PDA

View Full Version : Nadigar_Thilagam_Sivaji_Ganesan_Part 16



Pages : 1 2 3 4 [5] 6 7 8 9 10 11 12 13 14 15 16 17

RAGHAVENDRA
27th August 2015, 03:53 PM
https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-xfp1/v/t1.0-9/s720x720/11954800_969448826439123_6617394546872142391_n.jpg ?oh=5f8907acf5d3ae9b1367e2abdeba2755&oe=566AA5FA&__gda__=1450217418_263c4553d731620dad67ded26458c50 7

As per the diagram attached and as my knowledge, any vehicle crossing any traffic island, should take only circular road for right turn and if it is so, then the Fountain is the one which is blocking vision if at all there is any such. The right turn from Kamarajar Salai to Radhakrishnan Salai has to be made only circum navtigating the Fountain and not diagonally in beteen the fountain and the statue. This point has to be raised in the argument. Similarly there is enough space for vehicles coming from Radhakrishnan Salai to turn right to Kamarajar Salai which again has to be made circumnavigating the fountain. Similarly for those who want to make U turn at Kamarajar Salai from IG Office should also circumnavigate the fountain. In all the possibilities there is no issue of traffic snarl here since there is ample space for vehicle movement around the fountain. The space between the statue will be used only for two kinds of movement - one for right turn from Radhakrishnan Salai to Kamarajar Salai and the other for U turn from IG office. And this is the normal system followed in any traffic island in the city. In all probabilities, the statue of Sivaji obstructing the vsion is only an assumption and not reality.

This is purely my personal opinion only.

RAGHAVENDRA
27th August 2015, 04:08 PM
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலை சென்னை காமராஜர் சாலையில் அதே இடத்தில் நீடிக்க வேண்டும் என்பது உணர்வு பூர்வமான வேண்டுகோளும் கூட. நெஞ்சிருக்கும் வரை படத்தின் பாடல் காட்சியில் அந்த நீரூற்றினைச் சுற்றி வந்து கீழே குதிப்பார். அந்தக் காட்சி படமாக்கப்பட்ட உடன் தற்போது சிலை இருக்கும் இடத்தில் ஒரு நாற்காலியும் குடையும் இருத்தப்ப்ட்டு அங்கு தான் நடிகர் திலகம் ஓய்வெடுத்தார். இப்போது போல காரவனெல்லாம் கிடையாது. வெயில் பாராமல் அந்தக் குடை கீழேயே அமர்ந்தார். மிகச் சரியாக தற்போது சிலை இருக்கும் இடத்தில் தான் அமர்ந்தார். இதை நேரில் பார்த்த வகையில் சென்டிமென்டாக நாங்கள் அந்த நாட்களை நினைவு கூர்ந்து நெஞ்சம் நெகிழ்கிறோம். எனவே இந்த உணர்வு பூர்வமான வேண்டுகோளை மதித்து நடிகர் திலகத்தின் சிலை அங்கேயே இருக்க மாண்பு மிகு முதல்வர் அன்புச் சகோதரி ஜெயலலிதா அவர்கள் முடிவெடுக்க வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன். அவருடனேயே திரைப்படத்துறையில் பணியாற்றிய காரணத்தால், நடிகர் திலகத்தின் மேன்மையை மற்றவர்களை விட அவர் அதிகம் தெரிந்தவராவார்.

Russellsmd
27th August 2015, 07:39 PM
எந்த வரியும்
தர மறுத்த
எங்கள் மன்னன்
தந்தான்..

நடிப்புக்கு முகவரி.

Russellsmd
27th August 2015, 07:46 PM
எல்லாக் காலத்திலும்
இருக்கிறார்கள்..

வீரபாண்டிய கட்டபொம்மன்
வேறு மாதிரி
இருப்பதாய்க் கருதி,
பாடப் புத்தகத்தில்
உங்கள் உருவம் போல்
மாற்றி வரையும்
பள்ளிப் பிள்ளைகள்.

Subramaniam Ramajayam
27th August 2015, 08:08 PM
Today vpkattabomman at satyam theatre enjoyed lot of yongsters and children wondered about NTs roaring performane and started to know more about NT and his calibre.
if the trend contiues it will be another karnan for us.

ifohadroziza
27th August 2015, 08:50 PM
congrats thiru. muthaiyan ammu for your contributions in the hub

Russellsmd
27th August 2015, 09:26 PM
புதுசாய்
கல்யாண மண்டபம்
திறக்கிறோமென்று
தெருமுனையில்
ஒலிபெருக்கிகளை
அலறி விடுகிறார்கள்.

"வேண்டாம்.. வேண்டாம்" என
கெஞ்சுகின்றன காதுகள்.
----------
காற்று கிழித்து விரையும்
வாகனமொன்றின்
ஹாரன் சத்தம்
தூக்கி வாரிப் போடுகிறது.
---------
வாசலில் விளையாடும்
சிறுவர்கள்
சிரிக்கிறார்கள்..
கத்துகிறார்கள்..
எதைக் கொண்டோ,
எதிலோ அடித்து
பெருத்த ஓசையெழுப்புகிறார்கள்.

அமைதி என்கிற
வார்த்தை
மறந்தே போயிற்று.
--------
தெரு முழுக்க
சிவப்பாய் பரப்பி
சரவெடி வெடிக்கிறார்கள்.

கைகள், தன்னைப் போல்
காதுகளை நோக்கிப் போகிறது..
அடைத்துக் கொள்ள.
---------
ஆனால்...

கட்டபொம்மனாகவே மாறி நீங்கள் கத்திப் பேசுவதை
இன்னுமொருமுறை
கேட்டு விட
செவிகள் துடிக்கின்றனவே?

எப்படி நிகழ்கிறது
இந்த அதிசயமென்று
யோசித்தால்
புரிகிறது.

உங்கள் சிம்மக் குரலிலிருந்து
வரும் பேரொலி
காதுகளோடு
சம்மந்தப்பட்டதில்லை..
அது,
எங்கள் மனசோடு
சம்மந்தப்பட்டது.

நாங்கள்
எங்கள் மனசோடு
பொருத்தியிருக்கும் காதுகளுக்கு
இது சத்தமல்ல..
சங்கீதம்.

J.Radhakrishnan
27th August 2015, 09:50 PM
அன்பு நண்பர் திரு சந்திரசேகர் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!
நம் கனவான மணிமண்டபம் பற்றிய அறிவிப்பு வெளியிட்ட முதல்வருக்கு மிக்க நன்றி!

uvausan
27th August 2015, 10:02 PM
புதுசாய்
கல்யாண மண்டபம்
திறக்கிறோமென்று
தெருமுனையில்
ஒலிபெருக்கிகளை
அலறி விடுகிறார்கள்.

"வேண்டாம்.. வேண்டாம்" என
கெஞ்சுகின்றன காதுகள்.
----------
காற்று கிழித்து விரையும்
வாகனமொன்றின்
ஹாரன் சத்தம்
தூக்கி வாரிப் போடுகிறது.
---------
வாசலில் விளையாடும்
சிறுவர்கள்
சிரிக்கிறார்கள்..
கத்துகிறார்கள்..
எதைக் கொண்டோ,
எதிலோ அடித்து
பெருத்த ஓசையெழுப்புகிறார்கள்.

அமைதி என்கிற
வார்த்தை
மறந்தே போயிற்று.
--------
தெரு முழுக்க
சிவப்பாய் பரப்பி
சரவெடி வெடிக்கிறார்கள்.

கைகள், தன்னைப் போல்
காதுகளை நோக்கிப் போகிறது..
அடைத்துக் கொள்ள.
---------
ஆனால்...

கட்டபொம்மனாகவே மாறி நீங்கள் கத்திப் பேசுவதை
இன்னுமொருமுறை
கேட்டு விட
செவிகள் துடிக்கின்றனவே?

எப்படி நிகழ்கிறது
இந்த அதிசயமென்று
யோசித்தால்
புரிகிறது.

உங்கள் சிம்மக் குரலிலிருந்து
வரும் பேரொலி
காதுகளோடு
சம்மந்தப்பட்டதில்லை..
அது,
எங்கள் மனசோடு
சம்மந்தப்பட்டது.

நாங்கள்
எங்கள் மனசோடு
பொருத்தியிருக்கும் காதுகளுக்கு
இது சத்தமல்ல..
சங்கீதம்.

அருமை திரு ஆதவன் சார் , இனிய தமிழில் , எளிய நடையில் இவ்வளவு அழகாக நீங்கள் அளிக்கும் புகழாஞ்சலி 1000 மணிமண்டபத்திற்கு சமம் .

http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/IMG-20150822-WA0095_zps8rve5cr4.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/IMG-20150822-WA0095_zps8rve5cr4.jpg.html)

uvausan
27th August 2015, 10:09 PM
திரு முத்தையன் அம்மு - ஏன் திடீரென்று எங்கள் மீது ஒரு கோபம் ? உங்கள் பதிவுகளை எப்படி ரசிக்கிறோம் என்பதை வார்த்தைகளால் வர்ணிக்கவே முடியாது . உங்கள் பதிவுகள் வரவில்லையென்றால் உங்கள் உடம்புக்கு என்னவோ என்று இங்கு எல்லோருக்கும் உடனே கவலை பிறந்து விடுகிறது . உங்கள் உடல் ஆரோக்கியத்தின் மீதும் கவனம் வேண்டும் என்று அன்புடன் எப்பொழுதும் உங்களை இந்த திரியில் கேட்டுக்கொள்கிறோமே - எப்படி அவைகள் உங்கள் கவனத்திலிருந்து தப்பின ?? தொடருங்கள் - கோபம் வேண்டாம்

uvausan
27th August 2015, 11:14 PM
https://www.youtube.com/watch?v=W50XSdV1VPo


Pookaleyum pookaletheyum varavelkunna chithra salabhangale pole namukorumichu e ‘Ponnonathe’ varavelkam evarkum
“Happy Onam”

எல்லோருக்கும் இனிய ஓணம் வாழ்த்துக்கள் - வாருங்கள் எல்லோரும் சேர்ந்து உணவு உண்போம் .

http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/Happy-Onam-2015-SMS-WISHES_zpsizsrkyjm.png (http://s818.photobucket.com/user/jravikumar/media/Happy-Onam-2015-SMS-WISHES_zpsizsrkyjm.png.html)

http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/1220365935_62c4b151e1_z_zpsfv9vbztz.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/1220365935_62c4b151e1_z_zpsfv9vbztz.jpg.html)


http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/Sutterstock-Sambhar_zpsqfzya2uq.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/Sutterstock-Sambhar_zpsqfzya2uq.jpg.html)

http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/Shutterstock-Aviyal_zpsddzvryxa.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/Shutterstock-Aviyal_zpsddzvryxa.jpg.html)

http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/Shutterstock-Parippu_zpsgogrbnp6.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/Shutterstock-Parippu_zpsgogrbnp6.jpg.html)


http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/Shutterstock-Payasam_zpsgm0emsjd.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/Shutterstock-Payasam_zpsgm0emsjd.jpg.html)

http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/Shutterstock-Pappadum_zpsvp151tqs.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/Shutterstock-Pappadum_zpsvp151tqs.jpg.html)

RAGHAVENDRA
28th August 2015, 07:27 AM
https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-xpf1/v/t1.0-9/s720x720/11896102_894601750609515_191606841994662656_n.jpg? oh=f44a4dd66d84bc81c82a30645c825971&oe=563A0915&__gda__=1446621842_9d925f725795873cbac0bf111a1ad62 5

RAGHAVENDRA
28th August 2015, 07:28 AM
https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/s720x720/11898537_526830744147386_3113450024993480812_n.jpg ?oh=190748b6a98ae50f5df2554ff2397e68&oe=5678EA65

RAGHAVENDRA
28th August 2015, 09:11 AM
பாராட்டுப் பெறுவதிலும் பாராட்டுவதிலும் நம் நண்பர்கள் என்றுமே முன்னிலை வகிப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

கோபு அவர்கள் 7000 பதிவுகளுக்கு மேல் விருப்பங்களை வழங்கி முன்னிலையில் இருப்பது, மற்றவர்களைப்பாராட்டுவதில் அவர் எந்த அளவிற்கு முனைப்புடனும் பெருந்தன்மையுடனும் இருக்கிறார் என்பதற்கு சான்று.

அதே போல் நம் வாசு சார் அவர்கள் கிட்டத்தட்ட 2500 விருப்பங்களுக்கு மேல் பெற்று தம்முடைய ஒப்பிலா உயரிய பதிவுகளுக்கு உரிய அங்கீகாரத்தை நம் மய்ய நண்பர்கள் மூலம் பெற்று வருகிறார்.

இருவருக்கும் என் உளமார்ந்த பாராட்டுக்கள்.

RAGHAVENDRA
28th August 2015, 09:15 AM
http://www.dinathanthiepaper.in/2882015/FE_2808_MN_23_Cni6434.jpg

From today's daily thanthi epaper

Russellbzy
28th August 2015, 09:55 AM
அன்பு நண்பர் ஆதவன் ரவி அவர்களுக்கு,
எனது தனிப்பட்ட தாழ்மையான வேண்டுகோள் !
காங்கிரஸ் ,திராவிட கலாச்சார அரசியல்வாதிகள் அனைவருமே கடந்த காலங்களில் , நடிகர்திலகத்தை தனிப்பட்ட முறையிலும்,அரசியல் ரீதியிலும்
புண்படுத்தியவர்களே ஆவர் ! இன்றைக்கும் அவர்கள் அவர்களுக்குள் உள்ள காள்புனற்சியினால் சிவாஜிக்கு பெருமை சேர்க்கும் விசயங்களிலும்
அரசியல் காரணமாக இடஞ்சல் செய்கிறார்கள் என்பதே உண்மை! நான் சொல்லும் உண்மை பெரும்பாலான சிவாஜி ரசிகர்களுக்கு தெரியும் என்று,
நம்புகிறேன்! எனவே ஆதவன்ரவி அவர்களே தங்களுக்கு இறைவன் கொடுத்துள்ள கவியாற்றலை அரசியல்வாதிகளை புகழ்வதில் வீணாக்காதீர்கள்!
என் கருத்து தங்களுக்கு ஏற்புடையதாக இல்லையென்றால் என்னை மன்னிக்கவும்! ஆனால் என் கருத்து உண்மையென காலமே உங்களுக்கு உணர்த்தும்!
நன்றி !

KCSHEKAR
28th August 2015, 12:15 PM
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Manimandapam%20Announcement/11902280_1618812965052536_4799908683496482888_n_zp swgppehts.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/Manimandapam%20Announcement/11902280_1618812965052536_4799908683496482888_n_zp swgppehts.jpg.html)

KCSHEKAR
28th August 2015, 12:15 PM
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Manimandapam%20Announcement/new-01_zpsmyykgf2r.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/Manimandapam%20Announcement/new-01_zpsmyykgf2r.jpg.html)

Russelldvt
28th August 2015, 01:15 PM
பாராட்டுப் பெறுவதிலும் பாராட்டுவதிலும் நம் நண்பர்கள் என்றுமே முன்னிலை வகிப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

கோபு அவர்கள் 7000 பதிவுகளுக்கு மேல் விருப்பங்களை வழங்கி முன்னிலையில் இருப்பது, மற்றவர்களைப்பாராட்டுவதில் அவர் எந்த அளவிற்கு முனைப்புடனும் பெருந்தன்மையுடனும் இருக்கிறார் என்பதற்கு சான்று.

அதே போல் நம் வாசு சார் அவர்கள் கிட்டத்தட்ட 2500 விருப்பங்களுக்கு மேல் பெற்று தம்முடைய ஒப்பிலா உயரிய பதிவுகளுக்கு உரிய அங்கீகாரத்தை நம் மய்ய நண்பர்கள் மூலம் பெற்று வருகிறார்.

இருவருக்கும் என் உளமார்ந்த பாராட்டுக்கள்.

ராகவேந்தர் சார் என்னையும் கொஞ்சம் பாராட்டுங்கள் சார்..6000பதிவுகளை குறியகாலத்தில் பதிவிட்டுள்ளேன்..அதில் இரு பெரும் திலகங்களும் உள்ளனர்..அதனால் உரிமையுடன் உங்களிடம் கேட்கிறேன்..

Russelldvt
28th August 2015, 01:19 PM
ராகவேந்தர் சார் உங்களுக்கு பிடித்த பாபு ச்டில்ல்களை பதிவு செய்கிறேன்..என்னை பாராட்டுவீர்களா..

http://i59.tinypic.com/15bodg.jpg

Russelldvt
28th August 2015, 01:20 PM
http://i61.tinypic.com/2h3pm60.jpg

Russelldvt
28th August 2015, 01:20 PM
http://i58.tinypic.com/2hcosbc.jpg

Russelldvt
28th August 2015, 01:21 PM
http://i59.tinypic.com/311tkj5.jpg

Russelldvt
28th August 2015, 01:22 PM
http://i60.tinypic.com/33ym3gp.jpg

Russelldvt
28th August 2015, 01:22 PM
http://i57.tinypic.com/wtbyjc.jpg

Russelldvt
28th August 2015, 01:23 PM
http://i61.tinypic.com/2rnkarm.jpg

Russelldvt
28th August 2015, 01:23 PM
http://i60.tinypic.com/1z6aznr.jpg

Russelldvt
28th August 2015, 01:24 PM
http://i58.tinypic.com/zwxkiq.jpg

Russelldvt
28th August 2015, 01:24 PM
http://i61.tinypic.com/112c0b4.jpg

Russelldvt
28th August 2015, 01:25 PM
http://i62.tinypic.com/15xo8eo.jpg

Russelldvt
28th August 2015, 01:25 PM
http://i60.tinypic.com/mvp0yx.jpg

Russelldvt
28th August 2015, 01:26 PM
http://i61.tinypic.com/2568her.jpg

Russelldvt
28th August 2015, 01:26 PM
http://i60.tinypic.com/2iqgyo2.jpg

Russelldvt
28th August 2015, 01:27 PM
http://i57.tinypic.com/2ik9mv6.jpg

Russelldvt
28th August 2015, 01:28 PM
http://i58.tinypic.com/2mg44qu.jpg

Russelldvt
28th August 2015, 01:28 PM
http://i59.tinypic.com/15hoe2v.jpg

Russelldvt
28th August 2015, 01:29 PM
http://i62.tinypic.com/20qalub.jpg

Russelldvt
28th August 2015, 01:29 PM
http://i59.tinypic.com/whkz7o.jpg

Russelldvt
28th August 2015, 01:30 PM
http://i60.tinypic.com/jh61c3.jpg

Russelldvt
28th August 2015, 01:30 PM
http://i61.tinypic.com/2rxxl3t.jpg

Russelldvt
28th August 2015, 01:31 PM
http://i61.tinypic.com/vspa8k.jpg

Russelldvt
28th August 2015, 01:31 PM
http://i58.tinypic.com/2z56f79.jpg

Russelldvt
28th August 2015, 01:32 PM
http://i57.tinypic.com/2j4o9c6.jpg

Russelldvt
28th August 2015, 01:35 PM
http://i59.tinypic.com/152g55f.jpg

Russelldvt
28th August 2015, 01:35 PM
http://i57.tinypic.com/igxa4w.jpg

Russelldvt
28th August 2015, 01:36 PM
http://i57.tinypic.com/2qltsth.jpg

Russelldvt
28th August 2015, 01:36 PM
http://i62.tinypic.com/16kc5xv.jpg

Russelldvt
28th August 2015, 01:37 PM
http://i60.tinypic.com/2qbcebb.jpg

Russelldvt
28th August 2015, 01:39 PM
http://i58.tinypic.com/200ep1h.jpg http://i59.tinypic.com/6du4w8.jpg http://i60.tinypic.com/3537gxt.jpg

Russelldvt
28th August 2015, 01:41 PM
http://i62.tinypic.com/111tk42.jpg

Russelldvt
28th August 2015, 01:42 PM
http://i58.tinypic.com/2v8ml9t.jpg

Russelldvt
28th August 2015, 01:43 PM
http://i58.tinypic.com/29lya9j.jpg

Russelldvt
28th August 2015, 01:44 PM
http://i59.tinypic.com/w7y7hu.jpg

Russelldvt
28th August 2015, 01:44 PM
http://i60.tinypic.com/2wgi0io.jpg

Russelldvt
28th August 2015, 01:45 PM
http://i61.tinypic.com/f3gj1w.jpg

Russelldvt
28th August 2015, 01:45 PM
http://i60.tinypic.com/mjlboy.jpg

Russelldvt
28th August 2015, 01:46 PM
http://i58.tinypic.com/256ra10.jpg

Russelldvt
28th August 2015, 01:46 PM
http://i59.tinypic.com/2w5vrys.jpg

eehaiupehazij
28th August 2015, 02:01 PM
Hearty Congratulations Mr. Muththaiyan Ammu Sir for crossing 6K postings in an engrossing way of presentations on NT and MT!! Continue your good works....Kudos!
senthil

RAGHAVENDRA
28th August 2015, 02:47 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/unspecific/muthaiya6000grtgsfw_zpsmqpz7m81.jpg

அன்பு நண்பர் முத்தையன்,
தங்கள் அபிமான நடிகரின் பால் தங்களுக்குள்ள ஈடுபாடு, அவருடைய புகழ் பரப்பும் பணியில் தாங்கள் சற்றும் காலம், நேரம், சிரமம் பார்க்காமல் தரும் அர்பணிப்பு நிறைந்த உழைப்பு, அதன் பின்னாலுள்ள தங்களின் திறமை இவையெல்லாம் இங்குள்ளவர்களுக்கு ஒரு உதாரணமாய் விளங்குகின்றன. இம்மய்யத்தில் தாங்கள் கடந்த ஆண்டு அக்டோபரில் இணைந்துள்ளீர்கள். ஆனால் அதற்குள் தங்களின் பங்களிப்பில் 6000 பதிவுகளுக்கு மேல் இங்கு இடம் பெற்றுள்ளன. இது சாதாரமான விஷயமல்ல. இவ்வளவு ஈடுபாட்டிற்கும் காரணம் தங்களுக்கு எம்.ஜி.ஆரின் மேல் இருக்கும் ஆழமான அபிமானமே. தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள். புன்னகை தவழும் மதிமுகம் கொண்ட எங்கள் மக்கள் தலைவர் நடிகர் திலகத்தின் அழகிய அபூர்வமான நிழற்படங்களையும் பல நூறு பதிவுகளில் பகிர்ந்து கொண்டு எங்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளீர்கள். இதற்கும் என் பாராட்டினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தொடரட்டும் தங்கள் பங்களிப்புகள் இரு திரிகளிலும்.

RAGHAVENDRA
28th August 2015, 02:50 PM
ஆதவன் ரவி
நன்றி தெரிவித்தல் தமிழ்க்கலாச்சாரமாகும். அதை நீங்கள் அருமையாக தங்கள் கவிதையில் எடுத்தியம்பியுள்ளீர்கள். இதன் மூலம் நடிகர் திலகத்தின் உண்மையான ரசிகன் என நிரூபித்துள்ளீர்கள். தங்களிடமிருந்து நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டியவை தங்களின் ஈடுபாடு, அர்ப்பணிப்பு, முழுமையான அபிமானம் உள்ளிட்ட பல நற்குணங்கள். தங்களுக்கு என் பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தொடர்ந்து தங்கள் உள்ளத்துணர்வுகளைத் தயங்காமல் தங்கள் கவிதைகளில் படைக்குமாறு உரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

RAGHAVENDRA
28th August 2015, 02:55 PM
முத்தையன்
காலத்தால் அழிக்க முடியாத கலைப்படைப்பான நடிகர் திலகம் என்னும் உன்னதக் கலைஞனின் மகுடத்தில் மற்றுமோர் வைரக்கல்லாக மின்னும் பாபு திரைக்காவியத்தின் நிழற்படங்களை அளித்து எங்களையெல்லாம் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளீர்கள். பல நிழற்படங்கள் அபூர்வமானவை. இவற்றிற்கும் உங்களுக்கு பாராட்டுக்கள்.

அதே போல அதிகபட்சமாக லைக் பட்டன் அதாவது விருப்பங்களைப் பெற்றவர்களில் தாங்கள் இரண்டாமிடத்தில் உள்ளதும் பாராட்டத்தக்கது. இதுவும் குறிப்பிடத்தக்க அங்கீகாரமே.

தொடரட்டும் தங்கள் பங்களிப்பு. சிறக்கட்டும் உங்கள் பணி.

Russellbpw
28th August 2015, 03:13 PM
29th AUGUST SATURDAY & 30th AUGUST SATURDAY - 3.45pm SHOW @ SATHYAM - STUDIO - 5 is ALREADY FULL HOUSE.

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/2930full_zpsldzwhii7.png (http://s501.photobucket.com/user/subbuchennai/media/2930full_zpsldzwhii7.png.html)

TODAY's 3.45pm Show @ STUDIO - 5 - Very Few Tickets ( 7 ) Available . Will post the update @ 3.30pm about TODAY's Matinee !

RKS.. !

RAGHAVENDRA
28th August 2015, 03:28 PM
அனைவருக்கும் உளம் கனிந்த ஓணம் நல்வாழ்த்துக்கள்.

Russellbpw
28th August 2015, 03:45 PM
28th AUGUST
29th AUGUST
30th AUGUST

FRIDAY, SATURDAY & SUNDAY - 3.45pm SHOW @ SATHYAM - STUDIO - 5 - VEERAPANDIYA KATTABOMMAN - FULL HOUSE !!!

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/282930_zpso6eooz0j.png (http://s501.photobucket.com/user/subbuchennai/media/282930_zpso6eooz0j.png.html)

RKS

Russellbzy
28th August 2015, 04:33 PM
அன்பு நண்பர் முத்தையன் அம்மு சார் ,
தாங்கள் 6000 பதிவுகள் கடந்தமைக்கு எனது இதயபூர்வமான வாழ்த்துக்கள்!
தாங்கள் சிவாஜி பட பதிவுகளை தொடர்ந்து பதிவு செய்வதுக்கு எனது மனபூர்வமான நன்றிகள் !
உங்களை உண்மையாக நேசிக்கும் நண்பர்கள் இரு திரியிலும் உண்டு!
நன்றி !

Russellbzy
28th August 2015, 05:14 PM
அன்பு நண்பர் திரு சைலேஷ் பாபு சார்,
திராவிட கலாச்சார அரசியல் வாதிகளென்று நான் குறிப்பிட்டதில் மக்கள் திலகம் இல்லை சார் !
சிவாஜி எம்ஜிஆர் இடையே தொழில் போட்டி இருந்தது! லேசான பொறாமைகூட இருந்திருக்கலாம்! ஆனால் இருவருக்கும் இடையே நல்ல உயர்ந்த
உண்மையான நட்பும் அன்பும் இருந்தது! ஜல்லிக்கட்டு பட விழாவை நான் நேரில் கண்டவன்! அப்போது எம்ஜிஆர் சிவாஜிக்கு கொடுத்த முத்த காட்சி
வீடியோ youtube இல் இப்போதும் பார்க்கலாம் ! அதில் எம்ஜிஆர் முகத்தை பாருங்கள்! கள்ளம் கபடம் இல்லாத உண்மையான குழந்தையை காண்பீர்கள்!
இப்போது உள்ள முக்கிய அரசியல் தலைவர்களை குறித்து தான் நான் கூறினேன்! கருணாநிதி அவர்களும் சிவாஜி மீது அன்புடய வர் தான்! ஆனால்
அவர் சிவாஜிக்கு அந்த காலங்களில் நன்மைகளை மட்டும் செய்தவரல்ல நிறைய கெடுதல்களையும் செய்தவர்! ஜெயலலிதா அம்மையாருக்கு சிவாஜி மேல்
உள்ள மதிப்பும் மரியாதையும் எப்படிபட்டது என்பதை உங்கள் முடிவுக்கே விட்டு விடுகிறேன்!
நன்றி

Harrietlgy
28th August 2015, 06:52 PM
Prabu and Vikram Prabu interview in Sun TV part-1.


https://www.youtube.com/watch?v=5az_CX_H07c

Harrietlgy
28th August 2015, 06:53 PM
Prabu and Vikram Prabu interview in Sun TV part-2


https://www.youtube.com/watch?v=O8G8oQHkdHs

Subramaniam Ramajayam
28th August 2015, 09:22 PM
அன்பு நண்பர் முத்தையன் அம்மு சார் ,
தாங்கள் 6000 பதிவுகள் கடந்தமைக்கு எனது இதயபூர்வமான வாழ்த்துக்கள்!
தாங்கள் சிவாஜி பட பதிவுகளை தொடர்ந்து பதிவு செய்வதுக்கு எனது மனபூர்வமான நன்றிகள் !
உங்களை உண்மையாக நேசிக்கும் நண்பர்கள் இரு திரியிலும் உண்டு!
நன்றி !
MUTHAIYAN AMMU MUTHANA MUTHU FOR OUR TWO THIRIS'
BABU COVERAGE EXCLLENT CATHEGERY. EVENTHOGH i AM A STRONG NT fan sixities aythirathiloruvan season most of the mgr moviies first day enjoyed with my late friend jaga strong mgr fan.
most memorable days which will not comebac,
Congrats for your 6000 plus postings pl contiue the good work.
blessings

Russelldvt
28th August 2015, 09:59 PM
muthaiyan ammu muthana muthu for our two thiris'
babu coverage excllent cathegery. Eventhogh i am a strong nt fan sixities aythirathiloruvan season most of the mgr moviies first day enjoyed with my late friend jaga strong mgr fan.
Most memorable days which will not comebac,
congrats for your 6000 plus postings pl contiue the good work.
Blessings

எனக்கு ஆங்கிலம் அவ்வளவாக தெறியாது..என்னை பாராட்டுவது மட்டும் தெரிகிறது..நன்றி..nt பக்தர்களுக்கு என்னால் முடிந்த பதிவுகளை செய்வேன்..என்பதை மட்டும் பதிவு செய்கிறேன்..

Russelldwp
28th August 2015, 10:13 PM
https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-xaf1/v/t1.0-9/11951171_113461299005776_2836172251540726842_n.jpg ?oh=a069c140bdf1ee7b5c784332b7eb69f7&oe=567A8E3E&__gda__=1450787471_0d6a7abb01c9ccf4c3352f6150491c5 2

Russellbpw
28th August 2015, 10:16 PM
Dear Muthayan sir
Your Visual Treat of both the Thilagam is simply fantastic. Your dedication, focus and thematic presentation is beyond comparison sir.
You are an asset to both the threads of thilagams. Both the soul of thilagams will shower their blessings to you and your family.
Rks

Russellsmd
28th August 2015, 11:33 PM
நெகிழ்கிறேன்.

மகிழ்கிறேன்.

திரிக்குள் நான் நுழைந்து சில
தினங்களே ஆகின்றன.

மிகச் சில பதிவுகளே என்னுடையதாயிருக்கின்றன.

ஆனாலும்..
அனைவராலும் நான் கொண்டாடப்படுகிறேன்.

வரவேற்புகள்..
பாராட்டுகள்..
பெருமைகள்..பூரிப்புகள்..

நெகிழ்கிறேன்.

மகிழ்கிறேன்.

நெஞ்சத்தில் பண்போடும்,
கண்களில் துளிர்க்கும் ஆனந்தக் கண்ணீரோடும்..
ஒருத்தர் பாக்கியில்லாமல்
எல்லோர்க்கும் நன்றி சொல்கிறேன்.
---------
என்பால் கொண்ட அக்கறையோடும், என் கவிதைகளின் மீதான மதிப்போடும் எழுதப்பட்ட
அய்யா.திருச்சி.திரு.பாஸ்கர்
அவர்களின் பதிவினைப்
படித்தேன்.

மணிமண்டபம் குறித்து அறிவித்த மாண்புமிகு முதல்வருக்கு நன்றி சொல்லி
நானெழுதிய கவிதையைப்
படித்து விட்டு, ஆண்டவன் கொடுத்த கவியாற்றலை அரசியல்வாதிகளைப் புகழ்ந்து
வீணாக்காதீர்கள் என்று கூறியிருந்தார்.

அய்யா நடிகர் திலகத்திற்கு நேர்ந்த அரசியல் அவமதிப்புகள் குறித்த அவரது ஆதங்கத்தை
அவர் வார்த்தைகளில் படிக்க முடிகிறது.

என்னுடைய கவிதைகளை நான் பொய் சொல்லச் சொல்லி
வற்புறுத்துவதில்லை.

அந்தக் கவிதையின் கடைசி வரியில் "இன்றிரவு எங்கள் தலைணைகளை ஆனந்தக் கண்ணீர் நனைக்கும்" என்று
எழுதியிருந்தேன்.

மெய்யாகவே
என் தலையணை நனைந்ததால்தான்,நனைக்கும்
என்று எழுத முடிந்தது என்னால்.

ஆனந்தப்படுத்திய அந்தச் செய்தியை வாசித்தவரை ஒரு
அரசியல்வாதியாகப் பார்க்கவில்லை.

ஆழ்ந்த திறமையோடு அய்யா
நடிகர் திலகத்தின் அருகிருந்து
கலை செய்து சிறந்த சாதனையாளராகவும், ஒப்பற்ற
நடிகருக்கு உரிய மரியாதை
செய்யவிருக்கிற நாட்டின் தலைவியாகவும் பார்க்கிறேன்.

அது, வெறும் புகழ்ச்சியல்ல..
கவிதை காட்டும் திரைக்காட்சிகளுக்குள் நான்
அசந்து கிடப்பது நிஜம்.

எந்த நல்ல விஷயம் நடக்க
வேண்டுமென்று தவம் கிடந்தோமோ..அது நடக்கப் போவதறிந்து மகிழ்வில் திளைத்தது நிஜம்.

அந்த மகிழ்வே கவிதையானது
நிஜம்.

என் கவிதையின் சந்தோஷம்
தோற்காது என நான் நம்புவது
நிஜம்.

மாசற்ற கலைஞனுக்கு மணிமண்டபம் கட்டித் தருதல்
அரசின் கடமையாதல் போல,
நல்ல செய்தி தந்தவருக்கு
நன்றி தெரிவித்தல் எனது கடமை என்று நினைத்தது
நிஜம்.
--------
அரசியல் அவலங்களை மாற்றி,
நம் பயங்களையும்,அவநம்பிக்கைகளையும் தகர்த்து,அய்யா நடிகர் திலகம்
ஆசைப்பட்ட மாதிரி தூய அரசியல் தர ஒரு சிவாஜி படை நிச்சயம் வரும்.

அந்தக் காலம் வரும் வரை,
வரும் என்கிற நம்பிக்கை
அவசியம்.
-------
அப்புறம்..
அய்யா பாஸ்கர் அவர்களே..!
மன்னிப்பெல்லாம் எதற்கு?

விமர்சனத்திற்கு முதுகு காட்டுகிறவன்,வாழ்வின் வெற்றிக்கு முகம் காட்ட
முடியாதென நான் அறிந்திருக்கிறேன்.

தங்கள் அக்கறைக்கும்,
அன்புக்கும் என் மனமார்ந்த
நன்றிகள்.
-------

அய்யா திரு.ராகவேந்திரா
அவர்களே..!

வணங்கிப் பணிகிறேன்..
உங்கள் ஆசியில் நனைந்த
வார்த்தைகளை.

ஒரு வியட்நாம் வீடுதான்
என்னைப் பொறுப்புள்ளவனாக்கியது.

ஒரு தெய்வமகன்தான் என்னை
தன்னம்பிக்கையுள்ளவனாக
மாற்றியது.

ஒரு திருவிளையாடல்தான்
என்னுள் இறைப் பற்று விதைத்தது.

நடிகர் திலகத்தின் மீதான லயிப்புதான் என்னை கவிஞனாக்கிற்று.

அவர்தான் நம்மைப் பிணைத்திருக்கிறார்.

அவர் புகழ் சொல்வோம்.
வெல்வோம்.

-ஆதவன் ரவி-

RAGHAVENDRA
28th August 2015, 11:40 PM
https://scontent-mrs1-1.xx.fbcdn.net/hphotos-xpt1/v/t1.0-9/s720x720/11889511_1463707943957303_6562079807468487705_n.jp g?oh=648032bb25fd9bf37362f3d4229a2049&oe=5683B4C0

RAGHAVENDRA
28th August 2015, 11:51 PM
https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-xta1/v/t1.0-9/s720x720/11231856_10205051581191517_7206610541299507338_n.j pg?oh=734b978c7623a99b9f1b04880b70b7f5&oe=5670BB98&__gda__=1450534025_bf1e5bdaec3958bb0d4a3796f3dfd65 8

image courtesy: Khanthan SB from FB

RAGHAVENDRA
28th August 2015, 11:59 PM
https://scontent-mrs1-1.xx.fbcdn.net/hphotos-xlf1/v/t1.0-9/11953165_970080476375958_2950980479135066217_n.jpg ?oh=035ff7fddf7d75af4a5be4c40113a7db&oe=567E2834

sivaa
29th August 2015, 02:09 AM
எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் நடந்த திரைப்பட விழாவில் - 1958-ல் வெளியான 'வீரபாண்டிய கட்டபொம்மன்' படத்தை சிறந்த
படமாகவும் நடிகர் திலகம்
சிவாஜியை சிறந்த நடிகராகவும்
தேர்வு செய்தனர்...சென்னையிலிருந்து தயாரிப்பாளர், இயக்குநர் பி.ஆர். பந்துலு- சிவாஜி - பத்மினி - ராகினி உள்ளிட்ட குழு கெய்ரோ சென்றது... வெளிநாடு செல்லுமுன், மருத்துவ பரிசோதனை செய்த சான்றிதழை, கெய்ரோ விமான நிலையத்தில் காட்டச் சொன்னார்கள்.
பத்மினி மட்டும் அகப்பட்டுக் கொண்டார். இடைவிடாத படப்பிடிப்பு காரணமாக சென்னை...யில் மெடிக்கல் செக்கப் செய்து கொள்ளவில்லை என்றார் பத்மினி.. அதிகாரிகள் அதை காதில் வாங்கவே இல்லை. சர்டிபிகேட் இல்லாமல் கெய்ரோவுக்குள் நுழைய
முடியாது என்று கூறி அவரை அழைத்துச் சென்று 'க்வாரண்டைன்'- உள்ளே தங்க வைத்து விட்டனர்.
நம் நாட்டில் நடக்கும் உலகத்திரைப்பட விழாவுக்கு இந்தியாவிலிருந்து வந்துள்ள
கலைஞர்கள், கலாச்சார தூதுவர்கள்
என்று சொல்லி அரசிடம் விசேஷ
அனுமதி பெற முடியும்.அதற்கெல்லாம் இப்போது நேரமில்லை.
சிவாஜிக்கு அதிர்ச்சி ..பப்பிம்மாவை எப்படியும் நிகழ்ச்சிக்கு அழைத்து வரவேண்டும் என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டார்.
அடுத்த ஒரு மணி நேரத்தில் பப்பியம்மா
ஆஜர் !!. என்ன மேஜிக் நடந்தது ?
ஆயர்பாடி கோபியர் யூனிபாமில் விமான
நிலையம் போன ராகினி , டாய்லட் அறைக்கு பத்மினியை வரச்சொல்லி இருவரும் அங்கே உடையை மாற்றி, அக்காவை நிகழ்ச்சிக்கு அனுப்பிவிட்டு அவர் உள்ளே போய்விட்டார் . இரண்டு பேர் முகமும் ஒன்று போல் இருந்ததால் அதிகாரிகளை எளிதாக ஏமாற்ற முடிந்தது.
60 அடி நீளம் 15 அடி உயரமுள்ள திரையில்' கிஸ்தி - திரை- வரி - வட்டி'-
வசனம் 5 நிமிடம்... குளோசப்பில் சிங்கம் சிவாஜி கர்ஜனை !!
'மிஸ்டர், சிவாஜி கணேசன் ' ....
மைக்கில் அறிவிப்பு.
எறும்பு போல் சிறு உருவம் மேடை மீது
ஊறிச் சென்றது.. சற்று முன் நெருப்பை உமிழும் கண்களுடன், கொடுவாள் மீசையுடன் ,கர்ஜனை செய்தது இவரா !! கரவொலியில், அதிர்ந்த அரங்கம் அடங்க ஐந்து நிமிடம் ஆயிற்று !
இடி விழுந்தாலும் அசராத நடிக மன்னன்
இரண்டு நொடி, தன் வசமிழந்தார்..
'சிவாஜி ! சிவாஜி !!'- என்று பத்மினி உலுக்கி சுயநினைவுக்கு வரவழைத்தார்.
என்னே தருணம் ! எத்தனை பேருக்கு
இது வாய்க்கும் !! தமிழ் மண்ணுக்குப் பெருமை சேர்த்த அந்தத் தவப் புதல்வன் வாழ்க்கையில் இப்படி எத்தனை தருணங்களோ !!!
See More (https://www.facebook.com/#)


https://scontent-yyz1-1.xx.fbcdn.net/hphotos-xtp1/v/t1.0-9/s480x480/11200917_1041613212518003_4576607766136854752_n.jp g?oh=ce2935fa55ad9375bbfcaad9f5d9362f&oe=566E3F13
(https://www.facebook.com/ActorSivakumar/photos/pcb.1041613342517990/1041613212518003/?type=1)
https://scontent-yyz1-1.xx.fbcdn.net/hphotos-xfl1/v/t1.0-9/s480x480/11954799_1041613219184669_5540553213503535332_n.jp g?oh=9092b8616d8126cde676fb7a4967349d&oe=56679E6E (https://www.facebook.com/ActorSivakumar/photos/pcb.1041613342517990/1041613219184669/?type=1)

நடிகர் திரு சிவகுமார் அவர்களின் முகநூலில் இருந்து

Russellsmd
29th August 2015, 07:20 AM
இரு மலர்கள்.

இந்த திரைக்காவியத்தைக்
குறித்து சிந்தித்தாலே..
மனம்,இந்தக் காட்சியை
நோக்கி ஆவலாய் நகர்கிறது.

இதயம் முழுதும் இனிப்புத்
தடவிய பழைய நாள்
காதலியை,

காலம் வீசச் செய்த புயலில்,
தன் காதல் காணாமல் போகப்
போவதை உணர்ந்திராத
காதலியை,

"காத்திருங்கள்..விரைவில்
வருவேன்" என்று உறுதி
சொல்லிப் பிரிந்த காதலியை,

காத்திருந்த காதலனின்
கண்களுக்குள் அமிலம்
ஊற்றுகிற காரியமாய்..
"மறந்து விடுங்கள் என்னை"
என்று மடல் எழுதிய
காதலியை,

தனது அன்பான பெண்
குழந்தையின் ஆசிரியையாய்
ஆண்டுகள் பல கழித்துச்
சந்திக்கும் போது, அடக்கி
வைத்த தன் கோபத் தீயால்
அவள் உள்ளஞ் சுடும் காட்சி.

அவள் கடிதத்துக்காகக்
காத்திருந்து ஏமாந்த கதையை
ஏக்கத்துடன் சொல்லும்
போதே,
ஏமாற்றம் தந்த வன்மத்தில்
முகம் மாறி, உணர்வு
கொந்தளித்து, "ஆமா..உன்னைப்
பாக்க வந்தானே..அந்த
பணக்கார வாலிபன்..என்ன
ஆனான்?"-என்று சிரித்து,
அழுது..
சிரித்தழுது..
அழுது சிரித்து..

என்னவென்று சொல்ல..?

இழக்கக் கூடாத நாயகனை
இழந்துவிட்டு,
செய்வதறியாது,
பேசுவதற்கு
வார்த்தையில்லாமல், கை
பிசைந்து நிற்கிறோம்..

அந்தக் காட்சியில்
பத்மினியம்மா போல!

Russellbpw
29th August 2015, 10:29 AM
கல்விக்கண் திறந்த காமராஜர் படத்தை நடிகர் ஒருவர் வீட்டில் மாட்டி வைத்துள்ளார்.

நாடார் சமுதாய இளைஞர் ஆர்வ மிகுதியால் அந்த நடிகரிடம் அய்யா நீங்க நாடார் சமுதாயமா ?????
என கேட்டிருக்கார்.

நடிகர் சிரித்துக்கொண்டே சொன்னாராம்.
..
.
.
..
.
.
.
.
..
.
நான் தேவர் சமுதயத்தை சேர்ந்தவர் என்று.

காமராஜரை கல்விக்கண் திறந்த தெய்வமாக தான் அணைத்து சாதி மக்களும் பாக்குறாங்க தம்பி. காமராஜர் போட்டோ வைத்திருப்பவர்கள் எல்லோரும் நாடார் சமுதாயமாக தான் இருப்பார்கள் என்ற உன் எண்ணத்தை மாற்றிக்கொள் ,காமராஜர் இந்திய பாரத தேசத்திற்கே சொந்தம் என்றாராம்.

காமராஜர் நினைவால் தங்கள் குழந்தை களுக்கு காமராஜர் என பெயர் சூட்டியதில் பல சமுதாய மக்களும் உண்டு.
சாதி மத வேறுபாடு இல்லாமல் மக்களுக்காக வாழ்ந்து தமிழ்நாட்டின் தலைஎழுத்தையே மாற்றிபோட்டு காட்டிய தலைவர் காமராஜர் அவர்.

நீங்கள் காமராஜர் வாழ்க்கையை நன்றாக படியுங்கள்.அவரை போல வாழ்ந்து காட்டுங்கள் என்றாரம்.
அந்த இளைஞன் தெளிவான சிந்தனையுடன் வெளியேறினான்.. அந்த நடிகர் "நடிகர் திலகம் சிவாஜி கணேசன்" தான் .

சிவாஜி கணேசன் காமராஜர் படத்தை மாட்டிவைத்திருந்த இடம் அவருடைய பூஜை அறை என்பது கூடுதல் சிறப்பு தகவல். காமராஜர் இறந்த பின் சிவாஜி கணேசன் எந்த பொது மேடையில் பேசினாலும் " என்னை படைத்த இறைவன் அருளும் என் தலைவன் காமராஜர் அருளும் " என்று சொல்லியே நிறைவு செய்வார் .......

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zpszeaqj6fw.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zpszeaqj6fw.jpg.html)


COURTESY - FACEBOOK

Russellbpw
29th August 2015, 11:36 AM
https://www.youtube.com/watch?t=58&v=8xPaKDCzPEg

Russellsmd
29th August 2015, 11:38 AM
முகநூலில், அய்யா நடிகர் திலகத்தின் புகழ்,பெருமைகளை
எனக்குத் தெரிந்த வரை பேசும்
பொருட்டு நான் துவக்கிய
"சிவாஜி பக்கம்" (Page)
இன்றுடன் தன் ஓராண்டினை
நிறைவு செய்கிறது.

இந்த நிமிஷம் வரை 745 விருப்பங்களைப் பெற்று
நாளுக்கு நாள் முன்னேறி
வருகிறது ..."சிவாஜி பக்கம்".

அதில் நான் தொடர்ந்து எழுதி
வரும் "ஒரு விசிறியின் கவிக்காற்று" எனும் தலைப்பிலான கவிதைகளுக்கு
சிவாஜி பேரவையின் தலைவர் மதிப்பிற்குரிய திரு.சந்திரசேகரன் அவர்கள் தீவிர
ரசிகர் என்பது எனக்குப் பெருமையான விஷயம்.

அது போன்றே
நமது நடிகர் திலகம் திரிக்கும்,
முகநூலுக்கும் பொதுவான
அய்யா திரு.ராகவேந்திரா,
அய்யா.திரு.முரளி ஸ்ரீநிவாஸ்,
திரு.சுந்தரராஜன்,திரு.செந்தில்வேல் உள்ளிட்டோரின்
பலத்த ஆதரவு சிவாஜி பக்கத்தின் பெரும் பலம்.

சிவாஜி பக்கத்தில் நானெழுதும்
"நெஞ்சத் திரையில் நடிகர் திலகம்" எனும் தலைப்பிலான
படைப்புகளை நம் திரியிலும்
தொடர விருப்பம்.

வாழ்த்துங்கள்..வளர்வேன்.
உங்கள் மனமென்னும்
சோலைக்குள்
மலர்வேன்.
-------
என்றும் சிவாஜி புகழ்
இருக்கும்.
எங்கும் எங்கள் கொடி
பறக்கும்.

ஆதவன் ரவி-

Russellbpw
29th August 2015, 11:38 AM
https://www.youtube.com/watch?v=B-HlWff8EK4

adiram
29th August 2015, 11:53 AM
https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-xpf1/v/t1.0-9/s720x720/11896102_894601750609515_191606841994662656_n.jpg? oh=f44a4dd66d84bc81c82a30645c825971&oe=563A0915&__gda__=1446621842_9d925f725795873cbac0bf111a1ad62 5

மணிமண்டப அறிவிப்புதான் வந்திருக்கிறது. அதற்கு இவ்வளவு நன்றியறிவிப்புக்கள் அதிகப்படியோ என்று தோன்றுகிறது (நன்றி சொல்வது அவரவர்கள் இஷ்டமாயினும்).

2001 முதல் 2006 வரை நாலரை ஆண்டுகள், 2011 முதல் 2015 வரை நாலரை ஆண்டுகள், மொத்தம் ஒன்பது ஆண்டுகளில் ஏன் மணிமண்டபம் கட்டப்படவில்லை என்று கேள்வி வராவண்ணம் நடிகர்சங்கத்தின் மேல் பாரத்தை போட்டாச்சு.

(இடையில் 2006 - 2011ல் கருணாநிதி புகுந்து சிலை வைத்து பெயர் தட்டிக்கொண்டார் என்ற எரிச்சல் ஒருபக்கம். அந்த சிலையை அகற்றும் ஆயுதமாக முதல்வர் கையிலெடுத்திருக்கும் ஆயுதம்தான் மணிமண்டப அறிவிப்போ என்ற சந்தேகம் இன்னும் தீரவில்லை).

நடிகர்திலகம் காங்கிரஸ்காரர் என்று உரிமை கொண்டாடிய விஜயதாரணியின் வாயை அடக்க 'அவர் எல்லோருக்கும் சொந்தமானவர்' என்ற வார்த்தையை போட்டாச்சு. (காங்கிரஸ்காரர் என்று உரிமை கொண்டாடினார்களே தவிர அவருக்காக ஒரு துரும்பைக்கூட அசைத்ததில்லை, சத்யமூர்த்தி பவனில் அவர் படத்தை வைக்க காங்கிரசாருக்கு துப்பில்லை என்பது வேறு விஷயம்) . சட்டமன்றத்தில் எல்லா பெண் உறுப்பினர்களும் பொம்மைகளாய் அமர்ந்திருக்க இந்த கன்னியாகுமரி எம்.எல்.ஏ. மட்டும் தனக்கு சரிநிகராக சட்டமன்றத்தில் வாதிடுவது முதல்வருக்கு இன்னொரு எரிச்சல்.

இதுவரை 110 விதியின்கீழ் அறிவிக்கப்பட்ட ரூ. 84.000 கோடிக்கான பல்வேறு திட்டங்களில் இதுவரை ரூ. 11.000 கோடிக்கான திட்டங்கள் மட்டுமே செயல்வடிவம் பெற்றிருப்பதாக புதிய தலைமுறை தொலைக்காட்சி விவாதத்தின்போது ஆளுங்கட்சி சப்போர்ட் எம்.எல்.ஏ.வான செ.கு.தமிழரசனே ஒப்புக் கொண்டுள்ளார்.

எனவே மணிமண்டபம் கட்டி முடிந்து நாளை திறப்புவிழா என்று வரும்போது முதல்வரை நமது பாராட்டுக்கடலில் மூழ்கடிப்போமே.

Russellsmd
29th August 2015, 12:29 PM
கடலா தெரண்ட சனம்
கண்ணு சொக்கி நிக்காதோ?
விரிச்ச கண்ணு அம்புட்டையும்
உம்ம மேலே வைக்காதோ?

இனிப்பு மேலே ஈ போல
கூட்டம் உம்ம மொய்க்காதோ?
கிழிஞ்சு போன மனசுகளை
ஒங்க திறமை ஊசி தைக்காதோ?

நீங்கள் கருதறுக்கும் அருவாளா
புருவத்த ஏத்துறத..
கைவீசி நடப்பதையே
நாட்டியமா மாத்துறத..

ஓங்க திறம் பாத்து
ஊர் அசந்து நிக்கிறதை..
உசுரயே அவுக எல்லாம்
ஒங்க மேலே வைக்கிறத..

எங்கனயோ ஒளிஞ்சிருந்து
எமப் பய பாத்துருக்கான்.
இந்தாளு ஆட்டத்தை
நம்மாளுகளும் பாக்கட்டும்னு
மேலே கொண்டு சேத்துருக்கான்.

-ஆதவன் ரவி-

joe
29th August 2015, 03:54 PM
மணிமண்டப அறிவிப்புதான் வந்திருக்கிறது. அதற்கு இவ்வளவு நன்றியறிவிப்புக்கள் அதிகப்படியோ என்று தோன்றுகிறது (நன்றி சொல்வது அவரவர்கள் இஷ்டமாயினும்).

ஒய்.ஜி.மகேந்திரனே இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா - ங்குறாரு ..என்னமோ போங்க .

joe
29th August 2015, 03:56 PM
Rks,
நீங்க ஒருத்தர் தான் இந்த ரணகளத்துலயும் வீரபாண்டிய கட்டபொம்மன் நிலவரம் குறித்து அப்பப்ப சொல்லிட்டிருந்தீங்க .. தொடர்ந்து செய்யுங்க .

Russellsmd
29th August 2015, 06:19 PM
"சரஸ்வதி சபதம்".

கணிசமான கால
இடைவெளிக்குப் பிறகு,
வீட்டில் போட்டுப் பார்த்தேன்.

விடுமுறை நாளின் ஓய்வு
சந்தோஷத்தை அதிகமாக்கிற்று
திரைப்படம்.

நமக்கு மிக,மிகப் பிடித்து
விட்டவிஷயங்கள் எத்தனை
காலமானாலும் நம்மை
விட்டு கொஞ்சம் கூட
விலகுவதில்லை.

தவிர, அந்த விஷயத்துடனான
நம்முடைய மகிழ்வான
ஈடுபாட்டை அந்தக் கால
இடைவெளி அதிகமாக்கிக்
கொண்டுதானிருக்கிறது.

இந்தப் படத்தின் ஒரு காட்சி
அதற்கு உதாரணம்.

பிறப்பிலிருந்தே வாய் பேச
முடியாத அப்பாவியாய்
அறிமுகமாகி,
திருடனென்று தவறாக
நினைத்த நந்தவனக்
காவலாளிகளிடம் அடிவாங்கி,
அழுது கலங்கி ஒடி வந்து,
அன்னை கலைவாணியின்
அருள் வடிவத்திற்கு
முன்னமர்ந்து,
"என் குறை போக்கு.. என்னைப்
பேச வை."-என்பதைக் கூட
பேச மொழியின்றி,
வேதனைக் குரலையும்,
விம்மலையுமே
கோரிக்கைகளாக்கி,
நடுங்கும் விரல்களால் மலர்
தூவிக் கசிந்து,
கசிந்த கண்முன்னே
கருணையுடன் கலைவாணி
தோன்றி.. குரல் தந்து, கவி
தந்து மறைந்து விட,
கருத்த முகமும், கலங்கிச்
சிவந்த விழிகளும், நெற்றியில்
திருநீற்றுப் பட்டையும்,ரத்தம்
வழியும் வலப்புறக்
கன்னமுமாய்
அலங்கோலமாயிருந்த தோற்றம் மாறி..

நிமிர்ந்த நன்னெஞ்சு, நேர்
கொண்ட பார்வையுடனொரு
ராஜகம்பீரத் திருவுருவாய்ப்
பேசத் துவங்குவாரே..

அந்தக் காட்சி உதாரணம்.

கடவுளே நேர் வந்து குறை
தீர்த்தாயிற்று.

"கொஞ்சங் கொஞ்சமாகத்தான்
உனக்குப் பேச்சு வரும்" என்று
இறைவி, நிபந்தனையெல்லாம்
விதிக்கவில்லை.

என்றாலுங் கூட..

பிறந்தது தொட்டு,
வாலிபமாய்
நிமிர்ந்திருக்கிற இந்த நிமிஷம்
வரைக்கும் பேச்சின்றிக் கிடந்த
ஒருவன், தான் பேசும் முதல்
வார்த்தையை எத்தனை
ஆசையாய், எத்தனை காதலாய்
வெளிப்படுத்துவான் என்பதற்கு,
அய்யா நடிகர் திலகம் கண்கள்
சுருக்கி, ஆழ் மனதிலிருந்து
முதல் வார்த்தை தேடி,"ம்மா"
என்று ஆர்வ ஓசையுடன்
சொல்வதற்கு எடுத்துக்
கொள்கிற கால அவகாசத்தில்
நாமுணர்கிற அவரது கலை
ஈடுபாடு, கலைவாணியை
அவர் வணங்குதல் போல்...

நாம் அவரை வணங்கத் தக்கது.
********
இன்னொன்று..
நிறையத் தடவைகள் பார்த்துப்
பார்த்துப் பழசான
காட்சிகளானாலும், அய்யா
நடிக்கையில் ஒவ்வொரு
முறையும் ஒவ்வொன்று
புதுசாய்த் தெரியும்.

இந்த முறை நான் பார்த்து
வியந்தது..இதே காட்சியில்.

காட்சியின் துவக்கத்தில், அவர்
அன்னை சரஸ்வதியின் முகம்
பார்த்து, அழுது தேம்ப
வேண்டும்.பின், அன்னையின்
முகத்திலிருந்து பார்வையை
விலக்கி, அருகிலிருக்கும்
பூக்கூடையைப் பார்த்து,
அதிலிருந்து பூக்களை அள்ளி
வீச வேண்டும்.

சொல்லும் போது சுலபமாய்த்
தெரியும்.

கடவுள் சிலை பார்த்து அழும்
போதே அதிலிருந்து
பார்வையை விலக்கி,
பூக்கூடையைப் பார்த்து,
அதிலிருந்து பூக்களை
அள்ளும் போதே மீண்டும் அன்னை சிலை பார்த்து அழுது
நடிக்கையில் கொஞ்சம்
செயற்கை இருந்தாலும் அது
மிகவும் கேலிக்குரியதாய்ப்
போகும்.

ஆனால், அய்யா கடவுள்
சிலையிலிருந்து
பார்வையை
விலக்கி, அழுகை மாறாமல்
அந்தப் பூக்கூடையைப்
பார்க்கிற யதார்த்தத்தை..

அய்யோ..

யாராவது பார்த்து விட்டு
எழுதுங்களேன்!
*********
ஆலயமொன்றில் நின்று
அழகுறப் பாடுகிறார் அய்யா..
இதே படத்தில்.
"இசையில்..
கலையில்..
கவியில்..
மழலை மொழியில்
இறைவன் உண்டு."
-இவற்றில் மட்டுந்தானா?
இவர் நடிப்பிலும்தானே?
*********

Russellxor
29th August 2015, 06:55 PM
பட்டிக்காடா பட்டணமா?
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/E_1394190066_zpsndch2ff1.jpeg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/E_1394190066_zpsndch2ff1.jpeg.html)
அவன்
வேட்டி கட்டிய சிங்கம்
குணத்திலோ தங்கம்.

பிறந்தது ஒரு சிற்றூரு
சோழவந்தான் என்பதே அதன் பேரு
அந்த மண்
அவனுக்கு கண்.
ஏரை மதிப்பவன்
ஊரை காப்பவன்
ஊருசனம்
அவன் நடந்தால் நிற்கும்
பேசினால் கை கட்டும்.
மூக்கையாத் தேவன் அவன் பேரு
அவன் சொல்லை மதிக்கும் ஊரு.

தேவனுக்கு ஒரு மாமன் உண்டு
மாமன் பேச்சு எப்போதும் கல்கண்டு
அவருக்கு ஓர் மகள் உண்டு.

மாமன் மகள் மெத்தப்படித்தவள்
மேலை நாகரீகத்தில் திளைத்தவள்
ஆனால்
தமிழ்க்கலாச்சாரத்தில் இளைத்தவள்.
கல்பனா என்பது அவள் நாமம்
அம்மாவே அவளுக்கு வேதம்.

மகளின் மணம்
மூக்கையாவே வேண்டும்
இதுவே மாமனின் குணம்.

முறைமாமன் தானிருக்க
வேறொருவன் தாலியெடுக்க
மாமன் மூலம்வருகிறது சேதி
மூக்கையாவே பார்த்துக்கொள்வான் மீதி
முறைப்பெண் கல்பனாவிற்கு அவனே நாதி

ஏறி நிற்கிறான் மூகூர்த்த மேடை
எதிர்த்து நிற்கிறது மாமியாரின் படை
கேட்கிறான் நியாயம்
செய்கின்றனர் வாதம்.
இனியும் ஆகாது தாமதம்
முடிவெடுக்கிறான் அக்கணம்.

தூக்கி வருகிறான் முறைப்பெண்ணை மாட்டுவண்டியில்
துரத்தி வருகின்றனர் எதிரிகள் பின்னால்
மூக்கையாவின் வீரம்
எதிரிகளுக்கு காரம்
அவனது கோபம் மிகவும் காட்டம்
ஆடி விடுகிறது எதிரிகள் கூட்டம்.

கல்பனாவுடன் வந்து சேர்கிறான் கிராமத்துக்கு...

சிந்தனை செய்கிறது அவள் மனம்
புரிகிறது தேவனின் குணம்
செய்து கொள்கிறாள் திருமணம்.

அவர்களின் வாழ்க்கை
ஆட்டமும் பாடமுமாய் சில காலம்
பின் ஆரம்பிக்கிறது கலி காலம்.

நகரங்களுக்கே ஆகாது சில மேல்தட்டு நாகரீகங்கள்
கிராமங்கள் தாங்குமா?
பிறந்த நாள் கொண்டாட கேட்கிறாள் சம்மதம்
விருப்புடன் இசைகிறான் அக்கணம்.
உற்சாக பானங்களுடன் ஆடல்,பாடல்கள்
தோழன்.,தோழிகளோடு கல்பனாவின்
கும்மாளங்கள்.
திகைக்கிறது மூக்கையாவின் வீடு
இதை ஏற்குமா அவன் கூடு.
தேவன் வருகிறான்
பார்த்ததும் கொதிக்கிறான்.
பின் வெடிக்கிறான்.
கல்பனாவை சாடுகிறான்
சாட்டையை சுழற்றுகிறான்.
மூக்கையாவின் சினம்
அவள் மேனியில் ரணம்.

தாய்வீடு ஓடுகிறாள்!
தனக்கு நேர்ந்ததை
தாயிடம் கூறுகிறாள்.
நல்ல தாய் தவறை எதிர்ப்பாள்.
நாகரீக தாய் அதை ஆமோதிப்பாள்.
கல்பனாவின் தாய்
நாகரீக தாய்.

கடிதம் மூலமாக கேட்கப்படுகிறது பிரிவினை
மூக்கையாவிற்கு ஏற்படுகிறது வேதனை
அவன் மறத்தமிழன் மரபு
மானமுள்ள பிரிவு
முயற்சி செய்கிறான் சேர
கல்பனாவிடம் செல்கிறான் பிரச்சினை தீர

கீதா உபதேசம் அர்ச்சுனனுக்கு
தாயின் உபதேசம் கல்பனாவுக்கு
அந்த உபதேசம் தேசத்துக்கும் ஆனது
இந்த உபதேசம் நாசத்துக்கு ஆவது
மூக்கையாவோ போராடினான் இணை சேர
அவள் தாயோ சதியாடினாள்
இணையை பிரிக்க
விதி யோசித்தது
நீதி யாசித்தது
சதி ஜெயித்தது.

ஆடை இல்லா மனிதன் அரை மனிதன்
சோடை போன மனிதன் மரணம் அடைந்த மனிதன்.
இதுவே தமிழ் கலாச்சார மாண்பு
இதை ஏற்பதில்லை மேலை பண்பு

ஊருக்கு திரும்பினான் வெறுங்கையோடு
மானம்போனதாய் நினைத்தான் அந்த
இரவோடு
ஊர் பார்த்தது
உள்ளுக்குள் சிரித்தது.

"வெட்டிவிடு மனையாளை" பஞ்சாயத்தில்கேட்டான் ஒருவன்
பெண்டாள வக்கில்லையோ என்றான் மூக்கையாத்தேவன்

கேட்டான் அவன்

"உமக்கு என்ன அருகதை"
மானமே போனது தேவன் கதை

மாமனுக்கு கொடுக்கிறான் பத்திரிக்கை
அதிலே இருக்குது
வேடிக்கை
"மூக்கையாவுக்கு கல்யாணம்"

இடையில்,
கல்பனா ஆகிறாள் தாய்
அது மூக்கையாவின் சேய்
மாமியாருக்குஅது வேப்பங்காய்
கல்பனா ஈன்றெடுக்கிறாள் மகவை
மூக்கையா எடுத்து வருகிறான் தன் சிசுவை
கன்று பிரிந்தது பசுவை

உணராவிட்டாலும் கல்பனா தமிழச்சி
உணர்த்தி விட்டது தாயின் சூழ்ச்சி
பத்துமாத பந்தம்
மறக்க முடியுமா ஒரு தாய்
சுடுமே அது தீயாய்

தாய் சேய் பிரிவு அது சொல்லொணாத் துயரம்
எழுத்தில் வடிப்பது கடினம்
உதிரம் கொதிக்கின்றது
தாய்மையை உணர்கின்றது
பாலூட்ட துடிக்கின்றது
உண்மையை அறிகின்றது

சேய் அதன் தகப்பனிடம்
கல்பனா அறிகிறாள் சேதி
புரிந்து கொண்டாள் மீதி
விரைகிறாள்தாய்மையடைந்த ஜோதி


சோழவந்தான் மூக்கையா வீடு
--------------------------------------------------------

அங்கே கல்யாண கொண்டாட்டம்
அவளுக்கு இது திண்டாட்டம்

பார்க்கிறாள் மூக்கையாச் சேர்வையை
புரிகிறான் தாய்மையடைந்த பார்வையை
பாலூட்டத் துடிக்குது அவள் நெஞ்சம்
உரிமையை தடுக்கவில்லை தமிழ்ச் சிங்கம்

கொடுக்கிறாள் சேய்க்குப் பாலை
அடைகிறாள் நிம்மதியின் எல்லை

புது மாப்பிள்ளையாய்
முக்கையா

பார்க்கிறாள் சேர்வையை
வீசுகிறாள் பார்வையை
கேட்கிறாள் தனக்கொரு தீர்வை

மாறிவிட்டது அவள் மனம்
தெளிந்துவிட்டது அவள் குணம்
ஊரார் மெச்சுகின்றனர் மறுகணம்
மூக்கையாவிற்கோ மகிழ்ச்சி இக்கணம்
இதுவே தமிழ்மண்ணின் மணம்.

கல்யாணம் ஒரு நாடகம்
அவளுக்கு புகட்டுமே பாடம்
அது
மூக்கையா போட்ட வேடம்

தாலிதான் மகத்துவம்
தாய்மைக்கு அதுதான் சிறப்பிடம்
இனிமேல் எல்லாமே புகுந்தஇடம்

கல்பனாவுக்கு மகிழ்ச்சி
எல்லோருக்கும் நெகிழ்ச்சி


*************சு ப ம்*************************

Russellxor
29th August 2015, 07:03 PM
Rks,
நீங்க ஒருத்தர் தான் இந்த ரணகளத்துலயும் வீரபாண்டிய கட்டபொம்மன் நிலவரம் குறித்து அப்பப்ப சொல்லிட்டிருந்தீங்க .. தொடர்ந்து செய்யுங்க .
உங்களுடைய இந்த பதிவுகளை வைத்துதான் கட்டபொம்மன் நிலவரத்தைஅறிந்து கொள்ள முடிகிறது.தங்களுக்கு என் நன்றிகள்...

Russellsmd
29th August 2015, 07:19 PM
தமிழ் இசையின்
பெருமை காக்க
விறகுவெட்டியாக
வந்த இறைவன்,
தமிழ்க் கலையின்
பெருமை காக்க
சிவாஜியாக வந்தான்.

இதுவும் ஒரு
திருவிளையாடல்.

Russellsmd
29th August 2015, 07:41 PM
கட்டபொம்மனாக நீங்கள்
குதிரையில் வரும்
காட்சியைப் பார்க்கும் போது
தோன்றுகிறது..

வேகம் குறித்து
உங்களிடமிருந்து
நிறைய
கற்றுக்கொள்ள வேண்டும்
அந்தக் குதிரை.

Russellbpw
29th August 2015, 08:16 PM
உங்களுடைய இந்த பதிவுகளை வைத்துதான் கட்டபொம்மன் நிலவரத்தைஅறிந்து கொள்ள முடிகிறது.தங்களுக்கு என் நன்றிகள்...

செந்தில்வேல் சார்

கடமையை தான் செய்தேன். அதற்க்கு எதற்கு சார் நன்றி எல்லாம் !

ஆதாரத்துடன் எழுதினாலே "பொய்" என்றும் "தவறான தகவல்" என்றும் உண்மைகள் திசை திருப்பப்படும் முயற்சிகள் நடைபெறும் காலத்தில், கிடைத்த ஆதாரத்துடன் (போட்டோ மற்றும் இணையதள முன்பதிவு நிலவரம் )பதிவு செய்யாமல் விட்டால் எப்படி சார் ..காரணம் இது கலியுகம் அல்லவா !

எங்கோ ஒரு மூலையிலாவது உண்மை ஆதாரங்கள் இருந்துவிட்டு போகட்டுமே !

கோவையில் விரைவில் பாரிஸ்டர் ரஜினிகாந்த்தை வரவேற்க தயாராக இருங்கள் சார் !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zpsj76j3u58.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zpsj76j3u58.jpg.html)

டிஜிட்டல் அல்ல ...சாதாதான் !


Rks

Russellbpw
29th August 2015, 08:19 PM
rks,
நீங்க ஒருத்தர் தான் இந்த ரணகளத்துலயும் வீரபாண்டிய கட்டபொம்மன் நிலவரம் குறித்து அப்பப்ப சொல்லிட்டிருந்தீங்க .. தொடர்ந்து செய்யுங்க .

ஜோ சார்

கடமையை தான் செய்தேன் சார் !

ஊக்கத்திற்கு நன்றி !

வெறும் வாய் வார்த்தையாகவோ, எழுத்தாகவோ பதிவு செய்யாமல் உண்மை ஆதாரங்களுடன் இங்கு இருப்பது அனைவருக்கும் நல்லதுதானே !

Rks

Russellbpw
29th August 2015, 08:27 PM
முரசு தொலைகாட்சியில் நடிகர் திலகத்தின் ராஜபார்ட் ரங்கதுரை தற்போது ஒளிபரப்பாகிகொண்டிருக்கிறது !

மதன மாளிகையில் ....பாடல்.....நம் திராவிட மன்மதனின் அழகும், இளமையும் அள்ளிக்கொண்டு போகும் பாருங்கள்.....ஆஹா !

https://www.youtube.com/watch?v=i6UeorX-aVo

கலைக்கு ஒரு திலகம் ! நமது நடிகர் திலகம் !

இந்த தருணத்தில் திரு முத்தையன் சார் ஞாபகம் !

முத்தையன் சார்...ஒரு விண்ணப்பம் !

மதன மாளிகையில் பாடலில் நடிகர் திலகம் தோற்றங்களை தயவு செய்து இங்கு பதிவு செய்து தர முடியுமா ?

eehaiupehazij
29th August 2015, 09:46 PM
அன்பிற்கினிய மதிப்புக்குரிய மதுரகான திரி நண்பர்கள் வாசு /மது / ராகவேந்தர் / சின்னக்கண்ணன் / ரவி / ராஜ்ராஜ் / ராகதேவன் / கல்நாயக் / ராஜேஷ் மற்றும்
நெல்லை கோபு ,mgr திரியிலிருந்து எஸ்வீ / செல்வகுமார்/கலைவேந்தன் /வரதகுமார்/ சைலேஷ் / ரவிசந்திரன் / யுகேஷ் /முத்தையன் அம்மு./சுகாராம்....
நடிகர்திலகம் திரியின் நண்பர்கள் முரளி / ரவிகிரண்/ கோபால் / ஜோ /சுப்பிரமணியம் ராமஜெயம்/ j ராதாக்ருஷ்ணன்/சிவா / ஆதிராம் / திருச்சி ராம் / s. வாசுதேவன்/sss/ vcs / ஹரீஷ்/ராகுல் /பட்டாக்கத்தியர் / அரிமாசெந்தில்/ சுந்தராஜன்/ பாஸ்கர் /ஆதவன்ரவி/ சார்ஸ்! அனைவருக்கும் நன்றி கலந்த வணக்கங்கள்......

திரிப் பதிவுகளுக்குத் தற்காலிக இடைவெளி தரவேண்டிய சூழல்! எனது மொத்த லாபமே வேற்றுமையிலும் ஒற்றுமையாக மலர்ந்திட்ட இனிய நண்பர்களான நீங்கள் அனைவருமே!!


வருகிற செப்டம்பர் 30 எனது தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வேளாண்மைப் பொறியியல் பேராசிரியப் பணியிலிருந்து 60 வயது முதிர்வில் 37 வருடங்கள் கல்விப் பணி...மூவாயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள், முன்னூறுக்கும் அதிகமான ஆராய்ச்சி கட்டுரைகள், இருபத்தைந்து முதுநிலை/ பதினைந்து முனைவர் பட்ட ஆய்வு வழிகாட்டியாக....பசுமையான நினைவுகளுடன் மனநிறைவுடன் ஓய்வு பெறுகிறேன்!!
பென்ஷன் பார்மாலிடிஸ் ...அடுத்த கௌரவ பேராசிரியர் பணியில் சேர்வு....கொஞ்சம் கான்சென்ட்ரேஷன் தேவைப்படுவதால் சிறு இடைவெளி!!

திரைப்படங்கள் மேலும் நம்மை மகிழ்வித்த நடிகர்திலகம் மக்கள் திலகம் காதல் மன்னர் .....அனைவர் மீதும் நன்றிகலந்த மரியாதை நிமித்தம் நண்பர்களான உங்களுடன் இணைந்து மகிழ்ந்த நினைவுகளுடன்.... விடை பெறுகிறேன்!!

மீண்டும் வருவேன் சில கடமைகள் நிறைவு பெற்ற பின்னர் ...நிச்சயமாக அன்பு நெஞ்சங்களே!!

என்றும் உங்கள் நண்பன் செந்தில்

Russellbpw
29th August 2015, 10:04 PM
இன்று ரக்ஷா பந்தன் - அண்ணன் தங்கை உறவுமுறை செழித்து சகல சொவ்க்யங்களுடன் வாழ இறைவனை வேண்டி அண்ணனாக நினைப்பவரை, அண்ணனை தங்கை பாசம் கொண்ட சரடால் வலது கரத்தில் அன்பால் கட்டிபோடுவதுதான் ரக்ஷா பந்தன் .

திரை துறையில் மக்கள் திலகம் மற்றும் நடிகர் திலகம் இருவரது படங்களிலும், தாய்மை, தங்கை பாசம் இரெண்டும் இடைவெளி இல்லாமல் இருந்துகொண்டே இருக்கும்..! இவர்கள் அளவிற்கு மற்றவர்கள் தங்கள் படங்களில் அண்ணன் தங்கை பாசத்தை சித்தரித்ததுண்டா என்றால் இல்லை என்றே கூறலாம் !

என் தங்கை - 1952

https://www.youtube.com/watch?v=oIFVcdYtTic


1952 இல் வெளிவந்து தமிழ் திரை உலகையே புரட்டி போட்ட நடிகர் திலகத்தின் முதல் திரைப்படமாம் பராசக்தி திரைப்படமும் அண்ணன் தங்கை பாசத்தை சமுதாய சிந்தனையோடு பின்னப்பட்ட கதையை கொண்ட படம் !

மறக்க முடியுமா .....பராசக்தி கோர்ட் காட்சியை ! முதல் படத்தில் இப்படி ஒரு சிம்ம கர்ஜனை, லாவக நடிப்பு, முதன் முறையாக தமிழின் உயிர்நாடி கண்டுபிடித்து அதனை முருக்க வேண்டிய இடத்தில் முறுக்கி, குருக்கவேண்டிய இடத்தில் குறுக்கி...சறுக்கவேண்டிய இடத்தில் சறுக்கி தளுக்க வேண்டிய இடத்தில் தளுக்கி - உலக திரை இதுவரை கேட்டதும் இல்லை கண்டதும் இல்லை !

என்ன ஒரு ஒற்றுமை இருதிலகங்களுக்கும் -

என் தங்கை 1952 & பராசக்தி 1952 வெளியீடு

https://www.youtube.com/watch?v=q7k8dt6FykI

இதன் தொடர்ச்சியாக

பாசமலர்,

என் அண்ணன்,

நினைத்ததை முடிப்பவன்,

விடிவெள்ளி,

அன்புக்கரங்கள்,

பச்சை விளக்கு,

தங்கை,

லட்சுமி கல்யாணம்,

தங்கைக்காக,

எங்கள் தங்கம்,

இதயவீணை ,

அண்ணன் ஒரு கோவில்,

இப்படி பல காவியங்கள் இரு திலகங்களும் அண்ணன் தங்கை பாசபினைப்பை திரையில் வாழ்ந்து காட்டினார்கள் !

https://www.youtube.com/watch?v=9P8Hynotz1M

https://www.youtube.com/watch?v=OJ3xtZIHFxY

https://www.youtube.com/watch?v=hJ7GdrID5LI

https://www.youtube.com/watch?v=JEHN6Beyg7A

https://www.youtube.com/watch?v=JiqTqJILB1k

https://www.youtube.com/watch?v=qk6Ru8lPBww

https://www.youtube.com/watch?v=08JYpCpNGfw

https://www.youtube.com/watch?v=CXtjNlLAH8E

https://www.youtube.com/watch?v=S_Xh-OAbeos

RAGHAVENDRA
29th August 2015, 10:12 PM
நாஞ்சில் நாட்டில் கட்டபொம்மன் வெற்றி நடை..

நாகர்கோயில் ஸ்ரீவள்ளி திரையரங்கில் இன்றைய காட்சியில் திரளான அளவில் தாய்மார்கள் வருகை புரிந்துள்ளார்கள்.
குறிப்பாக கடந்த 21ம் தேதி திரையிட்ட நாள் முதல் இன்று வரை ஒரு மூதாட்டி, தினமும் படம் பார்த்துச் செல்கிறாராம். அவருக்கு நமது பாராட்டுக்கள். இன்றைய இளைஞர் சமுதாயம் இவரிடம் தேசபக்திக்கு முன்னுரிமை தருவதைக் கற்றுக்கொள்ள வேண்டும்.
பாராட்டுக்கள் அம்மணி.
தகவல் தந்த நாகர்கோயில் நண்பருக்கு உளமார்ந்த நன்றி.

joe
29th August 2015, 10:24 PM
நாஞ்சில் நாட்டில் கட்டபொம்மன் வெற்றி நடை..

:clap:

Russellsmd
29th August 2015, 10:54 PM
"நீ கூடத்தான் கட்டபொம்மனை காட்டிக் கொடுத்திருப்பாய்" என்று
ஊமைத்துரை எள்ளலாய்ச்
சொன்னதும், வெடிக்கும் கோபத்தோடு வெகுண்டெழும்
தேச பக்தி மிகுந்த அந்தப் பாட்டியை நினைவூட்டுகிறார்..
அந்த நாகர்கோவில் பாட்டி.

Russellxss
29th August 2015, 10:56 PM
http://www.sivajiganesan.in/Images/2808_16.jpg


அனிமல்சுக்கும் அன்பைக் கற்றுத் தந்த அதிசிய நடிகர் சிவாஜி.

Russellxss
29th August 2015, 10:58 PM
https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-xft1/v/t1.0-9/11951793_865361070215165_3595998777873574999_n.jpg ?oh=fec48ec379f8416600a9faa1893dd067&oe=567257D4&__gda__=1449986142_d0b05619a1fbb9ea7ecbcd77ef49ae0 9

அனிமல்சுக்கும் அன்பைக் கற்றுத் தந்த அதிசிய நடிகர் சிவாஜி.

ifohadroziza
29th August 2015, 11:01 PM
இன்று முதல் மதுரை
மீனாட்சியில்,
நாளை முதல்
மதுரை அண்ணாநகர் அம்பிகா ac தியேட்டரில்
வீரபாண்டிய கட்டபொம்மன்
எல்லோரும் கூடுவோம்

Russellxss
30th August 2015, 08:50 AM
https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-xpf1/v/t1.0-9/11896134_865571370194135_3100556252490355492_n.jpg ?oh=5724c1196e15826349aaf37e564eefd1&oe=56844EBD&__gda__=1451209431_30749df486ba24d0be1872b00da9bcb b

அனிமல்சுக்கும் அன்பைக் கற்றுத் தந்த அதிசிய நடிகர் சிவாஜி.

Russellsmd
30th August 2015, 12:44 PM
ஒரு கச்சேரி நிகழவிருக்கிற
சபை.

பருத்த உடலும் தடிமனான
கண்ணாடியுமாய் பார்வையாளர்
வரிசையில் ஒரு பாகவதர்.

பக்கத்தில் வந்தமரும்
போலீஸ்காரருக்கு
வணக்கம் சொல்கிறார் பவ்யமாய்.

குயில் கூவலாய் ஒரு பெண்
பாட கச்சேரி துவங்குகிறது.

அழகாய்ப் பயணப்படும் அந்தப்
பாடலின் வழியில் ஒரு வேகத் தடை.

அந்தப் பெண்
திக்குகிறாள். திணறுகிறாள்.

பாட்டறிந்த பாகவதர்
மேடையேறுகிறார்.

பாடுகிறார்.

இனிக்கப் பாடுகிறார்.

இதயங்கள் நெகிழப் பாடுகிறார்.

அப்பப்பா...!

அந்தப் பாடலென்ன?
பாவனைகளென்ன?

அசைவுகளென்ன?
அபிநயங்களென்ன?

அணிந்திருக்கும்
மூக்குக்கண்ணாடிக்குள்
அழகாய் மிளிரும்
கண்களிலே,
அனைத்தும் உணர்ந்ததன்
விளக்கமென்ன..?

பாடும் உதடுகள் மீதினிலே
புன்னகை அமர்த்தும்
பழக்கமென்ன?

தன் திறம் காட்டுதல் மட்டும்
இல்லாமல்,
உடன் கலை செய்வோரையும்
உயர்த்தும் தன்மை என்ன?

ஓங்கி உயர்த்தி
குரல் தருதல்,
உடல் நிமிர்த்தியும்,தளர்த்தியும்
அசைவுறுதல்,
தூய இசையோடு ஒன்றி விடல்,
தொடையில் அழகாய்த்
தாளமிடல்..
அனைத்திலும் தெரியும்
உண்மையென்ன..?

பாடல் தொடர்கிறது.
தொடர்ந்து நகர்கிறது.
நகர்ந்து முடிகிற நேரத்...

..முதுகில் பிடுங்கிய
மூட்டைப் பூச்சி
நினைவூட்டியது..

அமர்ந்திருப்பது
திரையரங்கமென்றும், அந்தக்
கச்சேரி 'குங்குமம்' படக்
காட்சியென்றும்,

அந்தப் பாகவதர் நம் நடிகர்
திலகமென்றும்!

https://youtu.be/mS_DsFaQl28

Russellsmd
30th August 2015, 01:00 PM
பட்டிக்காடா பட்டணமா?
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/E_1394190066_zpsndch2ff1.jpeg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/E_1394190066_zpsndch2ff1.jpeg.html)
அவன்
வேட்டி கட்டிய சிங்கம்
குணத்திலோ தங்கம்.

பிறந்தது ஒரு சிற்றூரு
சோழவந்தான் என்பதே அதன் பேரு
அந்த மண்
அவனுக்கு கண்.
ஏரை மதிப்பவன்
ஊரை காப்பவன்
ஊருசனம்
அவன் நடந்தால் நிற்கும்
பேசினால் கை கட்டும்.
மூக்கையாத் தேவன் அவன் பேரு
அவன் சொல்லை மதிக்கும் ஊரு.

தேவனுக்கு ஒரு மாமன் உண்டு
மாமன் பேச்சு எப்போதும் கல்கண்டு
அவருக்கு ஓர் மகள் உண்டு.

மாமன் மகள் மெத்தப்படித்தவள்
மேலை நாகரீகத்தில் திளைத்தவள்
ஆனால்
தமிழ்க்கலாச்சாரத்தில் இளைத்தவள்.
கல்பனா என்பது அவள் நாமம்
அம்மாவே அவளுக்கு வேதம்.

மகளின் மணம்
மூக்கையாவே வேண்டும்
இதுவே மாமனின் குணம்.

முறைமாமன் தானிருக்க
வேறொருவன் தாலியெடுக்க
மாமன் மூலம்வருகிறது சேதி
மூக்கையாவே பார்த்துக்கொள்வான் மீதி
முறைப்பெண் கல்பனாவிற்கு அவனே நாதி

ஏறி நிற்கிறான் மூகூர்த்த மேடை
எதிர்த்து நிற்கிறது மாமியாரின் படை
கேட்கிறான் நியாயம்
செய்கின்றனர் வாதம்.
இனியும் ஆகாது தாமதம்
முடிவெடுக்கிறான் அக்கணம்.

தூக்கி வருகிறான் முறைப்பெண்ணை மாட்டுவண்டியில்
துரத்தி வருகின்றனர் எதிரிகள் பின்னால்
மூக்கையாவின் வீரம்
எதிரிகளுக்கு காரம்
அவனது கோபம் மிகவும் காட்டம்
ஆடி விடுகிறது எதிரிகள் கூட்டம்.

கல்பனாவுடன் வந்து சேர்கிறான் கிராமத்துக்கு...

சிந்தனை செய்கிறது அவள் மனம்
புரிகிறது தேவனின் குணம்
செய்து கொள்கிறாள் திருமணம்.

அவர்களின் வாழ்க்கை
ஆட்டமும் பாடமுமாய் சில காலம்
பின் ஆரம்பிக்கிறது கலி காலம்.

நகரங்களுக்கே ஆகாது சில மேல்தட்டு நாகரீகங்கள்
கிராமங்கள் தாங்குமா?
பிறந்த நாள் கொண்டாட கேட்கிறாள் சம்மதம்
விருப்புடன் இசைகிறான் அக்கணம்.
உற்சாக பானங்களுடன் ஆடல்,பாடல்கள்
தோழன்.,தோழிகளோடு கல்பனாவின்
கும்மாளங்கள்.
திகைக்கிறது மூக்கையாவின் வீடு
இதை ஏற்குமா அவன் கூடு.
தேவன் வருகிறான்
பார்த்ததும் கொதிக்கிறான்.
பின் வெடிக்கிறான்.
கல்பனாவை சாடுகிறான்
சாட்டையை சுழற்றுகிறான்.
மூக்கையாவின் சினம்
அவள் மேனியில் ரணம்.

தாய்வீடு ஓடுகிறாள்!
தனக்கு நேர்ந்ததை
தாயிடம் கூறுகிறாள்.
நல்ல தாய் தவறை எதிர்ப்பாள்.
நாகரீக தாய் அதை ஆமோதிப்பாள்.
கல்பனாவின் தாய்
நாகரீக தாய்.

கடிதம் மூலமாக கேட்கப்படுகிறது பிரிவினை
மூக்கையாவிற்கு ஏற்படுகிறது வேதனை
அவன் மறத்தமிழன் மரபு
மானமுள்ள பிரிவு
முயற்சி செய்கிறான் சேர
கல்பனாவிடம் செல்கிறான் பிரச்சினை தீர

கீதா உபதேசம் அர்ச்சுனனுக்கு
தாயின் உபதேசம் கல்பனாவுக்கு
அந்த உபதேசம் தேசத்துக்கும் ஆனது
இந்த உபதேசம் நாசத்துக்கு ஆவது
மூக்கையாவோ போராடினான் இணை சேர
அவள் தாயோ சதியாடினாள்
இணையை பிரிக்க
விதி யோசித்தது
நீதி யாசித்தது
சதி ஜெயித்தது.

ஆடை இல்லா மனிதன் அரை மனிதன்
சோடை போன மனிதன் மரணம் அடைந்த மனிதன்.
இதுவே தமிழ் கலாச்சார மாண்பு
இதை ஏற்பதில்லை மேலை பண்பு

ஊருக்கு திரும்பினான் வெறுங்கையோடு
மானம்போனதாய் நினைத்தான் அந்த
இரவோடு
ஊர் பார்த்தது
உள்ளுக்குள் சிரித்தது.

"வெட்டிவிடு மனையாளை" பஞ்சாயத்தில்கேட்டான் ஒருவன்
பெண்டாள வக்கில்லையோ என்றான் மூக்கையாத்தேவன்

கேட்டான் அவன்

"உமக்கு என்ன அருகதை"
மானமே போனது தேவன் கதை

மாமனுக்கு கொடுக்கிறான் பத்திரிக்கை
அதிலே இருக்குது
வேடிக்கை
"மூக்கையாவுக்கு கல்யாணம்"

இடையில்,
கல்பனா ஆகிறாள் தாய்
அது மூக்கையாவின் சேய்
மாமியாருக்குஅது வேப்பங்காய்
கல்பனா ஈன்றெடுக்கிறாள் மகவை
மூக்கையா எடுத்து வருகிறான் தன் சிசுவை
கன்று பிரிந்தது பசுவை

உணராவிட்டாலும் கல்பனா தமிழச்சி
உணர்த்தி விட்டது தாயின் சூழ்ச்சி
பத்துமாத பந்தம்
மறக்க முடியுமா ஒரு தாய்
சுடுமே அது தீயாய்

தாய் சேய் பிரிவு அது சொல்லொணாத் துயரம்
எழுத்தில் வடிப்பது கடினம்
உதிரம் கொதிக்கின்றது
தாய்மையை உணர்கின்றது
பாலூட்ட துடிக்கின்றது
உண்மையை அறிகின்றது

சேய் அதன் தகப்பனிடம்
கல்பனா அறிகிறாள் சேதி
புரிந்து கொண்டாள் மீதி
விரைகிறாள்தாய்மையடைந்த ஜோதி


சோழவந்தான் மூக்கையா வீடு
--------------------------------------------------------

அங்கே கல்யாண கொண்டாட்டம்
அவளுக்கு இது திண்டாட்டம்

பார்க்கிறாள் மூக்கையாச் சேர்வையை
புரிகிறான் தாய்மையடைந்த பார்வையை
பாலூட்டத் துடிக்குது அவள் நெஞ்சம்
உரிமையை தடுக்கவில்லை தமிழ்ச் சிங்கம்

கொடுக்கிறாள் சேய்க்குப் பாலை
அடைகிறாள் நிம்மதியின் எல்லை

புது மாப்பிள்ளையாய்
முக்கையா

பார்க்கிறாள் சேர்வையை
வீசுகிறாள் பார்வையை
கேட்கிறாள் தனக்கொரு தீர்வை

மாறிவிட்டது அவள் மனம்
தெளிந்துவிட்டது அவள் குணம்
ஊரார் மெச்சுகின்றனர் மறுகணம்
மூக்கையாவிற்கோ மகிழ்ச்சி இக்கணம்
இதுவே தமிழ்மண்ணின் மணம்.

கல்யாணம் ஒரு நாடகம்
அவளுக்கு புகட்டுமே பாடம்
அது
மூக்கையா போட்ட வேடம்

தாலிதான் மகத்துவம்
தாய்மைக்கு அதுதான் சிறப்பிடம்
இனிமேல் எல்லாமே புகுந்தஇடம்

கல்பனாவுக்கு மகிழ்ச்சி
எல்லோருக்கும் நெகிழ்ச்சி


*************சு ப ம்*************************
பட்டணங்களில்
"சிவாஜி" ரசிகர்கள்
அதிகம்.

பட்டிக்காடுகளில்
"ஜிவாஜி" ரசிகர்கள்
அதிகம்.

Sent from my GT-S6312 using Tapatalk

Russellbzy
30th August 2015, 05:20 PM
அன்பு நண்பர் சிவாஜிசெந்தில் சார் ,
தங்களின் சிறப்பான பணி நிறைவுக்கு என் வாழ்த்துக்கள் ! உடம்பில் ஆரோக்கியமும் , மனதில் ஆர்வமும் இருக்கும் வரை நமக்கு பிடித்த துறையில்
தொடர்ந்து பயணிக்கலாம்! தங்கள் பண்புக்கும், குணத்துக்கும் தாங்கள் மேலும் பல உன்னத நிலைகளை வாழ்க்கையில் நிச்சயம் அடைவீர்கள்!
தங்களின் முக்கிய வேலைகளை முடித்து கொண்டு வெகு விரைவில் மீண்டும் நம் திரியில் பங்கெடுக்க விரும்புகிறேன் ! தங்கள் இடத்தை வேறு யாராலும்
நிரப்ப முடியாது ! நீடூழி வாழ்க சிவாஜிசெந்தில் சார் !

Russellbpw
30th August 2015, 05:42 PM
DEAR FRIENDS,

All of you are already aware and has seen the Friday, Saturday & Sunday HOUSEFULL status at SATHYAM STUDIO 5 Matinee 3-45pm Show last Friday itself.

TODAY, 30-08-2015, SUNDAY

MATINEE SHOW 3-15pm

&

EVENING SHOW 6-45pm


@ SAI SHANTHI ,

NADIGAR THILAGAM's VEERAPANDIYA KATTABOMMAN REGISTERED

"HOUSEFULL" !!!

NADIGAR THILAGAM ROCKS !!!!

Regards
RKS

Russellsmd
30th August 2015, 05:44 PM
http://i60.tinypic.com/2iqgyo2.jpg

******************
சிவாஜி பாட்டு-2
******************
"ஏங்க.. மதியச் சாப்பாட்டுக்கு
சாம்பார் வைக்கட்டுமா.. ரசம்
வைக்கட்டுமா?" என்று
கேட்டாள்..சரிவர சமைக்கத்
தெரியாத மனைவி.

கணவன்,அமைதியாகச் சொன்னான்.. "முதல்ல
ஏதாவது வை.சாப்பிட்டுப்
பாத்து பேரு வச்சுக்கலாம்"
என்று.

*****
சமைக்கத் தெரியாத பெண்களைக் கிண்டலடிக்கிற
விதமாய் அமைந்த அந்த
நகைச்சுவைத் துணுக்கு,
சிரிக்க வைத்தாலும், பசித்தும்
நல்ல உணவை உண்ண முடியாத அந்தக் கணவனுக்காகக் கவலைப்படவும் வைக்கிறது.
*****
பசி பொல்லாதது.

மனிதனின் வாழ்வில் எண்ணற்ற உணர்வுகள்,கடமைகள்,செயல்கள் உண்டு.

அவை அத்தனையையும் மறக்கடிக்கச் செய்து,மனிதன்
தன்னை மட்டுமே நினைக்குமாறு செய்ய வல்லது இந்தப் பசி.
*****
"பாபு" என்கிற திரைப்படம்.

"வரதப்பா..வரதப்பா"என்று
அதில் ஒரு பாடல்.

உழைத்துப் பசித்தவர்களின்
உணவு நேர சந்தோஷத்தை
இந்தப் பாடல் போல் எந்தப்
பாடலும் காட்டியதில்லை.

கலைப்பசியில் சுருண்டு கிடக்கும் நமக்கு இப்படி நடிகர் திலகம் போல் வேறு யாரும் நடிப்புச் சோறு ஊட்டியதில்லை.
*****
பசியாறியவர்களின் வயிறு குளிர்வது போல, பார்ப்பவர்களின் நெஞ்சு குளிர்கிறது.

பளிங்கு போன்ற முகம்.படிய வாரிய தலைமுடி பாதி வரை மறைத்திருக்கும் நெற்றி.அதன் கீழ் உருண்டோடும் அந்த
இரண்டே கண்களுக்குள்
இன்னும் நூறு தலைமுறைகள்
தாண்டி வருபவனையும் தன் வசம் வசம் ஈர்க்கும் சக்தி
இருக்கிறது.

பிள்ளையார் அமர்ந்த மரத்தடி,
மாடில்லாத மாட்டு வண்டி என்றிருந்த ஒரு இடம்,சாப்பாடு
கொணரும் அழகான பெண்ணொருத்தியால் களை கட்டி விடுகிறது.

"சமையல் எல்லாம் கலக்குது.
அது,சமத்துவத்தை வளர்க்குது.. சாதி சமய பேதமெல்லாம்
சோத்தைக் கண்டா பறக்குது."

-மை ஊற்றினால் எழுதும்
பேனாவினால், உண்மையை
ஊற்றி எழுதியிருக்கிறார் அமர கவி.அய்யா.வாலி.

'வீரலட்சுமி,விஜயலட்சுமி' என
வரிசைப்படுத்திப் பாடி விட்டு,
"எத்தனை லட்சுமி பாருங்கடா"
என்று நீளமாய்ப் பாடும் போது,
பெண்கள் கூட்டமொன்று வந்து
முறைக்க,"உங்களை இல்லம்மா" என்று சைகையால்
சொல்லிக் கொண்டே,பாடலுக்கு வாயசைப்பதையும்
அழகுறத் தொடரும் அய்யா
நடிகர் திலகத்தின் நடிப்பழகிற்காகவே,இந்தப்
பாடலைப் பார்க்கலாம்..

பத்தாயிரம் தடவை.
******

புகைப்படத்திற்கு நன்றி...
திரு.முத்தையன் அம்மு அவர்களுக்கு.

https://youtu.be/H8VkUxkMu8c

Sent from my GT-S6312 using Tapatalk

Russellbzy
30th August 2015, 06:38 PM
அன்பு நண்பர் ரவிகிரன் சார் ,
பழைய படங்களை சிறப்பாக டிஜிட்டல் செய்து நல்ல முறையில் விளம்பரம் செய்து வெளியிட அதிக பட்சம் சுமார் 20 முதல் 22 லட்சங்கள் வரை தான் செலவாகும் ! நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை! அந்த அளவு பணத்தை செலவு செய்ய முடியாதவர்கள் அந்த காரியத்தில் ஈடுபடுவதே தவறு!
சொக்கலிங்கம் போன்றவர்கள் கையில் கட்டபொம்மன் சிக்கியிருந்தால் அதன் ரேஞ்சு எங்கோ சென்றிருக்கும்! நமக்கு கொடுப்பினை அவ்வளவு தான்!
எல்லா பழைய படங்களும் கர்ணன் போல் அமைந்து விடாது என்பதும் உண்மையே! ஆனாலும் கட்டபொம்மனை கர்ணன் போன்று எந்த குறையுமின்றி
வெளியிட்டிருந்தால் நிச்சயமாக நாம் சந்தோச படும்படியான பெரிய வெற்றியை பெற்றிருக்கும்! திருச்சி மதுரை கோவை சேலம் போன்ற முக்கிய நகரங்களில் நல்ல திரைஅரங்குகள் அமைய நம் ரசிகர்கள் பெரும் முயற்சி செய்து நல்லபடியாகவும் அமைந்தது! படத்தை வெளியிட்ட சாய்கணேஷ் films
திரு முரளி சிவாஜி ரசிகரும் கூட! nsc area அவர் தான் ரிலீஸ் செய்தார் ! கடலூர் , பாண்டிச்சேரி போன்ற முக்கிய நகரங்களில் கூட படத்தை வெளியிட
துப்பில்லை ! இப்படி பட்டவர்களிடம் மாட்டிகொண்டு ஆங்கிலேயர்களிடம் பட்ட கஷ்டங்களை விட அதிகமான சிரமங்களை கட்டபொம்மன் அனுபவித்தார்!
ரசிகர்கள் எவ்வளவு தான் செய்ய முடியும் ? எது எப்படி இருந்தாலும் பாசமலர் தவிர மற்ற நம் படங்கள் லாபத்தை கொடுத்தன என்பது மறுக்க முடியாத
உண்மை! பாசமலர் சென்னை கோவை தவிர மற்ற எல்லா நகரங்களிலும் மோசமான பழைய திரைஅரங்குகளில் தான் வெளியிடபட்டது! தோல்விக்கு
அதுவும் முக்கியமான காரணம் ! சென்னையில் கட்டபொம்மனுக்கு நல்ல போஸ்டர்ஸ் விளம்பரம் செய்தால் இன்னும் நன்றாக போகும்! ஆனால் நடப்பது
உங்களுக்கே தெரியும்! நாம் நொந்து கொள்வதை தவிர வேறு வழியில்லை!
நன்றி !

Russellbpw
30th August 2015, 06:51 PM
DEAR FRIENDS

FLASH NEWS:

BABY ALBERT 6-45pm SHOW TODAY HAS REGISTERED FULL HOUSE..

NT ROCKING !!!

RKS.

Russellsmd
30th August 2015, 07:19 PM
அழிவற்றவன் நானென்று
ஆர்ப்பரித்துச் சிரிக்கின்றாய்.

அன்புத் தலைவா-நீ இன்னும்
ஆற்றல் களங்களில்
இருக்கின்றாய்.

Russellbpw
30th August 2015, 07:53 PM
DEAR FRIENDS

FLASH NEWS:

BABY ALBERT 6-45pm SHOW TODAY HAS REGISTERED FULL HOUSE..

NT ROCKING !!!

RKS......

Russellbpw
30th August 2015, 07:55 PM
DEAR FRIENDS,

All of you are already aware and has seen the Friday, Saturday & Sunday HOUSEFULL status at SATHYAM STUDIO 5 Matinee 3-45pm Show last Friday itself.


FLASH NEWS :

TODAY, 30-08-2015, SUNDAY

MATINEE SHOW 3-15pm

&

EVENING SHOW 6-45pm


@ SAI SHANTHI ,

NADIGAR THILAGAM's VEERAPANDIYA KATTABOMMAN REGISTERED

"HOUSEFULL" !!!

NADIGAR THILAGAM ROCKS !!!!

Regards
RKS.....

Russelldwp
30th August 2015, 08:05 PM
DEAR FRIENDS,

All of you are already aware and has seen the Friday, Saturday & Sunday HOUSEFULL status at SATHYAM STUDIO 5 Matinee 3-45pm Show last Friday itself.

TODAY, 30-08-2015, SUNDAY

MATINEE SHOW 3-15pm

&

EVENING SHOW 6-45pm


@ SAI SHANTHI ,

NADIGAR THILAGAM's VEERAPANDIYA KATTABOMMAN REGISTERED

"HOUSEFULL" !!!

NADIGAR THILAGAM ROCKS !!!!

Regards
RKS


தற்போது சன் லைப் தொலைகாட்சியில் திரையுலக மன்மதனின் டாக்டர் சிவா ஒளி பரப்பாகி கொண்டிருக்கிறது


ரவி கிரண் சார் வீரபாண்டிய கட்டபொம்மன் டிஜிட்டல் வெளியிடு பற்றி திரு.வைகோ அவர்கள் பேசிய வீடியோ காட்சி ஒன இந்திய இனைய தளத்தில் உள்ளது. தயவுசெய்து அதை இத்திரியில் பதிவிடவும்

சென்னையில் கட்டபொம்மன் கலக்கிகொண்டிருக்கிறார் செய்திக்கு நன்றி

Russelldwp
30th August 2015, 08:07 PM
திரு. சிவாஜி செந்தில் சார் தங்கள் பணி நிறைவுக்கு என் வாழ்த்துக்கள். ஆண்டவன் உங்களுக்கு நீண்ட ஆயுளும் வளமான உடல் நலமும் வழங்கிட வேண்டுகிறேன்.

Russellxor
30th August 2015, 08:52 PM
SPCHOWTRYRAM SIR உங்களுக்காக

ரவி கிரண் சார் வீரபாண்டிய கட்டபொம்மன் டிஜிட்டல் வெளியிடு பற்றி திரு.வைகோ அவர்கள் பேசிய வீடியோ காட்சி ஒன இந்திய இனைய தளத்தில் உள்ளது. தயவுசெய்து அதை இத்திரியில் பதிவிடவும்

சென்னையில் கட்டபொம்மன் கலக்கிகொண்டிருக்கிறார் செய்திக்கு நன்றி [/QUOTE]




Vaiko speech after watching Veerapandiya Kattabom…: http://youtu.be/qUNYVNq3Xz0

Subramaniam Ramajayam
30th August 2015, 09:52 PM
My best wishes and blesssings for a very happy peaceful retirement SIVAJI SENTHIL SIR
also i am placing one request pl contnue your active paritcipaton in the thread as usual

Russelldwp
30th August 2015, 10:52 PM
திரு. செந்தில்வேல் அவர்களே


திரு.வைகோ அவர்கள் சென்னை சாந்தி திரை அரங்கில் கொடுத்த உணர்ச்சி மிக்க பேட்டியையும் நடிகர்திலகத்தின் உயர்ந்த நடிப்பு பெருமையை விவரித்த வீடியோ பதிவை இங்கு பதிவிட்டமைக்கு மிக்க நன்றி


யாருக்கு கிடைக்கும் இந்த பாக்கியம் - சுதந்திரம் காத்த சான்றோர்களின் பெருமை காத்த மகான் எங்கள் சிவாஜி


சிவாஜி வெறும் நடிகரில்லை - தமிழகம் கண்டெடுத்த பொக்கிஷம்

ifohadroziza
30th August 2015, 11:04 PM
இன்று மதுரையில் இரண்டு திடேர்களிலும் நல்ல கூட்டம்.விளம்பரமே அன்றி அம்பிகா வில் 160 பொதுமக்களும்
மீனாட்சியில்320 மக்களும் கட்டபொம்மனை தரிசித்து இருக்கின்றனர்
புது படங்களை விட அதிகமான் கூட்டம் என்று தியேட்டர் உரிமையாளர்கள் சந்தோசத்துடன் நம்மிடம் பகிர்ந்து கொண்டனர்.
விரைவில் மதுரை சரஸ்வதியிலும்
தேனி, சிவகங்கை ,காரைக்குடி மற்றும் பழனியில்

joe
30th August 2015, 11:05 PM
வைகோ :clap:

ifohadroziza
30th August 2015, 11:10 PM
dear senthil sir have a peaceful retirement life.
dr.p rethinam is my uncle(sithappa) who was a coconut development board chairman and retired and lived in cbe

sss
30th August 2015, 11:44 PM
அன்புள்ள திரு சிவாஜி செந்தில் சார்,

உங்கள் பதிவுகளை தொடர்ந்து ரசித்து வந்த எங்களுக்கு சிறிது ஓய்வு... உங்கள் புதிய பணி மற்றும் ஓய்வுக்கு பின் உள்ள மன நிறைவுக்கு என் வாழ்த்துகள்...
மீண்டும் இங்கு வந்து உங்கள் பங்களிப்பை கிடைத்துள்ள நேரத்தில் கொடுக்க வேண்டுகிறேன்...
கோவை வந்தால் உங்களை நேரில் சந்திக்க முயற்சி செய்கிறேன்...

பணிவான வணக்கம்.

சுந்தர பாண்டியன்

RAGHAVENDRA
31st August 2015, 12:03 AM
இன்று மாலை நமது நடிகர் திலகம் திரைப்படத் திறனாய்வு அமைப்பின் சார்பில் நடத்தப் பட்ட மெல்லிசை மன்னருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறியது. அரங்கு நிறைவு கண்டது மட்டுமின்றி இருக்கை இல்லாமல் நின்று கொண்டு பார்த்தவர்கள் ஏராளம். அன்புச்சகோதரர் ராம்குமார் அவர்களும் எம்.எஸ்.வி.கோபி அவர்களும் வருகை புரிந்தது மகிழ்வளிக்கக் கூடியதாக மட்டுமின்றி அந்த இரு பெரும் ஜாம்பவான்களையும் அவர்கள் சார்பாக நமக்கு அனுப்பி வைத்தாற் போன்ற உணர்வையும் ஊட்டியதென்றால் மிகையில்லை.

நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்ட பாடல்களுக்கான தொகுப்புரையினை மிக அருமையாக செய்தார் முரளி அவர்கள்.

இந்நிகழச்ச்சி சிறப்புற நடத்திய முரளி சாருக்கு உளமார்ந்த நன்றி.

நிகழ்ச்சியினைப் பற்றி விரிவான பகிர்வினை முரளி சார் தர வேண்டுகிறேன்.

Russelldvt
31st August 2015, 03:53 AM
http://i62.tinypic.com/2ldbrqp.jpg

Russelldvt
31st August 2015, 03:54 AM
http://i60.tinypic.com/jhra7n.jpg

Russelldvt
31st August 2015, 03:54 AM
http://i60.tinypic.com/d8dqg.jpg

Russelldvt
31st August 2015, 03:55 AM
http://i62.tinypic.com/am74fn.jpg

Russelldvt
31st August 2015, 03:55 AM
http://i59.tinypic.com/1679rat.jpg

Russelldvt
31st August 2015, 03:56 AM
http://i57.tinypic.com/v313r4.jpg

Russelldvt
31st August 2015, 03:57 AM
http://i57.tinypic.com/64348m.jpg

Russelldvt
31st August 2015, 03:57 AM
http://i61.tinypic.com/24ys6km.jpg

Russelldvt
31st August 2015, 03:58 AM
http://i61.tinypic.com/34hw2ab.jpg

Russelldvt
31st August 2015, 03:59 AM
http://i62.tinypic.com/25ywzed.jpg

Russelldvt
31st August 2015, 03:59 AM
http://i61.tinypic.com/2mx2y6b.jpg

Russelldvt
31st August 2015, 04:00 AM
http://i59.tinypic.com/29eiyp5.jpg

Russelldvt
31st August 2015, 04:00 AM
http://i60.tinypic.com/seo96g.jpg

Russelldvt
31st August 2015, 04:01 AM
http://i61.tinypic.com/qrfadv.jpg

Russelldvt
31st August 2015, 04:02 AM
http://i59.tinypic.com/9jmzye.jpg

Russelldvt
31st August 2015, 04:02 AM
http://i62.tinypic.com/fodi8j.jpg

Russelldvt
31st August 2015, 04:03 AM
http://i61.tinypic.com/2qlzyhy.jpg

Russelldvt
31st August 2015, 04:03 AM
http://i62.tinypic.com/9to0hl.jpg

Russelldvt
31st August 2015, 04:04 AM
http://i62.tinypic.com/1z57qeq.jpg

Russelldvt
31st August 2015, 04:05 AM
http://i58.tinypic.com/2wd7lkx.jpg

Russelldvt
31st August 2015, 04:05 AM
http://i57.tinypic.com/lejo8.jpg

Russelldvt
31st August 2015, 04:06 AM
http://i58.tinypic.com/fv8xoh.jpg

Russelldvt
31st August 2015, 04:07 AM
http://i57.tinypic.com/2qsbiuc.jpg

Russelldvt
31st August 2015, 04:07 AM
http://i60.tinypic.com/30sytj8.jpg

Russelldvt
31st August 2015, 04:08 AM
http://i60.tinypic.com/am8m5y.jpg

Russelldvt
31st August 2015, 04:09 AM
http://i60.tinypic.com/am8abd.jpg

Russelldvt
31st August 2015, 04:09 AM
http://i61.tinypic.com/2upy34h.jpg

Russelldvt
31st August 2015, 04:10 AM
http://i57.tinypic.com/jtmfjt.jpg

Russelldvt
31st August 2015, 04:11 AM
http://i60.tinypic.com/2ennnya.jpg

Russelldvt
31st August 2015, 04:11 AM
http://i62.tinypic.com/oi6cf7.jpg

Russelldvt
31st August 2015, 04:12 AM
http://i59.tinypic.com/1zvy8a8.jpg

Russelldvt
31st August 2015, 04:13 AM
http://i58.tinypic.com/10zw7tf.jpg

Russelldvt
31st August 2015, 04:13 AM
http://i61.tinypic.com/2ur48ip.jpg

Russelldvt
31st August 2015, 04:14 AM
http://i59.tinypic.com/122guo8.jpg

Russelldvt
31st August 2015, 04:15 AM
http://i61.tinypic.com/f36sro.jpg http://i62.tinypic.com/4zw9i.jpg

Russelldvt
31st August 2015, 04:16 AM
http://i62.tinypic.com/209k29s.jpg

Russelldvt
31st August 2015, 04:17 AM
http://i61.tinypic.com/6za5qe.jpg

Russelldvt
31st August 2015, 04:18 AM
http://i57.tinypic.com/2lmw03b.jpg

Russelldvt
31st August 2015, 04:18 AM
http://i58.tinypic.com/254ztsn.jpg

Russelldvt
31st August 2015, 04:19 AM
http://i61.tinypic.com/o8s8df.jpg

Russelldvt
31st August 2015, 04:20 AM
http://i59.tinypic.com/wwkbix.jpg

Russelldvt
31st August 2015, 04:20 AM
http://i58.tinypic.com/35n3ua8.jpg

Russelldvt
31st August 2015, 04:21 AM
http://i57.tinypic.com/2qbd3ch.jpg

Russelldvt
31st August 2015, 04:22 AM
http://i60.tinypic.com/2gucl8w.jpg http://i59.tinypic.com/2607prl.jpg

Russelldvt
31st August 2015, 04:23 AM
http://i59.tinypic.com/2yzljb6.jpg

Russelldvt
31st August 2015, 04:24 AM
http://i58.tinypic.com/349e7wp.jpg

Russelldvt
31st August 2015, 04:24 AM
http://i61.tinypic.com/6nuruc.jpg

Russelldvt
31st August 2015, 04:25 AM
http://i59.tinypic.com/2j5ji2o.jpg

Russelldvt
31st August 2015, 04:25 AM
http://i61.tinypic.com/hu0pxv.jpg

Russelldvt
31st August 2015, 04:26 AM
http://i58.tinypic.com/izqqty.jpg

Russelldvt
31st August 2015, 04:27 AM
http://i57.tinypic.com/2ij5i0z.jpg

Russelldvt
31st August 2015, 04:27 AM
http://i62.tinypic.com/2i09nix.jpg

Subramaniam Ramajayam
31st August 2015, 05:52 AM
இன்று மாலை நமது நடிகர் திலகம் திரைப்படத் திறனாய்வு அமைப்பின் சார்பில் நடத்தப் பட்ட மெல்லிசை மன்னருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறியது. அரங்கு நிறைவு கண்டது மட்டுமின்றி இருக்கை இல்லாமல் நின்று கொண்டு பார்த்தவர்கள் ஏராளம். அன்புச்சகோதரர் ராம்குமார் அவர்களும் எம்.எஸ்.வி.கோபி அவர்களும் வருகை புரிந்தது மகிழ்வளிக்கக் கூடியதாக மட்டுமின்றி அந்த இரு பெரும் ஜாம்பவான்களையும் அவர்கள் சார்பாக நமக்கு அனுப்பி வைத்தாற் போன்ற உணர்வையும் ஊட்டியதென்றால் மிகையில்லை.

நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்ட பாடல்களுக்கான தொகுப்புரையினை மிக அருமையாக செய்தார் முரளி அவர்கள்.

இந்நிகழச்ச்சி சிறப்புற நடத்திய முரளி சாருக்கு உளமார்ந்த நன்றி.

நிகழ்ச்சியினைப் பற்றி விரிவான பகிர்வினை முரளி சார் தர வேண்டுகிறேன்.
TRIBUTE TO MSV by NT fans assn was EXCELLENT. raghavender murali team comments inbetween songs made the programme more interesting well done. A similar programme for kvm mama can be done eventhogh it is not too late.

RAGHAVENDRA
31st August 2015, 06:59 AM
TRIBUTE TO MSV by NT fans assn was EXCELLENT. raghavender murali team comments inbetween songs made the programme more interesting well done. A similar programme for kvm mama can be done eventhogh it is not too late.

Thank you Ramajayam Sir. The response of audience in the form of jampacked hall, in spite of three more programmes of tribute to the legend MSV in the same evening, was a really encouraging. In fact this one evening is not enough for us to pay tribute to MSV. The song selection was a herculean task and Murali and myself found it extremely difficult to leave out many numbers with heavy heart. We too are eager to host more such programmes in future with the blessings of our beloved NT and MSV.

Your suggestion for KVM tribute is also in our mind and we are eager to do this. Hope this turns out into reality soon.

RAGHAVENDRA
31st August 2015, 07:02 AM
முத்தையன்
டாக்டர் சிவா ஸ்டில் ஒவ்வொன்றும் அருமை. தங்களின் அசராத உழைப்பிற்கும் திறமைக்கும் என் உளமார்ந்த பாராட்டுக்கள்.

sivaa
31st August 2015, 07:41 AM
கனடாவில் கட்டபொம்மன்

http://i58.tinypic.com/1269ybk.jpg

http://i57.tinypic.com/2nu6amx.jpg

http://i58.tinypic.com/vpwxsm.jpg

http://i58.tinypic.com/119cl14.jpg



http://www.yorkcinemas.ca/images/main/movies/katta.jpg (http://javascript<strong></strong>:getinfo(318)) Veerapandiya Kattabomman
http://www.yorkcinemas.ca/images/logo-s.png

Language: Tamil
Runing Time:
Release Date: 2015




Sunday, 30 August, 2015
04:00 PM, 07:00 PM, 10:00 PM

sivaa
31st August 2015, 07:46 AM
திரு. சிவாஜி செந்தில் சார் தங்கள் பணி நிறைவுக்கு என் வாழ்த்துக்கள்.

sivaa
31st August 2015, 07:52 AM
திரு முத்தையன் சார்
டாக்டர் சிவா பதிவுகள் அருமை
நன்றி சார்

sivaa
31st August 2015, 08:12 AM
நானே ராஜா

https://youtu.be/MfdZ03zVK1A

http://i60.tinypic.com/2j4255g.jpg

http://i59.tinypic.com/24ccxf4.jpg


http://i59.tinypic.com/24lov8x.jpg

Russellsmd
31st August 2015, 09:18 AM
http://i62.tinypic.com/9to0hl.jpg
கண்களே
சிரிக்குதே..
அற்புதச் சிரிப்பு.

உதடுகள் சும்மா
இலவச இணைப்பு.

(புகைப்படத்திற்கு நன்றி..
திரு.முத்தையன் அம்மு.)

Sent from my GT-S6312 using Tapatalk

ScottAlise
31st August 2015, 10:05 AM
Dear Sivaji Senthil Sir,

Wish u you happy , peaceful , healthy retired life

KCSHEKAR
31st August 2015, 10:56 AM
திரு.சிவாஜி செந்தில் சார்,
தங்களின் பணி நிறைவிற்கும், திரியில் தங்களின் நிறைவான பணி தொடரவும் வாழ்த்துக்கள்.

JamesFague
31st August 2015, 11:04 AM
Dear Senthil Sir,


Wish you a happy & peaceful retired life.


Regards

JamesFague
31st August 2015, 11:09 AM
Dear Raghavendra Sir,


Regarding the tribute to MSV Function at Russian Hall, the BGM of Raja Title could have been included instead of Sivantha
Mann.

It is my personal opinion.

KCSHEKAR
31st August 2015, 11:13 AM
http://www.dailythanthi.com/News/State/2015/08/27232707/Jayalalitha-belongs-to-the-appreciation-of-the-activeVaiko.vpf

http://www.dinathanthiepaper.in/showxml.aspx?id=16812844&code=7843

KCSHEKAR
31st August 2015, 11:48 AM
தமிழக அரசியல் - 02-09-2015
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Manimandapam%20Announcement/ArasiyalPg1_zpsaqhf16jg.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/Manimandapam%20Announcement/ArasiyalPg1_zpsaqhf16jg.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Manimandapam%20Announcement/ArasiyalPg2_zpsvk58obh3.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/Manimandapam%20Announcement/ArasiyalPg2_zpsvk58obh3.jpg.html)

Russelldvt
31st August 2015, 12:07 PM
அரசு பணியில் பணிநிறைவு பெற்ற செந்தில் சார் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்..பல்லாண்டு வாழ்க..இன்றுபோல் என்றும் வாழ்க..

http://i57.tinypic.com/2ln8n6d.jpg

http://i57.tinypic.com/15qyzqu.jpg http://i62.tinypic.com/2r7rl2x.jpg

RAGHAVENDRA
31st August 2015, 12:15 PM
நேற்று 30.08.2015 மாலை நமது நடிகர் திலகம் திரைப்படத் திறனாய்வு அமைப்பின் சார்பில் நிகழ்த்தப்பட்ட மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. அவர்களுக்கான அஞ்சலி நிகழ்ச்சியில், நாம் தேர்ந்தெடுத்த பாடல்களும் பின்னணி இசையும் பல்வேறு பங்களிப்பாளர்களை அதில் கொண்டு வரவேண்டும் என்கின்ற நோக்கத்திலேயே அமைந்தன. இதனால் பல பாடல்களை நம்மால் இதில் சேர்க்க முடியவில்லை. இவர்கள் இருவரின் இணையில் வெளிவந்த படங்கள், அவற்றில் இடம் பெற்ற பாடல்கள் அவற்றிலிருந்து ஒரு மாலை நேர நிகழ்ச்சிக்காக நம்மால் எவ்வளவு இடம் பெறச் செய்ய முடியுமோ அதைக் கருத்தில் கொண்டே நிகழ்ச்சி நிரலை அமைத்தோம்.

இதில் இடம் பெற்ற பாடல்களாவன -

விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே - புதையல்
தாழையாம் பூ முடிச்சு - பாகப் பிரிவினை
பாலிருக்கும் பழமிருக்கும் - பாவ மன்னிப்பு
மயங்குகிறாள் ஒரு மாது - பாச மலர்
நான் பேச நினைப்பதெல்லாம் - பாவ மன்னிப்பு

புதிய பறவை - முகப்பிசை

பொன்னொன்று கண்டேன் பெண்ணங்கு இல்லை - படித்தால் மட்டும் போதுமா
இது வேறுலகம் - நிச்சய தாம்பூலம்
பந்தல் இருந்தால் கொடி படரும் - பந்தபாசம்
ஆறோடும் மண்ணில் - பழநி
ஓ..லிட்டில் ஃப்ளவர் - நீலவானம்

தெய்வ மகன் - சிதார் இசை

மகராஜா ஒரு மகராணி - இரு மலர்கள்
பூமாலையில் ஓர் மல்லிகை - ஊட்டி வரை உறவு
அந்த நாள் ஞாபகம் - உயர்ந்த மனிதன்
சித்திரை மாதம் பௌர்ணமி நேரம் - ராமன் எத்தனை ராமனடி
ஆகாயப் பந்தலிலே - பொன்னூஞ்சல்

சிவந்த மண் - பார்வை யுவராணி பாடலுக்கு முந்தைய வெளிநாட்டுச் சுற்றுலாக் காட்சி

சொர்க்கம் பக்கத்தில் - எங்க மாமா
பொன்மகள் வந்தாள் - சொர்க்கம்
ஒரு நாள் நினைத்த காரியம் நடக்கும் - பாதுகாப்பு
ஐ வில் சிங் ஃபார் யூ - மனிதரில் மாணிக்கம்
இனியவளே என்று பாடி வந்தேன் - சிவகாமியின் செல்வன்

ராஜா - ரந்தாவா வுடனான சண்டைக் காட்சி

அலங்காரம் கலையாத - ரோஜாவின் ராஜா
கங்கை யமுனை - இமயம்
தலைவன் தலைவி - மோகன புன்னகை

சுமதி என் சுந்தரி - இறுதிக் காட்சி

ஆட்டுவித்தால் யாரொருவர் - அவன்தான் மனிதன்

மெல்லிசை மன்னரின் பேட்டி - தேவனே என்னைப் பாருங்கள் பாடலைப் பற்றி

தேவனே என்னைப் பாருங்கள் - ஞான ஒளி
தெய்வத்தின் தேரெடுத்து - பாட்டும் பரதமும்

கௌரவம் - கேஸ்கட்டுக் காட்சி

ஞான ஒளி - கருவிசை - மூன்று காட்சிகள்

தங்கப் பதக்கம் - கருவிசை - இரு காட்சிகள்

ஆறு மனமே ஆறு - ஆண்டவன் கட்டளை

மெல்லிசை மன்னரின் பேட்டி - எங்கே நிம்மதி பாடலைப் பற்றி

எங்கே நிம்மதி - புதிய பறவை

உள்ளத்தில் நல்ல உள்ளம் - கர்ணன்

நிகழ்ச்சியில் முரளியின் சூப்பரான தொகுப்புரை (வழக்கம் போல) மக்களிடம் பெருத்த கரகோஷத்தைப் பெற்றது.

பாடல்களைத் தொகுக்கின்ற வேலையே முந்தைய நாள் தான் முடிவடைந்தது. நேற்று காலையும் இருவரும் வேறு தவிர்க்க முடியாத சூழ்நிலையால் சந்தித்து உரையாடும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. எனவே தொகுப்புரை எவ்வாறு இருக்க வேண்டும் என்ன சொல்ல வேண்டும் என்கின்ற திட்டமிடலை மேற்கொள்ள இயலவில்லை. ஆதலினால் இருவருமே அந்நேரத்தில் பாடல்களைப் பற்றிய விவரங்களை மக்களிடம் Extemporeயாக எடுத்துரைத்தோம். படங்களின் வெளியீடு மற்றும் அதன் தொடர்பான விவரங்கள், பங்கேற்பாளர்கள் போன்ற விவரங்களை முரளி தன்னுடைய அபார நினைவாற்றலால் எடுத்துக் கூற, அவ்வப்போது அந்தப் பாடல் அல்லது அந்தப் பின்னணி இசைக் கோப்புகளில் உள்ள சிறப்பம்சங்களை அடியேனும் எடுத்துக் கூறினோம். லோசான டென்ஷனோடு தான் நாங்கள் நிகழ்ச்சியைத் துவக்கினோம், இருந்தாலும் ஒவ்வொரு பாடல் அல்லது இசை முடிந்த பின்னும் பலத்த கரகோஷத்துடன் ஆடியன்ஸ் வரவேற்றது மகிழ்ச்சியைத் தந்தது. அது மட்டுமல்ல, தொகுப்புரைகளும் பல இடங்களில் கரவொலியைப் பெற்றது, எங்களுக்கு ஊக்கமளித்தது.

பந்த பாசம் படத்தில் இடம் பெற்ற பந்தல் இருந்தால் கொடி படரும் பாடலையும் பாதுகாப்பு படத்தில் இடம் பெற்ற ஒரு நாள் நினைத்த காரியம் நடக்கும் பாடலையும் பலர் நேற்றுத் தான் முதன் முதலில் பார்தததாகக் கூறினார்கள். இது எங்களுடைய தேர்விற்குக் கிடைத்த வெற்றியாகவே நான் கருதுகிறேன்.

பின்னணி இசைக் கோப்புகள் தேர்வும் மிகவும் சிரமமான காரியமாகவும் சவாலாகவும் விளங்கியது. மெல்லிசை மன்னரின் பின்னணி இசையைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால் அவருடைய முழுத்திறமையையும் காட்டுவதற்கு அதிக வாய்ப்பளித்தவை நடிகர் திலகத்தின் படங்களே என நான் சொல்லுவேன்.

பல்வேறு விதமான உணர்ச்சிப் போராட்டங்கள் நிறைந்த காட்சிகளை நடிகர் திலகத்தின் திரைப்படங்களில் மட்டுமே அதிகம் காண முடியும் என்ற கோணத்தில் பார்த்தால் அத்தனையிலும் மெல்லிசை மன்னரின் பின்னணி இசையமைப்பின் பல்வேறு பரிமாணங்களை நாம் காண முடியும். இது மற்ற படங்களில் அந்த அளவிற்குக் கிட்டியதா என்பது கேள்விக்குறியே. எனவே இந்த அடிப்படையில் அவருடைய பின்னணி இசைக்காட்சித் தேர்வும் எங்களுக்கு மிகவும் சவாலாக இருந்தது.

முகப்பிசையைப் பொறுத்த மட்டில் எடுத்த வுடனேயே எங்கள் இருவருக்குமே ஒரு சேரத் தோன்றியது புதிய பறவை டைட்டில் இசையே. எனவே அதனைத் தேர்ந்தெடுத்தோம். அதில் இடம் பெற்றிருந்த இசைக்கருவிகள், குறிப்பாக பாங்கோஸ் ஒலி, ஒரு விதமான திகிலை பார்வையாளரிடம் உண்டாக்கி படத்திற்கு அங்கேயே ஓர் எதிர்பார்ப்பைத் தோற்றுவித்து விட்டது.

ராஜா படத்தின் சண்டைக்காட்சியைப் பற்றி நாம் சொல்லியே ஆக வேண்டும். எதார்த்தம், இயற்கை என்றெல்லாம் கூறப்படுவது சண்டைக்காட்சிகளிலும் நடிகர் திலகத்திற்கே உரியது என்பதை நிரூபிக்கும் வண்ணம் அமைந்த காட்சி என்பதால் ரந்தாவாவுடனான சண்டைக்காட்சியை எடுத்துக்கொண்டோம். எதிரி அடிக்கிறானா, முகத்தில் குத்துகிறானா, உதைக்கிறானா என்பது எதுவும் தெரியாமல் எல்லாவற்றிற்கும் ஒரே டிஷ்யூம் டிஷ்யூம் என ஒலி எழுப்பப் பட்ட காலத்தில் மெல்லிசை மன்னர் சண்டைக் காட்சிகளில் மிகவும் அதிக சிரத்தை எடுத்து கவனம் செலுத்தி ஒலியமைப்பைக் கொண்டு வருவார். பஞ்ச் விழும் போது மட்டுமே அந்த பஞ்சுக்கான ஒலியினை ஒலிப்பதிவாளரின் உதவியுடன் இணைப்பார். அதே போல் பலசாலியான எதிரியுடன் மோதும் போது நடிகர் திலகம் இரண்டு மூன்று முறை அடி வாங்குவதும், எதிரி காலால் உதைக்கும் பொழுது அதனை எதிர்க்க முடியாமல் விழுவதும் மிகவும் யதார்த்தமானதாகும். அதன் பிறகு வாலிபன் என்கிற முறையில் உள்ள சுறுசுறுப்பின் காரணமாக எதிரியை அநாயாசமாக எதிர்கொண்டு சமாளிப்பதும் இயல்பான சண்டைக் காட்சிக்குஉதாரணங்கள்.
எனவே இதற்கேற்ப மெல்லிசை மன்னர் சண்டைக்காட்சிக்கான பின்னணி இசையை மிகச் சிறப்பாக அமைத்திருப்பார். குறிப்பாக மான் கொம்பினை எடுத்துக்கொம்டு ரந்தாவா குத்த வரும் போது பாங்கோஸின் ஒலியில் தாளம் வித்தியாசமாக அமைக்கப்பட்டிருக்கும்.

இறுதியில் கதாநாயகன் தோல்வியும் அடையாமல் வெற்றியும் அடையாமல் தன் முதலாளியால் காப்பாற்றப்படுவது போன்ற காட்சியமைப்பு, நடிகர் திலகத்தின் திரைப்படங்கள் எந்த அளவிற்கு இயல்பான பாத்திரப்படைப்புகளைக் கொண்டவை என்பதற்கு மற்றோர் சான்று.

சிவந்த மண் திரைக்காவியத்தின் பின்னணி இசையைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். அது தவிர்க்க இயலாததாகும். இந்தக் காலத்தில் கதைக்கு சம்பந்தம் இருக்கிறதோ இல்லையோ பாடல் கம்போஸிங்கிற்கே இசையமைப்பாளர்கள் வெளிநாடுகளுக்கு ஓடி விடுகிறார்கள். கடைசியில் அங்கிருந்து அவர்கள் கம்போஸ் செய்வது ஏதேனும் ஒரு குத்துப்பாட்டாக இருக்கும் அல்லது வெளிநாட்டு இசைத்தட்டுகளில் இருந்து உருவிய மெட்டாக இருக்கும். ஆனால் எந்த வசதியும் இல்லாத அந்தக் காலகட்டத்தில் மெல்லிசை மன்னர் இங்கிருந்தவாறே பல வெளிநாட்டு இசையமைப்புகளைத் தன் இசையமைப்பில் அபாரமாக கொண்டு வந்திருப்பார். அதிலும் இந்தப் பின்னணி இசை, நாயகன் நாயகி இருவரும் ஐரோப்பிய கண்டத்தில் சுற்றுலா செல்வது போல வரும் கனவுக் காட்சியாகும். கனவுக்காட்சி தானே யார் கேட்கப்போகிறார்கள் என்ன வேண்டுமானாலும் போடலாம் என்று உரிமை எடுத்துக்கொள்ளாமல் அதிலும் முழு ஈடுபாட்டுடன் அற்புதமான பின்னணி இசையினைக் கொண்டு வந்தது மெல்லிசை மன்னரின் தன்னம்பிக்கைக்கும் அபார திறமைக்கும் எடுத்துக்காட்டு.

இந்தக் காட்சி 7 நிமிடங்களுக்குப் படத்தில் இடம் பெறுகிறது. இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ள நெடுந்தகடுகளில் இக்காட்சியில் இடம்பெற்ற காளை அடக்கும் போட்டி இடம் பெறவில்லை. இந்த இரண்டு நிமிட ஸ்பெயின் புல் ஃபைட் காட்சியில் ஏராளமான விஷயங்கள் அடங்கியுள்ளன. அதை மேற்கோள் காட்டுவதற்காகவே இது தேர்வு செய்யப்பட்டது.இதுவும் பலருக்கும் காணக் கிடைக்காத அரிய பொக்கிஷமாகும்.

இந்த ஸ்பானிஷ் புல்ஃபைட் காட்சியில் பின்னணியில் ட்ரம்பெட், சாக்ஸஃபோன், ட்ராம்போன் போன்ற மேல்நாட்டு இசைக்கருவிகளை மெல்லிசை மன்னர் மிக அற்புதமாகக் கையாண்டிருப்பார். அந்தப் பின்னணி இசையின் மெட்டு, இந்த நிகழ்ச்சியை நடிகர் திலகம் பார்ப்பது போன்ற காட்சியும் இடம் பெற்றிருக்கும். கிட்டத்தட்ட லைவாக ஒளிப்பதிவு செய்திருப்பார் ஒளிப்பதிவாளர் பாலகிருஷ்ணன். அதில் நடிகர் திலகத்தை நாம் கவனித்தோமானால் அவருடைய அப்சர்வேஷன் பவர் புரியும், இதையெல்லாம் எடுத்துக் கூறத்தான் இந்தக் காட்சி.

சரி இப்போது இந்தக் காட்சியின் முக்கியத்துவத்திற்கு வருவோம். புல்ஃபைட்டில் காளை மாட்டை அடக்கும் மேடடார் என்கின்ற அந்த வீரனின் உடல் மொழி நடிகர் திலகத்தை மிகவும் பாதித்திருக்கிறது போலும். மற்றவர்கள் எல்லோரும் சண்டைக்காட்சியில் லயித்திருக்க, இவரோ அந்த வீரனின் உடல் மொழியை கவனித்திருக்கிறார்.

இந்த ஸ்பானிஷ் புல்ஃபைட்டில் வரும் அந்த வீரனின் உடல் மொழியைத் தான் நடிகர் திலகம் பொன் மகள் வந்தாள் பாடலில் தனக்கே உரிய பாணியில் அநாயாசமாக பிரயோகித்து உலகிலேயே ஸ்டைல் சக்கரவர்த்தி என்றால் நடிகர் திலகம் மட்டும் தான் என்று நாமெல்லோரும் தோள் தட்டும் அளவிற்கு புகுந்து விளையாடியிருப்பார்.

இதே போன்று இந்த காட்சியில் ஒலித்த பின்னணி இசையின் மெட்டும் பொன் மகள் வந்தாள் பாடலின் சரணத்தின் மெட்டு என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வளவும் குறிப்பிடக்காரணம், ஒவ்வொரு பாடலுக்கும் காட்சிக்கும் தேர்விடலில் எங்களுக்கு எந்த அளவிற்கு சிரமம் இருந்தது என்பதைக் கூறவே.

நிகழ்ச்சியைக் கண்டுகளித்து, நம்மையெல்லாம் பாராட்டிய அன்புச் சகோதரர் ராம்குமார், மெல்லிசை மன்னரின் புதல்வர் கோபி, மற்றும் மெல்லிசை மன்னரின் புதல்வியரான லதா, சாந்தி, மற்றும் ஏராளமான ரசிகர்கள் அனைவருக்கும் என் சார்பிலும் முரளி சார்பிலும் என் உளமார்ந்த நன்றி.

ScottAlise
31st August 2015, 12:49 PM
பார்த்ததில் பிடித்தது -50

டாக்டர் சிவா :

1975 ல் அவன் தான் மனிதன் , மன்னவன் வந்தானடி என்று இரண்டு சூப்பர் ஹிட் படங்களுக்கு பிறகு அன்பே ஆருயிரே , வைரநெஞ்சம் படங்களை தொடர்ந்து வந்த படம் தான் டாக்டர் சிவா.

ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு லட்சியம் இருக்கும் . அதை அடைந்தாள் தான் அவன் வாழ்வில் வெற்றி அடைந்ததாக அவன் மனதில் ஒரு self satisfaction கிடைக்கும் . அதற்க்கு முக்கியமான அடித்தளம் அவன் சின்ன வயசில் நடந்த ஒரு சம்பவம் அவன் மனதில் ஆழமான ஒரு தாக்கத்தை ஏற்படுத்து அவன் கவனத்தை அந்த சம்பவம் ஏற்படுத்தி இருக்கும் ,அப்படி பட்ட உயர்ந்த லட்சியம் கொண்ட நபர் தான் நம் நாயகன் டாக்டர் சிவா

தொழுநோய் நோயாளிகளை குண படுத்துவதில் தன் மருத்துவ அறிவை , பயன்படுத்தும் சிவா தன் நண்பன் நாகேஷ் குடும்பத்தை சந்திக்க நேர்கிறது , நண்பனின் அண்ணியின் ரூபத்தில் தன் அன்னையை காணும் சிவா சீக்கிரமே அவர் குடுமபத்தில் ஒருவர் ஆகி விட , கீதா(மஞ்சுளா ) மனசிலும் இடம் பிடிக்கிறார் , இதை எதிர்க்கும் கீதாவின் சகோதரர்கள் (மேஜர் & MRR வாசு ) இருவரும் , கீதாவின் பிடிவாதத்தினால் சம்மதிக்க , சிவா ,கீதா திருமணம் இனிதே நடக்கிறது

முதலில் இனிமையாக தொடங்கும் அவர்கள் வாழ்வு சிவாவின் வளர்ப்பு தங்கை அமுதாவின் செய்கையாலும் , சிவாவின் வேலைபளுவினாலும் கீதாவுக்கு வெறுப்பு ஏற்பட காரணமாகிறது

அமுதா கர்ப்பம் அடைய ,அந்த பழி சிவாவின் மேல் விழ , கீதாவின்
சகோதரர்கள் விவாகரத்து வழக்கை நடத்த , இருவரும் பிரிந்து விடுகிறார்கள் ,சுரேஷ்(பிரேம் ஆனந்த் ) சிவாவின் மருத்துவமனியில் வேலைபார்க்கும் டாக்டர் ,அவன் தான் அமுதாவின் இந்த நிலைக்கு காரணம் .சுரேஷ் அமுதாவை திருமணம் செய்ய மறுக்க அமுதா தற்கொலை செய்து கொள்ளுகிறார் ,

எல்லாவற்றையும் எழந்து சிவா நிற்கும் பொது சுரேஷ் தொழுநோய் உள்ளவராக வர சிவா அவனுக்கு அடைக்கலம் கொடுக்கிறார் .

விவாகரத்து கிடைத்த பிறகு கீதாவை இந்த சமுகம் illtreat செய்ய அப்போது தான் கீதாவுக்கு ஆன் பாதுகாப்பு தேவை என்ற உணர்வு ஏற்படுகிறது , இதற்க்கு இடையில் ஆப்பிரிக்காவில் இருந்து வரும் கீதாவின் சின்ன அண்ணியின் சகோதரன் VKR கீதாவிடம் தப்பாக நடக்க முயற்சிக்க , கீதா வெறுத்து போய் விடுகிறார் .

சிவாவை சந்திக்கும் கீதாவின் அண்ணியிடம் (பண்டரி பாய் ) சிவா தன் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை பற்றி விவரிக்கிறார்
சிவாவின் தந்தையை தொழு நோயாளிகள் காப்பாற்றி வந்ததையும் , கொலை செய்ய போன இடத்தில தற்செயலாக ஒரு குழந்தை கிடைத்ததும் (அந்த குழந்தை தான் அமுதா) , தன் வாழ்க்கையில் தொழுநோய் உள்ளவர்களுக்கு சேவை செய்யும் படி தன் தந்தை சத்தியம் வங்கியதை பற்றியும் சொல்ல , கீதாவிடம் இந்த உண்மைகள் சொல்ல படுகிறது
ஊருக்கு செல்ல முடிவெடுக்கும் கீதா , ஒரு கணவன் மனைவி இருவரும் பேசி கொண்டு இருக்கும் உரையாடலை கேட்க மனம் மாறி மீண்டும் சிவா உடன் சேர
முடிவில் சுபம்

ScottAlise
31st August 2015, 12:50 PM
இனி டாக்டர் சிவா பற்றி

சின்ன வயதில் தன் தந்தையிடம் தான் கொடுத்த வாக்குக்காக தொழுநோய் உள்ளவர்களை சிறிதும் அருவெறுப்பு இன்றி அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் தர்மகுனம் உள்ள டாக்டர் . அவர் ஏங்குவது அன்புக்காக . அது பண்டரிபாய் ரூபத்தில் கிடைக்கும் பொது அவர் கண்ணில் தெரியும் கண்ணீர் அனந்த கண்ணீர் நம் மனமும் நெகிழ்கிறது .

அதவும் பண்டரிபாய் காலுக்கு சிகிச்சைக்கு அளிக்கும் பொது அவர் பேசும் வசனமும் , தன்னை தானே அன்புக்கு எங்கும் பிச்சைகாரன் என்று self depreciate செய்து கொள்ளும் காட்சியும் நன்றாக அமைந்து இருந்தது

மஞ்சுளா நெருங்கி வரும் பொது தன் கடமையை நினைத்து விலகி நிற்பதும் , பிறகு காதலிக்கும் பொது ஒரு பெண் வந்து தன் குழந்தைக்கு தொழுநோய் வந்து விட்டதாக சொல்லி அழும் பொது இவர் காதலை நிராகரித்து விலகி ஓடுவதும் தன் படிப்பு சரியாக உபயோக படுத்த படவில்லை என்று சொல்லி குமுறுவதும் என்று தன் ஏற்று கொண்ட பாத்திரத்தை அறிந்து நடித்து இருப்பார் நடிகர் திலகம்

திருமணத்துக்கு பிறகு வேலை காரணமாக தன் மனைவிக்கு நேரம் ஒதுக்க முடியாமல் , மனைவியை தாஜா செய்யும் பொது வரும் பாடலில் அவர் expressions க்கு once more கேட்க தூண்டும்

அதே போல் அவர் கையில் இருக்கும் bracelet / chain இப்போது லேட்டஸ்ட் trend . அதை அணிந்து கொண்டு அவர் pipe smoke பண்ணும் பொது அவர் ஸ்டைல் - டாப்

அதுவும் மஞ்சுளா உடன் நடக்கும் முதுஅல் சந்திப்பில் மஞ்சுளா ச்வீட் உடன் இருக்க , இரண்டு கைகளிலும் அதை வாங்கும் சிவாஜி சார் , விழிக்கும் காட்சியும் , மஞ்சுளா pipe யை விட்டு சென்ற சிவாஜிடம் மீண்டும் அதை கொடுக்க , அதை மறந்து விட்டு அவர் செல்லும் பொது அவர் செல்லமாக அலுத்து கொள்ளுவதும் அழகு

நல்லவன் குரலுக்கு மதிப்பிருக்கும் இந்த நாட்டிலே பாடல் தொடக்கத்தில் அவர் கேமரா வை நோக்கி கண் அடித்து விட்டு , பிறகு நடந்து வரும் பொது ஒளிபதிவாளர் விஸ்வநாத் ராய் அதை ஒரு கோணத்தில் இருந்து படம் பிடித்து , பிறகு மெதுவாக அவர் நடையை மட்டும் focus செய்து ரசிக்க செய்து இருப்பார் .

தன் மனைவி தன்னிடம் கோபித்து கொண்டு இருக்கும் பொது அவரை சமாதானம் செய்து சமாளித்து விடுவதும் , அதுவே எல்லை மீறி போகும் பொது மனைவியை அவள் வீட்டில் சந்திக்கும் பொது மஞ்சுளாவின் அண்ணன் மேஜர் கோபத்துடன் ஆங்கிலத்தில் கத்தும் பொது இவர் ஆத்திரத்தை அடக்கி கொண்டு , அதே பாணியில் பதில் கூறும் காட்சி -TIT FOR TAT

கடைசியில் மனைவி வீடு திரும்பும் பொது சகஜமாக பேசி கொண்டு இருந்து விட்டு மனைவி கேட்ட உடன் - இவர் சொல்லும் காரணம் - அதை ஆங்கிலத்தில் உச்சரிக்கும் பாங்கு கடைசியில் அவர் கணவன் மனைவி ஒற்றுமை பற்றி பேசும் வசனம் அனைத்தும் படத்தின் பலம்

தன் மனைவிக்கு abortion என்ற செய்தி கேட்ட உடன் தன்னை வாழ்தியவரை பார்த்து dead pan expression உடன் பேசுவதும் , பிரேம் ஆனந்த் உடன் வாக்குவாதம் செய்யும் காட்சிகள் - typical சிவாஜி ஸ்டைல்

கீதாவாக மஞ்சுளா கொஞ்சம் glamour கலந்த பாத்திரம் . முதலில் சிவாவின் தியாகம் கண்டு அவரை காதலிக்கும் அவர் ,அதுவே அவளுக்கு பிரச்சனை என்ற பொது அவர் சராசரி பெண்ணாக நடந்து கொண்டு அவசரப்பட்டு விவாகரத்து , பின் வாழ்கை கசக்கும் பொது தெளிவு பிறந்து கணவர் உடன் சேர்வதும் என்று பாத்திரம் அறிந்து நடித்து இருக்கிறார்

பண்டரி பாய் - ஸ்டார் mother

சவுத் இந்தியாவில் பல ஹீரோக்களின் அம்மா ,அண்ணி பாத்திரத்தில் முத்திரை பதித்தவர் - இந்த படத்திலும் அவர் தனித்து தெரிகிறார் , ஹீரோ அவரிடத்தில் கொண்டு உள்ள மரியாதை நம்மளுக்கும் வருகிறது

பிளாஷ் back காட்சிகள் இன்னும் அழுத்தமாக இருந்து இருக்கலாம்

எனக்கு மிகவும் பிடித்த நடிகர் திலகம் படங்களில் இதுவும் ஒன்று

HARISH2619
31st August 2015, 01:21 PM
Dear sivajisenthil sir,
wish u a very happy and peaceful retired life

Murali Srinivas
31st August 2015, 02:17 PM
ஆதவன் ரவி அவர்களே,

தவறுதலாக துவக்கப்பட்ட திரிகள் நிறைவு பெற்றன. உங்களுக்கு வேண்டுமென்றால் அந்த திரிகளில் நீங்கள் பதிவிட்ட அந்த நடிகர் திலகத்தின் புகைப்படம் அடங்கிய உங்கள் இரு வரி கவிதையை இங்கே மெயின் திரியில் பதியலாம்.,

அன்புடன்

ScottAlise
31st August 2015, 03:29 PM
Dear sivaji Senthil sir,

Wish u a very happy , healthy and peaceful retired life

joe
31st August 2015, 03:32 PM
http://www.behindwoods.com/tamil-movies/veerapandiya-kattabomman/veerapandiya-kattabomman-box-office-aug-30.html

Week :2
Total collections in Chennai :Rs. 8,46,213

No. Shows in Chennai (Weekend): 15
Collection in Chennai (Weekend): Rs. 73,836
No. Shows in Chennai (Weekdays): 40
Collection in Chennai (Weekdays): Rs. 2,18,472

Russellxor
31st August 2015, 03:48 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/20150831154542_zps0wkyrcr8.gif (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/20150831154542_zps0wkyrcr8.gif.html)

Murali Srinivas
31st August 2015, 04:35 PM
சிவாஜி செந்தில் சார்,

பணி ஒய்வு என்பது வாழ்க்கையில் உங்களை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்லும் ஒரு நிகழ்வே! உங்கள் பணி ஒய்வு தொடர்பான அனைத்து அலுவல்களையும் செவ்வனே முடித்த பிறகு திரும்பி வாருங்கள்!

உங்கள் பணி மேலும் சிறக்கட்டும்!

நடிகர் திலகத்தின் திரி மேன் மேலும் வளரட்டும்!

அன்புடன்

RAGHAVENDRA
31st August 2015, 08:01 PM
http://images.tapatalk-cdn.com/15/08/28/d58d523eba3375a24ccb29d364ed59db.jpg

நண்பர் ஆதவன் ரவி அவர்களின் கவிதை நிழற்படம்

RAGHAVENDRA
31st August 2015, 08:02 PM
https://scontent-cdg2-1.xx.fbcdn.net/hphotos-xat1/v/t1.0-9/11947542_520346624791330_6777666559829967899_n.jpg ?oh=a482de87b468736a27de375aec3bf231&oe=5679316B

நமது அன்பிற்குரிய சகோதரர் ஆதவன் ரவி அவர்களின் முகநூல் பதிவிலிருந்து..

Russellsmd
31st August 2015, 08:15 PM
"கப்பலோட்டிய தமிழன்".

இன்னுமொரு முறை
பார்த்தேன்..
இதயத்தைக்கல்லாக்கிக்
கொண்டு!

ஆனால்..
நடிப்பாயுதம் பலமாய் இறங்கி
கல் உடைக்கிறது.

கலங்கி விடக் கூடாதென்று
திண்மையாயிருந்தது,
தூள்,தூளாகிறது.
----------
அந்நியத் துணிகளைப்
புறக்கணிக்கும் தீவிர
உணர்வோடு, சின்னஞ்
சிறுவனின் பட்டாடைகளையும்
உருவிக் கொளுத்துகிற
ஆவேசம்..

சட்டம், சாமான்யர்களைத்
தண்டித்து விடக் கூடாதென்ற
மிகுந்த நல்லெண்ணத்தில்,
மாடசாமிக்காக வாதாடுகிற
ஆர்வம்...

அலைந்து, போராடி,
அலைகடல் மீது கப்பல் ஓட விட்டு, முகத்தில் காட்டுகிற
பெருமிதம்...

"சிவம்" என்பதை "சவம்" என்று
உச்சரிக்கும் ஆங்கிலேய
அதிகாரியை வார்த்தைகளால்
சுட்டெரிக்கிற கோபம்...

எல்லோர்க்கும் உணவளிக்க,
தன்னுடையது,
மனைவியினுடையது
போதாது
என்று குழந்தையின்
நகைகளையும் கழற்றித் தரும்
பெருங்குணம்...

தாகம் வறட்ட, தளர்ந்த உடல்
தள்ளாட, கல்லுடைத்துச் செக்கிழுக்கிற சோகம்...

தோல் அழுகத் தொழுநோய்
தாக்கிய தேசத் தலைவனின்
உடலை, "உன் வியாதி எனக்கும்
வரட்டும்" என்று
ஆரத் தழுவுகிற அன்பு...

"பிள்ளைவாள்.. உங்களுக்கு
இன்று விடுதலை" என
அறிவிக்க வந்த சிறைக்
காவலாளி, எந்தச் சலனமும்
காட்டாத முகம் பார்த்துத்
திகைத்து, 'விடுதலை
என்கிறேன்..சந்தோஷத்தையே
காணோமே?' என்று வினவ,
"தேசத்துக்கா விடுதலை..
சந்தோஷப்பட?" எனும் போது
நாம் அடைகிற வியப்பு...

பாரதி போய் விட்டாரென்று
தகவல் வர, பதைத்தழும்
அழுகை...

மரணப் படுக்கையில் கிடக்கும்
போதும் நாட்டின் விடுதலை
காணத் துடிக்கும் மனத்
துடிப்பு..

இவற்றிலெல்லாம் நாம்
பார்த்தது.. கப்பலோட்டிய
தமிழனின் தேசப்பற்றை
மட்டுமா?

கலையுடன் மிளிரும் நம்
கணேசத் தமிழனின் தேசப்
பற்றையும்தானே?
-----------
அமரர் மணிவண்ணன் இயக்கி,
திரு.சிவகுமார் அவர்கள்
நடித்த, 'இனி ஒரு சுதந்திரம்'
திரைப்படத்தைப் பார்த்த பிறகு,
அய்யா நடிகர் திலகம்,
சிவகுமார் அவர்களிடம்
"பிரமாதமா நடிச்சிருக்கேடா"
என்று பாராட்டி விட்டுச்
சொன்னாராம்...
"கப்பலோட்டிய தமிழன்" படத்துல
உயிரைக் கொடுத்து
நடிச்சேன்.பட்டை நாமத்தைச்
சாத்திட்டாங்க.உனக்கும்
குழைச்சுக்கிட்டிருக்காங்க"
என்று.

நிஜமான நிஜமாய் உணர்வு
காட்டி..
உள்ளார்ந்த தேசபக்தியெல்லாம்
வெளிக்கொணர்ந்து..
உள்ளக் கற்பனைகளுக்கெல்லாம்
உயிர் கொடுத்து..
கலை வாழ தன்னை வருத்திக்
கொண்ட ஒரு மகா கலைஞனின் இந்த
மன வருத்தமென்பது...

கல்லுடைத்து, செக்கிழுத்து,
சித்ரவதைப்பட்ட தேசத்
தலைவருக்கு இழைக்கப்பட்ட
சிறைக் கொடுமைகளைக்
காட்டிலும் கடுமையானது.

கொடுமையானது.

Russellbpw
31st August 2015, 09:13 PM
http://www.behindwoods.com/tamil-movies/veerapandiya-kattabomman/veerapandiya-kattabomman-box-office-aug-30.html

Week :2
Total collections in Chennai :Rs. 8,46,213

No. Shows in Chennai (Weekend): 15
Collection in Chennai (Weekend): Rs. 73,836
No. Shows in Chennai (Weekdays): 40
Collection in Chennai (Weekdays): Rs. 2,18,472

Dear Joe,

Comfortably BEHIND WOODS has given a MEGA discount of 50%. May be because Diwali is approaching.

AS per BEHINDWOODS, weekend collection is Rs. 73,836

A SIMPLE CALCULATION BASED ON REAL DATA

Friday, Saturday and Sunday - STUDIO 5 - FULL HOUSE - Per show 12,000 x 3 Days = 36,000

Sai Shanti Per Show full board is 19,520 ( 244* 80 Rs.) Sunday 2 Shows full - 39,040

Baby Albert Sunday Evening Show was Full HOUSE = 21,000 approximately - ( baby Albert capacity more than Said Shanthi)

The total for 6 shows itself is crossing = Rs. 96,040

Balance 9 shows even at a low avg of 5,000 per show will be 45,000. Both amount when added comes to Rs 1,41,040.

This itself proves that BEHINDWOODS HAS GIVEN A ADVANCE DIWALI DISCOUNT OF 50%. AND THEIR COLLECTION REPORT IS TOTALLY WRONG !


The Exact Chennai Collection Figure till yesterday is Rs. 14,23,477. Those who have doubts on this collection can call M/s SAI GANESH FILMS, CHENNAI

Similarly, Madurai for the first week has collected a whopping Rs.8,36,308.50 as per the data and detail taken from the MR Representative.

However, The Distributor strangely has given a figure range 7,50,000 - 8,60,000 kku ulla irukkum !!!!!!

i don't know why he has given the range but one thing for sure is VPKB one week collection is not less than Rs. 7,50,000 in Madurai Ramnad Area ( Ramnad did not have a screen that too )

I am trying to collect Coimbatore Details.

Trichy, I have the detail of only Kalaiarangam Theater which I had put last week.

Going by Just Chennai and Madurai territory, VPKB has collected close to Rs.22,00,000 approximately without including Trichy Thanjavur / Coimbatore / Salem / Tirunelveli and Kanyakumari Territory...!

RKS !!!

VERDICT : VPKB - BOX OFFICE SUPERHIT !!!!!

joe
31st August 2015, 09:46 PM
Rks ,

நீங்க எதிர்வினையாற்றுவீங்க என எதிர்பார்த்து தான் அதை பதிந்தேன்.. நன்றி !

ifohadroziza
1st September 2015, 01:33 AM
Ear rks
madurai area collection is net rs.7.00 lakhs up to saturday..now the film is running in 3 theaters.hope it will touch rs.10.00 lakhs before sunday.then the distributor decided to release all areas before deepavali.you. Can predict the total net. நடிகர் திலகம் என்றும் தயாரிப்பாளர் நண்பர் தான்.

Russellsmd
1st September 2015, 09:24 AM
இரண்டு கண்கள் வேண்டும்.

அவற்றில் மிகுந்த ஒளி
வேண்டும்.

கண்களில் ஒளிரும் ஆர்வம்
வேண்டும்.

அடுத்த வருஷம்,அடுத்த மாசம்,
அடுத்த வாரம்,அடுத்த நாள்,
அடுத்த நிமிஷம், அடுத்த
நொடி என்று எந்தக் கவலையும்
இல்லாதபடி ஒரு சந்தோஷ
ஓய்வு வேண்டும்.

காண்பதற்கோர் அகல
வெண்திரை வேண்டும்.

காலத்தால் அழிந்துபடாத இந்த
கானம் அதில் ஓட வேண்டும்.

இசையரசர்களின் உருக்கும்
இசை மற்றும் கவியரசரின்
உண்மை வரிகளுக்குக்
காதுகளையும், கலையரசரின்
உண்மை அசைவுகளுக்குக்
கண்களையும் கொடுத்து
விட்டு நாம் நமக்குள் இருந்து
வெளியேறி விட வேண்டும்.

அந்த சிறியதொரு
மலைக்குன்றின் மீதொரு
இமயமாய் வரும் நடிகர் திலகம்...
அபிநய சரஸ்வதியின் அதீத
அழகு பாவங்களை வென்று
விடுகிற விதமாய்
வெளிப்படுத்துகிற அங்க
அசைவுகளை,

தன் உதடுகளுக்குப்
போட்டியாக தன் கண்களையே
சிரிக்கச் செய்கிற வியப்புகளை,

வேகம் குறைத்த ஓட்டத்தில்
வந்து நின்று, ஒய்யாரமாய் கை
நீட்டுகிற பேரழகை,

"ம்ம். .ம்ம்..ம்ம்..ம்ம்"

ஒவ்வொருமுறை "ம்ம்"
கொட்டுகிற போதும், வேறு
வேறு விதமாய் அழகு
காட்டுகிற அந்தப் புன்னகைப்
பூ முகத்தை..

பார்த்துக் கொண்டே இருக்க
வேண்டும்.

பார்த்துக் கொண்டே இருக்க
வேண்டும்.

ஆகவே...

https://www.youtube.com/watch?v=lWDg8dheihg&feature=youtube_gdata_player

Russellbzy
1st September 2015, 11:21 AM
அன்பு நண்பர் ரவிகிரன் சார் ,
கட்டபொம்மன் collection details கண்டேன். நீங்கள் தந்த வசூல் விவரங்கள் 100% சரியானது! நடிகர்திலகம் உலகின் தலைசிறந்த நடிகர் என்பது மட்டும்
உண்மையல்ல ! தமிழகத்தை பொறுத்த மட்டில் வசூல் அடிப்படையிலும் சரி, சிறந்த படங்கள் அடிப்படையிலும் சரி, 100 நாட்கள் , வெள்ளிவிழா போன்ற
வெற்றிப்பட அடிப்படையிலும் சரி, அவரின் சாதனைகளை இதுவரை எவரும் நெருங்கியதும் இல்லை! இனி நெருங்கபோவதும் இல்லை! 36 வருடங்கள் தொடர்ந்து கதாநாயகனாக நடித்தவர் தமிழ் சினிமாவில் அவர் ஒருவரே! சிலர் 40 வருடங்களாக நாயகனாக நடித்து கொண்டிருப்பதாக சொல்லலாம்! ஆனால் 25 வருடங்களுக்கு மேல் அவ்வப்போது ஒரு சில வருடங்கள் நடிக்காமல் இருப்பார்கள்! அப்படியே நடித்தாலும் 20 வருடங்களுக்கு 10 படம் கூட நடிக்கமாட்டார்கள்! 1952 முதல் 1988 வரை தொடர்ச்சியாக 36 வருடங்கள் நாயகனாக நடித்தது ஒரு சாதனை என்றால் , ஒரு வருடம் கூட தவறாமல் அனைத்து
வருடங்களிலும் 100 நாட்கள் ஓடிய படங்களை அளித்தவர் இன்று வரையிலும் நம் சிவாஜி மட்டுமே! 36 வருடங்களில் 260 படங்களில் கதாநாயகன்!
வெள்ளி விழா , 100 நாட்கள் இரண்டும் சேர்ந்து மொத்தம் 94 படங்கள் கதாநாயகனாக நடித்ததில் மட்டும்! அப்பப்பா! சொல்லி மாளாது அவரின் சாதனைகளை! ரவிகிரன் சார் நீங்களாவது சிவாஜியின் பாக்ஸ்ஆபீஸ் சாதனைகளை தொடர்ந்து தெரியபடுத்துங்கள் ! தங்களுக்கு என் நன்றி!

Russelldvt
1st September 2015, 11:47 AM
http://i61.tinypic.com/2cifyuc.jpg

Russelldvt
1st September 2015, 11:47 AM
http://i58.tinypic.com/25ggo5c.jpg

Russelldvt
1st September 2015, 11:48 AM
http://i60.tinypic.com/2ylk4r5.jpg

Russelldvt
1st September 2015, 11:49 AM
http://i60.tinypic.com/3hbgk.jpg

Russelldvt
1st September 2015, 11:49 AM
http://i59.tinypic.com/2yvnz80.jpg

Russelldvt
1st September 2015, 11:50 AM
http://i62.tinypic.com/2v8mt93.jpg

Russelldvt
1st September 2015, 11:51 AM
http://i62.tinypic.com/2u6i42a.jpg

Russelldvt
1st September 2015, 11:51 AM
http://i61.tinypic.com/21cau0z.jpg

Russelldvt
1st September 2015, 11:52 AM
http://i58.tinypic.com/55fc44.jpg

Russelldvt
1st September 2015, 11:53 AM
http://i61.tinypic.com/hwk4ro.jpg

Russelldvt
1st September 2015, 11:53 AM
http://i61.tinypic.com/2qb6ff8.jpg

Russelldvt
1st September 2015, 11:54 AM
http://i62.tinypic.com/5vyedc.jpg

Russelldvt
1st September 2015, 11:54 AM
http://i59.tinypic.com/2ps3ndh.jpg

Russelldvt
1st September 2015, 11:55 AM
http://i58.tinypic.com/15e7gd3.jpg

Russelldvt
1st September 2015, 11:55 AM
http://i60.tinypic.com/52ht0m.jpg

Russelldvt
1st September 2015, 11:56 AM
http://i59.tinypic.com/depq1e.jpg

Russelldvt
1st September 2015, 11:57 AM
http://i62.tinypic.com/2zpl4pv.jpg

Russelldvt
1st September 2015, 11:57 AM
http://i62.tinypic.com/2dvu1ip.jpg

Russelldvt
1st September 2015, 12:02 PM
http://i57.tinypic.com/ri9elj.jpg

Russelldvt
1st September 2015, 12:04 PM
http://i60.tinypic.com/2cqjjb4.jpg

Russelldvt
1st September 2015, 12:06 PM
http://i61.tinypic.com/wvbtih.jpg

Russelldvt
1st September 2015, 12:07 PM
http://i60.tinypic.com/97pbn4.jpg

Russelldvt
1st September 2015, 12:08 PM
http://i62.tinypic.com/2rp5ls3.jpg

Russelldvt
1st September 2015, 12:09 PM
http://i59.tinypic.com/2dkfpew.jpg

Russelldvt
1st September 2015, 12:09 PM
http://i57.tinypic.com/2hhp0k8.jpg

Russelldvt
1st September 2015, 12:10 PM
http://i58.tinypic.com/3325i5z.jpg

Russelldvt
1st September 2015, 12:10 PM
http://i61.tinypic.com/142f0hx.jpg

Russelldvt
1st September 2015, 12:11 PM
http://i60.tinypic.com/2zhl3m0.jpg

Russelldvt
1st September 2015, 12:11 PM
http://i59.tinypic.com/5bc7t.jpg

Russelldvt
1st September 2015, 12:12 PM
http://i60.tinypic.com/ztjgy1.jpg

Russelldvt
1st September 2015, 12:13 PM
http://i57.tinypic.com/34ism8j.jpg

Russelldvt
1st September 2015, 12:14 PM
http://i60.tinypic.com/15jb0i.jpg http://i59.tinypic.com/140yv0m.jpg http://i61.tinypic.com/erfjwj.jpg

Russelldvt
1st September 2015, 12:15 PM
http://i57.tinypic.com/16a8pxw.jpg

Russelldvt
1st September 2015, 12:16 PM
http://i58.tinypic.com/208f995.jpg

Russelldvt
1st September 2015, 12:16 PM
http://i61.tinypic.com/7166j9.jpg

Russelldvt
1st September 2015, 12:17 PM
http://i60.tinypic.com/2ni311g.jpg

Russelldvt
1st September 2015, 12:18 PM
http://i58.tinypic.com/9i91tl.jpg

Russelldvt
1st September 2015, 12:19 PM
http://i57.tinypic.com/255hmdj.jpg

Russelldvt
1st September 2015, 12:20 PM
http://i59.tinypic.com/2w7e52x.jpg

JamesFague
1st September 2015, 12:26 PM
Courtesy: Tamil Hindu

சரித்திர நாயகன் சிவாஜி


சிவாஜி கணேசனுக்கு சென்னையில் மணிமண்டபம் கட்ட தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு அரசு ஒதுக்கிய இடத்தில், அரசு சார்பிலேயே மணிமண்டபம் கட்டப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருப்பது சிவாஜி ரசிகர்களுக்கு மட்டுமல்ல, உலகத் தமிழர்களுக்கே ஒரு மகிழ்ச்சியான செய்தி.

சரித்திர நாயகர்களையும், சுதந்திரப் போராட்ட வீரர்களையும் நேரில் கண்டிராத மக்களுக்குத் தன் அபார நடிப்பாலும் தெளிவான தமிழ் உச்சரிப்பாலும் அவர்களை நேரில் கண்டதுபோன்ற உணர்வைத் தந்தவர் சிவாஜி கணேசன். அவரைத் ‘தென்னிந்தியாவின் மார்லன் பிராண்டோ' என்று கூறினால், அதை மறுத்து, ‘இல்லை... இல்லை... மார்லன் பிராண்டோ, அமெரிக்காவின் சிவாஜி கணேசன்' என்று கூறுவோரும் உண்டு.

நடிப்புத் திறமையில் அவரை விஞ்ச இனி ஒருவர் பிறந்துவருவது சந்தேகமே!

Russelldvt
1st September 2015, 12:48 PM
ஆண்டவன் கட்டளை தொடர்கிறது..

http://i61.tinypic.com/hret0n.jpg

Russelldvt
1st September 2015, 12:49 PM
http://i60.tinypic.com/2h3ajk2.jpg