PDA

View Full Version : Nadigar_Thilagam_Sivaji_Ganesan_Part 16



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 [16] 17

sivaa
26th October 2015, 06:55 AM
http://i62.tinypic.com/2hhmvwz.jpg

sivaa
26th October 2015, 06:55 AM
http://i61.tinypic.com/14bthc4.jpg

sivaa
26th October 2015, 06:56 AM
http://i62.tinypic.com/avirye.jpg

sivaa
26th October 2015, 06:57 AM
http://i57.tinypic.com/13yq9ok.jpg

sivaa
26th October 2015, 06:58 AM
http://i58.tinypic.com/2ihrpf8.jpg

sivaa
26th October 2015, 06:59 AM
http://i58.tinypic.com/2kq3q9.jpg

sivaa
26th October 2015, 07:00 AM
http://i61.tinypic.com/29dzql3.jpg

sivaa
26th October 2015, 07:00 AM
http://i62.tinypic.com/2qvto4h.jpg

ifohadroziza
26th October 2015, 07:01 AM
welcome thiru inba sir

sivaa
26th October 2015, 07:01 AM
http://i61.tinypic.com/2qar4wg.jpg

sivaa
26th October 2015, 07:02 AM
http://i62.tinypic.com/in6brd.jpg

sivaa
26th October 2015, 07:02 AM
http://i59.tinypic.com/2h2kv0g.jpg

sivaa
26th October 2015, 07:03 AM
http://i58.tinypic.com/18dx6v.jpg

sivaa
26th October 2015, 07:03 AM
http://i61.tinypic.com/2n9x66r.jpg

sivaa
26th October 2015, 07:04 AM
http://i62.tinypic.com/671ve9.jpg

sivaa
26th October 2015, 07:05 AM
http://i58.tinypic.com/t7fh9e.jpg

sivaa
26th October 2015, 07:06 AM
http://i61.tinypic.com/30uvgub.jpg

sivaa
26th October 2015, 07:07 AM
http://i62.tinypic.com/20r4rqo.jpg

sivaa
26th October 2015, 07:08 AM
http://i59.tinypic.com/20sytlx.jpg

sivaa
26th October 2015, 07:08 AM
http://i61.tinypic.com/ofc5tt.jpg

sivaa
26th October 2015, 07:09 AM
http://i62.tinypic.com/2z4dag5.jpg

sivaa
26th October 2015, 07:09 AM
http://i62.tinypic.com/smxde1.jpg

sivaa
26th October 2015, 07:10 AM
http://i59.tinypic.com/547sl.jpg

sivaa
26th October 2015, 07:11 AM
http://i59.tinypic.com/23t41eu.jpg

sivaa
26th October 2015, 07:11 AM
http://i58.tinypic.com/1jhpy.jpg

sivaa
26th October 2015, 07:12 AM
http://i57.tinypic.com/26419tz.jpg

sivaa
26th October 2015, 07:13 AM
http://i60.tinypic.com/2j4ri9u.jpg

sivaa
26th October 2015, 07:25 AM
செந்தில் சார் உங்கள் பதிவுகள் அபார உழைப்பு
சொல்ல வார்த்தைகள் இல்லை
தொடருங்கள்.... எங்களுக்கு கொஞ்சம்
வாசிக்க இடைவெளிவிட்டு

sivaa
26th October 2015, 07:27 AM
'அண்ணே... தம்பி கணேசன் நடிச்ச படம் பார்த்திருக்கீங்களா...' என்று கேட்டார் எம்.ஜி.ஆர்.,
வேகமாக தலையாட்டிய தேவர், 'அவர் படத்தைப் பார்த்து ரசிக்காம இருக்க முடியுமா... உத்தம புத்திரன்ல என்ன ஸ்டைலு... பாவமன்னிப்புல சாய்பு கேரக்டருல என்ன ஒரு உருக்கம். பாசமலர் படத்த ஹிட்லர் பார்த்தாக் கூட அழுதுருவானே... பாகப்பிரிவினையில கை நொண்டியா வருவாரே... அடடா என்ன ஒரு நடிகரு அவர்...' என்ற தேவரின் குரல், புது வீரியம் பெற்று ஒலித்தது.

sivaa
26th October 2015, 07:33 AM
பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம் :smokesmirk:

பாசமலர் படத்த ஹிட்லர் பார்த்தாக் கூட அழுதுருவானே... --தேவர்

RAGHAVENDRA
26th October 2015, 07:41 AM
வேறு காரணங்கள் ஏதுமில்லையென்றால், Tamil Films Forumல் உள்ள Methodology of Acting திரியை நடிகர் திலகத்துடன் இணைத்து விடலாமே..
முரளி சார் இதை கவனியுங்களேன்.
ஏனென்றால் ஏற்கெனவே School of Acting தலைப்பில் நடிப்பின் அத்தனை பரிமாணங்களையும் கோபால் சார் அலசியிருக்கும் போது இந்தத் திரி தொடங்கியதற்கு வேறு காரணம் ஏதேனும் உள்ளதா என்பது தெரியவில்லை.

sivaa
26th October 2015, 07:45 AM
டியர் சிவா சார்,

'சரித்திர நாயகனின் சாதனைத்திரி' அட்டகாசம். அருமையான கிடைத்தற்கரிய விளம்பரப்பதிவுகள், ஒரே இடத்தில் கிடைக்கச்செய்து மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்துகிறீர்கள். சிரமம் பாராமல் தாங்கள் பதித்து வரும் சாதனைக்குவியல் உண்மைகளை உலகுக்கு உணர்த்தி, பொய்களை தோற்றோடச்செய்யும். தங்களுக்கு இதயம் நிறைந்த நன்றிகள்.

அன்பு நண்பர்களுக்கு,

நண்பர் சிவா அவர்களின் 'சாதனை ஆவணங்கள் திரியின்' பதிவுகளை பாராட்ட எண்ணுவோர் தயவு செய்து இந்த பொதுத்திரியிலேயே பாராட்டுங்கள். விளம்பரங்கள் திரியில் முழுக்க முழுக்க நடிகர்திலகத்தின் சாதனை ஆவண விளம்பரங்கள் மட்டுமே இடம்பெறட்டும். தயவு செய்து அதையும் உரையாடல் திரியாக மாற்றிவிட வேண்டாம். என்று கேட்டுக்கொள்கிறோம். ப்ளீஸ்.

பாராட்டுக்கு நன்றி ஆதிராம் சார்
என்னுடைய எண்ணமும் அதுவே ஆவணத்திரியில்
ஆவணங்கள்மட்டும் இடம்பெறுவது பல விடயங்களுக்கு உதவியாக இருக்கும்

sivaa
26th October 2015, 08:01 AM
டியர் ராகவேந்திரா சார்
சாதனை சக்கரவர்த்தியின் திரைப்பட சாதனைகள்;பத்திரிகை விளம்பரங்கள்
திரியில் தொடர்ந்து பதிவிடும் தங்களுக்கு நன்ற சார்
தங்களைப்போல் அனைவரும் உதவிடவேண்டும் என்பதே என் அவா

vasudevan31355
26th October 2015, 08:11 AM
செந்தில்வேல்,

எப்போதும் பழைய ஆவணங்களைப் பார்த்தால் அதுவும் தலைவர் சம்பந்தப்பட்ட ஆவணங்களைப் பார்த்தால் நமக்குள் ஏற்படும் மகிழ்ச்சியே அலாதியானது. என்னவோ கோடி பொன் கிடைத்தது போல. அப்படியே நம்மை கடந்த காலத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும் டைம் மிஷின்கள் இந்த ஆவணங்கள்.

பம்மலார், நீங்கள், ராகவேந்திரன் சார் போன்ற நண்பர்கள் ஆவணங்கள் பதியும் போது எப்போதுமே என் மனம் குதூகலிக்கும்.

ஆனால் இன்று நீங்கள் பதித்துள்ள ஆவணங்களில் உள்ள தலைவரின் ஒவ்வொரு கள்ளம் கபடமில்லாத நிழற்படங்களை பார்க்கும் போது என்னையுமறியாமல் என் கண்கள் கலங்குகின்றன.

என்ன மனிதர் அவர்! என்ன முக அமைப்பு, உடல் வாகு அவருக்கு! அவர் மேல் உள்ள அபிமானத்தால் சொல்லவில்லை...மனம் திறந்து சொல்கிறேன். அவரை இந்த நிழற்படங்களில் ஒரு மனிதராகவே என்னால் பார்க்க இயலவில்லை. எந்த ஒரு மனிதரிடமும் அவரை ஒப்பீடு செய்யவும் முடியவில்லை. ஈடு இணையற்ற ஒரு தனித்த தெய்வப் பிறவியாகவே தெரிகிறார். மனிதர்களோடு மனிதராக அவரை ஒட்டி வைத்துப் பார்க்கவே முடியவில்லை. தெய்வங்களில் கூட ஒப்பீடு செய்துவிட முடியும். இந்த மாபெரும் மனிதரை யாரோடு ஒப்பீடு செய்ய முடியும்?

படங்களின் ஸ்டில்களை விடுங்கள். அது ஒவ்வொரு இன்ச்சும் நமக்கு மனப்பாடம். ஷூட்டிங் ஸ்பாட்களில் அவரைப் பாருங்கள். அவர் உட்கார்ந்திருக்கும் தோரணையைப் பாருங்கள். அவர் நிற்கும் அந்த ஸ்டைலைப் பாருங்கள். தயாரிப்பாளர்கள், டெக்னீஷியன்களுடன் அவரின் நட்புறவைக் கவனியுங்கள். சினிமாவுக்கென்று இல்லாமல் இயற்கையாக, இயல்பாக அவரிடம் மிளிர்ந்திருக்கும் அபரிமிதமான ஸ்டைலைக் கவனியுங்கள். வேண்டுமென்றே போஸ் தர வேண்டும் என்று எண்ணித் தருவது போல் உள்ளதா அது? இல்லை. கடவுள் வந்து அவர் உருவில் நுழைந்து தனக்கு பெருமை தேடிக் கொண்டது போல்தான் என்னால் இவற்றைப் பார்க்க முடிகிறது. அவர் மேல் இருக்கும் அன்பினால் நான் சொல்வது அதிகப்பட்சமாகத் தெரிவது போல் சிலருக்குத் தோன்றலாம். ஆனால் என்னைப் பொருத்தவரை அதுதான் உண்மை.

'சவாலே சமாளி' படப்பிடிப்பில் ஒரு சிம்பிளான வேட்டியோடு, அந்த அழகான சின்னக் கட்டங்கள் போட்ட ஷர்ட்டுடன், வசன பேப்பரைப் பார்த்தபடி அவர் 'மல்லிய'த்தின் தோளில் கை போட்டுக் கொண்டு நிற்பதை என்னவென்று சொல்வது?அது ஒரு சாதாரண, இயல்பான ஒரு நடிகனின் நிகழ்வுதான். ஆனால் இவர் மட்டும் அந்த ஒரு சாதாரணத்தில் கூட சரித்திர நிகழ்வாகத் தெரிகிறாரே!

அவர் தொழில் முறை நண்பர்களுடன் தரை விரித்த பெட்ஷீட்டில் ஷர்ட் கை மடித்து, தரை ஊன்றி, கால்கள் மடக்கி மிக சாதரணமாக அமர்ந்திருப்பது அசாதாரணமாக நமக்குப் படுகிறது அல்லவா!

குழந்தைகளுடன் குழந்தையாக எத்தனை போட்டாக்கள்! நீங்களே நிறைய பதிவு செய்து விட்டீர்கள். அதில் சிறிதாவது கள்ளமோ கபடமோ இருக்கிறதா? அதைப் பார்த்தவுடன் எனக்கு கீழ்க்கண்ட சம்பவம்தான் நினைவுக்கு வந்தது.

1980 களின் வாக்கில் என்று நினைவு...ஒரு ஞாயிற்றுக் கிழமையில் மதிய வேளையில் ஒருமுறை நடிகர் திலகத்தை 'அன்னை இல்ல'த்தில் அவசர அவசரமாக சந்தித்தேன். என்னுடன் கடலூர் ரசிக மன்ற நண்பர்களும் வந்திருந்தனர். அன்று விடுமுறையாதலால் ஷூட்டிங் இல்லாமல் 'நடிகர் திலகம்' வீட்டில் இருந்தாலும் அப்போதும் அவர் அவசர அவசரமாக டெல்லிக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தார். நான் அவரைச் சந்தித்த அந்த அவசர நேரத்திலும் எங்களுடன் அமர்ந்து ஒரு அரை மணி நேரத்துக்கு ஜாலியாக உரையாடிவிட்டுத்தான் சென்றார். அதற்கு நடுவில் சந்தோஷமாக எங்களுடன் போட்டோவும் எடுத்துக் கொண்டார்.

"இன்னைக்கு ஞாயிற்றுக் கிழமை இல்லையா?....ஒரு வேலையா டெல்லிக்குப் புறப்பட்டுகிட்டு இருக்கேன்... பிள்ளைகளெல்லாம் வீட்டில் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருகிறார்கள். என்.டி.ஆர் வீட்டுப் பசங்க, நாகேஸ்வரராவ் வீட்டுப் பசங்க, ராஜ்குமார் பசங்க எல்லாம் இங்கதான் விளையாடிகிட்டு இருக்காங்க. அவுங்களைப் பார்த்துட்டு அவுங்களுடன் கொஞ்ச நாழி இருந்துட்டு கிளம்பணும்"

என்று நடிகர் திலகம் எங்களிடம் விடை பெற்றுக் கொண்டு குழந்தைகளைப் பார்க்க சென்று விட்டார்.பின்னால் குழந்தைகளின் கூச்சலும், கும்மாளமும் தோட்டத்திலிருந்து கேட்டது. அநேகமாக அந்தக் குழந்தைகள் நாகார்ஜுன், சிவராஜ் குமார், பாலகிருஷ்ணா இவர்களாக இருக்குமோ என்று நாங்கள் இப்போதும் பேசிக் கொள்வது உண்டு.

பாருங்கள். தென்னகத் திரைவானில் மின்னிய நட்சத்திரங்களின் வீட்டுக் குழந்தைகள் சென்னையில் உள்ள நடிகர் திலகத்தின் அன்னை இல்ல வீட்டில் விளையாடுகின்றன. இதற்கு மேல் நான் என்ன சொல்ல!

திருச்சி ரஞ்சனா ஸ்டோர்ஸ் திறப்பு விழாவில் ஒரு மகானைப் போல அவர் தாடி வைத்து எவ்வளவு மரியதைக்குரியவராய் திகழ்கிறார்!

பெயருக்குப் பாராட்டாமல் அன்றைய முன்னணி நடிகைகள் அவரை எவ்வளவு ஆழ்மனதிலிருந்து பாராட்டியிருக்கிறார்கள்!

லீனா சந்தவர்க்கர் (இந்திப் பாடகர் கிஷோர் குமாரின் மனைவி) 'கலைக்கடவுளி'ன் ஒரே ஒரு 'வியட்நாம் வீடு' பார்த்து விலை மதிக்க இயலாத அவருடைய மற்ற காவியங்களைப் பார்க்க ஆசைப்பட்டதில் என்ன ஆச்சரியம் இருக்கப் போகிறது?

பஸ் கண்டக்டர், மாணவர், சாஸ்திரி, ஆபீஸ் பையன் என்று அத்தனை பேரிடமும் அவர் நீக்கமற நிறைந்திருந்ததை இன்றைய சமுதாயம் அறிந்து கொள்ளும் வகையில் அதை எவ்வளவு அழகாக எடுத்து வெளிக்காட்டுகிறது உங்களுடைய ஆவணங்கள்!

'தெய்வ மகன்' டைரக்டருக்கு மாலை போட்டு ஆரம்ப நாளன்று மரியாதை செய்யும் ஸ்டில்லைப் பார்க்கும் போது படத்தில் மேஜருடனான அந்த புகழ்பெற்ற அமர்க்கள உணர்ச்சிபூர்வமான ஆரம்பக் காட்சி அப்படியே மனக்கண் முன்னே ஓடுகிறதே!

'பிரஸ்டீஜ்' பத்மநாபன் என்ற உலகப் புகழ் பெற்ற பிராமண முதியவர் 'வியட்நாம் வீடு' பூஜையில்அவ்வளவு அழகாக சிறு பையன் போல் தாயுடன் வெள்ளை உடையில் நிற்பதை பார்க்கும் போது ஆச்சர்யங்கள் மனதில் விரியாமல் இருந்தால்தான் ஆச்சர்யம். பத்மாவின் பரத நாட்டியத்திலும் காலேஜ் மாணவன் போல அப்படி ஒரு இளமைத் தோற்றம்.

திருலோக்குடன் 'துஷ்யந்தன்' என்ன ஒரு கம்பீரம்! தேஜஸ்!

'எங்க ஊர் ராஜா'வின் சீரியஸ் தோற்றம் மாதவனுடன். 'வியட்நாம் வீட்'டின் நூறாவது நாளுக்கு மேசையில் கைவிரல்கள் ஊன்றி அவர் நிற்கும் அழகை யாராவது பாராட்டித்தான் விட முடியுமா? அல்லது எழுதிதான் தணித்துக் கொள்ள முடியுமா?

அதே போல இன்னொரு 'சவாலே சமாளி' வண்ண ஸ்டில். மடித்துவிடப்பட்ட வேட்டியில், சைட் போஸில் தொடையில் கைவைத்து கால்களை சற்றே மடக்கி நிற்கும் அழகை வர்ணிக்கவே முடியாது. வார்த்தைகளும் கிடையாது.

உங்களின் அற்புதமான இந்த இறைபணிக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துக்களும், நன்றிகளும். அவருடைய ஆசீர்வாதங்கள் உங்களுக்கு அளவுக்கு அதிகமாகவே உண்டு செந்திவேல்.

பாடல்களுக்கும், படங்களுக்கும் ஆய்வுகள் எழுதிக் கொண்டிருக்க, இப்போது தங்கள் ஆவணங்களுக்கே ஆய்வுகள் எழுத வைத்து விட்டீர்கள்.:) அதற்கு என் சந்தோஷமான நன்றி மீண்டும் தங்களுக்கு.

நிஜமாகவே ஒவ்வொரு வினாடியும் நினைத்து நினைத்து நம்மை ஆச்சரயப்பட வைக்கும் சிருங்கார மனிதர் அவர். மனிதனும் தெய்வமாகலாம்தான். ஆனால் ஒரு தெய்வமே மனிதனானது இவர் ஒருவர் விஷயத்தில் மட்டுமே. இது சத்தியமான உண்மை.

vasudevan31355
26th October 2015, 09:00 AM
http://d2na0fb6srbte6.cloudfront.net/read/imageapi/clipimage/541161/007e69f0-4aa9-4c7e-a746-c9e7088dd415

RAGHAVENDRA
26th October 2015, 09:03 AM
http://d2na0fb6srbte6.cloudfront.net/read/imageapi/clipimage/541161/007e69f0-4aa9-4c7e-a746-c9e7088dd415

வாசு சார்
அபூர்வமான மர்மவீரன் பட ஸ்டில்லுக்கு பாராட்டுக்கள். நன்றி.

vasudevan31355
26th October 2015, 09:03 AM
http://d2na0fb6srbte6.cloudfront.net/read/imageapi/clipimage/521642/b78bf9ff-b738-4220-9c85-b5de023e9dd0

vasudevan31355
26th October 2015, 09:10 AM
http://d2na0fb6srbte6.cloudfront.net/read/imageapi/clipimage/499560/b62e06a8-9b63-4391-aa6f-d56f26ac445e

JamesFague
26th October 2015, 09:11 AM
Mr Senthilvel,


Even if we pay 1 crore we cannot get the treasure of NT's which you are posting. We salute you for the

Great work as well as safely preserving the golden details of NT.

vasudevan31355
26th October 2015, 09:14 AM
http://d2na0fb6srbte6.cloudfront.net/read/imageapi/clipimage/499560/676f5beb-bccd-4315-9a1c-d0a0ffb7fbbf

joe
26th October 2015, 04:53 PM
நாதஸ்வர அறிஞர் காருகுறிச்சி அருணாசலத்தின் தீவிர ரசிகர் இயக்குநர் ஏ.பி.நாகராஜன். தன்னுடைய இசைக்கு சினிமாவில் ஒரு சிறந்த வாய்ப்பினை ஏற்படுத்தித் தருமாறு காருகுறிச்சி, ஏ.பி.என்.னிடம் வேண்டுகோள் விடுத்தார்.

இதையடுத்து நாதஸ்வர இசையை பிரதானமாக கொண்ட திரைப்படம் ஒன்றினை இயக்க கதை தேடினார் ஏ.பி.என். ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த ‘தில்லானா மோகனாம்பாள்’ கதையை படமாக எடுத்தால், அதில் காருகுறிச்சியின் இசையை பயன்படுத்த முடியும் என்று அவருக்கு தோன்றுகிறது.

கதையின் உரிமை ஆனந்த விகடன் அதிபரிடமே இருக்கிறது என்று தெரிந்துகொண்டு அவரை தொடர்பு கொண்டார். “நானே அதை படமா எடுக்கலாம்னு இருக்கேன்” என்று சொல்லிவிட்டார் வாசன்.

இதையடுத்துதான் ‘திருவிளையாடலை’ கையில் எடுத்தார் நாகராஜன். ‘திருவிளையாடல்’ வெளியானவுடன் ஏ.பி.என்.னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டுகிறார் வாசன். இதுதான் சமயமென்று அவரிடம் மீண்டும் தில்லான மோகனாம்பாளை கேட்கிறார். மீண்டும் மறுக்கிறார் வாசன்.

வேறு வழியில்லாமல் ‘சரஸ்வதி சபதம்’ எடுக்கப் போய்விட்டார் ஏ.பி.என். இந்த படமும் சூப்பர்ஹிட் ஆக மீண்டும் வாசனை அணுகுகிறார். “வேணும்னா பார்ட்னர்ஷிப் போட்டு பண்ணலாமா?” என்று கொஞ்சம் இறங்கி வந்தார் ஆனந்த விகடன் அதிபர். ஏ.பி.என்.னுக்கு அதில் உடன்பாடு இல்லை என்பதால், திரும்பவும் ‘திருவருட் செல்வர்’ செய்ய போய்விட்டார்.

அதுவும் வெளியான பிறகு, தன் முயற்சியில் சற்றும் மனம் தளரா விக்கிரமாதித்தனாக மீண்டும் வாசனிடம் வந்து, ‘தில்லானா மோகனாம்பாள்’ என்று இழுக்கிறார்.

வாசனுக்கு இம்முறை மறுக்க மனமில்லை. ஐந்து ஆண்டுகளாக ஒரு பெரிய இயக்குனர், இந்த கதையை கேட்டு திரும்பத் திரும்ப வந்து நிற்கிறாரே என்று ஆச்சரியம்.

“அந்த கதையை என்னாலே சரியா திரைக்கதை அமைக்க முடியலை. நீங்களே எடுத்துக்கங்க. ஒரு பத்தாயிரம் மட்டும் கொடுத்துடுங்க” என்றார். ஐம்பதாண்டுகளுக்கு முன்பு ஒரு கதைக்கு இது பெரிய தொகைதான்.

ஐம்பதாயிரம் கேட்டாலும் கொடுக்க தயாராகதான் இருந்தார் ஏ.பி.என். உடனே ஒரு பத்தாயிரத்துக்கு செக் கிழித்து விஜயலட்சுமி பிக்சர்ஸ் சார்பில் கொடுத்துவிட்டார்.

அடுத்து கதை எழுதிய கொத்தமங்கலம் சுப்புவை தேடிப் போனார். சுப்பு அப்போது கண் அறுவைச் சிகிச்சை செய்துக் கொண்டு மருத்துவமனையில் இருந்தார். மருத்துவமனையில் தேடிப்போய் ஒரு தொகையை கொடுத்து ஆசிர்வாதம் வாங்கினார் நாகராஜன். “இந்த காலத்துலே அதுவும் சினிமாத்துறையிலே இப்படிப்பட்ட ஆளா இருக்கியேய்யா... உன் படம் நல்லா வரும்” என்று வாழ்த்தினார் சுப்பு.

ஏ.பி.என். கொடுத்த தொகையை வாங்க மறுத்து, ”என் கதைக்கு எனக்கு ஏற்கனவே சம்பளம் வந்தாச்சி” என்றார்.

இவருக்கு ஆச்சரியம். எப்படி என்று கேட்டபோது பாக்கெட்டில் இருந்த செக்கை எடுத்து நீட்டினார். இவரிடம் வாசன் வாங்கிய செக், அப்படியே சுப்பு பெயருக்கு endorse செய்யப்பட்டிருக்கிறது. இருந்தும் ஏ.பி.என். தன் திருப்திக்காக வற்புறுத்தி சுப்புவுக்கு ஒரு பெருந்தொகை கொடுத்தார்.

எந்த காருகுறிச்சிக்காக ‘தில்லானா மோகனாம்பாள்’ எடுத்தே ஆகவேண்டும் என்று ஏ.பி.என். அடமாக நின்றாரோ, அந்த காருகுறிச்சி ’தில்லானா மோகனாம்பாள்’ வெளிவருவதற்கு ஐந்து ஆண்டுகள் முன்பே காலமாகிவிட்டார்.

படம் பிரமாதமான வெற்றியை பெற்றபிறகு அதற்கான கிரெடிட்டை ஏற்றுக்கொள்ளவும் ஏ.பி.என். மறுத்துவிட்டார். “அந்த கதையில் நடித்த நடிக நடிகையரின் வெற்றி அது” என்றார்.

அந்த காலத்தில் மனிதர்கள் ஒருவருக்கு ஒருவர் பெருந்தன்மை காட்டுவதில்தான் போட்டியாக இருந்திருக்கிறார்கள்.

- யுவகிருஷ்ணா

Russellsmd
26th October 2015, 06:11 PM
நினைப்போம்.மகிழ்வோம்-22


"பராசக்தி".

ரங்கூனிலிருந்து படாத பாடு
பட்டு கப்பலில் நம் தாயகம்
வந்து சேர்ந்து, எதையோ
வென்று விட்ட நிம்மதி மிகுந்த
பெருமிதப் புன்னகையுடன்
கப்பலிலிருந்து இறங்கி
வருவாரே.. !?

Russellsmd
26th October 2015, 06:19 PM
நினைப்போம்.மகிழ்வோம்-22


"பராசக்தி".

ரங்கூனிலிருந்து படாத பாடு
பட்டு கப்பலில் நம் தாயகம்
வந்து சேர்ந்து, எதையோ
வென்று விட்ட நிம்மதி மிகுந்த
பெருமிதப் புன்னகையுடன்
கப்பலிலிருந்து இறங்கி
வருவாரே.. !?

Russellsmd
26th October 2015, 06:24 PM
நினைப்போம்.மகிழ்வோம்-23


"நவராத்திரி".

'இரவினில் ஆட்டம்' பாடலில்
அலட்சியப் புன்னகையுடன்,
அடர்ந்த ஒற்றைப் புருவம்
மட்டும் உயர்த்திக் கொண்டு
"பகலினில் தூக்கம்" பாடி விட்டு, விரலிடுக்கில் புகையும் துண்டு சிகரெட்டை சுண்டி விடுவாரே..!?

Russellsmd
26th October 2015, 06:28 PM
நினைப்போம்.மகிழ்வோம்-24


"பார்த்தால் பசி தீரும்"

"உள்ளம் என்பது ஆமை"
பாடலின் இடையே 'தண்ணீர்
தணல் போல் எரியும்..' என்கிற
வரி இரண்டாம் முறையாக
பாடப்படும் போது,பக்கவாட்டில்
அழகு முகம் காட்டி, தத்ரூபமாய் செய்யும் வாயசைப்பு.

Russellxor
26th October 2015, 06:38 PM
சிவா சார்

http://i61.tinypic.com/14bthc4.jpg
புத்தம் புதிய காப்பி போல் இருக்கிறது. பெயரை ரூபாய் நோட்டில் வரும் வாட்டர் மார்க் போல் பயன்படுத்தினால் போட்டோக்களின் முழு பரிணாமத்தையும் ரசிக்க ஏதுவாக இருக்கும்.

Russellxor
26th October 2015, 06:55 PM
வாசு சார்
ஆவணங்களைப் பற்றி ஒவ்வொருவரிடமும் பேசும் பொழுது பல விஷயங்கள் தெரியமுடிகிறது.அவரை பிரிண்ட்செய்த காகிதங்களும் கட்டுரைகளும்தான் தனிமனிதரைப்பற்றிய அதிகமான ஆவணங்களாக தமிழில் அவர் கோலோச்சிய காலகட்டங்களில் இருந்திருக்கும். ஓவ்வொருவரிடமும் உரையாடும் போதும் நமக்குத் தெரியாத கேள்விப்படாத விஷயங்களை அவர்கள் கூறுவதிலிருந்து அறிந்து கொள்ள முடிகிறது.


தங்களின் உயர்ந்த பாராட்டிற்கு நன்றி.

Russelldvt
27th October 2015, 03:01 AM
http://i58.tinypic.com/5l8exh.jpg

Russelldvt
27th October 2015, 03:03 AM
http://i61.tinypic.com/fd7rjr.jpg

Russelldvt
27th October 2015, 03:03 AM
http://i61.tinypic.com/2cx9bu1.jpg

Russelldvt
27th October 2015, 03:04 AM
http://i57.tinypic.com/34zzh2q.jpg

Russelldvt
27th October 2015, 03:05 AM
http://i59.tinypic.com/213rq1e.jpg

Russelldvt
27th October 2015, 03:06 AM
http://i57.tinypic.com/1ypgth.jpg

Russelldvt
27th October 2015, 03:07 AM
http://i58.tinypic.com/fz2nfb.jpg

Russelldvt
27th October 2015, 03:08 AM
http://i57.tinypic.com/1z4wnpc.jpg

Russelldvt
27th October 2015, 03:08 AM
http://i59.tinypic.com/5cx7qc.jpg

Russelldvt
27th October 2015, 03:09 AM
http://i61.tinypic.com/zogv3l.jpg

Russelldvt
27th October 2015, 03:10 AM
http://i62.tinypic.com/21lohaq.jpg

Russelldvt
27th October 2015, 03:11 AM
http://i62.tinypic.com/2u7x4ro.jpg

Russelldvt
27th October 2015, 03:11 AM
http://i60.tinypic.com/292bewl.jpg

Russelldvt
27th October 2015, 03:12 AM
http://i59.tinypic.com/o6igas.jpg

Russelldvt
27th October 2015, 03:13 AM
http://i58.tinypic.com/15x1le8.jpg

Russelldvt
27th October 2015, 03:13 AM
http://i61.tinypic.com/2djxvuw.jpg

Russelldvt
27th October 2015, 03:14 AM
http://i62.tinypic.com/2praa6f.jpg

Russelldvt
27th October 2015, 03:15 AM
http://i59.tinypic.com/w8xrtv.jpg

Russelldvt
27th October 2015, 03:15 AM
http://i62.tinypic.com/15h29le.jpg

Russelldvt
27th October 2015, 03:16 AM
http://i58.tinypic.com/se3kop.jpg

Russelldvt
27th October 2015, 03:17 AM
http://i60.tinypic.com/2yonzbc.jpg

Russelldvt
27th October 2015, 03:18 AM
http://i59.tinypic.com/9jj5ac.jpg

Russelldvt
27th October 2015, 03:19 AM
http://i61.tinypic.com/2n0v3t4.jpg

JamesFague
27th October 2015, 08:48 AM
Mr Muthaiyan Ammu



Thanks a lot for the wonderful photos of NT in En Thambi which is my one of the favourite movie.

RAGHAVENDRA
27th October 2015, 11:41 AM
https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/hphotos-xfa1/v/t1.0-9/12190092_997439653640040_4587060787356443893_n.jpg ?oh=0d4b7d7ac30c6367bba690ea12a13bdf&oe=56C18E31
https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/hphotos-xlp1/v/t1.0-9/12063786_997439646973374_1184084010994383610_n.jpg ?oh=43461047233fc928da93e6d3dd2478af&oe=56899FAD

தகவல் மற்றும் அழைப்பிதழ் நிழற்பட உபயம் - புதுக்கோட்டை மாவட்ட சிவாஜி மன்றம் மற்றும் திரு அண்ணாதுரை, அகில இந்திய சிவாஜி மன்றம்.

JamesFague
27th October 2015, 01:09 PM
It is time to choose the next hubber to start the Part 17 of this glorious thread and there are many stalwarts who

can be given an opportunity like Mr Senthilvel,Mr Adiram,Mr Athavan Ravi to name a few. The decision of the

moderator is final.

adiram
27th October 2015, 05:28 PM
அன்பு நண்பர்களே,

நமது திரியின் அடுத்த பாகத்தை துவக்கி வைக்க நமது ஆவணக்களஞ்சியம் திரு. செந்தில்வேல் அவர்களே பொருத்தமானவர் என்பது எனது அபிப்பிராயம்.

எனவே நண்பர்கள் அனைவரும் அவரை பரிந்துரைக்க வேண்டுகிறேன்.

Russellsmd
27th October 2015, 07:08 PM
நாளின் பெரும்பகுதி
நடிகர் திலகத்திற்காக...

கற்றறிந்த படிப்பறிவு,
அந்த கலையரசரைப் பற்றி
சொல்லப்பட்டதையெல்லாம்
வாசிப்பதற்காக...

தெளிந்த நினைவாற்றல், அந்த
வாசிப்பையெல்லாம் மனனம்
செய்வதற்காக...

"அ" போட்டுத் துவங்கி, பழகி, சிறந்த எழுத்தறிவெல்லாம் அந்த அன்பு தெய்வத்தின் கீர்த்தி
எழுதுவதற்காக...

-என்றே வாழ்ந்து வரும்
இனிய நண்பர் திரு. செந்தில்வேல் அவர்களையே
திரி-17 ஐ துவக்கிடச் செய்ய வேண்டுமென்று நானும்
அன்புக் கோரிக்கை வைக்கிறேன்.

எந்தச் சுனாமிக்கும் அழியா
வண்ணம் அவர் சேகரம் செய்து
தந்திருக்கும் ஆவணப் பதிவுகளுக்கெல்லாம், நாம்
அவருக்குச் செலுத்த வேண்டிய
பதில் மரியாதைக்கு ஒரு துவக்கமாகவும் அது அமையும்
என்பது இந்த எளியவனின்
கருத்து.

நிற்க.

மதிப்புக்குரிய திரு.s.வாசுதேவன் அவர்கள்,
திரி-17 ஐ துவக்கி வைக்க,
திரியின் ஜாம்பவான்கள் இருவரின் பெயர்களையடுத்து
இந்தச் சிறுவனின் பெயரையும்
மூன்றாவதாய் சிபாரிசு செய்திருந்ததைப் பார்த்து
அதிர்ந்தாலும், மிகக் குறுகிய
காலத்தில் அவரைப் போன்ற
நல்லிதயங் கொண்டோரின்
அன்பில் நிறைந்திருக்கிற
பாக்யம் எனக்குக் கிட்டியிருப்பதில் பெருமகிழ்ச்சி
அடைகிறேன். நன்றிகள் அவருக்கு.

அன்பு நண்பர் திரு.செந்தில்வேல் அவர்களை
முதலில் சிபாரிசு செய்த
திரு.s.வாசுதேவன் அவர்களுக்கும்,
அதனை உரக்க வழிமொழிந்த மதிப்புக்குரிய திரு.ஆதிராம் அவர்களுக்கும்..

எனது நன்றிகள்.

Harrietlgy
27th October 2015, 07:47 PM
From writter Mr. Sudhangan's face book,

https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xlf1/v/t1.0-9/s720x720/11011205_10207480310023177_6740627346378048778_n.j pg?oh=be7609f592ff85654e048c53482bb3fc&oe=56B5CBEC


செலுலாய்ட் சோழன் – 96
` சரஸ்வதி சபதம்’ படத்தின் ஆரம்ப காட்சியிலேயே படம் சூடு பிடிக்கும்!
நாரதரான சிவாஜி சரஸ்வதியான சாவித்திரியை பாராட்டிக்கொண்டு வருவார்!
தன்னுடைய கோமாதா பூஜையில் வந்து கலந்து கொண்டதற்காக, நீயும் வந்து அழைப்பில்லாமேலே கலந்து கொண்டதில் மகிழ்ச்சி என்பார் சரஸ்வதி!
அழைப்பில்லாவிட்டாலும், வரவேண்டும் வாய்ப்பு என்றிருந்தால் அதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது’ என்பார் நாரதர்!
`உன்னை அழைப்பதில் தவறில்லை! ஆனால் உன்னை அழைத்தால் ஏதாவது பிரச்னையை உருவாக்கிவிடுவாயே!
உடனே நாரதர் சிவாஜி இந்த இடம் இன்று `லட்சுமி கடாட்சம்’ ஆக இருக்கிறது’ என்பார்
உடனே சரஸ்வதி நாரதரை அருகில் அழைத்து,` என்ன நாரதரே இந்த இடத்தை லட்சுமி கடாட்சம் என்கீறீர்கள்!. சரஸ்வதி கடாட்சம் என்று சொல்லும்! இப்படியாக விவாதம் ஆரம்பித்து! சரஸ்வதியின் கணவர் பிரம்ம தேவனும், நாரதனும் கல்வியை விட செல்வம்தான் சிறந்தது என்பார்கள்!
உடனே வீறுகொண்ட சரஸ்வதி, செல்வம் இருக்கும் போகும், ஆனால் கல்வியே நிரந்தரம். அதனால் நான் உடனே பூலோகம் சென்று வாய் பேச வராத ஒரு ஊமையை பேசவைத்து அவனை ஒரு பெரும் புலவனாக்கி, நாடாளும் அரசர்கள் கூட அவன் காலடியில் விழ வைக்கிறேன்! என்று கிளம்பிவிடுவார்.
கதை அங்கேயே சூடு பிடிக்க ஆரம்பித்துவிடும்!
அடுத்த நாரதன் அங்கேயிருந்து அலைமகளான லட்சுமியிடம் போய் இந்த விவகாரத்தை பற்ற வைப்பார்!
அங்கே போனதும், லட்சுமி கேட்கும் போது செல்வத்தை விட கல்விதான் சிறந்தது என்பான்!
சீற்றமடைவாள் லட்சுமி!
நாரதன் சொன்னதை திருமாலும் ஆமோதிப்பார்!
உடனே லட்சுமி, ` அடுத்த வேளை சோற்றுக்கு பிச்சையெடுக்கும் ஒருவரை ராஜ்ஜியத்திற்கே ராஜாவாக்கி, படித்தவர்கள் அனைவரையும் அவர் காலில் விழ வைத்துக்காட்டுகிறேன் ‘ என்று கிளம்புவார்.
அடுத்த நாரதன் மலைமகளான பார்வதியை பார்க்க கைலாயம் போவார்!
இங்கே சரஸ்வதிக்கும், லட்சுமிக்கும் நடக்கும் சண்டையை பற்றி அங்கே பத்த வைப்பார்!
உடனே சீறுவார் பார்வதி!
`நான் ஒருத்தி இருப்பதை அந்த இருவருமே மறந்துவிட்டார்கள். இந்த இரண்டையும் விட வீரமே சிறந்தது! வீரமில்லையேல், ஒரு நாட்டில் கல்வியும், செல்வமும் ஏது? இப்போதே பூலோகம் சென்று ஒரு கோழையை வீரனாக்கி அவன் முன்பு கல்வியையும் செல்வத்தையும் மண்டியிடச் செய்கிறேன் என்று கிளம்புவார்!!
எது சிறந்தது?
என்கிற கேள்விகள் இப்போது எழும்!
அந்த கேள்விகள் சரஸ்வதி சபதம் படத்தின் கதை!
புராண பின்னனியில் அமைக்கப்பட்ட ஒரு கற்பனைக் கதை!
எப்படியெல்லாம் கதை யோசித்திருக்கிறார்கள் அன்றைய இயக்குனர்கள்!
கல்வியா? செல்வமா ? வீரமா? எது சிறந்தது இதுதான் இன்றைய காலகட்டத்திலும் நம் சமூகத்தின் முன் நிற்கும் கேள்விகள்!
இன்றைக்கு நாம் தொழில்நுட்பத்தில் மிகவும் முன்னேறியிருக்கிறோம்!
தகவல் தொடர்பு மிகவும் எளிதாகிவிட்டது!
உலகமே ஒரு கணினியின் முன் ஒரு கிராமமாகிவிட்டது!
ஏராளமான படித்தவர்கள் இருக்கிறார்கள்!
புலம் பெயர்கிறார்கள்!
அந்நிய நாட்டுக்காக நாம் வேலை செய்கிறோம்!
இந்த இந்திய சூழலில் நாம் நமக்கே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்விதான் கல்வியா / செல்வமா? வீரமா ?
நம் நிலையென்ன?
கல்வி என்பது ஞானத்திற்கு என்பது மறைந்துவிட்டது.
கல்வி என்பது செல்வம் சேர்ப்பதற்கான ஒரே வழியென்றாகிவிட்டது!
கல்விக் கூடங்கள் மதிப்பெண் வாங்கும் இயந்திரங்களாக மனிதர்களை உருவாக்கிக்கொண்டிருக்கிறது!
செல்வம் இருப்பவனிடம் தாழ்பணிந்து, காரியத்தை சாதித்துக்கொள்வதுதான் வீரமென்றாகிவிட்டது!
அப்ப்படியானா இந்த கேள்விகளுக்கு விடை தான் என்ன?
இந்தக் கேள்விகளுக்கு ஒரு பாடல் வாயிலாக இந்த படத்தில் பதில் சொல்லியிருப்பார் கவியரசர் கண்ணதாசன்.!
இதைவிட இந்த கேள்விகளுக்கு சிறந்த பதிலை கொடுத்துவிடமுடியுமா என்பது சந்தேகம்தான்!
இந்தப் பாடலை பெரும்பாலான் ஊடகங்கள் ஒலி, ஒளிபரப்புவதேயில்லை!
பாடல் இதுதான்!
கல்வியா செல்வமா வீரமா
அன்னையா தந்தையா தெய்வமா ?
ஒன்றில்லாம மற்றொன்று உருவாகுமா ? – இதில்
உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா ?
கற்றோர்க்குப் பொருளின்றிப் பசிதீருமா – பொருள்
பெற்றார்க்கூ அறிவின்றி புகழ் சேருமா?
கற்றாலும் பெற்றாலும் பலமாகுமா ? வீரம்
காணாத வாழ்வென்றும் வாழ்வாகுமா ?
படித்தவன் கருத்தெல்லாம் சபையேறுமா – பொருள்
படைத்தவன் கருத்தானால் சபை மீறுமா
படித்தவன் படைத்தவன் யாராயினும் – பலம்
படைத்திருந்தால் அவனுக் கிணையாகுமா ?
ஒன்றுக்குள் ஒன்றாகக் கருவானது – அது
ஒன்றினில் ஒன்றாகப் பொருளானது
ஒன்றையொன்று பகைத்தால் உயர்வேது – மூன்றும்
ஓரிடத்தில் இருந்தால் நிகரேது ?
மூன்று தலைமுறைக்கும் நிதிவேண்டுமா – காலம்
முற்றும் புகழ் வளர்க்கும் மதி வேண்டுமா
தோன்று பகை நடுங்கும் பலம் வேண்டுமா – இவை
மூன்றும் துணையிருக்கும் நலம் வேண்டுமா ?
படத்தின் கதைக்கான அடிப்படை 3 கேள்விகளையும், அதன் ஆழத்தையும், அதற்கான பதிலையும் பாடலிலேயே சொல்லியிருப்பார்!
கண்ணதாசன் ஒரு படத்திற்கு பாடல் எழுதுகிறார் என்றால், அந்த படத்தின் கதையை பாடலிலேயே எளிமையாக விளக்கிவிடுவார்!
இதற்கு பல படங்களை உதாரணமாக சொல்லலாம்!
`சரஸ்வதி சபதம்’ படத்தின் இன்னொரு சிறப்பே அதன் பாத்திர தேர்ந்தெடுப்பு!
அந்த பாத்திர தேர்வைக் கண்டே மக்கள் மிரண்டு போனார்கள்!
சிவாஜிக்க்கு நாரதர், புலவன் வளையாபதி வேடம்
கலைமகளாக சாவித்திரி!
அலைமகளாக தேவிகா !
மலைமகளாக பத்மினி!
பிச்சையெடுக்கும் பெண்ணாக இருந்து மகாராணியாக மாறும் வேடத்தில் கே.ஆர். விஜயா!
கோழையாக இருந்து வீரனாக மாறும் வேடத்தில் ஜெமினி கணேசன்!
அடுத்துதான் திரைக்கதையின் சிறப்பே விளையாடும்!
சிவாஜி படங்களின் மூலமாக தமிழை கற்றுக்கொண்டேன் என்று நான் அடிக்கடி சொல்வதுண்டு!
அதற்கு உதாரணமாக இந்தப் படத்தையே சொல்லலாம்!
மேலோகத்தில் நாரதன் கிளப்பிய புயல் இப்போது பூலோகத்திற்கு வரும்!
முதலில் அப்பாவி ஊமை ஒருவன் நந்தவனத்தில் பூ பறிக்க போகும்போது காவலர்கள் ரத்தம் வரும் வரையில் அடித்துவிடுவார்கள்!
தலைமை காவலாளி நாகேஷ் வந்து காப்பாற்றுவார்!
அந்த ஊமை ஒரு புலவரின் மகன்!
தன் புலமை தன்னோடு போய்விட்டதே என்று நொந்து கொண்டிருக்கும் புலவர்!
காயம்பட்ட பிள்ளையைப் பார்த்து கண்ணீர் வடிப்பார்!
அந்த பிள்ளையோ ரத்தக் காயத்தோடு அழுதபடி, சரஸ்வதியின் படத்திற்கு மாலை போட்டுக்கொண்டேயிருப்பார்!
அப்போது கலைமகள் வந்து ஆசீர்வதிப்பாள்!
அந்த ஊமையின் உருவம் மாறும்!
உச்சரிப்புகள் வரு!
அவன் இப்போது பாட ஆரம்பிப்பான்!
அங்கே தான் கண்ணதாசனும், நாகராஜனும் புகுந்து விளையாடியிருப்பார்கள்!

Russellsmd
27th October 2015, 10:11 PM
திரு.பரணி சார்...

செலூலாய்ட் சோழன்-96
கட்டுரையில், " சரஸ்வதி சபதம்" படத்தில் நடிகர் திலகம்
ஏற்ற புலவன் கதாபாத்திரத்தின்
பெயர் "வளையாபதி" என்றிருக்கிறது.

அது, "வித்யாபதி" அல்லவா?

eehaiupehazij
27th October 2015, 10:52 PM
I second the proposal by Mr.S.Vasudevan to name out Mr.S.Senthilvel to inaugurate
the elite and prestigious part 17 of our beloved NT's thread soon!!
senthil

RAGHAVENDRA
28th October 2015, 06:31 AM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/unspecific/senthilvelwecomep17fw_zps2jzjucb6.jpg

RAGHAVENDRA
28th October 2015, 06:32 AM
முத்தையன்
என் தம்பி என்று அனைவரும் அழைக்கும் அன்பைப் பெற்ற தங்களின் என் தம்பி நிழற்படங்கள் ஒவ்வொன்றும் அருமை.
பாராட்டுக்கள்.

RAGHAVENDRA
28th October 2015, 12:18 PM
Ajith to play Sivaji Ganesan's famous Historical role?

https://igmedia.blob.core.windows.net/igmedia/tamil/news/ajith_rajarajacholan_281015m.jpg

We had already reported that director Vishnuvardhan has joined hands with noted novelist and screenwriter Balakumaran to film one of his historical stories. It is now rumored the story deals with the building of the Thanjavur Temple during the times of Raja Raja Cholan. Vishnuvardhan is said to be keen on casting his favourite hero Thala Ajith as the great Chola King.

It is worth remembering that Nadigar Thilagam Sivaji Ganesan has won many accolades playing King in ‘Raja Raja Cholan’ which was the first Cinemascope film in Tamil cinema. If things work out Ajith will only be the second major star to play Raja Raja Cholan and the millions of his fans will be delighted to see him in majestic period costumes.



Reproduced from and courtesy: http://www.indiaglitz.com/thala-ajith-to-play-raja-raja-cholan-in-new-movie-directed-by-vishnuvardhan-tamil-news-145583.html

Russellxor
28th October 2015, 12:47 PM
17 ஆம் திரியை துவக்கி வைக்குமாறு என்னை வரவேற்ற ராகவேந்திரா அவர்கள்
ஆதிராம் அவர்கள்
வாசு அவர்கள்
சிவாஜிசெந்தில் அவர்கள்
ஆதவன் ரவி அவர்கள்
ஆகியோருக்கு
முதலில்
என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திரியில் எனக்கு முன்பே இருக்கும் சீனியர்களில் ஒருவர் திரியை
ஆரம்பித்து வைக்க வேண்டும்
என்பதுதான் எனது விருப்பம்.நியாயமும் கூட.

எல்லோரும் அவரவர் பங்களிப்புகளில் திரி செல்ல வேண்டும்.ஆரம்பத்தில் எழுதியவர்கள் முதற்கொண்டு எல்லொரும் திரிக்கு பங்களிப்பு செய்ய ஆவண செய்ய வேண்டும்.

JamesFague
28th October 2015, 03:09 PM
Courtesy: Tamil Hindu


சினிமா எடுத்துப் பார் 32:

எஸ்பி.முத்துராமன்



அண்ணன் சிவாஜிகணேசனை வைத்து மூன்றாவது முறை யாக படத்தை இயக்க எனக்கு வாய்ப்பு கொடுத்த அந்தத் தயாரிப் பாளர் அருப்புக்கோட்டை எஸ்.எஸ்.கருப்பசாமி. அந்தப் படம் ‘ரிஷிமூலம்’. சிவாஜிகணேசனுடன் கே.ஆர்.விஜயா, மேஜர் சுந்தர்ராஜன், சுருளிராஜன் உள் ளிட்டவர்கள் இதில் நடித்தார்கள். இயக்குநர் மகேந்திரன் சார் படத்துக்கு கதை - வசனம் எழுதினார்.

என்னுடன் கொண்ட நட்பு முறையில் நான் இயக்கிய கமல், ரஜினி நடித்த ‘ஆடுபுலி ஆட்டம்’, கமல் நடித்த ‘மோகம் முப்பது வருஷம்’, பார்த்திபன் நடித்த ‘தையல்காரன்’ போன்ற படங்களுக்கு திரைக்கதை - வசனம் எழுதி தந்தவர் மகேந்திரன். ரஜினிகாந்துக்கு ‘முள்ளும் மலரும்’ என்ற வித்தியாசமான படத்தை கொடுத்தவர். சிறந்த இயக்குநர், சிறந்த எழுத்தாளர். நான் இயக்கிய வெற்றிப் படங்களில் அவருடைய பங்களிப்பும் உண்டு.

இயக்குநர்கள் சங்கம் நடத்திய ‘டி40’ என்ற நட்சத்திர இரவு நிகழ்ச்சியில் இயக்குநர் சிகரம் பாலசந்தரும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் கேள்வி - பதில் நிகழ்ச்சியில் பங்கு பெற்றார்கள். அப் போது கே.பாலசந்தர் சார் ரஜினிகாந்திடம் ‘‘உனக்குப் பிடித்த இயக்குநர் யார்?’’ என்று கேட்டார். ரஜினி சொன்ன பதில்: இயக்குநர் மகேந்திரன். இது மகேந்திர னுக்கு ரஜினிகாந்த் கொடுத்த சிறப்பு.

கணவன் - மனைவிக்குள் விட்டுக் கொடுக்கும் குணம் இல்லாததால் ஏற் படும் கருத்து வேறுபாட்டை மையமாக வைத்து நகரும் கதைக்களம்தான் ‘ரிஷி மூலம்’. கணவன்- மனைவி கதாபாத் திரங்களில் சிவாஜியும் கே.ஆர்.விஜயா வும் நடித்திருப்பார்கள். அவர்களுக்கு ஒரு மகன். படத்தில் கே.ஆர்.விஜயா தன் பிடிவாதத்தால் கணவனிடம் கோபித் துக்கொண்டு 15 ஆண்டுகள் பிரிந்து வாழ்வார்.

அத்தனை ஆண்டுகால இடைவெளிக் குப் பிறகு மீண்டும் அவர்கள் சந்தித்துக் கொள்ளும் இடத்தை செண்டிமெண்டாக நெகிழ்ச்சியோடு படமாக்க திட்டமிட் டோம். அண்ணன் சிவாஜியிடம், ‘‘நீங்கள் இருவரும் சந்திக்கும்போது வசனமே இருக்காது. முக பாவனையை மட்டும் குளோஸ் அப் காட்சிகளில் எடுக்கப் போகி றேன். ஒருவரது கண்களை இன்னொரு வரது கண்கள் பார்க்க வேண்டும். இருவரது கண்களை மட்டும் குளோஸ் அப்பில் எடுப்பேன். நீங்கள் சொல்ல வரும்போது வாய் பேசத் துடிக்கும். விஜயா அவர்களின் காதுகள் கேட்க காத்திருக்கும். உங்கள் முகத்தில் பேசும் பாவனை, விஜயா முகத்தில் பேசுங்கள் என்ற பாவனை… இப்படி குளோஸ்அப் பாவனைகளில் காட்சியைச் சொன் னேன். சிவாஜிக்கும், புன்னகை அரசிக்கும் நடிக்க சொல்லியா கொடுக்க வேண்டும்! கண்கள் பேசின… உதடுகள் துடித்தன… முக பாவத்திலேயே நடித் தார்கள். வசனமே இல்லாமல் மூன்று, நான்கு நிமிடங்கள் நகரும் அந்தக் காட்சி பாராட்டுகளைப் பெற்றது.

சிவாஜிகணேசன், கே.ஆர்.விஜயா இருவரும் சமாதானம் ஆன பிறகு ஒரு பாடல் வைக்க வேண்டும் என்று முடிவெடுத்தோம். இளையராஜாவின் துள்ளல் இசை; ‘ஐம்பதிலும் ஆசை வரும்’ என்ற கவியரசு கண்ணதாசனின் பாடல் வரிகள்… சிவாஜியும், விஜயாவும் வெளுத்துக் கட்டினார்கள். அவர்களைப் போல காதலர்கள், திருமண தம்பதிகள்கூட அப்படி ஓர் உணர்வை காட்ட முடியாது.

அந்தப் பாடலை கே.ஆர்.விஜயா கணவர் வேலாயுதத்தின் ஊரான கேரளாவில் உள்ள கள்ளிக்கோட்டையில் எடுத்தோம். பசுமை சூழ்ந்த அந்த மலைப் பகுதிகளில் படமாக்க திட்ட மிட்டு நானும், ஒளிப்பதிவாளர் பாபுவும் இடங்களைத் தேர்வு செய்தோம். அதை சிவாஜி அவர்களிடம் சொன்னபோது ‘‘முத்து… அண்ணனை ரொம்ப அலைய விடாதீங்க. நான் என்ன உங்கள மாதிரி ஓடி ஆடுறவனா? மலை மேல எல்லாம் ஏறாம கீழேயே எடுத்து முடிப்பா…’’ என்றார்.

அந்தப் பாடலை படமாக்க தொடங் கினோம். முதலில் கீழே இரண்டு, மூன்று ஷாட்களை எடுப்பது, அப்படியே 10 அடி தள்ளிப்போய் அங்கே சில ஷாட்களை எடுப்போம். இந்த இடத்தில், அந்த இடத் தில் என்று மெல்ல மெல்ல ஏறிக் கொண்டே போய் மலை ஏறிய களைப்பே தெரியாமல் மலை உச்சிக்கு அண்ணனை அழைத்துப் போய்விட்டோம். மலை உச்சியில் இருந்து அந்த இடத்தை பார்த் தவர், ‘‘அருமையான இடம். எப்படியோ என்னை மலை உச்சிக்குக் கொண்டு வந்து, நீ எடுக்க நினைச்ச காட்சியை எடுத்து சாதிச்சுட்டே’’ என்றார். இதுதான் கதாநாயகன் போக்கில் போய் சாதித்துக்கொள்வது என்பதாகும்.

அப்பா, அம்மா, மகன் சென்டிமெண்ட் காட்சிகள், சிவாஜிகணேசன், கே.ஆர்.விஜயா, சக்ரவர்த்தி நடிப்பு, மகேந்திரன் சார் வசனம், இளையராஜா இசை, கவியரசர் பாடல் இப்படி எல்லாம் இணைந்து அந்தப் படம் வெற்றி அடைந்தது. படத்தின் 100-வது நாள் விழாவை சிறப்பாக கொண்டாடினோம். விழா மேடையில் தயாரிப்பாளர் கருப்பசாமி, அண்ணன் சிவாஜிக்கு வைர மோதிரம் அணிவித்தார். ‘‘ஒரு நல்ல படம் கொடுத்துட்டே’’ என்ற தோரணையில் அண்ணன் சிவாஜி என்னைப் பார்த்தார். அந்தப் பார்வையே எனக்கு வாழ்த்தாக இருந்தது.

படத்தின் தயாரிப்பாளர் எஸ்.எஸ். கருப்பசாமியைப் பற்றி இங்கே சொல்லியே ஆக வேண்டும். சரியாக திட்டமிட்டு ஒரு வேலையை முடிக்க வேண்டும் என்பதில் அவர் தெளிவாக இருப்பவர். படத்தில் ஒரு செட்யூல் படப்பிடிப்பு முடிந்த உடனே என்னிடம் வந்து, ‘‘இதுவரைக்கும் இத்தனை லட்சம் செலவு’’ என்று எழுத்துபூர்வமான கணக்கை காட்டுவார். ‘‘ஒவ்வொரு செட்யூலுக்கும் என்ன செலவாகிறது என்பது ஒரு இயக்குநருக்கு தெரிய வேண்டும்’’ என்பார். இது அவசியமான ஒன்று. சினிமா எடுக்கும்போது செலவை முழுமையாக தெரிந்து வைத்துக்கொண்டு எடுத்தால் நிச்சயம் நஷ்டம் வராது. நாங்கள் சின்ன பட்ஜெட் படங்களும் எடுத்தோம், பெரிய பட்ஜெட் படங்களும் எடுத்தோம். எல்லாவற்றுக்கும் சரியான திட்டமிடல் இருந்ததால் படம் பட்ஜெட்டுகளுக்குத் தகுந்த மாதிரி எடுக்க முடிந்தது.

நடிப்புக்கு இலக்கணமான அண்ணன் சிவாஜிகணேசன் அவர்களுக்கு தன் வரவு- செலவு பற்றி ஒன்றும் தெரியாது. நடிப்பு… நடிப்பு… நடிப்பு… இதுதான் அவரது சுவாசம். அவர் நடித்து சம்பாதித்த பணத்தை எல்லாம் அவரது சகோதரர் வி.சி.சண்முகம்தான் முறையே சேமித்து முதலீடு செய்து வைத்தார். அண்ணன், தம்பி இருவரும் அப்படி ஒற்றுமையாக வாழ்ந்தார்கள். இன்றைக்கும் சிவாஜிகணேசன் குடும் பத்தைச் சேர்ந்த ராம்குமார், பிரபு, சாந்தி, தேன்மொழி, துஷ்யந்த், விக்ரம்பிரபு, ஹரிசண்முகம் எல்லோரும் ஒற்றுமை யுடன் இருக்கிறார்கள். இதை பார்க்கும் போது மனதுக்கு நிறைவாக உள்ளது. கூட்டுக்குடும்ப பெருமையை உணர சிவாஜி குடும்பத்தைப் பாருங்கள்.

KCSHEKAR
28th October 2015, 04:48 PM
http://www.dinamalar.com/news_detail.asp?id=1374503

தினமலர் - 28-10-2015
சிவாஜி சிலை வழக்கு : அரசு மேல்முறையீடு
சென்னை : சென்னை மெரீனா கடற்கரை பகுதியில் உள்ள சிவாஜி சிலையை அகற்ற கால அவகாசம் கோரி தமிழக அரசு, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளது. காலஅவகாசம் கோரி சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடியாகியிருந்த நிலையில், இந்த மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், இந்த சிவாஜி சிலை விவகாரத்தில் நெடுஞ்சாலைத்துறை செயலாளர் மீது தொடுக்கப்பட்டுள்ள அவமதிப்பு வழக்கையும் ரத்து செய்ய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Russelldvt
28th October 2015, 06:00 PM
http://i67.tinypic.com/2rwkx0w.jpg

Russelldvt
28th October 2015, 06:02 PM
http://i66.tinypic.com/e9uf4g.jpg

Russelldvt
28th October 2015, 06:02 PM
http://i65.tinypic.com/2i2bz3p.jpg

Russelldvt
28th October 2015, 06:03 PM
http://i64.tinypic.com/29itt3.jpg

Russelldvt
28th October 2015, 06:04 PM
http://i68.tinypic.com/2chw2ev.jpg

Russelldvt
28th October 2015, 06:05 PM
http://i64.tinypic.com/2hzu2s5.jpg

Russelldvt
28th October 2015, 06:06 PM
http://i67.tinypic.com/wb4cnt.jpg

Russelldvt
28th October 2015, 06:07 PM
http://i64.tinypic.com/344wao7.jpg

Russelldvt
28th October 2015, 06:07 PM
http://i64.tinypic.com/2ni6y5l.jpg

Russelldvt
28th October 2015, 06:08 PM
http://i67.tinypic.com/2rf4vnl.jpg

Russelldvt
28th October 2015, 06:08 PM
http://i64.tinypic.com/2lihmqt.jpg

Russelldvt
28th October 2015, 06:09 PM
http://i64.tinypic.com/r8zhn4.jpg

Russelldvt
28th October 2015, 06:09 PM
http://i68.tinypic.com/2jbwniq.jpg

Russelldvt
28th October 2015, 06:10 PM
http://i64.tinypic.com/14x1jc4.jpg

Russelldvt
28th October 2015, 06:10 PM
http://i65.tinypic.com/2lk8k87.jpg

Russelldvt
28th October 2015, 06:11 PM
http://i64.tinypic.com/28bba5c.jpg

Russelldvt
28th October 2015, 06:12 PM
http://i68.tinypic.com/1196t5i.jpg

Russelldvt
28th October 2015, 06:12 PM
http://i66.tinypic.com/e680ag.jpg

Russelldvt
28th October 2015, 06:13 PM
http://i64.tinypic.com/rr35gy.jpg

Russelldvt
28th October 2015, 06:13 PM
http://i65.tinypic.com/qrhkix.jpg

Russelldvt
28th October 2015, 06:14 PM
http://i65.tinypic.com/30vhfvc.jpg

Russelldvt
28th October 2015, 06:15 PM
http://i67.tinypic.com/2zyx3y8.jpg

Russelldvt
28th October 2015, 06:15 PM
http://i66.tinypic.com/301j32e.jpg

Russelldvt
28th October 2015, 06:16 PM
http://i63.tinypic.com/6yejbb.jpg

Russelldvt
28th October 2015, 06:17 PM
http://i68.tinypic.com/2lkusmd.jpg

Russelldvt
28th October 2015, 06:17 PM
http://i64.tinypic.com/141ocxx.jpg

Russelldvt
28th October 2015, 06:18 PM
http://i68.tinypic.com/2j2areb.jpg

Russelldvt
28th October 2015, 06:18 PM
http://i66.tinypic.com/2rp2pef.jpg

Russelldvt
28th October 2015, 06:19 PM
http://i66.tinypic.com/2upu1zq.jpg

Russelldvt
28th October 2015, 06:20 PM
http://i64.tinypic.com/2hz7n0p.jpg

Russelldvt
28th October 2015, 06:20 PM
http://i66.tinypic.com/2qa1tzc.jpg

Russelldvt
28th October 2015, 06:21 PM
http://i63.tinypic.com/wsrcia.jpg

Russelldvt
28th October 2015, 06:22 PM
http://i65.tinypic.com/294mmo1.jpg

Russelldvt
28th October 2015, 06:23 PM
http://i67.tinypic.com/1042n8x.jpg

Russelldvt
28th October 2015, 06:23 PM
http://i63.tinypic.com/9thnxd.jpg

Russelldvt
28th October 2015, 06:24 PM
http://i67.tinypic.com/dwxw08.jpg

Russelldvt
28th October 2015, 06:24 PM
http://i67.tinypic.com/2ptuko3.jpg

Russelldvt
28th October 2015, 06:25 PM
http://i66.tinypic.com/aeuqoj.jpg

Russelldvt
28th October 2015, 06:26 PM
http://i65.tinypic.com/vwxv95.jpg

Russelldvt
28th October 2015, 06:26 PM
http://i64.tinypic.com/112ejj4.jpg

Russelldvt
28th October 2015, 06:27 PM
http://i65.tinypic.com/28in7mv.jpg

Russelldvt
28th October 2015, 06:27 PM
http://i68.tinypic.com/2dhz702.jpg

Russelldvt
28th October 2015, 06:28 PM
http://i68.tinypic.com/30kcd5d.jpg

Russelldvt
28th October 2015, 06:29 PM
http://i63.tinypic.com/24w7dq9.jpg

Russelldvt
28th October 2015, 06:29 PM
http://i65.tinypic.com/2zpjzoz.jpg

Russelldvt
28th October 2015, 06:30 PM
http://i68.tinypic.com/2jdf8k5.jpg

Russelldvt
28th October 2015, 06:30 PM
http://i65.tinypic.com/rhub01.jpg

Russelldvt
28th October 2015, 06:31 PM
http://i65.tinypic.com/33k3oqq.jpg

Russelldvt
28th October 2015, 06:32 PM
http://i64.tinypic.com/29cue79.jpg

Russelldvt
28th October 2015, 06:32 PM
http://i65.tinypic.com/30sks42.jpg

Russelldvt
28th October 2015, 06:33 PM
http://i64.tinypic.com/smzfw7.jpg

Russelldvt
28th October 2015, 06:34 PM
http://i67.tinypic.com/2b30b5.jpg

Russelldvt
28th October 2015, 06:35 PM
http://i68.tinypic.com/vouzr4.jpg

Russelldvt
28th October 2015, 06:35 PM
http://i65.tinypic.com/16hs039.jpg

Russelldvt
28th October 2015, 06:36 PM
http://i65.tinypic.com/2mfywjm.jpg

Russelldvt
28th October 2015, 06:37 PM
http://i63.tinypic.com/2yla7sx.jpg

Russelldvt
28th October 2015, 06:37 PM
http://i63.tinypic.com/rshh1t.jpg

Russelldvt
28th October 2015, 06:38 PM
http://i67.tinypic.com/znx7j5.jpg

Russelldvt
28th October 2015, 06:39 PM
http://i67.tinypic.com/oacd9u.jpg

Russelldvt
28th October 2015, 06:39 PM
http://i66.tinypic.com/33eo09v.jpg

Russelldvt
28th October 2015, 06:40 PM
http://i66.tinypic.com/15349rl.jpg

Russelldvt
28th October 2015, 06:41 PM
http://i68.tinypic.com/2wpkmjc.jpg

Russelldvt
28th October 2015, 06:41 PM
http://i66.tinypic.com/308i8pi.jpg

Russelldvt
28th October 2015, 06:42 PM
http://i64.tinypic.com/6rsnba.jpg

Russelldvt
28th October 2015, 06:42 PM
http://i65.tinypic.com/14ifn7p.jpg

Russelldvt
28th October 2015, 06:43 PM
http://i63.tinypic.com/2i6djt3.jpg

Russelldvt
28th October 2015, 06:44 PM
http://i68.tinypic.com/saxhds.jpg

Russelldvt
28th October 2015, 06:45 PM
http://i68.tinypic.com/2wm4eap.jpg

Russelldvt
28th October 2015, 06:46 PM
http://i65.tinypic.com/2126dt5.jpg

Russelldvt
28th October 2015, 06:46 PM
http://i63.tinypic.com/mkestj.jpg

Russelldvt
28th October 2015, 06:47 PM
http://i68.tinypic.com/2lawvmg.jpg

Russelldvt
28th October 2015, 06:47 PM
http://i65.tinypic.com/huoy1i.jpg

Russelldvt
28th October 2015, 06:48 PM
http://i65.tinypic.com/2dwb237.jpg

Russelldvt
28th October 2015, 06:49 PM
http://i67.tinypic.com/ve6jqv.jpg

Russelldvt
28th October 2015, 06:50 PM
http://i67.tinypic.com/1znqv0l.jpg

Russelldvt
28th October 2015, 06:50 PM
http://i67.tinypic.com/sxop52.jpg

Russelldvt
28th October 2015, 06:51 PM
http://i67.tinypic.com/30shxxx.jpg

Russelldvt
28th October 2015, 06:52 PM
http://i68.tinypic.com/kb966f.jpg

Russelldvt
28th October 2015, 06:52 PM
http://i67.tinypic.com/2r5doyc.jpg

Russelldvt
28th October 2015, 06:53 PM
http://i68.tinypic.com/25i97qb.jpg

Russelldvt
28th October 2015, 06:54 PM
http://i65.tinypic.com/21llq8p.jpg

Russelldvt
28th October 2015, 06:54 PM
http://i64.tinypic.com/wkpg7r.jpg

Russelldvt
28th October 2015, 06:55 PM
http://i68.tinypic.com/2j15rb9.jpg

Russelldvt
28th October 2015, 06:56 PM
http://i67.tinypic.com/w0nig.jpg

Russelldvt
28th October 2015, 06:56 PM
http://i65.tinypic.com/30mtwtj.jpg

Russelldvt
28th October 2015, 06:57 PM
http://i68.tinypic.com/2zeav89.jpg

Russelldvt
28th October 2015, 06:58 PM
http://i68.tinypic.com/2qs3vhx.jpg

Russelldvt
28th October 2015, 06:58 PM
http://i65.tinypic.com/1zceucn.jpg

Russellxor
28th October 2015, 07:11 PM
ராஜவேலு:
எங்க தலை குனிய வச்சுட்டு நீ எப்பவும் நெஞ்சை நிமித்திட்டு நடப்பியே இப்ப ஏன் குனிஞ்ச தலை நிமிரவே இல்லையே ஏன்?
மாணிக்கம்:
உம் முகத்தை பாக்கவே கண் கூசுது.
ராஜவேலு:கூசத்தாண்டா செய்யும்?எம் முகத்தை மட்டுமல்லஇந்த ஊர் முகத்த பார்க்கவே உனக்கு கண் கூசத்தான் செய்யும். நல்லவனா இருந்தா இந்நேரம் அவமானம் தாங்காம நாக்க புடிங்கிக்கிட்டு செத்துருக்கனும்..
மாணிக்கம்:இதுல என்னடா அவமானம்?இதோ இடுப்புல இருக்கிற கதிர் அரிவாளைஎடுக்கக் கூட சக்தி இல்லாம ஒரு கையாலவயித்தைப் புடிச்சுக்கிட்டு இன்னொரு கையால மானத்தையும் மறைச்சுகிட்டு நின்னுகிட்டுஇருக்கே உன் முன்னாலே பட்டினிக்கூட்டம்,அவங்க வயித்துக்கு சேர வேண்டிய கஞ்சியை உன் சட்டையில் போட்டுகிட்டு விரைச்சுகிட்டு நிக்கிறியே இதுக்கு
நீ தாண்டா அவமானப்படனும்.உன்னை எல்லாம் இன்னும் விட்டு வச்சுருக்கம்பாரு அதுக்கு நான் மட்டும் இந்த நாடே வெட்கப்படணும்.
ராஜவேலு:இதுக்கு அப்புறமும் உன் திமிறு அடங்கலே பாரு
மாணிக்கம்:இது அடங்கற திமிரு இல்லே அடக்கற திமிறு.




அய்யாக்கண்ணு:ஏடா செஞ்சே? எதுக்கு செஞ்சே?
மாணிக்கம்:நான் ஏன் செஞ்சேன்? எதுக்கு செஞ்சேன்னு அவங்கவங்க
மனசுக்குத் தெரியும்.
ராஜவேலு:எங்க மனசுக்கு தெரிஞ்சா பத்தாதுடா?இங்க கூடி இருக்கிற கூட்டத்துக்குநல்லா கேட்கிற மாதிரி சத்தம் போட்டு சொல்லு.
மாணிக்கம்:சொல்றண்டா. சொல்றேன்.
வயலை எரிச்ச பந்தத்தை அணைச்சு வச்சுறுக்கேன்.அத மறுபடியும் கொளுத்தி எடுத்துட்டு வந்துஎன்னை உயிரோடு கொளுத்திடுவேன்னு சொன்ன அத்தனை பயலுகளையும் எரிச்சு சாம்பலாக்கிட்டு அந்த சாம்பல் மேட்டுல நின்னுகிட்டு சத்தம் போட்டு சொல்றண்டா. சத்தம் போட்டு சொல்றேன்.


மாணிக்கம்:சின்ன வயசுல இருந்து என் பையனை நான் தொட்டதே இல்லேன்னுபெருமையா பேசிக்குவீங்களே!உங்க ஆத்திரம் தீரும் வரை அடிங்க. அடிங்க.ஏன்னா என்னை பழி வாங்கணும்ங்கிற வெறி அவங்கள விட உங்களுக்குத்தானே அதிகம்.வாங்க உங்க எஐமான விசுவாசத்த காட்ட நல்ல. சந்தர்ப்பம்.அடிங்க. நல்லா அடிங்க

மாணிக்கத்தின் வார்த்தைகளால் தாக்கப்பட்டு அய்யாக்கண்ணு தடுமாற ,
அதற்குப்பினநடக்கும் சில நிகழ்வுகள் உண்மையைச்சொல்லி சுபமாக்குகிறது.

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/PhotoGrid_1445853686644_zpsborqyhoo.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/PhotoGrid_1445853686644_zpsborqyhoo.jpg.html)

மேலே சொன்ன காட்சிதான் க்ளைமாக்ஸ் என்றிருந்தாலும்
படத்திலே வரும் பல காட்சிகள் அதைவிட பிரமாதமாக அமைந்திருக்கும்.

நடிகர்திலகம் வரும் முதல்காட்சி வசனங்களேஏகஅமர்க்கள
மாயிருக்கும்.வேட்டி
சட்டை யில்ரெண்டு மாட்டையும் பிடித்துக்கொண்டு அவர் அறிமுகமாகும் காட்சி அருமையிலும் அருமை.இந்த ஒரு போட்டோ சொல்லுமே அதன் அழகை.

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1445153907926_zpsdszlm0tk.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1445153907926_zpsdszlm0tk.jpg.html)
அடக்கமா கேட்டா மரியாதையா பதில் வரும்.இகழ்ச்சியா கேட்டா
அதுக்கேத்தமாதிரி பதில். மேல கைய வைச்சா பதிலுக்கு பதில்.எல்லாருக்கும் வேலைக்கேத்த கூலி கிடைக்கணும்.ஏழையோ,
பணக்காரனோ மனுஷனுக்குண்டான மதிப்பு குடுக்கணும். இதுதான் மாணிக்கம் கேரக்டர்.


அதிரடி அறிமுகம்:
வயலில் வேற்று ஆட்களை வைத்து
வேலை வாங்க நம்பியார் முன்னே வர
"வயலில் காலை வைத்தால் காலை ஒடைச்சுருவேன்"னு சத்தம் மட்டும் வரும்.யார்ராராதுன்னு எல்லோரும் பார்க்க, நெற்கதிர்களின் பின்னே இருந்து வந்து நடிகர்திலகம் காட்சி தரும் காட்சி கண் கொள்ளா காட்சி.
முதலில் தொழிலாளர்களுக்கு பரிஞ்சு
பணிவாய் விவாதம் செய்ய அதற்கு நம்பியார் "உங்கப்பன் கொடுப்பான்"
மரியாதை குறைவாய் பேச ஆரம்பிக்க,சட்டென்று பணிவு மறைந்து பதில் மரியாதைக்கு தாவி,
பதிலுக்கு பதில் வசனங்களலால்
அந்த அறிமுக காட்சி முழுவதும் கலகலப்பாக செல்லும்.கதிர் அறுப்பது.,கதிர் அடிப்பது என்று அவர் டக் டக்குன்னு இயல்பாக வயலில் இறங்கி வேலை செய்யும் நடிப்பு அசல் கிராமத்து விவசாயியை விட அழகு+எதார்த்தம்.

நடிகர்திலகம் வரும் அடுத்த காட்சி:
காந்திமதி, நடிகர்திலகம் இருவரும் வீட்டில் பேசிக்கொண்டு இருக்கும் காட்சி.எவ்வளவு இயல்பாக இருக்கும்.
விஜயகுமாரி எங்கே என்று விசாரிக்க ,
முத்துராமனை பார்க்க சென்றிருப்பதாக காந்திமதி சொல்ல நொடியில் சடாரென்று கோபப்படுவதும்,விஜயகுமாரி வந்தபின்பு விசாரிக்கையில் ஆத்திரப் படுவதும் பின்
ஆதங்கப்படுவதுமாய் மாறி மாறி உணர்ச்சி வசப்படுவதுமாயும்,தடங்கலின்றி பெய்யும் மழையாய் வசனங்கள்
பொழிந்து மழை நின்றது போல் சற்று ஆசுவாசப்பட மீண்டும் வி எஸ் ராகவன் வர அதே மழை தொடர, என்று காட்சிகள் ஜிவ்வென்று சுறுசுறுப்பாய் செல்லும்.பெரிய ஆக்ஷன் படங்களில் கூட சில சமயங்களில் நடிகர்திலகத்தின் குடும்பபடங்களில் வரும் இது போன்ற விறுவிறுப்பு சுவாராஸ்யங்களை
காண முடியாது.

சவால்கள் சமாளிக்கப்படும்(தொடரும்)

Russellsmd
28th October 2015, 07:35 PM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/Solid20color20background20texture_2015102819123100 8_20151028192358586_zpsb9lcbp6y.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/Solid20color20background20texture_2015102819123100 8_20151028192358586_zpsb9lcbp6y.jpg.html)


http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/Solid20color20background20texture_2015102819222298 6_zps7iz2wb3g.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/Solid20color20background20texture_2015102819222298 6_zps7iz2wb3g.jpg.html)

Subramaniam Ramajayam
28th October 2015, 08:45 PM
Hearty welcome to brother Senthilvel for opening part 17 of this glorious thread and hope the thread will be colourful as usual with your art.
all the verybest.
iam also happy to inform all our friends that iam leaving for USA on 31st to attend my daugher who is on the family way.
with BLESSINGS

eehaiupehazij
28th October 2015, 10:06 PM
Hearty congrats subramanyam ramajeyam sir on your way to be a grandpa! God bless your daughter!!
senthil

eehaiupehazij
28th October 2015, 10:09 PM
Even as I sincerely thank all the contributors hitherto I extend a warm welcome joining hands with all to Arima Senthilvel to have the honor of inaugurating the 17th part of our NT thread with all his aplomb for a colorful presentation of his mind on NT!!
senthil

sivaa
28th October 2015, 10:23 PM
அன்பு நண்பர்களே,

நமது திரியின் அடுத்த பாகத்தை துவக்கி வைக்க நமது ஆவணக்களஞ்சியம் திரு. செந்தில்வேல் அவர்களே பொருத்தமானவர் என்பது எனது அபிப்பிராயம்.

எனவே நண்பர்கள் அனைவரும் அவரை பரிந்துரைக்க வேண்டுகிறேன்.

பாகம் 17 ஐ ஆரம்பித்து வைக்க நண்பர் செந்தில்வேல் அவர்கள் பொருத்தமான தெரிவு
வாழ்த்துக்கள்

sivaa
28th October 2015, 10:26 PM
வியட்நாம் வீடு ஸ்டில்கள் மிக அருமை முத்தையன் சார்
நன்றியுடன் கூடிய வாழ்த்துக்கள்

sivaa
28th October 2015, 10:31 PM
சிவா சார்

புத்தம் புதிய காப்பி போல் இருக்கிறது. பெயரை ரூபாய் நோட்டில் வரும் வாட்டர் மார்க் போல் பயன்படுத்தினால் போட்டோக்களின் முழு பரிணாமத்தையும் ரசிக்க ஏதுவாக இருக்கும்.
என் பெயரை பதிவிட்ட இடதில் படத்தை சீடி யில் வெளியிட்ட நிறுவனத்தின் பெயர் உள்ளது
அதை உருமறைப்பு செய்ததால்தான் அப்படி வெளியிடவேண்டி நேர்ந்தது

Russellsmd
28th October 2015, 10:42 PM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/Solid20color20background20texture_2015102721014522 2_zps69fmqard.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/Solid20color20background20texture_2015102721014522 2_zps69fmqard.jpg.html)


நெருக்கியடிக்கும் திருவிழாக் கூட்டத்தில் வெயிலில் அலைந்த களைப்பு தீர
மரத்தடி நிழலில் நின்று
பருகும் இளநீர் தரும் ஒரு
குளுமையை...

சத்தம், சாப்பாடு,சந்தோஷம்
எல்லாமே கொஞ்சம் அதிகமாக
காணப்படுகிற கல்யாண வீட்டு
களேபரத்திலும், பெண்ணைப்
பெற்றவனின் மனம் காணும்
நிம்மதி மிகுந்த மௌனத்தை..

மடித்துக் கட்டிய வேட்டியும்,
பனியனை வெளிக் காட்டும்
மெல்லிய ஜிப்பாவும், கண்களில்
கனலும், நீட்டி முழக்கிப் பேசும்
பேச்சுமாய் நடிகர் திலகம்
வாழ்ந்த "கருடா சௌக்கியமா"
படத்தின் வேகப் போக்கினூடே
இந்த மென்பாடலைப் பார்த்த
போது உணர்ந்திருக்கிறேன்.

சில வருத்தங்கள் நம் மனதோடு தங்கி விடுகின்றன.
"வேறு மாதிரியான நல்ல படம்" என்பதற்கான மிகச்
சிறந்த உதாரணப் படமாய்
அமைந்த இந்தப் படம் ஏன்
அதிகமாகப் பேசப்படவில்லை..
போற்றப்படவில்லை..?
- என்கிற வருத்தத்தைப் போல.

ஒரு படம்.அதற்குள் பாடல்களைத் திணிக்கிற கதைச் சூழல்கள்.. இதெல்லாம்
மீறி இந்தப் படத்தின் கதையோடு ஈஷிக் கொண்டு
வருகிற இந்தப் பாடலின்
சூழல் அற்புதமானது.

சதையைப் போற்றும் சராசரிப்
பாடல்களிலிருந்து தூரமாய்
விலகிக் கொண்டு, காதலைக்
கண்ணியமாய்ப் பேசுகிறது..
இந்தப் பாடல்.

மெல்லிசை மாமன்னர் இந்தப்
பாடலின் மென்மையில்
வாழ்கிறார்.

அரிதான, இனிமையான சசிரேகாவின் குரலை நமக்கும்,
காற்றுக்கும் மிகவும் பிடிக்கிறது.

"பாடும் நிலா" என்று எஸ்.பி.பி
அவர்களை அழைப்பது சரிதான்
என்று அழுத்தமாய் நிரூபிக்கிறது இந்தப் பாடல்.

இசை வெளிச்சமற்று இருண்டு
கிடக்கிற நம் இதயங்கள்
ஒளிர, ஒளிர "நிலா" பாடுகிறது.

ரௌடிக் கட்டு விடுத்து, கண்ணியமான அந்த வேட்டிக்
கட்டல், அடர் நீலச் சட்டை அணிந்து நடந்து வரும் அழகு,
நடிகர் திலகத்திற்கு மட்டுமே
வாய்த்த அழகு.

" சந்தன மலரின் சுந்தர வடிவில்" என்று பாடத்
துவங்குகிற நிமிஷத்தில்,
மனைவியின் முன் நின்று
ஓர் வளர்ந்த குழந்தை போல்
சட்டையின் கீழ்ப்புறமாய்
நீவி விட்டுக் கொண்டு பாடும்
நடிப்பை இந்தத் தலைமுறை
நடிகர்களெல்லாம் பார்த்துப்
பார்த்துக் கற்றுக் கொள்ள
வேண்டும்.

ஊரையே பயந்து மிரள வைக்கும் தீனதயாளு தன் அன்பான மனைவிக்கு மட்டும் தனது சுயரூபம் காட்டாது,
மென்மையானவனாய்க் காட்டிக் கொள்கிற கதைச் சூழலை உள்வாங்கிக் கொண்டு
அவர் வெளிப்படுத்துகிற
நடிப்பில் அசந்து போகிறோம்.
-----------
"மு த் து க் கி ரு ஷ் ணா.."
என்று விரல் சொடுக்கி
அழைப்பதிலும், சிரித்த முகம்
மாற்றாமல் கானம் பாடி"
நடப்பதிலும் மயங்கிக் கிடக்க
நாமிருக்கிறோம்.

எது வேண்டுமென்று நாம்
நினைக்கிறோமோ.. அதை
அப்படியே தருவதற்கு அவர்
இருக்கிறார்.

பிறகென்ன..?


https://youtu.be/-FWGP3ubDus

RAGHAVENDRA
28th October 2015, 11:20 PM
செந்தில்வேல்,
மாணிக்கத்தின் சவாலை திறம்பட சமாளித்த நீங்கள் தொடரும் பாகத்தையும் திறம்படத் துவக்கி அனைவரையும் ஆனந்தக் களிப்பில் மூழ்கடிப்பீர்கள் என்பது திண்ணம்.

RAGHAVENDRA
28th October 2015, 11:21 PM
முத்தையன்
வியட்நாம் வீடு ஸ்டில்ஸ் ஒவ்வொன்றுமே கண்களைக் கவர்ந்து உள்ளத்தைக் கொள்ளையடிக்கின்றன. பாராட்டுக்கள்.

RAGHAVENDRA
28th October 2015, 11:22 PM
ரவி
முத்துக்கிருஷ்ணன் என்னையும் வாசுவையும் ஆட்கொண்டாற்போல தங்களையும் விடவில்லை. தங்களை மட்டுமல்ல ஒவ்வொரு சிவாஜி ரசிகனையும் விடவில்லை.
என்ன சொல்பவர் சிலபேர், மௌனமாக ரசிப்பவர் பலர்.
தலைவரின் சொல்லழகிற்கோர் உன்னதக் காவியம் கருடா சௌக்கியமா.
உளமார்ந்த பாராட்டுக்கள்.

Murali Srinivas
28th October 2015, 11:42 PM
நடிகர் திலகம் திரியின் அடுத்த பாகத்தை துவக்கி வைக்க நான் யாரை மனதில் நினைத்திருந்தேனோ அவரையே அனைத்து நண்பர்களும் வழி மொழிந்திருக்கிறார்கள் எனும்போது மகிழ்வாக இருக்கிறது.அனைவரின் ஒருமித்த கருத்திற்கேற்ப இளைய சகோதரர் செந்திவேல் அவர்களை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் Part -17-ஐ துவக்கி வைக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

அன்புடன்

vasudevan31355
29th October 2015, 07:00 AM
பாகம் 17 ஐத் துவக்கப் போகும் செந்திவேல் அவர்களுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள். 17ல் ஆவணங்கள் ஆனவரை நிறையட்டும். ஒரு வரிப் பதிவுகள் அகலட்டும். அலசல்கள் தொடரட்டும். அனைத்துப் பங்களிப்பாளர்களும் தத்தம் பங்கை நல்கட்டும். விரைவில் 18 ஐக் காண்போம்.

vasudevan31355
29th October 2015, 07:04 AM
ரவி
முத்துக்கிருஷ்ணன் என்னையும் வாசுவையும் ஆட்கொண்டாற்போல தங்களையும் விடவில்லை. தங்களை மட்டுமல்ல ஒவ்வொரு சிவாஜி ரசிகனையும் விடவில்லை.
என்ன சொல்பவர் சிலபேர், மௌனமாக ரசிப்பவர் பலர்.
தலைவரின் சொல்லழகிற்கோர் உன்னதக் காவியம் கருடா சௌக்கியமா.
உளமார்ந்த பாராட்டுக்கள்.

ராகவேந்திரன் சார்,

N.T Fans association சார்பாக 'கருடா சௌக்கியமா?' படத்தை திரையிட வேண்டும் என் நீண்ட நாளைய ஆசை. அதை நிறைவேற்றித் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

RAGHAVENDRA
29th October 2015, 07:45 AM
ராகவேந்திரன் சார்,

N.T Fans association சார்பாக 'கருடா சௌக்கியமா?' படத்தை திரையிட வேண்டும் என் நீண்ட நாளைய ஆசை. அதை நிறைவேற்றித் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

தங்கள் சித்தம் என் பாக்கியம் வாசு சார்

Russellxor
29th October 2015, 08:46 AM
முரளி சார்
17ஆம் பாகத்தை துவக்கி வைக்கும் பெருமையை அளித்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
பழைய திரிகளில் பங்கெடுத்து பெருமை சேர்த்தவர்களை அழைத்து வர முயற்சி செய்ய வேண்டும்.உங்களால்முடியும் .
நீங்களும் உங்கள் அனுபவ தொடரை பெரிய இடைவெளி இல்லாமல் தொடர எல்லோரும் விரும்புகிறோம்.
நன்றி.

JamesFague
29th October 2015, 09:19 AM
Courtesy: Daily Thanthi


சென்னை காமராஜர் சாலையில் உள்ள நடிகர் சிவாஜி கணேசன் சிலையை அகற்ற 2 ஆண்டுகள் அவகாசம் தேவை சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு

புதுடெல்லி

சென்னை காமராஜர் சாலையில் உள்ள நடிகர் சிவாஜி கணேசன் சிலையை அகற்ற 2 ஆண்டுகள் அவகாசம் அளிக்குமாறு சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.

சிவாஜி கணேசன் சிலை
சென்னை மெரினா கடற்கரை முன்புள்ள காமராஜர் சாலை, ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பில் நடிகர் சிவாஜி கணேசனின் திருவுருவச்சிலை கடந்த 2006–ம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த சிலை போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதாக வழக்கு தொடரப்பட்டதை தொடர்ந்து, சிலையை அகற்ற சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

எனினும் சிலை இதுவரை அகற்றப்படாததால், நீதிமன்ற உத்தரவை மதிக்காத தமிழக நெடுஞ்சாலைத்துறை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் மீது, திருவல்லிக்கேணியை சேர்ந்த நாகராஜன் என்பவர் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

மேல் முறையீடு
இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, கடந்த 2014 ஜனவரி 23–ந் தேதி பிறப்பித்த உத்தரவின் படி உடனடியாக சிவாஜி சிலையை அகற்ற வேண்டும் என்றும், இது குறித்து அடுத்த மாதம் (நவம்பர்) 16–ந் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தமிழக நெடுஞ்சாலைத்துறை செயலாளருக்கு உத்தரவு பிறப்பித்தது.

இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மேல்முறையீட்டு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:–

2 ஆண்டுகள் ஆகும்
நடிகர் சிவாஜி கணேசனுக்கு தமிழக அரசு சார்பில் மணி மண்டபம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மணிமண்டபம் கட்டுவதற்காக பல்வேறு துறைகளுடன் தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. தற்போது சர்ச்சைக்குரிய இடத்தில் இருக்கும் நடிகர் சிவாஜி சிலை அகற்றப்பட்டு, தமிழக அரசு கட்டப்போகும் அந்த மணிமண்டபத்தில் வைக்கப்படும்.

இந்த மணிமண்டபத்தை கட்டுவதற்கு குறைந்தது 2 ஆண்டுகள் தேவைப்படுகிறது. எனவே 2 ஆண்டுகளும் நடிகர் சிவாஜி சிலை தற்போது உள்ள காமராஜர் சாலை, ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பிலேயே தொடர்ந்து வைத்திருக்க அவகாசம் வழங்க வேண்டும்.

மேலும் தமிழக நெடுஞ்சாலைத்துறை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் மீதான கோர்ட்டு அவமதிப்பு வழக்கையும் ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த மேல்முறையீட்டு மனுவில் கூறப்பட்டுள்ளது.

adiram
29th October 2015, 10:24 AM
நடிகர்திலகத்தின் சிலை அகற்றல் தொடர்பாக "தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள" நெடுஞ்சாலைத் துறையை நீதிமன்றம் கேட்டபோது 'சிலை போக்குவரத்துக்கு இடையுறாக இருப்பது உண்மைதான். அதனால் விபத்துக்கள் நடப்பது உண்மைதான் என்று கூறியது.

அதனை ஏற்று உயர்நீதிமன்றம் சிலையை அகற்ற உத்தரவிட்டது. (பின்னே?. அரசுத்துறையே விபத்து நடக்கும் என்று சொல்கிறதே)

இப்போது "அதே தமிழ்நாடு அரசு" இரண்டு ஆண்டுகள் அவகாசம் கேட்கிறது.

அதாவது இரண்டு ஆண்டுகளுக்கு அங்கு விபத்துக்கள் எதுவும் நடக்காது.

அதாவது இரண்டு ஆண்டுகளுக்கு மட்டும் சிலை இடையூறாக இருக்காது.

இரண்டு ஆண்டுகளுக்கு மட்டும் வாகன ஓட்டிகள் கவனமாக ஓட்டுவார்கள். அதன்பிறகுதான் கண்மண் தெரியாமல் வேகமெடுப்பார்கள்.

சரஸ்வதி சபதத்தில் கே.ஆர்.விஜயாவின் அரசு குறித்து நடிகர்திலகம் பேசும் வசனம் இங்கு மிகப்பொருந்தும். ஆனால் அதை எழுதினால் அரசியல் ஆகிவிடும்.

adiram
29th October 2015, 10:36 AM
இரண்டு ஆண்டுகள் மட்டும் அவகாசம் கேட்பதைவிட, மணிமண்டபம் கட்டும்வரை அவகாசம் வேண்டும் என்று கேட்டால், சிலை இப்போது இருக்கும் அதே இடத்தில் காலாகாலத்துக்கும் நிலைத்து இருக்க வாய்ப்பு கிடைக்குமே.

JamesFague
29th October 2015, 11:19 AM
From Facebook


An epic classic film Karnan...a film which can never be made again .
Most of the main people involved in the making of the movie are no more with us ..but what a legacy they have left behind....and superb songs....
http://youtu.be/3QhGXfzrGeA
கண்ணுக்கு குலமேது ....
கண்ணா கருமைக்கு இனம் ஏது.................
படம் : கர்ணன் ( 1964)
இசை : எம்.எஸ். விஸ்வநாதன் TK . ராம மூர்த்தி
பாடியவர் :பி.சுசீலா
வரிகள் : கண்ணதாசன்
கண்ணுக்கு குலமேது (2)
கண்ணா கருமைக்கு இனம் ஏது
கண்ணுக்கு குலமேது
கண்ண கருமைக்கு இனம் ஏது
கண்ணுக்கு குலமேது
விண்ணுக்குள் பிரிவேது.. கண்ணா
விண்ணுக்குள் பிரிவேது .. கண்ணா
இழப்புக்கு இருளேது..
கண்ணுக்கு குலமேது
கண்ண கருமைக்கு இனம் ஏது
கண்ணுக்கு குலமேது
பாலில் இருந்து…. ஆ..ஆ
பாலில் இருந்து நெய் பிறக்கும்.. கண்ணா
பரம்பொருள் கண்டே உயிர் பிறக்கும்
வீரத்தில் இருந்து குலம் பிறக்கும்
அதில் மேலென்றும் கீழென்றும் எங்கிருக்கும்
கண்ணுக்கு குலமேது
கண்ண கருமைக்கு இனம் ஏது
கண்ணுக்கு குலமேது
கொடுப்பவர் இல்லாம்.. கொடுப்பவர் எல்லாம் மேலாவார்
கையில் கொள்பவர் எல்லாம் கீழாவார்
தருபவன் அல்லவோ கண்ணா நீ
தருமத்தின் தாயே கலங்காதே..
கண்ணுக்கு குலமேது
கண்ண கருமைக்கு இனம் ஏது
கண்ணுக்கு குலமேது

KCSHEKAR
29th October 2015, 12:12 PM
திரி பாகம்-17 ஐத் துவக்கிவைக்கவிருக்கும் திரு.செந்தில்வேல் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

JamesFague
29th October 2015, 02:17 PM
Expecting another memorable post from Mr V R sir on reaching magic number of 8000.

Advance Congratulation.

Russelldvt
29th October 2015, 07:17 PM
http://i65.tinypic.com/8z321y.jpg

Russelldvt
29th October 2015, 07:18 PM
http://i63.tinypic.com/2mdgnpc.jpg

Russelldvt
29th October 2015, 07:18 PM
http://i64.tinypic.com/4lorro.jpg

Russelldvt
29th October 2015, 07:19 PM
http://i67.tinypic.com/fyhfup.jpg

Russelldvt
29th October 2015, 07:20 PM
http://i64.tinypic.com/2dqitxe.jpg

Russelldvt
29th October 2015, 07:21 PM
http://i65.tinypic.com/2zel5kn.jpg

Russelldvt
29th October 2015, 07:22 PM
http://i65.tinypic.com/ezh0qq.jpg

Harrietlgy
29th October 2015, 07:22 PM
திரி பாகம்-17 ஐத் துவக்கிவைக்கவிருக்கும் திரு.செந்தில்வேல் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

Russelldvt
29th October 2015, 07:23 PM
http://i64.tinypic.com/b8tog6.jpg

Russelldvt
29th October 2015, 07:23 PM
http://i68.tinypic.com/huh8cp.jpg

Russelldvt
29th October 2015, 07:24 PM
http://i63.tinypic.com/2lmq87o.jpg

Russelldvt
29th October 2015, 07:25 PM
http://i68.tinypic.com/9k5oxf.jpg

Russelldvt
29th October 2015, 07:25 PM
http://i67.tinypic.com/971po5.jpg

Russelldvt
29th October 2015, 07:26 PM
http://i64.tinypic.com/qx5euo.jpg

Russelldvt
29th October 2015, 07:26 PM
http://i63.tinypic.com/255jq00.jpg

Russelldvt
29th October 2015, 07:27 PM
http://i67.tinypic.com/ne6ji1.jpg

Russelldvt
29th October 2015, 07:28 PM
http://i65.tinypic.com/wsr8le.jpg

Russelldvt
29th October 2015, 07:28 PM
http://i66.tinypic.com/14y30qs.jpg

Russelldvt
29th October 2015, 07:29 PM
http://i67.tinypic.com/15cbz1y.jpg

Russelldvt
29th October 2015, 07:29 PM
http://i67.tinypic.com/1q1saf.jpg

Russelldvt
29th October 2015, 07:30 PM
http://i67.tinypic.com/v8j2ac.jpg

Russelldvt
29th October 2015, 07:31 PM
http://i68.tinypic.com/axh0nl.jpg

Russelldvt
29th October 2015, 07:32 PM
http://i64.tinypic.com/2s994au.jpg

Russelldvt
29th October 2015, 07:33 PM
http://i64.tinypic.com/fonfwz.jpg

Russelldvt
29th October 2015, 07:33 PM
http://i66.tinypic.com/29ap2le.jpg

Russelldvt
29th October 2015, 07:34 PM
http://i65.tinypic.com/21999bp.jpg

Russelldvt
29th October 2015, 07:37 PM
எனது 8000மாவது பதிவு இந்த ஸ்டில்.. எனக்கு ரொம்மபவும் பிடித்த ஸ்டில் இது..தானாகவே அமைந்து விட்டது. எங்கள் திரியில் இந்த 8000மாவது பதிவை மேற்கொள்ள நினைத்தேன்..முடியவில்லை..உங்கள் திரியின் பாகத்தை நிறைவு செய்ய வேண்டிய நிலையில் இந்த பதிவுகளை மேற்கொண்டேன்..நன்றி..மக்கள் திலகம் திரியின் பக்தர்களுக்கு...

http://i68.tinypic.com/w1too2.jpg

Russelldvt
29th October 2015, 07:38 PM
http://i68.tinypic.com/qx5udw.jpg

Russelldvt
29th October 2015, 07:39 PM
http://i68.tinypic.com/2ccp5b6.jpg

Russellxor
29th October 2015, 07:43 PM
எனது 8000மாவது பதிவு இந்த ஸ்டில்.. எனக்கு ரொம்மபவும் பிடித்த ஸ்டில் இது..

http://i68.tinypic.com/w1too2.jpg
அயராத உழைப்பிற்கு வாழ்த்துக்கள் முத்தையன் அம்மு அவர்களே
இந்த ஸ்டில்
நடிப்பை நேசிக்கும் அனைவருக்கும் பிடிக்கும்.

Russelldvt
29th October 2015, 07:45 PM
http://i67.tinypic.com/n227gk.jpg

Russelldvt
29th October 2015, 07:45 PM
http://i65.tinypic.com/2vdkug8.jpg

Russelldvt
29th October 2015, 07:46 PM
http://i68.tinypic.com/2n22x6q.jpg

Russelldvt
29th October 2015, 07:47 PM
http://i67.tinypic.com/ztc5j7.jpg

Russelldvt
29th October 2015, 07:47 PM
http://i64.tinypic.com/2hnni3c.jpg

Russelldvt
29th October 2015, 07:48 PM
http://i63.tinypic.com/2zi4yg4.jpg

Russelldvt
29th October 2015, 07:49 PM
http://i64.tinypic.com/dzxocj.jpg

Russelldvt
29th October 2015, 07:49 PM
http://i67.tinypic.com/mljzib.jpg

Russelldvt
29th October 2015, 07:50 PM
http://i65.tinypic.com/oieihw.jpg

Russelldvt
29th October 2015, 07:51 PM
http://i66.tinypic.com/2heg6es.jpg

Russelldvt
29th October 2015, 07:51 PM
http://i68.tinypic.com/11vtj7t.jpg

Russelldvt
29th October 2015, 07:52 PM
http://i63.tinypic.com/2l8wwpi.jpg

Russelldvt
29th October 2015, 07:52 PM
http://i64.tinypic.com/atsvm8.jpg

Russelldvt
29th October 2015, 07:53 PM
http://i66.tinypic.com/i5pvno.jpg

Russelldvt
29th October 2015, 07:53 PM
http://i64.tinypic.com/104rjn8.jpg

Russelldvt
29th October 2015, 07:54 PM
http://i66.tinypic.com/291mjut.jpg

Russelldvt
29th October 2015, 07:55 PM
http://i66.tinypic.com/35ixi7p.jpg

Russelldvt
29th October 2015, 07:55 PM
http://i68.tinypic.com/24v4rhf.jpg

Russelldvt
29th October 2015, 07:56 PM
http://i66.tinypic.com/xfq63t.jpg

Russelldvt
29th October 2015, 07:57 PM
http://i64.tinypic.com/iye6uf.jpg

Russelldvt
29th October 2015, 07:57 PM
http://i65.tinypic.com/4qrceg.jpg

Russelldvt
29th October 2015, 07:58 PM
http://i64.tinypic.com/5z4m7k.jpg

Russelldvt
29th October 2015, 07:59 PM
http://i67.tinypic.com/1zn7hp1.jpg

Russelldvt
29th October 2015, 07:59 PM
http://i67.tinypic.com/2uy6dqf.jpg

Russelldvt
29th October 2015, 08:00 PM
தொடரும்.............

http://i66.tinypic.com/spuil5.jpg