PDA

View Full Version : Nadigar_Thilagam_Sivaji_Ganesan_Part 16



Pages : 1 2 [3] 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17

Russelldvt
15th August 2015, 03:53 AM
http://i57.tinypic.com/2quutdw.jpg

Russelldvt
15th August 2015, 03:53 AM
http://i60.tinypic.com/2qtzxhd.jpg

Russelldvt
15th August 2015, 03:54 AM
http://i57.tinypic.com/35ku32r.jpg

Russelldvt
15th August 2015, 03:54 AM
http://i62.tinypic.com/21njlzp.jpg

Russelldvt
15th August 2015, 03:55 AM
http://i58.tinypic.com/14izbtg.jpg

Russelldvt
15th August 2015, 03:56 AM
http://i59.tinypic.com/v4p2m1.jpg

Russelldvt
15th August 2015, 03:56 AM
http://i60.tinypic.com/jj2teb.jpg

Russelldvt
15th August 2015, 03:57 AM
http://i57.tinypic.com/nv8wu9.jpg

Russelldvt
15th August 2015, 03:57 AM
http://i58.tinypic.com/iddmoi.jpg

Russelldvt
15th August 2015, 03:58 AM
http://i58.tinypic.com/33cugw0.jpg

Russelldvt
15th August 2015, 03:58 AM
http://i59.tinypic.com/aeay55.jpg

Russelldvt
15th August 2015, 03:59 AM
http://i61.tinypic.com/kbr8rt.jpg

Russelldvt
15th August 2015, 04:00 AM
http://i62.tinypic.com/33mld8i.jpg

Russelldvt
15th August 2015, 04:00 AM
http://i61.tinypic.com/xm29zo.jpg

Russelldvt
15th August 2015, 04:01 AM
http://i57.tinypic.com/ndn7rr.jpg

Russelldvt
15th August 2015, 04:01 AM
http://i60.tinypic.com/2d1sf47.jpg

Russelldvt
15th August 2015, 04:02 AM
http://i61.tinypic.com/2mgs8xl.jpg

Russelldvt
15th August 2015, 04:02 AM
http://i59.tinypic.com/25frdkm.jpg

Russelldvt
15th August 2015, 04:03 AM
http://i59.tinypic.com/2cz992w.jpg

Russelldvt
15th August 2015, 04:04 AM
http://i59.tinypic.com/2vuneco.jpg

Russelldvt
15th August 2015, 04:04 AM
http://i57.tinypic.com/29dtrno.jpg

Russelldvt
15th August 2015, 04:05 AM
http://i57.tinypic.com/2luuah4.jpg

Russelldvt
15th August 2015, 04:05 AM
http://i59.tinypic.com/w72900.jpg

Russelldvt
15th August 2015, 04:06 AM
http://i57.tinypic.com/2ykjk0h.jpg

Russelldvt
15th August 2015, 04:07 AM
http://i62.tinypic.com/qobxu9.jpg http://i61.tinypic.com/2aflv8k.jpg

Russellxss
15th August 2015, 08:58 AM
https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-xfp1/v/t1.0-9/p843x403/11898650_859110230840249_7110640848328944990_n.jpg ?oh=343be2a34028edfbbbdabb36d4fd1a67&oe=567BD32E&__gda__=1446706462_a4bd959590d68517e1cde9dc52ef72b f

அனிமல்சுக்கும் அன்பைக் கற்றுக்கொடுத்த அதிசிய நடிகர் மக்கள்தலைவர் சிவாஜி.

www.sivajiganesan.in

Russellxss
15th August 2015, 09:00 AM
https://scontent-cdg2-1.xx.fbcdn.net/hphotos-xfp1/v/t1.0-9/11855617_859110947506844_7286266825492322385_n.jpg ?oh=7d7f1ae58e634ea7e25800e3e4eaef23&oe=567BA8BE


அனிமல்சுக்கும் அன்பைக் கற்றுக்கொடுத்த அதிசிய நடிகர் மக்கள்தலைவர் சிவாஜி.

www.sivajiganesan.in

vasudevan31355
15th August 2015, 10:57 AM
http://i1316.photobucket.com/albums/t617/bvvm1985/flag_zpse6f8be83.gif (http://s1316.photobucket.com/user/bvvm1985/media/flag_zpse6f8be83.gif.html)
http://i.ytimg.com/vi/sZ7-fd-e49U/maxresdefault.jpg

மகன் கமலிடம் தந்தை நடிகர் திலகம் சொல்லும் சுதந்திரப் போராட்டக் கதை. 'நாம் பிறந்த மண்' படத்தில். விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு சித்ரவதை அனுபவித்த கதை சொல்லி, சுதந்திரம் பெற்ற கதையும் சொல்லி, செல்லாக் காசான சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் நிலைமையை தன்னை முன்னிறுத்தி சொல்லிக் கலங்கி, 'சுதந்திரம் ஒன்றே தேவை... வேறு எதுவுமே தேவையில்லை' என்று சுதந்திரம் தவிர தனக்கென வந்த அனைத்தையும் உதறித் தள்ளிய சம்பவங்களையும் நினைவு கூர்ந்து, நிர்க்கதியாய் நிற்கும் தந்தை. கர்ம வீரனையும் இந்த 'கடமை வீரன்' என்றும் மறந்ததில்லை.

அடிபட்டு, உதைபட்டு, மிதிபட்டு, சிறைபட்டு வாங்கித் தந்த சுதந்திரம். இப்போது??

நடிகர் திலகத்தின் உன்னதமான உணர்ச்சிக் குவியல்களின் நடிப்பில் இன்றைக்கு ஏற்ற பாடல்.


இதயத் தலைவா! நீ சொல்லு

இரும்பு மனிதா! நீ சொல்லு

கண்ணிய நெறியே! நீ சொல்லு

கர்ம வீரா! நீ சொல்லு

நான் யார்? அன்று நான் யார்?
நான் யார்? அன்று நான் யார்?
அன்று நாட்டில் இருந்த 40 கோடியில் நான் யார்?
நான் யார்?

வானில் உயரும் மணிக்கொடியோடு அடிபட்டவன்
உயிர் வந்தே மாதரம்
வந்தே மாதரம்
வந்தே மாதரம்
வந்தே மாதரம் என்பதாலே உதைபட்டவன்
ஆண்டுகள் தோறும் அந்நியர் காலில் மிதிபட்டவன்
இந்த அனுபவம் வருமென அறியாமல் அன்று சிறைபட்டவன்

நான் யார்? அன்று நான் யார்?
அன்று நாட்டில் இருந்த 40 கோடியில் நான் யார்?
நான் யார்?

விடுதலை என்னும் வேள்வித் தீயில் கருகியவன்
உயர் வீர சுதந்திரம் வந்தது கண்டு உருகியவன்
விடுதலை என்னும் வேள்வித் தீயில் கருகியவன்
உயர் வீர சுதந்திரம் வந்தது கண்டு உருகியவன்

தறுதலை கூட்டமும் தர்பார் நடத்த உதவியவன்
தறுதலை கூட்டமும் தர்பார் நடத்த உதவியவன்
என்றும் தனக்கென ஏதும் தேவையில்லையென உதறியவன்

ஏதும் தேவையில்லையென உதறியவன்

நான் யார்? அன்று நான் யார்?
நான் யார்? அன்று நான் யார்?
அன்று நாட்டில் இருந்த 40 கோடியில் நான் யார்?
நான் யார்?


https://youtu.be/X6botHN7sKM

Russellxor
15th August 2015, 02:25 PM
சி.க.சிவாஜி

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cinema%20%20express/FB_IMG_1439628380174_zps0kj3nylu.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cinema%20%20express/FB_IMG_1439628380174_zps0kj3nylu.jpg.html)

Russellxor
15th August 2015, 02:26 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cinema%20%20express/FB_IMG_1439628377122_zpsxwyhwgdt.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cinema%20%20express/FB_IMG_1439628377122_zpsxwyhwgdt.jpg.html)

uvausan
15th August 2015, 05:16 PM
"நம் நாடு திருந்துமா - மக்கள் நலம் பெறுவார்களா ? "

அதிகம் பேசக்கூடாது - மருத்துவர் சொல்லி இருக்கார்

"நான் பேசித்தான் தீர வேண்டும் ......"

நான் சாவதை குறித்து அஞ்சவில்லை ---உங்களை எல்லாம் ஏழைகளாக விட்டு போகிறேனே - அதற்காகவும் வருந்த வில்லை .

நான் பாடுப்பட்டு வாங்கிய கப்பல் கம்பெனி யை வித்துவிட்டார்களே - அதற்காகவும் வருந்த வில்லை . ஆனால் ஒரே ஒரு துயரம் .....
நீங்காத வேதனை ....நாட்டின் சுதந்திரத்தை , இந்தியாவின் விடுதலையை பார்க்காமல் உயிர் பிரியப்போகிறதே , அதற்காத்தான் வருந்துகிறேன் !!! ---

எத்தனை கனவுகள் - எத்தனை ஆசைகள் - எப்படிப்பட்ட மகான்கள் பிறந்து , நமக்காக இந்த நாட்டில் இரத்தம் சிந்தி நம்மை சுதந்திரமாக வாழ வைத்தார்கள் - அவர்களின் கனவுகள் அவர்களுடன் சேர்ந்தே புதைக்கப்பட்டன ... எரிக்கப்பட்டன ..

நாம் இன்று கூகிளில் உலகை சுத்துகிறோம் - அவர்கள் அன்று செக்கில் இந்த இந்தியாவை சுத்தினார்கள் ---

உழைக்கும் வர்க்கத்தை இன்று நாம் சூரையாடுகிறோம் - அன்று அவர்கள் அவர்களில் ஒருவராக நின்று இந்த சுதந்திர இந்தியாவை எழுப்பினார்கள் .

இரவில் சுதந்திரம் நமக்கு கிடைத்தது - இன்னும் விடியாத மனங்களின் உறக்கங்கள் இந்தியாவை கீழ்நோக்கி தள்ளிக்கொண்டே இருக்கின்றன ---- என்று தணியும் இந்த வெறியர்களின் பதவி மோகம் ????????

https://www.youtube.com/watch?v=-Pa1M7NnQDw

uvausan
15th August 2015, 06:12 PM
திரு பாஸ்கர்

உங்கள் பதிவுகள் , ஆழமாகவும் , எதார்த்தமாகவும் , உண்மையை மட்டுமே எடுத்துச்சொல்வதாகவும் , மனதில் உண்மை என்று படுவதை நல்ல துணிவுடன் எடுத்துச் சொல்வதாகவும் அமைந்துள்ளது . நாம் எவ்வளவு தான் உண்மையை எழுதினாலும் அதை மறைத்து , அதை புதைக்க விரும்பவர்கள் அதிகம் உள்ள நாடு தமிழ் நாடு . நாம் திரை உலகம் என்னும் பூமியைத் தோண்டினால் - அங்கே மண்ணை விட அதிகமாக குழி தோண்டி புதைக்கப்பட்ட உண்மைகள் தான் வெளி வரும் . ஒருவரை மட்டம் தட்டியே , இன்னமொருவர் வாழத் துடிக்கும் நாடு இது - அதில் தமிழ் நாட்டுக்கு முதல் இடம் என்றால் அது மிகை ஆகாது . கற்பனைகளை உண்மையாக்கி , நடித்த நகல்களை மாபெரும் ஹீரோக்களாக்கி அதில் ஒரு அசட்டு சந்தோஷத்தை உண்டு பண்ணிக்கொண்டு வாழும் மக்கள் நிறைந்த நாடு இந்த தமிழ் நாடு . படங்கள் தரம் வாய்ந்ததா ? அப்படிப்பட்ட படங்கள் எவ்வளவு தலைமுறைகளுக்கு எடுத்துக்காட்டாக இருக்கப்போகின்றன என்று யாருமே அலசி உண்மைகளை கொண்டு வருவதில்லை - ஒரு vpkb மாதிரியோ , வ.வு சி மாதிரியோ இனி யாரால் படங்களில் நடித்து அழிந்துகொண்டிருக்கும் தேச பக்திக்கு உயிர் கொடுக்க முடியும் ?- இப்படிப்பட்ட படங்கள் என்றுமே வாழும் - அவைகளுக்கு என்றுமே மரணம் இல்லை . நாம் சிவாஜியின் மூலம் இந்த நாட்டின் பல தலைவர்களையும் , சரித்திர நாயகர்களையும் , தெய்வங்களையும் நம் அடுத்த தலைமுறைக்கும் விட்டு செல்கிறோம் - ஆனால் சிலர் எல்லா நாயகர்களையும் சிவாஜியின் உருவமாகவே பார்க்கிறார்கள் - அதனால் அவர்களால் அதன் சக்தியை , வீரியத்தை எடை போடமுடியவில்லை - அதனால் அவர்கள் தோல்விகளை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை இழந்து , தங்கள் தலைவர்களை இன்னும் பல கற்பனைகளை சேர்த்து , வானளாவ புகழ்கின்றார்கள் - விட்டு விடுவோமே!! - தூங்கு பவர்கள் போல நடிக்கும் அவர்களை நம் எவருடைய பதிவுகளும் தட்டி எழுப்ப முடியாது ..இது என் சொந்த கருத்து

உங்கள் பதிவுகள் என்று வெற்றி அடைய மனமார இறைவனை வேண்டுகிறேன் .

அன்புடன்
ரவி

RAGHAVENDRA
15th August 2015, 06:57 PM
மனசாட்சி உள்ளவருக்கு விளக்கத் தேவையில்லை.
மனசாட்சி அற்றவருக்கு விளக்கிப் பயனில்லை.

RAGHAVENDRA
15th August 2015, 07:38 PM
இந்தியத் திருநாட்டின் விடுதலை நாளாகட்டும், குடியரசு நாளாகட்டும், தேச பக்தி, விடுதலைப் போராட்டம், தியாகிகள் என்று எந்த அம்சமென்றாலும் நினைவுக்கு வரக்கூடியவை நடிகர் திலகத்தின் பங்களிப்பினால் மேன்மை பெற்ற தமிழ்த்திரைப்படங்களே.

இதை மேலும் உணர்த்தும் வண்ணம்

தற்பொழுது முரசு தொலைக்காட்சியில் ரத்தத்திலகம் திரைக்காவியமும்

http://ecx.images-amazon.com/images/I/51Q%2BZGe9dML.jpg

சன் லைஃப் தொலைக்காட்சியில் பாரத விலாஸ் திரைக்காவியமும் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றன.

http://i.ytimg.com/vi/KJvpcCtpyhM/hqdefault.jpg

Russellbpw
15th August 2015, 08:45 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/1_zpsnxxexpld.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/1_zpsnxxexpld.jpg.html)

Courtesy Face Book - Sivaji Club of India !

Russellbpw
15th August 2015, 08:50 PM
இன்றைய தலைமுறையினர் நடித்த திரைப்படங்கள் சிலவற்றை நாம் கண்டிருக்கிறோம். அதன் போஸ்டர் பார்திரிகிறோம்...அதில் நாயகன் ஒரு இயந்திர துப்பாகியுடன் சற்றே குனிந்து தமிழ் தாயை பாதம் தொடுவதுபோல ஒரு சில போஸ்டர் பார்திரிக்கிறோம்...

அதற்க்கு முன்னோடி......இதோ ...நம் நடிகர் திலகத்தின் இந்த போட்டோ !

கையில் இயந்திர துப்பாக்கி இல்லை...ஆனால் அந்த போஸ்..இதோ !!


http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC4574a_zpstumnpxwo.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC4574a_zpstumnpxwo.jpg.html)

Russellbpw
15th August 2015, 09:04 PM
ராஜ் டிஜிட்டல் பிளஸ் இப்போது வழங்குகிறது நடிகர் திலகத்தின் நடிப்பில் 2012இல் டிஜிட்டல் வடிவில் வெளிவந்து கிட்டத்தட்ட 6 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் பிரளயம் ஏற்படுத்தி ...சத்யம் மற்றும் எஸ்கேப் முல்டிப்லெக்ஸ் அரங்கில் மூன்று திரை அரங்குகளில் 100 நாட்கள் கடந்து சத்யம் முல்டிப்லெக்ஸ் அரங்கில் 155 நாட்கள் வெற்றிகரமாக ஓடிய ஒரே டிஜிட்டல் காவியம் கர்ணன் ஒளிபரப்பாகிகொண்டிருக்கிறது !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/3sheet5thweek_zps9cfeacf9.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/3sheet5thweek_zps9cfeacf9.jpg.html)

sivaa
15th August 2015, 09:13 PM
மனம் கனிந்த சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் !

uvausan
15th August 2015, 09:16 PM
செய்நன்றிக்கடன் ( Gratitude ) :

பதிவு 1

நம் பிறந்தது முதல் இந்த உலகத்தை விட்டு செல்லும் வரை பலருக்கு நன்றி சொல்ல கடன் பட்டுள்ளோம் - நம்மை பெற்றவர்களுக்கு , மனைவிக்கு , நம் குழந்தைகளுக்கு ,நம்முடன் வளரும் உடன் பிறப்புக்களுக்கு , நம் ஆசிரியை , ஆசிரியர்களுக்கு , உறவினர்களுக்கு , நண்பர்களுக்கு , அடுத்த வீட்டில் இருப்பவர்களுக்கு , இன்னும் கண்களுக்கு தென் படாமல் நம் வாழ்க்கையில் நாட்டம் கொள்பவர்களுக்கு - சொல்லிக்கொண்டே போகலாம் - முடிவில்லாத ஆனால் இனிப்பான செயல் - மறந்துவிடக்கூடிய பல சமாச்சாரங்களில் இதுவும் முக்கியமான ஒன்று - நன்றி என்று உச்சரிக்கும் பொழுது உடனே நினைவில் வருவது நாய் தான் - எந்த மனிதனும் நினைவில் வருவதில்லை . சிலர் வருகிறார்கள் - அவர்களை பற்றிய ஒரு சின்ன தொகுப்பு இது - ஒரு புதிய கண்ணோட்டத்தில் -----

ஒரு சிறுவன் ஒரு ஓடையில் தனியாக மீன் பிடித்துக்கொண்டிருந்தான் - பல மீன்கள் அவனின் திறமை மூலம் அவனிடம் வந்து சரணடைந்தன . ஒரு வழிப்போக்கன் அந்த சிறுவனின் திறமையை மிகவும் ரசித்தான் - இந்த சிறு வயதில் என்ன திறமை !! - பலருக்கும் கிடைக்காத மீன்கள் இவனிடம் மிகவும் எளிதாக தஞ்சம் அடைகின்றதே என்று வியந்த வண்ணம் அந்த சிறுவனிடம் சென்றான் - அவனிடம் பேச்சுகொடுத்தான் " தம்பி - உன் திறமை என்னை வெகுவாக வியக்க வைத்தது - ஒருவரின் உதவியும் இல்லாமல் தனியாக மீன் பிடிக்கிறாயே - எப்படி இந்த திறமையை வளர்த்துக்கொண்டாய் ? " என்றான்

" ஐயா ! மிக்க நன்றி என்னை புகழ்வதற்கு - ஆனால் நீங்கள் சொல்வதில் ஒரு திருத்தம் தேவை - "ஒருவரின் உதவி இல்லாமல் என்று சொன்னீர்கள் - அது தவறு - ஒருவரின் உதவியுடன் தான் மீன் பிடித்துக்கொண்டுருக்கிறேன் ... "

" சுற்றும் முற்றும் பார்த்த அந்த வழிப்போக்கன் அங்கே யாருமே இல்லாததைப்பார்த்து " தம்பி , ஏன் பொய் சொல்கிறாய் - இங்கு கண்ணுக்கு எட்டும் தூரம் வரை யாருமே இல்லையே என்னைத்தவிர " என்றான் .

" ஐயா ! இதோ பாருங்கள் - இந்த ஹூக் யை பாருங்கள் , அதில் கட்டப்பட்டுள்ள பைட் ( சிறு புழு ) யைப்பாருங்கள் - இதன் உதவியுடன் தான் மீன் பிடிக்கிறேன் - யாருமே பிறர் உதவி இல்லாமல் இந்த உலகத்தில் வாழவே முடியாது - நம்மில் பலர் இதை ஒப்புக்கொள்வதில்லை " என்றான் அந்த சிறுவன் - வாயடைத்துப்போனான் அந்த வழிப்போக்கன் .

பதிவு 2.

பாரதப்போர் முடிவடைந்தது - பாசறையில் தூக்கம் வராமல் உலாத்திக்கொண்டிருந்தான் அர்ஜுனன் - சொல்ல முடியாத துக்கம் - நிம்மதி இல்லாத வெற்றி !! தூக்கம் வர மறுத்தது . கண்ணன் அவனின் வேதனையை புரிந்துக்கொண்டு அவனிடம் வந்தான் .

" அர்ஜுனா வெற்றியின் உச்சியில் இருக்கிறாய் - சந்தோஷமாக இல்லாமல் உன் முகம் ஏன் இத்தனை வேதனை பிடுங்குகிறது ? " எல்லாம் உணர்ந்தவன் எதுவுமே தெரியாதவன் போல வினாவினான் .

" கண்ணா - நாம் ஜெயித்தது உண்மை ! ஆனால் இந்த வெற்றி கர்ணனுக்குத்தான் செல்லவேண்டும் - என்னை தம்பி என்று தெரிந்தும் என்னுடன் போர் புரிந்தான் - அவன் நிலைமையில் நான் இருந்திருந்தால் என்னால் இவ்வளவு அழகாக அற்புதமாக போர் செய்திருக்க முடியுமா ? உன் கபடம் மூலம் தானே நான் அவனை வென்றேன் ! - அவன் செய்த தர்மம் அவனை காத்தும் உன் தந்திரத்தால் அவனை வீழ்த்தினேன் - இது வெற்றியா கண்ணா ? இதனை நான் கொண்டாட வேண்டுமா ?? "

உலகை வென்றவன் சிரித்தான் .. " அர்ஜுனா நான் உனக்கு சொன்ன கீதை முழுவதும் கர்ணனுக்கு சொல்லியிருக்க வேண்டும் - நான் சொல்லி நீ இன்னும் புரிந்துக்கொள்ள வில்லை - நான் சொல்லாமல் கர்ணன் புரிந்துகொண்டான் .. அவன் செய்த தர்மத்தை விட அவனின் செய்நன்றி குணம் அவனை உன்னை விட புகழ் உள்ளவனாக ஆக்கியது - உலகத்தில் கங்கையை விட புனிதமானது இந்த செய்நன்றி குணம் தான் - இது இல்லாதவன் வாழ்ந்தும் ஒரு உபயோகமும் இல்லை - இதை மறந்தவன் என்னை மறந்தவன் - நான் சொன்ன கீதையை புரிந்துக்கொள்ளாதவன் .

பதிவு 3.

நம் வாழும் நாட்கள் மிகவும் குறைவு - நன்றி எல்லோருக்கும் சொல்ல வேண்டுமானால் இந்த ஒரு பிறவி போதாது - இருந்தாலும் பிறகு சொல்லிக்கொள்ளலாம் , நேரம் இருக்கிறது என்று இருந்து விடாதீர்கள் - எப்ப எப்ப முடியுமோ அப்ப அப்ப உங்களுக்கு சிறிய உதவி செய்தவர்களையும் மறக்காமல் நன்றி சொல்லுங்கள் - மனைவியோ , நம் குழந்தைகளோ , நம்மை பெற்றவர்களோ , நண்பர்களோ , நம் வாழ்வில் அக்கறை காட்டிய , காட்டிக்கொண்டிருக்கும் அந்த உன்னத ஆத்மாக்களுக்கு நன்றி சொல்ல மறந்து விடாதீர்கள் . உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்குவதில்லை நன்றிக்கடன் செய்து முடிக்கும் வரை ....

பதிவு 4


செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது..

ஒருவருக்கு ஒரு நன்மையும் நாம் செய்யாத போதும், அவர் நமக்கு உதவினால், அதற்குக் கைம்மாறாக மண்ணுலகையும் விண்ணுலகயும் கொடுத்தாலும் சமம் ஆகாது

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.

நமக்கு நெருக்கடியான நேரத்தில் ஒருவர் செய்த உதவி, அளவில் சிறியது என்றாலும், உதவிய நேரத்தை எண்ண அது இந்தப் பூமியை விட மிகப் பெரியதாகும்.

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்.

தினை அளவாக மிகச் சிறிய உதவியே செய்யப்பெற்றிருந்தாலும் உதவியின் பயனை நன்கு அறிந்தவர் அதைப் பனை அளவு மிகப் பெரிய உதவியாய்க் கருதுவர்.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.

எத்தனை பெரிய அறங்களை அழித்தவர்க்கும் பாவத்தைக் கழுவ வழிகள் உண்டு. ஆனால், ஒருவர் செய்த உதவியை மறந்து தீமை செய்பவனுக்கு வழியே இல்லை.

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா
கர்ணா, வருவதை எதிர்கொள்ளடா
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா
கர்ணா, வருவதை எதிர்கொள்ளடா
தாய்க்கு நீ மகனில்லை
தம்பிக்கு அண்ணனில்லை
தாய்க்கு நீ மகனில்லை
தம்பிக்கு அண்ணனில்லை
ஊர் பழி ஏற்றாயடா
நானும் உன் பழி கொண்டேனடா
நானும் உன் பழி கொண்டேனடா
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா
கர்ணா, வருவதை எதிர்கொள்ளடா
மன்னவர் பனி ஏற்கும்
கண்ணனும் பனி செய்ய
உன்னடி பணிவானடா கர்ணா..
மன்னித்து அருள்வாயடா
கர்ணா, மன்னித்து அருள்வாயடா..
செஞ்சோற்று கடன் தீர்க்க
சேராத இடம் சேர்ந்து
வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா
வஞ்சகன் கண்ணனடா
கர்ணா, வஞ்சகன் கண்ணனடா
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா
கர்ணா, வருவதை எதிர்கொள்ளடா.

http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/karnan_zpsadym8zmr.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/karnan_zpsadym8zmr.jpg.html)

http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/karnan2_zpsclvenaic.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/karnan2_zpsclvenaic.jpg.html)

https://www.youtube.com/watch?v=QroxeC_HQ6k

http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/download_zpsvidxzftl.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/download_zpsvidxzftl.jpg.html)

http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/download%201_zpsbi7pjyf7.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/download%201_zpsbi7pjyf7.jpg.html)

https://www.youtube.com/watch?v=kzqpT0JK6-g

இந்த பதிவை படித்த உங்கள் எல்லோருக்கும் என் மனமார்ந்த நன்றி.

அன்புடன்
ரவி

Russellbpw
15th August 2015, 09:21 PM
மனசாட்சி உள்ளவருக்கு விளக்கத் தேவையில்லை.
மனசாட்சி அற்றவருக்கு விளக்கிப் பயனில்லை.

இந்த இருவரும் அல்லாமால், பதிவுகளை படிக்கும் உண்மை தெரியாத மக்களுக்கு பொய் செய்தி மெய் செய்தி என்ற நினைப்பு வராமல் இருக்கவேண்டும் அல்லவா....அகவே நாம் நம் கடமையை செய்வதில் தவறில்லை.

கடமையை செய்யாமல்...காரணம் சொல்லி தட்டிகழிப்பது முறையும் அல்ல !

Russellbpw
15th August 2015, 09:28 PM
திரு பாஸ்கர்

உங்கள் பதிவுகள் , ஆழமாகவும் , எதார்த்தமாகவும் , உண்மையை மட்டுமே எடுத்துச்சொல்வதாகவும் , மனதில் உண்மை என்று படுவதை நல்ல துணிவுடன் எடுத்துச் சொல்வதாகவும் அமைந்துள்ளது . நாம் எவ்வளவு தான் உண்மையை எழுதினாலும் அதை மறைத்து , அதை புதைக்க விரும்பவர்கள் அதிகம் உள்ள நாடு தமிழ் நாடு . நாம் திரை உலகம் என்னும் பூமியைத் தோண்டினால் - அங்கே மண்ணை விட அதிகமாக குழி தோண்டி புதைக்கப்பட்ட உண்மைகள் தான் வெளி வரும் . ஒருவரை மட்டம் தட்டியே , இன்னமொருவர் வாழத் துடிக்கும் நாடு இது - அதில் தமிழ் நாட்டுக்கு முதல் இடம் என்றால் அது மிகை ஆகாது . கற்பனைகளை உண்மையாக்கி , நடித்த நகல்களை மாபெரும் ஹீரோக்களாக்கி அதில் ஒரு அசட்டு சந்தோஷத்தை உண்டு பண்ணிக்கொண்டு வாழும் மக்கள் நிறைந்த நாடு இந்த தமிழ் நாடு . படங்கள் தரம் வாய்ந்ததா ? அப்படிப்பட்ட படங்கள் எவ்வளவு தலைமுறைகளுக்கு எடுத்துக்காட்டாக இருக்கப்போகின்றன என்று யாருமே அலசி உண்மைகளை கொண்டு வருவதில்லை - ஒரு vpkp மாதிரியோ , வ.வு சி மாதிரியோ இனி யாரால் படங்களில் நடித்து அழிந்துகொண்டிருக்கும் தேச பக்திக்கு உயிர் கொடுக்க முடியும் ?- இப்படிப்பட்ட படங்கள் என்றுமே வாழும் - அவைகளுக்கு என்றுமே மரணம் இல்லை . நாம் சிவாஜியின் மூலம் இந்த நாட்டின் பல தலைவர்களையும் , சரித்திர நாயகர்களையும் , தெய்வங்களையும் நம் அடுத்த தலைமுறைக்கும் விட்டு செல்கிறோம் - ஆனால் சிலர் எல்லா நாயகர்களையும் சிவாஜியின் உருவமாகவே பார்க்கிறார்கள் - அதனால் அவர்களால் அதன் சக்தியை , வீரியத்தை எடை போடமுடியவில்லை - அதனால் அவர்கள் தோல்விகளை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை இழந்து , தங்கள் தலைவர்களை இன்னும் பல கற்பனைகளை சேர்த்து , வானளாவ புகழ்கின்றார்கள் - விட்டு விடுவோமே!! - தூங்கு பவர்கள் போல நடிக்கும் அவர்களை நம் எவருடைய பதிவுகளும் தட்டி எழுப்ப முடியாது ..இது என் சொந்த கருத்து

உங்கள் பதிவுகள் என்று வெற்றி அடைய மனமார இறைவனை வேண்டுகிறேன் .

அன்புடன்
ரவி

ரவி சார்

நீங்கள் கூறுவது வாஸ்த்தவம் !

மாயைகளுக்கு ஆயுள் கூட்டும் முயற்சி எப்பொழுதெல்லாம் நடக்கிறதோ ..அப்பொழுதெல்லாம் மெய்ஞானம் மற்றும் உண்மை உரத்த குரலில் ஒலித்து, கதிரவனை கண்ட பனிபோல மாயயை விலக செய்யும் ! ஆகையால் கவலை வேண்டாம் !

ஜெய் ஹிந்த் !

Rks

Murali Srinivas
15th August 2015, 11:56 PM
பெற்ற சுதந்திரத்தை பேணிக் காப்போம்!

சுதந்திர தியாகிகளை என்றும் நினைவு கூர்வோம்!

அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்!

ஜெய்ஹிந்த்!

அன்புடன்

Murali Srinivas
16th August 2015, 12:45 AM
ரவி,

மீள் வருகைக்கு நன்றி! தொடர்க!

வாசு,

யாருமே யோசிக்காத ஒரு பாடலை அழகாய் விவரித்து பதிவிட உங்களால்தான் முடியம்! நாம் பிறந்த மண் பல நினைவுகளை பழைய நினைவுகளை கிளறி விடுகிறது. வியட்நாம் வீடு சுந்தரமும் வின்சென்டும் போட்டுக் கொடுத்த கோடு ஷங்கரால் ரோடாக மாறி வெற்றிப் பாதையாகவும் மாறியது. நாம் பிறந்த மண் தயாரிப்பில் இருந்தபோது படித்த கேள்விப்பட்ட பல விஷயங்கள் ஆவலை தூண்டியிருந்தது., நேரம் கிடைக்கும்போது அதைப் பற்றி பேசுவோம்!

அன்புடன்

Murali Srinivas
16th August 2015, 12:46 AM
செந்தில்வேல்,

நீங்கள் ஆவணங்களை மட்டும் எடுத்துப் போடும் நபரல்ல என்பதை அறிந்து, படத்தை காட்சிகளை கூர்மையாக கவனித்து ஏன் காமிரா கோணங்களை கூட நுணுக்கி ஆராய்ந்து எழுதுவதை படித்தபோது உண்மையிலே எனக்கு pleasant surprise தான். அதிலும் எனக்கு மிகவும் பிடித்த ஏன் நமது ரசிகர்கள் அனைவருக்கும் பிடித்த யாரை நம்பி நான் பொறந்தேன் பாடலோடு நீங்கள் தொடங்கியது மிகவும் மகிழ்ச்சி. என்ன இருந்தாலும் விஜய ரகுநாத சேதுபதி அல்லவா! பெயரே என்ன கம்பீரம்! நடிகர் திலகத்திற்கேற்ற மாதிரி! இந்த விஷயம் முன்பே ஒரு முறை சொல்லியிருக்கிறேன். இந்த கேரக்டர்தான், அந்த மேக்கப்தான் இந்தியன் தாத்தாவிற்கு inspiration என்பது கமலே சொன்னது.

வாசு போல அரிதான் பாடல்களை எடுத்துக் கொள்வது இன்னொரு சுவை! தொடருங்கள்!

அன்புடன்

Murali Srinivas
16th August 2015, 01:01 AM
முத்தையன் அம்மு சார்,

உண்மையை சொல்லப் போனால் திரியில் படத்தின் ஸ்டில்களை பதிவிடுவதில் அவ்வளவு உடன்பாடு இல்லாதவன் நான். [வாசுவும் சரி ராகவேந்தர் சாரும் அவ்வப்போது சில அரிதான் அருமையான் ஸ்டில்ஸ் போடுவார்கள். அந்த விதிவிலக்குகளை தவிர்த்து விட்டு சொல்கிறேன்]. திரியில் பலரும் எழுத வேண்டும் என்று விரும்புவன் நான். அப்படிப்பட்ட மனம் கொண்ட என்னையே நீங்கள் போடும் சில ஸ்டில்ஸ் மயக்கி விடுகிறது. லேட்டஸ்ட் மருத நாட்டு வீரன்.

இன்றைக்கு நடந்த ஒரு நிகழ்ச்சியை சொல்கிறேன். நீங்கள் பதிவிட்டிருந்த மருத நாடு வீரன் ஸ்டில்ஸை பார்த்துவிட்டு ஒரு வினியோகஸ்தர் நண்பர் அதிலும் நடீகர் திலகத்தின் சில க்ளோஸ் அப் ஸ்டில்ஸ் பார்த்துவிட்டு இந்த படத்தின் விநியோக உரிமை எங்கே எவரிடம் இருக்கிறது என்று பார்க்க வேண்டும். அதை வாங்கி விட்டால் இந்த ஸ்டில்ஸ்தான் போஸ்டர் டிசைன் என்று சீரியஸாக சொன்னார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!

வாழ்த்துகள்! நன்றி!

அன்புடன்

joe
16th August 2015, 08:48 AM
Must read https://groups.google.com/forum/m/#!msg/panbudan/rq9GJ6fFLHY/CLDkb1fTLGUJ

eehaiupehazij
16th August 2015, 09:02 AM
Must read https://groups.google.com/forum/m/#!msg/panbudan/rq9GJ6fFLHY/CLDkb1fTLGUJ

சிவாஜியும் ஒரு சினிமாப் பைத்தியமும் என்ற ஈர்ப்பான தலைப்பில் திரு வேணுகோபாலன் ரெங்கன் அவர்களின் இப்படைப்பு ஒவ்வொரு சிவாஜி ரசிகரும் பதிவிறக்கம் செய்து பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம்!! நன்றிகள் நண்பர் ஜோ!

Russellbpw
16th August 2015, 09:27 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/16_zpsngmwkhow.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/16_zpsngmwkhow.jpg.html)

TODAY's DINATHANTHI E-PAPER

Russellxor
16th August 2015, 01:14 PM
[QUOTE=Murali Srinivas;1244173]செந்தில்வேல்,

திரி முரளி சீனிவாஸ் அவர்களுக்கு,

அன்புடன்
தங்களின் பாராட்டுகளுக்கு என் நன்றி.

Russelldwp
16th August 2015, 02:46 PM
1984ம் ஆண்டு தீபாவளிக்கு முன்பு திருச்சி மாரிஸ் ராக் அரங்கில் திரையிடப்பட்ட கட்டபொம்மன் 18 நாட்களில் 70 காட்சிகள் தொடர் ஹவுஸ்புல் சாதனை செய்தி

https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-xpt1/v/t1.0-9/p296x100/11873467_107072669644639_5380500236627572183_n.jpg ?oh=dbed4ac5044d82a5eeb6a37ef0137b29&oe=56830848&__gda__=1450525294_84b7c35ec3539fce57d7a3d6381f498 1


திருச்சியில் அனேகமாக கலைஅரங்கம் (1250 இருக்கைகள் ) தியேட்டரில் திரையிடப்படலாம் என்ற தகவல் தெரிகிறது.
https://scontent-mxp1-1.xx.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/11902304_107306896287883_1325483512525610566_n.jpg ?oh=41bb6ce07bbb7ae08b11088029e8337b&oe=563EEAA5

Russelldwp
16th August 2015, 02:49 PM
https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-xpt1/v/t1.0-9/11892061_107080612977178_7650382842075649614_n.jpg ?oh=59fdffb59b28a69a78eec5116dc426db&oe=564540FB&__gda__=1450620927_adaaadbe5069e2b31ecb9a15b9e02d8 7

https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-xpf1/v/t1.0-9/11891042_107074569644449_2259890328565660914_n.jpg ?oh=5f2023b962f6fb16cde02907ed26dbef&oe=5676B2FA&__gda__=1450421392_f5c41a7d6533752696a311f540ca201 8

Russelldwp
16th August 2015, 02:59 PM
https://scontent-mxp1-1.xx.fbcdn.net/hphotos-xfp1/v/t1.0-9/11873538_107317859620120_7570365111518681276_n.jpg ?oh=eff4daa2fc12a6dff489128eba2a84d0&oe=5637E246

https://scontent-mxp1-1.xx.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/11880513_107317632953476_4604243639916748355_n.jpg ?oh=ea89c9c9eb253ab9207866ae828884c9&oe=567A25E7

joe
16th August 2015, 03:08 PM
தாயின் மணிக்கொடி (Thayin Manikodi)
A song composed and recorded for Nadigar Thilagam Sivaji Ganesan Fan Club by legendary music director MSV(M.SM. S. Viswanathan (https://www.facebook.com/pages/M-S-Viswanathan/108287235865794)). The song was sung by legendary singer S. P. Balasubrahmanyam (https://www.facebook.com/SPB).

https://soundcloud.com/gragavan/nadigar-thilagam-thaayin-manikodi

Russellxor
16th August 2015, 05:16 PM
https://scontent-mxp1-1.xx.fbcdn.net/hphotos-xfp1/v/t1.0-9/11873538_107317859620120_7570365111518681276_n.jpg ?oh=eff4daa2fc12a6dff489128eba2a84d0&oe=5637E246

https://scontent-mxp1-1.xx.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/11880513_107317632953476_4604243639916748355_n.jpg ?oh=ea89c9c9eb253ab9207866ae828884c9&oe=567A25E7
அருமையிலும் அருமை.
இது போன்று ஆவணபொக்கிஷங்கள் அவரைப்பற்றி எவ்வளவு உள்ளனவோ?

தங்களுக்கு மிக்க நன்றி.

Russellxss
16th August 2015, 09:51 PM
மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் இலட்சிய காவியம், பிரம்மாண்டத்தின் உச்சம், இன்னும் ஒரு கோடி நுாற்றாண்டு ஆனாலும் நமது மக்கள்தலைவர் கலைக்கடவுளின் அருகில் கூட யாரும் நெருங்க முடியாது என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டான டிஜிட்டல் மிரட்டல் வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தின் டிஜிட்டல் டிரைலர் உங்கள் www.sivajiganesan.in ல்


https://scontent-cdg2-1.xx.fbcdn.net/hphotos-xfp1/v/t1.0-9/11905795_859794764105129_3589434215983298708_n.jpg ?oh=c0e230b046e5b03aad0d02bf5dcc3097&oe=563B3BEE


அனிமல்சுக்கும் அன்பைக் கற்றுக்கொடுத்த அதிசிய நடிகர் மக்கள்தலைவர் சிவாஜி.

sivaa
16th August 2015, 10:05 PM
1984ம் ஆண்டு தீபாவளிக்கு முன்பு திருச்சி மாரிஸ் ராக் அரங்கில் திரையிடப்பட்ட கட்டபொம்மன் 18 நாட்களில் 70 காட்சிகள் தொடர் ஹவுஸ்புல் சாதனை செய்தி

https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-xpt1/v/t1.0-9/p296x100/11873467_107072669644639_5380500236627572183_n.jpg ?oh=dbed4ac5044d82a5eeb6a37ef0137b29&oe=56830848&__gda__=1450525294_84b7c35ec3539fce57d7a3d6381f498 1



1959ல் வெளிவந்த கட்டபொம்மன்
மறுவெளியீட்டில் திரிச்சியில் வெளிவந்து
மிகப்பெரிய சாதனை புரிந்திருப்பது தெரிகிறது
விளம்பரம் விநியோகஸ்த்தரால் கொடுக்கப்பட்டிருக்கிறது
எனவே சாதனை உண்மை என்பது புரிகிறது

இது மறுவெளியீட்டு சாதனை இப்படி பல சாதனைகள்
நமக்கு தெரியாமலே இருந்திருக்கிறது
இதுபோல் இன்னும் என்னென்ன சாதனைகள்
மறைந்துபோய் கிடக்கின்றனவோ?தெரியவில்லை

அனைத்து உறவுகளும் இதுபோன்ற சாதனைகளை தேடிப்பிடித்து
வெளிக்கொணர உதவ வேண்டும். கண்முன் நடந்த சாதனைகளையே
இல்லை என்று சாதிக்கும் நபர்கள் இருக்கும் காலம் இது

Russellbpw
16th August 2015, 10:11 PM
Just to let know our moderator that I have only replied to speculations and not started any speculation, so that if someone blames me in future, they are also aware of this that it is only a reply/response for a healthy discussion. ONLY FOR READING PURPOSE


நண்பர் திரு.ஆர்.கே.எஸ்.

1965 ஆண்டில் ஒப்பந்தமான அன்பே வா படத்துக்கு மக்கள் திலகத்துக்கு ரூ.3.25 லட்சம் கொடுத்த ஏவி.எம் செட்டியார் அவர்கள், அன்பே வா படத்துக்கு பின் 2 ஆண்டுகள் கழித்து வெளியான உயர்ந்த மனிதன் படத்துக்கு நடிகர் திலகம் திரு.சிவாஜி கணேசன் அவர்களுக்கு ரூ.1.5 லட்சம்தான் கொடுத்தார். இதை ஆரூர்தாஸ் அவர்கள் சிவாஜி வென்ற சினிமா ராஜ்ஜியம் புத்தகத்தில் விகடன் பிரசுரம் 167, 168-ம் பக்கங்களில் கூறியுள்ளார். அவர் திரைத் துறையில் இருவரின் சமகாலத்தில் இருந்தவர். படங்களில் பணியாற்றியவர். அவர் சொன்னதைத்தான் நான் மேற்கோள் காட்டுகிறேன். மீண்டும் மீண்டும் வலியுறுத்தி கூறுகிறேன் திரு.ஆர்.கே.எஸ்.

ஏற்கனவே சொன்னதுபோல, கருத்தை பதிவு செய்து விட்டேன். நீங்கள் மறுக்கிறீர்கள். யாருடைய வாதத்தில் வலு இருக்கிறது என்பதை, இதைப் படிப்பவர்கள் முடிவு செய்து கொள்ளட்டும். இனிமேலும் இந்த விவாதத்தில் ஈடுபட விரும்பவில்லை. நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்


திரு கலைவேந்தன் அவர்களே

நான் கூறுவதும் அதுதான்...!

அரூர்தாஸ் அவர்கள் நீங்கள் குறிப்பிட்ட புத்தகத்தில் அளந்துவிட்டிருப்பதை நீங்கள் பதிவு செய்துள்ளீர்கள்....அந்த புத்தகத்தில் அவர் அளந்து விட்டிருப்பதை அந்த புத்தகத்தில் பிரிண்ட் ஆகி உள்ளது என்பதுவரை மறுக்கவில்லை.

ஆனால் அந்த அளந்துவிட்ட தகவல் உலக மகா பொய் என்று தான் நான் கூறுகிறேன்.

என்னுடைய சம்பளம் எனது மனைவிக்கு எனது பெற்றோருக்கு தெரியும்....ஆனால் பக்கத்து வீட்டுகாரருக்கு நிச்சயமாக தெரியாது.!

பக்கத்து வீட்டுக்காரன் ஒரு தொகையை குறிப்பிட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் ஒரு கடிதத்தில் RKS இவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்று கூறுவது எவ்வளவு அபத்தமோ ....அவ்வளவு அபத்தம் அரூர்தாஸ் நடிகர் திலகம் சம்பளம் பற்றி கூறியுள்ளது...!

2) எனது குருநாதர் ஒருவர் ஒரு வேலையே என்னிடம் கொடுத்து செய்ய சொல்கிறார்...அந்த வேலையே நான் பொதுவாக வெளியாட்களுக்கு 10 ருபாய் வாங்கி செய்வது வழக்கம்.

ஆனால் வேலை செய்து தர சொல்வது எனது குருநாதர் அல்லது நான் நல்ல நிலைக்கு வர காரணமாக இருக்கும் ஒருவர் எனும்பொழுது, அதே 10 ரூபாய் நான் நிச்சயம் வாங்கமாட்டேன் !

2 ரூபாய்க்கு செய்து கொடுக்கலாம்..அல்லது ஒரு ருபாய் கூட வாங்காமல் செய்து கொடுக்கலாம் ..! அதற்காக என் சம்பளம் 2 ருபாய் என்று அர்த்தமாகுமா என்பது எனது கேள்வி !

AVM அவர்கள் நடிகர் திலகத்தை பொறுத்தவரையில் அப்படி !

முதற்க்கண் AVM அவர்களிடம் இவ்வளவு கொடுங்கள்...அவ்வளவு கொடுங்கள்...இதுதான் என் இப்போதைய சம்பளம் என்று நடிகர் திலகமும் சரி...திரு VC சண்முகமும் சரி ஒருபோதும் கூற வாய்ப்பே இல்லை !

இரெண்டாவது - நடிகர் திலகத்தின் அடுத்த மைல்கல் 125வது படம் AVM படமாக இருக்கவேண்டும் என்ற வேண்டுகோள் 100வது படம் நவராத்திரி வெளியாகி இமாலய வெற்றிபெற்றுடனே வைக்கப்பட்டு, அதற்க்கு நடிகர் திலகம் மகிழ்ச்சியுடன் அந்த பெருமை கிடைத்ததே பாக்கியம் என்று அப்போதே PRINCIPAL OK கொடுத்ததாக ஒரு செய்தியும் அப்போதே இருந்தது.

அதாவது 100வது படம் வெளிவரும்போதே 125ஆவது படம் தமது நிறுவன படமாக இருக்க விருப்பம் தெரிவித்தவர் ஏவிஎம். அப்படிப்பட்ட ஒருவர்....நடிகர் திலகம் போன்ற ஒரு நடிகருக்கு JUST 50,000 ருபாய் BARGAIN செய்ததை போல அரூர்தாஸ் கூறியுள்ளார் என்றால்....அது எவ்வளவு பெரிய டுபாகூர் செய்தி என்று எளிதில் புரிந்துகொள்ளலாம் !

சரித்திர படம் போல வேலை COSTUME இல்லை அதனால் வாங்குகின்ற சம்பளத்தில் இருந்து 50,000 ருபாய் கம்மிதான் கொடுப்பேன் என்று AVM கூறுபவராக இருந்தால்....அன்பேவா படம் சரித்திர இதிகாச படமும் அல்ல...அதுவும் ஒரு சோசியல் தீம் தான் ! அதற்க்கு 1,50,000 எக்ஸ்ட்ரா ருபாய் தவிர கூடுதல் கால்ஷீட்டுக்கு 25,000 ருபாய்....that too in 1965.

50,000 ரூபாயை BARGAIN செய்த திரு AVM அவர்கள், நடிகர் திலகத்திற்கு after 3 years, 1968 இல் அவர் வாங்கியதாக அரூர்தாஸ் குறிப்பிட்ட 2,00,000 ருபாய் கூட குடுக்காமல் 50,000 கழித்து 1,50,000 கொடுத்தாராம் ஆனால் மக்கள் திலகத்திற்கு 1965 இல் 3,25,000 ஒரு சோசியல் தீம் கொண்ட படத்திற்கு கொடுத்தாராம் என்றால்......அரூர்தாசின் கற்பனை கதையை என்னவென்று சொல்வது ! அதை வைத்து நடிகர் திலகம் சம்பளம் 1968இல் 1,50,000 என்று விளக்கமளிக்கும் உங்கள் விளக்க உரைக்கு என்ன சொல்வது ! இது உங்களுக்கே வேடிக்கையாக இல்லை சார் ?

மக்கள் திலகம் 3 லட்சம் வாங்கவில்லை என்று நான் கூறவில்லை ! காரணம் நான் பார்காத விஷயத்தை பற்றி எப்படி கூறமுடியும் ?

நடிகர் திலகம் அவர்களின் சம்பளம் என்னவாக இருந்திருக்க கூடும் என்று - அவர் நடிக்க வந்த இரண்டு வருடம் இரண்டு மாதத்தில் அதாவது 1954 இல் எதிர்பாராதது திரைப்படதிற்காக நடிகர் திலகத்தின் சம்பளமாக சென்னை விநியோகம் கொடுக்கப்பட்டதையும் மற்றும் அதன் வசூல் விவரங்களை தோராயமாக வைத்து வரிநீங்கலாக LOGICAL ஆக தொகையை எழுதினேன்.

அரூர்தாஸ் கூறிய நீங்கள் குறிப்பிட்ட விஷயத்தில் ஒரு LOGIC உம இல்லாததால், என்ன LOGIC இருக்கிறது என்று பொருள்படும் வண்ணம் நான் குறிப்பிட்டேன் அவ்வளவு தான் சார் !

நானும் இதை பற்றி இதற்க்கு மேல் எழுதபோவதில்லை...காரணம்..சம்பளம் வாங்கியவர்கள்...அதை சொத்தாக சேர்த்து பலன் அவர்கள்தான் அடைகிறார்கள்....அவர்களுடைய சொத்து சம்பள விபரம் அவர்களை தவிர அவர்கள் குடும்பத்தில் உள்ள ஓர் இருவர் தவிர யாருக்கும் சொல்ல இயலாது...! அரூர்தாஸ் மாதிரி ஆட்கள் அவிழ்த்து விடும் செய்திகள் சம்பள விஷயத்தை பொறுத்தவரையில் நிச்சயம் இருக்க வாய்ப்பே இல்லை !

sivaa
16th August 2015, 10:13 PM
மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் இலட்சிய காவியம், பிரம்மாண்டத்தின் உச்சம், இன்னும் ஒரு கோடி நுாற்றாண்டு ஆனாலும் நமது மக்கள்தலைவர் கலைக்கடவுளின் அருகில் கூட யாரும் நெருங்க முடியாது என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டான டிஜிட்டல் மிரட்டல் வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தின் டிஜிட்டல் டிரைலர் உங்கள் www.sivajiganesan.in (http://www.sivajiganesan.in) ல்


https://scontent-cdg2-1.xx.fbcdn.net/hphotos-xfp1/v/t1.0-9/11905795_859794764105129_3589434215983298708_n.jpg ?oh=c0e230b046e5b03aad0d02bf5dcc3097&oe=563B3BEE


அனிமல்சுக்கும் அன்பைக் கற்றுக்கொடுத்த அதிசிய நடிகர் மக்கள்தலைவர் சிவாஜி.

அருமை
மிக துலக்கமான பிரதியாக இருக்குமென்று தெரிகிறது

sivaa
16th August 2015, 10:19 PM
https://scontent-cdg2-1.xx.fbcdn.net/hphotos-xfp1/v/t1.0-9/11855617_859110947506844_7286266825492322385_n.jpg ?oh=7d7f1ae58e634ea7e25800e3e4eaef23&oe=567BA8BE


அனிமல்சுக்கும் அன்பைக் கற்றுக்கொடுத்த அதிசிய நடிகர் மக்கள்தலைவர் சிவாஜி.

www.sivajiganesan.in

சுந்தரராஜன் சார்

திரிசூலம் மலர் பார்த்தேன் சூப்பர்

Russellbpw
16th August 2015, 10:23 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/dinak_zps9g4qwuah.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/dinak_zps9g4qwuah.jpg.html)

sivaa
16th August 2015, 10:31 PM
https://scontent-cdg2-1.xx.fbcdn.net/hphotos-xfp1/v/t1.0-9/11855617_859110947506844_7286266825492322385_n.jpg ?oh=7d7f1ae58e634ea7e25800e3e4eaef23&oe=567BA8BE


அனிமல்சுக்கும் அன்பைக் கற்றுக்கொடுத்த அதிசிய நடிகர் மக்கள்தலைவர் சிவாஜி.

www.sivajiganesan.in


சுந்தரராஜன் சார்
தாங்கள் பதிவிட்ட மலரில் இருந்து பிரதி எடுக்கமுடியவில்லை
சில பிரதிகள் தேவை எப்படி முடியும்?

Russellbpw
16th August 2015, 10:34 PM
https://www.youtube.com/watch?v=qmZe5bqVWHs

Russelldwp
16th August 2015, 10:56 PM
இன்று மாலை சரியாக 6.30 மணி அளவில் மாரிஸ் குருப் சிவாஜி பக்தர்கள் முன்னிலையில் திருச்சி கலைஅரங்கம் (தமிழ்நாட்டிலேயே மிகப் பெரிய ஏ சி அரங்கம் ) கட்டபொம்மன் படம் திரையிடுவது என முடிவாகி விட்டது. தியேட்டர் நிர்வாகத்தினர் மிகவும் பிரியப்பட்டு படத்தை போடுகின்றனர். தியேட்டர் நிர்வாகியும் முன்னாள் அமைச்சர் திரு.மரியம் பிச்சை அவர்களின் துணைவியருமான திருமதி கஸ்துரி அவர்கள் படத்தை பற்றி மிக உயர்வாக கூறியதோடு இந்த தலைமுறை அவசியம் குடும்பத்துடன் பார்க்க வேண்டுமெனவும் கூறினார். தியேட்டர் உள்ளேயும் வெளியேயும் என்ன அலங்காரம் வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என்று கூறினார்.

https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-xfp1/v/t1.0-9/s480x480/11866326_107465562938683_551387224340805264_n.jpg? oh=4daf585a4e6069b81076f13923dbff62&oe=567D5C94&__gda__=1446761958_deb8278a24b2ad633b9dd373ca1707c 0

https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-xfp1/v/t1.0-9/11855890_107465186272054_8878661717518530997_n.jpg ?oh=faec87368c46b5725ea67b3ef32ac08b&oe=56764448&__gda__=1447741121_1d837c8fbfb93997d99a6c881affdd0 5

uvausan
16th August 2015, 11:02 PM
Must read https://groups.google.com/forum/m/#!msg/panbudan/rq9GJ6fFLHY/CLDkb1fTLGUJ

திரு ஜோ அவர்களுக்கு வணக்கம் - சிவாஜியும் ஒரு சினிமாப் பைத்தியமும் என்ற ஈர்ப்பான தலைப்பில் திரு வேணுகோபாலன் ரெங்கன் அவர்களின் இப்படைப்பு மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியை கொடுக்கிறது . சில உண்மைகள் , திரிக்கப்பட்டு எழுதப்பட்டுள்ளன - உதாரணத்திற்கு " சாந்தி " படம் படு தோல்வி என்று ஒருவர் எழுதி இருக்கிறார் . இந்த படம் பல பிரச்சனைகளைத் தாண்டி ஒரு புதிய சிந்தனையை எழுப்பிய படம் - வசூலிலும் , ஒடிய நாட்களும் ( 100க்கு மேல் ) இவை இரண்டிலும் இந்த படம் ஒரு சரித்திரம் படைத்தது - நம் திரியிலும் இதற்க்கான ஆவணங்கள் தரப்பட்டுள்ளன . நன்றாக ஓடி சரித்திரம் படைத்தப்படங்களைக்கூட நாம் தோல்வி என்று சொல்லி ஒரு உண்மையை பொய்யாக்கிக்கொண்டிருக்கிறோம் . ஆனால் சிலரோ ஓடாத படங்களை சரித்திரமாக்கி கொண்டிருக்கின்றார்கள் - நாம் அந்த வகையை சார்ந்தவர்கள் இல்லை என்றாலும் ஒரு உண்மையை , உண்மையாக எழுதுவோமே ! கர்ணனையும் தோல்வி படம் என்றே ஒரு கால கட்டத்தில் சிலர் விமர்சித்தனர் - ஆனால் காலம் அவர்களுக்கு கருணை காட்டவில்லை . "கப்போலோட்டிய தமிழன் " தோல்வி என்றனர் சிலர் - சரித்திரம் படைத்தது பின் வந்த வெளியீட்டுகளில் - இனி இப்படி யாருமே நடிக்க முடியாது என்ற பெயரை வாங்கித்தந்தது இந்த படம் .

உங்களை பற்றிய பதிவு இது இல்லை - உண்மை தெரியாமல் , புரிந்துகொள்ளாமல் , விவரங்களை சரியாக அலசாமல் அப்படி எழுதினவர் மீது எனக்கு வந்த கோபத்தினால் என் கருத்துக்களை உங்களிடம் உரிமையுடன் பகிர்ந்து கொள்கிறேன் .

அன்புடன்
ரவி

RAGHAVENDRA
16th August 2015, 11:32 PM
அன்பு நண்பர் நெய்வேலி வாசு சாரின் இரு அற்புதமான பதிவுகளும் திரு ரவி அவர்களின் செஞ்சோற்றுக் கடன் தொடரின் முதல் பகுதியும் மிகவும் அருமையாக உள்ளன. இதைப் பற்றிய கருத்துரைகளை விவாதிக்க இடைவெளியின்றி வேறு பல பதிவுகள் இடம் பெற்றுள்ளன. கடமையைச் செய்வோர் செய்யட்டும். அதற்காக மற்றவர்களை இடித்துரைக்கும் போக்கு கண்டனத்திற்குரியது. இதில் கடமையைத் தட்டிக் கழிக்கும் கேள்வி எங்கிருந்து வந்தது. அவரவர்க்கு இருக்கும் அணுகுமுறையில் தலைவரைப் பற்றிய கருத்துரைகளை இடுகிறார்கள். மாற்று முகாமுடன் எல்லோரும் விவாதிக்க வேண்டிய அவசியமில்லையே. விவாதிக்க விருப்பமுள்ளோர் விவாதிக்கட்டும். அதற்காக மற்றவர்களை இடித்துரைப்பதும் இழித்துரைப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாது. நடிகர் திலகம் புகழ் பரப்பும் பணியில் என்னுடைய கடமையாக எனக்கென்று சில வழிமுறைகளை வகுத்துக்கொண்டு அதன் பணியாற்றிக்கொண்டிருக்கிறேன். இதே போல மற்றவர்களும் அவரவர்க்கென்று சில வழிமுறைகளை வைத்துக்கொண்டு ஆற்றி வருகிறார்கள். சாதனைகளைப் பற்றிய விவாதங்களை கருத்துப் பரிமாற்றங்களை வழிமுறைகளை மேற்கொள்ள தங்களைப் போன்ற மற்ற நண்பர்கள் இருக்கிறார்கள். கடமையைச் செய்பவர்களிடம் ஆவணங்கள் இருக்கக் கூடும். அவ்வாறு இல்லாதவர்கள் அவரவர்க்கென உள்ள வழிமுறையில் நடிகர் திலகத்தின் புகழ் பாடுகிறார்கள். எனவே கடமை எனக் கூறி மற்றவர்களையும் வம்புக்கிழுப்பது முறையன்று.

RAGHAVENDRA
16th August 2015, 11:40 PM
வாசு சார்
விடுதலை நாள் என்றாலே வழக்கமான பாடல்களாக கப்பலோட்டிய தமிழன், பாரதவிலாஸ் எனப் பாடல்களை எல்லோரும் மேற்கோள் காட்டி எழுதும் போது, அதிகம் அறியப்படாத சந்தனத்தேவன் என்ற விடுதலைப் போர் வீரனின் கதையை மையமாக வைத்து எடுக்கப் பட்ட நாம் பிறந்த மண் பாடலை எடுத்து எழுதியதற்கு என் உளமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பெருந்தலைவரைப் போற்றி எழுதப்பட்டு நடிகர் திலகம் நடித்த இப்பாடலை, நடிகர் திலகத்தின் ரசிகர்களாகிய நாம் என்றும் மறப்பதில்லை. பெருந்தலைவர் பெயரைச் சொல்பவர்கள் தான் மறந்து விடுகிறார்கள். ஒரு வேளை இப்படம் 1975க்கு முன் வந்திருந்தால் அவர்களெல்லாம் இதை நினைவு படுத்திக்கொள்வார்களோ என்னவோ.


தறுதலை கூட்டமும் தர்பார் நடத்த உதவியவன்
தறுதலை கூட்டமும் தர்பார் நடத்த உதவியவன்
என்றும் தனக்கென ஏதும் தேவையில்லையென உதறியவன்

ஏதும் தேவையில்லையென உதறியவன்

இந்த வரிகள் இன்றைய காலகட்டத்தில் திரையரங்கில் விண்ணதிரும் கரகோஷத்தைப் பெறும் என்பதில் ஐயமில்லை.

அதுவும் பெருந்தலைவர் காமராஜர் திருவுருவப்படத்தின் முன் நின்று நடிகர் திலகம் நெஞ்சு நெகிழும் வண்ணம் பாடி நடிக்கும் போது கால வித்தியாசம் பார்ப்பவர்கள் மனம் உருகாமலா போய் விடும்...

தங்களின் நினைவூட்டலுக்கு மிக்க நன்றி வாசு சார்.

தொடர்ந்து தங்களின் பங்களிப்பில் நடிகர் திலகத்தின் அபூர்வமான பாடல்கள், காட்சிகள் தங்கள் எழுத்தோவியத்தில் மிளிர வேண்டுகிறேன்.

RAGHAVENDRA
16th August 2015, 11:48 PM
ரவி
செய்நன்றிக் கடன் மிகவும் அருமையான தலைப்பு. நடிகர் திலகம் தன்னுடைய நன்றிக்கடனை செலுத்தாமல் இருந்ததில்லை. அதே போல் அவருக்கு மற்றவர்கள் நன்றிக்கடன் செலுத்தியதை அனுபவித்தவருமில்லை. ஆனால் அவருடைய கதாபாத்திரங்கள் மூலம் நன்றியினை மிகவும் அருமையாக சொல்லியிருக்கிறார்.

ஒரு மனிதன் அடிப்படையில் தன் பெற்றோருக்கும் அதற்கடுத்தபடியாக தன் மனைவிக்கும் தன் வாழ்நாள் முழுதும் நன்றிக்கடன் பட்டவனாகிறான்.

அயலாரிடம் அவன் தன் நன்றிக்கடனைத் திருப்பி செலுத்தி அதை நேர் செய்ய வாய்ப்புண்டு.

ஆனால் தன் பெற்றோருக்கும் அதன் பின் தன் மனைவிக்கும் அவன் எவ்வாறு செலுத்துவான்.

மெல்லிசை மன்னரின் இசையில் பியானோ இசைக்கருவியின் இனிமையான ஒலி துணை வர, பாடகர் திலகத்தின் இனிமையான குரலில் உணர்வு மேலிட, வாலியின் வைர வரிகளுக்கு நடிகர் திலகம் தன் நடிப்பால் அளித்திருக்கும் இந்த முக பாவம், ஈரேழு உலகங்களிலும் இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு இவரைப் போல் ஒருவன் வரமுடியாது எனக் கட்டியம் கூறுவதை இந்தப் பாடலை ஓர் உதாரணமாகக் கொண்டு நாம் அறியலாம். அதுவும் இந்த வரிகள்

எந்தக் கடலினும் மிகப் பெரிது
நல்ல மனைவியின் சேவை
அதை அடைத்திட எண்ணும் போது
பல பிறவிகள் தேவை...

என்ன அருமையான வரிகள்...

https://www.youtube.com/watch?v=SxeODtxmL9M

Russellbpw
17th August 2015, 12:03 AM
Dear sir
I had replied in general about those who comfortably slip when any debate that happens. I implied you too in that list. I Dont ask anybody to fight with anyone. Seniors like you who know the truth can clarify any wrong news that gets spread. Similarly, Mr. Pammalar. He claims rather claimed so many things during many discussions but now, he keeps mum. He may be bothered about his business, that's a different story. But those who know the true and correct information keep quiet quoting philosophical proverb just like what you did, then what sanctity or loyalty that we are talking off, when we are not even bothered about lies being spread by few people?..

Regards,
rKS

RAGHAVENDRA
17th August 2015, 12:11 AM
I insist and strongly believe what I said. It is not a philosophy but a fact. I repeat.


மனசாட்சி உள்ளவருக்கு விளக்கத் தேவையில்லை.
மனசாட்சி அற்றவருக்கு விளக்கிப் பயனில்லை.

Russelldvt
17th August 2015, 04:12 AM
TODAY 11.00AM WATCH SUNLIFE TV

http://i57.tinypic.com/4sla9f.jpg

RAGHAVENDRA
17th August 2015, 07:42 AM
இது படைப்புகளின் நேரம்...
ஒரு தாய்க்கு குழந்தைகளின் அஞ்சலி...
மெல்லிசை மன்னரின் படைப்புகள் அவருக்கு செலுத்தும் அஞ்சலி...

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/Mellisai%20Mannar%20MSV/invfw_zpszmxosiuv.jpg

Russellxss
17th August 2015, 10:01 AM
அன்புள்ள சிவா சார், திரிசூலம் வசூல்சாதனை மலர் ஈ-புத்தகத்தை பதிவிறக்கம் செய்ய ZOOM IN பக்கத்தில் உள்ள ICON ஐ கிளிக் செய்தால் பதிவிறக்கம் ஆகும். ANDROID கைபேசி உள்ளவர்கள் Adobe Reader INSTALL செய்தால் ஈ.புத்தகத்தை கைபேசியில் பார்க்கலாம். நன்றி.அன்புள்ள சிவா சார், ஈ-புத்தகத்தை பதிவிறக்கம் செய்ய ZOOM IN பக்கத்தில் உள்ள ICON ஐ கிளிக் செய்தால் பதிவிறக்கம் ஆகும். ANDROID கைபேசி உள்ளவர்கள் Adobe Reader INSTALL செய்தால் ஈ.புத்தகத்தை கைபேசியில் பார்க்கலாம். நன்றி.


அனிமல்சுக்கும் அன்பைக் கற்றுக்கொடுத்த அதிசிய நடிகர் மக்கள்தலைவர் சிவாஜி.

RAGHAVENDRA
17th August 2015, 10:38 AM
சுந்தர்ராஜன்
அருமை நண்பர் எத்திராஜ் அவர்களின் திரிசூலம் மலரைப் பத்திரமாக வைத்திருந்து இன்று பார் போற்றும் வண்ணம் இணையக் கோப்பாக மாற்றி எல்லோரும் உண்மையை உணரும் வண்ணம் அளித்துள்ள தங்களுக்கு என் உளமார்ந்த வாழ்த்துக்கள்.
இந்த மலரில் நீங்கள் பார்க்கலாம், நம்முடைய நண்பர்கள் சிவா எ சிவானந்தம், கதிர் காமநாதன், மற்றும் தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியாவின் மற்ற பகுதிகளிலிருந்து என உலகெங்கும் அந்நாட்களிலேயே இருந்த குறைந்த பட்ச வசதியான அஞ்சல் தலை மற்றும் உறைகளின் பயன்பாட்டுடன் தகவல் பரிமாற்றம் நடைபெற்றதும், அவற்றைத் தொகுத்து மலராய் வெளியிட்டதும் எத்துணை சிரமம் என்பதை அறியலாம்.
சிவாஜி ரசிகர் மன்ற மலர்களைப் பற்றி சொல்ல வேண்டுமானால் அதில் வசூல் நிலவரங்கள் 99 சதம் நம்பலாம். ஒரு சதவீதம் அச்சுக் கோப்பை சரிபார்க்க நேரமில்லாமல் வெளிவந்திருக்கக் கூடிய சந்தர்ப்பங்களினால் நிகழ்ந்திருக்கலாம்.
ஏனென்றால் இந்த வசூல் விவரங்களனைத்தும் திரையரங்குகளில் ரசிகர்கள் சென்று டிசிஆர் எனப்படும் ஆவணங்களிலிருந்து சேகரித்துக் கொண்டு வந்தவை. நாங்கள் இந்தப் பணிகளில் ஈடுபட்டு அவரவர் ஊர்களில் வசூல் விவரங்களைத் திரட்டி நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டு தொகுப்பாக அந்தந்த ஊர்களில் மலர்களாக வெளியிட பங்களிப்பு செய்துள்ளோம்.
தமிழ்நாட்டில் அனைத்து ஊர்களிலிருந்தும் எனக்கு மலர்கள் போஸ்டர்கள் போன்றவை வந்துள்ளன. நானும் அனுப்பியுள்ளேன். கால ஓட்டத்தில் பலவற்றை என்னால் பேண முடியாமல் போய் விட்டது. நான் முன்பே பலமுறை சொன்னது தான். தென்னக சிவாஜி கொள்கை பரப்பும் குழு ஆற்றியுள்ள பணி மகத்தானது. அதில் ஒவ்வொருவரின் உழைப்பும் ஈடு செய்ய முடியாததாகும்.

இதில் இவருடைய ரசிகர்கள் அவருடைய ரசிகர்கள் என பேதம் பார்க்க முடியாது. ஒரு படம் அவர்களது வசூல் அதிகம் என்றால் அடுத்த படம் நம்முடையது அதனை மிஞ்சுவது இயல்பு, நடந்த உண்மையும் கூட. இது எல்லா நடிகர்களுக்கும் பொருந்தும். பணமா பாசமா படம் இரு திலகங்களின் பட வசூலையும் முறியடித்ததும் நடந்துள்ளது. இவை யாவையுமே மக்களின் வரவேற்பு திரைப்படங்களுக்கு கிடைப்பதைப் பொறுத்தது.

ஆனால் இன்றைய கால கட்டத்தில் இந்த மலர்களில் உள்ள விவரங்களை நம்பாதவர்களுக்கு அதை நிரூபிக்கும் வண்ணம் ஆவணங்களை சான்றாகக் கொண்டு வருவது கடினம். திரையரங்குகளின் பல்வேறு விதமான கணக்கு வழக்குகள், ஒரே வளாகத்தில் பல்வேறு திரையரங்குகள், பல்வேறு காட்சிகள், பல்வேறு திரைப்படங்கள் என வளர்ந்து விட்ட காலத்தில் அவர்கள் அந்நாளைய ஆவணங்களை நாம் கேட்டாலும் தரக்கூடிய நிலையில் இருக்க மாட்டார்கள்.

இவற்றை அரசிடமும் நாம் கேட்டுப் பெற முடியாது. சுமார் 40 அல்லது 50 ஆண்டுகளுக்கு முந்தைய தகவல்களையோ ஆவணங்களையோ அரசுத்துறைகளிலிருந்தும் பெற முடியாது. அதை வைத்திருப்பார்கள் என்பதையும் உறுதியாகக் கூற முடியாது.

இவ்வாறான சூழ்நிலையில் விவாதங்கள் ஒரு அளவிற்கு மேல் நம்பகத்தன்மையை இழக்கும் வாய்ப்பு அதிகம்.

நடிகர் திலகத்தின் சாதனைகளைப் பொறுத்த மட்டில் பலவிதமாக அவற்றை அவர் படங்கள் புரிந்துள்ளன. வசூல் விஷயத்திலோ ஊதிய விஷயத்திலோ அவர் யாருக்கும் குறைந்தவர் அல்ல. அவரைக் குறைத்து எடை போட நினைப்பவர்கள், ஒன்று காழ்ப்புணர்ச்சி கொண்டவர்களாக இருக்க வேண்டும், அல்லது தமிழுணர்வு சிறிதும் இல்லாதவர்களாக இருக்க வேண்டும். அவர்களிடம் மனசாட்சி என்பது சிறிதும் இருக்காது. அதே போல மனசாட்சி உள்ளவர்கள் அவருடைய சாதனைகளை நிச்சயம் புரிந்து கொண்டி்ருப்பார்கள். எதையும் அலசி ஆராய்ந்து உண்மையை உணரும் மனம், நிச்சயமாக மனசாட்சி உள்ளவர்களுக்கு இருக்கும்.

நாளிதழ்களில் விநியோகஸ்தர்களோ அல்லது தயாரிப்பாளர்களோ தந்திருக்கக் கூடிய விளம்பரங்ளே இன்றைய கால கட்டத்தில் வசூல் சாதனைகளை நிரூபித்துக் காட்டக்கூடிய ஆவணங்களாகும்.

இந்த அடிப்படையிலேயே நாம் சாதனைகளைக் கூறுவதற்கான அணுகுமுறைகளை வகுத்துக் கொள்ள வேண்டும்.

தமிழ்த்திரைப்பட வரலாற்றில் அதுவரை இல்லாத சாதனையைச் செய்த திரிசூலம் வசூல் விவரங்களை மலராகத் தொகுத்து வெளிியிட்ட எத்திராஜ் அவர்களுக்கும் அதனைப் பேணிப் பாதுகாத்து இன்று நமக்களித்த தங்களுக்கும் மற்றும் நண்பர்களுக்கும் மீண்டும் என் உளமார்ந்த நன்றி.

joe
17th August 2015, 12:59 PM
திரு ஜோ அவர்களுக்கு
உங்களை பற்றிய பதிவு இது இல்லை - உண்மை தெரியாமல் , புரிந்துகொள்ளாமல் , விவரங்களை சரியாக அலசாமல் அப்படி எழுதினவர் மீது எனக்கு வந்த கோபத்தினால் என் கருத்துக்களை உங்களிடம் உரிமையுடன் பகிர்ந்து கொள்கிறேன் .

அன்புடன்
ரவி

ரவி ,

அது ஒரு விவாதம் .. அதில் பல கருத்துகள் வரும் ..அதில் அன்னப்பறவை போல நமக்குள்ளதை எடுத்துக்கொள்வோம்.

அதனால் தான் இது போன்ற பகிர்வுகளில் அதன் உள்ளடக்கத்தை முழுவதும் வெட்டி இங்கே ஒட்டுவதற்கு பதில் இணைப்பு சுட்டியை மட்டும் பகிர்ந்து கொள்வேன் .
புரிதலுக்கு நன்றி .

Russellbpw
17th August 2015, 01:35 PM
I insist and strongly believe what I said. It is not a philosophy but a fact. I repeat.


Dear Sir,

Even if it is our house Mirror, it is we who have to go and stand infront of it to see our face.

Mirror cannot come to us and stand infront of us so that it shows our face.

Ideology differs...I do agree !

But, I would consider, quoting different proverbs or philosophy rather than mentioning fact to drive away lies, is only a route for escapism !

If we fall down and get seriously bruised, we have to either go to the doctor to take treatment or apply medicine to get it alright.
We cannot say, it is all fate and everything Mela irukkaravan paaththuppaan and sit simply ! It will only end up in Septic !!

Also, we cannot say at a later point that the road they had laid is not correct and I know it quite sometime back itself from my experience of travelling by that road.. If they are honest, they should have laid the road properly. So, there is no point in telling them...!

That's the point that am driving !

Regards
RKS

RAGHAVENDRA
17th August 2015, 05:28 PM
Dear Sir,

Even if it is our house Mirror, it is we who have to go and stand infront of it to see our face.

Mirror cannot come to us and stand infront of us so that it shows our face.

Ideology differs...I do agree !

But, I would consider, quoting different proverbs or philosophy rather than mentioning fact to drive away lies, is only a route for escapism !

If we fall down and get seriously bruised, we have to either go to the doctor to take treatment or apply medicine to get it alright.
We cannot say, it is all fate and everything Mela irukkaravan paaththuppaan and sit simply ! It will only end up in Septic !!

Also, we cannot say at a later point that the road they had laid is not correct and I know it quite sometime back itself from my experience of travelling by that road.. If they are honest, they should have laid the road properly. So, there is no point in telling them...!

That's the point that am driving !

Regards
RKS

Dear RKS
It's your stand and not necessarily I should take it. Don't use escapism and all that to blame me. There is nothing reasonable for you to blame me and say I am taking escapism. If you are able to, you can have your own ways and means and I would fully appreciate your initiatives. But do not dare to put blame on me. I have done all that you are doing or want me to do, long back and I shall be more happy to see you succeed in your ventures.

What I have said is fact and not a philosophy or proverb to quote but a fact that we have come across in past four decades in our experience.

I have clearly explained my views in my reply to Sundararajan. I think it's more than enough.

Russellxor
17th August 2015, 07:41 PM
படம் .பைலட்பிரேம்நாத்
பாடல். இலங்கையின் இளம்குயில்.

இலங்கையின் இளம்குயில் என்று நடிகர்திலகம் பாடிவரும்போது, இலங்கையின் பாரம்பர்ய ஆடை அணிந்து நடனமாடிவரும் மாலினிபொன்சேகா
அடுத்த வரியான
நாடென்ன மொழியென்ன உள்ளங்கள் உறவாட என்று அவர் பாடி வரும்போது தமிழ்நாட்டின் பாரம்பர்ய உடையான சேலை அணிந்து ஆடி வருவார்.
நாட்டையும்,மொழியையும் தாண்டியது காதல் என்ற ஒரு கருத்தை பாடல் வரிகள் விளக்கும் அதே சமயம் அந்தத் திரைப்படம் இந்தியா இலங்கை நல்லிணக்கத்திற்காகஇரு நாடுகளும் இணைந்து தயாரித்த கூட்டு தயாரிப்பு என்பதை யும் அது நினைவு படுத்துவதாக உள்ளது.

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/IMG_20150817_120610_20150817120813548_zpsvah5bszd. jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/IMG_20150817_120610_20150817120813548_zpsvah5bszd. jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/IMG_20150817_120552_zps5x9lk8sb.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/IMG_20150817_120552_zps5x9lk8sb.jpg.html)
××××××××××××××××××××××××××××××××××××××××××

ஒஹ்...பெம்வதி... ஒஹ்..பெம்வதா ..

இலங்கையின் இளங்குயில் என்னோடு இசைபாடுதோ சலங்கையின் ஒலியெனும் சங்கீதம் நகையானதோ

இலங்கையின் இளம் குயில் என்னோடு இசைபாடுதோ சலங்கையின் ஒலியெனும் சங்கீதம் நகையானதோ

நாடென்ன மொழியென்ன உள்ளங்கள் உறவாட
நாடென்ன மொழியென்ன உள்ளங்கள் உறவாட

நாடுகளையும் மொழிகளையும் தாண்டி
உன் நடிப்பு எல்லா உள்ளங்களாலும்
ரசிக்கப்படும்.அதற்கு சாட்சி நாடுகள் வழங்கிய கௌரவங்கள்.

ஏடென்ன எழுத்தென்ன எண்ணங்கள் பறிமாற
உன் எண்ணங்கள் வழங்கிய நடிப்பை வர்ணிக்க வார்த்தைகள் தேடி அலையும் ஏடுகள்.

இலங்கையின் இளங்குயில் உன்னோடு இசை பாடுதோ சலங்கையின் ஒலியெனும் சங்கீதம் நகையானதோ


என்றும் இந்த பூமியிலே உனக்காக நான் பிறப்பேன்
என்றும் இந்த பூமியிலே உனக்காக நான் பிறப்பேன்

எத்தனை பிறப்பு எடுத்தாலும் உனக்காகவே நாங்கள்

நீதான் என் துணவனென்றால் நூறு ஜென்மம் நானெடுப்பேன்
நீதான் என் துணவனென்றால் நூறு ஜென்மம் நானெடுப்பேன்

எத்தனை ஜென்மங்களாயினும்
எங்களின் தலைவன் நீதான்.

விலகாத சொந்தமிது பலகால பந்தமிது விலகாத சொந்தமிது பலகால பந்தமிது

நம் சொந்தம் எப்போதும் தொடரும்.
முடிவே இல்லாதது.

இணை சேரும் நூலிழை போல் இணைந்தேன் உன் நூலிடை மேல்

பிரிக்கமுடியாது
உன் நினைவுகளை
எங்களிடம் இருந்து ...

இலங்கையின் இளங்குயில் என்னோடு இசைபாடுதோ சலங்கையின் ஒலியெனும் சங்கீதம் நகையானதோ ஆஆஆஆ...ஓஓஓஓஒ...ஓஓஓஒ..

அன்பு தெய்வம் கௌதமனின் அருள் கூறும் ஆலயங்கள்
அன்பு தெய்வம் கௌதமனின் அருள் கூறும் ஆலயங்கள்

நீதானே எங்கள் வழிகாட்டும் கோயில்


வளரும் நம் உறவுகளை வாழ்த்துகின்ற வேளையிது
கடல் வானம் உள்ளவரை கணம்தோறும் காதல் மழை
தமிழ் போலும் ஆயிரம் காலம் திகட்டாத மோஹன ராகம்

கலையாது உன் புகழ்
வானும் கடலும் உள்ளவரை.
காலம் காலமாய்
தமிழ் மொழி போல்
திகட்டாது என்றும்
உன் நடிப்பு ரசம்.

இலங்கையின் இளம் குயில் என்னோடு இசைபாடுதோ சலங்கையின் ஒலியெனும் சங்கீதம் நகையானதோ

Russellxor
17th August 2015, 08:37 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cinema%20%20express/FB_IMG_1439628374069_zps0gavvrxr.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cinema%20%20express/FB_IMG_1439628374069_zps0gavvrxr.jpg.html)

Russellxor
17th August 2015, 08:38 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cinema%20%20express/FB_IMG_1439628371120_zpssuy4wgvl.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cinema%20%20express/FB_IMG_1439628371120_zpssuy4wgvl.jpg.html)

Russellbpw
17th August 2015, 09:56 PM
Dear RKS
It's your stand and not necessarily I should take it. Don't use escapism and all that to blame me. There is nothing reasonable for you to blame me and say I am taking escapism. If you are able to, you can have your own ways and means and I would fully appreciate your initiatives. But do not dare to put blame on me. I have done all that you are doing or want me to do, long back and I shall be more happy to see you succeed in your ventures.

What I have said is fact and not a philosophy or proverb to quote but a fact that we have come across in past four decades in our experience.

I have clearly explained my views in my reply to Sundararajan. I think it's more than enough.

Dear Sir,

FOUR DECADES YOU KEPT QUIET & YOU WANT TO EXTEND IT TO FIFTH DECADE TOO :bow: ????? AMAZING SIR !!!! NOW I AM ABLE TO REALISE, WHY TRUTH TOOK / TAKING SO MUCH TIME TO COME OVER LIES !!!! :clap:


Am not blaming you. I think you are deliberately ignoring the point that is driven. I do appreciate and know your efforts in providing authenticated information without any bias in your hay days and certainly hats off to you!

Am just asking to repeat it when it is needed most. Both yourself and Mr. Pammalar (from the past year) are keeping quiet despite knowing the fact that wrong information is being spread. Not even once, an attempt is made from your end or Mr. Pammalar (from the past year) on mentioning the correct information which you guys have mentioned earlier. Not even, you are prepared to provide the link of the old materials here.

Instead, you choose to say, philosophical proverbs thinking that it would harm the harmony between both the group. It is not so....!

If you say that to maintain a harmony we should keep quiet and listen and acknowledge even all wrong information about Nadigar Thilagam achievements and Records, spread by few of our neighbours, AM SORRY, I WOULD NEVER HESITATE TO SAY THAT YOU ARE NOT LOYAL TO NADIGAR THILAGAM ANYMORE TO THE EXTENT YOU WERE & NOW YOU ARE MOST INTERESTED IN ONLY HARMONY BY ACCEPTING, ACKNOWLEDGING BY KEEPING QUIET TO THE WRONG INFORMATIONS BEING PROVIDED & SPREAD !

You don't even bother to say in generic terms that " It is not good to debate without any concrete proof or evidence" in the thread !

This does not mean that am asking to have a fight..! It is not !!! There is a difference between fighting & debating !

I too would like to say that I stand by my recent opinion about your kindself Sir !!!

Regards
RKS

Russellbpw
17th August 2015, 10:19 PM
திரிசூலம் வசூல்சாதனை மலர் ஈ-புத்தகத்தை பதிவிறக்கம் செய்ய ZOOM IN பக்கத்தில் உள்ள ICON ஐ கிளிக் செய்தால் பதிவிறக்கம் ஆகும்.

அனிமல்சுக்கும் அன்பைக் கற்றுக்கொடுத்த அதிசிய நடிகர் மக்கள்தலைவர் சிவாஜி.

சுந்தர்ராஜன் சார்

திரிசூலம் மலர் நிச்சயம் பாதுகாத்து வைத்துகொள்ள ஒரு பொக்கிஷமே. ஆனால் அதில் கூறப்பட்ட ஒப்பீடு விதம் சரியில்லை என்பதே எனது கருத்து. காரணம், நமது பராசக்தி படத்துடன் மதுரை வீரன் படம் ஒப்பீடு செய்தால் அது எந்தளவிற்கு சரியாக இருக்காதோ அதுபோல உள்ளது ஒப்பீடு.

மலர் தயாரித்த காலகட்டத்தில் அவர்கள் அப்படி ஒரு ஒப்பீடு எதுவும் யோசிக்காமல் அந்த மன நிலையில் செய்துள்ளார்கள். ஆனால் அவர்கள் அதில் கொடுத்துள்ள தகவல் மிகவும் அருமையான தகவல்கள் அது வரையில் நிச்சயம் பாராட்டப்படவேண்டிய விஷயம்.

இதுபோல நானும் விரைவில் என்னிடத்தில் உள்ள நடிகர் திலகம் அவர்கள் நடித்த திரைப்படங்களின் சுமார் 258 படங்கள் வெளியீடு, 50 நாட்கள், 100 நாட்கள், 175 நாட்கள் விளம்பர ஆவணங்கள்...சிறப்பு பேசும்படம் பதிவுகள்...interview , முன்னோட்டம் ஆகியவை E PAPER வடிவில் தரவுள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்...!

அதனை தங்களுடை WEBSITE www . சிவாஜிகணேசன்.in இல் பதிவேற்றி...நடிகர் திலகம் அவர்களின் ரசிகர்கள் அனைவரும் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளும் வண்ணம் ஒரு பக்கத்தை ஒதுக்கி தரவேண்டும் என்று கேட்டுகொள்கிறேன் !

நாம் இனி யாருடைய எந்த பிரம்மாண்ட நடிகர் திலகம் மலருக்காகவும் தேவுடு காக்கவேண்டாம் பாருங்கள் ..இப்போ வரும்...அப்போ வரும் என்று...ஏமாந்து போவதற்கு ...! அதற்க்கு சொன்னேன் !

Regards
RKS

Russellbpw
17th August 2015, 11:19 PM
LISTEN TO VIETNAM VEEDU SUNDARAM - EVERY CHILD IN THE UNIVERSE WILL REALISE & VOUCH WHO POSSESSED PHENOMENAL REAL TALENT AND EXPERTISE IN ALL THE FUNCTIONS OF FILM NUANCES YET REMAINED HUMBLE !!!


https://www.youtube.com/watch?v=gncO6P2flgw

Murali Srinivas
18th August 2015, 12:22 AM
ஆர்கேஎஸ்,

இரண்டு மூன்று நாட்களாக உங்கள் பதிவுகளை பார்த்துக் கொண்டிருக்கிறேன். உங்கள் உணர்வுகள் எனக்கு புரிகிறது. உண்மைகள் நிறுவப்பட வேண்டும் என்ற உங்கள் துடிப்பும் புரிகிறது. ஆனால் அதே நேரத்தில் இவர் முன் வந்து பேசவில்லையே இவர் ஆதரவு தெரிவிக்கவில்லையே என்று யாரையும் சொல்லிக் காட்ட வேண்டாமே! அதிலும் ராகவேந்தர் சார் உங்களை விட வயதில் மிகவும் மூத்தவர். அவருக்கென்று ஒரு வழியை தேர்ந்தெடுத்து அவர் பயணம் செய்கிறார். அவரின் ஸ்டாண்ட் உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாமல் இருக்கலாம். அதற்காக அவரை விமர்சிப்பது சரியா?

நானும் அவரும் கூட ஒரு சில விஷயங்களில் முரண்படுகிறோம். அதற்காக அவர் மீது விமர்சனம் வைக்க மாட்டேன். ஏன் நேற்றுக் கூட, வாசு பதிவிட்ட நாம் பிறந்த மண் பாடலுக்கான பின்னூட்டத்தில் பெருந்தலைவர் பற்றிய வரியை குறிப்பிட்டு இதே பாடல் 1975-க்கு முன் வந்திருந்தால் பலரும் பாராட்டியிருப்பார்கள் என்று என்னை வாரியிருந்தார். நான் அதை எளிதாகதான் எடுத்துக் கொண்டேன். அவர் நிலைப்பாடு அவருக்கு என் நிலைப்பாடு எனக்கு. அதில் நான் உறுதியாக் இருப்பேன்.

மற்றொரு விஷயம். இதை நான் இரண்டு மூன்று தடவை உங்களிடம் சொல்லியிருக்கிறேன். மீண்டும் சொல்கிறேன். பல நேரங்களில் பல உண்மைகள் நமக்கு தெரிந்தால் கூட ஒரு சில விஷயங்களை கருதி நாம் அதை தெரிந்தது போல் காட்டிக் கொள்வதில்லை. இங்கே சில விஷயங்கள் விவாதிக்கப்படும்போது அதே கோணத்தில் எடுத்துக் கொண்டாலே போதுமே!

உங்கள் சக்தி ஆக்கப்பூர்வமாக செயல்படட்டும்!

அன்புடன்

RAGHAVENDRA
18th August 2015, 12:41 AM
முரளி சார்
நாம் பிறந்த மண் பாடலைப் பற்றிய பின்னூட்டத்தில் நான் குறிப்பாக யாரையும் சுட்டிக்காட்டி எழுதவில்லை, தாங்கள் உட்பட. அன்றைக்கு இருந்த காலகட்டத்தில் அப்படமோ பாடலோ பெற வேண்டிய வரவேற்பினைப் பெறவில்லையே என்ற கோபம் எனக்கு எப்போதுமே உண்டு. அந்தக் கால கட்டத்தில் சிவாஜி ரசிகர்கள் இரு கூறாகப் பிரிந்ததன் விளைவில் வந்த ஆதங்கத்தின் காரணமாக படம் வெளியான அன்றே இக்கருத்தை நான் சொல்லி யிருக்கிறேன். முன்பே வேறோர் பாகத்தில் குறிப்பிட்டிருக்கிறேன். சித்ராவில் படம் வெளியாகியது, ரசிகர் மன்ற சிறப்புக் காலைக்காட்சி சாந்தியில் நடைபெற்றது. முதன் முதலில் ரசிகர்களுக்குள் அரங்கத்தினுள்ளேயே மோதல் ஏற்பட்டது. சிவாஜி ரசிகர் எனச் சொல்லிக்கொண்டு நடிகர் திலகத்தைத் தரக்குறைவாக விமர்சித்த ஒருவர், குறிப்பாக கப்பலோட்டிய தமிழன், ராஜபார்ட் ரங்கதுரை, வீரபாண்டிய கட்டபொம்மன் வரிசையில் இடம் பெற்றிருக்க வேண்டிய சந்தனத் தேவன் வாழ்க்கை வரலாற்றை வின்சென்ட் அவர்கள் மிகவும் பாடுபட்டு உருவாக்கிய அந்த சித்திரத்தை மனம் போன போக்கில் அரசியல் காரணங்களுக்காக விமர்சித்த போதே இதில் யார் யாரோ உள் நுழைந்து இது தான் சாக்கு என நடிகர் திலகத்தை கேவலப்படுத்த தங்கள் காழ்ப்புணர்ச்சியைக் கொட்ட சரியான தருணமாக மாற்றினர். இந்த கருத்தை புதியதாக உங்களுக்காகவோ அல்லது இன்றைக்கு இருக்கும் ரசிகர் யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. ஆனால் இன்றைய காலகட்டத்தில் இப்படத்தினைப் பற்றித் தாங்கள் என்னிடம் பேசும் போது பல முறை பாராட்டிக்கூறியுள்ளீர்கள். அதை நான் நினைவில் வைத்திருக்கிறேன். எனவே யாரையும் குற்றம் கூறும் நோக்கில் அந்தப் பதிவில் நான் எதையும் எழுதவில்லை, தாங்கள் உட்பட.

நான் சொல்லாத ஒன்றை ஆர்கேஎஸ் அவர்கள் கூறுகிறார். நல்லிணக்கம் வேண்டியே நான் எந்தக் கருத்தையும் எதிர்க்காமல் மௌனம் சாதிக்கிறேன் என்பதாக. கருத்துப் பரிமாற்றங்கள் கொண்டும் நல்லிணக்கம் பேண முடியும். என்னிடம் கைவசம் ஆதாரம் இருந்தாலொழிய நான் இந்த விவாதங்களில் பங்கேற்பதில்லை என்பதை இந்த மய்யத்தில் நான் இணைந்த நாள் தொட்டு கடைப்பிடித்து வருவது ஆர்கேஎஸ்ஸுக்குத் தெரியுமோ இல்லையோ தங்களுக்குத் தெரியாமல் இல்லை. கடந்த பல ஆண்டுகளாக இவற்றில் நான் கவனம் செலுத்துவதில்லை என்கிற காரணத்தால் இவையெல்லாம் என் நினைவிலும் அவ்வளவாக இல்லை. அந்நாட்களைப் பற்றிய நினைவாற்றலில் தங்களுடையதில் ஒரு சதவீதம் கூட எனக்குக் கிடையாது, குறிப்பாக நடிகர் திலகத்தின் படங்கள் பாக்ஸ் ஆஃபீஸில் ஓடிய நிலவரங்களைப் பொறுத்த மட்டில்.

பம்மலாரைப் பற்றி எழுதி்யுள்ளார். இன்று இவர் இணையத்தில் மேற்கோள் காட்டும் பெரும்பாலான ஆவணங்கள் நமது ஆவணத்திலகம் பம்மலார் அவர்களுடையதே. அவருடைய ஆவணங்களையும் பயன்படுத்திக்கொண்டு அவர் ஆதரவு தரவில்லை என அவர் மீதே குற்றம் சாட்டுகிறார். இதை நீங்கள் ஏன் கண்டு கொள்ளவில்லை எனத் தெரியவில்லை. அவருடைய பதிவுகள் நீக்கப்பட்டு விட்டாலும் கருத்துக்கள் ஏற்படுத்தும் தாக்கம் அப்படியே தான் இருக்கும்.

தாங்கள் கடைசி பாராவில் எழுதியதை நானும் ஆமோதிக்கிறேன். அந்தக் கருத்தில் எனக்கும் உடன்பாடு உண்டு.

vasudevan31355
18th August 2015, 06:55 AM
செந்தில்வேல்,

'பைலட் பிரேம்நாத்' பாடலைக் கொடுத்து அதற்கு ஏற்றார்போல் இடையிடையே நம் தெய்வத்தின் புகழ் பாடியிருப்பது சுவை. மகிழ்ச்சி. தொடருங்கள். ரசிக்கக் காத்திருக்கிறேன்.

sivaa
18th August 2015, 08:45 AM
மனதை தேற்றிக்கொள்ள இப்படியும் வழிகள் உண்டா?
(மேலே உள்ள உங்களுக்கில்லை இது வேறு)

sivaa
18th August 2015, 08:59 AM
சுந்தர்ராஜன்
அருமை நண்பர் எத்திராஜ் அவர்களின் திரிசூலம் மலரைப் பத்திரமாக வைத்திருந்து இன்று பார் போற்றும் வண்ணம் இணையக் கோப்பாக மாற்றி எல்லோரும் உண்மையை உணரும் வண்ணம் அளித்துள்ள தங்களுக்கு என் உளமார்ந்த வாழ்த்துக்கள்.
.
70 பதுகளில் என்னுடன் கடிதத்தொடர்பாடலில் இருந்தவர்
நண்பர் திரு d.எத்திராஜ் அவர்கள்
தற்சமயம் இவர் மதுரையில் இருப்பதாக தகவல்
அவரை தொடர்புகொள்ளக்கூடிய நண்பர்கள்
எவரேனும் இருப்பின் அறியத்தாருங்கள்

sivaa
18th August 2015, 09:12 AM
சுந்தர்ராஜன்
இந்த மலரில் நீங்கள் பார்க்கலாம், நம்முடைய நண்பர்கள் சிவா எ சிவானந்தம், கதிர் காமநாதன், மற்றும் தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியாவின் மற்ற பகுதிகளிலிருந்து என உலகெங்கும் அந்நாட்களிலேயே இருந்த குறைந்த பட்ச வசதியான அஞ்சல் தலை மற்றும் உறைகளின் பயன்பாட்டுடன் தகவல் பரிமாற்றம் நடைபெற்றதும், அவற்றைத் தொகுத்து மலராய் வெளியிட்டதும் எத்துணை சிரமம் என்பதை அறியலாம்.



.
ராகவேந்திரா சார் நண்பர் கதிர்காமநாதனுடைய பழைய விலாசத்திற்கு
கடந்த வருடம் கடிதம் அனுப்பி ஒருமுறை பதிலும் கிடைத்தது
என்ன நடந்ததென தெரியவில்லை அதன் பின் அவரிடம் இருந்து
பதில் ஏதும் வரவில்லை

சோகம் என்னவெனில் மலரில் குறிப்பிடப்பட்டுள்ள
நாகர்கோயில் நண்பர் செல்வராஜ் அவர்கள்
கடந்தவருடம் இறைவனடி சேர்ந்துவிட்டார்.

RAGHAVENDRA
18th August 2015, 10:07 AM
ராகவேந்திரா சார் நண்பர் கதிர்காமநாதனுடைய பழைய விலாசத்திற்கு
கடந்த வருடம் கடிதம் அனுப்பி ஒருமுறை பதிலும் கிடைத்தது
என்ன நடந்ததென தெரியவில்லை அதன் பின் அவரிடம் இருந்து
பதில் ஏதும் வரவில்லை

சோகம் என்னவெனில் மலரில் குறிப்பிடப்பட்டுள்ள
நாகர்கோயில் நண்பர் செல்வராஜ் அவர்கள்
கடந்தவருடம் இறைவனடி சேர்ந்துவிட்டார்.

செல்வராஜ் மறைந்து விட்டாரா.. மிகவும் மன வருத்தமாயுள்ளது. கப்பலோட்டிய தமிழன் நினைவு தான் வருகிறது.

அல்சூர் ஜெயகுமார் மறைவு மனதை மிகவும் பாதித்தது என்றால் இதுவும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

Russellbzy
18th August 2015, 02:16 PM
வணக்கம்
வீர பாண்டிய கட்டபொம்மன் வரும் வெள்ளி 21/08/2015 வெளியாவது சிவாஜி ரசிகர்கள் அனைவரும் அறிந்ததே. அந்த படம் தமிழகம் முழுவதும்
நல்ல திரைஅரங்குகளில் வெளியாக வேண்டும் என்று எங்கள் திருச்சி மாரிஸ் குரூப் சிவாஜிபக்தர்கள் கடந்த சில தினங்களாக பெரும் முயற்சி
செய்து வெற்றி அடைந்து விட்டோம்! அதற்கு ஒத்துழைப்பு தந்த அனைத்து ஊர்களிலும் உள்ள நம் ரசிகர்களுக்கு எங்கள் மனப்பூர்வமான நன்றிகள் !
குறிப்பாக திருச்சி தஞ்சை ஏரியாவில் பெரும் முயற்சி செய்து உழைத்த அன்பு நண்பர் சௌத்ரிராம் அவர்களுக்கு என் நன்றி!
எங்கள் மாரிஸ் குரூப் சிவாஜி இருந்த போதும் அவர் புகழ் பரவ உழைத்தோம்! அவர் இல்லாத போதும் உழைத்து கொண்டிருக்கிறோம்!
அந்த வேலைகளினால் கடந்த சில தினங்கள் பதிவிடவில்லை! இனி அதிகம் பதிவிடும் எண்ணமும் இல்லை !
பொதுவான இரு திரி ரசிகர்களிடம் ஒரே ஒரு கேள்வி ! என் பதிவில் வேகம் இருந்திருக்கும்! நான் மறுக்கவில்லை ! ஆனால் வார்த்தைகளில் கண்ணிய
குறைவோ செய்திகளில் உண்மையற்ற தன்மையோ இருந்ததாக கூற முடியுமா?
பொய் செய்திகள் பதிவிட்டு என்னை நானே ஏமாற்றி கொள்ளும் நபர் நானில்லை! அதைபோல் உறுதி படுத்தப்படாத சிவாஜியின் சாதனைகளையும் பதிவு
செய்ய மாட்டேன் !
சில நண்பர்கள் எதுக்கெடுத்தாலும் ஆதாரம் கேட்டு வாதத்தை திசை திருப்புவதை சாமர்த்தியமாக செய்கிறார்கள்! இப்படி இணையதள வசதி வருமென்று
அக்காலத்திலேயே அறிகுறி தெரிந்து இருந்தால் எல்லா நடிகர்களின் ரசிகர்களும் ஆதாரங்களை பாதுகாத்து இன்று பதிவிட்டு எளிதாக நிரூபிக்க வசதியாக
இருந்திருக்கும்! பொதுவாக 1950 முதல் 1960 வரையிலான படங்களில் தான் ஓடிய விவரங்களில் சில சந்தேகங்கள், சில உறுதிபடுத்த முடியாத விவரங்கள், இரு தரப்பு நண்பர்களுக்கும் இருக்கும் ! அதை கூட ஏற்க வேண்டாம்! 1960 க்கு பிறகு ஓடிய படங்களுக்கு சாட்சியாக ஒரு சிறு சந்தேகம் கூட இல்லாமல் ஒப்பு கொள்ளும் உண்மையான இரு திலகங்களின் ரசிகர்கள் இன்றும் ஆயிரக்கணக்கில் உயிரோடு தான் இருக்கிறார்கள் நண்பர்களே!
உங்களுக்கு சந்தேகம் உள்ள விசயங்களில் அந்த நல்ல உள்ளங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாமே ? மக்கள் திலகம் சினிமாவில் சாதனைகள் பல செய்திருக்கிறார் என்று ஒப்புகொள்ள மறுக்கும் முட்டாள் அல்ல நான்! ஆனால் அவரை விட சினிமாவில் அதிக சாதனைகள் படைத்தது மட்டுமின்றி இன்று
வரையிலும் நெருங்க கூட முடியாத எண்ணற்ற சாதனைகளுக்கு சொந்தக்காரர் நான் உயிராக மதிக்கும் நடிகர் திலகம் சிவாஜி மட்டுமே! இது என் கருத்து
மட்டுமல்ல ! சத்தியமான சினிமா வரலாற்று உண்மை! உண்மை! உண்மை!
நன்றிகள் !

Russellxor
18th August 2015, 03:22 PM
பொள்ளாச்சி.

1978 ஜூன் மாதம் 16ஆம் தேதி.

நடிகர்திலகத்தின் ரசிகர்களிடையே ஒரு தகவல் வேகமாக பரவத்தொடங்கியது.அது பரபரப்பையும் ஆவலையும் தூண்டியது.

நடிகர்திலகத்தின்
ரசிகர்மன்றங்கள்மாபெரும் சக்தியாக இருந்த காலகட்டம் அது.பொள்ளாச்சியைச் சுற்றி ஏராளமான கிராமங்கள் உள்ளன. எல்லா கிராமங்களிலும் ரசிகர் மன்றங்கள் சிறப்பாக செயல்பட்டு வந்தன.சில குறிப்பிட்ட வீதிகளில் அந்த வீதிகளில் உள்ள அனைவருமே சிவாஜி ரசிகர்களாகவே இருந்தனர்.உதாரணம்:பொள்ளாச்சியில் நெசவாளர் காலனி என்று இரண்டோ, மூன்றோ தெருக்களைக் கொண்ட காலனி ஒன்று உள்ளது.அந்தத் தெருக்களில் உள்ள வீடுகளில் சிவாஜி போட்டோ இல்லாத வீடுகளே கிடையாது.

ஆரம்பத்தில் சொல்ல வந்த செய்தி என்னவெனில்,
ஜெனரல் சக்கரவர்த்தி திரைப்படம் திரையிட்ட துரைஸ் திரையரங்கில் 60அடி கட்அவுட் வைக்கப்பட்டுள்ளது என்பதே அது.நடிகர்திலகம் காக்கி உடையில் நின்று கொண்டு இருக்கும் போஸ்.அது மட்டுமல்லாமல் கட்அவுட்டைச் சுற்றி சீரியல் பல்புகளால் அலங்காரம் செய்யப்படிருந்தது.அந்த சீரியல் பல்புகள் கட்அவுட்டைச்சுற்றி ஓடுவது போல் அமைக்கப்பட்டிருந்தது.கட்அவுட் மட்டுமல்லாது திரையரங்கின் முன்புறம் முழுவதும் அதே மாதிரி அமைக்கப்பட்டிருந்தது.அதற்குமுன் வேறு எந்த திரைப்படத்திற்கும் 60அடி கட்அவுட் பொள்ளாச்சியில் வைக்கப்பட்டதில்லை.இன்றுவரை அந்த சரித்திரம் மாறவில்லை.
இரவு நேரத்தில் திரையரங்கைப் பார்ப்பதற்கு ஜெகஜோதியாக இருக்கும்.
அந்த வியப்பு எல்லா கிராமங்களுக்கும் பரவ அதைப் பார்ப்பதற்காகவே தினம் ஒரு கூட்டம் வெளியூர்களில் இருந்து
பஸ்ஸில் வந்து பார்த்துவிட்டு செல்வர்.

Russellbzy
18th August 2015, 03:49 PM
பொதுவான ரசிகர்களுக்கு சில உண்மை விளக்கங்கள் !
1978 வரை 10 வெள்ளிவிழா படங்கள் சிவாஜி அளித்தார்! mgr அவர்கள் 6 படங்கள் மட்டுமே அளிக்க முடிந்தது என்ற எனது பதிவின் நோக்கத்தை
திசை திருப்பும் நோக்கத்தில் சிவாஜி 1978 வரை 9 வெள்ளிவிழா படங்களை மட்டும் அளித்தார் , 1979 இல் வெளியான திரிசூலத்தையும் சேர்த்து தான்
10 படங்கள் என்று தவறாக ஒரு மாற்று முகாம் நண்பர் , தெரிவித்துளார். மேலும் சிவாஜியின் 200 படங்களுக்கு 10 வெள்ளிவிழா mgr அவர்களின் 115 படங்களுக்கு 6 படங்கள் என்றும் தவறாக கூறியுள்ளார். சிவாஜியின் வெள்ளிவிழா படங்கள் பராசக்தி கட்டபொம்மன், பாகபிரிவினை,பாவமன்னிப்பு,பாசமலர்,
திருவிளையாடல் ,பட்டிக்காடா பட்டணமா ,வசந்தமாளிகை தங்கபதக்கம்,தியாகம் ஆகியவை 1978 வரையிலும் வெளிவந்தவை. திரிசூலம் 1979 இல் வந்தது
உங்களுக்கே தெரிந்து இருக்கும் போது எனக்கு தெரியாதா ?
மேலும் சிவாஜி தனது 115 படங்களுக்குல் மட்டுமே mgr அவர்களின் சாதனைகளை முறியடித்து விட்ட விவரங்களை ரவிகிரன் சார் ஏற்கனவே கூறிவிட்டதால்
அது பற்றி மீண்டும் கூறி நம் நேரத்தை வீணடிக்க வேண்டாமென கருதுகிறேன் .
mgr அவர்கள் 1947 முதல் 1978 வரை 31 வருடங்களில் 134 மொத்த படங்களில் நடித்தார். அதில் 115 படங்களில் ஹீரோவாக நடித்தார்.
சிவாஜி 1952 முதல் 1978 வரை 26 வருடங்களில் 199 மொத்த படங்களில் நடித்தார் அதில் தமிழில் 191 படங்களில் ஹீரோவாக நடித்தார்.
சிவாஜி 16 வருடங்களிலேயே 115 தமிழ் படங்களில் ஹீரோவாக நடித்து முடித்து விட்டார்!
நடித்த வருடங்களின் அடிப்படையில் பார்த்தாலும் படங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பார்த்தாலும் உண்மையான சாதனையாளர் சிவாஜி தான்
என்பது எளிதில் விளங்கும்!
நன்றிகள்

Russellxor
18th August 2015, 05:41 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cinema%20%20express/FB_IMG_1439628368075_zpsvdbqtgie.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cinema%20%20express/FB_IMG_1439628368075_zpsvdbqtgie.jpg.html)

Russellxor
18th August 2015, 05:43 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cinema%20%20express/FB_IMG_1439628365045_zps6tbhhp9b.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cinema%20%20express/FB_IMG_1439628365045_zps6tbhhp9b.jpg.html)

Russellxor
18th August 2015, 05:44 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cinema%20%20express/FB_IMG_1439628361895_zpsnzt5o36u.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cinema%20%20express/FB_IMG_1439628361895_zpsnzt5o36u.jpg.html)

Russellxor
18th August 2015, 05:45 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cinema%20%20express/FB_IMG_1439628358167_zpslbfyigtn.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cinema%20%20express/FB_IMG_1439628358167_zpslbfyigtn.jpg.html)

Russellbpw
18th August 2015, 05:49 PM
பொதுவான ரசிகர்களுக்கு சில உண்மை விளக்கங்கள் !
mgr அவர்கள் 1936 முதல் 1978 வரை 41.X months வருடங்களில் 136 மொத்த படங்களில் நடித்தார்.
அதில் 115 படங்களில் ஹீரோவாக நடித்தார்.
சிவாஜி 1952 ( October) முதல் 1978 வரை 25.2 வருடங்களில் 199 மொத்த படங்களில் நடித்தார் அதில் தமிழில் 191 படங்களில் ஹீரோவாக நடித்தார்.
சிவாஜி 16 வருடங்களிலேயே 115 தமிழ் படங்களில் ஹீரோவாக நடித்து முடித்து விட்டார்!
நடித்த வருடங்களின் அடிப்படையில் பார்த்தாலும் படங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பார்த்தாலும் உண்மையான சாதனையாளர் சிவாஜி தான் என்பது எளிதில் விளங்கும்!
நன்றிகள்

Dear Sir

It was not about records also. Because Every Actor has his or her own records...For Example : Mr.Ravichandran was called Vellivizha Nayagan, which both the thilagam's were not called...But that does not mean that Nadigar Thilagam or Makkal Thilagam did not have records for Silver Jubilee....Mr. Jaishankar was known as Friday Actor for his movies would release every Friday..So..Every Actor has their own specific records on their domain.

What is making us to respond is, People are making statement as if there was only one actor in this earth...and all records belong to him and nobody could come near him...etc., etc...Such False, Totally Biased deliberate wrong information is what making us to respond, that too because many people who are common film lovers read such forums !

Otherwise, we do not gain or loose anything by discussing all these things !

Regards
RKS

Russellbpw
18th August 2015, 06:01 PM
வணக்கம்
சில நண்பர்கள் எதுக்கெடுத்தாலும் ஆதாரம் கேட்டு வாதத்தை திசை திருப்புவதை சாமர்த்தியமாக செய்கிறார்கள்! நன்றிகள் !

BUT IF YOU NOTICE ....THEY WILL NEVER POST ONE ACCEPTABLE AUTHENTIC PROOF..

BUT THEY WILL COME OUT WITH RASIGAR MANDRAM NOTICE...SUDDENLY AND WILL SAY THIS IS THE PROOF....& WE HAVE PROVED IT..WE HAVE PROVED IT...

BUT IF WE POST NOTICES THEY WILL SAY....RASIGAR MANDRAM NOTICE CANNOT BE ACCEPTED AS PROOF...IF WE SAY THE SAME, THEY WILL SAY AGAIN, THE WHOLE WORLD KNOW ABOUT IT.......!

IF YOU NOTICE THEY WIL OFTEN WOULD SAY...EVERYBODY KNOWS...WHOLE WORLD KNOWS.....in 1970...THAT MAGAZINE PUBLISHED IF I VAGUELY REMEMBER......in 1968...IT WAS PUBLISHED IN THE ANOTHER MAGAZINE..IF I REMEMBER CORRECTLY....etc., etc.,

AND CERTAIN CASES, THEY WILL SAY , YOUR OWN MEMBER Mr. GOPAL TOLD........IN SIVAJI BOOK, AROOR DAS TOLD......AARU OORUKKU DAS TOLD etc.,...AS IF AROOR DAS IS THE CHARTERED ACCOUNTANT OF NADIGAR THILAGAM & MAKKAL THILAGAM..

PEOPLE WHO READ THIS, WILL DEFINITELY KNOW AND ARE NOW CAPABLE ENOUGH TO UNDERSTAND WHICH IS TRUTH & WHICH IS FALSE SIR...!

RKS

Russellbpw
18th August 2015, 06:09 PM
AND IT DOES NOT REQUIRE A HARWORD UNIVERSITY DOCTORATE TO UNDER STAND THE SIMPLE FACT OF COMPARING THE NUMBER OF MOVIES DONE IN NUMBER OF YEARS TIME & ALSO, ALL PEOPLE WITH GENUINE KNOWLEDGE WILL AGREE THAT, UNLESS THE STAKE HOLDERS GET SUFFICIENT PROFITS, THE PRODUCERS OR DISTRIBUTORS WILL NEVER GO AGAIN TO ANY ACTOR / ACTRESSES TO DO A MOVIE !!!

25.2 YEARS = 200 Films is AMPLE PROOF OF THE PUDDING WHEN IT COMES TO NADIGAR THILAGAM !!!

LET THOSE COMMON PEOPLE READ & UNDERSTAND WHO HAD BETTER BUSINESS, BETTER FILM CAREER & BETTER PROSPECTS !!

I WILL POST ANOTHER AUTHENTIC DOCUMENT OF US HISTORIAN ERIC BARNOV NAMED INDIAN FILM ( PUBLISHED IN 1965 ) in WHICH HE HAD MENTIONED WHOM DID THE INDUSTRY DEPENDED & WAITED FOR, WHO HAD THE BEST BUSINESS IN THIS INDUSTRY !!!

THE ABOVE BOOK IS NOT A RASIGAR MANDRA NOTICE OR WRITTEN BY GUY OF AROOR DHAS CALIBRE !!!

PLEASE WAIT FOR A DAY OR TWO !!!

REGARDS
RKS
Regards
RKS

Russellbzy
18th August 2015, 06:28 PM
நண்பர்களே !
சிவாஜி 36 வருடங்களில் 260 படங்களில் கதாநாயகனாக நடித்தார் ! 1978 வரை மட்டுமே 191 தமிழ் படங்களில் கதாநாயகனாக நடித்தார்!
16 வருடங்களிலேயே 115 படங்களில் நடித்து முடித்து சாதனை படைத்தார் ! இதை நாம் சொன்னால் சிலநண்பர்கள் அதிக படங்களில் சிவாஜி நடித்த
சாதனையை கிரிக்கெட்டுடன் ஒப்பிட்டு பேசுகிறார்கள்! அதிக படங்களில் நடிப்பது சாதனை மட்டுமல்ல! அது மிகவும் கடினம் மட்டுமல்ல!
அது மிகவும் risk ஆன ஒரு விஷயம் ! அதிக படங்களில் நடிப்பது அதுவும் gap இன்றி தொடர்ந்து படங்களை வெளியிடுவது மக்களுக்கு விரைவில் சலிப்பை
உருவாக்கும் சாத்தியமும் உண்டு ! விரைவில் சினிமா மார்க்கெட் உச்ச நிலையை இழந்து விடக்கூடிய அபாயமும் உண்டு ! அதனால் தான் மற்ற நடிகர்கள் 30 வருடங்களுக்கு மேல் நடித்தாலும் அதிக படங்களில் நடிப்பதை தவிர்த்தார்கள்! அந்த பயம் இல்லையென்றால் அதிக படங்களில் நடித்து அதிகம் வருமானம்
ஈட்டும் வாய்ப்பை ஏன் நழுவ விட வேண்டும்? சிவாஜிக்கு தன் நடிப்பு திறமையின் மேல் இருந்த அபார தன்நம்பிக்கையினால் அந்த நடுக்கம் கடைசி வரையிலும் சிறிதும் இல்லாமல் 36 வருடங்களும் ஒரு வருடம் கூட gap இன்றி வருடத்துக்கு சராசரியாக ஏழு முதல் எட்டு படங்கள் நடித்தார்.
அதிக படங்களில் நடிப்பதில் உள்ள risk பற்றி மற்ற நடிகர்கள் எந்த அளவுக்கு புரிந்து நடித்தார்கள் என்பதுக்கு ஒரே ஒரு உதாரணம் சொல்கிறேன்!
superstar திரு ரஜினிகாந்த் அவர்கள் கடந்த 40 வருடங்களாக நடித்து வருவது அனைவருக்கும் தெரியும். அவர் இன்றும் ஒரு உச்ச அந்தஸ்த்தில் தான் இருக்கிறார் என்பதும் அனைவருக்கும் தெரியும்! ஆனால் அனைவரும் அறியாத செய்தி ஒன்று கூறட்டுமா? அவர் நடிக்க வந்து முதல் இருபது வருடங்களில் தமிழில் மட்டும் அவர் நாயகனாக நடித்தது சுமார் 80 படங்கள் ! ஆனால் அடுத்த இருபது வருடங்களில் 1995 முதல் 2015 வரை அவர் நடித்தது மொத்தமே
எட்டு படங்கள் மட்டுமே! அவர் மட்டுமல்ல உச்சத்தில் உள்ள எந்த நடிகரின் புள்ளி விவரங்களை பார்த்தாலும் ஏறக்குறைய இதே நிலை தான் இருக்கும்!
சிவாஜியின் பிற்கால வருடங்களில் அவரின் படங்களை அதிகம் எதிர் மறையாக விமர்சனம் செய்யப்பட்ட காலங்களில் கூட உதாரணத்துக்கு 1982 ஆம்
ஆண்டில் அந்த ஒரே வருடத்தில் மட்டுமே 12 படங்களை வெளியிட்டு மூன்று 100 நாட்கள் படமும் ஒரு வெள்ளிவிழா படமும் கொடுத்தார் என்றால் அவரின்
boxoffice power பற்றி நன்றாக புரியும்!
நன்றிகள்

Russellzlc
18th August 2015, 06:52 PM
Dear Sir

It was not about records also. Because Every Actor has his or her own records...For Example : Mr.Ravichandran was called Vellivizha Nayagan, which both the thilagam's were not called...But that does not mean that Nadigar Thilagam or Makkal Thilagam did not have records for Silver Jubilee....Mr. Jaishankar was known as Friday Actor for his movies would release every Friday..So..Every Actor has their own specific records on their domain.


Regards
RKS

திரு.ஆர்.கே.எஸ்., அமைதியை விரும்பும் தங்களின் நல்ல உள்ளத்துக்கும் தெளிவான விளக்கத்துக்கும் நன்றிகள். சிலர் திட்டமிட்டு செயல்படுகிறார்களோ என்று எனக்கு சந்தேகம்.

திரு.எஸ்.வி.சார் பதிவை பார்த்த பின்னர்தான் தெரிந்து கொண்டேன். தங்கள் உடல் நிலையில் கவனம் செலுத்தவும்.நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellbzy
18th August 2015, 11:09 PM
அன்பு நண்பர்களுக்கு வணக்கம் .
இன்று மட்டும் நான் சில கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறேன் . நாளை முதல் பதிவிட விருப்பம் இல்லை.
மாற்று நண்பர்களின் எல்லா விமர்சனங்களுக்கும் , என்னால் முடிந்த அளவு உண்மையான விளக்கம் அளித்து விட்டேன்.
சிவாஜியின் தகர்க்க முடியாத சாதனைகள் பற்றி பொதுவான சினிமா ரசிகர்களுக்கு உண்மை புரியும் படி கூறி விட்டேன்.
சிவாஜியின் சாதனைகள் இன்னும் ஏராளம் உள்ளன ! சிலவற்றை சொன்னதுக்கே நல்லிணக்கம் கெட்டு விட்டது என்று என் மீது பாய்ச்சல்!
கடைசியாக சம்பள பிரச்னை பற்றியும் ஆரூர்தாஸ் சொன்னது பற்றியும் என் அபிப்ராயத்தை கூறுகிறேன்!
யார் அதிக பணம் பெற்றார்கள் என்ற உண்மை கொடுத்தவருக்கும் வாங்கியவருக்கும் மட்டுமே தெரிந்த உண்மை! mgr அவர்களுக்கு இவ்வளவு கொடுத்தேன்
என்று தயாரிப்பாளர்கள் சிலர் கூறியதாக மாற்று நண்பர்கள் பதிவிட்டாலும் அந்த சில தயாரிப்பாளர்கள் சிவாஜிக்கு கொடுத்த தொகை பற்றி எங்கேயும்
கூறியதாக அவர்கள் கூறவில்லை ! ஏவிஎம் மெய்யப்ப செட்டியார் சம்பள விசையம் அவரோ, அல்லது அவர் மகன் சரவணன் அவர்களோ கூறியதாக யாரும்
சொல்லவில்லை! சம்பந்தபட்டவர்கள் கூறினால் அதில் உண்மை இருக்கலாம்! மாறாக ஆகாச புளுகர் ஆரூரார் சொல்லிருக்கிறார்! அந்த செய்தியை தினத்தந்தியில் நானும் படித்தேன்! ஆரூரார் பொய் சொல்கிறார் என்பதுக்கு இரண்டு காரணங்களை நான் கூறுகிறேன்! தினத்தந்தியில் அவர் எழுதிய தொடரில்
நான் வாழ வைப்பேன் படத்தின் preview சிவாஜியுடன் அவர் சேர்ந்து பார்த்ததாகவும் படத்தை பார்த்து விட்டு படம் பிற்பாதியில் ரஜினி கைக்கு சென்று
விட்டதாகவும் அதற்காக சிவாஜி தன்னிடம் வருத்தபட்டதாகவும், ரஜினி வளர்ந்து வரும் நடிகர் படத்தின் வியாபாரம் சிவாஜி படம் என்பதற்காக தானே,
முக்கியம் பெறுகிறது என்று இவர் சிவாஜியிடம் சமாதானம் கூறியதாகவும் ஆரூரார் எழுதிஇருக்கிறார் ! மாற்று நண்பர்களே இதை உண்மைஎன்று முதலில் நீங்கள் நம்புகிறீர்களா? பதில் சொல்லவும்! நான் வாழவைப்பேன் 1978 இல் kr விஜயா தயாரிப்பில் சிவாஜி இருவேடங்களில் நடிப்பதாக முதலில்
செய்தி வந்தது . திரிசூலம் படத்தில் நான் மூன்று வேடங்களில் நடிக்கிறேன் நான் இதில் இரு வேடங்களில் நடிக்க விரும்பவில்லை, ஒரு மாற்றத்துக்காக
வேறு நடிகரை நடிக்க வை என்று இயக்குனரிடமும் ,kr விஜயாவிடமும் சிவாஜி கூறிவிட்டதால் அந்த வேடம் ரஜினிக்கு கொடுக்கபட்டு அவரும் நன்றாக
நடித்து பாராட்டுக்கள் பெற்றார்! படம் 1979 இல் வெளிவந்து சென்னை சித்ரா வில் மட்டும் 100 நாட்கள் ஓடியது! சிவாஜி எவ்வளவு பெருந்தன்மை உடையவர் என்று உலகுக்கே தெரியும்! அப்படி நினைக்கும் மனது இருந்தால் ரஜினி ஹீரோவாக நடித்த விடுதலை படத்தில் சிவாஜி காமெடி role செய்திருப்பாரா? விடுதலை முதல்மரியாதைக்கு பிறகு சிவாஜி படுபிஸியாக நடித்துகொண்டு இருந்த போது வந்த படம். அல்லது முதல்மரியாதைக்கு முன்பு
வந்த ரஜினி ஹீரோ வாக நடித்த படிக்காதவன் படத்தில் சிறிய role il நடித்து இருப்பாரா? ஆரூரார் புளுகு இப்போது புரிகிறதா?
ஆரூரார் இப்படி புளுக என்ன காரணம் என்று மற்றொரு விசையத்தை கூறுகிறேன்! புதியபறவை சிவாஜியின் சொந்த படம்! அதற்கு வசனம் எழுதியது
ஆரூரார் ! அப்போது அவரின் சில லீலைகள் சிவாஜியின் தம்பி சண்முகத்துக்கு கோபத்தை ஏற்படுத்தியது. சிவாஜி போல இளிச்சவாயர் இல்லை
சண்முகம் ! சிவாஜியின் பட சம்பந்தப்பட்ட விவகாரங்களை தம்பி சண்முகம்தான் கவனித்துகொண்டார் என்பதும் அவர் மிகுந்த கறார் பேர்வழி என்பதும்
சினிமா உலகினர் அனைவருக்கும் நன்றாக தெரிந்த ஒன்று! அவர் உயிரோடு இருந்து இருந்தால் சிவாஜி காலம்போன கடைசியில் கட்சி ஆரம்பிக்கவே
விட்டிருக்க மாட்டார் ! அப்படியே ஒரு வேளை விட்டிருந்தாலும் ஆர் எம் வீரப்பன் போன்றவர்களிடம் சிவாஜி ஏமாருவதற்கு கண்டிப்பாக விட்டிருக்கவே மாட்டார்! சிவாஜிக்கு குழந்தை மனசு! அவரை ஏமாற்றுவது சுலபம்! அவர் அரசியல் செல்வாக்கும் பெற்றவர் தான், ஆனால் சூது அரசியலுக்கு லாயக்கற்ற உத்தமன்! சரி நம் ஆரூரார் விசயத்துக்கு வருவோம். புதியபறவைக்கு பின்பு சிவாஜி productions சுமார் 15 படங்களுக்கு மேல் எடுத்தனர்! ஆனால் வசனம்
எழுத அவருக்கு ஒரு படத்தில் கூட வாய்ப்பு தரப்படவில்லை! மேலும் சிவாஜி நடித்தபெரும்பாலான படங்களிலும் மற்றவர்களுக்கே வசனம் எழுத, வாய்ப்பு
தரப்பட்டது ! ஆரூரார்தான் வேண்டும் என்று விருப்பபட்டவர்களுக்கு மட்டும் சிவாஜி யும் அவர் தம்பியும் மறுப்பு சொல்லாமல் வசனம் எழுத அனுமதித்தார்கள்! அந்த எரிச்சலின் காரணமாகத்தான் சிவாஜி இல்லை என்ற தயிரத்தில் ஆரூரார் கண்டபடி எழுதுகிறார்! நான் எப்போதும் போல எனக்கு
தெரிந்த உண்மைகளை பதிவு செய்து விட்டேன் நம்புவதும் நம்பாததும் அவரவர் விருப்பம் !
நன்றிகள் !

Russellbpw
18th August 2015, 11:18 PM
Trichy Sir
I think we will park our conversation because when a comma is put at the end of every sentence, the sentence become paragraph, paragraphs makes a page and become more complex to make a proper finish and compilation.
Also, whatever we debate, from both the end, neither calendar is going to go back to 1965 & 1968, so that we get those records nor MT & NT will come back.
Let us live by our faith and let them live by their faith.
I think let us Shake Hands Amicably. One thing both our group can be proud of is, till their existence and non existence, both the thilagams rules the hearts of millions of people on one side and the box office on the other side. MT made it one more step above, that he physically also ruled the state. That's certainly a distinction. No other can dream of MT or NT achievents. It started and ended with MTNT ERA. Let's take pride and feel proud about both the Role Models.
RKS

eehaiupehazij
18th August 2015, 11:37 PM
பண்பும் அன்பும் நிறைந்திட்ட நடிகர்திலகம் புகழார்வலர்களே !!

நடிகர்திலகம் நடிப்பின் தங்கசுரங்கம் வற்றாத நீரூற்று ...
உடன் நடிப்பவர்கள் பற்றி அவர் கிஞ்சித்தும் கவலைப் பட்டவரில்லை ..இயக்குனர்களின் எண்ண ஓட்டத்துக்கு குறுக்கே நின்றதுமில்லை...
முதன்மை நாயகராக இருந்த காலத்திலேயே மல்டிஸ்டார் வகைப் படங்களில் தனித்தன்மை வாய்ந்த காதல் மன்னரின் காட்சியமைப்புக்களை கதையோட்டம் கருத்தில் கொண்டு அதிகப்படுத்தச் சொன்னவர்....பாசமலர், பார்த்தால் பசி தீரும்...உனக்காக நான்...நாம் பிறந்த மண் வரை.....பல காட்சிகளில் ஜெமினி டாமினேட் செய்தாலும் அலட்டிக் கொள்ளாமல் தனது நடிப்பிலக்கணத்தைப் பதிவு செய்த நடிக மேதை ...அவ்வண்ணமே
இரண்டாம் நிலை கதாநாயகர்களாக வலம் வந்த எஸ் எஸ் ஆர், முத்துராமன் ...மூன்றாம் நிலையில் வளர்ந்து வந்த ஜெய், ரவி, ராஜன்.......
நகைச்சுவை மட்டுமன்றி குணசித்திரத்திலும் கால் பதித்திட்ட நாகேஷ் ...அடுத்த தலைமுறை கமல் ரஜினி....யாருடைய வளர்ச்சியிலும் குறுக்கிடாத
கனவான் ..பாலையா ராதா சுப்பையா ரங்காராவ் போன்ற மூத்த தலைமுறை ஜாம்பவான்களுடனும் ஈடுகொடுத்து ஜொலித்திட்ட நடிப்பின் வைரம்..
தமிழகத்தின் கலைப் பெருமை .....!
விட்டுவிடுவோமே தேவையில்லாத ஒப்பீடுகளை ....ஒப்புயர்வற்றவரின் காலம் வென்ற கலைப் பங்கீட்டின் சிங்க பகுப்பைக் (Lions Share) கருத்தில் கொண்டு!!
வீரபாண்டிய கட்டபொம்மனாரின் சிங்கநாதம் கேட்டிட வழிமேல் விழிவைத்துக் காத்திருக்கும் பெருமிதச் சூழலில் !!

sss
18th August 2015, 11:38 PM
அன்புள்ள திரு திருச்சி பாஸ்கர் அவர்களே

நடிகர் திலகம் வாழ்ந்த காலத்திலும், மறைந்த பின்னரும் நிறைய ஊடகங்கள் இந்த வேலைகளை செய்து அவரின் புகழுக்கு இழுக்கு தேடித் தந்தன...
இப்போது இணையம் இருப்பதால் யார் வேண்டுமென்றாலும் இந்த வேலையை சுலபமாக செய்கிறார்கள்..
அவர்கள் நோக்கமே நடிகர் திலகத்தின் புகழுக்கு மாசு கற்பிப்பது தான்...
இதற்காக உணர்ச்சி வசப்பட்டு நானும் நாளை முதல் சொல்லமாட்டேன் என நீங்களும் கூறலாமா ?
அந்த வலையில் சிக்கலாமா ?

அசைபோட... அள்ள அள்ள சுரங்கம் போலேஇருப்பது நடிகர் திலகத்தின் திறமை ...இப்படி நிறைய விஷயம் இருக்கும் போது ஏன் மௌனமாக இருக்க வேண்டும் ....a
என்னைப் போன்ற வயதில், அனுபவத்தில் சிறியேனுக்கும் சென்றடையும் இந்த சாதனைகளை நீங்கள் தொடர்ந்து எழுத வேண்டுகிறேன்...

நன்றி
சுந்தர பாண்டியன்

Russellbzy
18th August 2015, 11:52 PM
சிவாஜி திரி நண்பர்களுக்கு !
சிவாஜிக்கு எப்படி நடிப்பை தவிர வேறு விசயங்களிஇல் தெளிவு இல்லையோ குறிப்பாக மக்கள் மனதை அறியும் மக்களின் நாடிதுடிப்பை அறியும்ஆற்றல் இல்லையோ, அப்படி தான் இந்த திரியின் பெரும்பாலானவர்கள் இருக்கிறீர்கள்! நீங்கள் அப்படி இருப்பதைதான் அவர்களும் விரும்புகிறார்கள்!
நீங்கள் சிவாஜியின் நடிப்பு பற்றி மட்டுமே பேசி கொண்டிருங்கள்! ஏனென்றால் அவரின் நடிப்பு திறன் நீங்கள் சொல்லாவிட்டால் உலகத்துக்கு தெரியாது
பாருங்கள் ! நல்லிணக்கம் என்பது வேறு உண்மைகளை கண்டு கொள்ளாமல் இருப்பது வேறு! எனக்கு உண்மைகளை உரக்க சொல்ல ஆதரவு கொடுத்த
அனைவருக்கும் குறிப்பாக நண்பர் ரவிகிரன் சார் அவர்களுக்கு, என் நெஞ்சார்ந்த நன்றிகள்! கோபம் யார் மீதும் இல்லை! சலிப்பு ஏற்பட்டு விட்டது!
சிவாஜி உயிருடன் இருந்தபோது , அவரை சுற்றி இருந்த பெரும்பாலானவர்கள் சுயநலம் மட்டுமே கொண்டவர்களாக இருந்தார்கள் அல்லது எதையும் கண்டு கொள்ளாத , அவருக்கு உண்மையை சொல்லாத நம் திரி நண்பர்கள் போல் பெருந்தன்மையுடன் நல்லிணக்கம் காத்தார்கள்! விளைவு ? சிவாஜி தலையில்
மிளகாய் அரைக்கபட்டு அவர் நடிப்பை தவிர வேறு எதிலும் உருப்படாமல் போக அதுவும் ஒரு காரணமாக அமைந்து விட்டது ! ஓகே good bye !

eehaiupehazij
19th August 2015, 12:49 AM
அன்பு நண்பர் பாஸ்கர் அவர்களுக்கு
நடிகர்திலகத்தின் Mind Set up முழுக்க முழுக்க நடிப்புக் கலையின் அனைத்துப் பக்கங்களையும் நாம் ரசித்து மகிழ்ந்திடும் வண்ணம் வெவ்வேறு விதங்களில் தந்திடவே! நம்மைச் சுற்றி எவ்வளவோ நிகழ்வுகள் நடக்கலாம். பல்வேறு திறமைகளை பலரும் வெளிப்படுத்தி அவரவர் வழியில் புகழின் உச்சியை அடைந்து மக்கள் மனதில் நிலையான இடம் பெற்று ஆராதிக்கப் படுவது இயல்பே! அவற்றிலெல்லாம் தனது கவனத்தைச் சிதற விடாததால்தான் உலக நடிகர்கள் எவரையும் விட உச்ச நிலையை அவரால் இன்றளவும் தக்க வைத்து இன்னும் தனது படங்கள் சிரஞ்சீவித்தனம் நிறைந்தவை என்பதை நிரூபித்துக் கொண்டே இருக்கின்றனவே ! elite group என்று அறியப்படும் நடிகர் திலகத்தின் ரசிக நெஞ்சங்கள் அவர் இன்று நம் உள்ளங்களில் வாழ்ந்து நம்மை வழிநடத்திக் கொண்டிருக்கையில் ஒப்பீடுகள் வாயிலாக அவரை விமரிசனத்துக்கு உள்ளாக்காமல் இந்த வார சரித்திர நிகழ்வான VPKB இளைய தலை முறையினரின் நெஞ்சங்களிலும் நிலைத்திட வரவேற்பதில் முனைவோமே! தாழ்மையான திரிசார்ந்த வேண்டுகோள்.
அன்புடன் செந்தில்

sivaa
19th August 2015, 02:25 AM
சிவாஜி திரி நண்பர்களுக்கு !
சிவாஜிக்கு எப்படி நடிப்பை தவிர வேறு விசயங்களிஇல் தெளிவு இல்லையோ குறிப்பாக மக்கள் மனதை அறியும் மக்களின் நாடிதுடிப்பை அறியும்ஆற்றல் இல்லையோ, அப்படி தான் இந்த திரியின் பெரும்பாலானவர்கள் இருக்கிறீர்கள்! நீங்கள் அப்படி இருப்பதைதான் அவர்களும் விரும்புகிறார்கள்!
நீங்கள் சிவாஜியின் நடிப்பு பற்றி மட்டுமே பேசி கொண்டிருங்கள்! ஏனென்றால் அவரின் நடிப்பு திறன் நீங்கள் சொல்லாவிட்டால் உலகத்துக்கு தெரியாது
பாருங்கள் ! நல்லிணக்கம் என்பது வேறு உண்மைகளை கண்டு கொள்ளாமல் இருப்பது வேறு! எனக்கு உண்மைகளை உரக்க சொல்ல ஆதரவு கொடுத்த
அனைவருக்கும் குறிப்பாக நண்பர் ரவிகிரன் சார் அவர்களுக்கு, என் நெஞ்சார்ந்த நன்றிகள்! கோபம் யார் மீதும் இல்லை! சலிப்பு ஏற்பட்டு விட்டது!
சிவாஜி உயிருடன் இருந்தபோது , அவரை சுற்றி இருந்த பெரும்பாலானவர்கள் சுயநலம் மட்டுமே கொண்டவர்களாக இருந்தார்கள் அல்லது எதையும் கண்டு கொள்ளாத , அவருக்கு உண்மையை சொல்லாத நம் திரி நண்பர்கள் போல் பெருந்தன்மையுடன் நல்லிணக்கம் காத்தார்கள்! விளைவு ? சிவாஜி தலையில்
மிளகாய் அரைக்கபட்டு அவர் நடிப்பை தவிர வேறு எதிலும் உருப்படாமல் போக அதுவும் ஒரு காரணமாக அமைந்து விட்டது ! ஓகே good bye !
நண்பர் பாஸ்கர்
கொஞ்சம் பொறுங்கள் அவசரப்படாதீர்கள்
பல விடயங்கள் ஏற்கனவே சொல்லப்பட்டவை
அவர்களுக்கும் அது தெரியும் ஆனால் ஒப்புக்கொள்ள அவர்களுக்கு மனம் இல்லை
ஆதாரம் இல்லாததால் பராசக்தி வெள்ளிவிழா இல்லை என்கிறார்கள்
ஆனால் ஆதாரம் இல்லாமல் மதுரைவீரன் 34 தியேட்டர் 100 நாட்கள் என்று சொல்லுவார்கள்
அவர்களது கூற்றை விட்டுவிட்டு நடுநிலையாளர்கள் உணர தொடர்ந்து எழுதுங்கள்


உங்கள் மனதில் பட்டதை உண்மையான தகவல்களை தொடர்ந்து எழுதுங்கள்

sivaa
19th August 2015, 02:35 AM
1979 ல் வெளிவந்த திரிசூலம் வசூலை
1973ம்ஆண்டிலேயே முறியடித்தவிட்டார்கள்
கணிதமேதைகள் மூலம்

6 ஊர்களில் 8 தியேட்டர்களில் வெள்ளிவிழா கண்ட திரிசூலத்தின்
சாதனை எந்தவிற்பன்னர்கள்மூலம் 1973ல் முறியடிக்கப்போகிறார்களோ தெரியவில்லை

Russelldvt
19th August 2015, 04:05 AM
Still From Raja

http://i61.tinypic.com/w9a9v9.jpg

Russelldvt
19th August 2015, 04:06 AM
http://i58.tinypic.com/5xiz9g.jpg

Russelldvt
19th August 2015, 04:07 AM
http://i57.tinypic.com/25i5gmp.jpg

Russelldvt
19th August 2015, 04:07 AM
http://i59.tinypic.com/t6f03k.jpg

Russelldvt
19th August 2015, 04:08 AM
http://i61.tinypic.com/2ceq0ig.jpg

Russelldvt
19th August 2015, 04:08 AM
http://i58.tinypic.com/34hb700.jpg

sivaa
19th August 2015, 05:11 AM
10. 1952-ன் இறுதியில் தமிழகமெங்கும் கடும்புயல், பெருமழை காரணமாக பலத்த சேதங்கள் ஏற்பட்டு, நிவாரணப் பணிகள் அரசால்
மேற்கொள்ளப்பட்டன. புதுமுக நடிகரான சிவாஜி, நிவாரண நிதியாக ரூ.1000/- வழங்கினார்.
அப்போதிருந்த சீனியர், நட்சத்திர நடிகர்களெல்லாம் சிவாஜியை விட குறைவாக ரூ.100/-ம், ரூ.200/-ம் நிவாரண நிதியாக வழங்கினார்கள்.
இதனைக் குறிப்பிட்டு அப்போது, 'குண்டூசி' சினிமா இதழ், சிவாஜியைப் புகழ்ந்தும், குறைவாகக் கொடுத்த நடிகர்களை கிண்டல் செய்தும் செய்தி வெளியிட்டிருந்தது.

vasudevan31355
19th August 2015, 06:09 AM
http://i.ytimg.com/vi/fVlJn3Fs3pE/maxresdefault.jpg

ராஜாவின் படங்களுக்கு நன்றி முத்தையன்.

அச்சோ! மறுபடியும் 'ராஜ' சொர்க்கம். ராஜா! இரண்டு எழுத்துக்களை உச்சரிக்கையில் உதடுடன் சேர்த்து உள்ளமும் உவகையுருமே! படங்களைப் பார்த்ததும் இருக்கையில் உடல் அமர வில்லையே! கைகளைக் கொட்டாமல் இருக்க முடிய வில்லையே!

இப்போதுதான் ஜனவரி 26 1972 பிறந்தது மாதிரி இருக்கிறது. இன்றுதான் ரிலீஸ் ஆன மாதிரி. அன்று கடலூர் நியூசினிமாவில் 'ராஜா' ரசிகர்களுடன் ஆப்பிள் மாலைகளுடன் அனுபவித்த அதே ஆனந்தக் குதூகலம். ஒரே வித்தியாசம் அன்று வயது 11. இன்று 54. ஆனால் ராஜா மார்கண்டேய மகராஜன். அவனுக்கு வயது என்பதே இல்லை. மூப்பு என்பதே இல்லை. அவன் உலகம் உள்ளவரை 25 வயது வாளிப்பு வாலிபன். (ராஜாவாக யாரோ சிவாஜியாம். அவருக்கு அப்போது வயது 44 ஆம். இதை நாங்கள் நம்ப வேண்டுமாம்.)

ராஜாக்களுக்கு வேண்டிய முழுத் தகுதிகளுக்கு மேலும் தகுதி பெறத் தகுதி உள்ளவன் இந்த 'ராஜா' மட்டுமே. அவன் எடையே 50 கிலோவுக்குள் தான் இருக்கும். 18 வயது பருவ மங்கையை அவன் அருகில் வைத்து ஒப்பிட்டுப் பார்த்தாலும் அந்த நங்கை கிழவியாகத்தான் தெரிவாள் அவனுடைய தேஜஸில். இப்போது உணர முடிகிறதா ராஜாவின் இளமை பற்றி? அவனுடைய அந்த ஹேர் ஸ்டைல் இருக்கிறதே! நெற்றியின் முன் மொத்தக் கற்றையாய் புரளும் கண் கொள்ளா அழகு. அந்த வசீகர வதன முகம். மன்மதன் இவன் அழகைக் கண்டு எங்கோ வெட்கி ஓடி விட்டானாம். அவன் கண்கள் 'துறுதுறு'வென ஏன் அலைபாய்ந்து கொண்டே இருக்கின்றன? கண்களை அங்குமிங்கும் உருட்டி நிறைய பொய்களைச் சொல்லும் போது கூட நம்மை அவன் சொல்லும் பாணியால் நிர்மூலமாக்கி விடுகிறானே?

லீலா வினோதங்கள் புரிந்த கிருஷ்ண பரமாத்மாவிற்கு இவன்தான் குருவா? இவன் செய்யும் குறும்புகள் கிருஷ்ணனிடம் இல்லையே? வைரங்கள் அடங்கிய ஒரு பெட்டியை வைத்துக் கொண்டு வைராக்கியம் பிடித்தவளையும் தன் வலையில் விழ வைக்கும் சாமார்த்தியக்காரன். 'கடைப்பக்கம் போகும் கல்யாணப் பெண்ணை' கோட் போட்ட கிருஷ்ணனாக தொடர்ந்து சென்று ஒரு வினாடி கூட நிற்காமல் இவன் செய்யும் அலம்பல்களுக்கு அளவே இல்லையா?

இவனுக்கு எதிரியிடம் மோதும் போது எதிரியை கேலி செய்வது ஒரு பழக்கம். சண்டையிடும் போதே 'டபக்'கென்று கண்ணடித்து கலாட்டா செய்து வெறுப்பேற்றுவான். எதிரியை சரியாக ஆழம் பார்ப்பான். ரப்பர் பந்து தரையில் பட்டு முதல் தடவை எகிருவதைப் போல சண்டையிடும் போது துள்ளி எழுந்திருப்பான். இவனுக்கு எதையுமே ஸ்டைலாக செய்ய வேண்டும். அப்படித்தான் பிறந்தான். அப்படித்தான் வளர்ந்தான். சண்டையைக் கூட ஸடைலாகத்தான் அவனுக்கு செய்யத் தெரியும். 'யேய்! என் பெயர் ராஜா' என்று கூறி முடிவாக உதைத்து அனுப்புவான்.

இவன் சிகரெட்டை வாயில் வைத்தால் வாயு பகவான் அலறுவான். ஏனென்றால் இவன் ராஜாவின் வாய்க்குள். இவன் சொன்னபடிதான் அவன் கேட்க வேண்டும். ஐந்து பூதங்களுமே இவனுடைய ஐந்து அடிக்கும் அடக்கமாகி இவனுக்கு அடிமைகள். ஷூவின் முன்னால் கீழ் உள்ள கேப்பில் ஹாக்ஸா பிளேடை அழகாகச் செருகுவது இவனுக்குக் கைவந்த கலை. கிருஷ்ணன் ஜெயில்தானே பிறந்தான்?! ராஜா அறிமுகமாவதே ஜெயிலில்தான்.

வீம்பு செய்யும் பெண்ணைத் தன் காலடியில் கிடத்துவது இவனுக்கு இலகுவான வேலை. கொள்ளைக் கூட்டத்தில் இருந்தாலும் நம் நெஞ்சைக் கொள்ளையடிக்கும் கொள்ளைக்காரன் இவனேயன்றி நாகலிங்கம் இல்லை. நாகலிங்கம் 9 கோடி மட்டுமே சம்பாதித்த கேடி. ராஜாவோ பல கோடி உள்ளங்களைக் கொள்ளையடித்த அன்றைய இன்றைய மோடி. ராஜ சிம்மாசனம் அவன் ஒருவனுக்கு மட்டுமே. அதைத் தொட்டுப் பார்க்கக் கூட எவருக்கும் தகுதி இல்லாமல்தான் போகும். அவன் அப்படித்தான்.

இவனை வீட்டை எல்லாம் விட்டு காதலி துரத்த முடியாது. புகை மாதிரி சந்து பொந்து என்று எப்படியோ நுழைந்து காதலி மடியை மெத்தையாக நினைத்து சாய்ந்து விடுவான். இவனை ஒன்றும் செய்ய முடியாது.
தீராத விளையாட்டுப் பிள்ளை. கோட், பேண்ட் எல்லாம் இவனிடம் தஞ்சம் புகத்தான் விரும்புமாம். மற்றவர்கள் அணிந்தால் அணிந்தவர்களை இவை அசிங்கப்பட வைத்துவிடுமாம். தானும் அசிங்கப் பட்டுப் போகுமாம்.

இவன் சிகரெட் லைட்டரை வைத்து எதிரிகளைப் படம் பிடிப்பானே சிகரெட்டை வாயில் பிடித்தபடி! எவனும் இவனின் அந்த ஸ்டைலில் மயங்கி அதைக் கண்டு பிடிக்கவே முடியாது. அப்படியே யாருக்காவது சின்ன சந்தேகம் வந்தால் செல்லமாக அவர்கள் பின் பக்கம் சிரித்தபடி தட்டி நடந்தபடியே காரியத்தைக் கந்தலாக்கிவிடுவான். கை தேர்ந்த போலீஸ் கேடி இவன்.

தந்திர நரி! சாகசப் புலி! பணத்தை எடுத்துக் கொண்டு ஓடிவிடலாம் என்று காதலி தூபம் போட்டு பரீட்சித்தால் முதலாளிக்கு யோக்கியன் போல நேர்மை காண்பிப்பான். விதவிதமான பெயர்கள் வைத்திருப்பான். குமரேச ஓதுவார் என்பான். ராஜா என்பான் அப்புறம் இல்லை என்பான். சேகர் என்பான். கவர்ச்சிக் கள்ளன். திடீரென கொள்ளையர் கோவிலில் இருக்கும் போது காவல் அதிகாரியாய் அங்கு வந்து நடித்து அனைவரையும் காப்பற்றி நம்ப வைப்பான். அதே சமயத்தில் உண்மையாக காவல் அதிகாரியாயும் இருப்பான். கொள்ளைக்கார கும்பலை மடக்கும் போது, தன் ஜோடியிடம் கூட தான் யாரென்று வாயால் சொல்லாமல் 'நான் ஒரு போலீஸ்தான்' என்று ஒரு சிறு தலையசைவில் துப்பாக்கி கொண்டு ஜாடையில் காட்டுவான். தகிடுதத்தக்காரன். ஆனால் நல்லவைகள் நடக்க மட்டுமே. சூதுவாதுகளை அவை கொண்டே வெல்வான்.

சகோதரன் என்று தெரியாமல் அவனுடன் துள்ளித் துள்ளி கழுத்தில் கட்டப்பட்டிருக்கும் ஸ்கார்ப் அழகாக காற்றில் பறக்க இவன் மோதும் போது கடல் அலைகளைவிட ஆர்ப்பாட்ட சப்தம் அரங்கங்களில் எழும். 'ராஜா.... ராஜா இல்ல' என்று அங்கேயும் மாறி மாறி உதைபட்டு பின் உடன்பிறந்தவனை உதைப்பான். உணர்ந்ததும் உற்சாகம் கொள்வான்.

வில்லனிடம் இவனும், இவன் கூட்டணியும் அரைமணி நேரத்திற்கு செய்யும் அட்டகாச கிளைமாக்ஸ் போர் குருஷேத்திரப் போர் போன்று மகா தந்திரங்கள் நிறைந்தது. மூளையை ஷார்ப்பாக வைத்துக் கொண்டு பார்த்தால்தான் இவனுடைய தந்திர வளையங்கள், பின்னல்கள் புரியும். கண்களை நீங்கள் இமைக்கக் கூடாது. இமைத்தால் அவன் செய்யும் ஜாலங்களைக் காணக் கொடுத்து வைக்காத பாவியாகி விடுவீர்கள்.

தன் தாயைக் கொடுமைப்படுத்தும் போது தானும், தன் சகாக்களும் மாட்டிக் கொள்ளக் கூடாது என்று சிரித்து சந்தோஷமாய் இருப்பது போல் பாவனை காட்டி உள்ளுக்குள் அழுவான். அந்த சிரிப்பழுகையில் எல்லோர் மனதிலும் அவனைப் பற்றிய வெறி விதை விதைப்பான். தாயைத் துன்புறுத்தியவனை அதே முறையில் துன்புறுத்தி இன்புறுவான்.

அவன் கிருதா இருக்கிறதே! சும்மா நாயக்கர் மஹால் தூண் மாதிரி! அப்படியே இமயமலையை கயிறு கொண்டு ஏறுவது போல் பிடித்து ஏறலாம். மலை கோணல். இவன் கிருதா இவனைப் போலவே நேரான நேர்மை. பிரம்மன் இவன் உடலை உளி கொண்டு செதுக்கி செதுக்கி பார்த்து பார்த்து படைத்து இவன் ஒருவனைத்தான் நாம் உருப்படியாகப் படைத்திருக்கிறோம் என்று இறுமாருவானாம். அவனின் இந்த அற்புதப் படைப்பை அவனே வியந்து வியந்து பார்த்து மீண்டும் வியப்பானாம்.

இவன் மனங்களை மட்டுமா கொள்ளையடித்தான்? பணங்களையும் கொள்ளையடித்தான். ஆம்! வசூலிலும் இவன் எவருமே நெருங்க முடியாத ராஜாதான். பாரடைஸ் இன்னும் சொர்க்கபுரியானது. இவன் அழகு உருவத்தைப் பார்ப்பதற்கே கூட்டம் கட்டுக்கடங்காமல் திரண்டது. இவனை எதிர்த்த கூட்டம் கூட இவன் ஸ்டைலில், அழகில் மயங்கி இவனை ஒளிந்து ஒளிந்து பார்த்து ரசித்து மகிழ்ந்தது.

இவனுக்கு அழிவு என்பதே இல்லை. எதிரிகளை கண்ணாடி பார்த்து அழ வைப்பதே இவனுக்கு தொழில். இவன் அடியொற்றித்தான் எவனுமே பயணிக்க வேண்டும். இவன் செய்யாதது என்று உலகில் ஒன்றுமே இல்லை. உலக அசைவுகள் அத்தனையையும் நிறுத்தியவன் சிவன். அவனையே அசையாது நிறுத்தும் சக்தி படைத்தவன் இவன்.

அவன்தான் எங்கள்

எவர்க்ரீன் 'ராஜா'.

எங்கள் இதய 'ராஜா'

('ராஜ' சேவை தொடரும்)

RAGHAVENDRA
19th August 2015, 06:54 AM
பாஸ்கர்

சுந்தரா குறிப்பிட்டது போல ஊடகங்களின் பாரபட்சமான சந்தர்ப்பவாதஅணுகுமுறைகளுமே நடிகர் திலகத்திற்கு கிடைக்க வேண்டிய புகழ் கிடைக்காமல் போனதற்குக் காரணம். ஆரூர்தாஸ் அவர்களின் எழுத்தில் உள்ள நம்பகத்தன்மை எத்தகையது என்பது அனைவருக்குமே தெரியும். நமது நடிகர் திலகம் திரைப்படத்திறனாய்வு அமைப்புத் துவக்க விழாவிலே தேவையற்ற கருத்தினைச் சொல்லி லேசாக சலசலப்பை உண்டாக்கியவர். அவர் எழுத்தில் எந்த அளவிற்கு உண்மை உள்ளது என்பது ஊரறிந்த ரகசியம்.

சண்முகம் இருந்திருந்தால் நடிகர் திலகத்தைத் தனிக்கட்சி துவங்க விட்டிருக்க மாட்டார் என்பது நிச்சயம். இல்லை எனச் சொல்லவில்லை. ஆனால் த.மு.மு. வை நடிகர் திலகம் துவக்கியதற்குக் காரணம், ரசிகர்களுக்காகத் தான். தன்னை நம்பி இருக்கும் ரசிகர்களுக்கு ஒரு தலைவனாக இருந்து நல்வழி காட்டவேண்டும், அவர்களை நல்வழியில் தொடர்ந்து அரவணைத்துச் செல்லவேண்டும் என்ற உயரிய நோக்கமே. அது மட்டுமல்ல அதை செயல்படுத்தியும் காட்டினார். உண்மையில் நடிகர் திலகம் நடத்திய அரசியல் இயக்கம் நம்மையெல்லாம் காலரைத்தூக்கி நிமிர்ந்து நடக்கவைக்கும் அளவிற்கு உன்னதமாகத் தான் செயல்பட்டது. அது வருத்தப்படவேண்டிய விஷயமே இல்லை. இந்தியாவில் எந்த ஒரு அரசியல் தலைவரும் செய்யாத நேர்மையான காரியத்தைச் செய்தவர் நடிகர் திலகம். எந்தவித தேர்தல் கெடுபிடியும் இல்லாத அந்த காலத்திலேயே தன் கட்சி வாசகங்களை சுவர்களிலிருந்து அழித்து விட்டு அவரவர் வீடுகளுக்கு தன் சொந்த செலவில் வண்ணம் பூசித் தந்த ஒரே தலைவர் நடிகர் திலகம் மட்டுமே. இதை தேசிய இயக்கம் நாட்டுக்கு விடுதலை வாங்கித் தந்த காங்கிரஸ் கூட செய்ததில்லை. அதே போல சொந்த செலவிலேயே கட்சி நடத்திய ஒரே தலைவரும் அவர் தான்.

இதையெல்லாம் அவர் கூடவே இருந்து பார்த்தவன் நான். எனவே தேர்தல் தோல்வி என்பது வேறு. ஒரு நேர்மையான அரசியல் இயக்கத்தை நடத்தி நல்வழி காட்டுவதென்பது வேறு. அந்தத் தோல்வியால் நஷ்டமடைந்தது மக்கள் தான். ஒரு சிறந்த தலைவரை மக்கள் இழந்து விட்டார்கள்.

அது மட்டுமல்ல, இயக்கம் தேவையா என நானே கேட்டிருக்கிறேன். அதற்கு அவர் சொன்ன பதில், நம் பிள்ளைகள் என்னைத் தவிர வேறு எதையும் தெரியாதவர்கள். அவர்களுக்கு உலகமே நான் தான். நான் போன பின்னாலும் அவர்கள் என் பேரைச் சொல்லித் தான் இருப்பார்கள். என் பிள்ளைகள் எனக்காக காலம் தோறும் மற்றவர்களிடம் சேவகம் செய்வதை இனியும் நான் தொடர விடப் போவதில்லை. வெற்றியோ தோல்வியோ நாம் ஒரு குடும்பமாக நமக்கென்று ஓர் உலகத்தை வைத்துக் கொண்டு இயங்கிக் கொள்ளலாம். அண்ணனுக்கு அண்ணன் கட்சிக்கு நாம் ஆதரவு தருவது அவருக்கு நாம் தந்த சொல்லுக்காக என்று சொன்னார்.

எந்த ஆட்சிப் பொறுப்பிற்கோ அல்லது வேறு ஆதாயங்களின் காரணமாகவோ அவர் கட்சியைத் துவக்கவில்லை. நண்பனுக்குத் தந்த வாக்குறுதியைக் காக்கவே அவர் அதிமுக ஜானகி அணிக்கு ஆதரவு தந்தார். அப்போதும் அவர் தான் ஆட்சியில் அமர வேண்டும் எனக் கோரி மக்களிடம் வரவில்லை.

அதற்கப்புறமும் அவர் கட்சியைக் கலைத்து விட்டு அமைதியாகத் தான் இருந்தார். தன் கட்சியில் வேட்பாளர்களாகப் போட்டியிட்ட அனைவரையும் அழைத்துத் தன் முடிவைச் சொல்லி அவரவர் தங்களுக்கு விருப்பமான கட்சியில் சேர்ந்து பணியாற்றிக்கொள்ளுங்கள், நான் தொடர்ந்து கட்சி நடத்தும் எண்ணம் இல்லை எனவும் கூறியவர். இதையெல்லாம் நான் முன்பே சொல்லியிருக்கிறேன்.

கட்சியைக் கலைத்தது கூட ரசிகர்களிடம் கலந்தாலோசித்து விட்டுத் தான் அந்த முடிவெடுத்தாரே தவிர தன் இஷ்டத்திற்கு கம்பெனியைப் போல முடிவெடுத்து நடக்கவில்லை.

இப்படிப்பட்ட தலைவன் அரசியலில் தொடர்ந்து பணியாற்ற மக்கள் அனுமதிக்கவில்லை என்றால் இதற்குக் காரணம் மக்கள் தானே தவிர அவரல்ல.

எனவே அவருடைய அரசியலை நினைத்து நாம் பெருமைப்படவேண்டுமே தவிர ஒரே ஒரு தோல்வியை வைத்து சலித்துக் கொள்வதோ அலுத்துக்கொள்வதோ தேவையில்லை.

அவருடைய செல்வாக்கைப் பொறுத்த மட்டில் அது அப்படியே இருக்கிறது. நான் மீண்டும் மீண்டும் கூறுவதையே இப்போதும் கூறுகிறேன்.

கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது .அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழத்தை உணர முடியும்.

பொய் சொல்கிறார்களோ உண்மை சொல்கிறார்களோ அது அவரவர் மனசாட்சிக்குத் தான் தெரியும். நடிகர் திலகத்தின் சாதனைகள் குறிப்பாக தாங்கள் குறிப்பிட்ட சாதனைகள் உள்ளங்கை நெல்லிக்கனி போல தெளிவானவை. இவற்றிற்கெல்லாம் சான்றுகள் தேவையில்லை. These are analyses based on facts. No necessity for material evidence.

நடிகர் திலகத்தின் நடிப்பைப் பற்றி எழுதுவதற்கு எத்தனையோ பேர் இருக்கின்றனர். அவருடைய சாதனைகளைப் பற்றியும் அவருடைய சமுதாயப் பணிகளைப் பற்றியுமே நாம் அதிகம் மக்களிடம் கொண்டு சொல்ல வேண்டும், இதைத் தான் நான் தொடக்கம் முதல் வலியுறுத்தி வருகிறேன்.

இந்த அடிப்படையில் தான் நானும் இத்தனை நாட்களாக எழுதி வருகிறேன். என்னைப் பொறுத்த மட்டில் அவருடைய சமுதாய பங்களிப்பு, குறிப்பாக அவருடைய அரசியல் ஈடுபாட்டினைப் பற்றியே நான் பெரும்பாலும் எழுதி வந்துள்ளேன்.

வசூல் விவரங்களைப் பொறுத்த மட்டில் என்னிடம் ஆவணங்கள் அதிகம் இல்லாதது மட்டுமல்ல, அந்த அளவிற்கு விவரங்கள் நினைவிலும் இல்லை என்பதால் இந்த விவாதங்களில் நான் ஈடுபடுவதில்லை. அது மட்டுமின்றி இவற்றை நிரூபிப்பதற்கு நடைமுறையில் இருக்கக் கூடிய சிரமங்களையும் நான் விரிவாக எழுதியுள்ளேன்.

நடிகர் திலகம் அவ்வளவு தான், இனிமேல் அவர் தலைதூக்க மாட்டார், ஒழிந்தான் சிவாஜி, என்றெல்லாம் ஒரு காலத்தில் மிகவும் ஆபாசமாகவும், ஆத்திரமூட்டும் வகையிலும் அவரை கீழ்த்தரமாக விமர்சித்ததெல்லாம் உண்டு, அவர் படம் ஓடும் தியேட்டரில் ரகளை செய்தவர்களும் உண்டு. இதையெல்லாம் செய்தது மாற்று முகாம் நண்பர்களல்ல. ஆனால் அதையெல்லாம் தாண்டி தன்னுடைய ஒப்பற்ற திறமையினால் நிமிர்ந்து நின்றவர் நடிகர் திலகம். ஆனால் அவரை விமர்சனம் செய்தவர்களெல்லாம் எங்கு போனார்கள் என்பது அந்த இறைவனுக்கே வெளிச்சம். அது மட்டுமல்ல தன்னுடைய செல்வாக்கை சிறிதும் குறைய விடாமல் அப்படியே தக்க வைத்து அதை இன்னும் அதிகமாக வளர்த்துக் கொண்டவர் நடிகர் திலகம். இவையெல்லாம் வரலாறு. கதையல்ல.

அவருடைய செல்வாக்கு எந்த அளவிற்கு மிகப் பரந்துள்ளது என்பதற்கு சிறந்த உதாரணம் சமீபத்திய கர்ணன் வெற்றியே. அதைத் தொடர்ந்த மற்ற படங்கள் சரியான திட்டமிடுதல் இல்லாத காரணத்தாலும் திரையரங்குகள் கிடைக்காத காரணத்தாலுமே மக்களிடம் சென்று சேரவில்லையே தவிர வசூலைப் பொறுத்த மட்டில் அவை வெற்றியைக் காட்டியே உள்ளன. இன்றும் தங்களுடைய திருச்சி மாநகரில் வசந்தமாளிகை மீண்டும் மீண்டும் திரையிடப்படுவதே அதற்கு ஓர் சான்று.

இந்த திரியில் நானே பலமுறை மனம் வருந்தும் அளவிற்கு நடந்திருக்கிறது. என்றாலும் நடிகர் திலகம் என்கிற அந்த மக்கள் தலைவனுக்காக அவற்றைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து அவர் புகழ்பாடும் பணியாற்றி வருகிறேன்.

எதற்கும் ஒரு காலம் உண்டு பொறுத்திரு மகனே, இன்பத்திலும் துன்பத்திலும் சிரித்திரு மகனே..

யானைக்கொரு காலம் வந்தா பூனைக்கொரு காலம் வரும்... பூனைக்கே காலம் வரும் போது, இன்னோர் யானைக்கு வராமலா போய்விடும்...

தொடர்வோம். தொடர்ந்து மக்கள் தலைவரின் பாதையில் நடப்போம்.

என்னைப் பொறுத்தவரையில் எனக்கு அன்றும் இன்றும் என்றும் ஒரே தலைவன்

மக்கள் தலைவர் நடிகர் திலகம் மட்டுமே.

அவர் காட்டிய வழியில் நம் பயணம்
அது அன்பால் தொடரும் பயணம்.

RAGHAVENDRA
19th August 2015, 07:02 AM
ராஜாக்களுக்கு வேண்டிய முழுத் தகுதிகளுக்கு மேலும் தகுதி பெறத் தகுதி உள்ளவன் இந்த 'ராஜா' மட்டுமே.

வாசு சார்
தங்களுக்கே உரித்தான நடை.. படிக்கப் படிக்கத் திகட்டாத தேனமுதாய் தங்கள் பதிவுகள் அமைகின்றன. அதுவும் சில சமயங்களில் தாங்கள் தரும் 'பஞ்ச் ' இருக்கிறதே, ஆழமென்றால் அவ்வளவு ஆழம், அந்த டர்னியர் விமானம் போய் விழுந்த கடலை விட பல்லாயிரம் மடங்கு ஆழமான அர்த்தங்களைத் தரும். சூப்பரான பஞ்ச டயலாக் என்று இப்போதெல்லாம் சினிமாக்களில் நம்மைக் கடுப்பேத்துகிறார்கள். தாங்கள் தரும் இந்த மாதிரியான வரிகளை விடவா.

ராஜான்னா ராஜாதான்.

அதைப் பற்றி எழுதும் சிறப்பிற்கு வாசுன்னா வாசுதான்.

RAGHAVENDRA
19th August 2015, 07:09 AM
முத்தையன் சார்
நடிகர் திலகத்தின் எந்தப் படமாக இருந்தாலும் அவற்றின் நிழற்படங்களை மிகவும் அழகாக அருமையாகத் தொகுத்தளிக்கிறீர்கள். தங்களுக்கு என் உளமார்ந்த நன்றி. தாங்கள் எம்.ஜி.ஆர் அவர்களின் ரசிகராக இருந்தாலும் தங்களையும் ஈர்ப்பது நடிகர் திலகத்தின் நடிப்பும் அவருடைய தோற்றமும் என்பதில் எங்களுக்குப் பெருமையே. அதே போல் அதை அனுபவித்து அதை எங்களுடன் பகிர்ந்து கொள்வது தங்களுடைய நல்ல மனதைக் காட்டுகிறது.
தங்களுக்கு என் உளமார்ந்த நன்றி.
தொடர்ந்து நடிகர் திலகத்தின் நிழற்படங்களைத் தாருங்கள்.
அன்புடன்
ராகவேந்திரன்

RAGHAVENDRA
19th August 2015, 07:53 AM
http://www.iluvcinema.in/tamil/wp-content/uploads/2015/08/Sivaji-Ganesan%E2%80%99s-Veerapandiya-Kattabomman.jpg

Sivaji Ganesan’s Veerapandiya Kattabomman to re-release on August 21st !

Read at: http://www.iluvcinema.in/tamil/sivaji-ganesans-veerapandiya-kattabomman-to-re-release-on-august-21st/

tacinema
19th August 2015, 09:18 AM
Dear Baskar,

You bring in lot of good and relevant points about NT BO power. You give a different dimension and it evokes a lot of interest. I strongly support your core point, which is highlighting NT's mass power to the public. Please don't stop writing.

Regards.

JamesFague
19th August 2015, 09:57 AM
Mr Bhaskar,

Do continue your postings on NT as it is informative as well as innovative.

JamesFague
19th August 2015, 09:58 AM
Mr Neyveliar,


What a writeup on our Raja and no can come nearer to NT's handsome and box office records. He will rule the

Filmdom forever.



Regards

JamesFague
19th August 2015, 10:01 AM
Diwali will be celebrated on August 21 by all the NT's fans due to the release of one & only

VPKB.

Russellbpw
19th August 2015, 10:42 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/MDSB165661-M_zpsp1noievt.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/MDSB165661-M_zpsp1noievt.jpg.html)

uvausan
19th August 2015, 11:17 AM
வாசு - நடிகர் திலகம் திரை உலக "ராஜா " என்றால் நீங்களும் எங்களுக்கு முடிசூடா மன்னர்தான் - அருமையாக பதிவுகள் போடுவதிலும் , ஆழமாக போடும் கருத்துக்களில் ஒரு இனிமையை கொண்டுவருவதிலும் . பல பிரச்சனைகள் உங்களை வேதனைப்படுத்தும் இந்த நேரத்திலும் , அதை சற்றும் பொருட்படுத்தாமல் , அந்த சோகம் பதிவிகளில் வரவிடாமல் மிகவும் தெளிவாக அலசி உள்ளீர்கள் . பதிவுகள் போட்டு அதில் அடையும் சுகத்தை விட , தூர நின்று உங்கள் பதிவுகளைபிடிக்கும் போது வரும் சுகம் வார்த்தைகளால் வர்ணிக்க முடியவில்லை . உங்கள் பிரச்சைனகள் எல்லாவற்றிற்கும் சீக்கிரமே ஒரு நல்ல , எதிர்ப்பார்க்கும் தீர்வு கிடைக்க எங்களுடைய வேண்டுதல்களை பலப்படுதிக்கொள்கிறோம் .
:clap::clap:

Russellbpw
19th August 2015, 11:35 AM
Dear Neyveli Vasudevan Sir,

Just like Thillaana Mohanambal Manorama am asking " Unga Keyboardlaerndhu dhaan indha maadhiri ezhuthukkal ellam varumaa......! Ayyo...Ayyo...yen raasaa...! sorry..sorry...yen vasu....! kannu pattudapovudhu....!

thalaivar sollikoduththa thamizh...eppudi ellaam....unga kitta vilaadudhu.....!

Nee eppavume nallaaruppayya avar aasirvaadhathoda....!

:2thumbsup:

RKS

JamesFague
19th August 2015, 01:33 PM
In Vellore KURAL Theatre has been alloted for the release of VPKB. Good theatre comparted to

Raja.

Russellxor
19th August 2015, 04:46 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cinema%20%20express/FB_IMG_1439628355178_zps7uty4mad.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cinema%20%20express/FB_IMG_1439628355178_zps7uty4mad.jpg.html)

Russellxor
19th August 2015, 04:47 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cinema%20%20express/FB_IMG_1439628352030_zpsf4ovl82c.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cinema%20%20express/FB_IMG_1439628352030_zpsf4ovl82c.jpg.html)

Russellxor
19th August 2015, 05:04 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cinema%20%20express/FB_IMG_1439628348797_zpsgge5p8zz.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cinema%20%20express/FB_IMG_1439628348797_zpsgge5p8zz.jpg.html)

Russellxor
19th August 2015, 05:05 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cinema%20%20express/FB_IMG_1439628345579_zpsufyfy9g3.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cinema%20%20express/FB_IMG_1439628345579_zpsufyfy9g3.jpg.html)

Russellxor
19th August 2015, 05:08 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cinema%20%20express/FB_IMG_1439628341242_zpsrvrpdwgl.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cinema%20%20express/FB_IMG_1439628341242_zpsrvrpdwgl.jpg.html)

Russellxor
19th August 2015, 05:08 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cinema%20%20express/FB_IMG_1439628337468_zpsxm5jabpc.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cinema%20%20express/FB_IMG_1439628337468_zpsxm5jabpc.jpg.html)

Russellxor
19th August 2015, 05:09 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cinema%20%20express/FB_IMG_1439628334012_zpsy01jwi2f.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cinema%20%20express/FB_IMG_1439628334012_zpsy01jwi2f.jpg.html)



சிகரங்களை கடந்த சிவாஜி
நிறைவு பெற்றது.

Russellxor
19th August 2015, 05:17 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Pirates_Of_Carribean-22006_Dead_Mans_Chest_BR-RipCRUyirvani.com_4690_zpsilumblhg.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Pirates_Of_Carribean-22006_Dead_Mans_Chest_BR-RipCRUyirvani.com_4690_zpsilumblhg.jpg.html)

நாளைமுதல் இவர்தான் என்று கை காட்டுகிறாரோ.

Russellxor
19th August 2015, 05:19 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/FB_IMG_1439899407308_zpsgagv3iaj.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/FB_IMG_1439899407308_zpsgagv3iaj.jpg.html)

JamesFague
19th August 2015, 05:56 PM
Nadigar Thilagam's VPKB MEGA BLOW UP RELEASE FUNCTION TO BE HELD TODAY AT SHANTHI THEATRE PREMISES AROUND

7.30 PM. KINDLY MAKE YOUR AUGUST PRESENCE BY Mr Pammal Swaminathan.

uvausan
19th August 2015, 08:23 PM
செந்தில்வேல் சார் , "சிகரங்களை கடந்த சிவாஜி " ஒரு அரிய பொக்கிஷம் - இது வெளி வந்தபோது பலர் படித்திருக்க தவறி இருக்கலாம் . அதை பேணிகாத்து மிகவும் அழகாக , பொறுமையுடன் மீண்டும் இங்கு பதிவிட்டத்தில் உங்கள் உழைப்பு , ஆர்வம் , பக்தி , மற்றவர்களும் படிக்க வேண்டும் என்று நீங்கள் காட்டும் பரிவு எல்லாமே சிவாஜியைப்போல பல சிகரங்களை கடந்துவிட்டது . Hats Off !!!!!!
:clap::clap::clap::clap:

Russelldvt
19th August 2015, 09:00 PM
http://i58.tinypic.com/33wm9h5.jpg

Russelldvt
19th August 2015, 09:00 PM
http://i62.tinypic.com/10q9wz9.jpg

Russelldvt
19th August 2015, 09:01 PM
http://i57.tinypic.com/zn7o1x.jpg

Russelldvt
19th August 2015, 09:01 PM
http://i59.tinypic.com/33vdx78.jpg

Russelldvt
19th August 2015, 09:02 PM
http://i58.tinypic.com/1izadl.jpg

Russelldvt
19th August 2015, 09:03 PM
http://i60.tinypic.com/2h6zm9v.jpg

Russelldvt
19th August 2015, 09:03 PM
http://i60.tinypic.com/10hripx.jpg

Russelldvt
19th August 2015, 09:04 PM
http://i59.tinypic.com/jtpfkk.jpg

Russelldvt
19th August 2015, 09:04 PM
http://i62.tinypic.com/xku04h.jpg

Russelldvt
19th August 2015, 09:05 PM
http://i60.tinypic.com/21nqhoy.jpg

Russelldvt
19th August 2015, 09:06 PM
http://i57.tinypic.com/211ts77.jpg

Russelldvt
19th August 2015, 09:07 PM
http://i59.tinypic.com/2lkb7fr.jpg

Russelldvt
19th August 2015, 09:07 PM
http://i62.tinypic.com/raox9k.jpg

Russelldvt
19th August 2015, 09:08 PM
http://i57.tinypic.com/nv4jvc.jpg

Russelldvt
19th August 2015, 09:08 PM
http://i57.tinypic.com/206lhg2.jpg

Russelldvt
19th August 2015, 09:09 PM
http://i59.tinypic.com/2gxh5kk.jpg

Russelldvt
19th August 2015, 09:09 PM
http://i62.tinypic.com/2pquoo9.jpg

Russelldvt
19th August 2015, 09:10 PM
http://i62.tinypic.com/qx44mc.jpg

Russelldvt
19th August 2015, 09:11 PM
http://i57.tinypic.com/5kje3k.jpg

Russelldvt
19th August 2015, 09:11 PM
http://i58.tinypic.com/2vu0qrt.jpg

Russelldvt
19th August 2015, 09:12 PM
http://i61.tinypic.com/do3wwg.jpg

Russelldvt
19th August 2015, 09:12 PM
http://i59.tinypic.com/jzdvsg.jpg

Russelldvt
19th August 2015, 09:13 PM
http://i57.tinypic.com/kncc5.jpg

Russelldvt
19th August 2015, 09:13 PM
http://i58.tinypic.com/9gamat.jpg

Russellxor
19th August 2015, 10:37 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/FB_IMG_1440003327155_zpspul6s48u.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/FB_IMG_1440003327155_zpspul6s48u.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/FB_IMG_1440003955461_zpsulevqj0k.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/FB_IMG_1440003955461_zpsulevqj0k.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/FB_IMG_1440003404271_zpshxwc4g6g.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/FB_IMG_1440003404271_zpshxwc4g6g.jpg.html)

Russelldwp
19th August 2015, 11:14 PM
https://scontent-cdg2-1.xx.fbcdn.net/hphotos-xap1/v/t1.0-9/s480x480/11241434_108602499491656_4677079640311324497_n.jpg ?oh=5e073eaa1643040cea546f19716e1733&oe=563767E7

Russelldwp
19th August 2015, 11:23 PM
https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-xtp1/v/t1.0-9/s526x395/11870924_1626226980927310_2489554713690994362_n.jp g?oh=93cb2392fd47f0102c95df46974386d0&oe=567DFF98&__gda__=1450154173_806ed3debf96df571686228c1d3ee07 f

eehaiupehazij
20th August 2015, 02:52 AM
தமிழகம் தந்திட்ட தரணியின் விண்ணளாவிய பிரபஞ்சத்தின் வாழ்நாள் பெருமை நடிகர்திலகத்தின் தனி உடைமை வீர பாண்டிய கட்டபொம்மன் வந்துவிட்டார் பராக் பராக் !


வரும் வாரங்கள் பரபரப்பானவை! பலருக்கு மலரும் மனோகர நினைவுகள்!! தீப்பொறி கிளப்பும் தேசபக்தி தோய்ந்த கூர் வசனங்கள் நடிப்பின் பிரம்மனால் உயிரூட்டப்பட்டு மீண்டும் ஓர் ஆழிப் பேரலையை ஊழித்தீயை ஆர்ப்பரித்து எழ வைக்கும் தருணங்கள் !!நமது மனதையும் எண்ணங்களையும் ஒருமுகப்படுத்தி பரவச மயக்கநிலைக்கு நாம் தள்ளப்படும் அதிசயம் நிகழப் போகிறதே!

இந்தத் தலைமுறை சிறார்களும் இனி கட்டபொம்மன் வேடம் தரித்து அவர் பெருமைப் படுத்திய வசனங்களை மழலையால் மிழற்றப் போகும் பொற் காலம் திரும்புகிறது!!!

என்றென்றும் நமது நினைவில் வாழும் நடிகர்திலகம் கர்ஜிக்கும் வண்ணத்திரைகள் / கண்ணுறும் விழித்திரைகள் புண்ணியம் செய்தவையே !

காலத்தால் நிலைத்திட்ட கவின்மிகு காவியம் நிகரற்ற வெற்றியை எட்டிட நடிகர்திலகம் / காதல் மன்னர் / மதுரகானங்கள் திரிகள் சார்ந்த வரவேற்பும் வாழ்த்துக்களும் !!

Generations' Celebrity Warrior General VPKB's Grand Gala Brand Power epitomized in epic proportions by the 'One and the Only One' Thesaurus of Acting Nadigar Thilagam Sivaji Ganesan!

Exploding on the screens from tomorrow!

https://www.youtube.com/watch?v=rmrUECaXoCc

joe
20th August 2015, 07:04 AM
looks like 190 mins ..so no cut ?

eehaiupehazij
20th August 2015, 07:53 AM
No cut?
We have already requested for some cuts that are inevitable in this present generation environs as the parts suggested for cut are inappropriate and would only help prolong the movie's running time. No cut or Nose cut...who knows?

eehaiupehazij
20th August 2015, 08:04 AM
சூப்பர் பாட்டீஸ் டூப்பர் பாட்டூஸ்
அழகிய பாட்டிகளின் அமுதப் பாட்டுக்கள்!! / Graceful Grannies' Grand Gala Gems!
பகுதி 3 : MN ராஜம்

எம் என் ராஜம் அவர்கள் ஹாலிவுட் ஹிட்ச்காக் படங்களில் வரும் ஹீரோயின் போல வாளிப்பான உடல்கட்டும் வாகான முகவெட்டும் கொண்டவர் அவரது இளமைக் கால பட்டையைக் கிளப்பிய பாடல் காட்சிகளில் பாசமலர் திரைப்படத்தில் நடிகர்திலகம் பியானோ வாசித்திட ஜமுனாராணி குரல்குழைவில் அவர் பாடும் பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன் பாடல் காட்சியமைப்பு என் மனம் கவர்ந்த மதுர கான மெல்லிசைப் பாடலாகும் !
அதேபோல பதிபக்தியில் நடிகர்திலகத்தைக் கலாய்க்கும் கொக்கர கொக்கரக்கோ சேவலே பாடல் காட்சியமைப்பும், இரத்தக்கண்ணீரில் சந்திரபாபுவுடன் போடும் ஆளை ஆளை பார்க்கிறார் ஆட்ட பாட்டமும் !!

பாசமலரில் எழில்ராணியாக .....

https://www.youtube.com/watch?v=G2B97RTcB3E

பதிபக்தியில் ....கோழியாட்டம்!

[url]https://www.youtube.com/watch?v=E18POUkDaIE

இரத்தக்கண்ணீரில் கெட்ட ஆட்டம் ...ஆனால் கௌரவமான இழுத்துப் போர்த்திய கெட்டப்பில்!!

[url]https://www.youtube.com/watch?v=67zlw6YpKtM

வின்னர் திரைப்படத்தில் பிரசாந்தின் அழகுப் பாட்டியாக தனது பொருத்தமான திரை நாயகர் எம் என் நம்பியாருடன் !! same initials!!

https://www.youtube.com/watch?v=0h-OFA3S8ko

RAGHAVENDRA
20th August 2015, 08:34 AM
வெற்றி முழக்கத்துடன் வீரநடை போட வரும் வீரபாண்டிய கட்டபொம்மன் திரைக்காவியத்தின் நவீன மயமாக்கலில் மறு வெளியீட்டினையொட்டி நமது ஆவணத்திலகம் பம்மலார் அவர்கள் ஒரு Blow Up கொண்டு வந்திருக்கிறார். இதனை நேற்று மாலை வெளியிட்டார். அன்பு நண்பர் கோவை சேது வெளியிட அன்பு நண்பர் பாண்டியன் பெற்றுக் கொண்டார்.

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFilmsRerelease2015/VPKBBUPAM02_zpspvikzgc0.jpg

ப்ளோ அப் நிழற்படத்திற்கு பம்மலார் அவர்கள் சூடம் காட்டும் உன்னதக் காட்சி

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFilmsRerelease2015/VPKBBUPAM01_zpskfz5jigg.jpg

Russellbpw
20th August 2015, 10:03 AM
Very nice. Is this blowup available for sale?

Russellbpw
20th August 2015, 10:05 AM
Hi Joe,
I saw the film in four frames preview. 18 minutes trimmed.

Russellxor
20th August 2015, 11:00 AM
Vpkb
covai theatres

1.brooke fields
2.kg cinemas
3.yamuna
4.karnatic 11am. 6pm

joe
20th August 2015, 01:23 PM
Hi Joe,
I saw the film in four frames preview. 18 minutes trimmed.

Thanks for the info.
Are they Karunanithi comedy portions and the song ?

joe
20th August 2015, 01:24 PM
நடிகர் திலகத்தின் கோட்டையான நாஞ்சில் நகரில் எந்த திரையரங்கில் வெளியாகிறது ?

Russelldvt
20th August 2015, 01:43 PM
http://i60.tinypic.com/2hd71o2.jpg

Russelldvt
20th August 2015, 01:43 PM
http://i60.tinypic.com/ie47wo.jpg

Russelldvt
20th August 2015, 01:44 PM
http://i57.tinypic.com/2cetxj.jpg

Russelldvt
20th August 2015, 01:45 PM
http://i59.tinypic.com/os9v0p.jpg

Russelldvt
20th August 2015, 01:45 PM
http://i59.tinypic.com/2gtrfaw.jpg

Russelldvt
20th August 2015, 01:46 PM
http://i58.tinypic.com/4qjvr6.jpg

Russelldvt
20th August 2015, 01:47 PM
http://i60.tinypic.com/mawhf8.jpg

Russelldvt
20th August 2015, 01:48 PM
http://i57.tinypic.com/k46l5j.jpg

Russelldvt
20th August 2015, 01:48 PM
http://i57.tinypic.com/serc6r.jpg

vasudevan31355
20th August 2015, 02:53 PM
இன்னும் கடலூரிலும், புதுவையிலும் படம் நாளை திரையிடப்படவில்லை என்ற செய்தியே வருவது வருத்தத்தை அளிக்கிறது. திட்டமிடுதல் போதாது. காலைக் காட்சிகளில் திரையிட வேண்டிய அவசியம் என்ன?

Russellbzy
20th August 2015, 04:46 PM
வணக்கம் சிவாஜி திரி நண்பர்களே!

தொடர்ந்து பதிவிட விருப்பம் இல்லையென்ற என் நிலையில் மாற்றமில்லை. ஆனால் சில விசயங்களுக்கு நான் அமைதியாக இருந்தால் எது உண்மை என்பது பொதுவானவர்களுக்கு தெரியாமல் போய்விட வாய்ப்பு உள்ளதால் அப்படி நான் கருதும் விசயங்களுக்கு மட்டும் பதில் கூற விரும்புகிறேன்!

ராகவேந்திரா சார் எனக்கு பதில் கூறி என் கருத்துக்கள் உண்மையானது என்று பதிவிட்டமைக்கு என் நன்றி! உங்கள் மீது எனக்கு நல்ல மதிப்பு உண்டு சார்!

ஆனால் சிவாஜியின் சொந்த கட்சி அரசியல் பற்றியும், அவரின் பொதுவான அரசியல் பற்றியும் உங்கள் கருத்துக்களில் நான் வேறுபடுகிறேன்! சிவாஜி அரசியல் செய்த விதம் எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்றாலும் அவரின் த மு மு க்கு நாங்கள் உழைத்த உழைப்பு திருச்சி சிவாஜி தொண்டர்களுக்கு நன்றாக தெரியும் ! அவரின் மீது நாங்கள் கொண்ட பற்றினால் அவருடன் சேர்ந்து நாங்களும் தெரிந்தே கிணற்றில் குதித்தோம்!

இனி சிவாஜியின் பழைய அரசியலுக்கு முதலில் வருகிறேன்! 1975 இல் காமராஜர் மறைவுக்கு பின்பு அவர் எடுத்த நிலைப்பாடு முதல் தவறு! அவர் இந்திரா காங்கிரசில் இணைந்தது அவரின் பெரும்பாலான ரசிகர்களுக்கே சுத்தமாக பிடிக்கவில்லை! கேட்டால் உங்களை போன்றவர்கள் என்ன சொல்கிறீர்கள் தெரியுமா? அவர் பழைய காங்கிரசில் தொடர நெடுமாறன், ராமசந்திரன், etc போன்றவர்கள் ஒத்துழைப்பு தரவில்லை அதனால் வேறு வழியின்றி இந்திராவுடன் இணைந்தார் என்று சாக்கு கூறுகிறீர்கள்! அவர்கள் கட்சியின் தொண்டர்களிடத்தில் செல்வாக்கில் சிவாஜியின் கால் தூசுக்கு பெறுவார்களா?

அன்றைக்கு சிவாஜி மட்டும் தலைமை பொறுப்பை ஏற்று இருந்தால் தமிழ் நாட்டின் அரசியலே தலை கீழாக மாறி போயிருக்கும்! நீங்கள் சாக்கு கூறுவது போல் அவர்கள் சிவாஜின் தலைமையை ஏற்க வில்லையென்றால் 1988ல் கட்சி ஆரம்பித்ததுக்கு பதில் 1975 ல் அவர் காமராஜரின் பெயர் வரும்படி கட்சி ஆரம்பித்து ஒழுங்காக அரசியல் செய்திருந்தால் சிவாஜி அரசியலிலும் பெரும் வெற்றி பெற்று இருப்பார்! நான் சொல்லும் இந்த கருத்துக்கு அன்றைய அரசியல் நிலவரம் நன்றாக அறிந்த எவரும் மறுப்பு சொல்ல மாட்டார்கள்!

சரி இந்திரா காங்கிரஸில் தான் இணைந்து தொலைத்தார் அங்கு அவர் செய்த இரண்டாவது தவறு என்ன தெரியுமா? இந்திரா, காமராஜரின் மறைவுக்கு பின்பு அவரின் காங்கிரஸ் [இந்திரா காங்கிரஸ்] தமிழகத்தில் வலுப்பெற பழைய காங்கிரஸ் தலைவர்களை அவரின் கட்சிக்கு கொண்டு வர பெரும் முயற்சி செய்தார்! அதிலும் பழைய காங்கிரஸ் தொண்டர்களிடத்தில் காமராஜருக்கு அடுத்த நிலையில் பெரும் செல்வாக்கு படைத்த சிவாஜியை எப்பாடு பட்டாவது தன் கட்சிக்கு கொண்டு வர முன்னாள் ஜனாதிபதி திரு வெங்கட்ராமன் அவர்கள் மற்றும் திருமதி மரகதம்சந்திரசேகர் ஆகியோரிடம் அந்த பொறுப்பை ஒப்படைத்தார்! அவர்களின் முயற்சியினாலும், இந்திரா அவர்களின் தனிப்பட்ட வேண்டுகொளினாலும், பழையகாங்கிரஸ் தலைவர்களின் ஒத்துழைப்பு இல்லாததாலும், சிவாஜியின் தனிப்பட்ட விருப்பம் காரணமாகவும், இப்படி பல தரப்பான சூழ்நிலையில் சிவாஜி இந்திரா காங்கிரஸில் இணைந்தார்! அவரின் இரண்டாவது தவறுக்கு இப்போது வருவோம்!

இந்திராகாந்தி அவர்கள் இரண்டு காங்கிரஸ் இணைப்புக்கு பின்பு சிவாஜியை தமிழக காங்கிரஸ் தலைவராக நியமித்து கட்சி வளர விரும்பினார்! ஆனால் நம் தலைவர் சிவாஜி என்ன செய்தார் தெரியுமா? தலைமை பொறுப்பை அப்போது தட்டி கழித்து விட்டு , தனக்கு வேண்டியவராக அவர் நம்பிய தன் மாவட்டத்தை சேர்ந்த கருப்பையா மூப்பனாரை இந்திராவிடம் சிபாரிசு செய்து அவரை தமிழக காங்கிரஸ் தலைவராக்கினார்! அப்போது மூப்பனார் வெறும் ஒரு தஞ்சை மாவட்ட காங்கிரஸ் முக்கிய புள்ளி மட்டுமே! வளர்த்த கடா மார்பில் குத்துவது போல் மூப்பனாரும் சிவாஜிக்கு துரோகம் செய்தது தனி கதை!

சிவாஜி காமராஜர் மறைவுக்கு பின்பு ஒன்று தனி இயக்கம் கண்டிருக்க வேண்டும் அல்லது இந்திரா காங்கிரஸ் இணைப்புக்கு பின்பு தலைவர் பொறுப்பை ஏற்று மக்களுக்கும் தன்னை நம்பிய ரசிகர்களுக்கும் நல்லது செய்திருக்க வேண்டும்! இந்த இரண்டையுமே உரிய நேரத்தில் செய்ய தவறிய அவரின் செயல் பின்னாட்களில் அவரின் அரசியல் தோல்விக்கு பிள்ளையார் சுழி போட்டது! ராகவேந்திரா சார், கடைசியில் 1988 இல் அவரின் அரசியலுக்கு வருவோம்!

நீங்கள் கூறியபடி சிவாஜி அவர் ரசிகர்களின் நலனுக்காகதான் கட்சி ஆரம்பித்தார் என்றால் 1980 க்கு முன்பு அந்த ரசிகர்களின் நலனை பற்றியோ அவர்களின் உணர்வுகளை பற்றியோ ஏன் பொருட்படுத்தவில்லை? சரி இப்போதாவது தோன்றியதே! சந்தோசம்! 1989 சட்டமன்ற தேர்தலில் அவர் admk ஜானகி அணியை ஆதரித்தார் என்பது எல்லோருக்கும் தெரியும்! ஜானகிஅம்மையாரை முதலமைச்சர் ஆக இவரும் உழைத்தார்!

நான் உங்களிடம் கேட்கும் கேள்வி ஜானகி அம்மையார் முதல்வர் ஆவதால் சிவாஜி ரசிகர்களுக்கு என்ன பலன் கிடைக்கும்? இரண்டாவது கேள்வி, அண்ணனுக்கு கொடுத்த வாக்குக்காக கூட்டணி வெய்து அவர்களின் வெற்றிக்கு பாடுபட்டார் என்றே வெய்து கொள்வோம், அண்ணன் mgr அவர்களுக்கு தம்பி சிவாஜி என்ன வாக்கு கொடுத்தார்? சிவாஜி mgr அவர்களுக்கு ஏதோ வாக்குறிதி கொடுத்து இருப்பார் என்பது உறுதி! ஏனென்றால் சிவாஜியே அப்படி கூறி இருக்கிறார்! அவர்களுக்குள் நடந்த தனிப்பட்ட ஒரு சம்பவமாக கருதி சிவாஜி அதை வெளியில் சொல்லவேண்டாம் என்று நினைத்திருப்பதில் ஒரு நியாயம் இருக்கிறது!

ஆனால் ஜானகி அணியுடன் அந்த காரணத்துக்காகதான் கூட்டணி அமைத்தார் என்றால், அப்போதே அது சொந்த விசயத்தில் இருந்து மக்களிடம் நியாயத்தை எடுத்து சொல்ல வேண்டிய மிக முக்கியமான பொது விசயமாகி விடுகிறது! அந்த விசயத்தை மக்களிடம் எடுத்து சொல்லி பிரச்சாரம் செய்து இருந்தால், சிவாஜி கட்சி தொண்டர்களிடமும், ஜா அணி mgr தொண்டர்களிடமும் ஒரு மனமொத்த இணக்கம் ஏற்பட்டு கூட்டணி வெற்றிக்காக உணர்வு பூர்வமாக, உண்மையாக இரண்டு தரப்பினரும் வேலை செய்திருப்பார்கள்! கௌரவமான சில வெற்றிகளாவது கிடைத்து இருக்கும்! ஒரு வேளை சிவாஜி mgr அவர்களுக்கு கொடுத்த வாக்கு powerful ஆக இருந்து மக்கள் குறிப்பாக admk ஆதரவு வாக்காளர்கள் ஏற்றுகொண்டிருன்டால், ஜெ அணி பெற்ற வெற்றியை விட
ஜா அணி அதிகம் வெற்றியும் பெற்றிருக்கலாம்!

சிவாஜியும் ஜானகியும் செய்த இன்னொரு மிக பெரிய தவறு என்ன தெரியுமா? இந்த இரண்டு பேரும் தேர்தல் களத்தில் பலமான எதிரியான தி மு க பற்றி கொஞ்சம் கூட அலட்டிக்கொள்ளவில்லை! சிவாஜியும் ஜானகியும் dmk பற்றி எந்த விமர்சனமும் செய்யவில்லை! தமிழகத்தில் கருணாநிதி அவர்கள் வரகூடாது என்று dmk வுக்கு எதிரான மன நிலை உடைய லட்சகணக்கான வாக்காளர்கள் இன்றைக்கும் உண்டு ! அதை மிக சரியாக புரிந்து கொண்டும், mgr ரசிகர்களுக்கு கருணாநிதியை கண்டாலே வெறுப்பு என்ற உண்மையை தெரிந்து கொண்டும் ஜெயலலிதா அவர்கள் 1989 சட்ட மன்ற தேர்தலில் கருணாநிதியை மிக மிக கடுமையாக விமர்சித்தார்! எனவே anti dmk votes ஜெ வுக்கு சென்றது. ஜெ எதிர்கட்சி தலைவி ஆனார்! 1989 சட்டமன்ற தோல்விக்கு பின்பு admk ஒன்றாக இணைந்த பின்பு 1991 தேர்தலில் ஜெ முதல்வரானார்!

சிவாஜி ரசிகர்கள் ஒரு உண்மையை புரிந்து கொள்ள வேண்டும்! சிவாஜி எந்த ஒரு தலைவருக்கும் சற்றும் குறையாத மக்கள் செல்வாக்கையும், மக்களின் அன்பையும் பெற்றவர் தான்! ஆனால் தொடர்ந்து செய்த அரசியல் தவறுகளும், உரிய நேரத்தில் செய்யாத சில செயல்களாலும் தான் அரசியலில் அவரால் வெற்றி பெற முடியவில்லை! மக்கள் செல்வாக்கும் அவர் பெற்றிருந்தார் என்பதுக்கு உரிய ஆதாரம் அவர் மறைவுக்கு அரசியலில் வெற்றிகண்ட தலைவர்களுக்கு இணையாக கூடிய இலட்சகணக்கான மக்களே சாட்சி!

ராகவேந்திரா சார், அரசியல் வெற்றியும் சினிமா வெற்றியும் ஒன்றல்ல! சிவாஜியின் நடிப்புத்திறன் எப்பேற்பட்ட மனிதனையும் கவரும் சக்திபடைத்தது! அதனால்தான் சிவாஜி தி மு க, பழைய காங்கிரஸ், இந்திரா காங்கிரஸ், த மு மு, ஜனதாதளம் என்று பல கட்சிகளில் இருந்தபோதும் அவரின் சினிமா வெற்றி தொடர்ந்தது! சிவாஜி சினிமாவில் வேறு எந்த கொம்பனும் செய்யாத முடியாத பல சாதனைகளை படைத்து அழியா புகழுடன் இருக்கிறார்!

நன்றிகள்!

Russellxor
20th August 2015, 05:43 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/VPKB/FB_IMG_1440066070865_zps4u0yqb2r.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/VPKB/FB_IMG_1440066070865_zps4u0yqb2r.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/VPKB/FB_IMG_1440066064470_zpsedog2vzl.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/VPKB/FB_IMG_1440066064470_zpsedog2vzl.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/VPKB/FB_IMG_1440066067886_zpstns4n9pe.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/VPKB/FB_IMG_1440066067886_zpstns4n9pe.jpg.html)

Russellbpw
20th August 2015, 07:01 PM
Thanks for the info.
Are they Karunanithi comedy portions and the song ?

yup.

rks

HARISH2619
20th August 2015, 07:11 PM
அன்பு நண்பர்களே,
கட்டபொம்மன் வெளியாகும் இந்த மகிழ்ச்சியான நேரத்தில் சில தர்மசங்கடமான விவாதங்கள் நமக்குள் வேண்டாமே ப்ளீஸ் .இன்னும் சில தினங்களுக்கு கட்டபொம்மனை தவிர்த்து வேறு எதுவும் பேசவேண்டாம் என்பது என் கருத்து .

Russellxor
20th August 2015, 07:29 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/VPKB/FB_IMG_1440078848842_zpskrby5aeu.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/VPKB/FB_IMG_1440078848842_zpskrby5aeu.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/VPKB/FB_IMG_1440078729165_zps7ekrbvuq.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/VPKB/FB_IMG_1440078729165_zps7ekrbvuq.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/VPKB/FB_IMG_1440078719810_zpsrqua3dd4.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/VPKB/FB_IMG_1440078719810_zpsrqua3dd4.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/VPKB/FB_IMG_1440078733034_zpslkkm0kgn.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/VPKB/FB_IMG_1440078733034_zpslkkm0kgn.jpg.html)

joe
20th August 2015, 08:11 PM
How is the booking status ?

tacinema
20th August 2015, 08:33 PM
How is the booking status ?

sunday evening show at chennai shanti is full..

you can get it here: http://in.bookmyshow.com/buytickets/veerapandiya-kattaboman-chennai/movie-chen-ET00032453-MT/20150821

Russellbpw
20th August 2015, 08:45 PM
Trichy Sir,

May be you want to change the word "Komban" ? The use of Komban will not hold the right spirits. Without using itself, we can stress on our records sir ! We have Plenty to say " Ennikkai therindhaalume Eduthuraiththaal Ennikkayil Adangaadhu ....Valarndhukonde irukkum !

The political mistakes is purely Nadigar Thilagam's Decision - But if that decision turned fruitfull, everybody would have called him " RAJA THANDHIRI" ....So...it all depends on time also sir !

I would like to mention one point here .....We have different opinions sometimes with our friends in Makkal Thilagam Thread on the statistics part of it because both of us believe we are correct !

But, one thing you should definitely know is, Prof. Selvakumar of our Makkal Thilagam Thread is Live Witness to the election workings etc., at that time when we associated in support of Late Srimathi. Janaki Ammal Group. Being a very ardent and true devotee of Makkal Thilagam , he did not switch camp as an opportunistic person, though, there were opportunities at that time for him. He had personally been to meetings & tour for canvassing for the team and even this point, Prof. Selvakumar has high regards for our Nadigar Thilagam for joining hands to support the TRUE LEGACY OF AIADMK, Late, Mrs. Janaki Ammal. Though, an ardent devotee of Makkal Thilagam ( am not mentioning opposite camp when I refer to him because he hails from the TRUE LEGACY ) Atleast, Prof. Selvakumar is very much aware that we did not position ourselves for CM Candidature, that's for sure.

May be he will be another good reference for many of 1970 / 1980 / 1990 / 2000 born (excluding you as you are already aware of ) to explain what went wrong in that election where the TRUE LEGACY of AIADMK GROUP faced debacle !

RKS



1952 - பராசக்தி - முதல் படத்திலேயே உச்ச நட்சத்திரம் ! - எங்கு திரும்பினாலும் சிவாஜி என்கிற மூன்றெழுத்து மந்திரம் மட்டுமே
!

1954 - மனோஹரா - இமாலய வெற்றி - 16 மாதத்தில் 10 வது படம் - அனைவரையும் யோசிக்க வைத்தது, இப்படி ஒரு அசுர வளர்ச்சியா என்று !

1955 - கள்வனின் காதலி - சரியாக 3 வருட நிறைவு - 25 படங்கள் மூன்றே வருடங்களில் - எல்லா தயாரிப்பாளரும் நடிகர் திலகம் கால்ஷீட் எதிர்பார்த்து காத்திருப்பு - எவரும் கனவு காண கூட முடியாத சாதனை !

1957 - மக்களை பெற்ற மகராசி - பட்டி தொட்டி எங்கும் வெற்றிக்கனி பறித்தது - கொங்கு தமிழில் சோழநாட்டு சிங்கம் !

1958 - உத்தமபுத்திரன் - முதல் இரட்டை வேடம் - பிரம்மாண்ட வெற்றி - கதாநாயகன் - வில்லன் -முதன் முதலில் வில்லனுக்கு பாராட்டு - இவரை விட சிறப்பாக செய்ய எவரும் இல்லை - திரை உலகமே புளகாங்கிதம் !

1959 - வீரபாண்டிய கட்டபொம்மன் - அதிக அரங்குகளில் 100 நாட்கள் - 100 முறைக்கு மேல் நாடகமாக அரங்கேறிய பிறகும் - வெள்ளிவிழா !

1959 - பாக பிரிவினை - விண்ணை முட்டும் வெற்றி - தமிழ் திரை உலகின் முதல் ஒரு கோடி ருபாய் வசூல் செய்தது !

1960 - உலக படவிழாவில் "உலக நாயகர்" விருது ! முதல் இந்திய நடிகர் ! - உண்மையான உலக சாதனை இதுதான் - இந்திய திரை உலகமே பாராட்டு - ஈகிப்ட் அதிபர் Chennai வந்து பாராட்டினார் !

1961 - பாசமலர் மற்றும் பாவமாணிப்பு - ஒரே ஆண்டில் இரண்டு வெள்ளிவிழா காவியங்கள் - திரை உலகம் கண்டிராத அதிரடி வெற்றி, இமாலய சாதனையுடன் !

1962 - ஆலயமணி - ALAYAMANI VIBRATION CINE GOERS JUBILIATION - இப்படிபட்ட ரீங்காரமிடும் வெற்றி !
INDO - US CULTURAL AMBASSADOR INVITEE by AMERICAN PRESIDENT JOHN F KENNEDY-
ONE DAY MAYOR OF NIAGARA FALLS presented with GOLDEN KEY - ONLY 2 PEOPLE IN INDIA TILL DATE - APART FROM NADIGAR THILAGAM, the only other gentleman is Pandit JAWAHARLAL NEHRU !

1964 - நவராத்திரி - திரை உலகின் முதல் நூறு பட நாயகன் அதுவும் 11 வருடம் இரெண்டே மாதத்தில் - ஒன்பது வேடத்தில் நவரசரம் ததும்பிய பிரம்மாண்ட வெற்றி - தமிழ் திரை உலகின் சரிபாதி வர்த்தகம் நடிகர் திலகம் என்ற மாமனிதர் கையில் !

1965 - நாத்திகத்தை தவிடு பொடியாக்கிய சிவாஜியின் திருவிளையாடல் - திரையிட்ட இடமெல்லாம் லட்சுமி கடாட்சம் !

1967 - ஊட்டி வரை உறவு & இரு மலர்கள் - கதாநாயகன் என்றால் இப்படி ஒரே நாளில் இரண்டு படங்கள் - இரெண்டும் நூற்றுக்கு நூறு - முயற்சி செய்தார்களா வேறு யாராவது அப்போது ?

1968 - தில்லான மோகனாம்பாள் -- திரை உலகை திகைக்கவைத்த சம்பவம் - டூயட் பாடல் சண்டைகாட்சி இல்லாமல் இப்படி ஒரு இமாலய வெற்றியா ? திகைத்த திரை உலகமும் 125ஆவது படம் உயர்ந்த மனிதன் வெளியீடும் - IN எ MATTER OF JUST 15 YERAS & 2 MONTHS

1970 - எங்கிருந்தோ வந்தாள் மற்றும் SORGAM - தைரியத்தின் உச்சம் - SAME DAY RELEASE - BOTH 100 DAYS - NEW RECORD IN COLLECTION !

There are Lots......to mention if RECORD NEEDS TO BE TALLIED !!!

MOST NUMBER OF 100 DAYS FILM despite having back to back releases every 45 Days ! MOST NUMBER OF SILVER JUBILEE - both STRAIGHT & by SHIFTING !
MOST NUMBER OF 100 days & SILVER JUBILEE in FOREIGN SOIL
LARGEST BOX OF COLLECTION in INDIAN & FOREIGN SOIL !
MOST NUMBER OF INTERNATIONAL RECOGNITIONS & AWARDS !

LATEST TO JOIN IN DIGITAL WORLD !

1st DIGITALLY RESTORED TAMIZH FILM - KARNAN
1st DIGITALLY RESTORED TAMIZH FILM TO COLLECT OVER 5 CRORES REVENUE - KARNAN
1st DIGITALLY RESTORED EPIC TAMIZH FILM - KARNAN
1st DIGITALLY RESTORED FILM TO RUN OVER 100 DAYS IN 3 PREMIUM SCREENS - KARNAN
1st DIGITALLY RESTORED FILM TO RUN 157 DAYS in PREMIUM THEATER with Rs.150 as TICKET PRICE - KARNAN
The only FILM TO SURPASS 150 DAYS MARK in the year 2012 across all released Tamizh new films !! - KARNAN
HIGHEST TOTAL GROSSER IN DIGITAL INTERMEDIATE FILM TILL DATE - KARNAN

THE MOST NUMBER OF DIGITAL INTERMEDIATE FILMS DONE, IN PROGRESS - NADIGAR THILAGAM - AS OF NOW 7 FILMS COMPLETED -
4 FILMS RELEASED -
3 RELEASED ACROSS TAMILNADU - 1 MEGA BLOCKBUSTER - KARNAN - 1 HIT CATEGORY - VASANTHA MALIGAI - 1 FAILURE PAASAMALAR yet collected more than other DI films released
1 PARTIALLY SCREENED ( DUE TO LEGAL ENTANGLEMENT WAS DISCONTINUED IN MIDDLE ) - THIRUVILAYADAL

RELEASING IN COMING SIX MONTHS

1) VEERAPANDIYA KATTABOMMAN
2) RAJAPART RANGADURAI
3) SIVAGAAMIYIN SELVAN

RECORDS - BE YESTERDAY, TODAY (or) TOMORROW - THY NAME IS NADIGAR THILAGAM !

Russellbpw
20th August 2015, 08:53 PM
[QUOTE=joe;1245292]How is the booking status ?[/QUOTE

Hi Joe,

The booking status - started slow, gained momentum only since yesterday post lunch. Today, till now the entire Satyam Group Booking Server was down. The associated booking servers of online booking of bookmyshow etc., was also disturbed on and off.....The Trans Atlantic Cable was cut and therefore, Internet surfing has taken a large beating.

Till Midnight yesterday, there were few tickets open ( 10 to 18 ) for Friday, Satuday and Sunday Matinee shows in Satyam .

s2 Perambur is worst hit ! cant even get past the payment gateway.

BUT, the very encouraging fact is that, the expectation and talks about Veera Pandiya Kattabomman in Digital has caught up like fire looking at today's posters around the city.

Google statistics - the search topic of Veera Pandiya Kattabomman is on a very high rise TODAY - region Tamilnadu !!

Regards
RKS

RAGHAVENDRA
20th August 2015, 09:09 PM
அன்பு நண்பர்களே,
கட்டபொம்மன் வெளியாகும் இந்த மகிழ்ச்சியான நேரத்தில் சில தர்மசங்கடமான விவாதங்கள் நமக்குள் வேண்டாமே ப்ளீஸ் .இன்னும் சில தினங்களுக்கு கட்டபொம்மனை தவிர்த்து வேறு எதுவும் பேசவேண்டாம் என்பது என் கருத்து .

நண்பரே
திருச்சி பாஸ்கருக்கு சொல்ல விளக்கம் நிறைய உள்ளது. அப்படியே விட்டால் அதை ஏற்றுக்கொண்டதாய் ஆகி விடும். அவர் கருத்தை நான் மறுத்துப்பேச வேண்டும். என்ன செய்ய

eehaiupehazij
20th August 2015, 09:30 PM
அன்பின் ராகவேந்தர் சார்
நமது உணர்வுகளில் நிறைந்திருக்கும் நடிகர்திலகத்தின் அமர காவியங்கள் மீள்வெளியீட்டு தருணங்களே அவர் நினைவலைகளில் நாம் நீந்தி அவர்தம் புகழையும்
பெருமையையும் இளம்தலைமுறையினரின் நெஞ்சங்களில் பதித்திடும் பொன்னான சமயங்கள் !
இத்தருணத்தில் விவாதங்களை விடுத்து வீர பாண்டிய கட்டபொம்மனாரின் வெற்றி பவனிக்கு ஏற்ற வழிமுறைகளை வகுப்பதே நன்மை பயக்கும் !
கர்ணனின் அடியொற்றி கட்டபொம்மனின் வெற்றிக்கு ஆவன செய்வோமே !!

Russellbpw
20th August 2015, 09:32 PM
Dear Raghavender Sir,

Whatever that I had replied to you was only out of Agony that even veterans who knows the truth are keeping quiet. Nothing on Personal Front. If my words had hurt you ( am sure, it has atleast a little ) my apology to you Sir !

You know about me, I don't carry anything permanently in my mind. I usually, open it out ! am sorry about that !

Regards
RKS

eehaiupehazij
20th August 2015, 09:43 PM
சிறார் முதல் சூப்பர்ஸ்டார்கள் வரை மயக்கிய கதாபாத்திரம் நடிகர்திலகம் உயிரூட்டிய கட்டபொம்மனே !!

இதுவரை திரையுலகம் கண்ட கதாபாத்திரங்களில் வீரபாண்டிய கட்டபொம்மனே ரசிக நெஞ்சங்களில் ஆழமான பாதிப்புக்களை ஏற்படுத்தி ஒவ்வொருவரும் தானும் கட்டபொம்மனாக தம்மை உருவகப்படுத்திக் கொண்டு அந்தப் புகழ்பெற்ற வசனங்களை நடிகர்திலகத்தை ரோல்மாடலாக மனதில் இருத்தி பேச முயற்சி செய்ய வழி வகுத்தது !

எத்தனை சிறுவர் சிறுமியர் பேஷன் ஷோக்களில் கட்டபொம்மனாரின் கெட்டப்பில் அசத்தியிருக்கிறார்கள் என்பதற்கு கூகுள் வலைத்தளத்தில் யூ டியூபில்
உலவும் காணோளிகளே சாட்சி !

https://www.youtube.com/watch?v=Y_sNMbOklE0

இந்தக் குழந்தைகளையும் கவர்ந்திட்ட சூப்பர் ஸ்டார் ரஜினியுமே இதற்கு விதி விலக்கல்ல !

ஒரிஜினல் கட்டபொம்மன் முன்னாலேயே சோதனை மேல் சோதனை பாடும் ரஜினிபொம்மன் ..விடுதலை திரைப்படத்தில்

https://www.youtube.com/watch?v=8FRCYAOcoYc

தம்பிகளே தங்கங்களே கட்டபொம்மன் சொல்லுவதை கேளுங்க! ரஜினியின் சூப்பரான கட்டபொம்மன் கெட்டப்!!

https://www.youtube.com/watch?v=nOlDjoOcFLI

Russellbpw
20th August 2015, 10:09 PM
THESPIAN SIVAJI GANESAN AND HIS PROMINENT TAMIL MOVIES- A BIRD EYE’S VIEW

Indian Streams Research Journal is a multidisciplinary research journal, published monthly in English,
Hindi & Marathi Language. All research papers submitted to the journal will be double - blind peer reviewed
referred by members of the editorial board. Readers will include investigator in universities, research institutes
government and industry with research interest in the general subjects.

International Advisory Board
Mohammad Hailat
Dept. of Mathematical Sciences,
University of South Carolina Aiken

Abdullah Sabbagh
Engineering Studies, Sydney

Ecaterina Patrascu
Spiru Haret University, Bucharest

Loredana Bosca
Spiru Haret University, Romania

Fabricio Moraes de Almeida
Federal University of Rondonia, Brazil

George - Calin SERITAN
Faculty of Philosophy and Socio-Political
Sciences Al. I. Cuza University, Iasi

Editorial Board
Iresh Swami
Ex - VC. Solapur University, Solapur

N.S. Dhaygude
Ex. Prin. Dayanand College, Solapur

Narendra Kadu
Jt. Director Higher Education, Pune

K. M. Bhandarkar
Praful Patel College of Education, Gondia

Sonal Singh
Vikram University, Ujjain

G. P. Patankar
S. D. M. Degree College, Honavar, Karnataka

Maj. S. Bakhtiar Choudhary
Director,Hyderabad AP India.

S.Parvathi Devi
Ph.D.-University of Allahabad

Sonal Singh,
Vikram University, Ujjain
Address:-Ashok Yakkaldevi 258/34, Raviwar Peth, Solapur - 413 005 Maharashtra, India
Cell : 9595 359 435, Ph No: 02172372010 Email: ayisrj@yahoo.in Website: www.isrj.org

Hasan Baktir
English Language and Literature
Department, Kayseri

Ghayoor Abbas Chotana
Dept of Chemistry, Lahore University of
Management Sciences[PK]

Anna Maria Constantinovici
AL. I. Cuza University, Romania
Ilie Pintea,
Spiru Haret University, Romania
Xiaohua Yang
PhD, USA
......More
Rajendra Shendge
Director, B.C.U.D. Solapur University,
Solapur

R. R. Yalikar
Director Managment Institute, Solapur

Umesh Rajderkar
Head Humanities & Social Science
YCMOU,Nashik

S. R. Pandya
Head Education Dept. Mumbai University,
Mumbai

Alka Darshan Shrivastava
Shaskiya Snatkottar Mahavidyalaya, Dhar

Rahul Shriram Sudke
Devi Ahilya Vishwavidyalaya, Indore

S.KANNAN
Annamalai University,TN

Satish Kumar Kalhotra
Maulana Azad National Urdu University

Indian Streams Research Journal Impact Factor : 3.1560(UIF)
ISSN 2230-7850 Volume - 5 | Issue - 6 | July - 2015
.


NADIGAR THILAGAM - THE ONLY ACTOR WHO WAS RESEARCHED BY SCHOLARS ACROSS THE GLOBE - LOOK AT THE JURY & SCHOLAR LIST !

Link to read their presentation http://isrj.org/UploadedData/6883.pdf

joe
20th August 2015, 10:39 PM
RKS,
Thanks for the detail update on booking status .
நம்ம படம் வரும் போது தானா இந்த தொழில்நுட்ப நோயும் வரணும் ?

I am confident that people will take it to the level it deserves

Russellbpw
20th August 2015, 11:36 PM
The Satyam server is restored. Shanthi bookmyshow site is down now.

One thing is sure. Opening will be definitely Above Average to Good.

Regards
RKS.

eehaiupehazij
21st August 2015, 03:28 AM
'Rebooting Patriotism in the minds and hearts of our younger generation and the generations to come' is the message anchored by the re-release event of NT's career peak VPKB!

ரிச்சர்ட் அட்டன்பரோவின் தேசபக்திக் காவியம் காந்திக்கு நிகராக இன்றைய இளைஞர்களின் மனதில் இதயபூர்வமான தேசபக்தி எழுச்சியை நங்கூரமடிப்பதே நடிகர்திலகத்தின் நடிப்பிலக்கணப் பங்களிப்பின் உச்சகட்டமான உன்னதக் காவியம் வீரபாண்டிய கட்டபொம்மன் மறு வெளியீட்டின் மாட்சிமை மிக்க நோக்கம் !!

https://www.youtube.com/watch?v=b4fuimEWNgs

vasudevan31355
21st August 2015, 05:37 AM
எங்கள் கட்டபொம்மனைக் களிப்புடன் வரவேற்கிறோம்.

http://www.moviespicy.com/wp-content/uploads/2015/03/Veerapandiya-Kattabomman-Movie-Stills-6.jpg

vasudevan31355
21st August 2015, 05:40 AM
http://i.ytimg.com/vi/WfajtBlVSrw/maxresdefault.jpg

vasudevan31355
21st August 2015, 05:40 AM
http://i.ytimg.com/vi/cKk1mYBWrT0/maxresdefault.jpg

RAGHAVENDRA
21st August 2015, 06:20 AM
http://www.dinathanthiepaper.in/2182015/MDSB165643-M-R1.jpg

eehaiupehazij
21st August 2015, 08:19 AM
https://www.youtube.com/watch?v=K5vekhq1BCY

RAGHAVENDRA
21st August 2015, 09:26 AM
நண்பர்களே,
பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு. தோல்வியை வைத்து நமது மக்கள் தலைவரை முட்டாள் என்றும் அதிமேதாவி என்றும் நண்பர் பாஸ்கர் எழுதியிருப்பது என் மனதை மிகவும் புண்படுத்தியுள்ளது. ஒரு மாடரேட்டர் இல்லாமலேயே எம்.ஜி.ஆர்.திரி நண்பர்கள் பல பாகங்களை அருமையாக நடத்திச் செல்கிறார்கள். இங்கோ தலைவனையே மிகவும் கேவலமாக விமர்சிப்பது நடைபெறுகிறது. இதற்கு மற்ற நண்பர்கள் சிலர் லைக் போட்டு ஆதரவு வேறு. என்னை தனிப்பட்ட முறையில் பலமுறை விமர்சித்த போது கூட நான் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தொடர்ந்து தலைவரின் புகழைப் பாடி வந்திருக்கிறேன். இங்கோ நம் ஒப்பற்ற தெய்வப்பிறவியை, அரசியலிலும் நேர்மையும் தர்மமும் நியாயமும் கடைப்பிடித்த மக்கள் தலைவனை, தலைவன் என்று சொல்வதைக் கூட கேலி செய்யும் பதிவுகள் வருகின்றன.

ஒரு சாராருக்கு ஒரே தீர்மானம் தான். நடிகர் திலகம் புகழ் பாடுகிறோமோ இல்லையோ மாற்று முகாமுக்கு மறுப்பு பதிவு போட வேண்டும் அவர்களை எதிரிகளாக பாவிக்க வேண்டும். இதைத் தவிர வேறு எந்த விதமான பதிவுகளும் வருவதில்லை.

இன்னொரு சாராருக்கு ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு மேல் அவரைப் பாராட்டக் கூடாது. ஏனென்றால் ஒரு மனிதன் Instalmentல் தான் நல்லவனாக இருப்பான். உலகம் இவ்வளவு தான் படத்தில் நாகேஷ் ஆறு மாதத்திற்கு நல்லவனாகவும் ஆறு மாதத்திற்கு கெட்டவனாகவும் இருக்கும் பாத்திரம். இவர்களுக்கு ஒரு காலகட்டத்திற்கு மேல் நடிகர் திலகத்தின் நடிப்பில் நேர்மையில்லை, தொழிலுக்கு விசுவாசமாயில்லை, கண்ட மேனிக்கு கத்துகிறார், என்று எழுத வேண்டும்.

இன்னொரு சாராருக்கு அவர் ஒரு கால கட்டம் வரையிலும் நல்லவர். அதற்கப்புறம் அவர் சுயநலவாதி. அவர் பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருந்தார் என்று எழுத வேண்டும்.

கடைசி வரையில் தன்னுடைய தொழிலிலும் தன் சமுதாயப் பணியிலும் தான் மேற்கொண்ட அரசியலிலும் நேர்மையாகவும் நியாயமாகவும் தர்மத்தைக் கடைப்பிடித்தும் வாழ்ந்து மறைந்து எல்லா விதத்திலும் ஓர் உதாரண புருஷராக விளங்கிய அந்த ஒப்பற்ற தலைவனுடன் காலம் கழித்த ஒரு பெருமையே எனக்குப் போதும். இதற்கு மேல் இங்கிருக்க எனக்கு மனம் வரவில்லை. யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் அவரவர்க்கு தோன்றியதை எழுதிக் கொள்ளுங்கள்.

இதற்கு மேலும் இங்கு பங்கேற்பதில் எனக்கு துளியும் விருப்பமில்லை.

Russellisf
21st August 2015, 09:38 AM
சார் உங்கள் முடிவை நீங்கள் மாற்றி கொள்ளவேண்டும் உங்களை பார்த்து தான் நாங்களும் பொறாமை பட்டு கொள்வோம் உங்கள் அபிமான நடிகரின் மீது இவ்வளவு அன்பா என்று என் அன்னையீடம் உங்களை பற்றி சொல்வேன் ஏன் என்றால் என் அன்னை திரு சிவாஜி அவர்களின் பரம ரசிகை . அப்படி இருக்க நீங்கள் உங்கள் முடிவை மாற்றி கொள்ளுங்கள் உங்களுக்கு எடுத்து சொல்லும் வயதில் நான் இல்லை இருந்தாலும் இந்த சிறியவனின் கோரிக்கை ஏற்பிர்கள் என்று நம்புகிறேன் அதுவம் உங்களின் சரித்திர படம் மறுவெளியீடு காணும் நேரத்தில் இந்த நிகழ்வு எல்லோரையும் பாதிக்கும் கனத்த இதயத்துடன்



நண்பர்களே,
பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு. தோல்வியை வைத்து நமது மக்கள் தலைவரை முட்டாள் என்றும் அதிமேதாவி என்றும் நண்பர் பாஸ்கர் எழுதியிருப்பது என் மனதை மிகவும் புண்படுத்தியுள்ளது. ஒரு மாடரேட்டர் இல்லாமலேயே எம்.ஜி.ஆர்.திரி நண்பர்கள் பல பாகங்களை அருமையாக நடத்திச் செல்கிறார்கள். இங்கோ தலைவனையே மிகவும் கேவலமாக விமர்சிப்பது நடைபெறுகிறது. இதற்கு மற்ற நண்பர்கள் சிலர் லைக் போட்டு ஆதரவு வேறு. என்னை தனிப்பட்ட முறையில் பலமுறை விமர்சித்த போது கூட நான் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தொடர்ந்து தலைவரின் புகழைப் பாடி வந்திருக்கிறேன். இங்கோ நம் ஒப்பற்ற தெய்வப்பிறவியை, அரசியலிலும் நேர்மையும் தர்மமும் நியாயமும் கடைப்பிடித்த மக்கள் தலைவனை, தலைவன் என்று சொல்வதைக் கூட கேலி செய்யும் பதிவுகள் வருகின்றன.

ஒரு சாராருக்கு ஒரே தீர்மானம் தான். நடிகர் திலகம் புகழ் பாடுகிறோமோ இல்லையோ மாற்று முகாமுக்கு மறுப்பு பதிவு போட வேண்டும் அவர்களை எதிரிகளாக பாவிக்க வேண்டும். இதைத் தவிர வேறு எந்த விதமான பதிவுகளும் வருவதில்லை.

இன்னொரு சாராருக்கு ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு மேல் அவரைப் பாராட்டக் கூடாது. ஏனென்றால் ஒரு மனிதன் Instalmentல் தான் நல்லவனாக இருப்பான். உலகம் இவ்வளவு தான் படத்தில் நாகேஷ் ஆறு மாதத்திற்கு நல்லவனாகவும் ஆறு மாதத்திற்கு கெட்டவனாகவும் இருக்கும் பாத்திரம். இவர்களுக்கு ஒரு காலகட்டத்திற்கு மேல் நடிகர் திலகத்தின் நடிப்பில் நேர்மையில்லை, தொழிலுக்கு விசுவாசமாயில்லை, கண்ட மேனிக்கு கத்துகிறார், என்று எழுத வேண்டும்.

இன்னொரு சாராருக்கு அவர் ஒரு கால கட்டம் வரையிலும் நல்லவர். அதற்கப்புறம் அவர் சுயநலவாதி. அவர் பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருந்தார் என்று எழுத வேண்டும்.

கடைசி வரையில் தன்னுடைய தொழிலிலும் தன் சமுதாயப் பணியிலும் தான் மேற்கொண்ட அரசியலிலும் நேர்மையாகவும் நியாயமாகவும் தர்மத்தைக் கடைப்பிடித்தும் வாழ்ந்து மறைந்து எல்லா விதத்திலும் ஓர் உதாரண புருஷராக விளங்கிய அந்த ஒப்பற்ற தலைவனுடன் காலம் கழித்த ஒரு பெருமையே எனக்குப் போதும். இதற்கு மேல் இங்கிருக்க எனக்கு மனம் வரவில்லை. யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் அவரவர்க்கு தோன்றியதை எழுதிக் கொள்ளுங்கள்.

இதற்கு மேலும் இங்கு பங்கேற்பதில் எனக்கு துளியும் விருப்பமில்லை.

Russellxor
21st August 2015, 11:21 AM
Coimbatote


http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/VPKB/FB_IMG_1440135596300_zpsk0zd7nxa.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/VPKB/FB_IMG_1440135596300_zpsk0zd7nxa.jpg.html)

Russellxor
21st August 2015, 11:23 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/VPKB/FB_IMG_1440135602831_zpsyaqtejn8.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/VPKB/FB_IMG_1440135602831_zpsyaqtejn8.jpg.html)

Russellxor
21st August 2015, 11:25 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/VPKB/FB_IMG_1440135599733_zps5itaszeo.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/VPKB/FB_IMG_1440135599733_zps5itaszeo.jpg.html)

Russellxor
21st August 2015, 11:25 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/VPKB/FB_IMG_1440135606079_zpswqnc6oul.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/VPKB/FB_IMG_1440135606079_zpswqnc6oul.jpg.html)

Russellxor
21st August 2015, 11:26 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/VPKB/FB_IMG_1440135609087_zpsy4excib0.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/VPKB/FB_IMG_1440135609087_zpsy4excib0.jpg.html)

Russellxor
21st August 2015, 11:27 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/VPKB/FB_IMG_1440135612037_zps1nz0ullk.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/VPKB/FB_IMG_1440135612037_zps1nz0ullk.jpg.html)

Russellxor
21st August 2015, 11:28 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/VPKB/FB_IMG_1440135614894_zpszfpovv0g.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/VPKB/FB_IMG_1440135614894_zpszfpovv0g.jpg.html)

Russellxor
21st August 2015, 11:36 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/VPKB/FB_IMG_1440135620577_zpszbjlipoq.jpg[/URL]

Russellxor
21st August 2015, 11:39 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/VPKB/FB_IMG_1440135623396_zpsxz7b2yeq.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/VPKB/FB_IMG_1440135623396_zpsxz7b2yeq.jpg.html)

Russellxor
21st August 2015, 11:41 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/VPKB/FB_IMG_1440137457585_zpslxoayhbp.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/VPKB/FB_IMG_1440137457585_zpslxoayhbp.jpg.html)

Russellxor
21st August 2015, 11:43 AM
Pollachi DURAIS

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/VPKB/FB_IMG_1440135697448_zps9pa1zcyi.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/VPKB/FB_IMG_1440135697448_zps9pa1zcyi.jpg.html)

Russellxor
21st August 2015, 11:44 AM
Bangalore( old photo)http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/VPKB/FB_IMG_1440135804949_zpsicaoqfle.jpg[/URL]

JamesFague
21st August 2015, 12:01 PM
Thanks for the update as well as the banners for VPKB Mr Senthilvel. NT Rocks all over TN.

HARISH2619
21st August 2015, 01:12 PM
Dear senthilvel sir,
thank you very much for uploading the banners.how is the response in kovai and allover tamilnadu?

Russellxor
21st August 2015, 01:33 PM
Dear senthilvel sir,
thank you very much for uploading the banners.how is the response in kovai and allover tamilnadu?
கோவை கர்நாடிக்கிலசுமார்300 நபர்கள்
கேஜி ,யமுனாவில் நாளை தான் படம் என்று தகவல்
புருக்பீல்டஸ் தகவல் தெரியவில்லை.

HARISH2619
21st August 2015, 01:41 PM
Chennai online report
shanthi sunday evening show full
sathyam friday 3.00pm 10 seats remaining
saturday 2 seats remaining
sunday almost full
escape saturday 12.30 pm almost full
sunday 12.30 pm almost full

Russellxor
21st August 2015, 03:30 PM
Public opinion
Brookefiels review

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/VPKB/Screenshot_2015-08-21-14-16-50_zpsuc8x1lnt.png (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/VPKB/Screenshot_2015-08-21-14-16-50_zpsuc8x1lnt.png.html)

JamesFague
21st August 2015, 03:53 PM
Any update from Trichy Mr S P Chowthryram.

Russellxor
21st August 2015, 05:07 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/VPKB/20150821170500_zps661ntoha.gif (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/VPKB/20150821170500_zps661ntoha.gif.html)

tacinema
21st August 2015, 05:14 PM
VPKB release today: http://tamil.filmibeat.com/news/today-s-special-jigina-veerapandia-kattabomman-036322.html

eehaiupehazij
21st August 2015, 05:24 PM
கோவை கர்னாடிகிலிருந்து.....சிவாஜிசெந்தில்
காலை 11 மணி காட்சி!

முதல் நாள் முதல் ஷோவிலேயே ஹிட் அடித்து விட்டது நடிகர்திலகத்தின் மகுடப் படமான VPKB!
பால்கனியில் சுமாரான கூட்டமே நாங்கள் ஒரு பதினைந்து பேர்தான். கீழே முதல் வகுப்பில் ஆரம்பித்து அனைத்து வகுப்புக்களும் 70 சதவீதத்துக்கு மேல் நிறைந்து விட்டது!

படத்தின் டிஜிட்டல் சினிமாஸ்கோப் பிரதி தொண்ணூறு சதவீதம் பிரமாதம் காட்சிகளின் க்ளாரிட்டி அள்ளுகிறது! காட்சிக்கு காட்சி வசனங்களின் வார்த்தைக்கு வார்த்தை கைதட்டல் மழையே !

காமெடி நடிகர்களின் பாடல் காட்சி சற்று திருஷ்டிப் பொட்டான தொய்வே !சுயபுத்தி அல்லது சொல்புத்தி நிச்சயம் தேவை!!

பாத்திரமறிந்து அனைத்து குணசித்திர நடிக நடிகையரும் திருப்திகரமான நடிப்பை நல்கியிருந்தாலும் இப்படம் பிரேமுக்கு பிரேம் நடிகர்திலகத்தின் யானைப் பசிக்கு திறந்து விடப்பட்ட கரும்புத் தோட்டமே !

எத்தனை முறை பார்த்தாலும் கேட்டாலும் அலுக்காத வசனப் பொழிவுகளில் நடிகர்திலகத்தின் பிரம்மிக்க வைக்கும் உலகத் தர நடிப்பு தமிழ் மண்ணின் நிரந்தரப் பெருமையே !!

சிறார்கள் மாணவ மணிகள் தவற விடக் கூடாத தவப்புதல்வனின் தேசபக்திக் காவியம்! 56 வருடங்கள் கடந்தும் கிராபிக்ஸ் கலப்பற்ற பிரம்மாண்டம்!
கர்ணனின் வெற்றிப் பாதையை அடியொற்றி.... பெருமைப்படுகிறோம்....நடிகர் திலகத்தின் முரட்டு பக்தர்களாக!!

Hats off to Kovai Sivaji Fans' excellent flex arrays...as per Arima Senthil's postings!!

Russellzlc
21st August 2015, 05:49 PM
நண்பர்களே,
பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு. தோல்வியை வைத்து நமது மக்கள் தலைவரை முட்டாள் என்றும் அதிமேதாவி என்றும் நண்பர் பாஸ்கர் எழுதியிருப்பது என் மனதை மிகவும் புண்படுத்தியுள்ளது. ஒரு மாடரேட்டர் இல்லாமலேயே எம்.ஜி.ஆர்.திரி நண்பர்கள் பல பாகங்களை அருமையாக நடத்திச் செல்கிறார்கள். இங்கோ தலைவனையே மிகவும் கேவலமாக விமர்சிப்பது நடைபெறுகிறது. இதற்கு மற்ற நண்பர்கள் சிலர் லைக் போட்டு ஆதரவு வேறு. என்னை தனிப்பட்ட முறையில் பலமுறை விமர்சித்த போது கூட நான் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தொடர்ந்து தலைவரின் புகழைப் பாடி வந்திருக்கிறேன். இங்கோ நம் ஒப்பற்ற தெய்வப்பிறவியை, அரசியலிலும் நேர்மையும் தர்மமும் நியாயமும் கடைப்பிடித்த மக்கள் தலைவனை, தலைவன் என்று சொல்வதைக் கூட கேலி செய்யும் பதிவுகள் வருகின்றன.

ஒரு சாராருக்கு ஒரே தீர்மானம் தான். நடிகர் திலகம் புகழ் பாடுகிறோமோ இல்லையோ மாற்று முகாமுக்கு மறுப்பு பதிவு போட வேண்டும் அவர்களை எதிரிகளாக பாவிக்க வேண்டும். இதைத் தவிர வேறு எந்த விதமான பதிவுகளும் வருவதில்லை.

இன்னொரு சாராருக்கு ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு மேல் அவரைப் பாராட்டக் கூடாது. ஏனென்றால் ஒரு மனிதன் Instalmentல் தான் நல்லவனாக இருப்பான். உலகம் இவ்வளவு தான் படத்தில் நாகேஷ் ஆறு மாதத்திற்கு நல்லவனாகவும் ஆறு மாதத்திற்கு கெட்டவனாகவும் இருக்கும் பாத்திரம். இவர்களுக்கு ஒரு காலகட்டத்திற்கு மேல் நடிகர் திலகத்தின் நடிப்பில் நேர்மையில்லை, தொழிலுக்கு விசுவாசமாயில்லை, கண்ட மேனிக்கு கத்துகிறார், என்று எழுத வேண்டும்.

இன்னொரு சாராருக்கு அவர் ஒரு கால கட்டம் வரையிலும் நல்லவர். அதற்கப்புறம் அவர் சுயநலவாதி. அவர் பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருந்தார் என்று எழுத வேண்டும்.

கடைசி வரையில் தன்னுடைய தொழிலிலும் தன் சமுதாயப் பணியிலும் தான் மேற்கொண்ட அரசியலிலும் நேர்மையாகவும் நியாயமாகவும் தர்மத்தைக் கடைப்பிடித்தும் வாழ்ந்து மறைந்து எல்லா விதத்திலும் ஓர் உதாரண புருஷராக விளங்கிய அந்த ஒப்பற்ற தலைவனுடன் காலம் கழித்த ஒரு பெருமையே எனக்குப் போதும். இதற்கு மேல் இங்கிருக்க எனக்கு மனம் வரவில்லை. யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் அவரவர்க்கு தோன்றியதை எழுதிக் கொள்ளுங்கள்.

இதற்கு மேலும் இங்கு பங்கேற்பதில் எனக்கு துளியும் விருப்பமில்லை.

அன்பார்ந்த திரு.ராகவேந்திரா சார்,

தங்களின் வலியையும் வேதனையையும் உணர்ந்து கொள்ள முடிகிறது.

நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல சிலர் எங்களை எதிரிகளாக பாவித்தாலும் கூட, நீங்கள், வாசு சார், ரவி சார், கிருஷ்ணா சார், திரு.ஆர்.கே.எஸ்., திரு.சிவாஜி செந்தில், திரு.சிவா, திரு.சுந்தரராஜன், மரியாதைக்குரிய பெரியவர் திரு.சுப்ரமணியம் ராமஜெயம், திரு.ராமச்சந்திரன் (செளத்ரி ராம்), திரு.ஹரீஷ், திரு.செந்தில்வேல் சிவராஜ் போன்ற மேலும் பல பெரும்பாலான நண்பர்கள் மோதல் போக்கு இருக்கக் கூடாது என்று கருதுவதால்தான் நமது இரு திரிகளிடையே இணக்கமான போக்கும் நட்புறவும் நிலவி வருகிறது. அது என்றும் தொடர வேண்டும்.

உங்களைப் போன்றவர் திரியில் இருந்து வெளியேறுவது வருத்தமளிக்கிறது. திரு.சைலேஷ் சார், திரு.யுகேஷ் பாபு ஆகியோரும் உங்கள் முடிவை மாற்றிக் கொள்ள வேண்டுமென்று கோரியுள்ளனர். உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்து திரியில் தொடர்ந்து பங்கேற்க வேண்டும் என்று தாழ்மையுடன் வேண்டுகிறேன்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellbpw
21st August 2015, 05:57 PM
இன்று நமது கலை தெய்வத்தின், அவதார புருஷரின் வீரபாண்டிய கட்டபொம்மன் மறு வெளியீடு கண்டது டிஜிட்டல் வடிவில் நமது இதய தெய்வத்தின் ஐந்தாவது திரைப்படம் !

ஆவணி மாத முதல் முஹூர்த்தம் இன்று. தமிழகம் முழுதும் ஏராளமான திருமணங்கள், திருமண நிச்சயதார்த்தங்கள், நடைபெற்ற நாள். ரயில் மற்றும் பஸ் முன்பதிவை பார்த்தவர்கள் புரிந்துகொள்ளலாம் ! இது வரை காய்ந்த சூரியன் கூட விடுமுறை கொடுத்து, மழை நாடு இரவில் இருந்து எல்லா இடங்களில் பரவலாக பெய்துள்ளது மிகவும் வரவேற்க தகுந்த விஷயம். ஓரளவு பூமி குளிரும் அல்லவா ?

விஷயத்துக்கு வருவோம்..! பாசமலர் டிஜிட்டல் சறுக்கலுக்கு பிறகு வெளியாகும் திரைப்படம் என்பதால் தமிழ் திரை உலகமே வீர பாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தை எதிர் பார்த்து கொண்டிருந்த நிலையில் பல மாதங்கள் பல காரணங்களால் மறுவெளியீடு குறித்த நேரத்தில் வராத நிலையில் இன்று ஆடி மாதம் முடிந்து முதல் முஹூர்த்த நாளில் வெளிவந்துள்ளது !

கர்ணன் திரை காவியத்தை உடனே ஒரு சிலர் ஒப்பீடு செய்ய கூடும் என்பதால் கர்ணன் வெளியான நாள் வேறு...இன்றைய நாள் வேறு என்பதையும் இங்கு நினைவு படுத்த கடமை பட்டுள்ளோம். கடந்த ஒன்றரை நாளாக ஆன்லைன் புக்கிங் வசதி கிட்டத்தட்ட 70% இன்டர்நெட் பழுதடைந்த நிலையில் நமது படம் வெளியாகிறது !

இதனையும் மீறி காலை காட்சி, தமிழகம் முழுதும் முஹூர்த்த நாள் என்பதையும் மீறி திரளாக கணிசமான அளவில் மக்கள் வந்து கண்டுகளித்துள்ளனர். கிடைத்த தகவல்படி பெரிய திரை அரங்குகளில் உதாரணமாக கோவை, சென்னை, மதுரை, திருநெல்வேலி ஆகிய ஊர்களில் 250 உக்கும் கூடுதலாக காலை காட்சி மக்கள் கண்டுகளித்துள்ளனர். சேலம், திருச்சி , தஞ்சாவூர் மற்றும் இதர ஊர் தகவல் வர வர இதில் பதிவு செய்யப்படும்.

சென்னையில், கோவையில் சத்யம், எஸ்கேப், பரூக் பீல்ட் இன்று அரங்கு நிறைவு கண்டுள்ளது !

நாளை 22-08-2015 சனிகிழமை சத்யம் திரை வளாகம் ஸ்டுடியோ 5 திரை மதிய காட்சி அரங்கு நிறைவு ( HOUSEFULL) இன்றே கண்டுள்ளது.

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/2208sathyam_zpsmjxrxds8.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/2208sathyam_zpsmjxrxds8.jpg.html)

மற்றும் இதர காட்சிகள் இதர திரை அரங்கில் துரித கதியில் புக்கிங் செய்தவண்ணம் உள்ளது !

மற்ற விபரங்கள் உயர் திரு. ராகவேந்தர் சார், முரளி சார், சுந்தர்ராஜன் சார் பகிர்ந்துகொள்வார்கள் என்று நம்புவோம் !

மீண்டும் சந்திப்போம் !

eehaiupehazij
21st August 2015, 06:51 PM
NTR's admiration for NT!!


நடிகர் திலகத்தின் உற்ற நண்பரும் தீவிர ரசிகருமான
என் டி ராமாராவ் அவர்கள் தெலுங்கில் நிகரற்ற சூப்பர்ஸ்டாராக வலம் வந்த போதும் நடிகர்திலகத்தின் விருப்பத்திற்கிணங்க கர்ணன் திரைப்படத்தில் விசுவரூப கிருஷ்ண பரமாத்மாவாக சிறப்புத் தோற்றமளித்து பெருமைப்படுத்தினார்.

அவ்வண்ணமே நடிகர்திலகமும் நட்பின் புரிதலாக
என் டி ஆரின் சாணக்கிய சந்திரகுப்தா திரைப்படத்தில் மாவீரர் அலெக்சாண்டராக சிறப்புத் தோற்றம் ஏற்று கௌரவப்படுத்தினார் !!

நடிகர்திலகத்தின் பிரிக்க முடியாத பாத்திரப் படைப்பின் திரைத் தோற்றங்களான வீரசிவாஜி மற்றும் கட்டபொம்மன் கெட்டப்புகளில் அப்படியே பொருந்தி நடிகர் திலகத்துக்கு பெருமை சேர்த்தார் என் டி ஆர் தனது மேஜர் சந்திரகாந்த் படம் வாயிலாக ..

நடிகர்திலகத்தின் வீர பாண்டிய கட்டபொம்மன் அதிரடிக் கலக்கலாக டிஜிடலில் மறு வெளியீடு கண்டுள்ள இவ்வேளையில் NTR அவர்களின் அசத்தலான இப்பாடல் காட்சியும் நடிகர் திலகத்துக்கான சிறந்த நினைவஞ்சலியே !!


https://www.youtube.com/watch?v=rC0g0719uBM

Russellbpw
21st August 2015, 06:59 PM
ராகவேந்தர் சார்

எதுக்கு சார் இந்த முடிவு..?

நீங்களும் குழந்தையும் ஒன்று சார் !
சடார் ..சடார் என்று கோபித்துகொள்கிரீர்கள் !
திருச்சி சார் அவர்கள் அவருடைய அனுபவத்தை அவர் கேட்டதை, கண்டதை ( கண்ணால் ) வைத்து எழுதியுள்ளார் !
ஐந்து விரல்கள் ஒன்றாக உள்ளாதா கூறுங்கள் !
நம்மை பற்றி யார் யாரோ எப்படியெல்லாமோ உண்மைக்கு புறம்பான செய்தியினை, தவறான கோணத்தில் பல வருடங்களாக எழுதிகொண்டிருக்கிறார்கள் ! எல்லாரையும் நாம் தடுக்க முடியுமா ? அவர்கள் உரிமை என்று நினைத்து எழுதுகிறார்கள்.

பாஸ்கர் சார் அவர்கள் அரசியல் இப்படி செய்திருந்தால் வெற்றிக்கனி நடிகர் திலகம் பறித்திருக்கலாம் என்று அவர் எண்ணத்தை எழுதியுள்ளார். அவ்வளவுதான் ! நடிகர் திலகம் அவர்கள் ஒருவேளை வெற்றி பெற்றிருந்தால் அவரை சிறந்த "ராஜதந்திரி" என்று பல வாய்கள் போற்றி பாடியிருக்கும். இப்போதும், பதவி ஆசை பிடித்து அவர் திருமதி ஜானகி அவர்களுடன் கூட்டு சேரவில்லை என்பது அவர்களுக்கே தெரியும். பதவி ஆசை கண்டு தேர்தலில் வந்திருந்தால் சந்தர்ப்பவாத கூட்டணி வைத்து குறைந்தது 35இல் 30 ஆவது ஜெயித்திருப்பார். அப்படி அவர் செய்யவும் இல்லை. முதலமைச்சர் கனவு கண்டவராக இருந்திருந்தால் திருமதி ஜானகி அவர்களுடன் கூட்டணியே அமைத்திருக்க மாட்டார்...! தனியே நின்று ஜெயித்திருப்பார்..! அவர் மேற்கோள் காட்டியபடி நடக்காததே அவரின் அரசியல் நன்னடத்தைக்கு சான்று சார் !

அரசியலில் அவர் என்றுமே தோற்கவில்லை !
தேர்தலில் தான் அவர் தோற்கடிக்கபட்டார் !

மக்கள் அவரை ஒரு அரசியல்வாதியாக பார்கவில்லை. தங்களுடைய குடும்பத்தில் ஒரு தகப்பனாக, தந்தையாக, அண்ணனாக, தம்பியாக இப்படி தங்கள் குடும்பத்தில் ஒருவனாகதான் பார்த்தார்கள் ! அதுதான் உண்மை !

ஆகவே...விடுங்கள்...! இதையெல்லாம் பெரிதுபடுத்தி...விலகுகிறேன்..என்று கூறினால் என்ன அர்த்தம் ? அப்படி பார்த்தால் என்னை என்னவெல்லாம் கூறுகிறார்கள் ...அதயெல்லாம சீரியஸ்ஆக எடுத்துகொள்வது !

ஆறுவது சினம்...கூறுவது தமிழ்...அறியாத சிறுவனா நீங்கள் ...மாறுவது மனம் சேருவது இனம் தெரியாத ராகவ் ஆ நீங்கள் ....! ஏற்றுகொள்வார்...கூட்டி செல்வன் ..என்னுடன் ஓடிவா நீங்கள் ....என்னுடன் ஓடிவா நீங்கள் .....!

மேற்கண்ட பாடலுடைய அடுத்த வரியை நீங்கள் கூறாதீர்கள்...! அதாவது, ஆயிரம் முறை நீ ஆறுதல் கூறினாலும் அவைகளை கேட்க நான் தயாராக இல்லை என்று ! :-)

வாருங்கள் சார் ! திரி உங்களை அன்புடன் அழைக்கிறது !

Russellxor
21st August 2015, 07:02 PM
கோவை யமுனாவில் காலை 10.00மணி வரை தியேட்டர் ப்ளக்ஸ் வைக்கப்படவில்லை.10.30 மணிக்குத்தான் ப்ளக்ஸ் ஏற்றப்பட்டது.அதற்குப் பின்னர் திரையரங்கிற்கு வந்து படத்தைப் பார்த்தவர்கள் 250 நபர்களுக்கு மேல் .
தகவல்:
நண்பர் கோவை ரவி
.

Russellbpw
21st August 2015, 07:09 PM
22 -08-2015 ( SATURDAY )- SATHYAM CINEPLEX - STUDIO 5 - VEERAPANDIYA KATTABOMMAN - 3.00PM - FULL HOUSE

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/2208sathyam_zpsmjxrxds8.jpg[/URL]"]


23 -08-2015 ( SUNDAY )- SATHYAM CINEPLEX - STUDIO 5 - VEERAPANDIYA KATTABOMMAN - 3.00PM - FULL HOUSE



http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/23_zpsltza2ice.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/23_zpsltza2ice.jpg.html)

Russellbpw
21st August 2015, 08:00 PM
LIKE ANY NEW MOVIE , BEHINDWOODS.COM HAS COME OUT WITH A REVIEW ON VEERAPANDIYA KATTABOMMAN !!

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/behindwoodreview_zps07cfythv.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/behindwoodreview_zps07cfythv.jpg.html)

THANKS BEHINDWOODS FOR MENTIONING NADIGAR THILAGAM AS GODFATHER OF ALL MASS HEROS !!!

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/behindwoodreview1_zpsihudzcaf.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/behindwoodreview1_zpsihudzcaf.jpg.html)

VERDICT : AN IMMORTAL ALL TIME CLASSIC

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/behindwoodreview2_zpsssp9zkp6.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/behindwoodreview2_zpsssp9zkp6.jpg.html)

tacinema
21st August 2015, 08:45 PM
audience consists of younger generation crowd? how do they react and what do they say?

Russellxor
21st August 2015, 09:19 PM
அரசியலில் அவர் என்றுமே தோற்கவில்லை !
தேர்தலில் தான் அவர் தோற்கடிக்கபட்டார் !

சரியான வார்த்தைகள் ரவி கிரண்சூர்யா சார்...

ஆறுவது சினம்...கூறுவது தமிழ்...அறியாத சிறுவனா நீங்கள் ...மாறுவது மனம் சேருவது இனம் தெரியாத ராகவ் ஆ நீங்கள் ....! ஏற்றுகொள்வார்...கூட்டி செல்வன் ..என்னுடன் ஓடிவா நீங்கள் ....என்னுடன் ஓடிவா நீங்கள் .....!

மேற்கண்ட பாடலுடைய அடுத்த வரியை நீங்கள் கூறாதீர்கள்...! அதாவது, ஆயிரம் முறை நீ ஆறுதல் கூறினாலும் அவைகளை கேட்க நான் தயாராக இல்லை என்று ! :-)

வாருங்கள் சார் ! திரி உங்களை அன்புடன் அழைக்கிறது ![/quote]
NALLAVAR KURALUKKU.MOVIE:Dr SIVA.TMS: https://youtu.be/8r-QoFynCqY

Russellxor
21st August 2015, 09:40 PM
CINEMA PLUS*»*REVIEWS

August 21, 2015

Updated: August 21, 2015 20:37 IST

Veerapandiya Kattabomman: Much more than just that one scene

BARADWAJ RANGAN

COMMENT***·***PRINT***·**T**T**

Tweet

inShare

[http://www]

TOPICS

cinema

Tamil cinema

It’s the film that fuelled a thousand acting dreams. For generations,Veerapandiya Kattabomman*isn’t the story of a brave king brought down by the British. It’s essentially a single scene – the scene in which Kattabomman (Sivaji Ganesan, who’s beyond magnificent) gives Lord Jackson the chaste-Tamil equivalent of a giant, upraised middle finger. On the big screen, the speech is more resonant than you remember. The speakers aid the illusion that Sivaji’s voice is all around us, and the barely disguised contempt when he gets to “manjal araithu pani purindhaaya” is something to behold.

But watching the film all over again, we see how much more there is to it, right from Sivaji’s first words — a prayer to Lord Murugan. There’s the way he spits out the name “Collector Lushington.” There’s the way – when informed that the British have cannons – he utters the word “beerangi,” apparently quaking with fear but actually mocking that very fear. To watch*Veerapandiya Kattabomman*is to marvel at the shades and nuances an actor can infuse into oratory.

And to realise — if one needed this realisation — how effective dialogues can be in cinema. Show, don’t tell, we’re often told — but when the dialogues are so moving, so effective, it doesn’t matter that the film, for the most part, looks like a photographed stage play. The camera whisks us to the first row, and perhaps even beyond, right by the actors.

The scene where the battlefield-bound Kattabomman takes leave of his wife (S. Varalakshmi) is stuffed with dialogue and yet, as affecting as something we’d call “pure cinema” — though I did laugh once, when he described her thus: “thaen sotta Thamizh paesum thiruvilakku.” Imagine. There was actually a time a Tamil-film heroine was being hailed as a paragon of Tamil speech. And a time actors were chosen for their felicity with the language. Gemini Ganesan, Padmini, O. A. K. Devar, V. K. Ramasamy as the smarmy Ettappan — there’s not one bad performance in the bunch.

The picture quality — the colours, mainly — is a bit inconsistent. But this may be due to problems with the negative, and it doesn’t affect the three-hour film at all — save for the war portions where we wait for the inevitable, it all just zips by.*Veerapandiya Kattabomman, surprisingly, is more watchable than many of the social melodramas of the era. (The film was first released in 1959.) Perhaps it’s because the rhetoric fits right in with the historical (or folkloric, if you believe, as some do, that the film takes many liberties with facts) milieu. We flinch when we hear ordinary people attired in contemporary clothes speak this way, but with these characters, no suspension of disbelief is required.

That’s needed only when we hear the odd phrase that jars (did you know people said “Idhu en aalu,” back then?) or when we hear the British-speaking pure Tamil. Offering Ettappan a drink, an East India Company employee doesn’t say, “To your health.” He says, “Umadhu udal nalathukkaaga.” Then again, we just have to remember that Egyptians spoke English in The Ten Commandments. (Speaking of which, the director B. R. Panthulu does a Cecil B. DeMille by appearing from behind a curtain and introducing the film to us.)

The technical aspects aren’t as impressive today, but the music (by G. Ramanathan) is still superb, spanning the range from folksy to light to classical. The highlight, to many, is surely ‘Inbam pongum vennila’ (sung by P Sushila and a gentleman listed in the opening credits as “P. B. Srinivasa Rao”) — but there’s also ‘Pogaadhe pogaadhe en kanavaa’ (reprised a few years later by Manorama, in*Ratha Thilagam), and two exquisite numbers by S. Varalakshmi (‘Singara kanne’ and ‘Manam kanindharul’).

But it’s not so much these songs as how well they fit into the screenplay. What a solidly written film this is. It begins by introducing us to the protagonist… Then, his citizens complain that they are being attacked by bandits — but this isn’t just an excuse for an action scene… These bandits have been employed by the British to terrorise the kingdom, and so we segue to them, as they recruit Ettappan… There’s nothing fancy — say, a narrative that moves back and forth in time — but this is a deceptive kind of simplicity. If it were really so easy, why would we have to endure the screenplays we do today?

Genre:*Biography

Director:*B. R. Panthulu

Cast:*Sivaji Ganesan, Gemini Ganesan, Padmini

Storyline:*The story of Kattabomman’s rebellion against the East India Company

A version of this review can be read atbaradwajrangan.wordpress.com

Keywords:*Veerapandiya Kattabomman

bomman: Much more than just that one scene

RAGHAVENDRA
21st August 2015, 09:47 PM
ஆர்கேஎஸ்
கவலையே படாதீர்கள். நான் வரவேண்டாம் என்பதை உணர்த்தும் விதமாகத் தான் இங்கே பதிவுகள் வருகின்றன என்பதை அறியாதவனல்ல நான்.
நீண்ட நாட்களாக ஒரு சிலருக்கு பல நாட்களாகியும் ஏன் ஆண்டுகளாகியும் நம் மய்யத்தில் இணைந்து கொள்ள முடியவில்லை என நான் அறிந்திருக்கிறேன். நடிகர் திலகத்தைப் பற்றி தவறாக விமர்சனம் செய்யவோ அல்லது ஒரு சிலருக்கு சாதகமாக எழதவோ எண்ணம் உள்ளவர்களுக்கு விரைவிலேயே இணைப்பு கிடைத்து விடுகிறது. இதையெல்லாம் புரிந்து கொள்ளாமல் இல்லை.
நான் சொன்னது போல் யார் வேண்டுமானாலும் அவரைப் பற்றி விமர்சனம் செய்து கொள்ளுங்கள். அவரவர்க்கு எவ்வளவு ஆசை இருக்கிறதோ அவ்வளவுக்கு அவரைப் பற்றி நெகடிவ் கருத்துக்களைப் பரப்பிக்கொள்ளுங்கள்.
மிஞ்சிப் போனால் பதிவுகள் நீக்கப்படும். மீண்டும் எழுதலாம். மீண்டும் நீக்கப்படும். இது தான் நடக்கப் போகிறது. அணுகுமுறை மாறப்போவதில்லை. கேட்பதற்கு யாரும் இருக்கவும் போவதில்லை.

இதற்கு மேலும் இந்த விவாதத்தை வளர்க்க நான் விரும்பவில்லை. மக்கள் தலைவரின் கட்டபொம்மன் மாபெரும் வெற்றியைக் கொண்டாடத் தயாராகவேண்டும்.

நான் ஒருவன் இல்லையென்றால் இங்கு ஒன்றும் குடி முழுகிப்போய் விடாது.

அன்புடன் அழைத்த நண்பர்கள் சைலேஷ்பாபு, யுகேஷ்பாபு, கலைவேந்தன், செந்தில் மற்றும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

அன்புடன்
ராகவேந்திரன்

eehaiupehazij
21st August 2015, 10:41 PM
அன்பின் ராகவேந்தர் சார்
திரியின் முன்னோடி பதிவர் மட்டுமல்ல என் போன்ற பதிவுப் படிக்கட்டுக்களில் ஏறிக் கொண்டிருப்போருக்கு ஒரு நல்ல ரோல் மாடலும் கூட.
மனமுதிர்ச்சியிலும் நடிகர்திலகத்தின் மீது பக்தியிலும் நீங்கள் எங்களுக்கு கற்றுக்கொடுத்தவை ஏராளம்.
நம்மை சுற்றி நடப்பதெற்ககேல்லாம் உணர்ச்சிவசப்பட்டு பாதை விலகும் வண்ணம் தனிப்பட்ட முறையில் யாருமே உங்களை புண்படித்தியுள்ளதாக நான் எண்ணவில்லை.

உலகில் வந்து வாழ்ந்து மறைந்த எவருமே விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்களல்ல, திலக நடிகர்கள் உள்பட!
நடிகர்திலகமே தன்மீது பாய்ந்த விமர்சனங்களைப் புறந்தள்ளி உலகமே வியக்கும் புகழுச்சியை அடைந்தவர்தானே !

எங்களுக்கெல்லாம் மானசீக குருஜியாக திரியில் இழையாகப் பின்னிப் பிணைந்தேயிருங்கள் என்று மனம் விரும்பி வேண்டுகிறேன் சார்
அன்புடன் செந்தில்

siqutacelufuw
21st August 2015, 11:31 PM
[QUOTE=RavikiranSurya;1245300]Trichy Sir,

May be you want to change the word "Komban" ? The use of Komban will not hold the right spirits. Without using itself, we can stress on our records sir ! We have Plenty to say " Ennikkai therindhaalume Eduthuraiththaal Ennikkayil Adangaadhu ....Valarndhukonde irukkum !

The political mistakes is purely Nadigar Thilagam's Decision - But if that decision turned fruitfull, everybody would have called him " RAJA THANDHIRI" ....So...it all depends on time also sir !

I would like to mention one point here .....We have different opinions sometimes with our friends in Makkal Thilagam Thread on the statistics part of it because both of us believe we are correct !

But, one thing you should definitely know is, Prof. Selvakumar of our Makkal Thilagam Thread is Live Witness to the election workings etc., at that time when we associated in support of Late Srimathi. Janaki Ammal Group. Being a very ardent and true devotee of Makkal Thilagam , he did not switch camp as an opportunistic person, though, there were opportunities at that time for him. He had personally been to meetings & tour for canvassing for the team and even this point, Prof. Selvakumar has high regards for our Nadigar Thilagam for joining hands to support the TRUE LEGACY OF AIADMK, Late, Mrs. Janaki Ammal. Though, an ardent devotee of Makkal Thilagam ( am not mentioning opposite camp when I refer to him because he hails from the TRUE LEGACY ) Atleast, Prof. Selvakumar is very much aware that we did not position ourselves for CM Candidature, that's for sure.

May be he will be another good reference for many of 1970 / 1980 / 1990 / 2000 born (excluding you as you are already aware of ) to explain what went wrong in that election where the TRUE LEGACY of AIADMK GROUP faced debacle !

RKS

சகோதரர் திரு. ரவி கிரண் சூரியா அவர்கள் அறிவது :

தங்களின் பாராட்டுக்களுக்கு நன்றி ! தாங்கள் கூறியது போல், பொன்னான சந்தர்ப்பங்கள், அரசியலில் எனக்கு கிட்டிய போதும், அதனை பொருட்படுத்தாது, அன்னை ஜானகி அம்மையாருடன் கூட்டணி வைத்து 1989 சட்டமன்ற தேர்தலில், நான் சார்ந்திருந்த திருவொற்றியூர் தொகுதியில், நடிகர் திலகம் தோற்றுவித்த "தமிழர் முன்னேற்ற முன்னணி" சார்பில் ஏணி சின்னத்தில் போட்டியிட்ட திரு. கே. வி. பி. பூமிநாதன் அவர்களுக்காக கடுமையாக அல்லும் பகலும் உழைத்தேன். பல இடங்களில், ஏணி சின்னத்தை என் கைப்பட வரைந்துள்ளேன். அப்போது எனது பழைய "ஜெ" அணி அன்பர்கள் பலரும், தொகுதி தான் த. மு. மு. கட்சிக்கு விட்டுக் கொடுத்து விட்டனரே, சிவாஜி கணேசன் தான் நமது புரட்சித்தலைவருக்கு போட்டியாளர் ஆயிற்றே, ஏன் அந்த கட்சிக்கு போய் உழைக்கிறாய், நீங்கள் சேவல் சின்ன வேட்பாளருக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்று என்னிடம் கூறிய போது, ராமாபுரம் தோட்டத்தில் அன்னை ஜானகியின் அன்பான உபசரிப்பில் பலரும் சாப்பிட்டு விட்டு அவருக்கு துரோகம் செய்தவர்களை விட, உற்ற காலத்தில், கை கொடுத்து, சட்டமன்ற வாக்கெடுப்பின் போது, இன்றைய தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ. வி. கே. எஸ். இளங்கோவன் உட்பட 5 எம். எல். ஏக்கள் மூலம் தனது ஆதரவை, அன்னை ஜானகி அவர்களுக்கு நல்கிய நடிகர் திலகம் சிவாஜி அவர்களுக்கு செலுத்தும் என் நன்றிக் கடன் தான் அவரது வேட்பாளருக்கு நான் அளிக்கும் முழுமையான ஆதரவும், எனது தேர்தல் பணிகளும் என்று நான் பதிலடி கொடுத்ததை இந்த தருணத்தில் நான் நினைவு கூறுகிறேன்.

நடிகர் திலகத்துக்கு முதல்வர் பதவி மேல் ஆசையிருந்திருந்தால், அவர் கூட்டணி வைக்க வேண்டிய அவசியமில்லை என்ற தங்களின் விளக்கம் நிதர்சனமான உண்மை.

நடிகர் திலகத்தின் மேல் எனக்கு மதிப்பும் மரியாதையும் ஏற்பட்டதற்கு காரணமாக இருந்த அந்த அரசியல் நிகழ்வு என்னால் மறக்க முடியாத சம்பவம் என்றே கூறலாம். இன்றளவும், அன்னை ஜானகி அவர்களுடன் கூட்டணி வைத்து, புரட்சித்தலைவரின் மேல் உண்மையான அன்பு காட்டிய நடிகர் திலகத்துக்கு நான் நன்றியுடன்தான் உள்ளேன்.

அரசியலில், நடிகர் திலகம் அவர்கள் சோபிக்க முடியாமல் போனதற்கு அவர் காரணமல்ல. அவரை சுற்றியுள்ள ஒரு கூட்டத்தினர் அவரை நம்ப வைத்து ஏமாற்றீயது தான்.

தேர்தலிலே தோற்றவர்கள் திரும்ப நின்று ஜெயிப்பதுண்டு என்ற புரட்சித்தலைவரின் காவியப்பாடல் வரிகளுக்கேற்ப அவர் மீண்டும் வெற்றி பெற வாய்ப்புக்கள் உருவாகும் முன்பே கட்சி கலைக்கப்பட்டது துரதிர்ஷ்டமே ! ஆனாலும் , அவர், பின்னாளில், நான் மிகவும் போற்றும், இன்றும் விரும்பும் பிரதமரான மறைதிரு. வி. பி. சிங்கின் தலைமையை ஏற்று, ஜனதா தள கட்சியில் சேர்ந்ததை மனப்பூர்வமாக வரவேற்றேன். அங்கு அவருக்கு உரிய மரியாதை கிடைத்தது கண்டு மகிழ்ச்சியும் அடைந்தேன்.

தாங்கள் கூறியது போல், நடிகர் திலகத்தின் அன்னை சிலையை திறந்து வைக்க எவ்வளவோ பேர் இருக்கும் போது, அண்ணன் எம். ஜி ஆர். அவர்கள் தான் என் அன்னையின் சிலையை திறந்து வைக்க தகுதியானவர் என்று கூறி அவரது பெருமைகளை பறை சாற்றிய நடிகர் திலகத்தின் மீது எங்களுக்கு இருக்கும் மதிப்பும், மரியாதையையும் கண்டு பொறுக்காதவர்கள் தான், இது போன்ற சில அற்ப பதிவுகளிட்டு, தங்களை பிரபலப்படுத்தி கொள்கின்றனர்.

இருய் திரி அன்பர்களுக்கிடையே இருக்கும் சுமுகமான உறவை கெடுக்கும் விதத்தில் பதிவிடப்படும் பதிவுகளுக்கு தங்களைப் போன்றவர்கள் நல்ல பதிலடியை தரும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

மீண்டும் தங்களின் அன்பான பாராட்டுக்களுக்கு எனது மனமார்ந்த நன்றி !

siqutacelufuw
21st August 2015, 11:39 PM
நண்பர்களே,
பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு. தோல்வியை வைத்து நமது மக்கள் தலைவரை முட்டாள் என்றும் அதிமேதாவி என்றும் நண்பர் பாஸ்கர் எழுதியிருப்பது என் மனதை மிகவும் புண்படுத்தியுள்ளது. ஒரு மாடரேட்டர் இல்லாமலேயே எம்.ஜி.ஆர்.திரி நண்பர்கள் பல பாகங்களை அருமையாக நடத்திச் செல்கிறார்கள். இங்கோ தலைவனையே மிகவும் கேவலமாக விமர்சிப்பது நடைபெறுகிறது. இதற்கு மற்ற நண்பர்கள் சிலர் லைக் போட்டு ஆதரவு வேறு. என்னை தனிப்பட்ட முறையில் பலமுறை விமர்சித்த போது கூட நான் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தொடர்ந்து தலைவரின் புகழைப் பாடி வந்திருக்கிறேன். இங்கோ நம் ஒப்பற்ற தெய்வப்பிறவியை, அரசியலிலும் நேர்மையும் தர்மமும் நியாயமும் கடைப்பிடித்த மக்கள் தலைவனை, தலைவன் என்று சொல்வதைக் கூட கேலி செய்யும் பதிவுகள் வருகின்றன.

ஒரு சாராருக்கு ஒரே தீர்மானம் தான். நடிகர் திலகம் புகழ் பாடுகிறோமோ இல்லையோ மாற்று முகாமுக்கு மறுப்பு பதிவு போட வேண்டும் அவர்களை எதிரிகளாக பாவிக்க வேண்டும். இதைத் தவிர வேறு எந்த விதமான பதிவுகளும் வருவதில்லை.

இன்னொரு சாராருக்கு ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு மேல் அவரைப் பாராட்டக் கூடாது. ஏனென்றால் ஒரு மனிதன் Instalmentல் தான் நல்லவனாக இருப்பான். உலகம் இவ்வளவு தான் படத்தில் நாகேஷ் ஆறு மாதத்திற்கு நல்லவனாகவும் ஆறு மாதத்திற்கு கெட்டவனாகவும் இருக்கும் பாத்திரம். இவர்களுக்கு ஒரு காலகட்டத்திற்கு மேல் நடிகர் திலகத்தின் நடிப்பில் நேர்மையில்லை, தொழிலுக்கு விசுவாசமாயில்லை, கண்ட மேனிக்கு கத்துகிறார், என்று எழுத வேண்டும்.

இன்னொரு சாராருக்கு அவர் ஒரு கால கட்டம் வரையிலும் நல்லவர். அதற்கப்புறம் அவர் சுயநலவாதி. அவர் பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருந்தார் என்று எழுத வேண்டும்.

கடைசி வரையில் தன்னுடைய தொழிலிலும் தன் சமுதாயப் பணியிலும் தான் மேற்கொண்ட அரசியலிலும் நேர்மையாகவும் நியாயமாகவும் தர்மத்தைக் கடைப்பிடித்தும் வாழ்ந்து மறைந்து எல்லா விதத்திலும் ஓர் உதாரண புருஷராக விளங்கிய அந்த ஒப்பற்ற தலைவனுடன் காலம் கழித்த ஒரு பெருமையே எனக்குப் போதும். இதற்கு மேல் இங்கிருக்க எனக்கு மனம் வரவில்லை. யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் அவரவர்க்கு தோன்றியதை எழுதிக் கொள்ளுங்கள்.

இதற்கு மேலும் இங்கு பங்கேற்பதில் எனக்கு துளியும் விருப்பமில்லை.


நடிகர் திலகத்தின் உண்மை விசுவாசி - அன்பு சகோதரர் திரு. ராகவேந்திரா அவர்கள் நடிகர் திலகம் திரியில் தனது பங்களிப்பை தொடர வேண்டும் என்பதே என் போன்றவர்களின் விருப்பம். சகோதரர் திரு. சைலேஷ் பாசு அவர்கள் தெரிவித்த கருத்தின்படி, மக்கள் திலகத்தின் புகழுக்கு மாசு கற்பிக்க நினைப்பதும், நடிகர் திலகத்தின் அரசியல் ஈடுபாடு பற்றி விமர்சனம் செய்வதும் நடிகர் திலகம் திரியில் தங்களை பிரபலப்படுத்திக் கொள்ள ஒரு சிலர் கையாளும் இந்த நவீன புதிய அணுகுமுறைகள் இருக்கத்தான் செய்யும். அவர்களுக்காக, தாங்கள், திரியினில் பதிவிட மாட்டேன் என்று கூறுவதை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.

மக்கள் திலகம் திரி அன்பர்கள் பல பாகங்களை அருமையாக நடத்தி செல்கிறார்கள் என்று தாங்கள் பாராட்டியதற்கு மிக்க நன்றி ! எங்கள் திரி அன்பர்களை பெருமைப்படுத்திய, கவுரவப்படுத்திய தங்களின் பெருந்தன்மை போற்றுதலுக்குரியது.

மீண்டும் எனது தாழ்மையான வேண்டுகோள் : சுமுகமான நல்லுறவு மேம்பட நினைக்கும் இரு திரி அன்பர்களுக்காக தாங்கள் தங்களின் பங்களிப்புகளை தொடர வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

RAGHAVENDRA
22nd August 2015, 07:01 AM
அன்பின் ராகவேந்தர் சார்
திரியின் முன்னோடி பதிவர் மட்டுமல்ல என் போன்ற பதிவுப் படிக்கட்டுக்களில் ஏறிக் கொண்டிருப்போருக்கு ஒரு நல்ல ரோல் மாடலும் கூட.
மனமுதிர்ச்சியிலும் நடிகர்திலகத்தின் மீது பக்தியிலும் நீங்கள் எங்களுக்கு கற்றுக்கொடுத்தவை ஏராளம்.
நம்மை சுற்றி நடப்பதெற்ககேல்லாம் உணர்ச்சிவசப்பட்டு பாதை விலகும் வண்ணம் தனிப்பட்ட முறையில் யாருமே உங்களை புண்படித்தியுள்ளதாக நான் எண்ணவில்லை.
உலகில் வந்து வாழ்ந்து மறைந்த எவருமே விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்களல்ல, திலக நடிகர்கள் உள்பட!
நடிகர்திலகமே தன்மீது பாய்ந்த விமர்சனங்களைப் புறந்தள்ளி உலகமே வியக்கும் புகழுச்சியை அடைந்தவர்தானே !
எங்களுக்கெல்லாம் மானசீக குருஜியாக திரியில் இழையாகப் பின்னிப் பிணைந்தேயிருங்கள் என்று மனம் விரும்பி வேண்டுகிறேன் சார்
அன்புடன் செந்தில்

சிவாஜி செந்தில் சார்
தங்களுடைய கரிசனத்திற்கு நன்றி. நடிகர் திலகத்தைப் பற்றிய விமர்சனம் தங்களைப் புண்படுத்தாமல் இருக்கலாம் எனக்கு அப்படியில்லை. அதே போல் நான் எல்லாவற்றிற்கும் உணர்ச்சி வசப்படுபவன் அல்ல. நமது இதய தெய்வத்தைப்பற்றிய விமர்சனத்தை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது. என்னைத் தனிப்பட்ட முறையில் ஏராளமாக இங்கு புண்படுத்தியாகி விட்டது. அதனைப் பொருட்படுத்தாமல் தான் நான் இங்கு என் பணியைத்தொடர்ந்து வந்தேன்.

ஆனால் இங்கோ தலைவனின் புகழை விட அவரவர்களின் பிரகஸ்பதித்தனத்தை வெளிக்காட்டத் தான் இந்தத் திரி பயன்படுகிறது. விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரல்ல என்பதற்காக அமைதியாக பொறுமை காப்பது எந்த விதத்தில் நியாயம் என்பதை தங்களுக்கு அந்த ஆண்டவன் தான் விளக்க வேண்டும்.

தங்களுக்கு என் நன்றி.

RAGHAVENDRA
22nd August 2015, 07:02 AM
செல்வகுமார் சார்
தங்களுடைய அழைப்பிற்கு உளமார்ந்த நன்றி.


நடிகர் திலகத்துக்கு முதல்வர் பதவி மேல் ஆசையிருந்திருந்தால், அவர் கூட்டணி வைக்க வேண்டிய அவசியமில்லை என்ற தங்களின் விளக்கம் நிதர்சனமான உண்மை.

நடிகர் திலகத்தின் மேல் எனக்கு மதிப்பும் மரியாதையும் ஏற்பட்டதற்கு காரணமாக இருந்த அந்த அரசியல் நிகழ்வு என்னால் மறக்க முடியாத சம்பவம் என்றே கூறலாம். இன்றளவும், அன்னை ஜானகி அவர்களுடன் கூட்டணி வைத்து, புரட்சித்தலைவரின் மேல் உண்மையான அன்பு காட்டிய நடிகர் திலகத்துக்கு நான் நன்றியுடன்தான் உள்ளேன்.


உளமார்ந்த பாராட்டுக்கள் செல்வகுமார்.

eehaiupehazij
22nd August 2015, 08:29 AM
VPKB has once again proved its mettle as a unique crowd puller movie fueled by the electrifying performance of NT ably supported by the immortal dialogues thanks to Sakthi Krishnaswamy and the meticulous direction and fabulous production by Panthulu heralding the successive association with NT for Karnan!
As rest is assured VPKB will certainly make it at its rerun box office and make us proud

senthil

JamesFague
22nd August 2015, 10:03 AM
Certainly a fantastic print equal to Pasa Malar and Thiruvilayadal. Trimming of A Karunanidhi part adds pace to this

immortal classic.