு சிறிய தபேலா
இடையிசைக்குப் பிறகு
மீண்டும் "அகர முதல" எனப்
பாடத் துவங்கும் போது
கவனியுங்கள்..

அந்த அழுகை முகத்தை
ஆனந்த முகமாய் மாற்றும்
அழகை.

Russellsmd
23rd October 2015, 08:24 PM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/FB_IMG_1445610984977_zpsgvtl3wyr.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/FB_IMG_1445610984977_zpsgvtl3wyr.jpg.html)


நன்றி: திரு.முகமது ஃபாரூக்.
(முகநூல் பதிவு)

Russellxor
23rd October 2015, 08:29 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1445607141505_zps016zrfxy.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1445607141505_zps016zrfxy.jpg.html)

Russellxor
23rd October 2015, 08:30 PM
நடிகர்திலகத்தின்
மறக்க முடியாத தீபாவளி
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1445607133474_zpshyef8o4t.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1445607133474_zpshyef8o4t.jpg.html)

Russellxor
23rd October 2015, 08:31 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1445607137448_zpsmuvp4vy1.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1445607137448_zpsmuvp4vy1.jpg.html)
Contd

Russellxor
23rd October 2015, 08:32 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1445607119994_zpsshwpgsdo.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1445607119994_zpsshwpgsdo.jpg.html)
Contd...

Russellxor
23rd October 2015, 08:33 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1445607116610_zpsf7uxlpah.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1445607116610_zpsf7uxlpah.jpg.html)

Russellxor
23rd October 2015, 08:34 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1445607126580_zpssh6evaud.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1445607126580_zpssh6evaud.jpg.html)

Russellxor
23rd October 2015, 08:35 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1445607110055_zpsxpurqcur.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1445607110055_zpsxpurqcur.jpg.html)

Russellxor
23rd October 2015, 08:36 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1445607129855_zpsvrgc9w8f.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1445607129855_zpsvrgc9w8f.jpg.html)

Russellxor
23rd October 2015, 08:37 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1445607113344_zpsstgxjywi.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1445607113344_zpsstgxjywi.jpg.html)

Russellxor
23rd October 2015, 08:38 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1445607106691_zpsw06zbzog.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1445607106691_zpsw06zbzog.jpg.html)
Cont....

Russellxor
23rd October 2015, 08:38 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1445607103432_zpsrw7qju9c.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1445607103432_zpsrw7qju9c.jpg.html)cont...

Russellxor
23rd October 2015, 08:39 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1445607099453_zpsiaxu0rfo.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1445607099453_zpsiaxu0rfo.jpg.html)
Con...

Russellxor
23rd October 2015, 08:41 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1445607096107_zpsqu8tbwpk.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1445607096107_zpsqu8tbwpk.jpg.html)
Con...

Russellxor
23rd October 2015, 08:42 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1445607092557_zps2mowfeod.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1445607092557_zps2mowfeod.jpg.html)
Contd...

Russellxor
23rd October 2015, 08:42 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1445607088809_zpsiipwblud.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1445607088809_zpsiipwblud.jpg.html)

vasudevan31355
23rd October 2015, 09:18 PM
செந்தில் வேல்,

தூள்!

சிவந்த மண், தர்த்தி, எங்க மாமா எல்லாம் பம்மலார் மூலமும், தங்கள் மூலமும் மீண்டும் எனக்குக் கிடைத்து விட்டன. விட்டதைப் பிடித்தாயிற்று. நன்றியோ நன்றி! அந்த 'தங்கச் சுரங்க' ஸ்டில் அப்படியே பசுமை மாறாமல் நெஞ்சில் உள்ளது.

Russellxor
23rd October 2015, 09:37 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/IMG-20151023-WA0011_zpspgqqzkmt.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/IMG-20151023-WA0011_zpspgqqzkmt.jpg.html)

vasudevan31355
24th October 2015, 11:17 AM
ஆண்டவரின் அரிய நிழற்படம்

இதுவரை இணையத்தில் வராத தலைவரின் நிழற்படம்.

அன்னை ராஜாமணி அம்மையாருடன் அருந்'தவப்புதல்வர்' நிற்கும் இந்த போட்டோ மிக மிக அபூர்வமானது. என்னுடைய உயிர் நண்பர் ஒருவர் இந்தப் போட்டாவை எங்கெல்லாமோ தேடி என்னிடம் நேற்று தந்தார். மிகவும் பழைய போட்டோ ஆதலால் கொஞ்சம் மெருகேற்றி இங்கே தந்திருக்கிறேன்.

தலைவர் நேரு கோட் அணிந்து என்ன ஒரு ஸ்டைலாக நிற்கிறார்! ராஜாமணி அம்மையாரைப் பாருங்கள். என்ன ஒரு தெய்வீகத் தாய்! இந்த உலக மகா நடிகரைப் பெற்ற அன்னையா அது? எவ்வளவு எளிமை! அன்னை அருகே பின்னால் கைகட்டி முகத்தில் ஆனந்த சிரிப்பளித்து நிற்கும் இந்த இதய தெய்வத்தின் புகைப்படத்தை எனக்களித்த அந்த உயிர் நண்பருக்கு என் வாழ்நாள் நன்றிகள்.

http://oi62.tinypic.com/35a18vm.jpg

Russellsmd
24th October 2015, 12:37 PM
நினைப்போம்.மகிழ்வோம்-16


"ராஜபார்ட் ரங்கதுரை."

அன்புத் தங்கையை சிதையேற்றி அனுப்பி விட்டு
அழுதபடி வருபவரின் முன்,
அவளை மணந்து கொண்டவன்
எதிர்ப்பட..

அத்தனை நாள் தங்கையை
அவன் கொடுமை செய்த
கோபமும், வருத்தமும் ஒன்று
சேர..

அவனைப் பார்த்து "நீயெல்லாம்
ஒரு மனுஷன்" என்று சொல்ல...

மறுத்து ஏதோ சமாதானம்
சொல்ல வரும் தங்கை கணவனின் பேச்சை இடைமறித்து விரக்தியில்
சொல்வாரே..!?

"சீ.. போடா!"

அது!

Russellsmd
24th October 2015, 12:39 PM
நினைப்போம்.மகிழ்வோம்-17


"வாணி ராணி".

வாழ்வோடு ஒரு பிடிப்பில்லாத அனாதை இளைஞனாய்.. மிதமிஞ்சிக் குடித்து விட்டு
வாணிஸ்ரீயிடம் புலம்பும்
கட்டம்.

அப்போது, அவர் மிகக் கிண்டலாய்ச் சொல்லும்...

"எல்லோரும் இந்நாட்டு
மன்னர்ர்ர்ர்ர்ர்ர்ர்...ர்".

Russellsmd
24th October 2015, 12:42 PM
நினைப்போம்.மகிழ்வோம்-18


"சந்திப்பு".

சர்வதேச குற்றவாளியென்று
தன்னைத் தவறாக நினைத்துக்
கொண்டு வாங்கு,வாங்கென்று வாங்கும் மகனின் வார்த்தைகள் பொறுக்காமல்
வாய் விட்டு அழத் துவங்க..

அந்நேரம் பார்த்து வேலைக்காரன் வந்து விட..

சமாளிக்கும் பொருட்டு,
அழுகையை அப்படியே
சிரிப்பாக மாற்றி..

வேலைக்காரன் நகர்ந்ததும்,
மீண்டும் சிரிப்பை அழுகையாய்
மாற்றித் தொடருவாரே...

அது!

Russellsmd
24th October 2015, 01:41 PM
நினைப்போம்.மகிழ்வோம்-19


"நிறைகுடம்".

தவிர்க்கவியலாத சூழலில்
பார்வையற்ற மனைவிக்கு
கண் சிகிச்சை செய்ய மறுத்து
விடுகிறார் நடிகர் திலகம்.

அவரைச் சந்தேகிக்கும்
மாமனார் மேஜர், தனது சொத்துக்கு ஆசைப்பட்டுத்
தனது மகளை மணந்து
கொண்டிருக்கலாம்..
அவருக்கு வேறொரு பெண்ணுடன்
தொடர்பிலிருக்கலாம்..
என்றெல்லாம் கண்டபடி பேசி
விட ..

பின்னணி இசையெல்லாம்
நின்று விட்ட பேரமைதியில்..

வேறுபுறமாய் திரும்பி நிற்பவர்,
கோபம் கொப்பளிக்க..திரும்பி மேஜரைப் பார்ப்பாரே...

அந்தப் பார்வை.

Russellsmd
24th October 2015, 01:43 PM
நினைப்போம்.மகிழ்வோம்-20


"நவராத்திரி".

படத்தின் முடிவுக் காட்சி.

நடிகர் திலகம் ஏற்று நடித்த
ஒன்பது பாத்திரங்களில், எட்டு
பாத்திரங்கள் ஒரே இடத்தில்
இருப்பதாய்க் காட்டும் காட்சி.

அதில், மிகக் கம்பீரமாக
அமர்ந்திருக்கும் அந்த உயர் போலீஸ் அதிகாரியைப்
பார்த்து, அந்த தெருக்கூத்துக்
கலைஞர், பயமும்,மரியாதையுமாய் ஓரிரு முறைகள் வணக்கம் சொல்வது.

Russellsmd
24th October 2015, 01:45 PM
நினைப்போம்.மகிழ்வோம்-21


"பலே பாண்டியா".

நடிகவேள்,தன் வீட்டிற்குள்
நடிகர் திலகத்தை அழைத்துச்
செல்லும்போது, அவர் வீட்டுக்
குட்டிக் கதவொன்று முதுகுப்
பக்கமாய் மோத..

அவர், அப்பாவித்தனமாய்
நடிகவேளிடம் கேட்கும்
"என்னா சார்.. ஒங்க வீட்டுக்
கதவு,கோழை மாதிரி பின்னாலே தாக்குது..!?

Russellxor
24th October 2015, 02:26 PM
[QUOTE=vasudevan31355;1263034]ஆண்டவரின் அரிய நிழற்படம்

இதுவரை இணையத்தில் வராத தலைவரின் நிழற்படம்.

வாசு சார்
இதுவரை பார்த்திராதது.
மிகவும் அருமை.

RAGHAVENDRA
24th October 2015, 02:38 PM
வாசு சார்
பாராட்ட வார்த்தைகளே வரவில்லை.
தாயும் மகனும் தரணியையே நம் நெஞ்சுக்குள் அடக்கி விட்டார்கள்.
தங்களுக்கு மிக்க நன்றி.

Russellxor
24th October 2015, 02:56 PM
சோனியா வாய்ஸ்வெளியிட்ட
நடிகர்திலகத்தின் பிறந்தநாள் சிறப்பிதழ்


http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/IMG_20151024_144915181_zpsbjf7mttq.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/IMG_20151024_144915181_zpsbjf7mttq.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/IMG_20151024_144918406_zpsf1tug9dn.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/IMG_20151024_144918406_zpsf1tug9dn.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/IMG_20151024_144916758_zpspg1n1pqg.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/IMG_20151024_144916758_zpspg1n1pqg.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/IMG_20151024_144913615_zpsw8ogeabz.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/IMG_20151024_144913615_zpsw8ogeabz.jpg.html)

Russellxor
24th October 2015, 02:57 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/IMG_20151024_144911996_zpsfmetkul5.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/IMG_20151024_144911996_zpsfmetkul5.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/IMG_20151024_144907192_zps8qnxlojw.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/IMG_20151024_144907192_zps8qnxlojw.jpg.html)
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/IMG_20151024_144908797_zpsalugtq8p.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/IMG_20151024_144908797_zpsalugtq8p.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/IMG_20151024_144910457_zpsuav6qgpx.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/IMG_20151024_144910457_zpsuav6qgpx.jpg.html)

Russellxor
24th October 2015, 02:58 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/IMG_20151024_144903934_zpsagkidywq.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/IMG_20151024_144903934_zpsagkidywq.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/IMG_20151024_144905556_zpsvsndlbde.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/IMG_20151024_144905556_zpsvsndlbde.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/IMG_20151024_144902446_zpslmyztoi3.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/IMG_20151024_144902446_zpslmyztoi3.jpg.html)

Russellxor
24th October 2015, 02:58 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/_IMG_000000_000000_zpsknqgt2is.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/_IMG_000000_000000_zpsknqgt2is.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/IMG_20151024_144825256_zps7isszm08.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/IMG_20151024_144825256_zps7isszm08.jpg.html)
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/IMG_20151024_144757535_zpsujskzshz.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/IMG_20151024_144757535_zpsujskzshz.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/IMG_20151024_144900857_zpsnbwnq11f.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/IMG_20151024_144900857_zpsnbwnq11f.jpg.html)

adiram
24th October 2015, 05:05 PM
டியர் முரளி சார்,

நீண்ட நாட்களுக்குப்பின் உங்கள் பதிவுகள் கண்டதில் மகிழ்ச்சி. தொங்கலில் நிற்கும் உங்கள் மலரும் நினைவுகள் தொடர வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

டியர் செந்தில்வேல் சார்,

உங்கள் ஆவணப்பதிவுகள் அனைத்தும் அசத்துகின்றன. இவற்றையெல்லாம் மீண்டும் காண்போமா என்று ஏங்கியதுண்டு. ஏக்கத்தைப் போக்கிவரும் தங்களுக்கு மகத்தான நன்றிகள்.

டியர் சிவா சார்,

'சரித்திர நாயகனின் சாதனைத்திரி' அட்டகாசம். அருமையான கிடைத்தற்கரிய விளம்பரப்பதிவுகள், ஒரே இடத்தில் கிடைக்கச்செய்து மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்துகிறீர்கள். சிரமம் பாராமல் தாங்கள் பதித்து வரும் சாதனைக்குவியல் உண்மைகளை உலகுக்கு உணர்த்தி, பொய்களை தோற்றோடச்செய்யும். தங்களுக்கு இதயம் நிறைந்த நன்றிகள்.

அன்பு நண்பர்களுக்கு,

நண்பர் சிவா அவர்களின் 'சாதனை ஆவணங்கள் திரியின்' பதிவுகளை பாராட்ட எண்ணுவோர் தயவு செய்து இந்த பொதுத்திரியிலேயே பாராட்டுங்கள். விளம்பரங்கள் திரியில் முழுக்க முழுக்க நடிகர்திலகத்தின் சாதனை ஆவண விளம்பரங்கள் மட்டுமே இடம்பெறட்டும். தயவு செய்து அதையும் உரையாடல் திரியாக மாற்றிவிட வேண்டாம். என்று கேட்டுக்கொள்கிறோம். ப்ளீஸ்.

Russelldvt
24th October 2015, 06:18 PM
நினைப்போம்.மகிழ்வோம்-20


"நவராத்திரி".

படத்தின் முடிவுக் காட்சி.

நடிகர் திலகம் ஏற்று நடித்த
ஒன்பது பாத்திரங்களில், எட்டு
பாத்திரங்கள் ஒரே இடத்தில்
இருப்பதாய்க் காட்டும் காட்சி.

அதில், மிகக் கம்பீரமாக
அமர்ந்திருக்கும் அந்த உயர் போலீஸ் அதிகாரியைப்
பார்த்து, அந்த தெருக்கூத்துக்
கலைஞர், பயமும்,மரியாதையுமாய் ஓரிரு முறைகள் வணக்கம் சொல்வது.

http://i60.tinypic.com/5ebuvd.jpg

RAGHAVENDRA
24th October 2015, 06:54 PM
வாசு சார்
சில தினங்களுக்கு முன்பு நண்பர் நடராஜன் சாருடன் பேசிக்கொண்டிருந்த போது ஒரு விஷயத்தை சொன்னார். அதைக் கேட்ட போது நடிகர் திலகத்தின் ரசிகர்கள் அவரை எப்படியெல்லாம் ரசித்து வருகிறார்கள் என்பது பிரமிக்கத் தக்கதாக நம்முள் தோன்றுகிறது. பதிபக்தி படத்தில் கொக்கரக்கொக்கரக்கோ சேவலே, பொம்மை கல்யாணம் படத்தில் இன்பமே பொங்குமே மற்றும் இன்னொரு பாடல் ... இந்த மூன்றிலும் நடிகர் திலகத்தின் உடையலங்காரத்தில், ஸ்லாக் ஷர்ட் எனப்படும் அந்தக் காலத்திய பிரபல ஃபேஷன் உடையை அணிந்திருப்பார் எனக் கூறினார். மிகவும் உன்னிப்பாக ஒவ்வொரு ஃப்ரேமிலும் ரசிகர்களின் கவனம் ஆழமாக ஊடுருவி தலைவரை ரசிக்க வைத்துள்ளது என்றால் இனியொரு கலைஞன் இவரைப் போல் பிறக்க மாட்டான் என்பது ஊர்ஜிதமாகிறது.

இதை சொல்லக் காரணம், இந்த உடையலங்காரத் தொடரை நீங்கள் தொடர வேண்டும். அதில் மேலே குறிப்பிட்ட உடையைப் பற்றி, குறிப்பாக அந்த ஸ்லாக் ஷர்ட்டைப் பற்றி நிழற்படத்தோடு எழுத வேண்டும் என வேண்டுகோள் வைக்கத்தான்..

தங்களுக்கு நேரம் கிடைக்கும் போது இதை எழதுங்கள்.

Russellsmd
24th October 2015, 06:54 PM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/Solid-Black-Wallpaper_20151024183846247_zpsovahchda.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/Solid-Black-Wallpaper_20151024183846247_zpsovahchda.jpg.html)


வெறும் பாட்டல்ல.. இது!

அழகான வாழ்க்கைத் தத்துவம்
எளிதாக விளக்கப்படும்
இசைப் பாடம்.

கற்றுச் சிறந்த ஞானத்திற்கும்,
கர்வத்திற்கும் நடக்கும்
சங்கீதச் சண்டை.
-----------
கர்வம் பொல்லாதது.

'என்னால் முடியும்' என்கிற
நம்பிக்கை, "என்னால் மட்டுமே
முடியும்" என்கிற நிலைக்கு
மாறும் போது, அங்கே கர்வம்
என்பது வந்து விடுகிறது.

எதிலும் தன்னையே முன்னிலைப்படுத்தி, எப்போதும் தன்னையே
பெரிதெனச் சொல்லும் மனிதரின் குடுமி,கர்வத்தின்
கையிலிருக்கிறது என்று
பொருள்.
----------
மற்றவரை மட்டம் தட்டி
இன்பம் காணுவோரின் கர்வம்
அடக்கப்படும் என்பதற்கு
உதாரணமாய் ஒரு கதை
கேட்டதுண்டு.

ஒடுங்கிய பாலமொன்றில்
நல்லவனொருவன் நடந்து
வந்து கொண்டிருந்தான்.

எதிரே, கர்வம் பிடித்தவன்
ஒருவன் வந்து கொண்டிருந்தான்.வந்தவன்,நல்லவன் செல்ல வழியில்லாமல் பாதையை
அடைத்துக் கொண்டு நின்றான்.

நல்லவன் அமைதியாகக்
கேட்டான்.."எனக்கு வழி
விடுகிறாயா?"

கர்வி கொக்கரித்தான்.. "நான்
முட்டாள்களுக்கு வழி விடுவதில்லை.."

நல்லவன் அமைதியாக..

"ஆனால்,நான்
முட்டாள்களுக்கு வழி விடுவதுண்டு" என ஒதுங்கி
நின்றான்.
---------
கதையின் நல்லவனைப்
போலவே இந்தப் பாடலில்
நடிகர் திலகம், திறமையால்
கர்வம் அடக்கும் அழகை
சுவாரஸ்யமாக ரசிக்கலாம்.

மின்னும் ரோஸ் நிறச் சட்டையும், மீசை இல்லாத
உதடுகளில் திறமைப் புன்னகையும், அட்டகாசமான
அமர்வும், தோள்கள் உருட்டி,
திசைகள் அத்தனைக்கும் தன்
திருமுகத்தின் பாவனைகள்
காட்டும் பேரழகும்..

நடிகர் திலகம், வெகு சுலபமாய்
நம் நெஞ்சில் குடியேறுகிறார்.

உதடு பிதுக்கி, முகத்தைக்
கோணலாக்கிக் கொண்டு
"குப்பா.. முனியா" என்று
அடியாட்களை அழைக்கும்
வழக்கமான வில்லத்தனங்கள்
இல்லாத, வித்தியாசமான
வில்லன் பாத்திரங்கள்,அமரர்
நம்பியார் சாமிக்கு நடிகர்
திலகத்தின் படங்களில்தான்
கிட்டின என்றே சொல்லலாம்.

"இதில் தேவை என்ன பக்கமேளம்?" - ஆணவ த்வனியில் நம்பியார் பாட..
வாசிப்பை நிறுத்தி,
மிருதங்கத்தை நிமிர்த்தி
வைத்து விட்டு, வெற்றிலைச்
செல்லம் திறந்து சாவகாசமாய்
பாக்கு மெல்லும் அழகு..

வேறு யார் செய்தாலும் வராது..
நடிகர் திலகம் தவிர்த்து.

---------
கர்வங்கள் ஒடுங்கிய நாளைய
சுத்தமான காலவெளியில்
கேட்கத்தான் போகிறோம்..

அய்யாவின் நம்பிக்கை
வாசிப்பை..நிரந்தரமாய்.


https://youtu.be/grg1KgK0r8I

Russellsmd
24th October 2015, 06:58 PM
"நவராத்திரி" புகைப்படத்திற்கு நன்றி...
முத்தையன் அம்மு சார்.

RAGHAVENDRA
24th October 2015, 07:03 PM
உதடு பிதுக்கி, முகத்தைக்
கோணலாக்கிக் கொண்டு
"குப்பா.. முனியா" என்று
அடியாட்களை அழைக்கும்
வழக்கமான வில்லத்தனங்கள்
இல்லாத, வித்தியாசமான
வில்லன் பாத்திரங்கள்,அமரர்
நம்பியார் சாமிக்கு நடிகர்
திலகத்தின் படங்களில்தான்
கிட்டின என்றே சொல்லலாம்.

பொன் தகட்டில் பொறிக்கப்பட வேண்டிய எழுத்துக்கள்.

eehaiupehazij
24th October 2015, 10:22 PM
புதிய வேலைப் பளு மற்றும் பணி நிமித்தமான அலைச்சல்கள் காரணமாக முழு ஈடுபாட்டுடன் திரிப் பதிவுகளில் கவனம் செலுத்த இயலாமைக்கு வருந்துகிறேன்
எனினும் Time and Tide wait for none என்னும் கூற்றுக்கிணங்க எத்தனை வகையான கருத்துச்சுவை மிக்க நடிகர் திலக பதிவு விருந்துகள்....கண்களுக்கும் செவிகளுக்கும் மனதுக்கும் ....உலகின் எந்தவொரு கலைஞனுக்கும் கிட்டிடாத பக்தி பரவசம் ஈர்ப்பு மரியாதை அன்பு பாசம்....நடிகர்திலகத்தின் மேன்மை பறை சாற்றும் திரிப்பதிவுகள் வேறு எந்த திரை நடிப்புக் கலைஞருக்கும் அடைய முடியாத சாதனை சிகரங்களே ! aristocratic and technocratic postings.... புதுமையான நடிகர்திலக புகழ் பெருமை பெருமித வடிவமைப்பில் திரி நாளுக்குநாள் மிளிர்ந்து ஒளிர்ந்து 400 இலக்கினை வெகுவிரைவில் எட்டிவிடும் சூழலில் திரியினை ஆரம்பித்து வைத்த மனநிறைவுடன் அனைத்துப் பதிவர்களுக்கும் சிரம் தாழ்ந்த நன்றிகலந்த வணக்கங்களை சமர்ப்பித்து NT 17ல் மீண்டும் வந்து சங்கமித்திட விழைகிறேன். மீண்டும் மீண்டும் வேண்டும் வேண்டும் நடிகர்திலகத்தின் அடிப்படைப் புகழார்வலன் என்னும் பெருமையே!
செந்தில்

Russelldvt
25th October 2015, 03:23 AM
http://i58.tinypic.com/2emj3sx.jpg

Russelldvt
25th October 2015, 03:26 AM
http://i57.tinypic.com/1551442.jpg

Russelldvt
25th October 2015, 03:27 AM
http://i60.tinypic.com/11t0as3.jpg

Russelldvt
25th October 2015, 03:28 AM
http://i58.tinypic.com/2vujviq.jpg

Russelldvt
25th October 2015, 03:29 AM
http://i59.tinypic.com/2wf4sis.jpg

Russelldvt
25th October 2015, 03:31 AM
http://i58.tinypic.com/fd4m4l.jpg

Russelldvt
25th October 2015, 03:32 AM
http://i59.tinypic.com/9qz536.jpg

Russelldvt
25th October 2015, 03:33 AM
http://i62.tinypic.com/16bh4qa.jpg

Russelldvt
25th October 2015, 03:34 AM
http://i62.tinypic.com/e0ldzk.jpg

Russelldvt
25th October 2015, 03:35 AM
http://i62.tinypic.com/9ieo0x.jpg

Russelldvt
25th October 2015, 03:36 AM
http://i57.tinypic.com/65u9ll.jpg

Russelldvt
25th October 2015, 03:36 AM
http://i58.tinypic.com/2v9rbf8.jpg

Russelldvt
25th October 2015, 03:37 AM
http://i58.tinypic.com/33y2iqd.jpg

Russelldvt
25th October 2015, 03:38 AM
http://i60.tinypic.com/wly8zs.jpg

Russelldvt
25th October 2015, 03:39 AM
http://i59.tinypic.com/20j5jrp.jpg

Russelldvt
25th October 2015, 03:40 AM
http://i61.tinypic.com/34yz1j7.jpg

Russelldvt
25th October 2015, 03:46 AM
http://i59.tinypic.com/27ys56x.jpg

Russelldvt
25th October 2015, 03:47 AM
http://i58.tinypic.com/2e1hfr4.jpg

Russelldvt
25th October 2015, 03:48 AM
http://i59.tinypic.com/2r6cuwh.jpg

Russelldvt
25th October 2015, 03:49 AM
http://i58.tinypic.com/28cqb7r.jpg

Russelldvt
25th October 2015, 03:50 AM
http://i57.tinypic.com/334ofbl.jpg

Russelldvt
25th October 2015, 03:50 AM
http://i58.tinypic.com/n3m3a1.jpg

Russelldvt
25th October 2015, 03:51 AM
http://i61.tinypic.com/1z73bqf.jpg

Russelldvt
25th October 2015, 03:52 AM
http://i60.tinypic.com/2zg6gpz.jpg

Russelldvt
25th October 2015, 03:53 AM
http://i62.tinypic.com/znwuwo.jpg

Russelldvt
25th October 2015, 03:53 AM
http://i59.tinypic.com/2jb2veg.jpg

Russelldvt
25th October 2015, 03:54 AM
http://i57.tinypic.com/2pqwfvr.jpg

Russelldvt
25th October 2015, 03:55 AM
http://i61.tinypic.com/2utqljq.jpg

Russelldvt
25th October 2015, 03:56 AM
http://i59.tinypic.com/2lau2ki.jpg

Russelldvt
25th October 2015, 03:56 AM
http://i57.tinypic.com/15hh53d.jpg

Russelldvt
25th October 2015, 03:57 AM
http://i59.tinypic.com/el2ulk.jpg

Russelldvt
25th October 2015, 03:58 AM
http://i60.tinypic.com/2vlwkup.jpg

Russelldvt
25th October 2015, 03:58 AM
http://i62.tinypic.com/156xp49.jpg

Russelldvt
25th October 2015, 03:59 AM
http://i62.tinypic.com/wtwrq9.jpg

Russelldvt
25th October 2015, 04:00 AM
http://i59.tinypic.com/200ecy9.jpg

Russelldvt
25th October 2015, 04:01 AM
http://i57.tinypic.com/207xswk.jpg

Russelldvt
25th October 2015, 04:01 AM
http://i59.tinypic.com/2d8neax.jpg

Russelldvt
25th October 2015, 04:02 AM
http://i62.tinypic.com/23jl6a1.jpg

Russelldvt
25th October 2015, 04:03 AM
http://i61.tinypic.com/t0mbo6.jpg

Russelldvt
25th October 2015, 04:04 AM
http://i59.tinypic.com/vqlcpl.jpg

Russellsmd
25th October 2015, 07:08 AM
http://i59.tinypic.com/2lau2ki.jpg
ஆஹா..!

நன்றி..முத்தையன் அம்மு சார்.

Russellxor
25th October 2015, 08:17 AM
http://i59.tinypic.com/2wf4sis.jpg
முத்தையன் அம்மு அவர்களே
தியாகபதிவுகள் அருமை

RAGHAVENDRA
25th October 2015, 08:39 AM
முத்தையன் அம்மு சார்
தியாகம் நிழற்படங்கள் நெஞ்சை அள்ளிக்கொண்டு போகின்றன. பாராட்டுக்கள். நன்றி.

Russellxor
25th October 2015, 09:10 AM
சினி சித்ரா வெளியிட்ட
நடிகர்திலகம் சிறப்பிதழ
் http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1445706051323_zpsdstr3kbb.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1445706051323_zpsdstr3kbb.jpg.html)

Russellxor
25th October 2015, 09:11 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1445706047589_zps64i9dv5t.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1445706047589_zps64i9dv5t.jpg.html)

Russellxor
25th October 2015, 09:12 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1445706038916_zps5l7cipy7.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1445706038916_zps5l7cipy7.jpg.html)

Russellxor
25th October 2015, 09:13 AM
நடிஙர்திலகத்துடன் மல்லியம் ராஜகோபால்
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1445706035195_zps36ccp8ct.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1445706035195_zps36ccp8ct.jpg.html)

Russellxor
25th October 2015, 09:13 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1445706031844_zps4vww1zug.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1445706031844_zps4vww1zug.jpg.html)

Russellxor
25th October 2015, 09:14 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1445706028303_zpsbwpvk7ke.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1445706028303_zpsbwpvk7ke.jpg.html)

Russellxor
25th October 2015, 09:14 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1445706024891_zpsfyj8ukmq.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1445706024891_zpsfyj8ukmq.jpg.html)


http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1445706021314_zpsjtcdmn2h.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1445706021314_zpsjtcdmn2h.jpg.html)

Russellxor
25th October 2015, 09:15 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1445706018233_zpsx3dezted.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1445706018233_zpsx3dezted.jpg.html)

Russellxor
25th October 2015, 09:16 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1445706015223_zpsx824er74.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1445706015223_zpsx824er74.jpg.html)

Russellxor
25th October 2015, 09:16 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1445699807633_zpsjrjvkihm.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1445699807633_zpsjrjvkihm.jpg.html)

Russellxor
25th October 2015, 09:17 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1445699803728_zpsj6pqgvzm.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1445699803728_zpsj6pqgvzm.jpg.html)

Russellxor
25th October 2015, 09:18 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1445699797063_zpsubd8ydfa.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1445699797063_zpsubd8ydfa.jpg.html)

Russellxor
25th October 2015, 09:18 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1445699769469_zpshtbzfyec.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1445699769469_zpshtbzfyec.jpg.html)
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1445699766130_zps3i7hsejj.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1445699766130_zps3i7hsejj.jpg.html)

Russellxor
25th October 2015, 09:19 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1445699762484_zpsqbghoxbj.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1445699762484_zpsqbghoxbj.jpg.html)

Russellxor
25th October 2015, 09:19 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1445699745420_zpsp20bjvum.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1445699745420_zpsp20bjvum.jpg.html)

Russellxor
25th October 2015, 09:20 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1445699732206_zpspkxlhw2r.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1445699732206_zpspkxlhw2r.jpg.html)

Russellxor
25th October 2015, 09:21 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1445699728786_zpseyuhe5ad.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1445699728786_zpseyuhe5ad.jpg.html)

Russellxor
25th October 2015, 09:21 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1445699725353_zpsjm77s41f.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1445699725353_zpsjm77s41f.jpg.html)

Russellxor
25th October 2015, 09:22 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1445699722078_zpsbsw6oonb.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1445699722078_zpsbsw6oonb.jpg.html)

Russellxor
25th October 2015, 09:22 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1445699441870_zpsj0hvrxwr.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1445699441870_zpsj0hvrxwr.jpg.html)

Russellxor
25th October 2015, 09:23 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1445699194139_zpsdvd0p0y8.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1445699194139_zpsdvd0p0y8.jpg.html)

Russellxor
25th October 2015, 09:24 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1445699168621_zpss8kge1up.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1445699168621_zpss8kge1up.jpg.html)

Russellxor
25th October 2015, 09:25 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1445699159214_zps9farihpf.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1445699159214_zps9farihpf.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1445699155598_zpszzpc4ick.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1445699155598_zpszzpc4ick.jpg.html)

Russellxor
25th October 2015, 09:26 AM
ACT http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1445699162306_zps2w2dpjca.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1445699162306_zps2w2dpjca.jpg.html)
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1445699165460_zps6oc38owl.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1445699165460_zps6oc38owl.jpg.html)

Russellxor
25th October 2015, 09:26 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1445706043261_zps3rkeead5.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1445706043261_zps3rkeead5.jpg.html)

Russellxor
25th October 2015, 09:29 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1445706011863_zpskgfzngut.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1445706011863_zpskgfzngut.jpg.html)

Russellxor
25th October 2015, 04:16 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1445699441870_zpsj0hvrxwr.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1445699441870_zpsj0hvrxwr.jpg.html)



http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1445699438103_zpsotyd8562.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1445699438103_zpsotyd8562.jpg.html)
Cont...

Russellxor
25th October 2015, 04:19 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1445699326819_zpsou1nt1p0.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1445699326819_zpsou1nt1p0.jpg.html)
Con...

Russellxor
25th October 2015, 04:36 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1445699240846_zpslpf8q6tw.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1445699240846_zpslpf8q6tw.jpg.html)
Con...

Russellxor
25th October 2015, 04:37 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1445699237085_zps8z8eyv4v.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1445699237085_zps8z8eyv4v.jpg.html)

Russellxor
25th October 2015, 04:38 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1445699233019_zpsjifweh8f.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1445699233019_zpsjifweh8f.jpg.html)
Con...

Russellxor
25th October 2015, 04:39 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1445699227209_zpsv4ppxmko.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1445699227209_zpsv4ppxmko.jpg.html)
Con...

Russellxor
25th October 2015, 04:40 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1445699223435_zpsj6iol1jo.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1445699223435_zpsj6iol1jo.jpg.html)
Con...

Russellxor
25th October 2015, 04:41 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1445699197153_zpsd0xziwci.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1445699197153_zpsd0xziwci.jpg.html)
Con...

Russellxor
25th October 2015, 04:41 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1445699190404_zpsd9vmyejl.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1445699190404_zpsd9vmyejl.jpg.html)

Russellxor
25th October 2015, 04:42 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1445699178045_zpsabuzwlnx.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1445699178045_zpsabuzwlnx.jpg.html)

Harrietlgy
25th October 2015, 06:02 PM
Just for sharing some paragraphs only, from today's Varamalar. About M.M.A. Chinnappa devar.


தன் முத்திரைச் சிரிப்பை வெளிப்படுத்திய எம்.ஜி.ஆர்., 'அண்ணே... சில ஆண்டுகளாக நாம ஒருத்தரை ஒருத்தர் பாத்துக்கலைன்னாலும், நமக்கு, 17 வருஷம் பழக்கம். இனிமேலும், உங்க வார்த்தையை மீற மாட்டேன். ஆனா, ஒரு விண்ணப்பம்; நீங்க எங்கையில அடிச்சு சத்தியம் செய்து தரணும்...' என்றார்.
எம்.ஜி.ஆரின் பீடிகை தேவருக்கு புரியவில்லை!
'அண்ணே... தம்பி கணேசன் நடிச்ச படம் பார்த்திருக்கீங்களா...' என்று கேட்டார் எம்.ஜி.ஆர்.,
வேகமாக தலையாட்டிய தேவர், 'அவர் படத்தைப் பார்த்து ரசிக்காம இருக்க முடியுமா... உத்தம புத்திரன்ல என்ன ஸ்டைலு... பாவமன்னிப்புல சாய்பு கேரக்டருல என்ன ஒரு உருக்கம். பாசமலர் படத்த ஹிட்லர் பார்த்தாக் கூட அழுதுருவானே... பாகப்பிரிவினையில கை நொண்டியா வருவாரே... அடடா என்ன ஒரு நடிகரு அவர்...' என்ற தேவரின் குரல், புது வீரியம் பெற்று ஒலித்தது.
எம்.ஜி.ஆரின் முக மாறுதலை உணர்ந்த தேவர், அதன் பின், அடக்கி வாசித்தார்.
'ஏன் முருகா... திடீர்ன்னு கணேசனப் பத்தி விசாரிக்கிறீங்க... உங்களுக்குள்ள ஏதாவது பிரச்னையா...' என்று கேட்டார்.
'அண்ணே... நான் சொல்றத கொஞ்சம் பொறுமையாக் கேளுங்க. அப்பத்தான் என் நிலைமை புரியும்; தம்பி கணேசனுக்கு நீங்க பரம ரசிகர். அதோட இப்ப நீங்க பட அதிபர். நாங்க ரெண்டு பேரும் அண்ணன், தம்பியா, நல்ல நட்போடு இருந்தாலும், நான் இல்லன்னா கணேசன்; கணேசன் இல்லன்னா நான். அப்படித்தான் பல முதலாளிங்க கண்ணாமூச்சி வியாபாரம் செய்ய வராங்க. தேவர் பிலிம்ஸ்ல மட்டும் அது கூடவே கூடாது.
'அஞ்சு ஆண்டுகள் கழிச்சு, நாம மறுபடியும் ஒண்ணு சேர்ந்துருக்கோம். என் கால்ஷீட் கிடைக்கலன்னு, நீங்க சிவாஜியை வெச்சுப் படம் எடுத்தால், நாளைக்கே நமக்குள்ள திரும்பவும் சண்டை, சச்சரவுன்னு பேப்பர்ல எழுதுவாங்க. நம்மள நிரந்தரமா பிரிக்க, எதிரிங்க சதி செய்வாங்க. உங்களுக்கு நான் முக்கியமோ, இல்லையோ, எனக்கு நீங்க வேணும். அதுக்கு நீங்களாவது தம்பி கணேசனைத் தேடிப் போகாம, எப்பவும், எங்கூடவே இருக்கணும்; சத்தியம் செய்ங்க...' என்றார் எம்.ஜி.ஆர்.,
சத்தியம் செய்து கொடுத்தார் தேவர்.
பாசமலருக்கு வசனம் எழுதிய ஆருர்தாசுக்கு பெரும் வரவேற்பு. தொடர்ந்து சிவாஜி கணேசனின் படங்கள் அவருக்குக் கிடைத்தன. தாய் சொல்லை தட்டாதே படத்தின் கதை வசனகர்த்தாவும் ஆரூர்தாஸ் தான். எப்படி, அவரை எம்.ஜி.ஆரிடம் அறிமுகப்படுத்துவது என்று தயங்கினார் தேவர்.
கதாநாயகருக்காக கதாசிரியரை மாற்றுவதா, ஆரூர்தாஸே எம்.ஜி.ஆரிடம் சென்று கதை சொல்லட்டும். எம்.ஜி.ஆருக்கு கதை பிடித்திருந்தால், படமாக்குவோம் என்று முடிவெடுத்தார் தேவர்.
ஆரூர்தாஸை விடாமல் கேள்விகள் கேட்டு, தன் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள முயன்றார் எம்.ஜி.ஆர்., அவரது வினாக்கள் அத்தனையும், சிவாஜி கணேசனைக் குறித்தே இருந்தன.
கடைசியில், கதையை ஏற்றுக் கொண்டார்
எம்.ஜி.ஆர்., ஆளை விட்டால் போதுமென்று தேவரிடம் ஓடிவந்தார் ஆரூர்தாஸ்.

RAGHAVENDRA
25th October 2015, 07:11 PM
நாங்க ரெண்டு பேரும் அண்ணன், தம்பியா, நல்ல நட்போடு இருந்தாலும், நான் இல்லன்னா கணேசன்; கணேசன் இல்லன்னா நான். அப்படித்தான் பல முதலாளிங்க கண்ணாமூச்சி வியாபாரம் செய்ய வராங்க.

இந்த வரிகள் சுட்டிக்காட்டுவது எது என்பதை நாம் சொல்லித்தான் தெரிய வேண்டுமோ..

இருந்தாலும் தெரியாதவர்களுக்கும் புரியாதவர்களுக்கும் நமக்குப் புரிந்த வரையில் நாம் தெரிந்து கொண்ட வரையில்...

இருவருமே சமநிலையில் இருந்ததும், இருவருக்குமே சம அளவில் தயாரிப்பாளர்களிடம் டிமாண்ட் இருந்ததும், இருவரின் படங்களின் வசூலிலும் தயாரிப்பாளர்கள் ஆழமான அழுத்தமான நம்பிக்கை வைத்திருந்ததும் யாரும் யாருக்கும் சளைத்தவரல்ல, இளைத்தவரல்ல, என்பதும் தெளிவாகத் தெரிகிறதல்லவா...

Russellxor
25th October 2015, 07:14 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1445780231258_zpsjmdpbqjb.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1445780231258_zpsjmdpbqjb.jpg.html)

Russellxor
25th October 2015, 07:29 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1445780228066_zpsln5poffh.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1445780228066_zpsln5poffh.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1445780224675_zpsr3agex2k.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1445780224675_zpsr3agex2k.jpg.html)
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1445780221559_zpswepy49jv.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1445780221559_zpswepy49jv.jpg.html)
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1445780218187_zpshoj5kuze.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1445780218187_zpshoj5kuze.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1445780215356_zpsshxror1v.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1445780215356_zpsshxror1v.jpg.html)
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1445780212520_zps94h8ahy3.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1445780212520_zps94h8ahy3.jpg.html)
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1445780209636_zpsingvnzit.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1445780209636_zpsingvnzit.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1445780206524_zpskltnlt1p.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1445780206524_zpskltnlt1p.jpg.html)
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1445780203413_zpswpfljjdn.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1445780203413_zpswpfljjdn.jpg.html)

Russellxor
25th October 2015, 07:53 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1445782498167_zpsjsh4rsje.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1445782498167_zpsjsh4rsje.jpg.html)
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1445782494992_zps1begume3.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1445782494992_zps1begume3.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1445782485523_zpsp6aeijls.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1445782485523_zpsp6aeijls.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1445782491800_zpswkgrczd0.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1445782491800_zpswkgrczd0.jpg.html)


http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1445782488660_zpsmf984shd.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1445782488660_zpsmf984shd.jpg.html)

KCSHEKAR
25th October 2015, 07:58 PM
டியர் செந்தில்வேல் சார்,

உங்களின் ஆவணப் பதிவுகள் அருமை. பொக்கிஷங்களைப் பாதுகாத்து, தொடர்ச்சியாக அளித்துவரும் தங்களுக்கு நன்றி.

KCSHEKAR
25th October 2015, 08:01 PM
நினைப்போம்.மகிழ்வோம்-16

ஆதவன் ரவி சார்,

தங்களின் கவிதைகளை படிக்கிறோம் மகிழ்கிறோம். நன்றி.

Russellxor
25th October 2015, 08:03 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1445783366178_zpsqii3yxgw.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1445783366178_zpsqii3yxgw.jpg.html)
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1445780200185_zps8gq7fecc.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1445780200185_zps8gq7fecc.jpg.html)
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1445783362760_zpshdy2x9rg.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1445783362760_zpshdy2x9rg.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1445783359359_zpshcansm5m.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1445783359359_zpshcansm5m.jpg.html)

Russellxor
25th October 2015, 08:13 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1445784062320_zpsl9bctiiq.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1445784062320_zpsl9bctiiq.jpg.html)


http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1445784065442_zpsljlavw6n.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1445784065442_zpsljlavw6n.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1445784069411_zpsk44ltkct.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1445784069411_zpsk44ltkct.jpg.html)

Russellxor
25th October 2015, 08:24 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1445784656260_zpsbyyomzek.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1445784656260_zpsbyyomzek.jpg.html)


http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1445784652996_zps7cyab3uu.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1445784652996_zps7cyab3uu.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1445784644106_zpscis0rr4x.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1445784644106_zpscis0rr4x.jpg.html)

Russellxor
25th October 2015, 08:31 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1445785102546_zpsqbezpa6w.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1445785102546_zpsqbezpa6w.jpg.html)


http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1445785098769_zpsrkh24qup.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1445785098769_zpsrkh24qup.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1445785095512_zps4npyxcbl.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1445785095512_zps4npyxcbl.jpg.html)

Russellxor
25th October 2015, 08:37 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1445785527200_zps2xttrk16.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1445785527200_zps2xttrk16.jpg.html)
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1445785474260_zpsro6amg4i.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1445785474260_zpsro6amg4i.jpg.html)

Russellxor
25th October 2015, 08:42 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1445785848581_zps6dprxgfi.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1445785848581_zps6dprxgfi.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1445785843170_zpsfykaefcw.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1445785843170_zpsfykaefcw.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1445785839536_zps4v584gya.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1445785839536_zps4v584gya.jpg.html)

RAGHAVENDRA
25th October 2015, 09:11 PM
செந்தில்வேல்
அமுதசுரபியாய் அள்ளி வழங்கும் ஆவணங்கள்
குமுத மலர் போல் நெஞ்சில்
மணம் வீசும் நறுமலர்கள்...

உளமார்ந்த பாராட்டுக்களும் நன்றியும்.

RAGHAVENDRA
25th October 2015, 09:12 PM
விரைவில்
டிஜிட்டல் தொழில்நுட்பத்தில்

https://scontent-frt3-1.xx.fbcdn.net/hphotos-xap1/v/t1.0-9/11214338_996794543704551_49662039834641932_n.jpg?o h=96828f8c324f8a30c5e396b76203454b&oe=56D2253D

Russellxor
25th October 2015, 09:37 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1445788971026_zpsjpqnfolz.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1445788971026_zpsjpqnfolz.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1445788966544_zpsvzvz4gof.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1445788966544_zpsvzvz4gof.jpg.html)

Russellxor
25th October 2015, 09:38 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1445788962927_zpsntqnt4dj.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1445788962927_zpsntqnt4dj.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1445788959082_zpssasinzvt.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1445788959082_zpssasinzvt.jpg.html)

Russellxor
25th October 2015, 09:39 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1445788954435_zps5hekyd4u.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1445788954435_zps5hekyd4u.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1445788950960_zps8dqk3q6w.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1445788950960_zps8dqk3q6w.jpg.html)

Russellxor
25th October 2015, 09:41 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1445788947459_zpsnrcivk8h.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1445788947459_zpsnrcivk8h.jpg.html)



http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1445788944350_zpsvm2in3wh.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1445788944350_zpsvm2in3wh.jpg.html)
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1445788940986_zpsgfjrchgq.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1445788940986_zpsgfjrchgq.jpg.html)

Russellxor
25th October 2015, 09:42 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1445788936503_zpsjlzfzshf.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1445788936503_zpsjlzfzshf.jpg.html)

Russellxor
25th October 2015, 09:43 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1445788932309_zpsro8v7zel.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1445788932309_zpsro8v7zel.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1445788927540_zpsigbeei69.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1445788927540_zpsigbeei69.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1445788923956_zpsa3hn7pcz.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1445788923956_zpsa3hn7pcz.jpg.html)

ஒரு பிடி மண்
( நெஞ்சிருக்கும் வரை)
முடிந்தது...

RAGHAVENDRA
25th October 2015, 10:41 PM
நண்பர் நாஞ்சில் இன்பா அவர்கள் நமது மய்யத்தில் இணைந்துள்ளதாகத் தெரிகிறது.

வாருங்கள் இன்பா அவர்களே,
தங்களுடைய எழுத்தில் மயங்க ஆவலுடன் காத்திருக்கிறோம்.

Russellxor
25th October 2015, 10:45 PM
பாராட்டு தெரிவித்த
ராகவேந்திரா சார்
முரளி சீனிவாஸ் சார்
KC Seker Sir
வாசு சார்
ஆதிராம் சார்
மற்றும் திரி நண்பர்கள் அனைவருக்கும் நன்றி

Russellsmd
25th October 2015, 11:54 PM
பள்ளியைப் பார்வையிட வந்த
கல்வி அதிகாரி, பஞ்சாயத்து
பிரஸிடெண்ட் பள்ளியைப் பாடாவதியாய் வைத்திருப்பதை
கடுமையாகக் கடிந்து கொள்கிறார். மிரட்டும் பஞ்சாயத்துத் தலைவருக்குப்
பயப்படாமல் "உனக்குத் தண்டனை வாங்கித் தருவேன்"
என்று கண்டிப்பாகக் கூறுகிறார்.

அங்கிருக்கும் நல்லவன்
சுந்தரம் மூலமாக பஞ்சாயத்துத்
தலைவரின் அக்கிரமச்
செயல்களை மேலும் விபரமாகத் தெரிந்து கொள்கிறார் கல்வி அதிகாரி.

சுந்தரம்,கல்வி அதிகாரியிடம்
வியப்பாகக் கூறுகிறான்..
"அந்த. பஞ்சாயத்து பிரஸிடெண்ட் கூட எப்படியாவது அட்ஜஸ்ட்
பண்ணிட்டுப் போயிருவீங்கன்னு நெனைச்சேன்.. பரவாயில்லையே..நீங்களும்
"நம்ம பழைய ஆள்"தான்.

சிரிக்கும் கல்வி அதிகாரி சுந்தரத்திடம் கேட்கிறார்..
"நீங்க..இந்த ஊர்தானா?"

"இந்த ஊர்லதான் பிறந்தேன்..
இந்த ஊர்லதான் சாகப் போறேன்.
ஆமா.. நீங்க எந்த ஊரு?"

கல்வி அதிகாரி கணீரென்று
சொல்கிறார்...
"விருதுநகர்"

சுந்தரம் சந்தோஷமாகிறான்.
"ஆ..அதானே பார்த்தேன்.நான்
நெனைச்சேன்"
-----------------
மிக மிக நீண்டஇடைவெளிக்குப் பார்த்த
"மனிதனும் தெய்வமாகலாம்".

சுந்தரமாக..நடிகர் திலகம்.

"விருதுநகர்" என்றதும்
நடிகர் திலகம் மகிழ..

புல்லரித்தது.


http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/o_zpshvoby1w3.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/o_zpshvoby1w3.jpg.html)

Russellsmd
26th October 2015, 12:05 AM
நாயகரின் புகழ் பாட வருக!

நாஞ்சில் இன்பா அவர்களே...
வருக!

நல்வரவு.

sivaa
26th October 2015, 06:42 AM
ராஜா ராணி

http://i57.tinypic.com/y2mnb.jpg http://i59.tinypic.com/zw1ca1.jpg


http://i59.tinypic.com/f4e6gy.jpg http://i60.tinypic.com/2hgbrrb.jpg

sivaa
26th October 2015, 06:43 AM
http://i60.tinypic.com/121bk8l.jpg

sivaa
26th October 2015, 06:43 AM
http://i59.tinypic.com/2v1w6co.jpg

sivaa
26th October 2015, 06:44 AM
http://i59.tinypic.com/25jf3x1.jpg

sivaa
26th October 2015, 06:45 AM
http://i57.tinypic.com/313t3xw.jpg

sivaa
26th October 2015, 06:45 AM
http://i61.tinypic.com/2i1gwif.jpg

sivaa
26th October 2015, 06:46 AM
http://i58.tinypic.com/333v720.jpg

sivaa
26th October 2015, 06:47 AM
http://i58.tinypic.com/v2wz8p.jpg

sivaa
26th October 2015, 06:48 AM
http://i57.tinypic.com/veveis.jpg

sivaa
26th October 2015, 06:49 AM
http://i60.tinypic.com/2zjizpu.jpg

sivaa
26th October 2015, 06:49 AM
http://i59.tinypic.com/nbrspj.jpg

sivaa
26th October 2015, 06:50 AM
http://i62.tinypic.com/35kiy5s.jpg

sivaa
26th October 2015, 06:51 AM
http://i60.tinypic.com/otff5t.jpg

sivaa
26th October 2015, 06:51 AM
http://i58.tinypic.com/10rpf9y.jpg

sivaa
26th October 2015, 06:52 AM
http://i57.tinypic.com/2r74i1j.jpg

sivaa
26th October 2015, 06:53 AM
http://i60.tinypic.com/sqsft5.jpg

sivaa
26th October 2015, 06:54 AM
http://i57.tinypic.com/11sjjio.jpg