PDA

View Full Version : Nadigar_Thilagam_Sivaji_Ganesan_Part 16



Pages : 1 2 3 4 5 [6] 7 8 9 10 11 12 13 14 15 16 17

Russelldvt
1st September 2015, 12:50 PM
http://i61.tinypic.com/2zdox1y.jpg

Russelldvt
1st September 2015, 12:51 PM
http://i59.tinypic.com/300vcz9.jpg

Russelldvt
1st September 2015, 12:52 PM
http://i57.tinypic.com/2nv9loi.jpg

Russelldvt
1st September 2015, 12:52 PM
http://i60.tinypic.com/34nodc0.jpg

Russelldvt
1st September 2015, 12:53 PM
http://i60.tinypic.com/25t9oa0.jpg

Russelldvt
1st September 2015, 12:54 PM
http://i57.tinypic.com/e17z8g.jpg

Russelldvt
1st September 2015, 12:55 PM
http://i62.tinypic.com/w2g02s.jpg

Russelldvt
1st September 2015, 12:55 PM
http://i60.tinypic.com/mwtax2.jpg

Russelldvt
1st September 2015, 12:56 PM
http://i59.tinypic.com/amedcw.jpg

Russelldvt
1st September 2015, 12:57 PM
http://i62.tinypic.com/zje6on.jpg

Russelldvt
1st September 2015, 12:57 PM
http://i59.tinypic.com/2rm376r.jpg

Russelldvt
1st September 2015, 12:58 PM
http://i58.tinypic.com/t6cm5c.jpg

Russelldvt
1st September 2015, 12:59 PM
http://i60.tinypic.com/zn3da8.jpg

Russelldvt
1st September 2015, 12:59 PM
http://i57.tinypic.com/2edo46f.jpg

Russelldvt
1st September 2015, 01:00 PM
http://i61.tinypic.com/2iih8wg.jpg

Russelldvt
1st September 2015, 01:01 PM
http://i57.tinypic.com/sgn3ug.jpg

Russelldvt
1st September 2015, 01:01 PM
http://i60.tinypic.com/2rhqnnk.jpg

Russelldvt
1st September 2015, 01:02 PM
http://i62.tinypic.com/aorhue.jpg

Russelldvt
1st September 2015, 01:03 PM
http://i62.tinypic.com/oieu1j.jpg

Russelldvt
1st September 2015, 01:04 PM
http://i57.tinypic.com/23iz59y.jpg

Russelldvt
1st September 2015, 01:04 PM
http://i59.tinypic.com/2qi9wd0.jpg

Russelldvt
1st September 2015, 01:05 PM
http://i61.tinypic.com/2w3t5l1.jpg

Russelldvt
1st September 2015, 01:06 PM
http://i61.tinypic.com/35j9r3r.jpg

Russelldvt
1st September 2015, 01:09 PM
http://i62.tinypic.com/1zzg7jq.jpg http://i57.tinypic.com/2ik5yet.jpg http://i62.tinypic.com/2vjzhah.jpg

Russelldvt
1st September 2015, 01:10 PM
http://i58.tinypic.com/2agrq5v.jpg

Russelldvt
1st September 2015, 01:11 PM
http://i59.tinypic.com/10qi4nk.jpg

Russelldvt
1st September 2015, 01:12 PM
http://i60.tinypic.com/akvjg7.jpg

Russellxss
1st September 2015, 02:27 PM
இன்று இரவு 9 மணிக்கு கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி எத்தனை கோணம் எத்தனை பார்வை நிகழ்ச்சியில் மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் சிலை பிரச்சினை பற்ற விவாதம் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் சிவாஜி சமூகநலப்பேரவை சார்பில் அதன் தலைவர் திரு.கே.சந்திரசேகரன் அவர்கள் கலந்து கொள்கிறார் அனைவரும் அவசியம் பார்க்கவும்.

அனிமல்சுக்கும் அன்பைக் கற்றுக்கொடுத்த அதிசிய நடிகர் சிவாஜி.

joe
1st September 2015, 02:31 PM
யானை வந்து விட்டது
http://tamil.oneindia.com/news/tamilnadu/shivaji-statue-shift-manimandapam-tn-government-234732.html

ஒய்.ஜி.மகேந்திராவின் 'இதய தெய்வம்' புரட்சித்தலைவிக்கு நன்றி !

joe
1st September 2015, 03:09 PM
எலி ஏன் அம்மணமா ஓடிச்சுண்ணு இப்ப தெரிஞ்சுதா ?
மணிமண்டபம் கட்டுறாங்களோ இல்லையோ கருணாநிதி வைத்த சிலையை தூக்குறது தான் முக்கியம்.

Subramaniam Ramajayam
1st September 2015, 05:01 PM
எலி ஏன் அம்மணமா ஓடிச்சுண்ணு இப்ப தெரிஞ்சுதா ?
மணிமண்டபம் கட்டுறாங்களோ இல்லையோ கருணாநிதி வைத்த சிலையை தூக்குறது தான் முக்கியம்.

well said joe local plitics plays here NAM NT than kidaithara idarku ellam
DHARMAM VELLUM

Russellxor
1st September 2015, 05:21 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1441108080933_zpsbxdabj5r.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1441108080933_zpsbxdabj5r.jpg.html)

Russellxor
1st September 2015, 05:22 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1441108077365_zpsoetwnjqr.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1441108077365_zpsoetwnjqr.jpg.html)

Russellxor
1st September 2015, 05:22 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1440242281085_zpsc9hf0e25.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1440242281085_zpsc9hf0e25.jpg.html)

Russellxor
1st September 2015, 05:23 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1440144392252_zpsg5qp9his.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1440144392252_zpsg5qp9his.jpg.html)

Russellbpw
1st September 2015, 05:37 PM
Dear Joe,



There is Nothing to get worried. TRUST ME JOE,

This is the last term she is in power. By her CUNNING & CHEAP TRICK, Jayalalitha has touched a high voltage current.

LIKE LAST TIME, am mentioning this time also.

Sivaji Silayai Agatra Ninaippadhu Pradhishtai Seidha SIVAN silayai Agatruvadharrku Eedaagum !!!

Padhavi irukkum thimiril idhai seigiraargal !!! KAI MEL PALAN AVARUKKU KOODIYA VIRAIVIL KIDAIKKUM..! THANNUDAYA AZHIVAI IDHAN MOOLAM SAMBANDHAPATTAVRGAL THODANGIVAITHULLAAR...

IDHU KALAIKADAVUL SIVAJI AVARGAL MEEDHU AANAI...!

IDHUDHAAN ENNUDAYA SAABAM...!


RKS

Russellbpw
1st September 2015, 05:40 PM
Jayalalthaavudan photo pidithukondulla indha gumbal. EPPOYAA UNGALUKKELLAAM SORANA VARUM...

THAYAVU SENJU SIVAJIYODA GOWRAVATHTHA , PERA ASINGAM PANNAADHEENGADA ..INADROGIGALAA !!!!

THANDHAYAI MARANDHA MOODAR KOOTTAM..!!!

JamesFague
1st September 2015, 06:04 PM
It will happen only in Tamil Nadu. Politicians are playing with fire and they will definitely pay for this.

joe
1st September 2015, 07:03 PM
இனிமேல் வரப்போகும் சில கருத்துகள் இப்படி இருக்கலாம் ..

* யாரோ ஒருத்தர் வழக்கு போட்டதுனால நீதிமன்றம் அரசாங்கத்தை நெருக்கும் போது முதலமைச்சர் என்ன செய்ய முடியும் ?

* ஆட்சி மாறினால் பிரச்சனை வரும் என தெரிந்தும் அந்த இடத்தில் வேண்டுமென்றே வைத்தது கருணாநிதியின் தவறு தானே

* மணிமண்டபத்தில் வைப்பதாகத் தானே சொல்லியிருக்கிறார்கள் .. அதில் என்ன தவறு ?

* கருணாநிதியின் பெயரை கொட்டை எழுத்தில் போட்டு அப்பாவி அம்மையாரை கடுப்பேத்தியதால் தானே இவ்வாறு நடந்தது .

* நடப்பவை எல்லாம் அம்மாவுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை ..இது அதிகாரிகள் மட்டத்தில் எடுத்த முடிவு .

ifohadroziza
1st September 2015, 08:37 PM
மெரினா பீச் விதவை கோலத்திற்கு தயாராக போகிறது.ஒரு தமிழன் தலை நிமிர்ந்து நிற்பதற்கு அப்பா எதனை வைதேரிச்சல்கள்.எல்லோரும் நல்ல இருங்க

Harrietlgy
1st September 2015, 09:39 PM
Today's Junior vikatan.
சிவாஜி மணிமண்டபம்... குறட்டை விட்ட நடிகர் சங்கம்... குட்டுவைத்து எழுப்பிய முதல்வர்!

http://img.vikatan.com/jv/2015/09/zjblzt/images/p4b.jpg

சிவாஜி மணிமண்டபம்... குறட்டை விட்ட நடிகர் சங்கம்... குட்டுவைத்து எழுப்பிய முதல்வர்!
நீ...ண்ட காலமாகக் கிடப்பிலே இருக்கும் திட்டங்களில் ஒன்று நடிகர் சிவாஜியின் மணிமண்டபம். சிவாஜி மணிமண்டபத்தைக் கட்டுவதில் கும்பகர்ண தூக்கம் போட்டுவந்த தமிழக அரசு இப்போது திடீரென்று விழித்திருக்கிறது. ‘சிவாஜிக்கு அரசின் செலவில் மணிமண்டபம் கட்டப்படும்’ என சட்டசபையில் அறிவித்திருக்கிறார் ஜெயலலிதா.

சிவாஜி மணிமண்டபம் தொடர்பாக 16-03-2005 தேதியிட்ட ஜூ.வி. இதழில் இருந்து தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வந்திருக்கிறோம். 17-04-2005, 24-04-2005, 05-10-2005, 01-08-2010, 02-10-2011, 21-04-2013, 22-07-2015 என இதுவரை எட்டு கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறோம். கன்னித்தீவு கதைபோல நீண்டுகொண்டே போகும் மணிமண்டபம் பிரச்னையின் ஃபிளாஷ்பேக்...

2001-ம் ஆண்டு சிவாஜி இறந்தபோது அவருக்கு அஞ்சலி செலுத்தவந்த அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிடம், ‘சிவாஜிக்கு மணிமண்டபம் கட்ட இடம் ஒதுக்கித் தாருங்கள்’ என கோரிக்கை வைத்தது நடிகர் சங்கம். சென்னை அடையாறு சத்யா ஸ்டுடியோ எதிரில் ஆந்திரா மகிளா சபா அருகில் சுமார் 12 கிரவுண்ட் இடத்தை நடிகர் சங்கத்துக்கு ஒதுக்கி, 2002-ம் ஆண்டு ஆணை போட்டார் ஜெயலலிதா. உடனே ‘அரசு ஒதுக்கிய இடத்தில் நடிகர் சங்கம் சார்பில் மணிமண்டபம் கட்டுவோம்’ என சொன்னது நடிகர் சங்கம். தேர்தல் வாக்குறுதி போல நடிகர் சங்கம் கொடுத்த வாக்குறுதி காற்றில் பறந்தது. இரண்டு ஆண்டுகளுக்குப் பேச்சு மூச்சே இல்லை. ‘மணிமண்டபம் கட்டும் இடத்துக்குக் குறுக்கே செல்லும் சாலைக்கு மாற்று சாலை அமைக்க ரூ.4.20 லட்சம் செலவாகிறது. அதில் ரூ.2 லட்சத்தை மட்டுமே நடிகர் சங்கம் செலுத்தியிருக்கிறது. அதனால்தான் தாமதம்’ என அப்போது சொன்னது அரசு. அதன்பிறகு 22.4.2005-ல் மணிமண்டபம் கட்டுவதற்கு நடிகர் சங்கத் தலைவராக இருந்த விஜயகாந்த் தலைமையில் பூமி பூஜை போட்டனர். அப்போது, ‘மணிமண்டபம் கட்ட வரைபடம் தயாரித்தல், நிதி திரட்டுதல், பணிகளை மேற்கொள்ளுதல் ஆகியவற்றுக்காகத் தனியாக குழுவை நியமிக்கப் போகிறோம். இதற்காகப் பிரத்யேகமாக இணையதளம் ஆரம்பிக்கப் போகிறோம்’ என்றெல்லாம் கலர்ஃபுல் அறிவிப்புகளை வெளியிட்டது நடிகர் சங்கம். எல்லாம் பூமி பூஜையோடு முடிந்துபோனது. ஒரு செங்கல்லைக்கூட இதுவரை வாங்கவில்லை நடிகர் சங்கம். ஜெயலலிதா இடம்கொடுத்தும் அதை அப்போது நடிகர் சங்கம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை.
http://img.vikatan.com/jv/2015/09/zjblzt/images/p4a(1).jpg

2006-ம் ஆண்டு தி.மு.க ஆட்சிக்கு வந்தபிறகு, சிவாஜிக்கு கடற்கரையில் சிலை எழுப்பினார் கருணாநிதி. சிவாஜிக்கு சிலைவைத்த கருணாநிதியே நிச்சயம் மணிமண்டபத்தையும் கட்டித் தருவார் என சிவாஜி ரசிகர்கள் நம்பியிருந்தனர். அதற்குள் ஆட்சி மாற்றம் நடந்துவிட்டது. 2011-ல் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தபிறகு மணிமண்டபம் அமைவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.



நடிகர் சங்கத்தின் மெத்தனத்தை ஜெயலலிதாவே உடைத்திருக்கிறார். ‘மணிமண்டபம் கட்டப்படும்’ என்கிற அறிவிப்பை அவர் வெளியிட்டபோது அதைச் சொல்லியிருக்கிறார். ‘‘மணிமண்டபத்தை நடிகர் சங்கமே அமைக்கும் என்றதால், அரசு மணிமண்டபம் கட்ட நடவடிக்கையை எடுக்கவில்லை. ‘மணிமண்டபத்தை அரசே கட்ட வேண்டும்’ என அப்போதே நடிகர் சங்கம் கேட்டிருந்தால், அதற்கான உத்தரவையும் அப்போதே வழங்கியிருப்பேன்’’ எனச் சொல்லியிருக்கிறார் ஜெயலலிதா. நடிகர் விஷாலும் தன் பங்குக்குச் சீறியிருக்கிறார். ‘நடிகர் சங்கத்துக்கு தமிழக அரசு நிலம் ஒதுக்கி 12 ஆண்டுகள் கடந்தும் மணிமண்டபம் அமைக்கவில்லை. இது நடிகர் சங்கத்துக்கு அவமானம். இதில் இருந்தே நடிகர் சங்கத்தின் நிர்வாகம் எப்படி இருக்கிறது என தெரிந்துகொள்ள முடிகிறது’ என சொல்லியிருக்கிறார்.



சிவாஜி சமூகநலப் பேரவை’தான் மணிமண்டபத்துக்காகத் தொடர்ந்து போராடி வருகிறது. அதன் தலைவர் சந்திரசேகரனிடம் பேசினோம். ‘‘தமிழக கலைக்கு அடையாளமாகத் திகழ்ந்த சிவாஜிக்கு மணிமண்டபம் அமைக்கப் போராடுவதே வேதனையாக இருக்கிறது. நடிகர் சங்கம் மணிமண்டபம் கட்டுவதில் அக்கறை காட்டவில்லை. வெறும் வாய் வார்த்தைகளில்தான் நடிகர் திலகத்தைப் புகழ்ந்து வருகிறார்கள். செயலில் எதுவும் இல்லை. இதற்காகத் தொடர்ந்து நடிகர் சங்கத்துக்கு நாங்கள் கடிதம் எழுதி வந்தோம். ஆனால் எந்தப் பதிலும் இல்லை. அ.தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் மணிமண்டபம் கட்டுவது தொடர்பாக மனுக் கொடுத்தோம். நடிகர் திலகத்தை திரைத் துறையும் தமிழக அரசும் கண்டுகொள்ளாததால் கடந்த மாதம் 21-ம் தேதி அனைத்துக் கட்சித் தலைவர்களைக் கூட்டி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினோம். அரசின் அறிவிப்பை மனப்பூர்வமாக வரவேற்கிறோம்’’ என்றார்.

‘சிவாஜிக்கு அரசே மணிமண்டபம் கட்டும்’ என்கிற அறிவிப்பை ஜெயலலிதா திடீரென்று அறிவிக்கக் காரணம் என்ன? சிவாஜி சமூலநலப் பேரவை சார்பில் 21-07-2015 அன்று நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திருமாவளவன், தமிழிசை செளந்தரராஜன் என முக்கிய கட்சித் தலைவர்கள் எல்லாம் கலந்துகொண்டார்கள். இதன்பிறகுதான் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள். நடிகர் சங்கத் தேர்தல் நடக்க இருக்கும் சூழலில் இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. ‘மணிமண்டபத்தை நடிகர் சங்கம் கட்டவில்லை’ என ஜெயலலிதா சொல்லியிருப்பதன் மூலம் சரத்குமார் அணிக்கு எதிரான மனநிலையில் இருப்பதாகப் பலரும் நினைக்கிறார்கள். விஷாலின் ரியாக்*ஷனும் அதைத்தான் காட்டுகிறது. சென்னை கடற்கரையில் உள்ள சிவாஜி சிலையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், ‘சிவாஜியின் சிலையை அங்கிருந்து அகற்றலாம்’ என்று சொன்னது அரசு. இதற்கு சிவாஜி ரசிகர்களோடு, அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதன்பிறகு சிலை அகற்றப்படவில்லை.

‘அரசே மணிமண்டபம் கட்டும்’ என்கிற அறிவிப்பு வெளியாகியிருக்கும் நிலையில் சிவாஜி சிலையின் நிலைப்பாட்டில் அரசின் முடிவையும் அவருடைய ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறார்கள்.


http://img.vikatan.com/jv/2015/09/zjblzt/images/p4.jpg


திறப்புவிழா எப்போது?

திருச்சியில் சிவாஜிக்கு சிலை வைக்க வேண்டும் என சிவாஜி ரசிகர்கள் நீண்டகாலமாக கோரிக்கை வைத்தார்கள். அதை ஏற்று கடந்த தி.மு.க ஆட்சியில் அப்போதைய அமைச்சர் கே.என்.நேரு, சட்டசபையில் பேசி சிலை அமைப்பதற்கு இடம் வாங்கிக் கொடுத்தார். அதன்பிறகு சிவாஜி வாழ்ந்த பகுதியான பாலக்கரையில் இடம் தேர்வு செய்யப்பட்டு, சிவாஜி ரசிகர் மன்றத்தின் செலவில் சிலை வடிவமைக்கப்பட்டு அந்த இடத்தில் நிறுவப்பட்டது. எல்லாப் பணிகளும் முடிந்த நிலையில் திறப்புவிழா மட்டும் நடக்கவில்லை. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் இன்றுவரை திறப்பு விழா காணாமல் கடந்த 5 வருடங்களாகத் துணியால் மூடி கிடக்கிறது சிவாஜி சிலை.

joe
1st September 2015, 09:55 PM
barani,

ஃபோன் வயர் பிஞ்சு சில மணி நேரமாச்ச்சு

Russelldwp
1st September 2015, 10:44 PM
எலி ஏன் அம்மணமா ஓடிச்சுண்ணு இப்ப தெரிஞ்சுதா ?
மணிமண்டபம் கட்டுறாங்களோ இல்லையோ கருணாநிதி வைத்த சிலையை தூக்குறது தான் முக்கியம்.


நான் கூட போற வழிக்கு புண்ணியம் தேடத்தான் என்று நினைத்தேன் - ஆனால் கடைசி வரை நான் இப்படித்தான் என்று சொல்லாமல் சொல்லி விட்டார்கள் - பாவம் தமிழக மக்கள்

ifohadroziza
1st September 2015, 10:47 PM
தமிழை தமிழாக தமிழால் தமிழ் பேச கற்றுக்கொடுத்த தவப்புதல்வனுக்கு அல்ல ! தமிழ் பண்பாட்டுக்கு அவமானம்!

Russellxor
1st September 2015, 10:49 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/design%20photos/Screenshot_2015-09-01-22-43-43_zpsrvahmv1s.png (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/design%20photos/Screenshot_2015-09-01-22-43-43_zpsrvahmv1s.png.html)



http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/design%20photos/Screenshot_2015-09-01-22-43-56_zpsfqnactpk.png (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/design%20photos/Screenshot_2015-09-01-22-43-56_zpsfqnactpk.png.html)


http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/design%20photos/Screenshot_2015-09-01-22-44-16_zpswvnbldkv.png (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/design%20photos/Screenshot_2015-09-01-22-44-16_zpswvnbldkv.png.html)



http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/design%20photos/Screenshot_2015-09-01-22-44-32_zpsi32naxp0.png (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/design%20photos/Screenshot_2015-09-01-22-44-32_zpsi32naxp0.png.html)

Russelldwp
1st September 2015, 10:59 PM
கை காசை போட்டு நன்றி போஸ்டர் அடித்த ரசிகனே போஸ்டர் ஒட்டிய ஈரம் காய்வதற்குள் உனக்கு கிடைத்த வெகுமதியை பார் - உன் தலைவனுக்கு தமிழகத்தில் கொடுத்த மரியாதையை பார் - பாழாய் போன அரசியல் சாக்கடையால் இந்த தமிழன் படும் பாடை பார் - உன் ஒரு சிலையால் அவர்கள் நிம்மதி கெடுகிறதம்
நல்லா இருங்க

Russellbzy
1st September 2015, 11:00 PM
அன்பு நண்பர்களே !
நான் அரசியல்வாதிகளை புகழ்ந்து கவிதை எழுத வேண்டாம், அவர்கள் தங்களுக்குள் உள்ள காழ்புணர்ச்சி காரணமாக சிவாஜிக்கு பெருமை சேர்க்கும்
விசயங்களிலும் இடைஞ்சல் செய்வார்கள் என்று நண்பர் ஆதவன் ரவி அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தேன்! ஒரு பண்பாளர் தமிழ் கலாசாரம்
அது, இதுவென்று கதை அ ள ந்தார்! நான் சொன்னதுக்கு அர்த்தம் இப்போது புரிந்ததா? கருணாநிதி வெய்த சிலை இருக்க கூடாது என்ற காழ்புணர்ச்சி!
சிவாஜி தமிழ்நாட்டில் பிறக்க என்ன பாவம் செய்தாரோ தெரியவில்லை!
திரு பிரபுவும், திரு ராம்குமாரும் அப்பாவின் சிலை இருந்தாலென்ன எடுதாலென்ன அம்மாவுக்கு சரணம் பாடி சாந்தி வளாகத்தில் multiplex கட்டிக்கொண்டு
சந்தோசமாக இருக்கட்டும் !

sivaa
1st September 2015, 11:33 PM
தற்சமயம்



http://thumbs.dreamstime.com/x/3d-man-no-see-talk-hear-isolated-white-17007074.jpg






https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcTV7iS9Mat76Ww2-WtKuiLY52-7wQwRWivtuPn75cOG8VANZ6-yuQ (http://www.google.ca/imgres?imgurl=http://www.allxiiso.com/wp-content/uploads/2014/08/no-talk-ha-hadlin.jpg&imgrefurl=http://www.allxiiso.com/2014/08/27/yaab-nin-lagu-amray-inuu-aamuso-ilaa-iyo-amar-danbe-sababta/&h=485&w=900&tbnid=eNmOA_BSATcGvM:&docid=m3iRtPjU7YsekM&ei=geflVaepBsnBggTLlIzICQ&tbm=isch&ved=0CC4QMygOMA5qFQoTCOft5v201scCFcmggAodSwoDmQ)

Russellbpw
2nd September 2015, 12:20 AM
Thagudhi illadhavargal naattai aandaal indha naadum naattumakkalum naasamaaidhaan povaargal.

SINDHAI SEYAL ELLAAME FRAUDuthanam..!!!

Idhey idathil irukka adhu enna UYIR THOZHI Silayaa? Saadhharana Sivaji Silaidhaane !!!

500 roobai, sarakku bottle, biriyani potlathirkku vilai pogum thamizh makkal dhaane....endra ninaippu sila ADANGAAPIDAARIGALUKKU. Dharmaththin kaaladiyil indha pidaarigal adanguvadhu urudhi...!!!

VAYIRU ERINDHU SAABAM IDUGIREN..INDHA MANNIN ASAL VITHTHU SIVAJI ENBADHU UNMAYAANAAL INDHA AATCHI MANNODU MANNAAGA POGATTUM. iPPODHU NADAKKUM KAATAATCHIYE IVAGALUDAYA KADAISI AATCHIYAAGA POGAKADAVADHU...!!!!!

RKS

Karikalen
2nd September 2015, 03:25 AM
The only reason the statue has to be removed is because it was done by MK. JJ had 5 years to do something for the late legend from 2001 and 2006. She did nothing. I am puzzled as to how people like Kamal and Rajni congratulated JJ for the mandapam. They should have known her sinister motives.

ifohadroziza
2nd September 2015, 04:46 AM
எந்த அப்போனட பணத்தில் எல்லோருக்கும் மணிமண்டபம் கட்டினார்களோ அந்த பணத்தில் தான் பல் நல்ல காரியங்கள் நாட்டுக்கு செய்த நல்ல மனிதர் சிவாஜிக்கும் கட்ட போகிறார்கள்.தமிழென்று நில்லடா தமிலனேன்றும் நில்லடா

RAGHAVENDRA
2nd September 2015, 08:24 AM
சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள மக்கள் தலைவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலை போக்குவரத்துக்கு இடைஞ்சல் இல்லை என்பது சிவாஜி ரசிகர்களின் கருத்து மட்டுமல்ல, நடுநிலையாளர்கள் பொதுமக்கள் என அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகும். ஆனால் அரசின் நிலைப்பாடு வேறு விதமாக உள்ளது. இந்த வாதத்தை சட்டத்தின் அடிப்படையில் நீதிமன்றம் ஏற்கலாம் ஆனால் தர்மம், நியாயம், மனசாட்சி உள்ளிட்ட யாராலும் ஏற்க முடியாத நிலைப்பாடாகும். மணிமண்டபம் கட்டப்படும் என்கின்ற அறிவிப்பு நமது உள்ளத்தில் ஏற்படுத்திய மகிழ்ச்சியை அரசின் நிலைப்பாடு மறக்கடிக்கச் செய்துவிட்டது. தமிழ்நாட்டில் தடுக்கி விழுந்தால் சிலையில் தான் விழவேண்டும் என்கின்ற அளவிற்கு பல்வேறு இடங்களில் சாலைகளில் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சென்னையிலேயே பல்வேறு தலைவர்களின் சிலைகள் சாலைகளின் நடுவில் தான் அமைந்துள்ளன. அவையெல்லாம் ஏற்படுத்தாத இடைஞ்சலையா நடிகர் திலகத்திற்கென அமைக்கப்பட்டுள்ள சிலை ஏற்படுத்தப்போகிறது.

சிலையை எடுப்பதற்கு என்ன காரணம் கூறப்பட்டாலும் தமிழினத்தின் பெருமையைப் பாரெங்கும் பறைசாற்றும் நடிகர் திலகத்திற்கு இது ஒரு அவமரியாதையாகத்தான் வரலாறு சித்தரிக்கும். அதுதான் உண்மையும் கூட. அப்படி அகற்றித்தான் தீரவேண்டும் என்று நீதிமன்றம் கருதினால், அதே கடற்கரை காமராஜர் சாலையில் காந்தியடிகள் சிலைக்கும் பெருந்தலைவர் காமராஜரின் சிலைக்கும் இடையில், குறிப்பாக காமராஜரின் சிலையை ஒட்டி அதற்கருகிலேயே நடிகர் திலகத்தின் சிலை அமைக்கவேண்டும். மணிமண்டபத்திற்கெனத் தனியே சிலை செய்து வைக்க வேண்டும்.

RAGHAVENDRA
2nd September 2015, 08:25 AM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/unspecific/statueverse2915_zpsiji5t3t1.jpg

Russellsmd
2nd September 2015, 08:37 AM
"நேத்து நான் குடுத்த
முட்டாயெல்லாம் கக்கு" -என
சண்டையிடும்
சின்னப் பிள்ளைகள் போல,
நேற்றுச் சொன்ன
நன்றிகளை
வாபஸ் கோரப்போவதில்லை.

ஆனந்தக் கண்ணீர்
காய்வதற்கு முன்பே
அழ வைத்ததற்காக
கோபப்படப் போவதில்லை.

அப்போது சொன்ன
நன்றியெல்லாம் பொய்யென்று
பொய் சொல்லப் போவதில்லை.

சத்திய வார்த்தைகள் விடுத்து
சாக்கடைப் பேச்சு
பேசப் போவதில்லை.

ஆத்திரமாய்க் காலுதைத்து
அரசியல் சகதியை
அப்பிக் கொள்ளப் போவதில்லை.

அலட்டிக் கொள்ளப் போவதில்லை.

ஆதங்கப் பள்ளத்தில்
விழப் போதில்லை.

பொய்யான அனுதாபங்கள்..
போலியான கோபங்கள்..
ரகசியச் சிரிப்புகள்..
முதுகுக்குப் பின் எள்ளி
நகையாடும் முகமில்லா
முகங்கள்..

எதையும் கண்டுகொள்ளப்
போதில்லை.

உத்தமரை நேசிக்கும்
பெருங்கூட்டத்தின் மத்தியில்
ஒரே ஒரு கேள்வி மட்டும்
உண்டு..

நல்லது நடக்குமென்றும்,
அதே இடத்தில் நிலைக்குமென்றும்
நாங்கள் வைத்த நம்பிக்கையை
அகற்றிய பின்
எங்கே வைப்பீர்கள்..?









Sent from my GT-S6312 using Tapatalk

joe
2nd September 2015, 09:09 AM
சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள மக்கள் தலைவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலை போக்குவரத்துக்கு இடைஞ்சல் இல்லை என்பது சிவாஜி ரசிகர்களின் கருத்து மட்டுமல்ல, நடுநிலையாளர்கள் பொதுமக்கள் என அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகும். ஆனால் அரசின் நிலைப்பாடு வேறு விதமாக உள்ளது. இந்த வாதத்தை சட்டத்தின் அடிப்படையில் நீதிமன்றம் ஏற்கலாம் ஆனால் தர்மம், நியாயம், மனசாட்சி உள்ளிட்ட யாராலும் ஏற்க முடியாத நிலைப்பாடாகும். மணிமண்டபம் கட்டப்படும் என்கின்ற அறிவிப்பு நமது உள்ளத்தில் ஏற்படுத்திய மகிழ்ச்சியை அரசின் நிலைப்பாடு மறக்கடிக்கச் செய்துவிட்டது. தமிழ்நாட்டில் தடுக்கி விழுந்தால் சிலையில் தான் விழவேண்டும் என்கின்ற அளவிற்கு பல்வேறு இடங்களில் சாலைகளில் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சென்னையிலேயே பல்வேறு தலைவர்களின் சிலைகள் சாலைகளின் நடுவில் தான் அமைந்துள்ளன. அவையெல்லாம் ஏற்படுத்தாத இடைஞ்சலையா நடிகர் திலகத்திற்கென அமைக்கப்பட்டுள்ள சிலை ஏற்படுத்தப்போகிறது.

சிலையை எடுப்பதற்கு என்ன காரணம் கூறப்பட்டாலும் தமிழினத்தின் பெருமையைப் பாரெங்கும் பறைசாற்றும் நடிகர் திலகத்திற்கு இது ஒரு அவமரியாதையாகத்தான் வரலாறு சித்தரிக்கும். அதுதான் உண்மையும் கூட. அப்படி அகற்றித்தான் தீரவேண்டும் என்று நீதிமன்றம் கருதினால், அதே கடற்கரை காமராஜர் சாலையில் காந்தியடிகள் சிலைக்கும் பெருந்தலைவர் காமராஜரின் சிலைக்கும் இடையில், குறிப்பாக காமராஜரின் சிலையை ஒட்டி அதற்கருகிலேயே நடிகர் திலகத்தின் சிலை அமைக்கவேண்டும். மணிமண்டபத்திற்கெனத் தனியே சிலை செய்து வைக்க வேண்டும்.

"அரசின் நிலைப்பாடு " .. "நீதிமன்றம் கருதினால்" .. அடங்கப்பா ..உலக நடிப்புடா சாமி !
மணிமண்டபம் கட்டுறாங்கண்ணு சொன்னா 'இதய தெய்வம்' 'புரட்சித் தலைவி' .. சிலையை தூக்குனா நேரடியா பெயர் கூட சொல்லமாட்டாங்களாம் .. அரசு ..நீதிமன்றம் ..

இதே கருணாநிதியா இருந்தா அவர் பரம்பரையையவே இழுத்து வசை பாடியிருப்பார்கள் .

இதில் ஒன்றும் ஆச்சரியமில்லை ..இதே நடிகர் திலகம் திரியியையே அதிமுக-வுக்கு ஓட்டு கேட்கும் தளமாக மாற்றியவர்கள் தானே .

ScottAlise
2nd September 2015, 09:34 AM
The happiness of News regarding Mani Mandapam & Veera Pandiya Kattabomman Release vanished yesterday on hearing the news of shifting the statue of NT.Numerous statues of various prominent leaders ,famous personalities are there in Chennai & other places in State , but repeated instances of removing NT statue is really disheartening . Now it is duty of Nadigar Sangam to voice their opinion in this regard.

No national recognition , proper state recognition while acting -for King & God of Acting

As quoted in an article in newspaper on next day of his death - Sivaji Sir's death teaches us how not to treat an actor

This phrase unfortunately in made valid till now

JamesFague
2nd September 2015, 09:51 AM
We can only remember the Vasantha Maligai Dialogue ' SILAYAI AGATRA THUNINTHA INTHA SAMRAJYAM MANNODU MANNAGA POGATTUM"

adiram
2nd September 2015, 11:27 AM
நாங்கதான் அப்பவே சொன்னோம்ல...

மணிமண்டப அறிவிப்புக்காக எல்லோரும் நன்றி மழை பொழிந்தபோதே சொன்னோம்ல..

ஜெயலலிதா புல்லுக்கடியில் பதுங்கியிருக்கும் பாம்பு. அதன் குணத்தைக் காட்டாமல் விடாதுன்னு சொன்னோம்ல..

மணிமண்டப அறிவிப்பே (வெறும் அறிவிப்புதான்) சிலையை அகற்றும் வேலைக்கான முன்னோட்டம் என்று சொன்னோம்ல

சென்னையில் மட்டும் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக 143 சிலைகள் இருக்கின்றன. அவற்றை எப்போது அகற்றப் போகிறீர்கள் என்று எந்த நடிகனாவது கேட்டானா?.

இனி எந்த நடிகனாவது மேடையில் சிவாஜி பெயரை சொல்லிப்பார்க்கட்டும்.

adiram
2nd September 2015, 11:36 AM
சிலைக்கடியில் இருக்கும் கருணாநிதி பெயர் தாங்கிய சிலை திறப்பு விழா கல்வெட்டை மட்டும் அகற்றிவிட்டால் 'போக்குவரத்து இடைஞ்சல்' எல்லாம் காணாமல் போய்விடும்.

adiram
2nd September 2015, 11:41 AM
திருச்சியில் எந்த இடைஞ்சலும் இல்லாமல் அவ்வளவு பெரிய ரவுண்டானா மத்தியில் இன்னும் போர்த்தப்பட்டு இருக்கும் நடிகர்திலகத்தின் சிலையை திறக்க அனுமதிப்பதில் இந்த அரசுக்கு என்ன கேடு?.

ரசிகர்கள் கொந்தளித்துக் கொண்டு இருக்கும்போது நேற்று ஒட்டுமொத்த சிவாஜி குடும்பமும் ஜெயலலிதாவை சந்தித்து வாழ்த்து, பாராட்டு, நன்றி.

தாங்கலைப்பா..

adiram
2nd September 2015, 11:51 AM
"காமராஜர் சாலையில் இருக்கும் சிவாஜி சிலையை அகற்றி அதை புதிதாக கட்டவிருக்கும் மணிமண்டபத்தில் வைக்க அரசு உத்தேசித்துள்ளது" என்று அரசு வழக்கறிஞர் சொல்ல..

"மணிமண்டபம் எப்போது கட்டப் போகிறீர்கள்?. அதுவரை சிலையின் நிலையென்ன?" என்று நீதிபதி கேட்க, இதை சற்றும் எதிர்பார்க்காத அரசு வழக்கறிஞர் திணறியபடி பதில் சொல்ல இரண்டு வாரம் அவகாசம் கேட்டிருக்கிறார்.

நல்ல வேளை, இந்த நீதிபதியாவது "குமாரசாமி" போல இல்லாமல் போனாரே.

adiram
2nd September 2015, 12:01 PM
It will happen only in Tamil Nadu. Politicians are playing with fire and they will definitely pay for this.

இப்போது கூட ஜெயலலிதா பெயர் சொல்ல மாட்டீகளே.

'அரசியல்வாதிகள்' என்றால், சிலை நிறுவிய கிழவனுக்கும் சேர்த்து இந்த திட்டா?

KCSHEKAR
2nd September 2015, 12:07 PM
http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9C%E0%A E%BF-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%A F%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A3%E0%A F%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4% E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%A E%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE% E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%A E%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4% E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D/article7604151.ece
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/SivajiStatueJudgement/Dinakaran1Sep2015_zpsuqlitezq.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/SivajiStatueJudgement/Dinakaran1Sep2015_zpsuqlitezq.jpg.html)

JamesFague
2nd September 2015, 12:12 PM
Our hopes are with Mr KC and I am confident that he will come out with flying colours in High Court if not

at Supreme Court. Mr KC is the real THALAPATHY.

adiram
2nd September 2015, 12:22 PM
110-வது விதியின் கீழ் தினமும் பத்து அறிவிப்புகளை பிட் நோட்டீஸ் போல படித்து தள்ளிக்கொண்டிருக்கிறார்.

சட்டமன்றத்தில் மேஜைகளை மாற்ற வேண்டிய அளவுக்கு விரிசல்கள். (பின்னே இந்த தட்டு தட்டினால்?)

ஆனால், அறிவித்தவைஎல்லாம் பத்தோடு பதினொன்று என்பதுபோல 110-த்தோடு 111. அவ்வளவே.

Russellbzy
2nd September 2015, 12:51 PM
அன்புக்கும் மதிப்புக்கும் உரிய சிவாஜி சமூக நல பேரவையின் தலைவர் திரு சந்திரசேகர் சார் ,
சென்னையில் தலைவர் சிவாஜி சிலை அதே இடத்தில் நிரந்தரமாக நீடிக்க வாய்ப்பு உள்ளதா? சட்டப்படி இந்த விவகாரத்தில் உச்ச நீதி மன்றத்தை அணுக,
முடியுமா? தமிழ்நாட்டில் உண்மையிலேயே போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் நூற்றுகணக்கான அரசியல் தலைவர்களின் சிலைகள் உள்ளன!
அவற்றை மேற்கோள் காட்டி நீதிமன்றத்தில் வாதிட முடியாதா? தாங்கள் சிரமம் பார்க்காமல் சிவாஜி ரசிகர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் தருமாறு
அன்புடன் வேண்டி கொள்கிறேன் !
நன்றி ! வணக்கம்!

adiram
2nd September 2015, 01:29 PM
முதலில் 'புதிய தலைமைச் செயலகம்' இடிக்கப்பட முடியாததால் மருத்துவ மனையானது.

'அண்ணா நூற்றாண்டு நூலகம்' கல்யாண மண்டபமாக மாற்ற முயன்று, பூட்டிக் கிடக்கிறது.

'செம்மொழி பூங்கா' பாழடைந்து இப்போது சுடுகாடாக கிடக்கிறது.

இப்படி ஒவ்வொன்றாக துவங்கி இப்போது 'நடிகர்திலகம் சிலை'யில் வந்து நிற்கிறது.

இந்த இரண்டுவார அவகாசத்துக்குள், ஏற்கெனவே கண்ணகி சிலையை இடித்த லாரிக்காரனால் எதுவும் நடக்கலாம்.

Russellbzy
2nd September 2015, 01:35 PM
சிவாஜி மீது மட்டும் பற்று கொண்ட உண்மையான சிவாஜி ரசிகர்களுக்கு அன்பு வேண்டுகோள் !
இனி மேலாவது நாட்டு நடப்பை உற்று பாருங்கள்! சிவாஜிக்கு பெருமை சேர்க்கும் எந்த விசயத்தையும் ஜெயலலிதா அம்மையார் செய்ய மாட்டார்!
அவருக்கு சிவாஜி மேல் உண்மையான மதிப்பும் மரியாதையும் எந்த காலத்திலும் இருந்ததில்லை! நான் கூறும் உண்மைக்கு, கடந்த காலங்களில் நடந்த
சில சம்பவங்களை உதாரணமாக சொல்ல முடியும்! அதை இப்போது கூறி அவருக்கு ஜால்ரா போடும் உண்மை புரியாத உண்மையான சிவாஜி ரசிகர்களின்
மனதினை புண்படுத்த விரும்பவில்லை! சிவாஜி புதல்வர்கள் இருக்கிறார்களே அவர்கள் இன்று அம்மா அம்மா என்று உருகுவார்கள்! நாளை ஆட்சி
மாற்றம் ஏற்பட்டால் பெரியப்பா பெரியப்பா என்று பாசம் கொள்வார்கள்! சிவாஜியின் நடிப்புக்கு மட்டும் நான் ரசிகனல்ல! இந்திய பிரதமராக இருந்தாலும்
தலை வணங்காத அவரின் தன்மானகுணம் எனக்கு அவரின் மேல் பெரிய மரியாதையை ஏற்படுத்தியது! அன்புக்கும் நட்புக்கும் மட்டுமே தலை வணங்கியவர்!
பதவியில் இருக்கிறார்கள் என்ற காரணத்துக்காக மட்டும் அவர் எவரிடமும் நேசம் பாராட்டியதில்லை!
சிவாஜிக்கு மட்டும் ரசிகர்களாக அவருக்கு மட்டும் தொண்டர்களாக இருப்போம் !
நன்றி !

NOV
2nd September 2015, 02:07 PM
Moderator's Note : Please stop bringing in political discussions into this thread.
Do restrain yourselves as such discussions has the potential to attract attention from unwanted quarters.

p/s: Hubbers who continue discussing politics will be given leave for a few days, to cool themselves down.

adiram
2nd September 2015, 02:10 PM
சிவாஜிக்கு பெருமை சேர்க்கும் எந்த விசயத்தையும் ஜெயலலிதா அம்மையார் செய்ய மாட்டார்! அவருக்கு சிவாஜி மேல் உண்மையான மதிப்பும் மரியாதையும் எந்த காலத்திலும் இருந்ததில்லை! நான் கூறும் உண்மைக்கு, கடந்த காலங்களில் நடந்த
சில சம்பவங்களை உதாரணமாக சொல்ல முடியும்!
ஆனால் இங்குள்ள "சில" சிவாஜி ரசிகர்களுக்கு ஜெயலலிதா மீது எப்போதும் மதிப்பும் மரியாதையும் குறையாது. வளர்ந்துகொண்டே போகும்.


சிவாஜி புதல்வர்கள் இருக்கிறார்களே அவர்கள் இன்று அம்மா அம்மா என்று உருகுவார்கள்! நாளை ஆட்சிமாற்றம் ஏற்பட்டால் பெரியப்பா பெரியப்பா என்று பாசம் கொள்வார்கள
அதுபோக 'ரஜினி அண்ணனும்', 'கமல் அண்ணனும்' பெர்மெனன்ட்.

NOV
2nd September 2015, 02:12 PM
Moderator's Note : Please stop bringing in political discussions into this thread.
Do restrain yourselves as such discussions has the potential to attract attention from unwanted quarters.

p/s: Hubbers who continue discussing politics will be given leave for a few days, to cool themselves down.

RAGHAVENDRA
2nd September 2015, 03:16 PM
https://www.youtube.com/watch?t=83&v=BW-1ezdPP5A

காணொளிக்கு நன்றி சிவாஜிகணேசன்.இன் இணையதளம் மற்றும் யூட்யூப்

Harrietlgy
2nd September 2015, 05:30 PM
Today's Tamil The Hindu .

சிவாஜியின் அரசியல்

ஆர்.முத்துக்குமார், எழுத்தாளர், ‘இந்தியத் தேர்தல் வரலாறு’ உள்ளிட்ட பல்வேறு நூல்களின் ஆசிரியர்.
தொடர்புக்கு: writermuthukumar@gmail.com

http://tamil.thehindu.com/multimedia/dynamic/02532/sivaji_2532462f.jpg

பிப்ரவரி 10, 1988 அன்று தமிழக முன்னேற்ற முன்னணியைத் தொடங்கினார் சிவாஜி.

நான் திராவிடர் கழகத்திலோ, முன்னேற்றக் கழகத்திலோ எந்தக் காலத்திலும் சந்தா கட்டி உறுப்பினராக இருந்ததில்லை என்பார் சிவாஜி. ஆனால், சிவாஜியின் ஆரம்ப கால அடையாளம் திராவிட இயக்கம்தான். நாடக மேடைகளுக்கு அடுத்து, அவரைத் திராவிடர் கழகப் பிரச்சார மேடைகளில்தான் அதிகம் பார்க்க முடியும்.

அண்ணா எழுதிய ‘சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்’ நாடகத்தில் நடிக்க ஆள் தேடியபோது முதலில் கிடைத்தவர் எம்ஜிஆர். ஆனால் அவர் மறுப்புத் தெரிவிக்கவே, அந்த இடத்துக்கு வந்தார் நடிகர் கணேசன். அவருடைய நடிப்பைப் பார்த்து, ‘சிவாஜி’கணேசன் ஆக்கினார் பெரியார். பெயர் வைத்தவர் பெரியார் என்றாலும், சிவாஜிக்கு அண்ணாவின் மீதுதான் அதிகபட்ச ஈர்ப்பு. கருணாநிதி போன்றவர்களோடு நட்பு.

திராவிட இயக்கம்

பெரியாரிடமிருந்து விலகி திமுகவைத் தொடங்கிய சமயத்தில், அண்ணாவுக்கு உறுதுணையாக இருந்தவர்களுள் கே.ஆர். ராமசாமிக்கு அடுத்து செல்வாக்கு நிரம்பிய திரை நட்சத்திரம் சிவாஜி மட்டுமே. பின்னாளில் எம்.ஜி.ஆர், எஸ்.எஸ்.ஆர். என்று பல நடிகர்கள் திமுகவில் இணைந்து பிரச்சார மேடைகளை அலங்கரித்தனர். திராவிட நாடு கோரிக்கையைத் திமுக மிகத் தீவிரமாக வலியுறுத்திக்கொண்டிருந்த சமயம், திருச்சி லால்குடியில் நடந்த திமுக மாநாட்டில் ஈவெகி சம்பத் பேசினார். அந்தப் பேச்சு சிவாஜியை உணர்ச்சிவயப்படுத்தியது. அடுத்துப் பேசிய சிவாஜி, “அண்ணா ஆணையிட்டால் நான் பட ஒப்பந்தங்களை எல்லாம் கிழித்தெறிந்துவிட்டு, (திராவிட நாட்டு விடுதலை) போரில் ஈடுபடுவேன்” என்று முழங்கினார்.

1957-ல் தமிழ்நாட்டைப் புயல் தாக்கியது. பலத்த சேதம். நிவாரண நிதி திரட்டித் தாருங்கள் என்றார் அண்ணா. ஆகட்டும் என்று சிவாஜி, எம்ஜிஆர் உள்ளிட்டோர் களமிறங்கினர். கையில் துண்டேந்தி, ‘பராசக்தி' வசனம் பேசி நிதி திரட்டினார் சிவாஜி. அதிக நிதி அவருக்கே திரண்டது. ஆனால், அண்ணாவின் பரிசும் பாராட்டும் எம்ஜிஆருக்கே கிடைத்தது. அண்ணாவைச் சுற்றியுள்ளோர் செய்த சதி என்று சந்தேகப்பட்டார் சிவாஜி. சந்தேகம் கொடுத்த சோர்வால் முடங்கிக்கிடந்த சிவாஜியைத் தோள் தட்டி எழுப்பினார் இயக்குநர் பீம்சிங். வாருங்கள், திருப்பதி போய் வரலாம். போனார்கள். மறுநாள் பத்திரிகைகளில் செய்தி, ‘நாத்திக கணேசன் ஆத்திக கணேசன் ஆனார்’ என்று. ‘திருப்பதி கணேசனுக்குக் கோவிந்தா’என்று சுவரொட்டிகள் ஒட்டினார்கள். படச் சுவரொட்டிகள் மீது சாணி அடிக்கிறார்கள் என்று செய்தி வந்தது. வழக்கமான செய்திதான். அது சினிமா விவகாரம். ஆனால் இப்போது நடப்பது அரசியல் விவகாரம் என்பது புரிந்தது சிவாஜிக்கு. இனியும் அமைதி காப்பதில் அர்த்தமில்லை என்ற முடிவுக்கு வந்தார்.

காங்கிரஸ் இயக்கம்

விரக்தியின் விளிம்பில் நின்ற சிவாஜியை காமராஜர் என்ற காந்தம் கவர்ந்திழுத்தது. இனி காமராஜரே என்னுடைய வழிகாட்டி என்று சொன்னார் சிவாஜி. சிவாஜி காங்கிரஸில் இணைந்ததில் அண்ணாவுக்கு வருத்தம்தான். அதனாலென்ன, ‘எங்கிருந்தாலும் வாழ்க!’ என்று சொல்லிவிட்டார். தேர்தல் பிரச்சாரத்தின்போது காங்கிரஸின் நட்சத்திரப் பேச்சாளராக, பிரச்சாரப் பீரங்கியாகச் செயல்பட்டார் சிவாஜி. 1967 தேர்தலில் காமராஜரும் காங்கிரஸும் தோற்று, திமுக ஆட்சியைப் பிடித்தபோதும் சிவாஜி பாதை மாறவில்லை. மேலும், தீவிரமாகவே கட்சிப்பணி செய்தார். காங்கிரஸ் கட்சி உடைந்தபோது காமராஜரின் பக்கமே நின்றார் சிவாஜி. 1971 தேர்தலில் சிவாஜி - எம்ஜிஆர் இடையே கடும் வார்த்தை யுத்தங்கள் நடந்தன. “என்னைவிடச் சிறப்பாக உன்னால் நடிக்க முடியுமா?” என்று கேட்டார் சிவாஜி. “என் படத்தின் வசூலை உன்னுடைய படத்தால் விஞ்ச முடியுமா?” என்று எதிர்க் கேள்வி எழுப்பினார் எம்.ஜி.ஆர். மூத்த தலைவர்களின் தலையீட்டுக்குப் பிறகே தனிமனிதத் தாக்குதல் முடிவுக்கு வந்தது.

தேர்தல் தோல்விக்குப் பிறகு, இரண்டு காங்கிரஸ் கட்சிகளையும் இணைப்பதில் ஆர்வம் செலுத்திய தலைவர்களுள் சிவாஜியும் ஒருவர். 1973 புதுச்சேரி தேர்தலின்போது காமராஜரும் இந்திராவும் கூட்டணி அமைத்தனர். ‘காவிரியும் கங்கையும் சங்கமித்துவிட்டன’ என்று சிலாகித்தார் சிவாஜி. காமராஜரின் மறைவுக்குப் பிறகு இந்திரா காங்கிரஸில் இணைந்தார் சிவாஜி. அவருக்குக் கட்சியில் உரிய முக்கியத்துவம் கொடுத்தார் இந்திரா. 1980 தேர்தலில் திமுகவும் இந்திரா காங்கிரஸும் கூட்டணி அமைத்தபோது, “என் பிறந்த வீடும் புகுந்த வீடும் ஒன்றாகிவிட்டது” என்றார் சிவாஜி. பின்னர் நடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, “நாடாள கலைஞர் இருக்கிறார், நடிப்பதற்கே போகட்டும் எம்.ஜி.ஆர்” என்று பேசினார் சிவாஜி. அந்தச் சமயத்தில் திரை நட்சத்திரம் நர்கீஸ் மரணமடையவே, அவர் வகித்துவந்த மாநிலங்களவை உறுப்பினர் பதவியை சிவாஜிக்குக் கொடுத்தார் இந்திரா. தேசிய அளவில் இந்திரா காந்தி உள்ளிட்டோருடன் நல்ல நட்பு இருந்தாலும் இங்கே மூப்பனார், சிவாஜி கோஷ்டி மோதல் ஏகப்பிரபலம். தேர்தல் வரும்போதெல்லாம் சிவாஜி கோஷ்டிக்கென்று தனியே ஒதுக்கீடு செய்யப்படும். அந்த கோஷ்டியைச் சேர்ந்தவர்தான் இன்றைய காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன்.

தமிழக முன்னேற்ற முன்னணி

எம்.ஜி.ஆர். மரணத்துக்குப் பிறகு அதிமுக பிளவுபட்டபோது காங்கிரஸ் கட்சி வி.என்.ஜானகியை ஆதரிக்க வேண்டும் என்றார் சிவாஜி. ஆனால், ஜெயலலிதா அதிமுகவையே ஆதரிப்போம் என்று சொல்லிவிட்டார் ராஜீவ். அந்த நொடியில் ராஜீவ் - சிவாஜி உறவு கசந்தது. விளைவு, சிவாஜி ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களான ஈவிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்டோர் பதவி விலகினர். மொத்தமாக விலகிவிடலாம் என்றனர் சிவாஜி ரசிகர்கள். சிவாஜி, 10 பிப்ரவரி 1988 அன்று தமிழக முன்னேற்ற முன்னணியைத் தொடங்கினார். 1989 தேர்தலில் அதிமுக (ஜா) பிரிவுடன் கூட்டணி அமைத்தார் சிவாஜி. அவருடைய கட்சிக்கு 50 இடங்கள் தரப்பட்டன. திருவையாறு தொகுதியில் சிவாஜி போட்டியிட்டார். ஈவிகேஎஸ்.இளங்கோவன் பவானிசாகரில் போட்டியிட்டார். எம்.ஜி.ஆரின் மறைவு, சிவாஜியின் ஆதரவு என்ற இரண்டு அம்சங்களும் வி.என்.ஜானகிக்குக் கைகொடுக்கவில்லை. திருவை யாறில் தோற்றுப்போனார் சிவாஜி. அத்தோடு கட்சியைக் கலைத்துவிட்டு, அரசியலிலிருந்து ஒதுங்கினார் சிவாஜி.

ஜனதா தளம்

வேண்டாம் என்று விலகிப்போன சிவாஜியை மீண்டும் அரசியல் களம் அழைத்தது. ராஜீவ் காந்திக்கு எதிராகத் தேசிய அளவில் அணியமைத்த வி.பி.சிங், தன்னுடைய ஜனதா தளம் கட்சியின் தமிழகத் தலைவராக சிவாஜி செயல்பட வேண்டும் என்று கோரினார். கடந்த காலக் கசப்பனுபவங்களைச் சொல்லி மறுதலித்தார் சிவாஜி. ஆனால், சிவாஜியின் நண்பரான ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் வழியே தான் நினைத்த காரியத்தைச் சாதித்தார் வி.பி. சிங். தமிழக ஜனதா தளத்தின் தலைவராகப் பொறுப்பேற்றார் சிவாஜி. பின்னர் நடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் ஜனதா தளம் இடம்பெற்றது. கருணாநிதியும் சிவாஜியும் ஒரே மேடையில் பங்கேற்றனர். ஆனால், தேர்தல் முடிவுகள் எதுவும் சாதகமாக அமையவில்லை. அத்தோடு அரசியலிலிருந்து முற்று முழுதாக விலகினார் சிவாஜி. ‘சக்சஸ்' என்ற வார்த்தையின் வழியே திரைத் துறைக்குள் நுழைந்த சிவாஜி, ஏனோ அந்த வார்த்தையை அரசியல் களத்தில் உச்சரிக்கவே முடியவில்லை!

Russellxor
2nd September 2015, 06:41 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/20150902183746_zpsywwh9tn1.gif (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/20150902183746_zpsywwh9tn1.gif.html)

Russellbpw
3rd September 2015, 08:39 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/sivan_zpscvwuoi1k.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/sivan_zpscvwuoi1k.jpg.html)


Courtesy : Internet

Russellbpw
3rd September 2015, 08:48 AM
Today's Tamil The Hindu .

சிவாஜியின் அரசியல்

ஆர்.முத்துக்குமார், எழுத்தாளர், ‘இந்தியத் தேர்தல் வரலாறு’ உள்ளிட்ட பல்வேறு நூல்களின் ஆசிரியர்.
தொடர்புக்கு: writermuthukumar@gmail.com

http://tamil.thehindu.com/multimedia/dynamic/02532/sivaji_2532462f.jpg

பிப்ரவரி 10, 1988 அன்று தமிழக முன்னேற்ற முன்னணியைத் தொடங்கினார் சிவாஜி.

நான் திராவிடர் கழகத்திலோ, முன்னேற்றக் கழகத்திலோ எந்தக் காலத்திலும் சந்தா கட்டி உறுப்பினராக இருந்ததில்லை என்பார் சிவாஜி. ஆனால், சிவாஜியின் ஆரம்ப கால அடையாளம் திராவிட இயக்கம்தான். நாடக மேடைகளுக்கு அடுத்து, அவரைத் திராவிடர் கழகப் பிரச்சார மேடைகளில்தான் அதிகம் பார்க்க முடியும்.

அண்ணா எழுதிய ‘சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்’ நாடகத்தில் நடிக்க ஆள் தேடியபோது முதலில் கிடைத்தவர் எம்ஜிஆர். ஆனால் அவர் மறுப்புத் தெரிவிக்கவே, அந்த இடத்துக்கு வந்தார் நடிகர் கணேசன். அவருடைய நடிப்பைப் பார்த்து, ‘சிவாஜி’கணேசன் ஆக்கினார் பெரியார். பெயர் வைத்தவர் பெரியார் என்றாலும், சிவாஜிக்கு அண்ணாவின் மீதுதான் அதிகபட்ச ஈர்ப்பு. கருணாநிதி போன்றவர்களோடு நட்பு.

திராவிட இயக்கம்

பெரியாரிடமிருந்து விலகி திமுகவைத் தொடங்கிய சமயத்தில், அண்ணாவுக்கு உறுதுணையாக இருந்தவர்களுள் கே.ஆர். ராமசாமிக்கு அடுத்து செல்வாக்கு நிரம்பிய திரை நட்சத்திரம் சிவாஜி மட்டுமே. பின்னாளில் எம்.ஜி.ஆர், எஸ்.எஸ்.ஆர். என்று பல நடிகர்கள் திமுகவில் இணைந்து பிரச்சார மேடைகளை அலங்கரித்தனர். திராவிட நாடு கோரிக்கையைத் திமுக மிகத் தீவிரமாக வலியுறுத்திக்கொண்டிருந்த சமயம், திருச்சி லால்குடியில் நடந்த திமுக மாநாட்டில் ஈவெகி சம்பத் பேசினார். அந்தப் பேச்சு சிவாஜியை உணர்ச்சிவயப்படுத்தியது. அடுத்துப் பேசிய சிவாஜி, “அண்ணா ஆணையிட்டால் நான் பட ஒப்பந்தங்களை எல்லாம் கிழித்தெறிந்துவிட்டு, (திராவிட நாட்டு விடுதலை) போரில் ஈடுபடுவேன்” என்று முழங்கினார்.

1957-ல் தமிழ்நாட்டைப் புயல் தாக்கியது. பலத்த சேதம். நிவாரண நிதி திரட்டித் தாருங்கள் என்றார் அண்ணா. ஆகட்டும் என்று சிவாஜி, எம்ஜிஆர் உள்ளிட்டோர் களமிறங்கினர். கையில் துண்டேந்தி, ‘பராசக்தி' வசனம் பேசி நிதி திரட்டினார் சிவாஜி. அதிக நிதி அவருக்கே திரண்டது. ஆனால், அண்ணாவின் பரிசும் பாராட்டும் எம்ஜிஆருக்கே கிடைத்தது. அண்ணாவைச் சுற்றியுள்ளோர் செய்த சதி என்று சந்தேகப்பட்டார் சிவாஜி. சந்தேகம் கொடுத்த சோர்வால் முடங்கிக்கிடந்த சிவாஜியைத் தோள் தட்டி எழுப்பினார் இயக்குநர் பீம்சிங். வாருங்கள், திருப்பதி போய் வரலாம். போனார்கள். மறுநாள் பத்திரிகைகளில் செய்தி, ‘நாத்திக கணேசன் ஆத்திக கணேசன் ஆனார்’ என்று. ‘திருப்பதி கணேசனுக்குக் கோவிந்தா’என்று சுவரொட்டிகள் ஒட்டினார்கள். படச் சுவரொட்டிகள் மீது சாணி அடிக்கிறார்கள் என்று செய்தி வந்தது. வழக்கமான செய்திதான். அது சினிமா விவகாரம். ஆனால் இப்போது நடப்பது அரசியல் விவகாரம் என்பது புரிந்தது சிவாஜிக்கு. இனியும் அமைதி காப்பதில் அர்த்தமில்லை என்ற முடிவுக்கு வந்தார்.

.....

HARISH2619
3rd September 2015, 01:26 PM
Kattabomman thursday 3.00 pm show 90% full as per 1.30 pm status

Russellbzy
3rd September 2015, 02:28 PM
அன்பு நண்பர் ரவிகிரன் சார் ,
ஹிந்துவில் வந்த சிவாஜி அரசியல் கட்டுரை நண்பர் பரணி சார் பதிவிட்டது கண்டோம்! அந்த கட்டுரையில் காலபோக்கில் ஏற்பட்ட அவரின் அரசியல் மாற்றங்களை பற்றி மட்டும் குறிப்பிட்டுள்ளார்கள்! அவரின் அரசியல் வெற்றி காணமுடியாத காரணத்தை சொல்லவில்லை! உண்மையான காரணத்தை
இதுவரை எவரும் சரியாக சொன்னதில்லை! நான் சொல்கிறேன்! அனைத்து சிவாஜி ரசிகர்களும் படித்துவிட்டு தங்கள் கருத்துக்களை கூறுங்கள்!
மிகவும் சுருக்கமாக சொல்கிறேன்! பொதுவாக மக்களிடம் பிரபலமான எந்த நபராக இருந்தாலும் தான் சேர்ந்துள்ள கட்சியில் இருந்து விலகிபோவதுக்கு
அந்த நபருக்கு அந்த கட்சியில் இழைக்கப்பட்ட அநீதி தான் முக்கிய காரணமாக இருக்குமேயின்றி நிச்சயம் கொள்கை கோட்பாடுகள் உண்மையான காரணமாக இருக்காது! சிவாஜி திமுக வில் இருந்து விலகவும் சிலர் கூட்டணி அமைத்து அவர் வளர்ச்சியை தடுக்க நினைத்து அண்ணாவையும் தங்கள்
பக்கம் இருக்க செய்து நடத்திய வஞ்சகமே காரணம்! அதன் பிறகு சிவாஜி காமராஜர் கூட இணைந்து அரசியல் நடத்தியதில் எந்த குறைபாடும் இன்றி
சிறப்பாகவே செயல்பட்டார்! மக்கள் செல்வாக்கும் சிவாஜிக்கு அமோகமாகவே இருந்தது! காமராஜர் இறப்புக்கு பின்பு அவர் செய்த தவறுகள் அவரின்
அரசியல் செல்வாக்கை பெரிதும் பாதித்தது! அந்த சம்பவங்களை நான் ஏற்கனவே கூறிவிட்டதால், மீண்டும் கூற விரும்பவில்லை! சிவாஜியின் அரசியல்
வெற்றி காண முடியாமல் போனதுக்கு இன்னுமொரு மிக முக்கியமான காரணம் உள்ளது! எந்த ஒரு துறையிலும் ஒருவர் மிக உயர்ந்த நிலைக்கு செல்ல
வேண்டுமானால் திறமை, உழைப்பு செல்வாக்கு எல்லாம் இருந்தாலும் அந்த உயர்ந்த நிலையை அடையவேண்டும் என்ற ஆர்வம், ஆசை இயல்பாகவே இல்லையென்றால் அந்த நபரால் அந்த நிலையை அடைய முடியாது! சிவாஜிக்கு நடிப்பில் இருந்த உண்மையான ஆர்வம் அவரை திரைஉலகின் சக்கரவர்த்தி ஆக்கியது! மற்றவர்களின் எதிர்ப்புகள், சூழ்ச்சிகள் அவரை ஆட்டவோ, அசைக்கவோ முடியவில்லை! ஆனால் அரசியலில் முதலமைச்சர்
ஆக வேண்டும் என்ற ஆசை அவருக்கு அறவே இல்லை! எனவே அவர் திட்டமிட்டு எதையும் செய்யவில்லை! திட்டமிடாத செயல்களால் உருப்படியான
பலன் கிடைக்கவில்லை! காமராஜர் மறைவுக்கு பின்பு சிவாஜி தனிக்கட்சி கண்டு காமராஜரின் கொள்கைப்படி, திமுக, அதிமுக கட்சிகளை மிக கடுமையாக
எதிர்த்து காமராஜர் தொண்டர்களையும் சிவாஜியின் ரசிகர் பட்டாளத்தையும், ஒருங்கிணைத்து தீவிர அரசியல் செய்திருந்தால் சிவாஜி தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆகவும் இருந்தார் என்று வரலாறு கூறியிருக்கும்! இன்று ஒரு சிலைக்கும் , மனிமண்டபத்திற்கும் மற்றவர்களை எதிர்பார்க்கும் நிலை வந்திருக்காது! என் பதிவை பார்த்து விட்டு சிலர் சிவாஜி முதல்வர் ஆகியிருப்பாராம் என்று கிண்டலடிக்கலாம்! அதற்கு என்ன பெரிய படிப்பு என்ற தகுதியா
வேண்டும்? எதை செய்தால் மக்கள் ஒட்டு போடுவார்கள் என்ற நுட்பத்தை அறிந்து செய்ய வேண்டியதை செய்திருந்தால் நிச்சயம் சிவாஜிக்கும் அது சாத்தியமாகிஇருக்கும்! சிலர் கூறுவது போல் சிவாஜி நல்லவர் , உத்தமர் , அதனால் அரசியலில் ஜெயிக்க முடியவில்லை என்று சொல்வது தவறு!
அப்படி கூறுபவர்கள் அரசியலில் வெற்றிகண்டவர்கள் அனைவரும் நல்லவர்கள் இல்லையென்று கூறுவார்களா? சிவாஜி அரசியலில் நல்லவராக
இருந்தது நல்ல விசயம் தான்! ஆனால் வல்லவராக இல்லாமல் போனதுதான் சிக்கலே! மகாபாரத போரிலே எதிரிகள் வலுவறிந்து, அவர்களை வெல்ல
கிருஷ்ணர் சில சூழ்ச்சிகளை செய்வார்! அரசியலில் தேர்தல் போரில் வெல்ல சில சூட்சமங்கள் புரிந்து சில சூழ்ச்சிகள் செய்து எதிரிகளை வெல்ல வேண்டும்!
சிவாஜிக்கு அந்த தந்திரங்கள் இயல்பாகவே தெரியவில்லை! அதனால் வலுவானவராக இருந்த போதிலும் வல்லவராக இல்லாததால் அரசியலில் வெற்றி
காண முடியவில்லை! என் தனிப்பட்ட அபிப்பிராயம் என்னவென்றால் சிவாஜி காமராஜர் மறைவுக்கு பின்பு ஒன்று தனிக்கட்சி கண்டிருக்க வேண்டும்!
அல்லது அரசியலை விட்டு விலகி சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தியிருக்க வேண்டும் ! இந்திரா காங்கிரஸில் சேர்ந்ததால் அது அகில இந்திய கட்சி
என்பதால் அவர்கள் தமிழ்மாநில அரசியலை, காங்கிரஸ் தொண்டர்களின் மன உணர்வுகளை கண்டுகொள்ளவே இல்லை! திமுக, அதிமுக விடம்
பாராளுமன்ற சீட்டுக்களுக்காக மாறி மாறி கூட்டணி அமைத்து காங்கிரஸ் பலத்தை சிதைத்து பலவீனமாகினார்கள்! காங்கிரஸ் செயல்களால் சிவாஜியின்
அரசியல் செல்வாக்கும் வெளியே தெரியாமல் குறைந்து கொண்டே வந்தது! 1988 இல் தனிக்கட்சி கண்டபோதும் அவர் மேலும் சில தவறுகள் செய்தது
அவரை படு குழியில் தள்ளிவிட்டது! மகாபாரத கர்ணன் , அர்ச்சுனனைவிட பலசாலியாக இருந்த போதும் தன் வலிமையை ஒவ்வொரு காலகட்டதிலும்
கொஞ்சம் கொஞ்சமாக இழந்து, நட்புக்காக சேரகூடாதவர்களோடு சேர்ந்து கடைசியில் எப்படி வீழ்ந்தானோ , அப்படிதான் நம் அன்புக்குரிய தலைவர்
சிவாஜியும் அரசியலில் .....
இது என் கருத்து மட்டுமல்ல ! இதுதான் உண்மையும் கூட!!
நன்றி !

Subramaniam Ramajayam
3rd September 2015, 03:15 PM
Our hopes are with Mr KC and I am confident that he will come out with flying colours in High Court if not

at Supreme Court. Mr KC is the real THALAPATHY.

All our eyes are looking at kc sir at the momet iF not through the court hope he will chart out a detailed plan through a masssive PERANI OR FASTING TO RETAIN THE STATUE AT MARINA ITSELF. THOUASNDS OF FOLLOWERS ARE PREPARED FOR THE CAUSE.

Subramaniam Ramajayam
3rd September 2015, 03:24 PM
Kattabomman thursday 3.00 pm show 90% full as per 1.30 pm status

Then why they are changing the film by friday. any VANCHAGAM HEREALSO.

adiram
3rd September 2015, 06:34 PM
திருச்சி பாஸ்கர் சார்,

தங்களின் பதிவில் நடிகர்திலகத்தின் பின்னாளைய அரசியல் ஈடுபாட்டை நுட்பமாக அலசியுள்ளீர்கள். பெருந்தலைவர் காமராஜ் மறைவுக்குப்பின் தனிக்கட்சி கண்டிருக்க வேண்டும் என்ற உங்கள் கூற்றில் மட்டும் சற்று மாறுபடுகிறேன்.

காமராஜ் மறைவுக்குப்பின் பழைய காங்கிரசை (ஸ்தாபன காங்கிரசை) இவர் கைப்பற்றியிருக்க வேண்டும். அன்றைய நிலையில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் என்றாலே அது ஸ்தாபன காங்கிரஸ் மட்டும்தான். இந்திரா காங்கிரஸ் அப்போது ஒரு லெட்டர் பேட் கட்சி மட்டுமே.

எனவே மிகப்பெரிய தொண்டர்படையை கொண்ட ஸ்தாபன காங்கிரசை சிவாஜி கைப்பற்றி, அதன் தலைமை ஏற்று நடத்தியிருக்க வேண்டும். பெருந்தலைவருக்குப்பின் பழைய காங்கிரசில் செல்வாக்குப்பெற்ற பெரிய தலைவர்கள் யாருமில்லை. பா.ரா. வெல்லாம் சும்மா பேருக்குத்தான் இருந்தார். அந்த நல்ல வாய்ப்பையும் கோட்டைவிட்டார் நடிகர்திலகம்.

1989-ல் சம்மந்தமில்லாத யாரையோ முதல்வராக்குவதற்கு இவர் கட்சி ஆரம்பித்தார். அப்போது அ.தி.மு.க. 'ஜா' அணி என்றும் 'ஜெ' அணி என்றும் பிரிந்து இருக்க, இரட்டை இல்லை சின்னமும் முடக்கப்பட்டு இருக்க, தி.மு.க.வுக்குத்தான் வெற்றி வாய்ப்பு என்று பரவலாக தெரிந்தது. அப்போது தி.மு.க.தலைவர் தமிழக முன்னேற்ற முன்னணிக்கு 25 இடங்கள் தருவதாக தூது அனுப்பினார். அதை ஏற்று கூட்டணியில் சேர்ந்திருந்தால் 15 எம்.எல்.ஏ.க்களாவது ஜெயித்திருக்க முடியும். திருவையாறு அவமானமும் ஒட்டாமல் இருந்திருக்கும். ஹும்.. எல்லாம் போச்சு.

நடந்தவற்றை இப்போது போஸ்ட்மார்ட்டம் பண்ணி என்னபயன் என்ற விரக்திதான் மிச்சமாகிறது.

Russellsmd
3rd September 2015, 08:21 PM
'ராஜபார்ட் ரங்கதுரை'.

நினைவிருக்கிறது.

அரைக்கால் சட்டைப்
பருவத்திலிருந்த அந்த
எண்பதுகளின் ஒரு தினத்தில்,
நெருங்கிய தோழர்கள்
இருவருடன், அப்போதுதான்
புதிதாக உருவாகியிருந்த,
ஊருக்கும்,தனக்கும் மிக நீண்ட
தூர இடைவெளி வைத்திருந்த
டூரிங் திரையரங்கத்திற்கு,
ஒரே மிதிவண்டியில்,அதுவும்
இரவு 10.30 மணிக் காட்சிக்குப்
போனது..

நினைவிருக்கிறது.

நாலு தெரு தாண்டினதும்
மிதிவண்டி திடுக்கிட்டு
வேகம் குறைந்தது.

அந்தத் தெருவிலிருந்து
திரையரங்கம் நோக்கிச்
செல்லும் ஒரு முக்கியச் சந்தில்
மனிதர்களை விட நாய்கள்
அதிகம் வசித்து வந்தன
பின்வாங்கவும் முடியாத
பாதிப் பயணத்தில்,மேலுமெங்களைத் திடுக்கிடச் செய்யும் விதமாக புஷ்டியான ஆறு நாய்கள் எங்கள் சதை பறித்து,எடை குறைக்க ஓடி வர..
மிதிவண்டியை ஓட்டிய
இரண்டு கால்கள் தவிர பாக்கி
நான்கு கால்களையும்,
நான்கு கால் பிராணிகளுக்குத் தரும் விருப்பமின்றி,அவரவர் நெஞ்சு வரைக்கும் தூக்கி வைத்துக்கொண்டு,
தப்பித்தோம்.
---------
ரங்கதுரை..

எல்லாவற்றையும் மறக்க
வைத்தார்.

நாடக நடிகராக, கண் நிறைந்த
கதாநாயகனாக வரும் நடிகர்
திலகம்,படத்தின் ஒவ்வொரு
அங்குலத்தையும் அழகுறச்
செய்திருந்ததில் ஆச்சரியம்
இல்லை என்பதால்,
இன்று வரை என்னால் மறக்க
முடியாத அந்தப் படத்தின்
ஒரு பாடலை மட்டும்
பகிர்கிறேன்.

"தில்லை அம்பலத்
தலமொன்றிருக்குதாம்" என்கிற
நந்தனார் பாடல்.

போய் வருவதற்குக் கேட்ட
அனுமதி மறுத்து எஜமானன்
போய் விட..

"நாளை போகாமல் நான்
இருப்பேனோ?"-என்று ஏங்கித்
தவித்துப் பாடும் பாடல்.

அவரே பாடியிருப்பாரோ
எனும் ஐயத்துடன் அந்தப் பதினாலு வயசில் எனக்கு வந்த மிரட்சி,

இதோ. .இப்போது பார்க்கும்
போதும் இருக்கிறது.

இத்தனை ஈடுபாட்டுக்கு, இது
ஒன்றும் அவருக்கு முதல்படம்
இல்லை.

இத்தனை தத்ரூபமான
வாயசைப்பிலிருந்தால்தான்
படம் ஓடுமென்கிற நிலை
இல்லை.

ஆனாலும்..

அய்யா, பாடலுக்கு உயிர்
ஊட்டுகிறார்.

உன்னதமாக்குகிறார்.

ஒரு தெய்வீக இசைஞரும்,
ஓர் தெய்வீகப் பாடகரும்
தன் பொருட்டுச் செய்த இசை
உதவிக்கு, அந்த மகா கலைஞன் செய்த பதில் மரியாதை இந்தப்
பாடல்.

செய்வதைத் திருந்தச் செய்வது
என்பார்களே..அதன் இரண்டு
நிமிஷ உதாரணம் இந்தப்
பாடல்.
--------
இரண்டரை மணி நேரம் தீர்ந்து,
இந்தப் பாடலின் ரீங்காரத்துடன் திரும்பும் வழியில்..

பத்து மணிக்குத் துரத்திய
ஆறில் இரண்டு நாய்கள் மட்டும் படுத்துக் கிடந்தன.

இப்போது..

நாய்களிடமிருந்து ஒரு
குரைப்பு கூட இல்லை.

துரத்தியடிக்கும் வேகம்
இல்லை.

நிறைந்த மனசோடு திரும்பும்
எங்களுக்கும் பயமில்லை.
-------
மகிழ்வும், நிம்மதியுமாய்
நெஞ்சு நிமிர்த்தி வரும்
சிவாஜி ரசிகர்களை,
எந்த நாய்தான் என்ன செய்து
விட முடியும்?

https://www.youtube.com/watch?v=mUs_QNedF3s&feature=youtube_gdata_player

ifohadroziza
3rd September 2015, 08:30 PM
RAJAPART RANGADURAI IS A GREAT ACTING SCOPE MOVIE.OUR THALAIVAR DID VERY WELL.UNFORGETTABLE MOVIE FOR MANY.
மகிழ்வும், நிம்மதியுமாய்
நெஞ்சு நிமிர்த்தி வரும்
சிவாஜி ரசிகர்களை,
எந்த நாய்தான் என்ன செய்து
விட முடியும்? superb aathavan ravi

Russellsmd
3rd September 2015, 09:43 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1440242281085_zpsc9hf0e25.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1440242281085_zpsc9hf0e25.jpg.html)
இந்த முகத்தில்
பொருந்தியது போல்
வேறெந்த
முகத்திலும்
பொருந்தாது
ஒப்பனை.

அழகு-
மிகவும்
விரும்பிற்று..
எங்கள்
அப்பனை.

Sent from my GT-S6312 using Tapatalk

Russellbzy
3rd September 2015, 10:29 PM
அன்பு நண்பர் ஆதிராம் சார் ,
முதலில் உங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி! எதற்காக தெரியுமா ? பெரும்பாலும் நடிகர்திலகத்தின் அரசியலை விவாதிக்கும் போது நம் திரி நண்பர்கள்
அதில் ஆர்வம் காட்டமாட்டார்கள்! நீங்கள் அதில் ஆர்வம் காட்டி பதில் அளித்தமைக்கு முதற்கண் நன்றி! சிவாஜி அரசியலில் வெற்றிபெறாவிட்டாலும்
சுமார் 30 வருடங்களுக்கு மேல் அரசியலில் ஈடுபட்டவர்! நாட்டின் முக்கிய தலைவர்களுடன் எல்லாம் இணைந்து அரசியலில் பணிஆற்றியவர்!
அவர் காலத்திலேயே அரசியலில் பலர் கோடிகளை குவித்தபோது தான் உழைத்து சம்பாதித்த பணத்தை அரசியலுக்காக இழந்தவர்! இப்படிப்பட்ட உத்தமனின்
அரசியலை விவாதிப்பதில் எனக்கு எந்த சங்கடமும் இல்லை! என் ஒரே மன ஆதங்கம் அவருடைய மக்கள் செல்வாக்கை பயன்படுத்த தெரியாமல் அவர்
வீணாக்கிவிட்டாரே என்பது தான்! நீங்கள் கூறியபடி காமராஜர் மறைவுக்கு பின்பு அவர் ஸ்தாபனகாங்கிரசை கைப்பற்றி அரசியலில் ஈடுபட்டிருக்க வேண்டும்!
அது தான் என் கருத்துமாகும்! அதில் சிலரது உள்குத்து காரணமாக சிக்கல் ஏற்பட்டிருந்தால் அவர் தனி கட்சி கண்டிருக்கலாம் என்பதே சரி!
நம் சிங்க தலைவர் சிவாஜியின் அரசியல், சினிமா எதுவாக இருந்தாலும் நம் ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவேண்டும் என்பதே என் ஆசை!
மீண்டும் தங்களுக்கு நன்றி !

Russellsmd
3rd September 2015, 11:19 PM
http://i60.tinypic.com/2qdyidk.jpg
ஞாயிற்றுக்கிழமையின்
பள்ளி வளாகம் போல
வெறிச்சோடிக் கிடந்த
பழைய காலத்துத்
திரையரங்கங்கள்,
"பராசக்தி"க்குப் பிறகுதான்
பரபரப்பாயின.

"யார் என்னை வாழ வைப்பார்?"-என்று
ஏங்கித் தவித்த தமிழ்,
இந்த உத்தமக் கலைஞனின்
உச்சரிப்பு வீட்டுக்குள்தான்
உற்சாகமாய் வாழ்ந்தது.

குளித்த புத்துணர்வோடு
நடந்து செல்லுகையில்
வந்து மோதும்
சாயங்காலக் காற்றின் சுகத்தை
சிவாஜி படங்களே தருகின்றன.

என் தாத்தா,பாட்டிக்கு சிபாரிசு
செய்ததும்,
அப்பா,அம்மாவுக்கு சிபாரிசு
செய்ததும்,
நான்,என் மனைவிக்கு
சிபாரிசு செய்வதும்..
சிவாஜி படங்களாகவே
இருக்கின்றன.

அவ்வாறே சிபாரிசு
செய்வார்கள்..
என் மகனும்,பேரனும்
அவரவர் மனைவியருக்கு.




Sent from my GT-S6312 using Tapatalk

Russellsmd
3rd September 2015, 11:24 PM
http://i58.tinypic.com/2e4djmd.jpg
கொஞ்சம் வித்தியாசமாக..
காவலரை
வைத்திருக்கிறோம்..
சிறையில்.
இதயச் சிறையில்.

Sent from my GT-S6312 using Tapatalk

Russellsmd
4th September 2015, 09:16 AM
http://i61.tinypic.com/34hxg87.jpg
நல்லவற்றை
நாட்டுக்கு
அறிமுகம் செய்தவரும்,

நல்லவரையே
நமக்கு
அறிமுகம் செய்தவரும்.

Sent from my GT-S6312 using Tapatalk

JamesFague
4th September 2015, 10:08 AM
From Facebook


படத்தினால் பாடலா. . பாடலினால் படமா ?
இந்த படத்தில் வரும் ஒவ்வொரு பாடலும் மறக்க. முடியாதவை.. மெல்லிசை மன்னரின் அற்புத படைப்பு... சிவாஜி KR.விஜயா ஜோடியின் அருமையான நடிப்பு,அழகிய கலர் படம்....அதுவும் ஊட்டியின் இயற்க்கை காட்சிகள்.. வேறு என்ன வேண்டும். நமக்கு..
http://youtu.be/3V6WCBctu6Q
அங்கே மாலை மயக்கம்
படம் : ஊட்டி வரை உறவு
குரல் : டி.எம்.எஸ்., பி.சுசீலா
இசை : எம்.எஸ்.வி.
பாடல் : கண்ண்தாசன்
நடிகர்கள் : சிவாஜி, கே.ஆர்.விஜயா
அங்கே மாலை மயக்கம் யாருக்காக
இங்கே மயங்க்கும் இரண்டு பேருக்காக
இது நாளை வரும் என்று காத்திருந்தால்
ஒரு நாளல்லவோ வீணாகும்
(அங்கே)
ஆடச் சொல்வது தேன்மலர் நூறு
அருந்தச் சொல்வது மாங்கனிச் சாறு
கூடச் சொல்வது காவிரி ஆறு
கொடுப்பார் கொடுத்தால் மறுப்பவர் யாரு
(அங்கே)
கேட்டுக் கொள்வது காதலின் இனிமை
கேட்டால் தருவது காதலி கடமை
இன்பம் என்பது இருவரின் உரிமை
யார் கேட்டாலும் இளமைக்குப் பெருமை
லாலாலாலா..லாலாலாலா..லாலாலாலா..
லாலாலாலா..லாலாலாலா..லாலாலாலா..
ஆஹாஹாஹா..ஆஹாஹாஹா
ஓஹோஹோஹோ.ஹ¥ஹ¥ஹ¥ஹ¤ம்..
(அங்கே)

Russellbzy
4th September 2015, 06:10 PM
அன்பு நண்பர் ஆதிராம் சார்,
நீங்கள் திருவையாறு பற்றி சொன்னீர்கள் அல்லவா! அப்போது நடந்த சம்பவங்களை சொல்கிறேன்! அந்த தொகுதி 1977 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற
பொது தேர்தலில் திமுக வெற்றி பெற்ற தொகுதி! திமுகவின் செல்வாக்கு பெரிதும் சரிந்திருந்த அந்த நேரத்திலும் அந்த கட்சி தனித்து போட்டியிட்டு
வெற்றி பெற்ற இடம்!! அதாவது அந்த தொகுதி திமுக கோட்டை என்றே சொல்லலாம்! அப்படிப்பட்ட பாதுகாப்பில்லாத risk ஆன தொகுதியை தவறுகள்
மட்டுமே அரசியலில் செய்வேன் என்று செயல்பட்ட நம் தலைவர் சிவாஜி தேர்ந்தெடுத்தார்! தமிழகம் முழுவதும் இருந்த நம் தொண்டர்கள் பெரும்பாலும்
சிவாஜியை நிற்க சொன்ன தொகுதி நாகர்கோவில் ஆகும்! நாங்கள் திருச்சியில் இருந்து சென்னை கட்சி அலுவலகத்துக்கும், அன்னை இல்லத்துக்கும் தந்தி, கடிதங்கள் திருவையாறில் நிற்கவேண்டாம் என்று அனுப்பினோம்! ஒரு பிரோஜனமும் இல்லை! சரி நேரில் சந்திக்க முடிந்தால்
அவரிடமே சொல்லலாம் என்று சென்னை கட்சி அலுவலகம் சென்றோம்! அந்த சமயங்களில் அவர் பெரும்பாலும் தினமும் கட்சி அலுவலகம் வருவார்!
சிவாஜி அங்கு ரொம்ப ரொம்ப பிஸி யாக இருந்தார்! பொறுமையாக காத்திருந்து அவரை சந்தித்த போது அவர் எங்கோ செல்ல எழுந்து விட்டார்!
அந்த அவசரத்திலும் என்னப்பா பசங்களா என்ன விஷயம் என்று கேட்டார்! அவர் புறப்பட்டு கொண்டே பேசியதால் எங்களால் விளக்கமாக கூறமுடியா
விட்டாலும், நீங்கள் திருவையாறில் நிற்பதில் எங்களுக்கு உடன்பாடில்லை விரிவாக காரணங்களை இந்த கடிதத்தில் கூறியுள்ளோம் என்று நாங்கள் கொண்டு சென்றிருந்த கடிதத்தை அவர் கையில் கொடுத்தோம்! அவர் அருகில் நின்றிருந்த ராஜசேகரன் கடிதத்தை அவராகவே வாங்கிகொண்டு நான் என்னவென்று விசாரிக்கிறேன் நீங்கள் புறப்படுங்கள் என்று சிவாஜியிடம் கூறிவிட்டார்! சிவாஜியும் எங்களிடம் விடைபெற்றுக்கொண்டு சென்றுவிட்டார்!
பின்பு ராஜசேகரிடம் விவரங்களை கூறி நாங்கள் பல தந்தி , கடிதங்கள் அனுப்பினோமே பார்க்கவில்லையா என்று ஆர்வமாக கேட்டால் அவர் வெகு
சாதாரணமாக பார்த்தோம் என்று கூறினார்! தலைவர் அதை படித்தாரா என்று நாங்கள் கேட்டதுக்கு ஏனப்பா அவர் ஒரு மாநில தலைவர் , அவருக்கு பல
வேலைகள் இருக்கும் மேலும் தேர்தல் நேரத்தில் கடிதங்களை படித்துகொண்டா இருக்க முடியும் என்று சற்று எரிச்சலுடன் பேசினார்! நான் அவரிடம்
சரி நீங்கள் கடிதத்தை படித்தீர்களா உங்கள் அபிப்ராயம் என்ன? என்று கேட்டதுக்கு தலைவர் எங்கு நின்றாலும் ஜெயிப்பார்! போய் உங்கள் தொகுதியில்
வேலையை பாருங்கள் என்றார்! நாங்கள் சார் அது dmk கோட்டை கொஞ்சம் யோசியுங்கள் என்றதுக்கு அரசியலை நீங்கள் எங்களுக்கு கற்று தருகிறீர்களா
என்று கோபமாக கூறி விட்டு சென்று விட்டார்! விதி வலியது சார்!
ராஜசேகரன் சிவாஜிக்கு வலது கரம் போல் செயல்பட்டவர்! அவரை சுற்றி இருந்தவர்கள் லட்சணம் இப்படிதான் இருந்தது!

Russelldvt
4th September 2015, 06:40 PM
http://i62.tinypic.com/6qd0z4.jpg

Russellsmd
4th September 2015, 06:52 PM
புது வீடு குடி
போவோம்.

அங்கே நாம் காண்பது,
சதுரமாய்,செவ்வகமாய் சில
வெற்றிடங்கள்.. அறைகளென்ற
பெயரில்.

ஒரு சதுரத்தையோ,
செவ்வகத்தையோ தேர்ந்து..
அதை பூஜையறையென்று
வரிப்போம்.

மற்ற சதுர,செவ்வகங்களில்
நாம் காணாத ஒரு நிம்மதி
இங்கிருக்கும்.

அந்த இடம் என்பது,
வணங்குதலுக்குரியதாகும்.
------------
தெய்வீக உருவங்களால்
ஒரு இடம் மரியாதைக்குரிய
இடமாய் மாறும்.

நான் "பாவ மன்னிப்பு" பார்க்கப்
போன "சென்ட்ரல்" திரையரங்கம்,எனக்கு அப்படித்தான் மாறிற்று
நேற்று.
----------
முகம் மறைக்கும் அந்த தோல்
வாத்தியம் மெல்லக் கீழிறங்க,
மேகம் விலகின பிற்பாடு
ஒளிர்ந்து அசத்தும் நிலவு போல
முகம் காட்டி, "எல்லோரும்
கொண்டாடுவோம்" பாடும்
நம் இனியவரைப் பார்த்து..
என்னைப் போலவே, சாய்தல்
விடுத்து இருக்கையில்
நிமிர்ந்து உட்கார்ந்த ஒரு
பெரியவரை, ஓரக் கண்ணால்
பார்த்தேன்.

அய்யா..இன்னும் களத்தில்
இருக்கிறார்.

என்றும் இருப்பார்.
---------
படம் ஓடும் மொத்தப் பொழுதில் முக்கால்வாசியை
தன் புன்னகை கொண்டே
நிரப்புகிற சாதுர்யம்..

என்னவோ..தொட்டிலில்
உறங்கும் குழந்தையின் அருகே
அமர்ந்திருப்பவர் போல,
வார்த்தைகளின் மென்மை மீது
அவர் காட்டியிருக்கிற கவனம்..

கோபமாய்ப் பெண்களைச்
சாடுபவர்களைக் கடிந்து
கொள்கிற போது கூட
காட்டுகிற கண்ணியம்..

பேட்டைவாசிகளின் ஆட்டம்,
பாட்டத்தை வேடிக்கை
பார்க்கையில்,அருகில்
நெருங்கும் தேவிகாவைப்
பார்த்துப் புரியும் வெட்கம்
ஒளிந்த குறுஞ்சிரிப்பு..

"தப்பு" என்கிற வாத்தியத்தில்
"சரி"யாக வாசிக்கும் அவரது
விரல்கள்..

நடிப்புக்காக திராவகம் வீசிய
நடிகவேள் மீது நிஜமாகவே
கோபம் கொள்ளச் செய்கிற,
அந்த வலி காட்டும் துடிப்பு..

இந்தப் புனிதவதிதான் தன் தாய்
என்று புரிந்து கொள்ளும்
போதுகாட்டுகிற முகபாவங்களில்
நாம் படிக்கிற..கவியரசோடு
போட்டி போடுகிற கவிதைகள்..

இவற்றையெல்லாம்
பார்க்காதவர்களுக்கு,
கிடைக்கப் போவதில்லை..

இந்தப் படத்தின் தலைப்பு.
------------
பெருமையான படம் பார்த்த
பின், பெருமிதமாய் வெளியே
வந்தேன்.

சீனப் பெருஞ்சுவர் போல
சிவாஜிப் பெருஞ்சுவராகியி
ருந்த திரையரங்கின் உட்சுவர்
முழுதும் ஒட்டப்பட்டிருந்த
சுவரொட்டியில்,அய்யாவின்
உருவத்தை ஒருவர்
கைபேசியில் படம் பிடித்தார்.
நானதைக் கண்களால் படம்
பிடித்தேன்.
-----------
சட்டைப் பையிலிருந்து
லேசாய் தலை நீட்டியபடி
ரோஸ் நிற சினிமா டிக்கெட்.
சிறிய துண்டுக் காகிதம்தான்.
ஆனாலும்.. சட்டைப் பையில் அது கனக்கிறது..

முதன் முதலில், உழைத்து
வாங்கிய சம்பளப் பணம் போல..

பெருமையாய்.

Russellsmd
4th September 2015, 07:18 PM
"சாந்தி" திரைப்படத்தில் வரும்
இந்தக் காட்சிக்காகவே,
தினமும் திரையரங்கத்தை
நோக்கிப் படையெடுத்திருக்
கிறேன்.
-----------
கனவு-
எல்லோருக்கும்தான்
வருகிறது.

அபிமான நடிகரோ,நடிகையோ
அருகில் வந்து சிரித்துப் பேசுவார்கள்.

மிக விரும்பும் விளையாட்டு
வீரர்கள் தோளில் கை போட்டுக்
கொள்வார்கள்.

கைப்பிரம்பைமுறித்துப் போட்டு விட்டு,ஆசிரியர் அன்பு
பாராட்டுவார்.

மிகப் பெரிய பள்ளத்தில் சினிமா
பாணியில் ஸ்லோ மோஷனில்
விழுவோம்.

எருமை மாடு விரட்டும்.

பக்கத்தில் போய் நின்றாலே
முறைக்கிற பேருந்துப் பெண்,
என்றைக்குமில்லாத அதிசயமாய் தன் பக்கத்திலேயே அமரச் சொல்வாள்.

-99% நம் கனவுகளெல்லாம்
இப்படித்தான் போகும்.
----------
"சாந்தி" கதையின்
நாயகனுக்கும் ஒரு கனவு
வருகிறது,பாருங்கள்..
வண்ண வண்ணமாய்ப் புகை
சூழ, காதலியோடு ஆடிப்
பாடுகிற கனவல்ல இது.

தனது பரிசுத்தமான மனதுக்கும் தன் வடிவத்தையே தந்து, யாருமற்ற தனிமையில்
தன்னுடன் தானே உரையாடும்
கனவு.

உறக்கத்தில் காணும் கனவல்ல.

விழிப்புக்கு ஏங்கும் கனவு.

தனது நண்பனின் மனைவிக்குத்
தானே கணவனாக நடிக்க
வேண்டிய கொடுமையின்
வெம்மையில் வெடிக்கும்
கனவு.

நட்பின் புனிதத்தைப் போற்றி
மதிக்கும் நாயகன், தன்னைக்
கணவனென்று கருதி அந்தப்
பெண் அருகில் வரும்
போதெல்லாம் கூசிக் குறுகும் ஒழுக்கத்தின் உயர்வுத்தன்மை காட்டும் கனவு.
----------
இந்தக் காட்சி மட்டும் கனவல்ல.

யாருமற்ற இருட்டு
மண்டபத்தினுள் " வருகிறேன்"
என்று சொல்லியபடியே
இறங்கி..

மொத்தக் கதையின்
விளக்கத்தையே மூன்று
நிமிஷத்தில் காட்டி..

வாய் பேசும் வாசனைத்
தமிழில் ஏற்ற இறக்கங்கள் கூட்டி..

கலைந்த தலை விட்டுப் பிரிந்த
ஒற்றைக் கொத்து முடியையும்
தனது நடிப்பிசைக்குப் பக்க
வாத்தியமாக்கி..

ரசனைக் குளத்தில் நம்மை
மகிழ்வோடு நீந்தச் செய்து..

சிந்தை பதியச் சிரித்து..

விழி சிவக்க வைத்து அழுது..

-இந்த கனவுக் காட்சியில்
காவியம் படைக்குமெங்கள்
நடிகர் திலகத்தை மிஞ்ச ஒரு
நடிகர் வருவாரென யாரேனும்
நினைத்தால்...

அதுவும்-

கனவு.

https://www.youtube.com/watch?v=yUvEdaNjkJ4&feature=youtube_gdata_player

ifohadroziza
4th September 2015, 09:13 PM
DEAR BASKAR SIR
we are unlucky. that is why we have to hear the words of useless fellows

RAGHAVENDRA
5th September 2015, 09:59 AM
Snapshots from the Tribute Programme for Mellisai Mannar MSV by our NTFANS.

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/msv/NTFAUG1501_zpsv8j00ka6.jpg

The Portrait of Mellisai Mannar placed for floral tribute.

RAGHAVENDRA
5th September 2015, 10:01 AM
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/msv/NTFAUG1502_zpsjun25coh.jpg

Shri Ramkumar Ganesan and Shri MSV Gopi seen here. Behind Shri Gurumoorthy and Dr. Premeela Gurumoorthy.

RAGHAVENDRA
5th September 2015, 10:01 AM
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/msv/NTFAUG1503_zpsmbxbjorj.jpg

Shri MSV Gopi lighting the lamp

RAGHAVENDRA
5th September 2015, 10:02 AM
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/msv/NTFAUG1504_zpsdpsm0huq.jpg

A poster placed at the venue

RAGHAVENDRA
5th September 2015, 10:02 AM
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/msv/NTFAUG1505_zpsi3wtb3co.jpg

Shri Ramkumar Presenting a Memento - A photo of Nadigar Thilagam and Mellisai Mannar to Shri MSV Gopi.

RAGHAVENDRA
5th September 2015, 10:03 AM
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/msv/NTFAUG1506_zpsdbdf012k.jpg

Shri Ramkumar showing the Photo to the audience as Shri T. Murali Srinivas (blue shsirt) looks on.

RAGHAVENDRA
5th September 2015, 10:04 AM
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/msv/NTFAUG1507_zpshuzrskf4.jpg

Shri MSV Gopi shows the Photo.

RAGHAVENDRA
5th September 2015, 10:05 AM
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/msv/NTFAUG1508_zpstu1ccvgm.jpg

Shri Murali Srinivas welcoming the audience

RAGHAVENDRA
5th September 2015, 10:05 AM
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/msv/NTFAUG1509_zpskm9zmvrs.jpg

Charming NT onscreen

RAGHAVENDRA
5th September 2015, 10:06 AM
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/msv/NTFAUG1510_zpsbxmi4gdj.jpg

Banner image paying tribute to Mellisai Mannar

RAGHAVENDRA
5th September 2015, 10:08 AM
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/msv/NTFAUG1511_zpsaupmk6fm.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/msv/NTFAUG1512_zps5aspzbnk.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/msv/NTFAUG1513_zpseoy8luic.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/msv/NTFAUG1514_zpsheufiwzg.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/msv/NTFAUG1515_zpsqqustb39.jpg

Fans paying floral tribute

RAGHAVENDRA
5th September 2015, 10:09 AM
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/msv/NTFAUG1516_zpsx47blbaa.jpg

Fans with MSV Gopi

RAGHAVENDRA
5th September 2015, 10:09 AM
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/msv/NTFAUG1517_zpsvsiliu4h.jpg

Shri G. Swaminathan, Shri Murali Srinivas and me (shaking hands) with MSV Gopi. At the right hand corner is one of the members of NTFANS. Shri Surendra Babu

adiram
5th September 2015, 12:15 PM
டியர் திருச்சி பாஸ்கர் சார்,

நடிகர்திலகத்தின் அரசியல் ஈடுபாடு குறித்த தங்களுடைய தொடர் பதிவுகளுக்கு முதல் நன்றி.

திருவையாறு தொகுதியில் 1977-ல் தி.மு.க. தனித்து நின்று வெற்றி பெற்றதால் அது தி.மு.க.கோட்டை என்று குறிப்பிட்டீர்கள். ஆனால் நான்கு முனைப்போட்டி நடந்த அந்த 1977 சட்டமன்ற தேர்தலில் பிரிக்கப்படாத தஞ்சை மாவட்டத்தில் 20-க்கு 12 தொகுதிகளில் தி.மு.க வென்று சாதனை நிகழ்த்தியது. தமிழகம் முழுவதும் எம்.ஜி.ஆர் அலையடித்த அந்த தேர்தலில், சட்டமன்றத்தில் திமுக 48 இடங்களில் வென்று அதிகாரபூர்வ எதிர்க்கட்சியாக அமர மிக முக்கிய காரணம் சென்னையில் மொத்தமுள்ள 14-ல் 13 இடங்களை வென்றதும், தஞ்சையில் 20-க்கு 12 இடங்களை வென்றதும்தான். (அதே ஆண்டு மார்ச்சில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் வடசென்னை சென்ற ஒரே தொகுதியில் வென்ற திமுக, சட்டமன்றத்தில் இந்த வெற்றியை எதிர்பார்க்கவே இல்லை).

அதனால்தான் மறுநாள் முரசொலியில் "தலைநகரும் தஞ்சையும் கழக கோட்டைகள் ஆயின" என்று தலைப்பு செய்தியிட்டு மகிழ்ந்தனர். (தஞ்சையில் தஞ்சாவூர், ஒரத்தநாடு, திருவையாறு, குத்தாலம், திருவிடைமருதூர், நன்னிலம், வலங்கைமான், மயிலாடுதுறை, திருவாரூர், சீர்காழி, பூம்புகார், வேதாரண்யம் ஆகிய தொகுதிகளை திமுக கைப்பற்ற, பட்டுக்கோட்டை, பாபநாசம் தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்ற, நாகப்பட்டினம், மன்னார்குடி, திருத்துரைப்பூண்டி தொகுதிகள் வழக்கப்படி கம்யூனிஸ்டுகள் பிடிக்க, கும்பகோணம் தொகுதியை மட்டும் (எஸ்.ஆர்.ராதா) அதிமுக பிடிக்க முடிந்தது (எம்ஜிஆர் ஆட்சியைப்பிடித்த தேர்தல் அது)

இனி 1989 திருவையாறுக்கு வருவோம்...

இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழில் இயல், இசை இரண்டிற்கும் பெயர்போனது திருவையாறு என்பது எல்லோருக்கும் தெரியும். தியாகையர் அங்கே தங்கி பல கீர்த்தனைகள் இயற்றி, பாடினார் என்பார்கள். இப்போதும் திருவையாறு இசை ஆராதனை விழா வெகு விமரிசையாக நடக்கிறது. சரி, நாடகம்?. அதையும் பூர்த்தி செய்யும் விதமாக தங்கள் தொகுதியில் நின்ற நாடகமன்னன், நடிப்பின் நாயகனை தங்கள் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக்கி, "கலையின் இருப்பிடம் எங்கள் ஊர். அதனால்தான் ஒரு பூரணத்துவம் பெற்ற கலைஞனையே எங்கள் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக அனுப்பியுள்ளோம்" என்று கொக்கரித்திருக்க வேண்டாமா?. வாய்ப்பை தவற விட்டனரே.

திமுகவின் துரை. சந்திரசேகரன் உள்ளூர்க்காரர். அவரை எப்போது வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். ஆனால் ஒரு சிவாஜி கணேசன்?.

1954 முதல் அரசியலில் உள்ள ஒரு கலைஞன், தமிழகத்தின் பெருமைகளை உலகறிய செய்த உன்னத கலைஞன், முதன்முதலாக தான் தேர்தலில் போட்டியிட தங்கள் தொகுதியைத் தேர்ந்தெடுத்திருக்கிறானென்றால் ஒட்டுமொத்த திருவையாறே விழாக்கோலம் கண்டிருக்க வேண்டாமா?. செய்தார்களா?.

திரு எம்ஜிஆரை விட்டு விடுவோம். அவரை யாருடனும் ஒப்பிடுவது எனதருமை மற்றுத்திரி நண்பர்களுக்குப் பிடிக்காது என்பதால்.

ஒரு நடிகன் எஸ்.எஸ்.ராஜேந்திரன் தேர்தலில் நின்று சட்டமன்ற உறுப்பினராக முடிகிறது.

ஒரு நடிகன் ஐசரிவேலன் தேர்தலில் நின்று சட்டமன்ற உறுப்பினராக முடிகிறது.

ஒரு நடிகன் ராதாரவி தேர்தலில் நின்று சட்டமன்ற உறுப்பினராக முடிகிறது

ஒரு நடிகன் நெப்போலியன் தேர்தலில் நின்று சட்டமன்ற உறுப்பினராக முடிகிறது

ஒரு நடிகன் எஸ்.வி.சேகர் தேர்தலில் நின்று சட்டமன்ற உறுப்பினராக முடிகிறது

ஒரு நடிகன் சரத்குமார் தேர்தலில் நின்று சட்டமன்ற உறுப்பினராக முடிகிறது.

ஒரு நடிகன் ராமராஜன் தேர்தலில் நின்று நாடாளுமன்ற உறுப்பினராக முடிகிறது.

ஆனால்....

தமிழகத்தையே தன் பேச்சால், நடிப்பால், கலையால் தலைநிமிரச்செய்த ஒரு சிவாஜி கணேசன் வெற்றிபெற முடியாது, வெற்றிபெற கூடாது இந்த தமிழ்நாட்டில். அப்படித்தானே..?.

மற்றவர்களுக்கு வேண்டுமானால் திருவையாறு ‘புண்ணியபூமி’யாக இருக்கலாம், ஆனால் என்னைப்பொறுத்தவரை அது என் தலைவனை தோற்கடித்த ‘பாவபூமி’.

Russellbpw
5th September 2015, 12:39 PM
திரு அதிரம் சார் அண்ட் திருச்சி பாஸ்கர் சார்

தமிழக அரசியல் பற்றி பேசி பயனில்லை. மனிதாபிமானம் கொண்ட மனசாட்சிக்கு கட்டுப்படும் எவரும் உணர்சிவசபடுபவர்கள் ஆவர் !

அரசியலின் முதல் disqualification இந்த மேற்கூரியவயாகும். சிரித்துகொண்டு கழுத்தறுக்கும் கலையில் விற்பன்னராக வல்லுனராக இருந்தால் மட்டுமே அரசியலில் வெற்றிபெற முடியும் என்பது காலம் காலமாக இருக்கும் நிலைப்பாடு. அல்லது வேறு எந்த துறையும் சாராமல் கர்மவீரரை போல முழுவதும் அரசியலில் இருக்கவேண்டும்....இந்த இரெண்டும் நடிகர் திலகம் செய்யவில்லை.

முதன் முதலில் பெரியார்பால் அன்புகொண்டு திராவிட கொள்கைகள் சிலவற்றுடன் தன்னுடைய கருத்து ஒத்துபோனதால் அந்த கொள்கைகளுக்காக தம்முடைய உழைப்பை வழங்கினார். பிறகு அண்ணா அவர்களை சேர்ந்தவர்களின் சதியால் அதில் இருந்து விலகி, கர்ம வீரருடன் தம்மை ஐகியபடுத்திகொண்டார் ! அவருக்கு பிறகு அவர் நேர்மை அறிந்த இந்திரா அவர்களுடன் இனைந்து செயல் பட்டார்...இதற்க்கு பிறகு அவர் சந்தித்தது எல்லாமே போலி அரசியல்வாதிகள்தான் சார் !

அரசியலில் சாதுர்யமும் சானக்க்யதனமும் மிக முக்கியம்...!
அது மக்கள் திலகத்திடம் இருந்தது ! சதுரங்க களத்தில் காயை எப்படி நகர்த்தவேண்டும் என்ற முறை மக்கள் திலகம் அறிந்தவர்..அதில் முதல் தர விற்பன்னரும் கூட ! மேலும் மிகவும் முக்கியமான அவருடைய நேரம் காலம் மற்றும் சூழல் மிகவும் கைகொடுத்தது ! அதை அவர் செவ்வனே பயன்படுத்திகொண்டார் தம்முடைய எண்ணத்தை நிறைவேற்றிகொள்ளும் விதமாக !

திரை உலகை பொருத்தவரை, திறமை என்ற ஒன்று மற்ற எவரை காட்டிலும் நடிகர் திலகத்திடம் பல கோடி மடங்கு அதிகம் இருந்ததால் திரை உலகை பொருத்தவரை அவரை வளர்ச்சியை தடுக்கவோ அல்லது அவரது தொழிலில் அவரை வெற்றி கொள்ள எவராலும் முடியவில்லை கடைசி வரையிலும் ஒரு பெரும் காட்டிர்க்கே சக்ரவர்த்தியாக சாம்ராட்டாக இருந்தார் நடிகர் திலகம் ! மக்கள் திலகம் முதல்வரான பிறகு அவர் ஒரு காலம் வரையில் காங்கிரஸில் இருந்துவிட்டு கட்சி ஏதும் தொடங்காமலே இருந்திருக்கலாம்...ஆனால் தமிழக மக்களை பற்றி அவர் தெரிந்து கொள்ள நல்ல ஒரு வாய்ப்பு அமைந்தது அவர் அரசியலுக்கு வந்தது. தேர்தல் தோல்வி என்பது நிரந்தரம் என்று அவர் கருதாமல் இருந்திருக்க வேண்டும்...
அல்லது அவர் அதற்க்கு பிறகாவது சந்தர்ப்பவாத அரசியல் செய்திருக்கவேண்டும்...தன்னுடைய நேர்மை தவறக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்ததால் வந்த பயன்...!

அவர் கால் தூசு பெறாத கண்டவனெல்லாம் நடிகர் திலகத்தின் அரசியல் பற்றி பேசும் அளவிற்கு கொண்டுவந்துள்ளது..!

இன்று சரணம் போடுபவனும்...அடிமை போல எங்கோ போகும் தலைவனுக்கு தன்னுடைய வீட்டில் இருந்தபடி வெட்கம், மானம், ரோஷம், சூடு சொரணை இல்லாமல் மண்டியிடும் ஜால்ரா அடிக்கும் அடிமைகளுக்கு தான் அரசியல் சரிவரும் சார் ! நேர்மையின் உறைவிடமான நமக்கு அரசியல் சரிப்பட்டு வராது ! அதை பற்றி பேசி பயன் இல்லை...அரசியல் என்பது இன்று உலக fraud களின் கூடாரம் !

Let us not talk about it !!

vasudevan31355
5th September 2015, 12:50 PM
கிருஷ்ண ஜெயந்தி சிறப்புப் பாடல்

http://www.photofast.ca/files/products/7417.jpg

நடிகர் திலகத்தின் பாடல் இல்லாமல் 'கிருஷ்ண ஜெயந்தி'யா?

இதோ அற்புதமான ஒரு பாடல்.

துள்ளி ஓடும் அந்த சின்னக் கண்ணனை அள்ளி வாரி,

'கண்ணா! மணிவண்ணா! ஆயர்குல மணிவிளக்கே எங்கள் மன்னா!
வண்ணப் பசுங்கிளியே! வார்த்தெடுத்த பொற்சிலையே!
எண்ணமெனும் சோலையிலே இசை பாடும் இளங்குயிலே
இசை பாடும் இளங்குயிலே!

எங்கள் வீட்டில் எந்த நாளும் கண்ணன் பாட்டுத்தான்
நல்ல செங்கமலச் சிரிப்பிரிக்கும் மன்னன் பாட்டுத்தான்'

'வா கண்ணா வா' என்று நம்மை அழைத்து என்றும் வற்றாத ஜீவனுள்ள நடிப்பைத் தந்து,

'நடிகர் திலகம்' இடுப்பொடித்து, பட்டு வேட்டியும், சிகப்பு வர்ணச் சொக்காயுமாய், இடுப்பில் அங்கவஸ்திரம் கட்டி, சுஜாதாவுடன் ஆடும்போது அள்ளிக் கொண்டு போகும்.

'சின்னக் கண்ணன் செல்லக் கண்ணன் சுட்டிப் பிள்ளைதான்
படுசுட்டி பிள்ளைதான்
அள்ளிக்கொண்ட கை மணக்கும் வண்ண முல்லைதான்'

(எங்கள் வீட்டில்)

'மணிவண்ணன் பாட்டுத்தான்
எங்கள் கண்ணன் பாட்டுத்தான்

கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி
தட்டுங்கடி கையைத் தட்டுங்கடி'

கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியை பிரம்மாண்டமாகக் கொண்டாடும் நடிகர் திலகம், வி.கே.ராமசாமி ஜெயகணேஷ், சுஜாதா, வடிவுக்கரசி, நாகேஷ் மற்றும் ஊர் மக்கள்.

'முத்துக்கருமணி சத்தமிட
வண்ணக் கோல வளையல்கள் ஓசையிட

சுத்திச் சுத்தி வந்து ஆடுங்கடி
சுந்தரக் கண்ணனைப் பாடுங்கடி'

(கொட்டுங்கடி)

இப்போது உறியடித் திருவிழா நடக்கும். வி.கே.ராமசாமி தொடை தட்டி உறியடிக்கப் போகுமுன் நடிகர் திலகத்தின் முகத்தில்தான் எத்தனை கேலி, கிண்டல், நக்கல், நையாண்டி! வி.கே.ஆர் உறியடிக்க முடியாமல் திணற, அடுத்து சுஜாதா நடிகர் திலகத்தை உறியடிக்கத் தள்ளிவிட, கம்பீரமாக களத்திற்குள் 'நடிகர் திலகம்' மீசையைத் தடவியபடி நுழைந்துவிட, சுற்றிலும் உள்ள பெண்மணிகள் இவர் மேல் மஞ்சள் தண்ணீரை ஊற்ற, நடிகர் திலகம் எம்பி எம்பி உறியை அடிக்க முயல்வது வெகு அழகு.

இப்போது நெஞ்சு நிமிர்த்தி, மீசை முறுக்கி, பின்னால் வீரமாக பின்னோக்கி நடந்து சென்று, பின் படு ஸ்டைலாக ஓடி வந்து உறியை கம்பால் அடித்து பதம் பார்ப்பாரே! அதகளம்தான்.

கன்னிப் பெண்கள் மத்தியிலே கண்ணன் ஆட, நடிகர் திலகத்தின் கோலாகல கோலாட்ட நாட்டிய முத்திரைகள் ஆரம்பமாகும். கைகளில் இரண்டு கோலாட்டக் குச்சிகளை வைத்துக் கொண்டு என்ன அழகாக, வாகாக, நளினமாக ஸ்டெப்ஸ் வைப்பார் தெரியுமா!

'கோலாட்டம் இது கோலாட்டம்
கோகுலத்தில் இன்று கொண்டாட்டம்'

'நடிகர் திலகம்' அருமையான முக பாவத்தில் இரண்டு கால்களையும் ஒன்று மாற்றி ஒன்று வைத்து கோல்களைத் தட்டியபடி,

'கண்ணனின் திருமுகம் பாலாட்டம்'

என்று பாட,

'கண்கள் இரண்டும் வேலாட்டம்
கன்னம் தாமரைப் பூவாட்டம்
சிந்தும் புன்னகை பொன்னாட்டம்'

என்று சுஜாதா தொடர்வார்.

அடுத்து வழுக்கு மரம் ஏறும் போட்டி. எண்ணெய் தடவிய வழுக்கு மர உச்சி ஏறி, உச்சியில் இருக்கும் கலசப் பானையிலிருந்து பரிசுப் பொருளை எடுக்க வேண்டும். இதிலும் சிலர் முயன்று தோற்க, நாயகர் வி.கே.ஆரை உசுப்பிவிட, வி.கே.ஆர் சந்தோஷத்துடன் தலையாட்டி சென்று பெரிய ஏணி ஒன்றை எடுத்து வருவாரே பார்க்கலாம்! ஏணியில் ஏறி பரிசுப் பொருளைக் கவர்வதற்காம்.

அடுத்து 'நடிகர் திலகம்' வழுக்கு மரத்தில் 'சரசர' வென கொஞ்சம் கொஞ்சமாக ஏற, கணவன் ஏறுவதைப் பார்க்கும் சுஜாதா கைகளால் 'அப்.. அப்' என்று சொல்வது போல கைகளை உயர்த்தி திலகத்தை உற்சாகப்படுத்துவார். (சுஜாதா ஆக்ஷனில் அசத்துவார் இந்த இடத்தில்) நடிகர் திலகமும் மேலே ஏறி கலசப் பானையை திறக்கும் போது ஆரவாரம், விசில் சப்தம் பறக்கும் திரையில் அல்லாமல் படம் பார்க்கும் திரை அரங்கு உட்பட. (சுஜாதாவின் முகத்தில்தான் எத்துணை பெருமை தாண்டவமாடுகிறது 'நடிகர்திலகம்' கலசப் பானையைக் கைப்பற்றியவுடன்!)

இப்போது அப்படியே டிராக் மாறும்.

கண்ணன் 'நடிகர் திலகம்' மடியில் அமர்ந்திருக்க, ஆரத்தி எடுக்கப்பட்டு பாடல் தொடரும்.

கோகுல பாலா! எங்கள் கோதை மணாளா!
கோபியர் நேசா! வேணுகான விலாசா!

பொன்மணிக் கால்களில் கிண்கிணி கொஞ்சிடும்
புன்னகை மன்னா!
போக்கிரிக் கண்ணா!

மன்னன் தோளில் பூச்சாத்தி
மஞ்சள் நீரில் ஆராத்தி

நந்தகுமாரா!
நவநீத ஜோரா!
என்றும் உந்தன் பேர் வாழி!

அருமையான கிருஷ்ண ஜெயந்தி பாடல். வயதான நடிகர் திலகத்தின் சிறுபிள்ளை விளையாடுத்தனமான ஜாலி நடிப்பு. பார்த்து அனுபவியுங்கள். அந்த கிருஷ்ணனின் புகழைப் பாடுங்கள். நம் 'ரங்கனி'ன் புகழையும் சேர்த்துத்தான்.


https://youtu.be/HDIeuCA_g90

Russellsmd
5th September 2015, 01:12 PM
Snapshots from the Tribute Programme for Mellisai Mannar MSV by our NTFANS.

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/msv/NTFAUG1501_zpsv8j00ka6.jpg

The Portrait of Mellisai Mannar placed for floral tribute.

மலையாள பூமியிலிருந்து
மதராசப் பட்டணத்திற்கு
வந்தீர்கள்-
கையில் ஒரு பெட்டியோடு.

அடுத்தவருக்குத்
தேவையானதும்
நிரம்பி வழிந்த
ஆச்சரியப் பெட்டியது.

அந்தப் பெட்டியில்
இருந்தது,
எங்களை சிரிக்க வைத்தது.
ஆட்டம் போட வைத்தது.
அழ வைத்தது.
ஆழ்ந்து சிந்திக்க வைத்தது.
ஆசுவாசம் செய்வித்தது.
நிம்மதியாக்கியது.

அந்தப் பெட்டியின்
செல்வத்தை,
பல இலட்சம் முறைகள்
களவாடியிருக்கிறது..
காற்று.

பெட்டியோடு
நீங்கள் வந்து
ஜெயித்துச் செழித்த
பிற்பாடு,
அதே மாதிரியான
பெட்டியோடு
வந்திறங்கிய
அம்புட்டுப் பயல்களுக்கும்
அந்தப் பெட்டி மீது
ஒரு கண்.
------
-அமரர் அய்யா எம்.எஸ்.வி
அவர்களது பிறந்தநாளன்று
நான் எழுதிய கவிதை இது.

அவர் வைத்திருந்த அந்த
ஆச்சரியப் பெட்டியின் செல்வத்தை அனுபவிக்க
அடுத்தடுத்த தலைமுறைகள்
பிறந்து கொண்டேயிருக்கின்றன.

அய்யா நடிகர் திலகம் போல,
கவியரசர் போல, மெல்லிசை
மாமன்னரும் காலத்தின் கொடை.

இறைவன் நமக்களித்த இசைச்
சொந்தம்.

கொண்டாடப்பட வேண்டியவரை கொண்டாடியிருக்கிறீர்கள்.

வியப்பான அந்த
இனிப்புக் கடலில்
சில துளிகளைப்
பருகத் தந்திருக்கிறீர்கள்.

"இவர் மட்டும் இல்லையென்றால்..?"என்கிற
நமது பதைப்புக் கேள்வி நடிகர் திலகத்தைப் போலவே
மெல்லிசை மன்னருக்கும்
பொருந்தி வருகிறது.

பூவும்,மணமும் போல..
புன்னகையும்,உதடும் போல...

அன்பான உதவியும்,
அதற்கான நன்றியும் போல..
ஆலயமும்,நிம்மதியும் போல..

நடிகர் திலகமும்,மெல்லிசை
மாமன்னரும் இணைந்து செய்த
சாதனைகளுக்கு உவமை சொல்ல இது போல ஏராளமான
"போல"க்களைப் போடலாம்.

சிறப்புக்கு சிறப்பு செய்த நடிகர் திலகம் திரைப்படத் திறனாய்வு அமைப்பிற்கெனது நன்றிகள்.

https://youtu.be/NaItT2DZVXU

Sent from my GT-S6312 using Tapatalk

Russellsmd
5th September 2015, 03:14 PM
http://i59.tinypic.com/depq1e.jpg
பரந்து விரிந்த அரங்கங்கள்
பள்ளிக்கூடங்களாயின.

வாழ்க்கை முழுமைக்கும்
மறப்பதற்கியலாத
அற்புதப் பாடங்கள்
அங்கே நடத்தப்பட்டன.

கரும்பலகைக்குப் பதிலாக
வெண்திரையில்
எழுதப்பட்டன பாடங்கள்.

"அறுவை", " ரம்பம்" என்று
புலம்பித் தவிக்காத பிள்ளைகள்
ஆர்வமாய்ப் படித்தனர்.

அடிப்படை ஒழுக்கம்
அங்கேதான் நமக்கு
கற்றுக் கொடுக்கப்பட்டது.

செய்வன திருந்தச் செய்வது
அங்குதான் சொல்லித்தரப்பட்டது.

வாழ்வை ஜெயிக்கிற முறைகள்
அங்கே எளிமையாய்
விளக்கப்பட்டது.

பொய், புரட்டுகள், நேர்மையின்மை குறித்தெல்லாம்
நினைப்பது கூட
அங்கே விலக்கப்பட்டது.

எல்லோர்க்கும் உயிரானவர்
அங்கே ஆசிரியராயிருந்தார்.

ஆம்.
நடிகர் திலகமே
அந்த நல்லாசிரியர்.

சொல்லித் தந்த தெய்வத்தை
வணங்குதற்குக்
கோடிக் கரங்கள்.

இருப்பினும்..

காது திருகிக் கண்டிக்க
அந்த அன்பு தெய்வம்
இல்லாததால்..

அரசியல் பாடம்
ஆசானுக்குத் தெரியாதென்று
ஆர்ப்பரிக்கும்
அவல நிலைகளும்..

ஆசிரியரை "வாத்தி"யாக்கும்
கொடுமைகளும்
ஆங்காங்கே
நடக்கத்தான் செய்கின்றன.

அதையெல்லாம் மறப்போம்.

அன்போடு நமக்கிடப்பட்ட
ஆண்டவன் கட்டளையை
நினைப்போம்.

https://youtu.be/LTwHc4UBbM0

Sent from my GT-S6312 using Tapatalk

Russellbzy
5th September 2015, 04:49 PM
அன்பு சிவாஜி திரி நண்பர்களே !
அரசியல் சிலை மனிபண்டபம் போன்ற விசயங்களை விட்டு ரிலாக்ஸ் ஆக சிவாஜியின் தமிழ் திரைஉலக சாதனைகளை அதுவும் அவர் நடித்த காலம்
வரை மட்டுமின்றி இன்று வரையிலும் எவரும் நெருங்க முடியாத சில சாதனைகளை பார்ப்போம் !
தலைநகர் சென்னையில் வெளியிடப்பட்ட மூன்று பெரிய திரைஅரங்குகளிளும் 25 வாரங்கள் ஓடிய வெள்ளிவிழா படங்களை மூன்று முறை அளித்தவர்
நடிகர்திலகம் மட்டுமே! திருவிளையாடல், தங்கபதக்கம், திரிசூலம் அந்த மூன்று சாதனை படங்கள்!
மற்ற நடிகர்களுக்கு மூன்று திரைஅரங்குகளில் ரெகுலர் காட்சிகளில் வெள்ளிவிழா ஓடிய படங்கள் ஒன்றுக்கு மேல் இன்று வரை இல்லை!
சாதனைகளின் சக்கரவர்த்தி சினிமாவில் சிவாஜி மட்டுமே!

Russellbzy
5th September 2015, 05:13 PM
அன்பு நண்பர்களே !
நான் சிவாஜியின் சாதனைகளை நம் நண்பர்களுக்காக பதிவிடவில்லை! அவர்களுக்கு பெரும்பாலும்தெரிந்திருக்கும் என்பது எனக்கும் தெரியும்!
நம் சிவாஜி திரியை தினமும் சராசரியாக ஆயிரம் நண்பர்களுக்கு மேல் பார்வையிடுகிறார்கள்! அவர்களில் சிவாஜியின் மாபெரும் சாதனைகளை தெரியாத
நம் ரசிகர்கள் அல்லாத பொதுவான நண்பர்களும் நிச்சயம் கணிசமாக இருக்க வாய்ப்புண்டு! அந்த நண்பர்களும் தெரிந்து கொள்ளவே பதிவிடுகிறேன்!
நடிகர்திலகம் ஒரே நாளில் இரண்டு படங்களை துணிச்சலாக மொத்தம் 14 முறை ரிலீஸ் செய்துஇருக்கிறார்! அவற்றில் எட்டு படங்கள் 100 நாட்கள் கண்டன!
அதில் இன்னுமொரு சாதனை என்னவென்றால் இரண்டு முறை ரிலீஸ் செய்த இரண்டு படங்களுமே 100 நாட்கள் ஓடி வெற்றியடைந்தன!
சொர்க்கம், எங்கிருந்தோவந்தாள் தேதி 29/10/1970 இருமலர்கள், ஊட்டிவரைஉறவு தேதி 01/11/1967
நன்றி !

Russellbzy
5th September 2015, 06:18 PM
அன்பு நண்பர்களே !
நடிகர்திலகம் ஒரே வார இடைவெளியியில் இரண்டு படங்களை மொத்தம் 8 முறை ரிலீஸ் செய்திருக்கிறார்!
அவற்றில் ஆறு படங்கள் 100 நாட்கள் ஓடி பெரிய வெற்றி பெற்றன!

நடிகர்திலகம் 30 தினங்களுக்குள் அதாவது ஒரு மாத இடைவெளிக்குள் இரண்டு படங்களை 52 முறை வெளியிட்டு அவற்றில் 35 படங்கள் 100 நாட்கள்
ஓடி சாதனை புரிந்துள்ளன!

பொதுவான சினிமா ஆர்வலர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்! மிக குறைந்த இடைவெளியில் படங்களை தொடர்ச்சியாக வெளியிட்டு
பெரும் வெற்றி கான சிவாஜியால் மட்டுமே முடிந்தது என்பது நிகழ்ந்த சினிமா வரலாற்று உண்மையாகும்!

Russelldvt
5th September 2015, 06:51 PM
http://i58.tinypic.com/1191p8o.jpg

Russellbzy
5th September 2015, 07:30 PM
அன்பு நண்பர் முத்தையன் அம்மு சார் ,
என்னிடம் மட்டும் ரகசியமாக உண்மையை கூறுங்கள்! நீங்கள் சிவாஜி ரசிகர் தானே?
நீங்கள் செலக்ட் செய்யும் நடிகர்திலகத்தின் stills அருமையாக உள்ளது!
நடிகர் திலகத்தின் பெருமைகளை உண்மையாக உணர்ந்த உயர்ந்த மனிதர் தாங்கள்!
நன்றி நன்றி நன்றி!!!

Russellsmd
5th September 2015, 07:32 PM
இன்று-

கண்ணன் எனும் இதயத் திருடனின் பிறந்த நாள்.

கவலை மறந்த உள்ளங்கள்
கண்ணனை மறந்து விட முடியாது.

கிறுக்கனின் மேல்சட்டையாய்
கிழிந்து போயிருந்த மனித
நேயத்தை கிருஷ்ணனின்
கீதைதானே ஒட்டுப் போட்டது?

அவன் உலகத்தையே வாய்க்குள் காட்டிய பிறகுதானே நாம் உல்லாசப்
பயணங்களை ஒத்திப் போட்டது?
-------
நம் இதய சிம்மாசனத்தில்
வீற்றிருந்து நம்மை ஆளும்
நடிக மாமன்னன்,
கண்ணனுக்குக் கோயிலெழுப்ப
திருடப் போகும் மன்னனாக
வந்த "திருமால் பெருமை"
பாடலிது.

மூன்றே நிமிஷத்துக்குள்
முடிந்து போகிற பாட்டுக்குள்
மிகச் சில முறைகளே நடிகர் திலகம் காட்டப்படுகிறார்.

அதற்குள்தான் எத்தனை
முகபாவங்கள்..?

எத்தனை அர்த்தமுள்ள அங்க
அசைவுகள்..?

நடிப்பில் எப்படியொரு உயிர்ப்பு..?
-------
மனசு கவர்கிற மாயமெல்லாம்
அந்த சின்னக் கடவுளுக்குத்தான் தெரியுமா..?

இந்த சினிமாக் கடவுளுக்குத்
தெரியாதா..?


https://youtu.be/qeOPR2QNVF8

Russelldvt
6th September 2015, 04:09 AM
http://i57.tinypic.com/qwyo48.jpg

Russelldvt
6th September 2015, 04:10 AM
http://i59.tinypic.com/5d1mag.jpg

Russelldvt
6th September 2015, 04:10 AM
http://i60.tinypic.com/wkjtz8.jpg

Russelldvt
6th September 2015, 04:11 AM
http://i60.tinypic.com/684f9u.jpg

Russelldvt
6th September 2015, 04:12 AM
http://i57.tinypic.com/28aqb81.jpg

Russelldvt
6th September 2015, 04:12 AM
http://i60.tinypic.com/3010w0z.jpg

Russelldvt
6th September 2015, 04:13 AM
http://i62.tinypic.com/2ir6vk0.jpg

Russelldvt
6th September 2015, 04:13 AM
http://i58.tinypic.com/2cgkh3c.jpg

Russelldvt
6th September 2015, 04:14 AM
http://i60.tinypic.com/nh1n4j.jpg

Russelldvt
6th September 2015, 04:15 AM
http://i59.tinypic.com/30bmc9f.jpg

Russelldvt
6th September 2015, 04:15 AM
http://i60.tinypic.com/6pnq4o.jpg

Russelldvt
6th September 2015, 04:16 AM
http://i58.tinypic.com/fayhvr.jpg

Russelldvt
6th September 2015, 04:16 AM
http://i61.tinypic.com/f0191e.jpg

Russelldvt
6th September 2015, 04:17 AM
http://i60.tinypic.com/x4owmq.jpg

Russelldvt
6th September 2015, 04:17 AM
http://i60.tinypic.com/6h2gj4.jpg

Russelldvt
6th September 2015, 04:18 AM
http://i58.tinypic.com/iofzwn.jpg

Russelldvt
6th September 2015, 04:19 AM
http://i58.tinypic.com/33p5vec.jpg

Russelldvt
6th September 2015, 04:19 AM
http://i60.tinypic.com/2sacpc5.jpg

Russelldvt
6th September 2015, 04:20 AM
http://i59.tinypic.com/205vyno.jpg

Russelldvt
6th September 2015, 04:20 AM
http://i61.tinypic.com/35aod42.jpg

Russelldvt
6th September 2015, 04:21 AM
http://i62.tinypic.com/2gxfgn5.jpg

Russelldvt
6th September 2015, 04:22 AM
http://i62.tinypic.com/x4ptg1.jpg

Russelldvt
6th September 2015, 04:22 AM
http://i58.tinypic.com/o73vko.jpg

Russelldvt
6th September 2015, 04:23 AM
http://i62.tinypic.com/2mh5v08.jpg

Russelldvt
6th September 2015, 04:24 AM
http://i62.tinypic.com/34xgggh.jpg

Russelldvt
6th September 2015, 04:24 AM
http://i59.tinypic.com/24ec5cg.jpg

Russelldvt
6th September 2015, 04:25 AM
http://i59.tinypic.com/dghzxl.jpg

http://i59.tinypic.com/34driau.jpg

Russelldvt
6th September 2015, 04:26 AM
http://i62.tinypic.com/f5ammx.jpg

Russelldvt
6th September 2015, 04:27 AM
http://i57.tinypic.com/33a4hmo.jpg

Russelldvt
6th September 2015, 04:27 AM
http://i57.tinypic.com/24wcydf.jpg

Russelldvt
6th September 2015, 04:28 AM
http://i60.tinypic.com/ibchzd.jpg

Russelldvt
6th September 2015, 04:28 AM
http://i61.tinypic.com/1z2dgux.jpg

Russelldvt
6th September 2015, 04:29 AM
http://i61.tinypic.com/24pzc7q.jpg

Russelldvt
6th September 2015, 04:30 AM
http://i59.tinypic.com/ibf6lv.jpg

Russelldvt
6th September 2015, 04:30 AM
http://i57.tinypic.com/2d6makg.jpg

Russelldvt
6th September 2015, 04:31 AM
http://i58.tinypic.com/2i1gnsx.jpg

Russelldvt
6th September 2015, 04:32 AM
http://i57.tinypic.com/mvt5r8.jpg

Russelldvt
6th September 2015, 04:32 AM
http://i58.tinypic.com/2z9b8l1.jpg

Russelldvt
6th September 2015, 04:33 AM
http://i58.tinypic.com/14id303.jpg

Russelldvt
6th September 2015, 04:33 AM
http://i59.tinypic.com/apgy9z.jpg

Russelldvt
6th September 2015, 04:34 AM
http://i57.tinypic.com/14uz5ef.jpg

Russelldvt
6th September 2015, 04:34 AM
http://i62.tinypic.com/2it3fk7.jpg

Russelldvt
6th September 2015, 04:35 AM
http://i60.tinypic.com/vy5jiu.jpg

Russelldvt
6th September 2015, 04:36 AM
http://i61.tinypic.com/9hhz48.jpg

Russelldvt
6th September 2015, 04:36 AM
http://i61.tinypic.com/141t99g.jpg

Russelldvt
6th September 2015, 04:37 AM
http://i58.tinypic.com/et7gnp.jpg

Russelldvt
6th September 2015, 04:38 AM
http://i60.tinypic.com/2l8ukr5.jpg

Russelldvt
6th September 2015, 04:38 AM
http://i57.tinypic.com/24v16o4.jpg

Russelldvt
6th September 2015, 04:39 AM
http://i61.tinypic.com/1zd29z4.jpg

Russelldvt
6th September 2015, 04:40 AM
http://i60.tinypic.com/10er97t.jpg

Russelldvt
6th September 2015, 04:40 AM
http://i61.tinypic.com/anihj6.jpg

Russelldvt
6th September 2015, 04:42 AM
http://i62.tinypic.com/r0plyg.jpg

Russelldvt
6th September 2015, 04:42 AM
http://i59.tinypic.com/10pmttl.jpg

Russelldvt
6th September 2015, 04:43 AM
http://i59.tinypic.com/14kbom9.jpg

Russelldvt
6th September 2015, 04:43 AM
http://i58.tinypic.com/2vxk5c8.jpg

Russelldvt
6th September 2015, 04:44 AM
http://i59.tinypic.com/mal94h.jpg

Russelldvt
6th September 2015, 04:45 AM
http://i61.tinypic.com/rs7w61.jpg

http://i58.tinypic.com/lf72h.jpg

Russelldvt
6th September 2015, 04:46 AM
http://i62.tinypic.com/2wd62yo.jpg

Russelldvt
6th September 2015, 04:47 AM
http://i61.tinypic.com/mc91yg.jpg

Russelldvt
6th September 2015, 04:48 AM
http://i59.tinypic.com/rw01ao.jpg

Russelldvt
6th September 2015, 04:48 AM
http://i59.tinypic.com/zn510p.jpg

Russelldvt
6th September 2015, 04:49 AM
http://i58.tinypic.com/27zjmed.jpg

Russelldvt
6th September 2015, 04:49 AM
http://i58.tinypic.com/1zf25qh.jpg

Russelldvt
6th September 2015, 04:50 AM
http://i59.tinypic.com/2itm0b6.jpg

Russelldvt
6th September 2015, 04:51 AM
http://i57.tinypic.com/2610umb.jpg

Russelldvt
6th September 2015, 04:51 AM
http://i62.tinypic.com/2zftqiv.jpg

Russelldvt
6th September 2015, 04:52 AM
http://i58.tinypic.com/abjr85.jpg

Russelldvt
6th September 2015, 04:53 AM
http://i58.tinypic.com/2r3xdtx.jpg

Russelldvt
6th September 2015, 04:53 AM
http://i61.tinypic.com/5x2yir.jpg

Russelldvt
6th September 2015, 04:54 AM
http://i60.tinypic.com/2reh6r8.jpg

Russelldvt
6th September 2015, 04:55 AM
http://i62.tinypic.com/ejejiw.jpg

Russelldvt
6th September 2015, 04:55 AM
http://i57.tinypic.com/2mmae5z.jpg

Russelldvt
6th September 2015, 04:56 AM
http://i60.tinypic.com/et5j15.jpg

Russelldvt
6th September 2015, 04:57 AM
http://i60.tinypic.com/15d97yt.jpg

Russelldvt
6th September 2015, 04:57 AM
http://i59.tinypic.com/2aj83zd.jpg

Russelldvt
6th September 2015, 04:58 AM
http://i58.tinypic.com/10mj8nn.jpg

http://i58.tinypic.com/oqhw9k.jpg

Russelldvt
6th September 2015, 04:59 AM
http://i58.tinypic.com/qy79sk.jpg

Russelldvt
6th September 2015, 05:00 AM
http://i57.tinypic.com/28i7tz4.jpg

http://i61.tinypic.com/1z6unf8.jpg

Russelldvt
6th September 2015, 05:01 AM
http://i61.tinypic.com/oifb6e.jpg

Russelldvt
6th September 2015, 05:02 AM
http://i59.tinypic.com/98936q.jpg

Russelldvt
6th September 2015, 05:03 AM
http://i60.tinypic.com/r06neq.jpg

Russellxss
6th September 2015, 08:46 AM
https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/hphotos-xfp1/t31.0-8/p843x403/11922987_869226873161918_4717053118436921952_o.jpg

அனிமல்சுக்கும் அன்பைக் கற்றத் தந்த அதிசிய கலைஞர் சிவாஜி.

Russellbpw
6th September 2015, 09:35 AM
EXCELLENT VIDEO COMPILATION BY SUNDERRAJAN SIR !!!! VERY VERY APT VIDEO !!!!!

ONE VISUAL CAN SAY MESSAGE CLEARLY THAN ONE LAKH WORDS...!

https://www.youtube.com/watch?v=iK1KM1d1Kxg

THANKYOU SO MUCH

RAGHAVENDRA
6th September 2015, 09:59 AM
http://i58.tinypic.com/o73vko.jpg

நண்பர்களே,

நடிகர் திலகம் என்றுமே தோற்றதில்லை அவருடைய கொள்கைகளில், அரசியலிலும் கூட அவருடைய நிலைப்பாட்டைத் தான் நிராகரித்தனரே தவிர, மக்கள் அவரைத் தோற்கடிக்கவில்லை. அவர் தனக்காக என்றுமே மக்களிடம் எதுவுமே கேட்டதில்லை. அவர் கேட்டதும் மற்றவர்களுக்காகத் தான். அவர் கொடுத்ததும் மற்றவர்களுக்காகத் தான்.

தர்மம், நியாயம், நீதி, இவையெல்லாம் என்றுமே அவர் பக்கம் தான் நிற்கின்றன. கர்ணன் திரைப்படத்தில் அவர் மேல் இட்ட அம்புகளெல்லாம் மலர்ச்சரங்களாக விழுவது போல அவருக்கு எதிரான அஸ்திரங்கள் அனைத்துமே அவருக்கு வெற்றி மாலைகளாகத் தான் விழும்.

என் இனிய சிவாஜி ரசிக நண்பர்களை மீண்டும் நான் கேட்டுக்கொள்கிறேன். தயவு செய்து உணர்ச்சிகளுக்கு அடிமையாகாதீர்கள். நிதானம் காக்க வேண்டிய நேரமிது. சிவாஜி ரசிகர்கள் எளிதில் உணர்ச்சி வசப்படுவார்கள் என்ப்தைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு ஆதாயமடைய மேற்கொள்ளக் கூடிய முயற்சிகளுக்கு இடம் தரவேண்டாம்.

இந்தக் கட்சி அந்தக் கட்சி என்று நாம் எந்தப் பக்கமும் போக வேண்டாம். எல்லோருக்கும் உழைத்தாகி விட்டது. நம் தலைவனுக்காக மட்டும் உழைப்போம். நம்மை வைத்து மற்றவர்கள் அரசியல் ஆதாயம் தேட நாம் இட தர வேண்டாம்.

நமக்கென்று ஒரு பாதை, நமக்கென்று ஒரு பயணம், நிச்சயம் நம் தலைவர் காட்டுவார். அது வரை காத்திருப்போம்.

வெற்றி நமதே.

நிழற்படத்திற்கு நன்றி திரு முத்தையன் அம்மு.

RAGHAVENDRA
6th September 2015, 10:04 AM
முத்தையன் அம்மு
தங்களுடைய விளையாட்டுப் பிள்ளை திரைப்பட நிழற்படங்கள் ஒவ்வொன்றுமே கண்களையும் உள்ளத்தையும் கொள்ளை கொள்ளுகின்றன. எம்.ஜி.ஆர். ரசிகராக இருந்தாலும் நடிகர் திலகத்தின் ஆளுமை தங்களுக்குள் ஆழமாக இருப்பதால் தான் தங்களால் இவ்வளவு ரசனை மிக்க நிழற்படங்களைத் தரமுடிகிறது.

விளையாட்டுப்பிள்ளை ஒவ்வொரு ஃப்ரேமிலும் நடிகர் திலகத்தின் ராஜ்ஜியம் கொடிகட்டிப் பறக்கும். வசனங்கள் இன்றைய காலகட்டத்தில் மிகவும் பொருத்தமாக இருக்கும். அவருடைய வீரத்தை எடுத்துச் சொல்லும் உன்னதத் திரைக்காவியம். காளை மாட்டை அடக்கும் காட்சிகளில் தவிர்க்கவே இயலாத ஓரிரு ஃப்ரேம்களைத் தவிர அனைத்திலுமே டூப் இல்லாமல் அவரே நடித்திருப்பார். வீர தீர காட்சிகளிலும் அவர் என்றுமே சோடை போனதில்லை என்பதற்கு மற்றுமோர் எடுத்துக்காட்டு விளையாட்டுப் பிள்ளை திரைப்படம்.

தங்களுக்கு என் உளமார்ந்த நன்றி.

Russellbpw
6th September 2015, 10:05 AM
TODAY's STATUS @ SATHYAM 6 DEGREES - STATUS @ 9-15 am


http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/sun_zpsxrupgqnx.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/sun_zpsxrupgqnx.jpg.html)

TODAY's STATUS @ SATHYAM 6 DEGREES - STATUS @ 9-40 am

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/sun_zpsksovhlfm.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/sun_zpsksovhlfm.jpg.html)

Russellsmd
6th September 2015, 10:08 AM
அன்புச் சகோதரர்
திரு.கா.சுந்தரராஜன் அவர்களின், நம் www.sivajiganesan.in இணையதளத்தில்,
"திரிசூலம்"
திரைக்காவியம் வென்று
குவித்த வசூல் விபரங்களைப்
படித்தேன்.நன்றிகள் அவருக்கு.

எழுபதுகளின் இறுதியில், என்
அரைக்கால் சட்டை பருவத்தில்,
சிவகங்கை ஸ்ரீராம்
திரையரங்கில் "திரிசூலம்"
பார்த்த நினைவுகள்
அலைமோதுகின்றன.

ஊர் மொத்தத்தையும்
திரையரங்க வாசலிலேயே
பார்த்து விடலாம்.

சிவகங்கையில் மாதக் கணக்கில் ஓடிய ஒரே படம்
திரிசூலமாகத்தான் இருக்கும்
என்று நினைக்கிறேன்.

திருவிழா தினத்தன்று
கோயிலுக்குள் போய் சாமி
கும்பிட முடியாமல் போகிற
மாதிரி.. திரையரங்கின் உள்ளே போக முடியாமல்,வாசல் சுவரொட்டியை மட்டும் பார்த்து
வந்த தினங்கள் பத்துக்கு மேல்
இருக்கும்.

அதிசயமான அதிசயமாய் ஒரு
நாள் டிக்கெட் கிடைத்து உள்ளே
போன போது,உலகை வென்று
விட்ட சந்தோஷம்.பெருமை.
-------------
உணர்ச்சிப் பிழம்பாய் ஒரு
வேடம். உள்ளத் தூய்மை
கொண்ட இளைஞனாய் ஒரு
வேடம். ஒரு துளி வஞ்சமும்
இதயத்திலில்லாத, குறும்பே
உருவான மற்றொரு இளைஞன் வேடம்.

முத்து,முத்தாய் மூன்று
வேடங்கள் நடிகர் திலகத்திற்கு.

உணர்வுப்பூர்வமான நடிப்பை
விரும்புகிறவர்கள், துடிப்பு மிக்க நகைச்சுவை இழையோடும் நடிப்பை விரும்புகிறவர்கள்..
இப்படி எல்லாத் தரப்பு
ரசிகர்களையும் முழுமையாகத்
திருப்தி செய்த படம் திரிசூலம்.

முப்பத்தைந்து ஆண்டுகளாகி
விட்டன. இந்தப் படம் தந்த
நிறைவை வேறொரு படம்
தந்ததில்லை.தந்திருப்பின்,அதுவும் நடிகர் திலகத்தின் படமாகவே இருக்கும்.
-----------
மனசாட்சி உறுத்த,ஆள் வைத்து
தன்னை அடிக்கச் செய்து
தண்டனை கொடுத்துக்
கொள்ளும் போது,தமக்கை மகள் பார்த்து விட தண்டனைக்கு காரணம் கூறும்
பண்பான நடிப்பு..
கன்னா பின்னா வேஷமிட்டு,தந்தைக்குப் பயம் காட்டும் சாமர்த்தியமான நடிப்பு..

கணவனைப் பிரிந்தழும் தன்
தாயிடம் கோபமாகப் பேசி,பின்
சமாதானம் பேசும் சத்தியமான
நடிப்பு..

இளம்பெண்ணிடம் வம்பு
செய்யும் இங்கிதமமற்றவர்களைத்
துவம்சம் செய்யும் வேகமான
நடிப்பு..

ஆண்களை விரும்பாத
பெண்ணை தன் வலைக்குள்
வீழ்த்துகிற குருமூர்த்தியாய்
அட்டகாச நடிப்பு..

ஆண்டாண்டு காலமாய்
பிரிந்திருந்த அன்பு மனைவியுடன் தொலைபேசி
வழி உரையாடி நடிக்கும்
தூய நடிப்பு..

கெட்டவர் கூட்டத்தில் மீண்டும்
சிக்கி அவதியுறும் போது
வெளிப்படுத்தும் விரக்தி
நடிப்பு..

அண்ணனும்,தம்பியும்
சந்திக்கும் போது நெகிழ்த்தும்
பாந்தமான நடிப்பு..

விரையும் வாகனத்தில்,
பெற்றோரைக் காக்கத்
துடிக்கும் இதயங்களுடன் இருவரும் பாடி நடிக்கும் இலட்சிய நடிப்பு..

இதையெல்லாம் காட்டி
நிரூபிக்க வேண்டியதில்லை..

மனைவி பரிசளித்த ஓவியத்தில் அழகாகச் சிரிக்கும்
குழந்தையைப் போலவே..
அச்சு அசலாய் அப்படியே
"ஆ..ஆ"என்று சிரித்துக்
காட்டுகிற ஒரே ஒரு காட்சி
போதும்..

எங்கள் நடிகர் திலகம் இதயங்களை ஜெயிக்கப் பிறந்தவர் என்பதை
நிரூபிக்க.
------------
உயிருள்ள மனித இதயங்களை
ஜெயிக்க வல்ல
நடிகர் திலகத்தின் படங்கள்,

மனிதன் கண்டுபிடித்த பணத்தை
வசூலித்து ஜெயிப்பதில்
வியப்பென்ன
இருக்கிறது?

Russellbpw
6th September 2015, 10:22 AM
TODAY's ADVERTISEMENT in DINATHANTHI - 6th SEPTEMBER

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/ad_zpswqkgxm4g.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/ad_zpswqkgxm4g.jpg.html)

Russellbpw
6th September 2015, 10:26 AM
சற்று முன் கிடைத்த தகவல்

வீரபாண்டிய கட்டபொம்மன் இன்று சத்யம் வளாகம் 6 degrees அரங்கில் காலை காட்சி 10 மணி : அரங்கு நிறைவு கண்டது !!!

6 DEGREES அரங்கில் மொத்தம் 164 இருக்கைகள் உள்ளன !

rks

Russellbpw
6th September 2015, 10:41 AM
ராகவேந்தர் சார்

நீங்கள் கூறியுள்ளது ஒரு பக்கம் முற்றிலும் சரி என்றாலும்.....மனது கேட்கவில்லை சார்...! இப்படி ஒரு அயோக்யத்தனம் திருட்டுத்தனம் காலம் காலமாக செய்கின்றனர் மனசாட்சி இல்லாமல் !

எல்லாம் திராவிட கட்சிகளின் அரசியல்வாதிகளின் கேவலமான, கேடுகெட்ட, நேர்மையற்ற, குள்ளநரி புத்தி !

Rks

RAGHAVENDRA
6th September 2015, 12:25 PM
Dear R.K.S.
உங்களுக்கு மட்டுமல்ல, நம் ஒவ்வொருவருக்கும் நான் பணிவாக சொல்ல விரும்புவது, இதுதான்.
ஒவ்வொரு விஷயத்திற்கும் அணுகுமுறை என்பது மாறுபடும். உணர்ச்சி வசப்படுதல் மனித இயல்பு, அதற்கு நானும் விதிவிலக்கல்ல. ஆனால் அதையும் சில சமயங்களில் நாம் கட்டுப்படுத்தியாக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். நாம் தற்போது அந்த மாதிரி ஒரு சூழலில் தான் இருக்கிறோம். என்னைப் பொறுத்த வரையில் பெருந்தலைவர் கூட இரண்டாம் பட்சம் தான். நடிகர் திலகத்தை மட்டுமே தலைவனாக ஏற்றுக்கொண்டவன். இது இன்று நேற்றல்ல, கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் நிலைப்பாடு. எப்பேர்ப்பட்ட சூழலிலும் அவரை விட்டு விலகியவன் இல்லை. அவர் செய்யது தவறோ சரியோ என்று நான் ஆராய்ந்ததில்லை. என்னைப் பொறுத்த மட்டில் அவர் செய்வது சொல்வது மட்டுமே வேதவாக்கு. எனக்கு எந்த அரசியல் சாயமும் கிடையாது, நடிகர் திலகத்தின் தொண்டன் என்பதைத் தவிர.
அதுவும் அவருடன் மிகவும் நெருக்கமாகப் பழகியது, அவரே என்னைப் பெயர் சொல்லி அழைத்து ஆலோசித்ததெல்லாம் நான் இன்னும் பல நூறு பிறவிகள் எடுத்தாலும் கிடைக்க முடியாத பாக்கியம். அவர் எந்த அளவிற்கு குடும்பத்தை நேசித்தார் என்பதெல்லாம் நேரிலேயே பார்த்தவன், அவர் சொல்லக் கேட்டவன்.
எனவே அந்த ஒரு அனுபவத்தின் அடிப்ப்டையிலும் அவருடைய மனநிலையை அறிந்தவன் என்கின்ற முறையிலும் எந்த விஷயத்தை எப்படி அணுகவேண்டும் என்ப்தை ஓரளவிற்கு அனுபவ பூர்வமாக அறிந்தவன் என்கின்ற முறையிலும் தான் என் வேண்டுகோளை வைக்கிறேன்.

நடிகர் திலகத்தின் சிலை அகற்றப்படுவதை எவருமே விரும்பமாட்டார்கள். இது விவாதத்திற்கெல்லாம் அப்பாற்பட்ட விஷயம். இதில் அரசியல் சாயம் பூசத்தேவையில்லை. ஆனாலும் என் மேல் ஒரு சில நண்பர்கள் தேவையில்லாமல் விமர்சித்தார்கள்.

நீதிமன்றத்தில் இருக்கும் ஒரு விஷயத்தை ஓரளவிற்கு மேல் நாம் விமர்சிக்க முடியாது. அச்சு ஊடகம் என்பது வேறு, மின்னணு ஊடகம் என்பது வேறு. மின்னணு ஊடகத்தில் எழுதப்படும் எந்த விஷயமும் மிக வேகமாகப் பரவும் என்பதால் அதற்கென தனி சட்டப்பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டு சைபர் கிரைம் என்பது இன்று உலகளவில் வரையறுக்கப்பட்டு உடனடியாக வழக்குத்தொடுக்கப்ப்ட்டு தண்டனைக்குள்ளாகும் வலுவைப் பெற்றுள்ளன.

நம் இந்திய நாட்டில் இது மிகவும் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவற்றையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல் நாம் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எதையும் எழுதிவிட்டோமானால் பாதிப்பு மிகவும் கடுமையாக இருக்கும். வெளிநாட்டில் வாழும் நண்பர்களுக்கு அந்தக்கவலையில்லை. அவர்கள் எப்படி வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால் நம் நாட்டில் அப்படி எழுத முடியாது. அப்படிப்பட்ட வழக்குகளில் இருந்து நாம் எளிதில் விடுபட முடியுமா, ஒரு வேளை குற்றமென்று நிரூபிக்கப்பட்டால் அதற்கான தண்டனை என்ன போன்ற பல விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்.

உண்மையான யதார்த்த நிலை என்ன வென்று பார்த்தோமானால் அப்படிப்பட்ட சூழலில் நம்மைக் காத்துக்கொள்வது மிகவும் கடினம். அப்போது மற்றவரை நொந்து எந்தப் பயனுமில்லை.

இது தான் இன்று உண்மை நிலை.

நம்முடைய கருத்தை மிகவும் நாகரீகமாகவும் நயமாகவும் தான் சொல்ல வேண்டும்.

இதைத்தான் நான் வலியுறுத்த விரும்புகிறேன்.

Russellbpw
6th September 2015, 12:50 PM
Dear R.K.S.
உங்களுக்கு மட்டுமல்ல, நம் ஒவ்வொருவருக்கும் நான் பணிவாக சொல்ல விரும்புவது, இதுதான்.
ஒவ்வொரு விஷயத்திற்கும் அணுகுமுறை என்பது மாறுபடும். உணர்ச்சி வசப்படுதல் மனித இயல்பு, அதற்கு நானும் விதிவிலக்கல்ல. ஆனால் அதையும் சில சமயங்களில் நாம் கட்டுப்படுத்தியாக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்.

Chapter – 2
FREEDOM OF SPEECH AND EXPRESSION UNDER INDIAN CONSTITUTION WITH SPECIAL REFERENCE TO
ELECTRONIC MEDIA

FREEDOM OF SPEECH AND EXPRESSION
Expression is a matter of liberty and right. The liberty of thought and right to know are the sources of expression. Free Speech is live wire of the democracy. Freedom of expression is integral to the expansion and fulfillment of individual personality. Freedom of expression is more essential in a democratic setup of State where people are the Sovereign rulers. Iver Jennings said, „Without freedom of speech, the appeal to reason which is the basis of democracy cannot be made‟.

1 Milton in his Aeropagitica says that without this freedom there can be no health in the moral and intellectual life of
either the individual or the nation.

2 As defined by Laski „Democracy is a Government by discussion‟ could be successful only when there is effective participation of the people in the Government. For this the people need be educated.

In the words of Krishna Iyer J. „This freedom is essential because the censorial power lies in the people over and against the Government and not in the Government over and against the people‟.

The freedom of speech and expression is required to fulfill the following objectives :
1) To discover truth :
2) Non self-fulfillment :
3) Democratic value :
4) To ensure pluralism :

LAW OF EXPRESSION UNDER INDIAN CONSTITUTION

The people of India gave to themselves, the Constitution of India, with a view of make it Sovereign, Democratic, Socialistic, Secular and Republic. In our democratic society, pride to place has been provided to freedom of speech and expression, which is the mother of all liberties. One of the main objectives of the Indian Constitution as envisages in the Preamble, is to secure LIBERTY OF THOUGHT AND EXPRESSION to all the citizens. Freedom of Expression
is among the foremost of human rights. It is the communication and practical application of individual freedom of thought. Irrespective of the system of administration, various constitutions make a mention of the freedom of expression. While freedom of thought is a personal freedom; freedom of expression is a collective freedom, whose character becomes more and more pronounced as the technical methods of their diffusion multiply and improve.

MEDIA AS AN INSTRUMENT OF EXPRESSION

Exercise of freedom of expression is essential to communicate the thoughts, views, ideas, philosophy and activities. The
communication keeps society together and cohabitate. For a healthy growth of civilized world, the free flow of information and ideas is essential. Every individual is a medium of expression.

An individual interacts through the media to reach other individuals and institutions. The right to freedom of speech though belongs to every individual, institution and organisation it becomes imperatively necessary in the media world. Media world serves as the best communicator of information and the best instrument of expression.

Exercise of right of freedom of expression is the professional duty and character work of media, whether it is print or electronic media. The media gets as a mass communicator. It has to enjoy this freedom for promoting public good and for informing the people in general as to the state of affairs in every sphere of life and activity

.11 Dr. Madhabhusi Sridhar, The Law of Expression, An Analytical Commentary on Law for Media 22 (Asia Law House, Hyderabad, 2007).

48 Every democratic set up in the present day social texture should have been implicated with a special inseparable part i.e. which now expanded to include electronic media also.

SUPREME COURT HAS GIVEN THE SAME VERDICT TOO THAT LAW OR LEGAL CANNOT JUST LIKE THAT GO AND CATCH HOLD OF ANY INDIVIDUAL AS PER THEIR WHIMS & FANCY THEREBY MISUSING THE POWER TO SUPPRESS THE LIBERTY OF A CITIZEN AS INDIA IS A DEMOCRATIC COUNTRY !!!!

Russellbpw
6th September 2015, 12:59 PM
SUPREME COURT VERDICTS

Section 66A upset the balance between right to free speech and the reasonable restrictions that may be imposed on this right.

“The petitioners are right in saying that Section 66A, in creating an offence against persons who use the Internet and annoy or cause inconvenience to others, very clearly affects the freedom of speech and expression of the citizenry of India at large in that such speech or expression is directly curbed by the creation of the offence contained in this section,” it said.

The court said Section 66A was unconstitutionally vague since neither a prospective offender nor the authorities who are to enforce this law had any “manageable standard” to book a person and the terms like “offensive” or “menacing” used in this section were nowhere defined in the Act.

It maintained that Section 66A made no distinction between a mere discussion or advocacy of a particular point of view which may be annoying or inconvenient or grossly offensive to some, and incitement by which such words lead to an imminent causal connection with public disorder, security of state etc.

“What may cause annoyance or inconvenience to one may not cause annoyance or inconvenience to another. When it comes to democracy, liberty of thought and expression is a cardinal value that is of paramount significance under our constitutional scheme,” it said.

According to the bench, Section 66A did not not concern itself with injury to reputation or with incitement to commit an offence or with decency or morality since an offensive post did not require to be affecting any of these grounds mentioned under Article 19 (2).

It also dismissed the government’s plea to read it down and to add certain clauses to Section 66A by interpretation in order to save its constitutionality, saying what they wanted a substitution of the entire provision.

‘Liberty of thought and expression a cardinal value’

* Section 66A quashed in entirety for being unconstitutional, void and vague

* Invades right to free speech arbitrarily, excessively and disproportionately

* Liberty of thought and expression a cardinal value of paramount significance

* Govt cannot curb right to free speech even to promote general public interest

* Section 66A cannot be said to be “reasonable restriction” on right to speech

* Govt assurance on administering the law well cannot protect Section 66A -


The Supreme Court has scrapped a contentious law that was seen as a major infringement of the freedom of speech online because it allowed the arrest of a person for posting offensive content.

Section 66A of the Information Technology Act, has been declared unconstitutional. Describing the law as "vague in its entirety," the judges said, it encroaches upon "the public's right to know."


See more at: http://indianexpress.com/article/india/india-others/supreme-court-strikes-down-section-66a-says-it-violates-right-to-speech/#sthash.rU01U0qZ.dpuf

Russellbpw
6th September 2015, 01:36 PM
நாம் பல இணையதளங்களில் சில தகவல்களை பார்திரிக்கிறோம். அவை ஒவ்வொன்றும் தமிழ் திரையுலகில் என்னமோ நடிகர் திலகம் ஒன்றுமே சாதிகாததுபோலவும் ஏனைய நடிகர்கள் என்னமோ நடிகர் திலகத்தை விட அதி பயங்கரமாக சாதித்ததுபோல தமது இஷ்டத்திற்கு கதை அளந்து விட்டுகொண்டிருப்பது நமது கண்களுக்கு அன்றாடம் படுகிறது....

அது எவ்வளவு பெரிய புளுகல்....நடிகர் திலகம் அவர்களை நம்பி நம் திரை உலகம் எந்தளவு இருந்துள்ளது , மேலும் நடிகர் திலகம் மட்டுமே தமிழ் திரை உலகில் எல்லா விதத்திலும் நம்பகத்தன்மை வாய்ந்தவராக இருந்திருக்கிறார் என்பதனை விளக்கும் ஆதாரமான உண்மை செய்திகள்...விரைவில் இங்கு பதிவிடபடவுள்ளது...!

இது பொதுமக்கள் பலரும் படித்து உண்மை அறிந்துகொள்ள உதவும் வகையில் இருக்கும் ஆதாரமாகும்.....1965 இல் வெளிநாட்டினர் இந்திய வந்து பிறகு தமிழகம் வந்து இந்திய திரைபடம் பற்றி எழுதி பதிவிட்டுள்ள ஓர் உண்மை ஆவணம்....உண்மை புத்தகம்..!

இதே புத்தகம் அதன் மறுபதிப்பு 1981 இல் வந்தபோது ....நடிகர் திலகம் அவர்களை பற்றிய தகவலை மிகவும் சுருக்கி...உண்மைகளை எப்படி குழிதோண்டி புதைக்கும் முயற்சி கையாளப்பட்டது என்பதையும் விளக்கும் !

joe
6th September 2015, 01:38 PM
இந்த திரியின் நெறியாளர்களுக்கு,

அரசியல் பற்றி பேசினால் விலக்க நேரிடும் என விடுக்கப்பட்ட எச்சரிக்கையின் அடிப்படையில் என்னை 3 நாள் தடை செய்தீர்கள் ..வரவேற்கிறேன்.
ஆனால் நான் என்ன குற்றச்சாட்டை சொன்னேனோ , அதை நீங்கள் ஒப்புக்கொண்டிருக்கிறீர்கள் .
ஒரு பக்க சார்பாக என்னை மட்டும் தடை செய்த நீங்கள் , அதே போன்று தொடர்ந்து அரசியல் பேசிக்கொன்டிருப்பவர்கள் மேல் எந்த தடையும் விதிக்காதது , தொடர்ந்து ஒரு பக்க சார்பான உங்கள் நிலைப்பாட்டை தெளிவு படுத்துகிறது .

இதே திரியில் அரசியல் சார்பாக மட்டுமல்ல , வெளிப்படையாக ஒரு கட்சிக்கு வாக்களிக்க வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்த உத்தமர்கள் , இப்போது மட்டும் எதார்த்தம் பதார்த்தம் என சந்தர்ப்பவாதம் பேசும் புனிதப்பசுக்கள் தான் உங்களுக்கு தேவை ..உண்மை பேசி விட்டால் தடை ..நல்ல நியாயம். அருமையான நீதி ..வாழ்க .

Russellbzy
6th September 2015, 04:30 PM
அன்பு நண்பர் ரவிகிரன் சார்
நடிகர்திலகம் இருந்த காலத்தில் நீங்களும் நானும் அவரது இடது வலது கைகள் போல அவருக்கு மிக நெருக்கமாக இருந்திருந்தால் அவர் எல்லா துறைகளிலும்
உச்சத்தை அடைய தொண்டாற்றி இருப்போம்! உங்கள் கோபம் நியாயமானது! உங்களை போன்ற இளம் வயதினர் அவர் மேல் கொண்டுள்ள உண்மையான
அன்பும், அவருக்கு அநீதி இழைக்கப்படும் போது பொங்கிஎழும் போர்குணமும் போற்றதக்கது! இருப்பினும் ஆவேசத்தை குறைத்து நிதானமாக செயல்படுவதும்
நல்லது தான் என்று ராகவேந்தர் சார் சொல்வதும் ஓரளவுக்கு ஏற்று கொள்ள கூடியதே! திராவிடகட்சிகள் காமராஜருக்கு சிவாஜி பெரும் பலமாக இருக்கிறாரே
என்ற எரிச்சலில் 1975 வரை அவரின் பெரிய வெற்றிபடங்களை கூட தோல்விப்படம் என்று தொடர்ந்து பொய்பிரச்சாரம் செய்து மக்களை நம்பவும் வெய்தார்கள்! இன்றும் அதை நம்பும் மக்கள் நிறைய இருக்கிறார்கள்! உதாரணம் சொல்கிறேன் கேளுங்கள்! 1969 தீபாவளி சமயத்தில் சிவந்தமண் வந்தது!
அதே சமயம் மற்றவரின் ஒரு பெரிய படமும் வந்தது! உண்மையிலே இரண்டு படங்களும் பெரிய வெற்றிதான்! ஆனால் தமிழ்நாட்டில் ஒன்பது திரைஅரங்குகளில் 100 நாட்கள் ஓடிய சிவந்தமண் தோல்விபடம் என்றும் ஆறு திரைஅரங்குகளில் 100 நாட்கள் ஓடிய அவர்கள் படம் தான் வெற்றியென்றும்
பொய் பிரச்சாரம் செய்தார்கள்! ரவிகிரண் சார் இப்போதும் கூட 55 வயதுக்கு மேற்பட்ட நம் ரசிகர்அல்லாதவரிடம் கேட்டு பாருங்கள்! சிவந்தமண் தோல்விப்படம் என்றுதான் கூறுவார்கள்! கேட்டுவிட்டு திரியில் பதிவிடுங்கள்! இதையெல்லாம் அன்று செய்தது திமுகவினர்! தங்கள் கட்சி சார்ந்தவரை
உயர்த்த சிவாஜியை தாழ்த்தி பேசினார்கள்! இதில் மற்றவருக்கு நிச்சயம் பங்கு இருக்காது என்றபோதிலும் திமுகவினர் இப்படி செய்வதில் கெட்டிக்காரர்கள்!
அது மட்டுமா ? சிவாஜியை கஞ்சன் என்று பொய் பிரச்சாரம் தொடர்ந்து செய்து இன்றும் அதை உண்மையென்று நம்பும்படி செய்தார்கள்! வள்ளலை வள்ளல் என்று உயர்த்தி பேசட்டும்! தப்பில்லை! ஆனால் சிவாஜியை திட்டமிட்டு தாழ்த்தினார்கள்! 1960 களில் சிவாஜி நேருவிடம் ஒரு லட்சம் நன்கொடை
அளித்து அதை ஆனந்தவிகடன் பத்திரிக்கை தலையங்கம் எழுதி வாழ்த்தியது! 1960 களில் ஒரு லட்சம் என்பது இன்றைய மதிப்பில் குறைந்தது 20 கோடியாவது இருக்கும்! அவர் அளித்த ஒரு நன்கொடையின் இன்றைய மதிப்பே 20 கோடிஎன்றால் மற்றவற்றின் மதிப்பு இன்றைக்கு எவ்வளவு இருக்கும்!
சிவாஜி கஞ்சனாம்! நல்லவர்களுக்கு மட்டும் காலமில்லை இன்றைய தமிழ்நாட்டில் என்று கட்டபொம்மனில் சிவாஜி வசனம் 1959 இல் பேசினார்!
56 வருடங்களுக்கு பிறகும் இன்னும் தமிழ்நாடு மாறவில்லை! என் மனதுக்கு தோன்றியதை வழக்கம் போல் சொல்லிவிட்டேன்!
நன்றி !

Russellbpw
6th September 2015, 04:33 PM
1963 இல் பதிவுசெய்யப்பட்டு வெளியிடப்பட்ட புத்தகம் இந்திய திரை உலகம் - (INDIAN FILM )

இதன் ஆசிரியர் அமெரிக்க நாட்டை சேர்ந்த ERIC BARNOU என்பவராகும் . இவர் உலகறிந்த வரலாற்று விற்பன்னரும் கூட !

இவரின் படைப்புக்கள் மிகவும் பிரபலமானவையாக உலகளவில் இன்றும் கருதப்பட்டு வருகிறது.

இவருடைய செய்தி பிரிவு திரைப்படம் நாகசாகி ஹிரோஷிமா உலக பிரசித்தம்...

இவர் இந்தியா சினிமா பற்றிய தன்னுடைய கண்ணோட்டத்தை தாம் இந்திய வந்து, மும்பை, கல்கத்த, டெல்லி சென்னை மற்றும் இதர ஊர்களில் திரைப்படங்கள் நடக்கும் இடம் சென்று, அங்கு பல விற்பன்னர்களுடன் உரையாடி, தாம் கண்ட திரைத்துறை உண்மைகளை புத்தகமாக 1963 இல் வெளியிட்டார்.

அந்த முதல் பதிப்பில், நமது நடிகர் திலகம் பற்றி மட்டும், மூன்று பத்திகளை இவர் எழுதியுள்ளார்.

நடிகர் திலகத்தின் வளர்ச்சி,
திரை உலகில் நடிகர் திலகத்தின் முக்கியத்துவம்,
திரை உலகில் நடிகர் திலகத்தின் ஆளுமை,
திரை அரங்கு உரிமையாளர்கள் முதல் அனைவரும் எந்தளவிற்கு நடிகர் திலகத்தை முக்கியமாக கருதலானார்கள்

மற்றும் பல தகவல் இந்த புத்தகத்தில் நடிகர் திலகம் பற்றி மட்டும் ஆச்சர்யத்துடன் மூன்று பத்திகளை குறிப்பிட்டுள்ளார்.

நமக்கு தான் தெரியுமே...நடிகர் திலகத்தை பற்றி நல்லது வந்தால் எங்கிருந்தாலும் அதற்க்கு தடை வணக்கம் சொல்லாமல் வரும் என்று..!

அதே போல, இதன் இரெண்டாம் பதிப்பில், நடிகர் திலகம் அவர்கள் பெருமையை மூன்று பத்திகளை சுறுக்கி ஒரே ஒரு பத்தியாக வெளியுட்டார்கள், கோழை குணம் கொண்டவர்கள், நடிகர் திலகம் மேல் காழ்புணர்ச்சி கொண்டவர்கள் . இரெண்டாம் பதிப்பு வெளிவந்த ஆண்டு 1981.

இப்போது, INDIAN FILM என்ற 1963 இல் வெளிவந்த அமெரிக்க வரலாற்று விற்பன்னர் திரு ERIC BARNOU அவர்கள், அனுபவபூர்வமாக உணர்ந்த தமிழ் திரை உலக நிலைமையை இங்கு பதிவிடுகிறேன்.

INDIAN FILM 1963 - FIRST EDITION published by COLUMBIA UNIVERSITY PRESS

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/if-firstedition_zpsxywjvloe.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/if-firstedition_zpsxywjvloe.jpg.html)

இதன் மூலம் தமிழ் திரை உலகில் யார் முன்னணியில் எப்போதும் இருந்திருக்கிறார் என்ற உண்மை அனைவருக்கும் விளங்கும் !

யாருடைய ஆளுமை தமிழ் திரை உலகை பொறுத்தவரையில் நிறைந்து இருந்துள்ளது என்பது தெள்ளம்தெளிவாக தெளிந்த நீரோடை போல விளங்கும் !

இதற்க்கு மேல் ஒரு ஆதாரமும் தேவையில்லை என்று நினைக்கிறன்..!

Russellbpw
6th September 2015, 04:42 PM
In the first edition (1963) of their landmark book, Indian Film, Eric Barnouw and his protégé S.Krishnaswamy, allocated three paragraphs to Sivaji’s role and relevance to Tamil movies. (Krishnaswamy was the son of K. Subramanyam, one of the pioneers in Tamil films.)

However, in the second edition (1980) of the same book, the three paragraphs had been condensed into a single paragraph.

For record, I provide the first, adulatory paragraph that appeared in the first edition below, to reflect the importance of Sivaji the actor in the then Madras in late 1950s and early 1960s, when his influence was at its peak......"

Russellbpw
6th September 2015, 04:47 PM
இதன் தமிழாக்கத்தை திரு முரளி ஸ்ரீநிவாஸ் அவர்கள் அல்லது திரு ஜோ அவர்கள் இங்கு பதிவு செய்தால் நன்றாக இருக்கும் என்பது எனது எண்ணம்..! திரு கோபால் சார் அவர்கள் திரியில் வந்தால் அவர்களிடம் நான் நிச்சயம் கேட்டிருப்பேன்...ஒருவேளை இதனை அவர் பார்த்தால் பார்க்க நேரிட்டால் இதன் தமிழாக்கம் அவர் செய்தால் நன்றாக இருக்கும் ! திரு கலைவேந்தன் அவர்கள் இதனை தமிழாக்கம் செய்ய முன்வருவாரா என்று தெரியவில்லை. அவர் செய்தாலும் நன்றாக இருக்கும்...!

யார் செய்வார்கள் இதன் தமிழாக்கம் என்று கூறினால் எனக்கு பதிவு செய்ய வசதியாக இருக்கும்...!

Russellbpw
6th September 2015, 06:03 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/if-firstedition_zpsxywjvloe.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/if-firstedition_zpsxywjvloe.jpg.html)

In the first edition (1963) of their landmark book, Indian Film, Eric Barnouw and his protégé S.Krishnaswamy, allocated three paragraphs to Sivaji’s role and relevance to Tamil movies.

the first, adulatory paragraph that appeared in the first edition below, to reflect the importance of Sivaji the actor in the then Madras in late 1950s and early 1960s, when his influence was at its peak.

adiram
6th September 2015, 06:24 PM
தீபாவளி சமயத்தில் சிவந்தமண் வந்தது!
அதே சமயம் மற்றவரின் ஒரு பெரிய படமும் வந்தது! உண்மையிலே இரண்டு படங்களும் பெரிய வெற்றிதான்! ஆனால் தமிழ்நாட்டில் ஒன்பது திரைஅரங்குகளில் 100 நாட்கள் ஓடிய சிவந்தமண் தோல்விபடம் என்றும் ஆறு திரைஅரங்குகளில் 100 நாட்கள் ஓடிய அவர்கள் படம் தான் வெற்றியென்றும்
பொய் பிரச்சாரம் செய்தார்கள்! ரவிகிரண் சார் இப்போதும் கூட 55 வயதுக்கு மேற்பட்ட நம் ரசிகர்அல்லாதவரிடம் கேட்டு பாருங்கள்! சிவந்தமண் தோல்விப்படம் என்றுதான் கூறுவார்கள்! !

சிவந்த மண் வெளியாகி கிட்டத்தட்ட முப்பது முப்பத்தைந்து நாட்கள் வரை தோல்விப்படம் என்றே பிரச்சாரம் செய்தனர். ஐம்பதாவது நாள் விளம்பரத்தில் அத்தனை தியேட்டர் பெயர்களுடன் வந்ததும் வாய்கள் மூடிக்கொண்டன.

சிவந்த மண் தனது போட்டிப்படத்தை விட அதிக இடங்களில் நூறு நாட்கள் ஓடியதால், போட்டிப்படத்தின் நூறாவது நாள் விளம்பரத்தில் எந்த ஊர், எந்த தியேட்டர் என்ற விபரமில்லாமல் வெளிவந்தது. நடிகர் நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பெயரெல்லாம் இடம்பெற்ற அந்த விளம்பரத்தில் ஊர்பெயர் / தியேட்டர்பெயர் கிடையாது.

Russellbpw
6th September 2015, 07:24 PM
சிவந்த மண் வெளியாகி கிட்டத்தட்ட முப்பது முப்பத்தைந்து நாட்கள் வரை தோல்விப்படம் என்றே பிரச்சாரம் செய்தனர். ஐம்பதாவது நாள் விளம்பரத்தில் அத்தனை தியேட்டர் பெயர்களுடன் வந்ததும் வாய்கள் மூடிக்கொண்டன.

சிவந்த மண் தனது போட்டிப்படத்தை விட அதிக இடங்களில் நூறு நாட்கள் ஓடியதால், போட்டிப்படத்தின் நூறாவது நாள் விளம்பரத்தில் எந்த ஊர், எந்த தியேட்டர் என்ற விபரமில்லாமல் வெளிவந்தது. நடிகர் நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பெயரெல்லாம் இடம்பெற்ற அந்த விளம்பரத்தில் ஊர்பெயர் / தியேட்டர்பெயர் கிடையாது.

இனிய நண்பர் அதிராம் சார்

இனிய நண்பர் திருச்சி பாஸ்கர் சார்


இரு திலகங்களும் திரை உலகின் இரு கண்கள்.

இருவரின் போட்டியும் ஆரோக்யமான போட்டியே...

இடையில் உள்ள கட்சிகளும் அதன் ஆதரவாளர்களும்தான் இருவருக்கும் இடையே சிறிது விளயாடிவிட்டனர்...

அப்படி இருந்தும் ஒரு கட்டத்தில் இருவரும் ஒரு கருத்துடையவராக மாரியிருக்கதான் வாய்ப்பு அதிகம்., காரணம் மற்றவர்களை போல அல்லாமல் இருவரும் இருவரின் தாய் மீதும் அதீத அன்பும் பாசமும் பக்தியும் கொண்டிருந்தனர் என்பது உண்மை.

அவரின் படத்தை இவர் படம் முறியடிப்பதும்...இவரின் படத்தை அவர் படம் முறியடிப்பதும்...என்றும் தொடர்ந்த ஒன்று...இன்று வரையில்...நாளையும் நடக்கும்...!

இது இவர்கள் இருவருக்குமே உள்ள ஒரு தனிதன்னமை. வேறு எந்த நடிகருக்கும் இவர்கள் இருவருக்கு அமைந்தது போல ஒரு பக்தர் கூட்டம் அமையாது.

சிவந்த மண் மக்கள் திலகத்தின் அன்று சிந்திய ரத்தம் திரைப்படத்தின் நடிகர் திலக வடிவம். இதுவே இருவருக்கும் உள்ள பொருத்தத்தின் சிறந்த உதாரணம்...!

சிவந்தமண் ஐரோப்பா நாடுகளில் எடுக்கப்பட்ட திராவிட மன்மதன் நடிப்பில் வெளிவந்த ஒரு பிரம்மாண்ட action thriller காவியம் !
.
நம் நாடு நல்ல செட்டுக்கள் அமைத்து நல்ல social theme கொண்ட ஒரு பிரம்மாண்ட நடிகராம் மக்கள் திலகத்தின் சிறந்த திரைபடன்களுள் ஒன்று !

இரண்டு படங்களும் சிறந்த வசூல் பிரளயம் ஏற்படுத்திய படமாக இருக்கவே வாய்ப்பு என்பது தான் எனது எண்ணம் !

Rks

Russelldvt
6th September 2015, 09:12 PM
அன்பு நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்..இந்த பதிவுகளில் மற்ற திரிகளில் உள்ள பதிவுகளுக்கு பதில் சொல்வது போல் உள்ளது. இது கேள்வி பதிலுக்கான திரி கிடையாது..அரசியலும் ஆகாது..உங்களுக்கு நடிகர் திலகத்தை பற்றி தெரிந்த விசயங்களை பதிவு செய்யுங்கள்.. திரைப்படங்களை பற்றிய வசூல்..ஓடிய நாட்கள்..தேவையில்லை..மிகவும் சிரமமான சூழ்நிலையில் ,உடல் நிலை சரியில்லாத நிலையிலும் மாற்று திரியின் பக்தனான நான் உங்கள் திரியில் பதிவுகளை மேற்கொண்டுள்ளேன்..கடந்த காலம் நமக்கு தேவையில்லை..இந்த நாட்கள் நமக்கு முக்கியம்..நான் ரெடி..வருங்கால சமுதயாதிரிக்கு பதிவுகள் செய்ய நான் ரெடி..நீங்கள் ரெடியா..எனக்கு உற்சாகத்தை கொடுங்கள் நிச்சயம் என் பதிவுகள் உங்களை மகிழ்விக்கும்.. நன்றி..

http://i58.tinypic.com/2chw60i.jpg

Russellbpw
6th September 2015, 09:18 PM
அன்பு நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்..இந்த பதிவுகளில் மற்ற திரிகளில் உள்ள பதிவுகளுக்கு பதில் சொல்வது போல் உள்ளது. இது கேள்வி பதிலுக்கான திரி கிடையாது..அரசியலும் ஆகாது..உங்களுக்கு நடிகர் திலகத்தை பற்றி தெரிந்த விசயங்களை பதிவு செய்யுங்கள்.. திரைப்படங்களை பற்றிய வசூல்..ஓடிய நாட்கள்..தேவையில்லை..மிகவும் சிரமமான சூழ்நிலையில் ,உடல் நிலை சரியில்லாத நிலையிலும் மாற்று திரியின் பக்தனான நான் உங்கள் திரியில் பதிவுகளை மேற்கொண்டுள்ளேன்..கடந்த காலம் நமக்கு தேவையில்லை..இந்த நாட்கள் நமக்கு முக்கியம்..நான் ரெடி..நீங்கள் ரெடியா..எனக்கு உற்சாகத்தை கொடுங்கள் நிச்சயம் என் பதிவுகள் உங்களை மகிழ்விக்கும்.. நன்றி..





திரு முத்தையன் அவர்களுக்கு

உங்களுடைய பதிவு எனது பதிவினை பார்த்த பிறகா என்பதை இங்கு குறிப்பிடவும்..!

என்னை பொருத்தவரை நான் சம்பந்தப்பட்டது என்றால் நீங்கள் உரிமையுடன், rks நீங்கள் ஏன் பதில் பதிவு செய்கிறீர்கள் என்று நேரிடையாகவே கேட்கலாம் !

தவறு ஒன்றும் இல்லை...உங்கள் பதிவினை சிறந்த முறையில் ரசிப்பவர்களில் நானும் ஒருவன் என்பதை இந்த தருணத்தில் தெரிவித்துகொள்கிறேன்.

உடல் நிலை சரியில்லாத நிலையில் தங்கள் பதிவு செய்வது நல்லதல்ல...பூரண ஓய்வுக்கு பிறகு உடம்பு தேறியவுடன் பதிவு செய்யுங்கள் என்பதே எனது கருத்து.

நன்றி !

Russelldvt
6th September 2015, 09:39 PM
திரு முத்தையன் அவர்களுக்கு

உங்களுடைய பதிவு எனது பதிவினை பார்த்த பிறகா என்பதை இங்கு குறிப்பிடவும்..!

என்னை பொருத்தவரை நான் சம்பந்தப்பட்டது என்றால் நீங்கள் உரிமையுடன், rks நீங்கள் ஏன் பதில் பதிவு செய்கிறீர்கள் என்று நேரிடையாகவே கேட்கலாம் !

தவறு ஒன்றும் இல்லை...உங்கள் பதிவினை சிறந்த முறையில் ரசிப்பவர்களில் நானும் ஒருவன் என்பதை இந்த தருணத்தில் தெரிவித்துகொள்கிறேன்.

உடல் நிலை சரியில்லாத நிலையில் தங்கள் பதிவு செய்வது நல்லதல்ல...பூரண ஓய்வுக்கு பிறகு உடம்பு தேறியவுடன் பதிவு செய்யுங்கள் என்பதே எனது கருத்து.

நன்றி !

நான் பொதுவாகத்தான் சொன்னேன் நண்பா..எங்கள் திரியிலும் பாருங்கள்..அவர்களுக்கு எனது வேண்டுகோளை சொல்லியுள்ளேன்..நாம் எல்லோரும் ஒரே ரத்தத்தின் ரத்தம்..நம்மிடம் வேறுபாடு கிடையாது..வாழ்க இரு பெரும் திலகங்கள்..

http://i62.tinypic.com/c5dn4.jpg

Harrietlgy
7th September 2015, 12:11 AM
Courtesy Sudhangan's Face book

https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-xaf1/v/t1.0-9/11220122_10207174685262749_8009367769680717809_n.j pg?oh=a396a62b3459ec5e09b14317e43c6af2&oe=56AB14DA&__gda__=1449340782_8b8e932c1b3d831978b0e8911244e3e 5

செலுலாய்ட் சோழன் – 88
நான் ஒவர் ஆக்டிங் செய்வதாக சிலர் சொன்னார்கள்.
அதனால் ஒரு படத்தில் குரலை உயர்த்தாமல், அடக்கமாக நடித்துப் பார்த்தேன்.
`என்னப்பா இது சிவாஜி படம் மாதிரியே இல்லை!’ இந்த படத்தில் ஏதோ அவர் இஷ்டமில்லாம நடிச்ச மாதிரி இருந்தது’ என்றார்கள்.
விளைவு படம் படுதோல்வி!
நம்முடைய கற்பனைக்க்கு திறமைக்கு என்ன வருகிறதோ மக்கள் நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறார்களோ அதுபோல்தான் நடிக்க வேண்டும்.
அதுதான் எனக்குத் தெரியும்!
அதுதான் எல்லோருக்கும் பிடிக்கும்!.
நான் நடிப்பது 100 வது நாடகமாகயிருந்தாலும் கூட அது கூட என் முதல் நாடகமாக நான் நினைத்துக்கொள்வேன்.
நான் ஏன் நாடகத்தையே சொல்கிறேன் என்றால் நாடகம் தான் கடினம்.
சினிமாவில் பல முறை மறுபடியும் எடுத்துக்கொள்ளலாம்/
நாடகத்தில் அப்படியில்லை!
ஒரு முறை தவறு செய்தால் அதோடு முடிந்தது!
நாடகத்தில் மேடையில் தோன்றி இரண்டு மூன்று காட்சிகளில் வசனத்தைப் பேசி நடித்து, மக்களை என் பக்கம் இழுக்கும்வரையில் வேறு எதைப் பற்றியு என் கவனம் போகாது.
ஒரு நாடகம் என்றால் லைட், ;மைக், சீன் செட் போன்றவைகளைக் கவனிக்க வேண்டும்.
தீடிரென்று ஒரு நடிகன் வரவில்லையென்றால் புது ஆளை போட வேண்டி வரும்.
அந்த நடிகரை தட்டிக் கொடுத்து, அவருக்கு உறுதுணையாக இருந்து அவருக்கு தைரியம் சொல்லி, அவரை நன்றாக நடிக்க வைப்பதும் ஒரு சக நடிகனின் கடமை.
அதே சமயம் இவையெல்லாம் மக்களுக்கு தெரியக் கூடாது!
ஒரு நாடகத்தில் ஒரு நடிகை நம்முடன் கதாநாயகியாக நடிப்பார்
அடுத்த நாடகத்தில் அதே நடிகை ஏதோ ஒரு காரணத்திற்காக வரமுடியாமல் போகும்
இன்னொரு நடிகை வந்து நடிப்பார்!
அப்போது அது புது அனுபவமாகவும், அது புது நாடகமாகவும் எனக்குத் தோன்றும்
அதனால் ஒரே நாடகத்தை பலமுறை நடித்தாலும், ஒரு புது நாடகத்தில் நடித்த மாதிரிதான் நடித்தேன்.
படங்களை பொறுத்தவரையில் ஒவ்வொரு படமும் புது அனுபவம்!
புது இயக்குனர்!
புது ஒளிப்பதிவாளர்!
புது சக நடிகர்கள்!
அதனால் என் ஒவ்வொரு படமும் எனக்கு முதல் படம்தானே!
ஒவ்வொரு படமும் புதுப்புது அனுபவம்தானே!
`நமக்கெல்லாம் தெரியும். இதென்ன பிரமாதம்’ என்று நினைத்தால் கிழே விழுந்துவிடுவோம்.
நமக்கு வேண்டுமானால் நடிப்பு என்பது பழகியதாக இருக்கலாம்!
பார்க்க வருகிற ரசிகர்களுக்கும் ஒவ்வொரு படமும் புதுப்படம்தானே!
புதுப்படத்தை பார்க்கத்தானே காசு கொடுத்து திரையரங்குகளுக்கு வருகிறார்கள்!
இப்படித் தன்னைப் பற்றி சிலாகித்து தன் சுயசரிதையில் சொல்லியிருந்தார் சிவாஜி கணேசன்!
அவர் சொன்னது உண்மைதான் என்பதை நீருபிக்க கே.எஸ். கோபாலகிருஷ்ணன் ஒரு நாளிதழில் எழுதிய தொடரில் இதை உறுதி செய்திருந்தார்!
கே.எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த படம் `பேசும் தெய்வம்’
அந்தப் படத்தில் சிவாஜிக்கான கடைசி நாள் படப்பிடிப்பு!
அடுத்த நாள் சிவாஜி வேறு ஒரு படத்திற்கு போகிறார்!
மாலை 4.30 மணிக்கு சிவாஜிக்கு அந்தக் காட்சி பற்றி விளக்கம் தருகிறார் கே.எஸ். கோபாலகிருஷ்ணன்!
சிவாஜி நடித்துக் காட்டுகிறார்!
இயக்குனருக்கு திருப்தியில்லை!
இரண்டும் மூன்று முறை இப்படியே ஆயிற்று!
ஒரு கட்டத்தில் சிவாஜி இயக்குனரிடம், ` நீங்கதான் நடிச்சுக் காட்டுங்களேன்’
இயக்குனர் கே.எஸ். ஜி. நடித்துக் காட்டுகிறார்!
சிவாஜி அதை பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, ஒன்றும் சொல்லாமல் காரில் ஏறி போய்விட்டார்!
அந்த படம் கே.எஸ். ஜியின் சொந்தப் படம்!
தயாரிப்பாளர்களில் ஒருவர்ல், கே.எஸ்.ஜியின் தம்பி கே.எஸ். சபரிநாதன்!
அவர் அலறியடித்துக்கொண்டு கே.எஸ். ஜியிடம் வந்து,` என்ன, அண்ணே இப்படி பண்ணிட்டீங்க’
நாளைக்கு அவர் வேறு படத்திற்கு கால்ஷீட் கொடுத்திருக்கிறார். இன்னும் இரண்டு மாதத்திற்கு அவரை பிடிக்கவே முடியாது. அவருக்கு போய் நீங்க நடிக்க சொல்லிக் கொடுக்கலாமா? அவர் கோவிச்சுக்கிட்டு போய்ட்டார். இந்த ஒரு காட்சிக்காக படமே நிக்கப்போவுது. இந்தப் படம் இப்போதைக்கு வெளியாகாது’ என்று அலுத்துக்கொண்டு போய்விட்டார்!
கே.எஸ். ஜியும் அன்றைய படப்பிடிப்பை முடித்துக் கொண்டு தன் அலுவலகத்திற்குவ் வந்துவிட்டார்!
அவருக்குள் ஒரே குழப்பம்!
அந்தக் காட்சி நன்றாக வரவேண்டுமென்பதற்காகத்தானே நான் நடித்துக் காட்டினேன். என்ற தனக்குள் புலம்பிக்கொண்டிருந்தார்!
இந்த சம்பவம் நடந்தபோது மாலை ஐந்து மணி!
சரியாக மாலை 7 மணிக்கு கே.எஸ். ஜி அலுவலகத்திற்கு ஒரு போன்!
அழைப்பு வந்தது சிவாஜி வீட்டிலிருந்து!
`அண்ணன் நாளை காலை 7 மணிக்கு உங்க ஷீட்டிங்கிற்கு வராராம். வேறு படத்துக்கு பத்து மணிக்கு வரேன்னு சொல்லிட்டாரு!
இப்போது கே.எஸ்.ஜிக்கும் அவர் சகோதரருக்கும் ஒரு நிம்மதி பெருமூச்சு!
அடுத்த நாள் காலை படப்பிடிப்பு தளமே பரபரப்பானது!
சரியாக 7 மணிக்கு சிவாஜி மேக்கப், அந்த காட்சித் தேவையான உடைகளோடு தயாராக வந்தார்!
காட்சி மறுபடியும் விளக்கப்பட்டது!
சிவாஜி நடிக்க ஆரம்பித்தார்!
இயக்குனர் மெய்மறந்து நின்றார்!
காட்சி முடிந்ததும் `கட்’ சொல்லக் கூட மறந்து போனார்!
ஒரு வழியாக காட்சி முடிந்தது!
இயக்குனர் கே.எஸ். ஜி அப்படி சிவாஜியை கட்டி அணைத்துக் கொண்டார்!
`இதைத்தானே எதிர்பார்த்தேன்!’ என்றார்
`இயக்குனரே! நான் நேத்து கோவிச்சுக்கிட்டு போயிட்டேன்னு பயந்துட்டீங்களா ? இல்லை நம்மளால இத்தனை படங்களில் நடிச்சும் இந்த இயக்குனர் மாதிரி ஏன் நடிக்க முடியலைன்னு குழம்பிட்டேன். ராத்திரி முழுக்க வீட்டு கண்ணாடி முன்னால நின்று நீங்க நடிச்ச மாதிரி பல வாட்டி நடிச்சுப் பாத்துக்கிட்டிருந்தேன். பெண்டாட்டி கமலா கூட `ஏங்க இது என்ன உங்க முதல் படமா? ஏன் இப்படி அலட்டக்கீறீங்கன்னு கேட்டா’ என்றார்
இயக்குனர் கே.எஸ். ஜியின் கண்களில் நீர்!
இப்படியும் ஒரு நடிகனா?
இந்த படத்தில் நடித்துத்தான் சிவாஜி தன் திறமையை நீருபிக்க வேண்டுமா என்ன ?
சிவாஜி அடுத்த அரைமணி நேரத்தில் தன் வேலையை முடித்துவிட்டு அடுத்த படப்பிடிப்பிற்கு கிளம்பிவிட்டார்!
அங்கிருந்த தொழில்நுட்ப கலைஞர்களே அதிசயித்துப்போனார்கள்!
தன்னை யாரும் நடிப்பில் குறையே சொல்லக் கூடாது? என்கிற பிடிவாதமா?
தொழில் பக்தியா?
அல்லது இயக்குனர் சொல்வதைப் போல் நாம் நடிக்கவேண்டும் என்கிற அடக்கமா?
எல்லோருமே திகைத்துத்தான் போனார்கள்!
அந்தப் படம் சென்னை கெயிட்டி தியேட்டரில் வெளியானது!
இயக்குனர் கே.எஸ்.ஜியும், சிவாஜியும் பட்ட கஷ்டம் வீண் போகவில்லை!
படம் அமோக வெற்றி!

sivaa
7th September 2015, 01:41 AM
Courtesy Sudhangan's Face book

https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-xaf1/v/t1.0-9/11220122_10207174685262749_8009367769680717809_n.j pg?oh=a396a62b3459ec5e09b14317e43c6af2&oe=56AB14DA&__gda__=1449340782_8b8e932c1b3d831978b0e8911244e3e 5

செலுலாய்ட் சோழன் – 88

அவர் சொன்னது உண்மைதான் என்பதை நீருபிக்க கே.எஸ். கோபாலகிருஷ்ணன் ஒரு நாளிதழில் எழுதிய தொடரில் இதை உறுதி செய்திருந்தார்!
கே.எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த படம் `பேசும் தெய்வம்’
அந்தப் படத்தில் சிவாஜிக்கான கடைசி நாள் படப்பிடிப்பு!
அடுத்த நாள் சிவாஜி வேறு ஒரு படத்திற்கு போகிறார்!
மாலை 4.30 மணிக்கு சிவாஜிக்கு அந்தக் காட்சி பற்றி விளக்கம் தருகிறார் கே.எஸ். கோபாலகிருஷ்ணன்!
சிவாஜி நடித்துக் காட்டுகிறார்!
இயக்குனருக்கு திருப்தியில்லை!
இரண்டும் மூன்று முறை இப்படியே ஆயிற்று!
ஒரு கட்டத்தில் சிவாஜி இயக்குனரிடம், ` நீங்கதான் நடிச்சுக் காட்டுங்களேன்’
இயக்குனர் கே.எஸ். ஜி. நடித்துக் காட்டுகிறார்!
சிவாஜி அதை பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, ஒன்றும் சொல்லாமல் காரில் ஏறி போய்விட்டார்!
அந்த படம் கே.எஸ். ஜியின் சொந்தப் படம்!
தயாரிப்பாளர்களில் ஒருவர்ல், கே.எஸ்.ஜியின் தம்பி கே.எஸ். சபரிநாதன்!
அவர் அலறியடித்துக்கொண்டு கே.எஸ். ஜியிடம் வந்து,` என்ன, அண்ணே இப்படி பண்ணிட்டீங்க’
நாளைக்கு அவர் வேறு படத்திற்கு கால்ஷீட் கொடுத்திருக்கிறார். இன்னும் இரண்டு மாதத்திற்கு அவரை பிடிக்கவே முடியாது. அவருக்கு போய் நீங்க நடிக்க சொல்லிக் கொடுக்கலாமா? அவர் கோவிச்சுக்கிட்டு போய்ட்டார். இந்த ஒரு காட்சிக்காக படமே நிக்கப்போவுது. இந்தப் படம் இப்போதைக்கு வெளியாகாது’ என்று அலுத்துக்கொண்டு போய்விட்டார்!
கே.எஸ். ஜியும் அன்றைய படப்பிடிப்பை முடித்துக் கொண்டு தன் அலுவலகத்திற்குவ் வந்துவிட்டார்!
அவருக்குள் ஒரே குழப்பம்!
அந்தக் காட்சி நன்றாக வரவேண்டுமென்பதற்காகத்தானே நான் நடித்துக் காட்டினேன். என்ற தனக்குள் புலம்பிக்கொண்டிருந்தார்!
இந்த சம்பவம் நடந்தபோது மாலை ஐந்து மணி!
சரியாக மாலை 7 மணிக்கு கே.எஸ். ஜி அலுவலகத்திற்கு ஒரு போன்!
அழைப்பு வந்தது சிவாஜி வீட்டிலிருந்து!
`அண்ணன் நாளை காலை 7 மணிக்கு உங்க ஷீட்டிங்கிற்கு வராராம். வேறு படத்துக்கு பத்து மணிக்கு வரேன்னு சொல்லிட்டாரு!
இப்போது கே.எஸ்.ஜிக்கும் அவர் சகோதரருக்கும் ஒரு நிம்மதி பெருமூச்சு!
அடுத்த நாள் காலை படப்பிடிப்பு தளமே பரபரப்பானது!
சரியாக 7 மணிக்கு சிவாஜி மேக்கப், அந்த காட்சித் தேவையான உடைகளோடு தயாராக வந்தார்!
காட்சி மறுபடியும் விளக்கப்பட்டது!
சிவாஜி நடிக்க ஆரம்பித்தார்!
இயக்குனர் மெய்மறந்து நின்றார்!
காட்சி முடிந்ததும் `கட்’ சொல்லக் கூட மறந்து போனார்!
ஒரு வழியாக காட்சி முடிந்தது!
இயக்குனர் கே.எஸ். ஜி அப்படி சிவாஜியை கட்டி அணைத்துக் கொண்டார்!
`இதைத்தானே எதிர்பார்த்தேன்!’ என்றார்
`இயக்குனரே! நான் நேத்து கோவிச்சுக்கிட்டு போயிட்டேன்னு பயந்துட்டீங்களா ? இல்லை நம்மளால இத்தனை படங்களில் நடிச்சும் இந்த இயக்குனர் மாதிரி ஏன் நடிக்க முடியலைன்னு குழம்பிட்டேன். ராத்திரி முழுக்க வீட்டு கண்ணாடி முன்னால நின்று நீங்க நடிச்ச மாதிரி பல வாட்டி நடிச்சுப் பாத்துக்கிட்டிருந்தேன். பெண்டாட்டி கமலா கூட `ஏங்க இது என்ன உங்க முதல் படமா? ஏன் இப்படி அலட்டக்கீறீங்கன்னு கேட்டா’ என்றார்
இயக்குனர் கே.எஸ். ஜியின் கண்களில் நீர்!
இப்படியும் ஒரு நடிகனா?
இந்த படத்தில் நடித்துத்தான் சிவாஜி தன் திறமையை நீருபிக்க வேண்டுமா என்ன ?
சிவாஜி அடுத்த அரைமணி நேரத்தில் தன் வேலையை முடித்துவிட்டு அடுத்த படப்பிடிப்பிற்கு கிளம்பிவிட்டார்!
அங்கிருந்த தொழில்நுட்ப கலைஞர்களே அதிசயித்துப்போனார்கள்!
தன்னை யாரும் நடிப்பில் குறையே சொல்லக் கூடாது? என்கிற பிடிவாதமா?
தொழில் பக்தியா?
அல்லது இயக்குனர் சொல்வதைப் போல் நாம் நடிக்கவேண்டும் என்கிற அடக்கமா?
எல்லோருமே திகைத்துத்தான் போனார்கள்!
அந்தப் படம் சென்னை கெயிட்டி தியேட்டரில் வெளியானது!
இயக்குனர் கே.எஸ்.ஜியும், சிவாஜியும் பட்ட கஷ்டம் வீண் போகவில்லை!
படம் அமோக வெற்றி!

நான் என்ற அகந்தை அற்ற தலைக்கனம் இல்லாத
வெள்ளை மனசு
அண்ணனிடம் எனக்கு மிகவும் பிடித்ததில் முதன்மையானது

sivaa
7th September 2015, 01:46 AM
http://i58.tinypic.com/qy79sk.jpg


கடின உழைப்பு முத்தையன் சார்
தொடர்ச்சியாக 81 பதிவுகள்
மிகமிக நன்றி சார்
உங்கள் உடல் நிலையையும் கவனித்துக்கொள்ளுங்கள்

ScottAlise
7th September 2015, 08:11 AM
Dear Muthaiyan Ammu sir,

hats off for posting Vilayaatu Pillai caps, these pictures were awesome and narrated the story

ScottAlise
7th September 2015, 08:14 AM
Veera pandiya kattabomman movie is now screened in Naas theatre in coimbatore(from friday)

adiram
7th September 2015, 11:44 AM
அன்புள்ள முத்தையன் சார்,

தங்கள் உடல்நிலை சரியில்லாத இந்த நேரத்தில், தங்களை வருத்திக்கொண்டு பதிவுகள் இடுவதை சற்று நிறுத்தி, முதலில் தங்கள் உடல்நலனில் அக்கறை செலுத்துங்கள். அதுவே இப்போது முக்கியம்.

திரிகள் எங்கும் போய்விடாது. எப்போது வேண்டுமானாலும் பதிவுகள் இடலாம். சற்று ஓய்வெடுங்கள் என்று கேட்டுக்கொள்கிறோம்.

Russellisf
7th September 2015, 05:29 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsozadzt1t.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsozadzt1t.jpg.html)

Russellisf
7th September 2015, 05:32 PM
ஸ்ரீதரை மிகச் சிறந்த திரைக்கதாசிரியராக அறிமுகப்படுத்திய படம் 1954-ல் வெளியான ‘எதிர்பாராதது’ திரைப்படம். சி.எச்.நாராயணமூர்த்தி இயக்கிய இந்தப் படத்தில் சிவாஜியும் பத்மினியும் காதலர்கள். நாகையா சிவாஜியின் தந்தை. மனைவியை இழந்தவர்.

இரண்டாம் தாரமாக பத்மினியை மணந்துகொள்கிறார். இப்போது சிவாஜிக்கு பத்மினி சிற்றன்னை யாகிவிடுகிறார். நாகையா திடீரென இறந்துபோக, ஒருநாள் சிவாஜி, பத்மினியைத் தொடுகிறார். அப்போது அதிர்ச்சியடையும் பத்மினி சிவாஜியை வெறிகொண்டு அடிப்பார். இந்தக் காட்சி ரசிகர்களை உலுக்கியது என்றுதான் சொல்ல வேண்டும். ரசிகர்களை “கலிகாலம்...!” என்று சொல்லவைத்தது.

இந்தக் காட்சி படமானபோது பத்மினி உணர்ச்சிவசப்பட்டு சிவாஜியை நிஜமாகவே அடித்த அடியில் அவருடைய கன்னம் வீங்கி விட்டது. அந்தக் காட்சி முடிந்ததும் கிளம்பிப்போன சிவாஜி இரண்டு நாட்கள் படப்பிடிப்புக்கே வரவில்லை. மூன்றாவது நாள் சிவாஜியைப் பார்க்க பத்மினி அவரது வீட்டுக்குப் போனார். சிவாஜியை சமாதானம் செய்து அவருக்கு புத்தம் புது ஃபியட் கார் ஒன்றை வாங்கிப் பரிசாக அளித்தார். அதுதான் சிவாஜியின் முதல் கார். படத்தின் கதை மட்டுமல்ல படப்பிடிப்பில் நடந்த சம்பவமும், சிவாஜிக்கு முதல் கார் கிடைத்ததும் கூட எதிர்பாராமல் நடந்ததுதான்.

- தி இந்து .

Russelldvt
7th September 2015, 07:02 PM
அன்புள்ள முத்தையன் சார்,

தங்கள் உடல்நிலை சரியில்லாத இந்த நேரத்தில், தங்களை வருத்திக்கொண்டு பதிவுகள் இடுவதை சற்று நிறுத்தி, முதலில் தங்கள் உடல்நலனில் அக்கறை செலுத்துங்கள். அதுவே இப்போது முக்கியம்.

திரிகள் எங்கும் போய்விடாது. எப்போது வேண்டுமானாலும் பதிவுகள் இடலாம். சற்று ஓய்வெடுங்கள் என்று கேட்டுக்கொள்கிறோம்.

உண்மையிலே நமது இரு திரிகள் மற்றும் முகநூளில் பதிவு செய்வதால்தான், நான் ஓரளவுக்கு நலத்தோடு இருக்கிறேன்..வைத்தியங்கள் என்னை குனபடுத்தாது அதில் எனக்கு நம்பிக்கையும் இல்லை ..இரு திரிகளிலும் என்னை பற்றி அக்கறையாக நீங்கள் விசாரிப்பது..எனக்கு மிகுந்த சந்தோசம்..உங்களை நண்பர்களாக பெற்றதிற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும் ..வாழ்க இரு பெரும் திலகங்கள்.. நன்றி..

Russelldvt
7th September 2015, 07:08 PM
http://i57.tinypic.com/iggubn.jpg

Subramaniam Ramajayam
7th September 2015, 07:27 PM
http://i57.tinypic.com/iggubn.jpg

Dear ammu please take proper care of your health by taking rest for sometime.
blessings

Russellbzy
7th September 2015, 10:06 PM
அன்பு நண்பர்களே , 1969 ம் ஆண்டு முதல் வெளியீட்டில் தமிழக மொத்த வசூல் நம்நாடு படத்தை விட சிவந்தமண் படமே அதிகம்! மேலும் அதிக இடங்களில் 100 நாட்கள் ஓடியதும் சிவந்தமண் படமே ஆகும்! இயக்குனர் ஸ்ரீதர் சிவந்தமண் படம் குறித்து கல்கி பத்திரிகையில் கூறியதாக ஒரு நண்பர் கூறியிருக்கிறார்!
தயவு செய்து அந்த நண்பர் அந்த பத்திரிக்கை செய்தியை பதிவிடவும்! உண்மையையை அனைவரும் தெரிந்து கொள்ளட்டுமே! அந்த நண்பர் செய்வார் என்று
ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

முத்தையன் அம்மு சார் !
உங்கள் அன்பு வேண்டுகோளை ஏற்று இனி சிவாஜி சாதனை பதிவுகளை பதியவில்லை! உங்கள் அன்புக்கு நான் கட்டுபடுகிறேன்!
எனக்கு ஒரு வருத்தம் என்னவென்றால் உண்மைகளை கூட உங்கள் அந்த பக்க நண்பர்கள் ஏற்று கொள்ள மறுப்பது கஷ்டமாக உள்ளது !
என் பதிவுகளில் உண்மையற்ற செய்திகள் நிச்சயம் இருக்காது! நீங்கள் உடல்நலனில் அக்கறை கொள்ளவும்! ஓய்வு கிடைக்கும் போது மக்கள்திலகம்
பதிவுகளை குறைத்து கொண்டு நடிகர்திலகம் படங்களை அதிகம் பதிவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்!
மிக்க நன்றி !

Russelldvt
8th September 2015, 03:55 AM
http://i61.tinypic.com/xcsyz9.jpg

Russelldvt
8th September 2015, 03:56 AM
http://i61.tinypic.com/208guns.jpg

Russelldvt
8th September 2015, 03:56 AM
http://i58.tinypic.com/2mn1v1v.jpg

Russelldvt
8th September 2015, 03:57 AM
http://i62.tinypic.com/30u7l88.jpg

Russelldvt
8th September 2015, 03:57 AM
http://i59.tinypic.com/15evgnd.jpg

Russelldvt
8th September 2015, 03:58 AM
http://i58.tinypic.com/2uh3doz.jpg

Russelldvt
8th September 2015, 03:59 AM
http://i61.tinypic.com/nd658z.jpg

Russelldvt
8th September 2015, 03:59 AM
http://i57.tinypic.com/jpfsb9.jpg

Russelldvt
8th September 2015, 04:00 AM
http://i62.tinypic.com/sg1m39.jpg

Russelldvt
8th September 2015, 04:00 AM
http://i58.tinypic.com/1z2k946.jpg

Russelldvt
8th September 2015, 04:01 AM
http://i62.tinypic.com/23r4787.jpg

Russelldvt
8th September 2015, 04:01 AM
http://i58.tinypic.com/hrbsxw.jpg

Russelldvt
8th September 2015, 04:02 AM
http://i57.tinypic.com/2z6x9g0.jpg

Russelldvt
8th September 2015, 04:03 AM
http://i60.tinypic.com/2l8db9w.jpg

Russelldvt
8th September 2015, 04:03 AM
http://i57.tinypic.com/kcdkwh.jpg