PDA

View Full Version : Nadigar_Thilagam_Sivaji_Ganesan_Part 16



Pages : 1 2 3 4 5 6 [7] 8 9 10 11 12 13 14 15 16 17

Russelldvt
8th September 2015, 04:04 AM
http://i62.tinypic.com/2wefo7s.jpg

Russelldvt
8th September 2015, 04:04 AM
http://i60.tinypic.com/28wp82r.jpg

Russelldvt
8th September 2015, 04:05 AM
http://i60.tinypic.com/33csr5y.jpg

Russelldvt
8th September 2015, 04:05 AM
http://i59.tinypic.com/334orvq.jpg

Russelldvt
8th September 2015, 04:06 AM
http://i59.tinypic.com/2rr1ekw.jpg

Russelldvt
8th September 2015, 04:07 AM
http://i61.tinypic.com/ngyql2.jpg

Russelldvt
8th September 2015, 04:07 AM
http://i61.tinypic.com/9bbthy.jpg

Russelldvt
8th September 2015, 04:08 AM
http://i62.tinypic.com/2n1uejp.jpg

Russelldvt
8th September 2015, 04:09 AM
http://i62.tinypic.com/oivzax.jpg

Russelldvt
8th September 2015, 04:09 AM
http://i62.tinypic.com/16m8syd.jpg

Russelldvt
8th September 2015, 04:10 AM
http://i59.tinypic.com/2l9rue.jpg

Russelldvt
8th September 2015, 04:10 AM
http://i59.tinypic.com/1z14ozl.jpg

Russelldvt
8th September 2015, 04:11 AM
http://i62.tinypic.com/34nl1g1.jpg

Russelldvt
8th September 2015, 04:12 AM
http://i58.tinypic.com/3517swy.jpg

Russelldvt
8th September 2015, 04:13 AM
http://i61.tinypic.com/91hppx.jpg

Russelldvt
8th September 2015, 04:13 AM
http://i59.tinypic.com/2z82qo3.jpg

Russelldvt
8th September 2015, 04:14 AM
http://i62.tinypic.com/fc4mfr.jpg

Russelldvt
8th September 2015, 04:15 AM
http://i61.tinypic.com/15n7xms.jpg

Russelldvt
8th September 2015, 04:15 AM
http://i61.tinypic.com/2ch6v5s.jpg

Russelldvt
8th September 2015, 04:16 AM
http://i60.tinypic.com/34z0d1f.jpg

Russelldvt
8th September 2015, 04:17 AM
http://i57.tinypic.com/jsorbc.jpg

Russelldvt
8th September 2015, 04:17 AM
http://i62.tinypic.com/11jnfvn.jpg

Russelldvt
8th September 2015, 04:20 AM
http://i58.tinypic.com/8yano0.jpg

http://i58.tinypic.com/wjt4qa.jpg

http://i59.tinypic.com/b3oghy.jpg

http://i58.tinypic.com/2u6fon6.jpg

Russelldvt
8th September 2015, 04:21 AM
http://i60.tinypic.com/6j0f0y.jpg

Russelldvt
8th September 2015, 04:22 AM
http://i61.tinypic.com/jfwydy.jpg

Russelldvt
8th September 2015, 04:28 AM
http://i62.tinypic.com/23rua1x.jpg

http://i59.tinypic.com/2vmwy7l.jpg

http://i62.tinypic.com/34t5mv6.jpg

http://i57.tinypic.com/2wd927r.jpg

http://i59.tinypic.com/mbr41x.jpg

http://i57.tinypic.com/21o1nib.jpg

Russelldvt
8th September 2015, 04:30 AM
http://i57.tinypic.com/3343k0n.jpg

Russelldvt
8th September 2015, 04:30 AM
http://i57.tinypic.com/2gsk86u.jpg

Russelldvt
8th September 2015, 04:31 AM
http://i62.tinypic.com/ipv0gg.jpg

Russelldvt
8th September 2015, 04:32 AM
http://i62.tinypic.com/1zmmeu0.jpg

Russelldvt
8th September 2015, 04:33 AM
http://i62.tinypic.com/6hp9jr.jpg

Russelldvt
8th September 2015, 04:34 AM
http://i57.tinypic.com/243izvd.jpg

Russelldvt
8th September 2015, 04:35 AM
http://i62.tinypic.com/ioovhk.jpg

Russelldvt
8th September 2015, 04:35 AM
http://i57.tinypic.com/14yb5t.jpg

Russelldvt
8th September 2015, 04:36 AM
http://i60.tinypic.com/11rf81d.jpg

Russelldvt
8th September 2015, 04:37 AM
http://i60.tinypic.com/zjaps1.jpg

Russelldvt
8th September 2015, 04:38 AM
http://i57.tinypic.com/vh3xbl.jpg

Russelldvt
8th September 2015, 04:38 AM
http://i58.tinypic.com/2wgrr88.jpg

Russelldvt
8th September 2015, 04:39 AM
http://i59.tinypic.com/k97yau.jpg

Russelldvt
8th September 2015, 04:40 AM
http://i61.tinypic.com/otm3bt.jpg

Russelldvt
8th September 2015, 04:41 AM
http://i60.tinypic.com/xgf7dx.jpg

Russelldvt
8th September 2015, 04:41 AM
http://i62.tinypic.com/r8i6f8.jpg

Russelldvt
8th September 2015, 04:42 AM
http://i61.tinypic.com/20h7x2r.jpg

Russelldvt
8th September 2015, 04:43 AM
http://i59.tinypic.com/2u755ef.jpg

Russelldvt
8th September 2015, 04:45 AM
http://i60.tinypic.com/fdfvjq.jpg

http://i61.tinypic.com/s688b9.jpg

http://i57.tinypic.com/289xusi.jpg

http://i61.tinypic.com/ie1gkj.jpg

Russelldvt
8th September 2015, 04:47 AM
http://i60.tinypic.com/2zxwpl2.jpg

Russelldvt
8th September 2015, 04:47 AM
http://i62.tinypic.com/2mxrj8h.jpg

Russelldvt
8th September 2015, 04:48 AM
http://i61.tinypic.com/a2xcp0.jpg

Russelldvt
8th September 2015, 04:49 AM
http://i58.tinypic.com/2rokx9l.jpg

Russelldvt
8th September 2015, 04:49 AM
http://i62.tinypic.com/i56fe1.jpg

Russelldvt
8th September 2015, 04:50 AM
http://i59.tinypic.com/mwb0xe.jpg

Russelldvt
8th September 2015, 04:51 AM
http://i62.tinypic.com/vhgm61.jpg

Russelldvt
8th September 2015, 04:51 AM
http://i61.tinypic.com/2uy4pc7.jpg

Russelldvt
8th September 2015, 04:54 AM
http://i62.tinypic.com/n13wyd.jpg

http://i62.tinypic.com/2edy35k.jpg

http://i61.tinypic.com/r8hw2h.jpg

http://i58.tinypic.com/2s7dkjk.jpg

http://i57.tinypic.com/205z4as.jpg

Russelldvt
8th September 2015, 04:55 AM
http://i59.tinypic.com/35aszrt.jpg

Russelldvt
8th September 2015, 04:56 AM
http://i58.tinypic.com/30ac94j.jpg

Russelldvt
8th September 2015, 04:56 AM
http://i58.tinypic.com/293egyf.jpg

Russelldvt
8th September 2015, 04:57 AM
http://i58.tinypic.com/2m6sdn8.jpg

Russellsmd
8th September 2015, 08:47 AM
http://i58.tinypic.com/2mn1v1v.jpg
தலைப்பு எழுத்தா
இது?
நடிப்புலகின்
தலையெழுத்து.

Sent from my GT-S6312 using Tapatalk

sivaa
8th September 2015, 08:52 AM
தலைப்பு எழுத்தா
இது?
நடிப்புலகின்
தலையெழுத்து.

Sent from my GT-S6312 using Tapatalk

சூப்பர் இரட்டை சூரியன்

sivaa
8th September 2015, 08:53 AM
சிவந்த மண் படத்திற்கு தனியாகவே ஒரு சாதனை பட்டியல் எழுதலாம்.

7. முதன் முதலாக வெளிநாட்டில் படமாக்கப்பட்ட தமிழ் படம் - சிவந்த மண்.

8. மிக அதிகமான இசை கருவிகள் பயன்படுத்தப்பட்ட பாடல் சிவந்த மண் படத்தில் வந்த பட்டத்து ராணி பார்க்கும் பார்வை பாடல்.

9. மிக அதிகமான ஊர்களில் வெளியான நாள் முதல் தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட காட்சிகள் அரங்கு நிறைந்து ஓடிய சாதனையை புரிந்தது சிவந்த மண்.

தொடர் அரங்கு நிறைந்த காட்சிகள் பட்டியல்

சென்னை

குளோப் - 125 காட்சிகள்

அகஸ்தியா - 117 காட்சிகள்

மதுரை - சென்ட்ரல் - 101 காட்சிகள்

கோவை -ராயல் - 103 காட்சிகள்

திருச்சி - ராஜா - 104 காட்சிகள்

பட்டுகோட்டை - நீலா - 102 காட்சிகள்

10. 100 நாட்களை கடந்து ஓடிய ஊர் மற்றும் அரங்குகள்

சென்னை

குளோப் - 145 நாட்கள்

அகஸ்தியா - 117 நாட்கள்

மேகலா- 103 நாட்கள்

நூர்ஜகான் - 103 நாட்கள்

மதுரை - சென்ட்ரல் - 117 நாட்கள்

கோவை -ராயல் - 103 நாட்கள்

திருச்சி - ராஜா - 103 நாட்கள்

சேலம் - ஓரியண்டல் - 110 நாட்கள்

தூத்துக்குடி - பாலகிருஷ்ணா - 101 நாட்கள்

11. முதன் முதலாக தூத்துக்குடி பாலகிருஷ்ணாவில் 100 நாட்கள் ஓடிய படம் - சிவந்த மண்.

12. சென்னையில் மொத்த வசூல் - Rs 12,32,970. 21 p

சென்னையில் மொத்தம் ஓடிய நாட்களின் (468) கணக்குப்படி அந்த நாட்களுக்கு அதிகமான வசூலை பெற்ற படம் - சிவந்த மண்.

13. மதுரையில் பெற்ற வசூல் - Rs 3,37, 134.95 p

சென்ட்ரல் திரையரங்கில் 117 நாட்களுக்கு மிக அதிகமான வசூலை பெற்ற படம் சிவந்த மண்.

14. கோவையில் பெற்ற வசூல் - Rs 3,56, 453.59 p

சிவந்த மண் 50 நாட்களை கடந்து 80 நாட்கள் வரை ஓடிய ஊர்கள் - 22.

15. நடிகர் திலகம் கௌரவ வேடத்தை ஏற்க (தமிழில் முத்துராமன் செய்தது) இந்தியிலும் தர்த்தி என்ற பெயரில் தயாரிக்கப்பட்ட இந்த படம் வட நாட்டில் 8 ஊர்களில் 200 நாட்களை கடந்தது.

16. பல மறு வெளியிட்டிற்கு பின் மதுரையில் 22. 07. 1977 அன்று சிந்தாமணி திரையரங்கில் திரையிடப்பட்ட சிவந்த மண் ஓடிய நாட்கள் - 23.

17. இரண்டு வருடங்களுக்கு பின் 08.06.1979 அன்று மீண்டும் மதுரை ஸ்ரீ தேவியில் திரையிடப்பட்டு 14 நாட்கள் ஓடியது.

adiram
8th September 2015, 04:23 PM
சிவா சார்,

ஏற்கெனவே முரளி சார் தொகுத்த 'சாதனை சிகரங்கள்' திரியிலிருந்து மீள்பதிவு செய்திருக்கிறீர்கள். எனவே முரளி சார் பெயரையும் குறிப்பிட்டிருக்கலாமே.

vasudevan31355
8th September 2015, 04:33 PM
'வைர நெஞ்சம்'

'Gehri chaal'

பாடல்கள் ஒப்பீடு

'நடிகர் திலகம்' நடித்து வெளிவந்த ஸ்ரீதரின் படம் 'வைர நெஞ்சம்' என்பது எல்லோருக்கும் தெரியும். இதையே ஸ்ரீதர் அதே சமயத்தில் இந்தியிலும் எடுத்தார். படத்தின் பெயர் 'gehri chaal'. சில பல காரணங்களால் 'ஹீரோ 72' என்று பெயரிடப்பட்டு தாமதமாக 'வைர நெஞ்ச'மாக மாறி 1975 ல் ஒருவழியாக தீபாவளிக்கு தமிழில் வெளிவந்தது. இதே நாளில் நடிகர் திலகத்தின் 'டாக்டர் சிவா' (2.11.1975) படமும் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இந்தியில் சிக்கல்கள் இல்லாத காரணத்தால் 'gehri chaal' 1973-ல் வெளி வந்துவிட்டது.

இந்தியில் 'நடிகர் திலகம்' தமிழில் ஏற்று நடித்த நாயகன் பாத்திரத்தை ஜிதேந்திராவும், முத்துராமன் ரோலை அமிதாப் பச்சனும், பத்மப்ரியா வேடத்தை அழகுப் பெட்டகம் ஹேமாமாலினியும் செய்திருந்தனர்.

எந்த ஹேமாமாலினியை தமிழில் முகவெட்டு நன்றாக இல்லை என்று ஸ்ரீதர் ஒதுக்கினாரோ அதே ஹேமாவை இந்தியில் கதாநாயகியாக ஸ்ரீதர் போட வேண்டிய கால மாற்றம் ஆயிற்று. சில நண்பர்கள் ஸ்ரீதர் படத்தில் ஹேமா நடித்ததில்லை என்று என்னிடம் கூறுவார்கள். ஆனால் அது உண்மை இல்லை.

சரி! இப்படத்தின் பாடல்களைப் பார்த்து விடலாமா?

எல்லாப் பாடல்களுமே தமிழில் 'மெல்லிசை மன்னரி'ன் அதிரடி இசையில் சூப்பரோ சூப்பர். இந்தியில் லக்ஷ்மிகாந்த் பியாரிலால் இசையில் எல்லாப் பாடல்களுமே சுமார் ரகமே.

'நடிகர் திலகம்' பத்மப்ரியாவைக் கலாய்த்து,

'ஹே ஹே மை ஸ்வீட்டி' என்று டி.எம்.எஸ்.குரலில் ரகளை பாடல் ஒன்று பாடுவாரே. அது இந்தியில் 'Ae Bhai Tu Kahan' என்று ஒலித்தது. இரண்டையும் பாருங்கள். தமிழ் எவ்வளவு டாப் என்று தெரியும்.

தமிழில் அழகான ஸ்லிம்மான நடிகர் திலகம். இந்தப் பாடலின் ஷூட்டிங்கை நான் பார்த்தேனாக்கும். நடிகர் திலகத்திடம் பேச முடியவில்லை. ஆனால் பதமப்ரியாவுடன் சிறிது நேரம் உரையாடினேன்.


https://youtu.be/uGPfXFx6S7w

இந்தியில் ஜிதேந்திராவின் குதிப்பு. ஹேமா ஆறுதல். 'Ae Bhai Tu Kahan'


https://youtu.be/UAP15bOlmkc

vasudevan31355
8th September 2015, 04:34 PM
சி.ஐ.டி சகுந்தலாவை ஏமாற்ற கழைக் கூத்தாடிகள் போல வேடமிட்டு நடிகர் திலகமும் பத்மப்ரியா குழுவினரும் ஆடிப் பாடும் 'கார்த்திகை மாசமடி...கல்யாண சீசனடி' பாடல்.


https://youtu.be/CGrbrkvDnxM

அதுவே இந்தியில் Jaipur Ki Choli ஆக. (இதிலும் 'சோளி கே பீச்சே' உண்டு) சகுந்தலாவுக்கு பதிலாக இந்தியில் கவர்ச்சி பிந்து


https://youtu.be/ZZm45CZGH10

vasudevan31355
8th September 2015, 04:34 PM
தமிழில் வாணி ஜெயராம் மிக மிக அற்புதமாகப் பாடிய சூப்பர் டூப்பர் ஹிட் பாடல்

'நீராட நேரம் நல்ல நேரம்' நடிகர் திலகத்தின் செம ஸ்டைல் போஸ்களில். வியக்க வைக்கும் ஸ்மோக் ஸ்டைல்களில்.


https://youtu.be/uvknaw6In7Q

இந்தியிலும் நல்ல பாடலே. ஆனாலும் தமிழை நெருங்க முடியாது. பிந்து ஆடும் 'Sham Bheegi Bheegi' பாடல்.


https://youtu.be/5Jh8oWYC60Y

vasudevan31355
8th September 2015, 04:35 PM
'அம்மான் மகன்... எங்கே அவன்? பத்மப்ரியாவின் காபரே. ராட்சஸியின் ரகளை. நடிகர் திலகத்தின் கூலிங் கிளாஸ் ஸ்டைல்.


https://youtu.be/0MAUDabbuBE

இந்தியில் ஹேமாவின் கேபரே. பத்மப்ரியா அளவுக்கு கவர்ச்சி இல்லை.


https://youtu.be/ZUHZSYaOU7I

vasudevan31355
8th September 2015, 04:37 PM
இந்தியில் மிஸ் ஆகி தமிழில் பட்டை கிளப்பிய 'செந்தமிழ் பாடும் சந்தனக் காற்று' பாடல்.


https://youtu.be/WiQsVl5KkEc

RAGHAVENDRA
8th September 2015, 04:44 PM
வாசு சார்
தங்கள் ரூட்டே தனி, கிட்டே யாரும் நெருங்க முடியாது. தூள் கிளப்புங்க..

கேஹ்ரி ச்சால் படத்தைப் பொறுத்த மட்டில் ஷாம் பீகி பீகி பாட்டு சூப்பர் டூப்பர் ஹிட். தினமும் இரவு 10.30 மணிக்கு விவித்பாரதியில் ஒலிபரப்பாகும் மன்சாஹே கீத் நிகழ்ச்சியில் அடிக்கடி இடம் பெறும். அதே போல் 7.15 மணிக்கு ஒலிபரப்பாகும் ஜவான்களுக்கான ஜெய்மாலா நிகழ்ச்சியிலும் இப்பாடல் அடிக்கடி இடம் பெறும். ஜவான்களுக்கு இப்பாடல் மிகவும் பிடிக்கும் என, ஒரு முறை ஹிந்தி டெக்னீஷியன் ஒருவர் சிறப்பு ஜெய்மாலா நிகழ்ச்சியில் கூறிய ஞாபகம்.

மற்றபடி சொல்லிக்கொள்ள ஏதுமில்லா படம் கேஹ்ரி ச்சால்.

தமிழிலும் ஹேமமாலினியைத் தான் அணுகினார்கள். கால்ஷீட் பிரச்னை காரணமாக நடிக்க முடியவில்லை. இதைப்பற்றி ஹேமாவே ஒரு பத்திரிகையில் (சித்ராலயா என்று நினைக்கிறேன்) சொல்லியிருந்தார். இரண்டு மூன்று படங்களுக்கு மேல் கால்ஷீட் காரணத்தால் நடிகர் திலகத்துடன் நடிக்கும் வாய்ப்பு நழுவிப்போனதை மிகவும் வருத்தப்பட்டுச் சொல்லியிருந்தார்.

அதுவும் ஹே.ஹே. மை ஸ்வீட்டி பாடலில் ஹேமாவை இருத்திப் பார்த்தால் ... மனம் கொள்ளை கொள்ளும்.. ஜோடி அம்சமாயிருந்திருக்கும்.

பத்மப்ரியாவைப் பொறுத்த மட்டில் ந.தி.யுடன் ஏழு படங்கள் கை நழுவிப்போனது (ஸ்ரீதரின் புண்ணியத்தால்). அவை அனைத்தும் மஞ்சுளாவுக்குப் போயின.

அவன் ஒரு சரித்திரம்
மன்னவன் வந்தானடி
எங்கள் தங்க ராஜா
என் மகன்
டாக்டர் சிவா
அவன் தான் மனிதன்
உள்ளிட்ட ஏழு படங்கள்.

vasudevan31355
8th September 2015, 05:01 PM
ராகவேந்திரன் சார்!

மேலதிக தகவல்கள் அருமையிலும் அருமை. பதிவிற்கே பெருமை சேர்த்து விட்டது தங்கள் பதிவு. நானும் அப்போது அம்மாவின் புண்ணியத்தில் 'ஷாம் பீகி பீகி' பாடலை ரேடியோவில் கேட்டிருக்கிறேன். இப்போது உங்கள் நினைவு படுத்தலால் ஜெயமாலா நிகழ்ச்சி அப்படியே மனதில் ஓடுகிறது. 7.15 முடிந்து மணி எப்போது எட்டாகும் என்று தமிழ்ப் பாடல்களுக்காக வெயிட் செய்ததும் லேசாக நினைவிருக்கிறது. சரியா என்று தெரியவில்லை.


//பத்மப்ரியாவைப் பொறுத்த மட்டில் ந.தி.யுடன் ஏழு படங்கள் கை நழுவிப்போனது (ஸ்ரீதரின் புண்ணியத்தால்). அவை அனைத்தும் மஞ்சுளாவுக்குப் போயின.

அவன் ஒரு சரித்திரம்
மன்னவன் வந்தானடி
எங்கள் தங்க ராஜா
என் மகன்
டாக்டர் சிவா
அவன் தான் மனிதன்
உள்ளிட்ட ஏழு படங்கள். //

கொஞ்சம் கஷ்டமாய் இருந்தாலும் படங்கள் எ(ங்கள்)ன் ஆளுக்குப் போனதில் பெரும் ஆறுதல் ராகவேந்திரன் சார். மஞ்சுளா தலைவர் ஜோடின்னாலே அது தனிதான்.:)

vasudevan31355
8th September 2015, 05:03 PM
இந்த ஒரு பாடல் போதும் சார் இந்த அற்புத ஜோடிக்கு. வாவ்! என்ன ஒரு சாங்! என்ன ஒரு ஸ்டைல்! மஞ்சுளா என்ன ஒரு அழகு! தலைவர் அதற்கும் மேல். தேக்கடி யானைக் கூட்டங்களுக்கு நடுவில் ரதி, மன்மதனே டூயட் பாடுவது போல. ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து.

'காதல் சரித்திரத்தைப் படிக்க வாருங்கள்
ஆசை அரங்கேறி நடிக்க வாருங்கள்'

என் உள்ளம் கொள்ளை கொண்ட பாட்டு.

பார்த்ததீர்களா ராகவேந்திரன் சார்! இயற்கையாக 'வைர நெஞ்சம்' பாடல் வந்தவுடனேயே பின்னாலேயே நம் 'டாக்டர் சிவா'வும் வந்து விட்டார். இதுதான் சார் நம் தலைவர் என்பது. இந்தக் கொடுப்பினை நமக்கு மட்டுமே சொந்தம். தலைவர் நடையே தனி. அந்த நடை ஒன்றுக்கே சொத்தை எழுதி வைத்து விடலாம் சார்.


https://youtu.be/U0rPHDMD0tU

RAGHAVENDRA
8th September 2015, 05:14 PM
ஆஹா.. அற்புதம் வாசு சார்..
ஒவ்வொரு ஃப்ரேமிலும் தலைவரின் சூப்பர் ஸ்டைல் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும். மஞ்சுளாவின் இரு தோள்களிலும் கைகளைப் போட்டு மிகவும் நளினமாக ஒரு Oscillation, மலைத்தேன் ஒன்று வரியின் போது இடது கையை மட்டும் பயன்படுத்தி வெளிப்படுத்தும் அட்டகாசம்...
இந்த ஜோடியும் தூள் கிளப்பியது.
இன்னோர் சூப்பர் டூப்பர் பாடலில் ந.தி. மஞ்சுளா.. என்ன அமர்க்களமான ஸ்டைல். என்ன அருமையான உடையலங்காரம்.. தலைவரின் முகம் காணக் கண் கோடி வேண்டும்.

நாளை நாளை ... உத்தமன் படத்திலிருந்து..

https://www.youtube.com/watch?v=2NJc6ZoigUk

கையைப் பின்னால் கட்டிக்கொண்டே பாடும் அழகு.. பார்த்துக்கொண்டே இருக்கலாம்.

vasudevan31355
8th September 2015, 05:43 PM
ஆஹா.. அற்புதம் வாசு சார்..
ஒவ்வொரு ஃப்ரேமிலும் தலைவரின் சூப்பர் ஸ்டைல் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும். மஞ்சுளாவின் இரு தோள்களிலும் கைகளைப் போட்டு மிகவும் நளினமாக ஒரு Oscillation, மலைத்தேன் ஒன்று வரியின் போது இடது கையை மட்டும் பயன்படுத்தி வெளிப்படுத்தும் அட்டகாசம்...
இந்த ஜோடியும் தூள் கிளப்பியது.
இன்னோர் சூப்பர் டூப்பர் பாடலில் ந.தி. மஞ்சுளா.. என்ன அமர்க்களமான ஸ்டைல். என்ன அருமையான உடையலங்காரம்.. தலைவரின் முகம் காணக் கண் கோடி வேண்டும்.

நாளை நாளை ... உத்தமன் படத்திலிருந்து..

கையைப் பின்னால் கட்டிக்கொண்டே பாடும் அழகு.. பார்த்துக்கொண்டே இருக்கலாம்.

பொறக்கணும் சார். இன்னொருத்தன் பொறக்கணும். அதுவும் முடியாது. இறைவனே இறைவனைப் படைத்தான்.

Russellsmd
8th September 2015, 07:33 PM
http://i62.tinypic.com/23r4787.jpg
கண்மூடித்
தவமிருக்கும்
கலைஞானி.

கண்டிப்பாய்
இதுதான்
ஆண் வடிவக்
கலைவாணி.

Sent from my GT-S6312 using Tapatalk

Harrietlgy
8th September 2015, 07:58 PM
Today's Junior vikatan

பாரதிமுருகன், மணலூர்பேட்டை.

சிவாஜி கணேசனுக்கு தமிழக அரசு சார்பாக மணிமண்டபம் கட்டப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துவிட்டாரே?

சென்னை கடற்கரை சாலையில் தி.மு.க ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட சிவாஜி சிலையை எப்படியாவது எடுத்தாக வேண்டும். அதற்காகத்தான் இந்த மணிமண்டபம் அறிவிப்பு. மணிமண்டபம் பூஜையில் கலந்துகொண்டது சிவாஜி குடும்பம். சிலை திறப்பு விழாவில் கலந்துகொண்டது சிவாஜி குடும்பம். மணிமண்டபத்தை இத்தனை ஆண்டுகள் கட்டாதது பற்றி எதுவும் கேட்கவில்லை. ஜெயலலிதா அறிவித்ததும் நன்றி சொல்ல மொத்தமாகப் போயிருக்கிறார்கள். சிலையை எடுக்கப் போகிறோம் என்று நீதிமன்றத்தில் சொன்னபிறகும் அதற்கு எந்த விமர்சனத்தையும் செய்யவில்லை அவர்கள். இப்படித்தான் ‘ஜாக்கிரதை’யாக வாழணும். புரிஞ்சுக்கோங்க.

RAGHAVENDRA
8th September 2015, 08:52 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/miscel/pteditorialsep2015_zpsebkgltsm.jpg

Puthiya Thalaimurai editorial

Russellsmd
8th September 2015, 09:13 PM
மனசு மறக்காத பாட்டு.

எண்பதுகளில் வீசிய
காற்றுக்கு இனிமை சேர்த்த
பாட்டு.

நம் நடிகர் திலகத்தின் சிம்மக்
குரலோடு கச்சிதமாய்ப் பொருந்தி வியப்பூட்டிய பாட்டு.

தன்னுடன் பிறவாதவளை
தங்கையாக ஏற்றுக் கொண்டு,
அவளது பிள்ளைக்கு மாமனாக
தன்னை வரித்துக் கொண்டு
அந்தக் குழந்தையின் நல்வாழ்வைக் கனவு காணுகிற
ஒரு மாமனிதனின் பெருமை
பேசும் பாட்டு.

கருகருவென அடர்ந்து செரிந்த
இரு புருவங்களுக்கும் ஒரு
மெல்லிய இணைப்புக் கொடுத்து ஒப்பனை செய்தால்
பளீரென்று ஒரு இஸ்லாமியர் வந்து நிற்கிற அதிசயம்..

நடிகர் திலகத்தால் மட்டுமே
நிகழ்கிறது.

துவங்கிய பாடல் முடியும்
வரைக்கும் நடிகர் திலகத்தின்
முகத்தில் நீடித்துத் தொடரும்
கனிவு..

அழகோ அழகு.

"கருணை பொங்கி வரும் எனது காவல் தெய்வம்"-என்று
தங்கைக்காரி பாடும் போது
புன்னகை முகம் காட்டும் பெருமிதம்..

அதை விட அழகு.

"தீபம்" எனும் சிறு வார்த்தையை சங்கதிகளோடு
பாடும் போது, நடிக மாமேதை தோள் குலுங்கச் செய்கிற
வாயசைப்பு..

அழகுக்கெல்லாம் அழகு.

ரவிவர்மன்தான் வரவேண்டும்..

அந்த அழகுகளையும் வரைய.


https://youtu.be/xgmURKkz_zE

RAGHAVENDRA
8th September 2015, 10:19 PM
இமைக்காமல் இமைகளைக்
காண வைத்த இதய தெய்வம்

ஏழேழு பிறப்பினிலும் -
எங்களுக்கு நீதான் எல்லாம்

ஐம்பதிலும் ஆசை வரும் -
இல்லை இல்லை...
எங்கள் தெய்வத்தின் மேல்
எண்பதிலும் ஆசை வரும்...
என்பதிலும் ஆசை வரும்..

அரிதான பாடலை
அழகாகத் தந்திட்ட
ஆதவனார் ரவி என்ற
அற்புத நட்பிற்கு
அழகான தமிழில்
நன்றி சொல்ல விரும்புகிறேன்.
ஆனால் அதற்கேற்ற புலமையும்
ஆதவனே, நீதான் தர வேண்டும்.

Russellbzy
8th September 2015, 10:51 PM
அன்பு நண்பர்களே !
சிவந்தமண் நம்நாடு பட விவகாரம் குறித்து சில விளக்கங்கள் அளிக்கிறேன்!
முதல் விளக்கம் வசூல் பற்றியது! வழக்கம் போல் ரசிகர்மன்ற பிட் நோட்டீஸ் தான்! சிவந்தமண் தான் தமிழ்நாட்டில் அதிக இடங்களில் 100 நாட்கள்
ஓடியது என்று அவர்களே ஒப்புகொள்கிரார்கள்! சென்னையில் சிவந்தமண் நான்கு திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடியது! நம்நாடு மூன்று திரைகளில் 100 நாட்கள் ஓடியது ! பின்பு எப்படி வசூல் நம்நாடு அதிகம் வரும்? கொஞ்சம் கூட லாஜிக் இல்லையே? எங்கள் ரசிகர் மன்ற நோட்டீஸ் பார்த்து சிவாஜி ரசிகர்கள்
சும்மா இருந்திருப்பார்களா? என்று கேட்கிறார்கள்! நிச்சயம் அன்று எதிர்வினை புரிந்திருப்பார்கள்! எல்லா ஆதாரங்களும் எல்லா நேரமும் நம் கைகளுக்கு
கிடைத்து விடாது! இப்பவும் உறுதியாக சொல்கிறேன்! சிவந்தமண் தான் நம்நாட்டை விட வசூல் அதிகம்!

இரண்டாவது முக்கிய பிரச்சனைக்கு வருகிறேன்! இயக்குனர் ஸ்ரீதர் சிவந்தமண் வசூல் குறைவு என்று கல்கி வார பத்திரிகையில் கூறவேயில்லை! சிவந்தமண் நல்ல வெற்றிப்படம் என்றே திரும்பிபார்கிறேன் என்று அவர் கல்கியில் எழுதிய தொடரில் குறிப்பிட்டார்! அந்த தொடரை அப்போது நானும்
படித்திருக்கிறேன் அந்த தொடர் கல்கியில் 1991-1994 காலகட்டங்களில் வந்ததாக நினைவு! வருடங்களில் நிச்சயம் மாற்றமிருக்காது! மாற்று முகாம்
நண்பரே! நீங்கள் பதிவிட்ட புத்தகத்தில் உள்ள வாசககங்கள் கல்கியில் ஸ்ரீதர் எழுதிய வார்த்தைகளே இல்லை! நான் உங்களை குறை சொல்லவில்லை!
நீங்கள் கூறும் புத்தகத்தின் எழுத்தாளர் ஸ்ரீதர் இல்லை நண்பரே! அந்த எழுத்தாளர் சந்திரமௌலி சிவந்தமண் குறித்து கல்கியில் ஸ்ரீதர் சொன்னதை முற்றிலும் மறைத்து பொய் எழுதியுள்ளார்! அந்த புத்தகத்தில் சிவாஜியை மட்டம் தட்டி உங்களவரை வானளாவ புகழ்ந்து எழுதியுள்ளதை பார்த்தாலே
அந்த எழுத்தாளரின் உண்மை முகம் தெரியவில்லையா? மாற்று முகாம் நண்பருக்கு ஒரு கேள்வி! சிவந்தமண் வெற்றி குறித்து கல்கி யில் ஸ்ரீதர் எழுதிய வாக்கியங்களும் நீங்கள் பதிவு செய்த புத்தகத்தின் ஆசிரியர் எழுதிய வாக்கியங்களும் ஒன்று தான் என்று உறுதியாக உங்களால் கூறமுடியுமா?
உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன்!
மிக்க நன்றி !

ifohadroziza
8th September 2015, 11:05 PM
டிகர் திலகம் சிவாஜி அவர்கள் தான் முதன் முதலில்1959 ல் அரசின் சத்துணவு திட்டத்திற்கு ருபாய் ஒரு லட்சம் பிரதமர் திரு நேரு அவர்களிடம் அளித்தார்.தற்போதைய மதிப்பு ருபாய் 20.28 கோடி.
1960 ல் வீர பாண்டிய கட்டபொம்மன் நாடகம் 116 முறை நடத்தி எல்லா நாடக நடிகர்களுக்கும் கொடுத்தது போக தன பங்கு ருபாய் 42 லட்சத்தை கல்விக்காகவும் நூலகத்திற்கும் நன்கொடையாக வழங்கினார்.அதன் மதிப்பு தெரியுமா ருபாய் 600 கோடிக்கும் மேல்.உண்மையான படிக்காத மேதை.அவர் நினைதிர்ந்தால் 40 சாந்தி திடேர்கள் கட்டி இருக்கலாம்..
இந்திய சீன போர் மூடபோது தன்னிடம் இருந்த 600 பவுன் நகைகளை திரு லால் பகதூர் சாஸ்திரி அவர்களிடம் அளித்தது போக நிதி வசூல் செய்து கொடுத்தார்.
வெல்ல நிவாரண நிதி ,புயல் நிதி,கல்லூரிகள் கட்ட நிதி ,நூலகங்கள் அமைக்க நிதி என்று கணக்கில் அடங்க நன்கொடைகளை அளித்த வள்ளல் அவர்.
தங்கபதகத்தின் நாடகம் மூலம் வசூலித்து திரு கக்கன் அவர்களுக்கு RETIREMENT BENEFIT வழங்கிய வள்ளல் .
ஒருவரை பற்றி எழுதுவதற்கு முன்பு தெரிந்து கொண்டு எழுதுங்கள்.இல்லையேல் அமைதியை இருங்கள் .எங்கள் பொறுமையை SOTHIKKATHEER
12 mins · Like · 1

Chandrasekaran Veerachinnu 1967 இல் கொய்னா பூகம்பத்தின் பொது ஒய்.பி.சவானிடம் ருபாய் 11.00 லட்சங்கள் நடிகர்திலகம் கொடுத்தாரே அது நாட்டுக்கா அல்லது வீட்டுக்கா .எழுதுமுன் பார்த்து எழுதுங்கள் புதிய தலைமு

ifohadroziza
8th September 2015, 11:07 PM
Chandrasekaran Veerachinnu நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் தான் முதன் முதலில்1959 ல் அரசின் சத்துணவு திட்டத்திற்கு ருபாய் ஒரு லட்சம் பிரதமர் திரு நேரு அவர்களிடம் அளித்தார்.தற்போதைய மதிப்பு ருபாய் 20.28 கோடி.
1960 ல் வீர பாண்டிய கட்டபொம்மன் நாடகம் 116 முறை நடத்தி எல்லா நாடக நடிகர்களுக்கும் கொடுத்தது போக தன பங்கு ருபாய் 42 லட்சத்தை கல்விக்காகவும் நூலகத்திற்கும் நன்கொடையாக வழங்கினார்.அதன் மதிப்பு தெரியுமா ருபாய் 600 கோடிக்கும் மேல்.உண்மையான படிக்காத மேதை.அவர் நினைதிர்ந்தால் 40 சாந்தி திடேர்கள் கட்டி இருக்கலாம்..
இந்திய சீன போர் மூடபோது தன்னிடம் இருந்த 600 பவுன் நகைகளை திரு லால் பகதூர் சாஸ்திரி அவர்களிடம் அளித்தது போக நிதி வசூல் செய்து கொடுத்தார்.
வெல்ல நிவாரண நிதி ,புயல் நிதி,கல்லூரிகள் கட்ட நிதி ,நூலகங்கள் அமைக்க நிதி என்று கணக்கில் அடங்க நன்கொடைகளை அளித்த வள்ளல் அவர்.
தங்கபதகத்தின் நாடகம் மூலம் வசூலித்து திரு கக்கன் அவர்களுக்கு RETIREMENT BENEFIT வழங்கிய வள்ளல் .
ஒருவரை பற்றி எழுதுவதற்கு முன்பு தெரிந்து கொண்டு எழுதுங்கள்.இல்லையேல் அமைதியை இருங்கள் .எங்கள் பொறுமையை SOTHIKKATHEER
14 mins · Like · 1

Chandrasekaran Veerachinnu 1967 இல் கொய்னா பூகம்பத்தின் பொது ஒய்.பி.சவானிடம் ருபாய் 11.00 லட்சங்கள் நடிகர்திலகம் கொடுத்தாரே அது நாட்டுக்கா அல்லது வீட்டுக்கா .எழுதுமுன் பார்த்து எழுதுங்கள் புதிய தலைமுறை நண்பரே
4 mins · Like

Russellsmd
8th September 2015, 11:22 PM
வார்த்தைகளில் இருக்கிற தெளிவை ஒரு வாத்தியத்தில்
கொண்டு வந்த இசை வித்தகர்,
வயலின் மேதை அமரர்.குன்னக்குடி வைத்தியநாதன்
அவர்களின் நினைவு நாள் இன்று என அறிந்த நிமிஷத்தில்
பளீரென்று நினைவுக்கு வந்தது
இந்தப் பாட்டு.

கம்பீரம்,கம்பீரம் என்கிறோமே..
அதன் பொருளை இந்தப்
பாடலில் அறியலாம்.

அதிரும் அந்தக் குரலில் கம்பீரம்.

தெளிவான பாடலின் தெளிவான இசையில் கம்பீரம்.

நல்ல தமிழ் வரிகளில் கம்பீரம்.

நடந்தாலும்,
படி இறங்கினாலும்,
படி ஏறினாலும்,
கொஞ்சமும் சாதாரண மனிதனின் தளர்வுத் தோற்றம்
காட்டாத அய்யா நடிகர் திலகத்தின் அசைவுகளில் ராஜ
கம்பீரம்.

"நாட்டையும் தமிழையும் வாழ வைத்தான்" என்று அருகில்
நிற்கிற தமக்கை பாட, உணர்ச்சி
வசப்பட்டு,உதடுகள் சுழித்து,
விழிகள் மலர்த்தி நம் நடிகர் திலகம் காட்டும் பாவங்களுக்கு
புல்லரிக்காத உடம்புகளை..

கண்ணம்மாப் பேட்டைகளும்
மதிக்காது.
-------
நடிகர் திலகமெனும் மாபெரும்
கலைஞன், நாட்டையும்,தமிழையும் வாழ வைத்து,
நமக்கென உள்ளதை வழங்கி விட்டு,தலை நிமிர்ந்து நிற்கிறான்..

தஞ்சை பெரிய கோயில் போல.

அவனுக்கென உள்ள மரியாதையையும், கௌரவத்தையும்..
எப்போது,எப்படி தரப்போகிறோம்..நாம்..?

https://youtu.be/0kFijxungwE

Russellbpw
8th September 2015, 11:55 PM
Dear Raghavender Sir
I visited PT office today. I discussed with the chief editors secretary. I will write the details of discussion tomorrow.
Am submitting to them something. They WILL publish apology.

If Papers, think that why govt should spend money for sivaji manimandapam, the same papers should also question how can govt spend money to decorate remodel Anna square and MGR Square. That's what I debated with him.
Regards
RKS

Russellbpw
9th September 2015, 12:07 AM
Dear Basker sir
They will only publish fake information and fabricated news, knowing deliberately.
Mr. Kalaivendhan is smart enough to publish some third party link trying to establish that as KALKI as if all readers are dumb.
He will also quote a book and a year of approximation as if he is saying true information.
We have experienced that already. Our People here are Gandhian Policy followers and won't even botherto mention true information, which others are taking advantage.
Rks

RAGHAVENDRA
9th September 2015, 12:15 AM
https://www.youtube.com/watch?v=SVTcid9uPWs

JamesFague
9th September 2015, 08:55 AM
Mr Neyveliar,


Excellent comparison of Vaira Nenjam and no one can match our handsome and stylish NT in all aspects.

JamesFague
9th September 2015, 10:03 AM
From Facebook


மகாராஜன் உலகை ஆளலாம்..
படம் : கர்ணன் (1964)
நடிப்பு : சிவாஜி கணேசன் & தேவிகா
பாடியவர்கள் : டி.எம்.சௌந்திரராஜன் & பி.சுசீலா
இசை : மெல்லிசை மன்னர்கள்
பாடல்கள் : கவியரசு கண்ணதாசன்
இயக்கம் : பி.ஆர்.பந்துலு
https://www.youtube.com/watch?v=DBVdIzzgwgc

KCSHEKAR
9th September 2015, 12:23 PM
நடிகர்திலகத்தை விமர்சனம் செய்ய அருகதை இருக்கிறதா?

கல்வியை வியாபாரம் செய்யும் பச்சமுத்து போன்ற பச்சோந்திகளுக்கு நம் தலைவர் நடிகர்திலகத்தைப் பற்றி விமர்சனம் செய்ய சிறிதும் யோக்கியதை இல்லை. இப்படி எல்லாவற்றையும் கமெண்ட் செய்து தாங்கள் அதிமேதாவிகள் என்று காட்டிக்கொள்ளும் இவர்களின் லட்சணத்தை முதலில் பார்க்கவேண்டும். ஏழை, பணக்காரன் வித்தியாசமின்றி, மாணவர்களிடமிருந்து லட்சக்கணக்கான ரூபாய்களை நன்கொடையாக (அரசு நிர்ணயித்த கட்டணமில்லாமல்) ரசீது ஏதுமின்றி கொள்ளையடித்த கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கவும், தன்னைப் பாதுகாத்துக்கொள்ளவும் ஒரு கட்சியை ஆரம்பித்த, பாரிவேந்தராக மாறியுள்ள பச்சமுத்துவிற்கு, தான் ஆரம்பித்த கட்சிக்கு யாரிடமும் நன்கொடை வசூலிக்கக் கூடாது என்று தன சொந்த காசை செலவழித்த நடிகர்திலகத்தைப் பற்றி விமர்சனம் செய்ய துளியும் அருகதை இல்லை.

இன்று கர்நாடகாவில் நடிகர் ராஜ்குமாருக்கு அரசு சார்பில் மணிமண்டபம் அமைக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. விஷ்ணுவர்தனுக்கு மணிமண்டபத்திற்கு அரசு சார்பில் ரூபாய் பத்து கோடி ஒதுக்கப்பட்டு மணிமண்டப வேலை நடந்துகொண்டிருக்கிறது. அங்கெல்லாம் அனைத்துக் கட்சிகளும் அதனை வரவேற்றுள்ளன. எதிர்த்தால் உயிரோடு இருப்பதே கடினம் என்பதுதான் உண்மை நிலை. ஆனால் இங்குதான் தமிழ், தமிழன் என்று கூறிக்கொண்டு, உண்மைத் தமிழனுக்கு உரிய அங்கீகாரம் கொடுக்கப்படுவதை சகித்துக்கொள்ளமாட்டாமல் விமர்சிக்கிறார்கள்.

இதனைக்கூட, இத்தகைய செய்திக்கும், அதன் உரிமையாளருக்கும் சம்பந்தமில்லை என்று மறுக்கலாம். ஆனால், ஒரு இதழின் தலையங்கம் என்பது அதன் ஆசிரியரின் மற்றும் உரிமையாளரின் குரலாகப் பிரதிபலிக்கும் ஒன்றாகவே கருதப்படும். அப்படியானால், இவர்களால் நடத்தப்படும் கல்லூரிகளின் கல்விக் கொள்ளையைப் பற்றி இவர்கள் ஏன் தலையங்கம் எழுதுவதில்லை?

இன்னும் ஏராளம் எழுத இருக்கிறது. நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை சார்பில் புதிய தலைமுறை இதழுக்குக் கண்டனக் கடிதம் எழுதவுள்ளேன். நம் நண்பர்களும், திரியில் பதிவு செய்வதோடு நில்லாமல், தங்களுடைய கண்டனத்தை கடிதம் மூலம் நேரடியாகத் தெரிவிக்க வேண்டுகிறேன்.

Russellxss
9th September 2015, 12:34 PM
https://scontent.fdel1-1.fna.fbcdn.net/hphotos-xap1/v/t1.0-9/10629640_870359516381987_8401780022410218201_n.jpg ?oh=7fb814b2010f2cdff9dbb5aeea0b6618&oe=566235FF

https://scontent.fdel1-1.fna.fbcdn.net/hphotos-xfl1/v/t1.0-9/11181767_870359856381953_6867264681088444313_n.jpg ?oh=b8f4c05ca94cb67c4290a3545081ccbb&oe=5663B5CB


இந்த வார புதிய தலைமுறை பத்திரிக்கையில் நடிகர்திலகம் சிவாஜி அவர்கள் பற்றி தவறான செய்தி பிரசுரமாகி உள்ளது. அதில் அவர் சமுதாயத்திற்கு என்ன செய்தார் என்று எழுதியுள்ளார் நிருபர். புதிய தலைமுறை இதழின் நிருபர்களே, நீங்கள் எழுதியுள்ள விபரங்கள் சரிதானா என்பதை யாரிடமாவதுக் கேட்டீர்களா அல்லது உங்கள் பத்திரிக்கையின் முதலாளி பச்சமுத்து என்ற பாரிவேந்தர் அவர்களிடம் இந்த செய்தியைப் போடாலாமா என்றுக் கேட்டீர்களா. சிவாஜியைப் பற்றி உங்கள் கைக்கு வந்தை எழுதுவதற்கு நீங்கள் யாரிடம் எவ்வளவு கையூட்டுப் பெற்றீர்கள். அடுத்தவரிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு நடிகர்திலகத்தைப் பற்றி எழுதிய நீங்கள், உங்கள் முதலாளி பச்சமுத்து என்ற பாரிவேந்தர் சிவாஜி அவர்களின் சமுதாயப் பங்களிப்புப் பற்றி உரையாற்றியதைத் கேட்டதில்லையா, நாங்கள் சிவாஜி அவர்கள் இந்த சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் அவர் செய்த உதவிகளையும் பங்களிப்பையும் பற்றி ஆவணங்களை ஆதாரத்தோடு தந்தால் நீங்கள் உங்கள் மூஞ்சியை எங்குக் கொண்டு போய் வைப்பீர்கள். தன்னைத் தானே தண்டித்துக் கொள்வீர்களா. ஆதாரமில்லாமல் ஒரு செய்தியை எழுதிவிட்ட உங்கள் பத்திரிக்கை ஒரு டுபாக்கூர் என்பதை நிரூபித்து விட்டீர்கள்.
இதில் விசயம் என்னவென்றால் இதை எழுதியது ஒருவர் இல்லையாம் இரண்டுக்கும் மேற்பட்டவர்கள் சேர்ந்து எழுதியதாம்
அவர்களிடம் சில கேள்விகள்
1.தங்கப்பதக்கம் திரைப்படத்தில் ஒரு காவல்துறை அதிகாரி எப்படி நேர்மையாக இருக்க வேண்டும் என்று வாழ்ந்து காட்டினாரே (இன்றைய திரைப்படங்களில் 100க்கு 99படங்களில் காவல்துறையை மிகவும் கேவலமாக சித்தரித்து எடுப்பது தான் சமுதாய சீர்திருத்தமோ.)
2.பாவமன்னிப்பு திரைப்படத்தில் இந்து, முஸ்லீம், கிறிஸ்டின் அனைவரும் ஒற்றுமையாக வாழவேண்டும் என்பதனை வலியுறுத்தி நடித்தாரே ( மூன்று மதத்தினரும் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு மக்கள் சாக வேண்டும் என்று நடிப்பது தான் சமுதாய சீர்திருத்தமோ)
3.பாசமலர் திரைப்படத்தில் அண்ணன் தங்கை எப்படி பாசத்துடன் வாழவேண்டும் என்று மக்களுக்கு பாடம் புகட்டும் வகையில் அன்பு என்றால் என்ன என்பதை மக்களுக்கு புரிய வைத்தாரே ( இன்றைய செய்தித்தாள்களில் வருவது போல் அண்ணனும் தங்கையும் தகாத உறவு எப்படி வைத்துக் கொள்வது என்று சொல்லிக் கொடுத்தால் தான் உங்கள் பார்வையில் சமுதாய சீர்திருத்தமோ)
4.வெள்ளையர்களை முதன்முதலில் எதிர்த்த கட்டபொம்மன் அவர்களை நினைத்தால் சிவாஜி அவர்கள் தான் நினைவுக்கு வருகிறார்.
கட்டபொம்மனின் வரலாற்றை இன்றும் இளைஞர்கள் தெரிந்து கொள்ள காரணமாக இருப்பது சிவாஜி அவர்கள் தான். மேலும் சுதந்திரம் பெற நடந்த போராட்டத்தையே கேலி பேசும் இன்றை சமுதாயத்தினருக்கு சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களைப் பற்றி தெரிந்து கொள்ள காரணமாயிருக்கிறாரே அது சமுதாயத்திற்கு அவர் செய்யும் செய்த மாபெரும் சாதனை அல்லவா.
5.இதே இதழில் லால்பகதுார்சாஸ்திரி அவர்கள் காலத்தில் நடந்த போரைப் பற்றி எழுதியுள்ளீர்களே. அந்த யுத்தம் நடந்த போது சாஸ்திரி அவர்களைச் சந்திக்க சென்ற சிவாஜி அவர்கள் அந்த தருணத்திலேயே தனது மனைவி கமலா அம்மாள் அணிந்திருந்த நகைகள் அனைத்தையும் கழட்டிக் கொடுத்தவர் சிவாஜி. இது உங்கள் பார்வையில் சமுதாயத்திற்கு நல்லது செய்தது இல்லையா.
இது போல் அவர் செய்த ஏராளமான நிதி உதவிகளை ஆதாரத்துடன் நாங்கள் நிரூபிக்கத் தயார். உங்களுக்கு தைரியம் இருந்தால் உங்கள் பத்திரிக்கையின் சார்பில் ஒரு இடத்தை தேர்வு செய்யுங்கள் அங்கு சிவாஜி ரசிகர்கள் மற்றும் அவர்பால் அன்பு கொண்டவர்கள் அனைவரும் வருகிறோம், சிவாஜி அவர்களின் சமுதாய பங்களிப்பினைப் பற்றி ஒரே மேடையில் விவாதத்தை வைத்துக் கொள்வோம்.
6.உங்கள் முதலாளி பச்சமுத்து என்ற பாரிவேந்தர் அவர்களைப் போல் தான் நடத்தும் எஸ்.ஆர்.எம் தன்னாட்சி பெற்ற பல்கலைக்கழகத்தில் கல்விக்காக நன்கொடை என்ற பெயரில் கோடிக்கணக்கான தொகையை வசூலிப்பது தான் சமுதாயத்திற்கு செய்யும் தொண்டு என்றால் அப்படிப்பட்ட சமுதாயத் தொண்டினை எங்கள் சிவாஜி அவர்கள் ஒரு போதும் செய்யமாட்டார்.
சிவாஜியைப் பற்றி வரலாற்றில் குறிப்புகள் இல்லை என்று கூறியிருக்கும் டுபாக்கூர் நிருபரே நீங்கள் சிவாஜி அவர்களைப் பற்றி எந்த வரலாற்றுப் புத்தகங்களைப் படித்தீர்கள் என்பதை ஏன் குறிப்பிடவில்லை.
என்னிடம் சிவாஜி அவர்களைப் பற்றி ஒரு சிலப் புத்தகங்களே உள்ளன.
அதில் யுத்த சமயத்தில் நன்கொடைக் கொடுத்தது.
சென்னையில் வெள்ளம் வந்த போது மக்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்த தானே முன்னின்று சமையல் செய்து மக்களுக்குக் கொடுத்தது. முதலமைச்சர் சத்துணவுத் திட்டத்திற்கு அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களிடம் தான் நன்கொடை அளித்ததோடு மட்டுமல்லாமல் தனது புதல்வன் இளையதிலகம் பிரபு அவர்களையும் தனியாக நன்கொடைக் கொடுக்கச் செய்தார். இளையதிலகத்திடம் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்கள் தங்கப்பேனா பரிசளித்தது உண்மையான நேர்மையான பத்திரிக்கைத் துறையைச் சேர்ந்த அனைவருக்கும் தெரியும்.
1956-ல் ஒரு புயல் வந்து மக்களின் வாழ்க்கை பாதிக்கபட்டது புயல் நிவாரணத்துக்காக எல்லோரும் பணம் வசூல்செய்துதாருங்கள் என்று அண்ணா கூறினார் அப்பொழுதுநானுஞ்செனறு விருதுநகரில் துண்டை விரித்து பராசக்தி வசனம் பேசி பணம் வசூல் செய்து கொடுத்தேன் DR.SIVAJIGANESHAN

* தென்னிந்திய நடிகர் சங்க தலைவராக எட்டு ஆண்டுகள் பணியாற்றினார். அப்போது பெரிய நாடக அரங்கம் ஒன்றினை சங்கரதாஸ் சுவாமி பெயரில் கட்டினார்.
சிலை வடித்து நிலையான புகழ் கொண்டார்
* வீரபாண்டிய கட்ட பொம்மனுக்கு கயத்தாறு எனும் அவன் மாண்ட இடத்தில் சிலை அமைத்தார்.
* பம்பாயில் வீர சிவாஜிக்கு சிலை அமைப்பதற்கான தொகையை வழங்கினார்.
* உலகத் தமிழ்மாநாட்டின் போது வள்ளுவருக்கு சிலையமைத்து வழங்கினார்.
நிதியாய் வாரி வழங்கியவை (அறிந்தவை)
* தேசப் பாதுகாப்பு நிதிக்காக தமிகத்தின் சார்பில் ரூ.5 லட்சம் வசூலித்து வழங்கினார்.
* பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியிடம் கமலா அம்மையார் போட்டிருந்த தங்கநகைகள், தனது தங்க பேனாவையும் கொடுத்தார். ரூ.17 லட்சம் மீண்டும் வசூலித்துக்கொடுத்தார்.
* மத்திய உணவு திட்டத்திற்காக நேருவிடம் ரூ.1 லட்சம் வழங்கினார்.
* நேரு நினைவு நிதிக்காக நாடகத்தின் மூலம் ஒன்றரை லட்சம் ரூபாய் வழங்கினார்.
* சீனப் படையெடுப் பின்போது டெல்லியில் நடந்த பொதுக்கூட்டத்தில் ரூ.25 ஆயிரம் வழங்கினார். தனது இந்திய தயாரிப்பான ராக்கி படத்தின் ஒருநாள் வசூலை கொடுத்தார்.
* ரூ.32 லட்சத்தை வீர பாண்டிய கட்டபொம்மன் நாடகத்தின் மூலம் வசூல் செய்து, பல கல்விக்கூடங்களுக்கு உதவினார்.
* பாகிஸ்தான் ஆக்கிரமிப்பின்போது குடியரசுத்தலைவர் ஜாகிர்உசேனிடம் ரூ.50 ஆயிரம் அளித்தார்.
* பெங்களூரில் நாடக அரங்கம் கட்ட, கட்டபொம்மன் நாடகத்தின்
மூலம் ரூ.2 லட்சம் நன்கொடை.
* பெங்களூர் மக்கள் நலனுக்காக ரூ.15 லட்சம் நிதி.
* கோவையில் உலகத் தமிழ் மாநாட்டிற்காக நாடகம் நடத்தி ரூ.5 லட்சம் நிதி.
* தென்னிந்திய திரைப் பட தொழிலாளர்கள் சங்க கட்டிட நிதிக்காக வியட்நாம் வீடு நாடகம் மூலம் ரூ.30 ஆயிரம் நிதி.
* சென்னை தீ விபத்து நிதிக்காக ரூ.11 ஆயிரம்.
* அமெரிக்க குழந்தைகளுக்கு யானையும், லட்சம் ரூபாய் நிதியும் வழங்கினார்.
* வேலூர் பென்லன்ட் மருத்துவமனை கட்டிட நிதிக்காக வியட்நாம்
வீடு நாடகத்தின் மூலம் ரூ.2 லட்சம் நிதி.
* ஆந்திர மக்கள் வெள்ள நிவாரண நிதிக்காக ரூ.10 ஆயிரம்.
* நேசமணி சிலை அமைப்பு நிதியாக ரூ. 5 ஆயி ரம்
* கட்டபொம்மன் சிலை பாதுகாப்புப் பணிக்கு ரூ.10 ஆயிரம்.
* எகிப்து அதிபர் நாசருக்கு சென்னையில் வரவேற்பு வழங்கி
சிறப்பு செய்தார்.
1999, அக்டோபர் 16-ல், கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டதன் 200-வது ஆண்டு நினைவு புகழாஞ்சலி விழா, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்தது. அப்போதைய முதல்வர் மு.கருணாநிதி தலைமையில் கட்டபொம்மன் நினைவு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. கட்டபொம்மன் தபால் தலை வெளிவரக் காரணமாக இருந்த வை.கோ. அதனைப் பெற்றுக்கொண்டார்.

அவ்விழாவில், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார் சிவாஜி கணேசன். அவர் பேசியதிலிருந்து -

‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ என்ற மாபெரும் வீரன் தூக்கிலிடப்பட்ட இடம், தற்போது எனது சொத்தாகும். அந்த நிலத்தை என் நண்பராகிய கலைஞரிடம் கொடுக்கிறேன். அவர், தமிழக அரசு மூலம் அதைச் செம்மைப்படுத்தி, அதில் வருடந்தோறும் விழா நடத்த வேண்டும் என்று பணிவாகக் கேட்கிறேன்’.

தமிழக முதல்வர், தன் உரையில் -

‘இங்கே நம்முடைய செவாலியர் சிவாஜி விடுத்த வேண்டுகோளை, அருமைச் சகோதரரின் அன்புக் கட்டளையாக ஏற்றுக்கொண்டு, இன்றைக்கு இந்த விழாவை அரசின் சார்பில் நடத்திக்கொண்டிருக்கிறோம். கயத்தாறிலே சிவாஜியால் வைக்கப்பட்ட கட்டபொம்மன் சிலை இருக்கின்ற அந்த இடத்தைச் சுற்றியுள்ள நிலப்பகுதியை அரசாங்கத்திடம் ஒப்படைக்கிறேன் என்று தந்தார். பெற்றுக்கொண்டேன்.

வறண்டு காட்சி தருகின்ற அந்த இடத்தில் சிவாஜி எழுப்பியிருக்கின்ற, அந்த நீண்டு உயர்ந்த கம்பத்தின் உச்சியில் அமைந்திருக்கின்ற கட்டபொம்மன் சிலைக்கு மேலும் அழகு ஊட்டுகின்ற வகையில், அவர் தந்துள்ள அந்த இடத்தில், ஒரு அழகான பூஞ்சோலை அமைக்கப்படும் என்பதை நான் இங்கே தெரிவித்துக்கொள்கிறேன்’.

1977ல், தமிழகத்தில் வெள்ள நிவாரண நிதிக்காக, அப்போதைய, தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்., சினிமா நடிகர்கள், கலைஞர்களின் ஒத்துழைப்பை கோரியா போது சிவாஜி அனைவரையும் அழைத்து வந்து சிவாஜி, அன்னையின் ஆணை படத்தில் வரும், சாம்ராட் அசோகன் ஓரங்க நாடகத்தில் மக்கள் முன் நடித்தார். ஒரு லட்சம் பேர் கூடிய இடத்தில் இரவு 10 மணிக்கு எங்கே கலிங்கம்? என்று சொன்னவுடன் அவ்வளவு கூட்டமும் அமைதியானது. 15 நிமிடம் தொடர்ந்து நடித்து கொடுத்ததை MGR உணர்ச்சி வசப்பட்டு பாராட்டினார். அதன் மூலம் கிடைத்த வருமானத்தை அரசுக்குக் கொடுத்தார்.
என்னிடமே இவ்வளவு விபரங்கள் இருக்கிறதே ஆனால் ஒரு பத்திரிக்கை நிருபர் எந்த வரலாற்றுப் புத்தகத்தைப் படித்தாா் என்பது தெரியவில்லை.
இறுதியாகவும் தெளிவாகவும் ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன். சிவாஜி அவர்கள் உங்களுக்கு வேண்டுமானால் உயிரோடு இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவர்கள் என்னை போன்ற கோடிக்கணக்கான் பரிசுத்தமான உண்மையான அன்பு உள்ளங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறாா்.
கடவுள் இல்லை, கடவுளை நம்புகிறவன் முட்டாள் என்று சொல்வது தான் சமுதாய சீர்திருத்தமா நிருபரே.
சிவாஜியைப் பழித்தது சிவனைப் பழித்ததற்கு சமம்.
இதை எழுதிய நிருபர் யார் என்று எனக்குத் தெரியாது. உண்மையை எழுதாமல் பொய்யை எழுதிய உனக்கு கலைமகள் என்றும் துணையிருக்க மாட்டாள் என்பது மட்டும் உறுதி.

அனிமல்சுக்கும் அன்பைக் கற்றுத் தந்த அற்புதக் கலைஞர் சிவாஜி.

Russellxss
9th September 2015, 12:36 PM
இன்று நாம் தமிழை ஒழுங்காக உச்சரிக்கிறோம் பேசுகிறோம் என்று சொன்னால் அது சிவாஜி அவர்கள் கலைத்துறைக்கு வந்த பிறகு தான். தமிழை இப்படித்தான் உச்சரிக்க வேண்டும் என்று தமிழனுக்கு சொல்லிக் கொடுத்ததே சிவாஜி தான். இன்று தமிழ் பேசுவதையே தரக்குறைவாக எண்ணும் சில முட்டாள்களுக்கு இவையெல்லாம் புரியாது, அல்லது அவன் தமிழனாக இருக்க மாட்டான்.
பல சுதந்திரப் போராட்ட வீரர்களை தனது நடிப்பு மூலம் இன்றும் நாட்டுப்பற்று மிக்கவர்களுக்கு நினைவூட்டிக் கொண்டிருக்கிறார் என்றால் அது சிவாஜியால் தான் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
ஒரு குடும்பத்தில் மகனாகவும், வாலிபனாகவும், சகோதரனாகவும், நண்பனாகவும், கணவனாகவும், மாமனாராகவும், தகப்பனாகவும், தாத்தாவாகவும், கொள்ளுத் தாத்தவாகவும், மேலும் நல்ல காதலனாகவும், இப்படித்தான் வாழவேண்டும் என்று மக்களுக்கு தனது நடிப்பில் மூலம் உணர்த்தியவர் சிவாஜி அவர்கள் தான். இல்லையென்றால் மக்கள் அன்பு என்றால் என்ன என்று தெரியாமல் வாழ்ந்திருப்பார்கள். அனிமல்சுக்கும் அன்பைக் கற்றுக் கொடுத்தவர் சிவாஜி தான்.
300 படங்களுக்கு மேல் நடித்துள்ளார், ஒரு படத்தின் படபிடிப்பிற்கு குறைந்தது 600 முதல்1000 பேர் வரை வேலை செய்யவேண்டும் அப்படியென்றால் குறைந்தது 200000 லட்சம் முதல் 300000 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்திருக்கறார்.
அதே போல் தியேட்டரில் வேலை பார்ப்பவர்கள், அந்த தியேட்டரைக் கட்ட வேலை செய்த இன்ஜினியர், கொத்தனார், சித்தாள், நிமிந்தாள்,
அந்த கட்டிடத்தைக் கட்ட தேவையான பொருட்களை விற்கும் கடையில் வேலை பார்க்கும் தொழிலாளிகள், கட்டுமானப் பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்கள் என குறைந்த பட்சம் 1000000 பேருக்கு ஒரு அரசாங்கத்தால் செய்ய முடியாத வேலை வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்தவர் சிவாஜி தான்.
இறுதியாக சிவாஜிக்கு மணிமண்டபம் ஏன் என்று கேட்கும் முட்டாள்களுக்கு சிவாஜி அவர்கள் நடித்த படங்கள் 300ல் 100நாள் ஓடிய படங்கள் 100ஐ தாண்டும், வெள்ளிவிழா படங்கள் 30ஐ தாண்டும், 75 நாட்களுக்கு ஒடிய படங்கள் 100ஐ தாண்டும், 50 நாட்களுக்கு ஒடிய படங்கள் 50ஐ தாண்டும் இதன் மூலம் தமிழக அரசுக்கு கிடைத்த கேளிக்கை வரியை வைத்து ஒரு மினி அரசாங்கத்தையே நடத்தலாம் என்பது படித்தவர்களுக்கு மட்டுமே தெரியும்.
இன்றும் தனது பழைய படங்கள் மூலம் கர்ணன் 10 கோடிக்கு மேல் வசூல் செய்தது, புதிய படங்கள் ஒரு நாள் இரண்டு நாள் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் தற்போது வெற்றிகரமாக ஓடி வசூலைக் குவித்துக் கொண்டிருக்கும் வீரபாண்டிய கட்டபொம்மன், தமிழகமெங்கும் இன்றும் சிவாஜியின் பழைய படங்கள் ஒவ்வொரு மாதமும் ஏதாவது ஒரு தியேட்டரில் ஓடிக் கொண்டிருக்கிறது.
ஆகவே இறந்தும் அரசாங்கத்திற்கு கேளிக்கை வரி மூலம் சம்பாதித்துக் கொடுத்துக் கொண்டிருக்கும் அட்சயப்பாத்திரம் தான் சிவாஜி.
யானை இருந்தாலும் ஆயிரம் பொன்-இறந்தாலும் ஆயிரம் பொன் என்பது சிவாஜி ஒருவருக்குத் தான் பொருந்தும்.
இன்று வரை எந்த தயாரிபாளரும், விநியோகஸ்தரும் சிவாஜியை வைத்து படம் எடுத்தோம் நஷ்டம் அடைந்தோம் என்றோ தற்கொலை செய்து கொள்வோம் என்றோ, காசோலை மோசடி செய்து விட்டார் என்றோ எவரும் நீதிமன்றத்திற்கோ அல்லது உண்ணாவிரதமோ இருந்ததில்லை.
சிவாஜியைப் போல் விருதுகள் வாங்கிய நடிகர்கள் இந்தியாவிலேயே யாரும் இல்லை. நம் நாட்டில் காசு கொடுத்து விருது வாங்கும் தன்னுடைய திறமைக்காக விருது வாங்கிய ஒரே நடிகர் சிவாஜி தான்.
தான் சம்பாதித்த வருமானத்தில் ஓழுங்காக அரசுக்கு வருமானவரி கட்டியவர் சிவாஜி தான். அதன் மூலமும் அரசுக்கு வருவாயை ஈட்டிக் கொடுத்தவர் சிவாஜி.
வெளிநாட்டு விருதுகள் அதிகம் வாங்கி தமிழன் மற்றும் தமிழின் பெருமையை உலகறியச் செய்தவர் சிவாஜி தான்.
முக்கியமாக ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்ந்து, கூட்டுக்குடும்பமாக வாழவேண்டும் என்று இன்று வரை தமிழக கலாச்சாரத்தை காத்துக் கொண்டிருப்பவர் சிவாஜி தான். இந்த ஒரு காரணத்திற்காகவே சிவாஜி அவர்களுக்கு மணிமண்டபம் கட்டவேண்டும்.
இன்னும் நிறைய விபரங்கள் சாதனைகள் உள்ளன நண்பர்களே, நேரில் வந்தால் விவாதிக்கத் தயார்.
சிவாஜிக்கு மணிமண்டபம் கட்டாமல் உங்க ................க்கா மணிமண்டபம் கட்டும் அரசு.
காந்தியையே காதல்மன்னன் என்று சொல்லும் இவர்களின் பைத்தியக்காரத்தனமான கேள்விகளை விமர்சனங்களை உதறித்தள்ளுங்கள்
தமிழ் நெஞ்சங்களே.

அனிமல்சுக்கும் அன்பைக் கற்றுத் தந்த அற்புதக் கலைஞர் சிவாஜி.

ScottAlise
9th September 2015, 01:45 PM
பார்த்ததில் பிடித்தது -51

சாந்தி

நடிகர் திலகத்தின் 103 வது படம் , படத்துக்கு படம் வித்தியாசம் காட்டும் நம்மவர் நவராத்திரி படத்தை தொடர்ந்து பழனி என்ற கிராமத்து காவியத்தை தொடர்ந்து , அன்புக்கரங்கள் படத்தில் ஸ்டேஷன் மாஸ்டர் என்று வெவ்வேறு தளங்களுக்கு நம்மை அழைத்து சென்றவர் சாந்தி திரைபடத்தில் ஒரு critical சுப்ஜெக்ட் ல் நடித்து வித்தியாசமான அனுபவத்தை பார்வையாளர்களுக்கு அளித்தார் .

சந்தானம் (சிவாஜி) ராமு (SSR) இருவரும் நண்பர்கள் . கல்லூரி படிப்பை முடித்த உடன் சந்தனத்தின் தாயார் (சந்தியா) அவருக்கு பெண் பார்க்கிறார் , அந்த பெண்ணின் பெயர் சாந்தி (விஜயகுமாரி). கண் பார்வை இல்லாத அவரை நிராகரிக்க , சாந்தியின் தோழி மல்லிகைவை (தேவிகா) பார்க்கும் சந்தானம் அவளை காதலிக்கிறார்

மல்லிகா படிக்க வேறு ஊருக்கு சென்றுவிடுகிறார் .

சந்தானம் சாந்தியின் நிலைமை மற்றும் அவளுக்கு 10 லட்சம் சொத்து இருபதாக கூற ராமுவின் மாமா சொத்துக்கு ஆசைப்பட்டு ராமுவுக்கு சாந்தியை மணமுடித்து வைக்கிறார் ,தாலி கட்டிய பிறகு இதை தெரிந்து ராமு சாந்தியை விட்டு சென்று விடுகிறார்
இதை அறிந்து சந்தானம் ராமுவை சாந்தியுடன் சேர்த்து வைக்க முயற்சிக்கிறார் .ராமுவை சமாதானம் செய்கிறார் , நண்பர்கள் உடன் வேட்டைக்கு செல்லும் ராமு எதிர்பாராமல் நீர் வீசியில் விழுகிறான் .
அவன் இறந்து போனதாக சந்தானம் ராமுவின் மாமனார்விடம் (நாகையா ) சொல்ல அவர் அதிர்ச்சியில் இறந்து விடுகிறார் , சாந்திக்கு கண் சிச்சிகை வெற்றிகரமாக அமைய , சாந்தி அதிர்ச்சி அடையாமல் இருக்க ராமுவின் உறவினர் ( MR ராதா ) சந்தனத்தை ராமுவாக நடிக்க சொல்லுகிறார்
சாந்தி சந்தனத்தை தன் கணவராக நினைத்து பழகுகிறார் , சந்தானம் விலகி போகிறார் , இந்த சமயத்தில் ராமு எதிர்பாராத விதமாக உயிருடன் திரும்பி வர சந்தானம் சந்தோசம் அடைகிறார் .
ராமு சந்தனம்தான் சாந்திக்கு ஏற்றவர் என்று சொல்லி உண்மையை சொல்ல வேண்டாம் என்று தடுத்து விடுகிறார்

மல்லிகாவும் ஊருக்கு திரும்பி வர மல்லிகா , ராமு , இருவரும் சிக்கலை தீர்க்க ராமுவுக்கு கல்யாணம் என்று சொல்லி , சந்தானம் , மல்லிகாவின் திருமணம் முடித்து விட்டு , ராமு தான் சாந்தியின் கணவர் என்று சொல்லி விடலாம் என்று எண்ணுகிறார்

சாந்தி ராமு தான் தன் கணவர் என்று தன் திருமண நாள் புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்

முடிவு என்ன என்பது வெள்ளித்திரையில்



படத்தில் நடித்து உள்ள அனைவருமே அந்த பாத்திரமாகவே வாழ்ந்து இருக்கிறார்கள் , சிவாஜி , பீம்சிங் கூட்டணி தான் அழகான குடும்ப உறவுகளை , தாயகத்தின் மகத்துவத்தை கதைகளை மூலமாக அழகாக நம் கண் முன்னே கொண்டு வந்து சேர்த்து இருக்கிறார்கள் , இந்த தடவையும் இந்த கூட்டணி அதில் பெற்று இருப்பது முழு வெற்றி

இது போன்ற கதைகளும் கதாபாத்திரங்களும் பா வரிசை படங்களுக்கு பிறகு , (பீம்சிங் ,சிவாஜி , MSV , கண்ணதாசன் கூட்டணி ) அமையவில்லை எனபது என் கருத்து.

படத்தில் நடித்து உள்ள நடிகர்களின் நடிப்பை பற்றி தனியாக எழுத தோன்றவில்லை , காரணம் படத்தில் நடித்து உள்ள அனைவரும் இயல்பாக இருக்கிறார்கள்

ஒரு சாதாரன கதையே நம்மவர் தன் நடிப்பால் பேச வைத்து விடுவார் , இது போன்ற அருமையான கதை கிடைத்தால் கேட்க வேண்டுமா என்ன

முதல் காட்சியில் கல்லூரி படிப்பை முடிந்த உடன் சந்தோசமாக ஆடி பாடுவதும் , தன் நண்பருக்கு புத்தி சொல்லுவதும் , தன் கணவர் தான் இவர் என்று நண்பனின் மனைவி நெருங்கும் போது தவிப்பதும் , என்று இவர் ராஜாங்கம் தான்

mono acting காட்சியிலும், யார் அந்த நிலவு காட்சியும் நம்மவர் நடித்து இருக்கும் நடிப்பை , அவர் உடல் மொழி அனைத்தும் வைத்து பாடமே நடத்தலாம்

சிவாஜிக்கும் பிறகு இந்த படத்தில் அதிகமாக நடிக்க ஸ்கோப் உள்ளவர் விஜயகுமாரி

சாந்தி என்ற டைட்டில் ரோல் . பெயரை போல சாந்தமான குணம் , கண் தெரியாமல் அவர் தவிக்கும் பொது பார்வையாளர்களின் அனுதாபத்தை சம்பாதிக்கிறார் ,

SSR - இவர் அவசர பட்ட அந்த ஒரு கணம் தான் சந்தானம் - சாந்தி மற்றும் அனைவரின் வாழ்வும் திசை மாறுகிறது

திருந்தி மீண்டும் வந்த பிறகும் உண்மையை அவர் மறைக்கும் காரணம் ஏற்று கொள்ள முடியாமல் இருக்கிறது

MR ராதா - இவரால் தான் கதை , இவரால் தான் கொஞ்சம் காமெடி என்று படம் நகர்கிறது



படத்தின் முடிவு சுபமாக இருந்து இருந்தால் இன்னும் நன்றாக இருந்து இருக்கும்

RAGHAVENDRA
9th September 2015, 05:38 PM
அரசு செலவில் நடிகர் திலகத்திற்கு மணிமண்டபம் கட்டுவதா என புதிய தலைமுறை பருவ இதழ் வெளியிட்டிருக்கும் கருத்துரை சற்றும் ஏற்புடையதாக இல்லை என்பது மட்டுமல்ல, மிகுந்த கண்டனத்திற்குரியது.. இல்லை என்பார்க்கு ஒரு வேளை உதவியளித்து ஊரெங்கும் விளம்பரம் தேடும் நாளில் அவ்வாறு வருபவரை அழைத்து அவருடைய திறனறிந்து அதற்கேற்ப பணி தேடியளித்து அவர்களுடைய இருண்ட வாழ்க்கைப் பாதையில் ஒளி வெள்ளம் பாய்ச்சியவர் நடிகர் திலகம். தன்னுடைய திரைப்படங்களில் மிகைப்படுத்தப்பட்ட நாயகத்தன்மைகளின்றி, அன்றாட வாழ்வில் மக்கள் தங்கள் குடும்பத்தில் சந்திக்கும் பிரச்சினைகளை அலசி அதற்கு தீர்வளித்து, அதன் மூலம் ஒவ்வொரு இல்லத்திற்கும் இல்லறம் சுபிட்சமாக வாழ வழி செய்த சமுதாயப்பணிக்கு சொந்தக்காரர். சீனப்போராகட்டும், வங்கப்போராகட்டும், இயற்கைப்பேரிடர்களாகட்டும், இந்தியாவில் எங்கெல்லாம் சமுதாயம் பாதிக்கப்படுகிறதோ, என்றெல்லாம் பாதிக்கப்படுகிறதோ, எவ்வாறெல்லாம் பாதிக்கப்படுகிறதோ, அவையனைத்திற்கும் தன்னுடைய பங்களிப்பினை சம்பந்தப்பட்ட மய்ய அல்லது மற்றும் மாநில அரசின் மூலம் உதவியவர். இவற்றின் மதிப்பெல்லாம் விலைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டது. காலத்தால் செய்த உதவி சிறிதெனினும் ஞாலத்தின் மானப் பெரிது என்ற திருக்குறளை வேதவாக்காகக் கொண்டு பின்பற்றியவர். அது மட்டுமல்ல அந்த உதவி மிகப் பெரிய அளவில் இருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி நடத்திக்காட்டியவர். பட்டியலிட்டு மாளாது அவர் செய்த உதவிகள். மனசாட்சி, தமிழுணர்வு இவையெல்லாம் கழற்றி வைத்து விட்டு எழுதப்பட்ட கருத்துரையாகக் காட்சியளிக்கிறது புதிய தலைமுறை பருவ இதழ் வெளியிட்டுள்ள தலையங்கம். தன்னுடைய திரைப்படங்கள் வாயிலாக இன்றளவும் கோடிக்கணக்கில் கேளிக்கை வரியினை அரசுக்கு வசூலித்துத் தந்து கொண்டிருக்கும் அந்த உண்மையான தேசபக்தனுக்கு சென்னையில் மட்டுமல்ல, உலகெங்கிலும் தமிழன் வாழும் அத்தனைப் பகுதிகளிலும் அவருடைய சாதனைகள் நற்பணிகள் உள்ளிட்டவைகளை சித்தரிக்கும் அருங்காட்சியகத்தோடு அமைந்த மணி மண்டபம் கட்டவேண்டும் என்பதே நம் கோரிக்கை.

Murali Srinivas
9th September 2015, 06:13 PM
அலுவலக பணி மற்றும் வெளியூர் பயணம் காரணமாக கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக திரியை பார்வையிடவோ அல்லது பங்களிப்பு செய்ய இயலாத நிலைமை. அந்த நேரத்தில் வேதனைக்குரிய சில விஷயங்கள் நடந்திருக்கின்றது. அதில் முதன்மையானது நடிகர் திலகத்தின் சிலை பற்றிய விவகாரம்.

நிறுவப்பட்ட நாள் முதல் இன்று வரை கடந்த 9 வருடங்களில் ஒரு முறை கூட எந்த விபத்திற்கும் காரணமாக இருந்ததில்லை என்ற போதும் இந்த சிலை போக்குவரத்துக்கு இடையூறாக விபத்திற்கு காரணமாக இருக்கிறது என்று சொல்லப்படுகிறது என்றால் அதன் பின்னணி பற்றி யோசிக்க வேண்டியிருக்கிறது. நாட்டில் எத்தனையோ பிரச்சனைகள், மக்களை அன்றாடம் பாதிக்கக் கூடிய நிகழ்வுகள் எத்தனையோ இருக்க அதையெல்லாம் விட்டு விட்டு இந்த சிலை இந்த இடத்திலிருந்து மாற்றப்பட வேண்டும் என்று ஒருவர் வழக்கு போடுகிறார் என்றால் அதுவும் வழக்கு தொடுத்தவர் இறந்து விட்ட பிறகும் அந்த வழக்கை தொடர்ந்து நடத்துவோம் என்று முன் வருகிறார்கள் என்றால் இந்த சிலை அங்கே இருப்பது பலரின் கண்ணை உறுத்துகிறது என்பது எளிதாக புரிந்துக் கொள்ளக் கூடியதே.. சிவாஜி சிலை அகற்றப்படுவதையும் கட்டபொம்மன் எடுக்கப்படுவதையும் பார்த்து மனதுக்குள் சந்தோஷமடைபவர்கள் நம்மை சுற்றிலும் இருப்பதைத்தான் நாம் பார்த்து வருகிறோமே! இது நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் செய்யப்படுவது என்ற வாதத்திலும் வலுவில்லை. காரணம் நீதிமன்றத்தின் பல உத்தரவுகளும் எப்படி செயல்படுத்தப்படுகின்றன என்பதை நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம்.

இது மக்களின் உயிர் சம்மந்தப்பட்ட விஷயம் எனவே ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவு எப்படி செயல்படுத்தபடுகிறது என்பதை அனைவரும் பார்த்து வருகிறோம். ஆட்டோ மீட்டர் கட்டணம் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை திருத்தி அமைக்கப்பட வேண்டும். அது ஏன் நடைமுறைபடுத்தவில்லை என்று நீதிமன்றம் குட்டு வைக்கிறது. கிரானைட் குவாரி முறைகேடுகளை விசாரிக்கும் சகாயம் குழுவினருக்கு வேண்டிய தகவல்களை உதவிகளை ஏன் செய்யவில்லை என்று நீதிமன்றம் கேள்வி கேட்கிறது. அனுமதி இல்லாமல் வைக்கப்பட்ட விளம்பர போர்ட்களை ஏன் இன்னும் அகற்றவில்லை என்று நீதிமன்றம் கேள்வி மேல் கேள்வி கேட்கிறது. அதிகமான நீதிமன்ற அவமதிப்புகளை செய்யும் நிர்வாகம் என்ற பெயர் எடுத்து அதற்காக அரசு தலைமை செயலாளர், துறை செயலாளர்கள், மாநகர காவல்துறை ஆணையர் போன்றவர்களே நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி மன்னிப்பு கேட்கும் நிலை. Which is the nearest jail? என்று நீதியரசர்களே கோவப்படும் அளவிற்கு நீதிமன்ற அவமதிப்புகள். நடந்துள்ளன. .

அப்படியெல்லாம் இருக்க சிவாஜி சிலைக்கு எதிராக மட்டும் ஏன் இந்த வேகம்? இதையே ஒரு அரசியல் தலைவர் சிலையாகவோ அல்லது ஜாதிக்கட்சி தலைவர் சிலையாகவோ இருந்தால் நிர்வாகம் இப்படி நடந்துக் கொண்டிருக்குமா?

அவரது போஸ்டர்களில் சாணம் அடித்த அந்த காலம் முதல் அவர் மறையும் வரை அவரை பல்வேறு வழிகளில் களங்கப்படுத்தியவர்கள் அவர் மறைந்து 14 வருடங்களுக்கு பிறகும் அதை தொடர்வதுதான் வேதனை. நடிகர் திலகம் போன்ற ஒரு மனிதன் தமிழ்நாட்டில் பிறந்ததுதான் அவர் செய்த தவறு.

வேதனையுடன்

Murali Srinivas
9th September 2015, 06:15 PM
ஜோ,

சென்ற வாரம் நடைபெற்ற வேதனையான் நிகழ்வுகளில் ஒன்று நீங்கள் இந்த மன்றத்திலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டது. தற்காலிகமான நடவடிக்கை என்றபோதும் நான் இல்லை என்ற காரணத்தினால் மற்றொரு நெறியாளர் எடுத்த முடிவு என்றபோதினும் இந்த திரிகளின் நெறியாளன் என்ற முறையில் வருந்துகிறேன்.

அதன் பிறகு நீங்கள் ஒரு பதிவை செய்திருக்கிறீர்கள். அரசியல் பற்றி பேசக்கூடாது என்று சொல்லிவிட்டு இப்போது நடப்பது என்ன என்ற கேள்வியை எழுப்பியுள்ளீர்கள். இங்கே அரசியல் பேச வேண்டாம் என்ற தடை எப்போதும் இடப்பட்டதாக எனக்கு தோன்றவில்லை. நாமே பல முறை இந்த திரியில் விவாதித்திருக்கிறோம். ஏன் இதற்கு முந்தைய என்னுடைய பதிவு கூட ஒரு கோணத்தில் அரசியல் பார்வையே.

ஆனால் வரையறுக்கப்பட்ட நாகரீக எல்லைக்குள் நமது வாதங்கள் முன் வைக்கப்படும்போது அது அனுமதிக்கப்படும். வரம்புகள் மீறப்பட்டு தனி நபர் தாக்குதல்கள் வரும்போதுதான் தவறு என்கிறோம். தவிர்க்க சொல்கிறோம். இந்த மன்றத்திலேயே நெறியாளராக இருந்த உங்களுக்கு நான் இதை சொல்லுவதே அதிகப்பிரசங்கிதனம்.

அன்றைய தினம் நடிகர் திலகத்தின் சிலை பற்றிய நீதிமன்ற விவாதத்தில் தமிழக அரசு தன நிலைபாட்டை வெளிப்படுத்தியதும் இங்கே திரியில் பல்வேறு கண்டன செய்திகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அவற்றில் ஒரு சில கடுமையான தனி நபர் தாக்குதல்களாக இருந்த காரணத்தினாலேதான் நெறியாளரின் வார்னிங் மெசேஜ் வந்திருக்கிறது. [அதே நேரத்தில் நீங்கள் ஆட்சேபகரமான தனி நபர் தாக்குதல்களில் ஈடுபடவில்லை என்பதை அன்றைய தினம் வந்திருக்கும் பதிவுகளை பிறகு படிக்கும்போது புரிந்துக் கொண்டேன்]. ஆனால் வார்னிங் மெசேஜ் வந்த பிறகு நீங்கள் செய்த ஒரு பதிவு [அது நீக்கப்பட்டுவிட்ட காரணத்தினால் என்னால் அதை படிக்க முடியவில்லை] உங்கள் இடைக்கால நீக்கத்திற்கு காரணியாக அமைந்திருக்கிறது என்பதையும் புரிந்துக் கொண்டேன். எப்படியிருப்பினும் அது வருந்தத்தக்கதே.

அரசியல் மாறுபாடுகளைப் பற்றியும் சொல்லியிருக்கிறீர்கள். இங்கே பல்வேறு அரசியல் நிலைபாடுடையவர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விஷயத்திலும் ஒரு கருத்து இருக்கும். சிவாஜி ரசிகனின் சிறப்பே அவன் சிந்திக்க தெரிந்தவன் என்பதுதானே. எத்தனையோ மாறுபட்ட கருத்துகள் இருந்தாலும் அடிப்படையில் சிவாஜி ரசிகன் என்ற மையப் புள்ளியில் நாம் அனைவரும் ஒன்று சேர்வோம்! மாறுபட்ட கருத்துகளில் Let us agree to disagree என்று பயணத்தை தொடர்வோம்!

அன்புடன் .

Harrietlgy
9th September 2015, 06:22 PM
Today's Ananda Vikatan Home page
மேக்கிங் ஆஃப் தில்லானா மோகனாம்பாள்! (வீடியோ)

மேக்கிங் ஆப் பாகுபலி யை பார்த்திருக்கிறீர்கள்... மேக்கிங் ஆஃப் 'தில்லானா மோகனாம்பாள்' பார்த்திருக்கிறீர்களா..?

ஹாலிவுட்டில், அந்நாளிலிருந்தே மேக்கிங் எனப்படும் ஒரு படத்தின் படப்பிடிப்பு காட்சிகளை பதிவு செய்யும் வழக்கம் உண்டு. 70 களின் மத்தியில் தயாரான ஜாக்கி ஜானின் திரைப் படங்களில் இவ்வாறு எடுக்கப்பட்ட காட்சிகள் செருகப்பட்டு, படத்தின் வெற்றிக்கு சாமர்த்தியமாக பயன்படுத்தப்பட்டது.

ஆனால் இந்த உத்தி தமிழ் சினிமாக்களில் ஆரம்பநாளில் காணப்படவில்லை. பின்னாளில்தான் இம்மாதிரி உத்தி பிரபல கதாநாயகர்களின் படங்களில் பயன்படுத்தப்பட்டது. அதுநாள் வரை புகைப்படங்களாக, படப்பிடிப்புக் காட்சிகளை பதிவு செய்வதோடு சரி.....ஆனால் ஆச்சர்யமாக தமிழகத்தில் 1968 ல் தயாரான, சிவாஜியின் வெற்றிப்படங்களில் ஒன்றான தில்லானா மோகனாம்பாளின் படப்பிடிப்பு காட்சிகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இதை எடுத்தது அதன் படப்பிடிப்புக் குழு அல்ல. தமிழகத்தில் சினிமா தயாரிப்பு குறித்து பார்வையிடுவதற் காக அப்போது வெளிநாட்டிலிருந்து வந்த ஒரு குழு.

லுாயிஸ் மேள் என்பவரால் எடுக்கப்பட்ட இந்த டாக்குமென்டரியில், தில்லானா மோகனாம்பாள் படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் சுமார் 4 நிமிடங்களுக்கு நகர்கிறது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நாட்டியப் பேரொளி பத்மினி நடித்து, 1969 ல் வெளியான வெற்றிப்படம் 'தில்லானா மோகனாம்பாள்'. ஆனந்த விகடனில் கொத்தமங்கலம் சுப்புவால் எழுதப்பட்டு, அப்போதைய விகடன் வாசகர்களை வாராவாரம் ஆவலோடு எதிர்பார்க்கவைத்து படிக்கப்பட்ட நாவல் அது.

கொத்தமங்கலம் சுப்புவின் இந்த நாவலை ஜெமினி நிறுவனமே தயாரிக்க இருந்த நிலையில், இயக்குனர் ஏ.பி நாகராஜன் சினிமாவாக தயாரிக்க முன்வந்தார். தானே அப்படி ஒரு திட்டம் வைத்திருந்த நிலையில் ஏ.பி.நாகராஜனின் ஆர்வத்தை கண்டு அவருக்கு விட்டுக்கொடுத்தார் ஜெமினி அதிபர் வாசன். ஆரம்ப காலங்களில் சமூக படங்களை எடுத்து பின்னாளில் திருவிளையாடல் உள்ளிட்ட படங்களை எடுத்து புகழ்பெற்றவர் ஏ.பி நாகராஜன். அவரது ஆசைக்கு குறுக்கே நிற்காமல், அந்த படத்தின் உரிமையை அவருக்கு விட்டுக்கொடுத்தார் வாசன்.

உண்மையில் அந்த நாவலின் உரிமை கொத்தமங்கலம் சுப்புவிடம் இருந்தது. ஆனந்த விகடனில் இடம்பெற்றதால் வாசன், சுப்புவின் அனுமதியுடன் அதை ஏ.பி.என்- க்கு விட்டுக்கொடுத்தார். இங்கு சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றை குறிப்பிடவேண்டும்.

வாசனின் அனுமதி கிடைத்தவுடன் நேரே ஏ.பி.என் கார் சென்றது கொத்தமங்கலம் சுப்புவின் வீட்டுக்கு.
சுப்புவை வணங்கிவிட்டு, நாவலின் ஆசிரியர் என்ற முறையில் 10 ஆயிரம் ரூபாய்க்கான செக் ஒன்றை சுப்புவிடம் நீட்டினார் ஏ.பி. என்.

ஆனால் அதை வாங்க மறுத்த சுப்பு, "நீங்கள் வருவதற்கு கொஞ்சநேரம் முன்புதான் வாசன் அவர்களிடமிருந்து ஒரு குறிப்பிட்ட தொகைக்கான செக் வந்தது. அதனால் நீங்கள் எனக்கு தனியே எதுவும் தரவேண்டாம்“ என்றார். ஆச்சர்யத்தின் உச்சிக்கு சென்றார் ஏ.பி.என்.

எழுத்தாளரின் மதிப்பை உணர்ந்து சினிமா உரிமை கொடுத்த பின் கொஞ்சமும் தாமதிக்காமல் எழுத்தாளருக்கான சன்மானத்தை கொண்டு சேர்த்த வாசனை பாராட்டுவதா அல்லது, தனக்குரிய பணம் வந்த தகவலை மறைக்காமல் இவ்வளவு பெரிய தொகையை வாங்க மறுத்த சுப்புவை பாராட்டுவதா என்ற குழப்பத்தில் ஆழ்ந்ததுபோனார் ஏ.பி. என். இதுதான் அன்றைய பட உலகம்.

இத்தகைய புகழ்பெற்ற படத்தின் காட்சிகள்தான் வெளிநாட்டு டாக்குமென்டரி குழுவினரால் படம்பிடிக்கப்பட்டது. இந்த காட்சிகளை பார்ப்பது நம்மை அந்த காலத்திற்கு அழைத்துச்செல்கிறது. சென்னையில் தயாராகும் சினிமா என்ற தலைப்பில் எடுக்கப்பட்ட இந்த டாகுமண்டரி படக் காட்சிகள் இப்போது காணக்கிடைப்பது சுவாரஸ்ய அனுபவம். காட்சிகளிடையே சென்னை சினிமா குறித்த வர்ணனை பின்னணியில் இடம்பெறுகிறது.

அந்த வீடியோ இங்கே...


https://www.youtube.com/watch?v=qrDBrcLpQQc

RAGHAVENDRA
9th September 2015, 08:42 PM
http://galleries.celebs.movies.2.pluz.in/albums/abirami/uploads/Kollywood/2012/Nov/24/Vasantha_Maligai_Re-Releasing_Movie_Wallpapers/Vasantha_Maligai_Re-Releasing_Movie_Wallpapersb70ecb64ee24a0a49f2d2d1e c4f50adc.jpg

அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபி
அத்தனை வெளியீட்டிலும் வசூல் அள்ளும் சுரபி
எத்தனை முறை பார்த்தாலும் தெவிட்டாத தெள்ளமுது
எந்தத் தலைமுறையும் பருகத் தவறாத தேனமுது..

இவ்வாண்டு மட்டும் திருச்சி மாநகரிலே கெயிட்டி, ஸ்ரீரங்கம் ரங்கராஜா, அருணா, முருகன் என மீண்டும் மீண்டும் விநியோகஸ்தரின் கல்லாவை நிரப்பிய ஆனந்த், இன்று முதல் மீண்டும் பாலஸ் விஜயம்.

தகவல் அண்ணாதுரை அகில இந்திய சிவாஜி மன்றம்

Murali Srinivas
9th September 2015, 11:12 PM
ராகவேந்தர் சார்,

இந்த வருடம் அல்ல சார்! ஏப்ரல் இறுதியில் ஆரம்பித்து நான்கே மாதங்களில் இந்த ஐந்து திரையரங்குகளில் சூறாவளி சுற்றுபயணம் மேற்கொண்டு வசூல் வேட்டையை நடத்தியிருக்கிறார் அழகாபுரி சின்ன ஜமீன் ஆனந்த். மறு வெளியீடுகளில் வசந்த மாளிகை ஒரு கின்னஸ் சாதனைதான்.

அன்புடன்

Murali Srinivas
9th September 2015, 11:14 PM
ஆதிராம்,

திருவையாறு தேர்தல் பற்றி பேசும்போது தமிழகத்தில் நடிகர்கள் தேர்தலில் நின்று வெற்றி பெற்றிருப்பதை சுட்டிக் காட்டி ஒரு பதிவு செய்திருந்தீர்கள். அதில் ஒரு விஷயம் கவனித்தீர்களா என்று தெரியவில்லை. தேர்தலில் வெற்றி பெற்ற அனைத்து நடிகர்களுமே [எம்ஜிஆர் உள்பட] ஏற்கனவே இயங்கி வந்த மக்கள் மத்தியில் அறிமுகமான கட்சி வேட்பாளராக நின்று வாக்காளர்களிடையே பரவலான பரிச்சயம் உள்ள சின்னத்தில் போட்டியிட்டுதான் வெற்றி பெற்றார்கள். ஒரு சிலர் கூட்டணி கட்சியாக இருந்தாலும் அந்த கூட்டணிக்கு தலைமையேற்கும் முதன்மை கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்கள். யாரும் புதிய கட்சி அல்லது புதிய சின்னத்தில் நின்று வெற்றி பெறவில்லை.

இதில் ஒரே ஒரு விதிவிலக்கு. அவர் பெயரை நீங்கள் மறந்து விட்டீர்களா அல்லது போடுவதற்கு விருப்பமில்லையா என்று தெரியவில்லை. எந்த அரசியல் அனுபவமும் இல்லாமல் எந்த கட்சியிலும் பணியாற்றாமல் புதிய கட்சி ஆரம்பித்து எந்த கட்சியுடனும் கூட்டணியும் வைக்காமல் தனித்து போட்டியிட்டு புதிய சின்னத்தில் நின்று சட்டமன்ற உறுப்பினரான ஒரே நடிகர் விஜயகாந்த் மட்டுமே ! நமக்கு பிடிக்கிறதோ இல்லையோ இதுதான் வரலாற்று உண்மை.

ஆனால் விஜயகாந்திற்கும் முன்னோடி என்றால் அது என்டிஆர் தான். எந்த அரசியல் இயக்கத்திலும் இணைந்து பணியாற்றிய அனுபவம் இல்லாமல் 1982 ம் ஆண்டு மார்ச் மாதம் தனிக் கட்சி ஆரம்பித்து தனித்தே போட்டியிட்டு பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி ஆட்சியையும் பிடித்தவர் என்டிஆர். உலக வரலாற்றிலே அரசியல் அனுபவம் இல்லாமல் தெலுங்கு தேசம் கட்சி ஆரம்பித்த ஒன்பதே மாதங்களில் ஆந்திராவில் ஆட்சியை பிடித்தவர் என்டிஆர் ஒருவரே!

அன்புடன்

Russellsmd
10th September 2015, 12:47 AM
தாளமும்,வேகமுமாய் மனுஷனை அசத்திய பாடலிது.

"லட்சுமி வந்தாச்சு"படம் எங்கள் ஊரில் வந்த போது,
இதன் இயக்குநரான அமரர்.ராஜசேகர் இயக்கிய "மாவீரன்"
இன்னொரு திரையரங்கில்
ஓடிற்று.

ஒரே ஒரு தெரு தாண்டி கொஞ்ச தூரம் நடந்தால் வந்து விடுகிற திரையரங்கில் ஓடிய
மாவீரனுக்குப் போகாமல்
இரண்டரை கி.மீ.தாண்டி நான்
போய் லட்சுமி வந்தாச்சு பார்த்ததற்கு..படம் பரிசாயிற்று.

இந்தப் பாட்டு- கூடுதல் சந்தோஷம் தந்த பரிசாயிற்று.
--------
மிகச் சிரமப்படுத்தும் நீளமான
ராகப் பாதையில் கவனமாய்ப்
பயணிக்கும் அமரர்.மலேஷியா
வாசுதேவன் அவர்களின்
கம்பீரக் குரல்..

மழைக்குப் பிறகான மண்வாசனை தரும் இதத்தை
மனதுக்குத் தந்த ரவீந்திரன்
அவர்களின் இனிய இசை..

ஜெயசித்ராவும்,ரேவதியும்
பச்சை பரப்பிய புல்வெளியில்
சுழன்றாடும் நாட்டியம்..

நாயகராய் நம் நடிகர் திலகம்..

வெற்றிக் கூட்டணியில் ஜெயிக்கிறது பாட்டு.
-------
குதிக்கும் உடம்பும்,கொத்து முடி சதிராட்டமும், தாளம் போகிற போக்கிற்குத் தானாய்
மாறும் முகபாவமுமாய்..

பின்னுகிறார் நம்மாள்.

"நீ ஒரு"-வலது கையால் அழகான அபிநயம்.

"பிருந்தாவனம்"- இரண்டு
கைகளாலும் ஒரு புல்லாங்குழலைக் கற்பித்து,கிருஷ்ணன் போல் வாசித்து,
முகத்தில் ஒரு நடன அசைவு.

ஒரே ஒரு வார்த்தை.

ஒரு நூறு விளக்கம்.

அய்யன் தரும் ஆச்சரியங்கள்
எங்களுக்குப் பழக்கம்.


https://youtu.be/9f2zX0QWtAA

eehaiupehazij
10th September 2015, 02:36 AM
அன்பார்ந்த திரி நண்பர்களே
நிறைந்த மனதுடன் பெறும் வாழ்த்துக்கள் உடனே பலித்து விடும் என்பது எவ்வளவு உண்மை ....!
என் ஆராய்ச்சி மாணவர்கள் எனக்குப் பெருமை சேர்ப்பார்கள் என்று அன்புள்ளத்தோடு எனக்கு கல்விப்பணி ஓய்வு வாழ்த்துக்களைத் தெரிவித்தீர்கள் ...
இப்போது எனது வழிநடத்துதலில் பி எச் டி முடித்த இரு மாணவர்கள் :
முனைவர் பட்டம் சார்ந்த ஒரு ஆய்வுக்கட்டுரையை சிகாகோவில் செயல்படும் உலக நீர்சூழல் அமைப்புக்கு சமர்பித்து சிறந்த ஆய்வுக்கான பரிசினை தட்டி வந்து எனக்கும் எனது பல்கலைக்கழகத்துக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்த்திருக்கிறார்கள்!. மகிழ்ச்சியை உங்களனைவருடனும் பகிர்வதில் பெருமை கொள்கிறேன் !!
செந்தில்


FOR IMMEDIATE RELEASE 20 August 2015

Indian Scientists to Receive Prestigious Water Quality Award

ALEXANDRIA, Va. – Indian Scientists Dr. Manoj P. Samuel (Principal Scientist, Indian Council of Agricultural Research- National Academy of Agricultural Research Management, Hyderabad), Dr. S. Senthilvel (Professor(Agricultural Engineering)), Tamil Nadu Agricultural University, Coimbatore and Dr. A.C. Mathew (Principal Scientist, Indian Council of Agricultural Research-Central Plantation Crops Research Institute, Kasaragod, Kerala) will receive the prestigious McKee Groundwater Protection, Restoration, or Sustainable Use Award- 2015 from the Water Environment Federation (WEF), an international not-for-profit technical and educational water quality organization. The award will be presented during a ceremony at the organization’s 88th Annual Technical Exhibition and Conference this fall in Chicago, Ill. www.weftec.org.
This award is considered to be one of the most prestigious awards in the area of water resources and environmental engineering and being conferred to Indian scientists for the first time.

நடிகர்திலகத்துக்கு மானசீகமாக இப்பெருமையை அமரரின் ஆசிவேண்டிசமர்பிக்கிறேன்
திரிசார்ந்த பங்களிப்புகளை மீண்டும் அக்டோபர் இரண்டாம் வாரம் முதல் நண்பர்களின் இணைவில் தொடங்குகிறேன்

RAGHAVENDRA
10th September 2015, 06:10 AM
பேராசிரியர் முனைவர் செந்தில் சார்
தங்களுடைய சாதனை, சாதனை மன்னன் நடிகர் திலகத்திற்கு மட்டுமல்ல ஒவ்வொரு சிவாஜி ரசிகனுக்கும் உரித்தான பெருமையாகும். கடல் கடந்த நாடுகளின் தமிழர் தலைவன் நமது நடிகர் திலகத்தின் அருமை தொண்டராயிற்றே..
உமக்கு உளமார்ந்த பாராட்டுக்கள்.

RAGHAVENDRA
10th September 2015, 06:14 AM
நண்பர்களே,

http://www.mayyam.com/talk/showthread.php?7186-Sivajiyin-Sadhanai-Sigarangal-by-Murali-Srinivas

மேற்காணும் இணைப்பில் உள்ள திரியில் நடிகர் திலகத்தின் அத்தனை சாதனைகளும் மிகச் சிறப்பாகத் தொகுக்கப்பட்டு நாமெல்லாம் வருவதற்கு முன்னரே முரளி சாரால் விவரமாக பதிவு செய்யப்பட்டுள்ளன. அது மட்டுமல்லாமல் அத்திரியானது ஸ்டிக்கி என்ற வகையில் அதே இடத்தில் எப்போதும் இருக்கும் வகையில் நிறுத்தப்பட்டுள்ளது. எத்தனை புதிய திரிகள் துவக்க்ப்ப்ட்டாலும் இந்த சாதனைத் திரி அவருடைய சாதனைகளைப் போலவே நிரந்தரமாக அசைக்க முடியாத இடத்தில் இருக்கிறது. இதனை விட மேலும் நாம் புதியதாக எழுத முடியுமா தெரியவில்லை. எனவே புதிய பரிமாணங்களில் நாம் நமது இதய தெய்வம் மக்கள் தலைவரின் புகழாரம் சூட்டுவோமே.

RAGHAVENDRA
10th September 2015, 06:18 AM
ஆதவன் ரவி
புதிய தலைமுறை ரசிகர்கள் நமது மக்கள் தலைவரின் திரைப்படங்களை எந்தக் கோணங்களில் அணுகுகிறார்கள், எப்படி ரசிக்கிறார்கள் என்பது சற்று புரியாமல் தான் சில காலங்களுக்கு முன் இருந்தது. தங்களுடைய பதிவுகளின் மூலம் தெள்ளத் தெளிவாக தாங்கள் அதைக் கூறி விட்டீர்கள். காலத்தைக் கடந்து நிற்கும், வெகுவாக புறக்கணிக்கப்பட்ட அவருடைய பின்னாளைய படங்களின் சிறப்பினை மிக அழகாக தொகுத்து தாங்கள் வழங்கி வருவதின் மூலம் முதல் படத்திலிருந்து கடைசிப் படம் வரையிலும் தான் சிங்கம் தான் என்று நிரூபித்த அந்த மாபெரும் கலைஞனின் பெருமை பாரெங்கும் பரவலாக சென்றடைகிறது.

தங்களுடைய இந்த உன்னதமான பணிக்கு என் சிரந்தாழ்த்த வணக்கங்கள்.

லட்சுமி வந்தாச்சு, அப்போதைய புதிய தலைமுறை இயக்குநரின் புதிய அணுகுமுறை, புதிய கோணங்களில் நடிகர் திலகத்தின் வித்தியாசமான நடிப்பிற்கு சரியான தீனி போட்ட படம்.

Subtle என்கின்ற நுட்பமான சங்கதிகளைத் தன்னுடைய Subdued எனப்படும் அடக்கமான இயல்பான நடிப்பின் மூலம் எடுத்துக்கூற இன்னுமோர் வாய்ப்பை அளித்த திரைப்படம். லட்சுமி வந்தாச்சு.

RAGHAVENDRA
10th September 2015, 06:54 AM
ஸ்ரீதர், ஏபிஎன் இருவருமே பொருளாதார ரீதியில் நஷ்டப்பட்டவர்கள் என்பது உண்மையே. ஆனால் அவை நிச்சயமாக நடிகர் திலகத்தின் படங்களால் அல்ல என்பதும் வரலாறு நிரூபித்த உண்மையாகும். ஸ்ரீதரைப் பொறுத்த மட்டில் அவளுக்கென்று ஓர் மனம், அலைகள் என பரீட்சார்த்தமான படங்களை எடுக்கிறேன் என, சிவந்தமண் மூலம் தான் ஈட்டிய லாபத்தை விரயம் செய்தார். இரு படங்களுமே தோல்வியடைந்தன. அதே போல ஏபிஎன் அவர்களும் கண்காட்சி மேல் நாட்டு மருகள் என வெவ்வேறு படங்களில் நடிகர் திலகத்தின் படங்கள் மூலம் தான் ஈட்டிய லாபத்தை விரயம் செய்தார். இதன் பின்னரே இவர்கள் இருவரும் எம்.ஜி.ஆர். அவர்களை வைத்து படம் எடுக்கச் சென்றனர். இதுதான் வரலாறு. நடிகர் திலகத்தை வைத்து படம் எடுத்து நஷ்டமடைந்தேன் என்று மனசாட்சி உள்ள எந்த தயாரிப்பாளருமே இது வரை கூறியதில்லை. ஏபிஎன்னைப் பொறுத்த மட்டில் திருமலை தென்குமரி மட்டுமே நல்ல லாபத்தைத் தந்தது. மேல் நாட்டு மருமகள் நல்ல புகழைப் பெற்றாலும் வர்த்தக ரீதியாக வெற்றி பெறவில்லை. சென்னையிலும் ஓரிரு பெரு நகரங்களிலும் மட்டுமே இத்திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதே போல் தான் அ்கத்தியர் திரைப்படமும், பெரு நகரங்களில் மட்டுமே ஓரளவிற்கு வசூல் செய்தது. சென்னையில் அகத்தியர் நல்ல வரவேற்பைப் பெற்றதும் உண்மை.

இன்னும் சொல்லப்போனால் ஒரு விநியோகஸ்தர் நடிகர் திலகத்தின் திரைப்படங்களைத் திரையிட்டு அதன் மூலம் தான் ஈட்டிய வருவாயில் ஒரு திரையரங்கினை வாங்கிப் புதுப்பித்து, அவர் பின்னாளில் அத்திரையரங்கின் பெய்ராலேயே அடையாளம் காணப்பட்டார். இது அவரே ஒரு நிகழ்ச்சியில் கூறியதாகும்.

Russelldvt
10th September 2015, 07:27 AM
TODAY 1.30PM WATCH RAJ TV

http://i57.tinypic.com/n5rhs.jpg

http://i61.tinypic.com/2dlqan7.jpg http://i60.tinypic.com/13zu1k8.jpg http://i60.tinypic.com/2w3z0x1.jpg

tacinema
10th September 2015, 08:03 AM
அன்பார்ந்த திரி நண்பர்களே
நிறைந்த மனதுடன் பெறும் வாழ்த்துக்கள் உடனே பலித்து விடும் என்பது எவ்வளவு உண்மை ....!
என் ஆராய்ச்சி மாணவர்கள் எனக்குப் பெருமை சேர்ப்பார்கள் என்று அன்புள்ளத்தோடு எனக்கு கல்விப்பணி ஓய்வு வாழ்த்துக்களைத் தெரிவித்தீர்கள் ...
இப்போது எனது வழிநடத்துதலில் பி எச் டி முடித்த இரு மாணவர்கள் :
முனைவர் பட்டம் சார்ந்த ஒரு ஆய்வுக்கட்டுரையை சிகாகோவில் செயல்படும் உலக நீர்சூழல் அமைப்புக்கு சமர்பித்து சிறந்த ஆய்வுக்கான பரிசினை தட்டி வந்து எனக்கும் எனது பல்கலைக்கழகத்துக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்த்திருக்கிறார்கள்!. மகிழ்ச்சியை உங்களனைவருடனும் பகிர்வதில் பெருமை கொள்கிறேன் !!
செந்தில்


FOR IMMEDIATE RELEASE 20 August 2015

Indian Scientists to Receive Prestigious Water Quality Award

ALEXANDRIA, Va. – Indian Scientists Dr. Manoj P. Samuel (Principal Scientist, Indian Council of Agricultural Research- National Academy of Agricultural Research Management, Hyderabad), Dr. S. Senthilvel (Professor(Agricultural Engineering)), Tamil Nadu Agricultural University, Coimbatore and Dr. A.C. Mathew (Principal Scientist, Indian Council of Agricultural Research-Central Plantation Crops Research Institute, Kasaragod, Kerala) will receive the prestigious McKee Groundwater Protection, Restoration, or Sustainable Use Award- 2015 from the Water Environment Federation (WEF), an international not-for-profit technical and educational water quality organization. The award will be presented during a ceremony at the organization’s 88th Annual Technical Exhibition and Conference this fall in Chicago, Ill. www.weftec.org.
This award is considered to be one of the most prestigious awards in the area of water resources and environmental engineering and being conferred to Indian scientists for the first time.

நடிகர்திலகத்துக்கு மானசீகமாக இப்பெருமையை அமரரின் ஆசிவேண்டிசமர்பிக்கிறேன்
திரிசார்ந்த பங்களிப்புகளை மீண்டும் அக்டோபர் இரண்டாம் வாரம் முதல் நண்பர்களின் இணைவில் தொடங்குகிறேன்

Dr. Senthil,

This is wonderful and awesome news. You should be feeling proud to have had wonderful students and they feel proud having an inspiring teacher like you. Congratulations for this achievement and wishing you having a continued success in the future.

Plus, on behalf of NT fans, it is a great honor that one of us has achieved this distinction. Planning to visit US to receive the award?

Regards.

eehaiupehazij
10th September 2015, 08:26 AM
Dr. Senthil,

This is wonderful and awesome news. You should be feeling proud to have had wonderful students and they feel proud having an inspiring teacher like you. Congratulations for this achievement and wishing you having a continued success in the future.

Plus, on behalf of NT fans, it is a great honor that one of us has achieved this distinction. Planning to visit US to receive the award?

Regards.
tacinema

Thank you Sir for your greetings. I just did my duty as the thesis guide for these gems of students who have their own latent talents and I feel proud for being instrumental to have brought out their potential to this level. The present generation youngsters prove that they cannot be misjudged or underestimated! They just make us sit back and enjoy the ride!! All pride dedicated to my University and the science and engineering community of our nation.
I am not attending this function abroad as I am nearing my superannuation retirement by the end of this month and I have to join as a Guest faculty in another Institute...but my students will go and attend!
regards,
senthil

Russellbpw
10th September 2015, 08:41 AM
ஸ்ரீதர், ஏபிஎன் இருவருமே பொருளாதார ரீதியில் நஷ்டப்பட்டவர்கள் என்பது உண்மையே. ஆனால் அவை நிச்சயமாக நடிகர் திலகத்தின் படங்களால் அல்ல என்பதும் வரலாறு நிரூபித்த உண்மையாகும். ஸ்ரீதரைப் பொறுத்த மட்டில் அவளுக்கென்று ஓர் மனம், அலைகள் என பரீட்சார்த்தமான படங்களை எடுக்கிறேன் என, சிவந்தமண் மூலம் தான் ஈட்டிய லாபத்தை விரயம் செய்தார். இரு படங்களுமே தோல்வியடைந்தன. அதே போல ஏபிஎன் அவர்களும் கண்காட்சி மேல் நாட்டு மருகள் என வெவ்வேறு படங்களில் நடிகர் திலகத்தின் படங்கள் மூலம் தான் ஈட்டிய லாபத்தை விரயம் செய்தார். இதன் பின்னரே இவர்கள் இருவரும் எம்.ஜி.ஆர். அவர்களை வைத்து படம் எடுக்கச் சென்றனர். இதுதான் வரலாறு. நடிகர் திலகத்தை வைத்து படம் எடுத்து நஷ்டமடைந்தேன் என்று மனசாட்சி உள்ள எந்த தயாரிப்பாளருமே இது வரை கூறியதில்லை. ஏபிஎன்னைப் பொறுத்த மட்டில் திருமலை தென்குமரி மட்டுமே நல்ல லாபத்தைத் தந்தது. மேல் நாட்டு மருமகள் நல்ல புகழைப் பெற்றாலும் வர்த்தக ரீதியாக வெற்றி பெறவில்லை. சென்னையிலும் ஓரிரு பெரு நகரங்களிலும் மட்டுமே இத்திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதே போல் தான் அ்கத்தியர் திரைப்படமும், பெரு நகரங்களில் மட்டுமே ஓரளவிற்கு வசூல் செய்தது. சென்னையில் அகத்தியர் நல்ல வரவேற்பைப் பெற்றதும் உண்மை.

இன்னும் சொல்லப்போனால் ஒரு விநியோகஸ்தர் நடிகர் திலகத்தின் திரைப்படங்களைத் திரையிட்டு அதன் மூலம் தான் ஈட்டிய வருவாயில் ஒரு திரையரங்கினை வாங்கிப் புதுப்பித்து, அவர் பின்னாளில் அத்திரையரங்கின் பெய்ராலேயே அடையாளம் காணப்பட்டார். இது அவரே ஒரு நிகழ்ச்சியில் கூறியதாகும்.

ராகவேந்தர் சார்

தாங்கள் கூறியது முற்றிலும் முக்காலமும் நடந்த சத்தியமான நிகழ்வுகள்

திரு APN அவர்கள் தயாரிப்பில் வெளிவந்த திருவிளையாடல் திரைப்படத்தின் வெற்றி உலக வெற்றி ..அதனை தொடர்ந்து சரஸ்வதி சபதம் , கந்தன் கருணை இப்படி பல படங்கள் .....வசூல் பிரளயம் !

இதில் சம்பாதிக்காததை படுதோல்வி அடைந்த மற்ற ஒரே ஒரு படத்தில் APN எடுத்த அந்த ஒரே ஒரு படத்தில் பணம் சபாதித்தாராம் APN. இதில் இருந்தே நடிகர் திலகம் திரை உலகிற்கு வந்த காலத்தில் இருந்து அவரைத் வளர்ச்சியை ஜீரணிக்க முடியாதவர்கள் , மிகவும் ORGANISED நெகடிவ் PUBLICITY ஒருசாரர் செய்து வருவது வெட்டவெளிச்சம் !!!

திரு ஸ்ரீதர் அவர்கள் சிவந்தமண் எடுத்தாராம் தமிழிலும் , ஹிந்தியிலும் . அவருக்கு பணம் நஷ்டமாம் ! மீண்டும் அதே போல வைர நெஞ்சம் தமிழிலும் ஹிந்தியிலும் எடுத்தாராம் ! மீண்டும் நஷ்டமாம் ....பிறகு நீங்கள் கூறிய படங்கள் எடுத்தாராம் ஸ்ரீதர் ....அவைகளும் நஷ்டத்தை கொடுத்தது . பிறகு உரிமைக்குரல் எடுத்தார் .....அந்த ஒரு படம் இவரை கோடீஸ்வரர் ஆக்கி விட்டதாம் .

யார் யாரை வேண்டுமானாலும் கோடீஸ்வரர் ஆகட்டும். அதுபற்றி நமக்கு கவலை illai. ஆனால் சிவந்தமண் தர்த்தி வைரநெஞ்சம் தமிழ் மற்றும் ஹிந்தி வடிவம் நஷ்டத்தை ஏற்படுத்தியது என்று புளுகவேண்டியது . கேட்டால் ஸ்ரீதர் சொன்னார் ...அந்த பத்திரிகையில் சொன்னார் என்று கூறு வார்கள் இதனை நாம் விளக்கமும் கேட்ககூடாது !

RKS

RAGHAVENDRA
10th September 2015, 02:43 PM
தயாரிப்பாளர்களின் கனவு நாயகன் நடிகர் திலகம். தாம் நஷ்டமடைந்தாலும் பரவாயில்லை நடிகர் திலகத்தை வைத்துப் படம் எடுப்பதைப் பெருமையாக நினைக்கிறேன் என்று முதல் படத்திலேயே பெருமாள் முதலியார் பிடிவாதமாக அவரை கதாநாயகனாகப் போட்டு படம் எடுத்ததை விட நடிகர் திலகத்திற்கு வேறு பெருமை ஏதும் தேவையில்லை. பல தயாரிப்பாளர்கள் நடிகர் திலகத்தை வைத்துப் படம் எடுத்தாலே போதும் என்று மிகவும் பெருமையாக சொல்லிக் கொண்டது தமிழ்த் திரையுலகில் இவருக்கு மட்டுமே கிடைத்த பெரும்பேறு. அவ்வாறு நஷ்டம் வந்தாலும் பரவாயில்லை என்று வந்த தயாரிப்பாளர்கள் யாருமே நஷ்டத்தை சந்தித்ததில்லை என்பதும் வரலாற்று உண்மை.

சாதாரண தயாரிப்பு நிறுவனமாக அறிமுகமாகி பின்னாளில் பெரிய பேனராக வளர்ந்து நின்ற பல நிறுவனங்களின் முதல் படத்தில் நடிகர் திலகம் நடித்துக் கொடுத்து அவர்களைத் தூக்கி விட்டிருக்கிறார்.

அண்ணாவின் ஆசை படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமான பாலாஜி, தன்னுடைய சுஜாதா சினி ஆர்ட்ஸ் நிறுவனம் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக நிலைத்து நிற்கும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார். தங்கை படத்தின் மூலம் அந்நிறுவனம் ஈட்டிய புகழும் பொருளாதார ஸ்திரத்தன்மை, தொடர்ந்து ஏராளமான படங்களைத் தயாரித்து மிகப் பெரிய பேனராக வளர்ந்தது, நடிகர் திலகத்தினால் தான்.

பனித்திரை, தேன் மழை, நினைவில் நின்றவள் என்று படங்களை எடுத்து வந்த முக்தா ஃபிலிம்ஸ் நிறுவனம் உலகெங்கும் புகழ் பெற்று நிலைக்க வைத்ததும் நடிகர் திலகத்தின் நிறைகுடம், தவப்புதல்வன், அன்பைத் தேடி. அந்தமான் காதலி, இமயம், கீழ்வானம் சிவக்கும், உள்ளிட்ட படங்களே.

வி.கே.ராமசாமி, கே.சோமுவுடன் இணைந்து படங்களை லக்ஷ்மி பிக்சர்ஸ் பேனரில் படங்களைத் தயாரித்து வந்த ஏபிஎன் அவர்களின் முதல் தயாரிப்பிற்கே தைரியமாக நூறாவது படம் என்கிற முத்திரையை அளித்து, தன்னுடைய prestigious projectஐ ஒரு புதிய தயாரிப்பு நிறுவனத்துக்கு அளித்த பெருந்தன்மையும் நடிகர் திலகத்திற்கு மட்டுமே உரியது.

மற்ற அனைவருக்குமே நூறாவது படம் ஒரு பெரிய பேனரின் பெயரில் தான் எடுக்கப்பட்டது குறிப்படத்தக்கது. அவ்வாறல்லாத மற்ற சிலரும் தங்களுடைய சொந்த தயாரிப்பில் தான் தங்களுடைய நூறாவது படத்தைத் தந்துள்ளனர்.

அதே போல ஏவிஎம்முடன் பணியாற்றி வந்த ஏசிடி அவர்கள் சினி பாரத் என்ற பெயரில் தனியாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய போது அதில் நடித்துக் கொடுத்து பின்னர் அந்நிறுவனமும் உலகப் புகழ் பெற வைத்தவர் நடிகர் திலகமே.

இன்னும் இது போன்று ஏராளமான தயாரிப்பு நிறுவனங்கள் தங்களுடைய முதல் படத்தில் நடிகர் திலகத்தை நடிக்க வைத்துப் பெருமை பெற்றதோடு நீடித்த புகழையும் அடைந்தன,

1952 முதல் 1999 வரை 47 ஆண்டுகள் தமிழ்த்திரையுலகில் சக்கரவர்த்தியாக விளங்கி வந்த நடிகர் திலகத்தால் ஒரு தயாரிப்பாளரும் நஷ்டமடைந்ததில்லை என்பதே உண்மை.

JamesFague
10th September 2015, 03:01 PM
Dear Vasu,

Please maintain decorum. Let us not stoop down to low levels.

Thanks for your understanding.

Regards

adiram
10th September 2015, 07:11 PM
ஏ.பி.நாகராஜன் தயாரித்த படங்கள் நவராத்திரி, திருவிளையாடல், சரஸ்வதி சபதம், திருவருட்செல்வர், தில்லானா மோகனாம்பாள் ஆகியவைதான். இவற்றை ஸ்ரீ விஜயலட்சுமி பிக்சர்ஸ் என்ற பேனரில் தயாரித்தார். இவற்றில் திருவருட்செல்வர் மட்டுமே சுமாராக போனது. மற்றவை அனைத்தும் பேய் ஓட்டம் ஓடியவை.

மற்ற படங்களான கந்தன் கருணை (ஏ.எல்.எஸ்), திருமால் பெருமை (வெங்கடேஸ்வரா மூவீஸ்), ராஜராஜசோழன் (ஆனந்த் மூவீஸ்) படங்களில் சம்பளத்துக்காக கதை வசனம் இயக்கம் மட்டுமே.

இப்படியிருக்க சொந்தப்படங்களில் என்னத்தே நஷ்ட்டம் அடைந்தார்?. 'அந்தப்பக்கம்' போய் என்னத்தே வாரிக்கட்டினார்?. தோல்விப்படத்தை தந்ததற்கே இந்த குதியா?.

ஸ்ரீதர் சிவந்தமண் வெற்றிக்குப்பின் உத்தரவின்றி உள்ளே வா படத்தை தயாரித்தார் (இயக்கம் இவரது உதவியாளர் சக்கரவர்த்தி) . படம் பெரிய வெற்றி. உடனே 'நான் மீண்டும் என் பழைய பாணிக்கு போகிறேன்' என்று, காலாவதியாகிப்போன அவரது பழைய பாணியில் அவளுக்கென்று ஓர் மனம், அலைகள், ஒ மஞ்சு போன்ற படங்களை எடுத்து தோல்வி கண்டார். சிவந்தமண் அவருக்கு லாபம் தரவில்லைஎன்றால் மீண்டும் நடிகர்திலகத்தை வைத்து ஹீரோ 72 தயாரிப்பாரா என்று நமது "நண்பர்கள்" யோசிக்க வேண்டும்.

sivaa
10th September 2015, 07:40 PM
இணையத்தைக் கலக்கும் மேக்கிங் ஆஃப் தில்லானா மோகனாம்பாள்! (வீடியோ இணைப்பு)
மேக்கிங் ஆப் பாகுபலி யை பார்த்திருக்கிறீர்கள்... மேக்கிங் ஆஃப் 'தில்லானா மோகனாம்பாள்' பார்த்திருக்கிறீர்களா..? ஹாலிவுட்டில், அந்நாளிலிருந்தே மேக்கிங் எனப்படும் ஒரு படத்தின் படப்பிடிப்பு காட்சிகளை பதிவு செய்யும் வழக்கம் உண்டு. 70 களின் மத்தியில் தயாரான ஜாக்கி ஜானின் திரைப்படங்களில் இவ்வாறு எடுக்கப்பட்ட காட்சிகள் செருகப்பட்டு, படத்தின் வெற்றிக்கு சாமர்த்தியமாக பயன்படுத்தப்பட்டது. ஆனால் இந்த உத்தி தமிழ் சினிமாக்களில் ஆரம்பநாளில் காணப்படவில்லை. பின்னாளில்தான் இம்மாதிரி உத்தி பிரபல கதாநாயகர்களின் படங்களில் பயன்படுத்தப்பட்டது.
அதுநாள்வரை புகைப்படங்களாக, படப்பிடிப்புக் காட்சிகளை பதிவு செய்வதோடு சரி.....ஆனால் ஆச்சர்யமாக தமிழகத்தில் 1968 ல் தயாரான, சிவாஜியின் வெற்றிப்படங்களில் ஒன்றான தில்லானா மோகனாம்பாளின் படப்பிடிப்பு காட்சிகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதை எடுத்தது அதன் படப்பிடிப்புக் குழு அல்ல. தமிழகத்தில் சினிமா தயாரிப்பு குறித்து பார்வையிடுவதற்காக அப்போது வெளிநாட்டிலிருந்து வந்த ஒரு குழு. லுாயிஸ் மேள் என்பவரால் எடுக்கப்பட்ட இந்த டாக்குமென்டரியில், தில்லானா மோகனாம்பாள் படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் சுமார் 4 நிமிடங்களுக்கு நகர்கிறது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நாட்டியப் பேரொளி பத்மினி நடித்து, 1969 ல் வெளியான வெற்றிப்படம் 'தில்லானா மோகனாம்பாள்'.

http://img.vikatan.com/cinema/2015/09/09/images/movieposter.jpg
ஆனந்தவிகடனில் கொத்தமங்கலம் சுப்புவால் எழுதப்பட்டு, அப்போதைய விகடன் வாசகர்களை வாராவாரம் ஆவலோடு எதிர்பார்க்கவைத்து படிக்கப்பட்ட நாவல் அது. கொத்தமங்கலம் சுப்புவின் இந்த நாவலை ஜெமினி நிறுவனமே தயாரிக்க இருந்த நிலையில், இயக்குனர் ஏ.பி நாகராஜன் சினிமாவாக தயாரிக்க முன்வந்தார். தானே அப்படி ஒரு திட்டம் வைத்திருந்த நிலையில் ஏ.பி.நாகராஜனின் ஆர்வத்தை கண்டு அவருக்கு விட்டுக்கொடுத்தார் ஜெமினி அதிபர் வாசன். ஆரம்ப காலங்களில் சமூக படங்களை எடுத்து பின்னாளில் திருவிளையாடல் உள்ளிட்ட படங்களை எடுத்து புகழ்பெற்றவர் ஏ.பி நாகராஜன். அவரது ஆசைக்கு குறுக்கே நிற்காமல், அந்த படத்தின் உரிமையை அவருக்கு விட்டுக்கொடுத்தார் வாசன். உண்மையில் அந்த நாவலின் உரிமை கொத்தமங்கலம் சுப்புவிடம் இருந்தது.
ஆனந்த விகடனில் இடம்பெற்றதால் வாசன், சுப்புவின் அனுமதியுடன் அதை ஏ.பி.என்- க்கு விட்டுக்கொடுத்தார். இங்கு சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றை குறிப்பிடவேண்டும். சினிமா அனுமதி தொடர்பாக வாசன், ஏ.பி. என்.னிடமிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை பெற்றுக்கொண்டார். வாசனின் அனுமதி கிடைத்தவுடன் நேரே ஏ.பி.என் கார் சென்றது கொத்தமங்கலம் சுப்புவின் வீட்டுக்கு. சுப்புவை வணங்கிவிட்டு, நாவலின் ஆசிரியர் என்ற முறையில் 10 ஆயிரம் ரூபாய்க்கான செக் ஒன்றை சுப்புவிடம் நீட்டினார் ஏ.பி. என். ஆனால் அதை மறுத்த சுப்பு, "நீங்கள் வருவதற்கு கொஞ்சநேரம் முன்புதான் வாசன் அவர்கள் என் வீட்டிற்கு வந்தார். நாவலை நீங்கள் படம் எடுக்கப்போகும் தகவலை சொல்லி, அதற்கான தொகையை கொடுத்துவிட்டு சென்றார்“ என்றார். ஆச்சர்யத்தின் உச்சிக்கு சென்றார் ஏ.பி.என்.
தன்னிடம் கொடுத்த பணத்தை கொஞ்சமும் தாமதிக்காமல் எழுத்தாளரிடம் கொண்டு சேர்த்த வாசனை பாராட்டுவதா அல்லது இவ்வளவு பெரிய தொகையை வாங்கிக்கொள்ளாமல், தனக்குரிய பணம் வந்த தகவலை மறைக்காமல் கூறிய சுப்புவை பாராட்டுவதா என்ற குழப்பத்தில் ஆழ்ந்ததுபோனார் ஏ.பி. என். இதுதான் அன்றைய பட உலகம். இத்தகைய புகழ்பெற்ற படத்தின் காட்சிகள்தான் வெளிநாட்டு டாக்குமென்டரி குழுவினரால் படம்பிடிக்கப்பட்டது. இந்த காட்சிகளை பார்ப்பது நம்மை அந்த காலத்திற்கு அழைத்துச்செல்கிறது. சென்னையில் தயாராகும் சினிமா என்ற தலைப்பில் எடுக்கப்பட்ட இந்த டாகுமண்டரி படக் காட்சிகள் இப்போது காணக்கிடைப்பது சுவாரஸ்ய அனுபவம். காட்சிகளிடையே சென்னை சினிமா குறித்த வர்ணனை பின்னணியில் இடம்பெறுகிறது.

இணையத்தைக் கலக்கும் மேக்கிங் ஆஃப் தில்லானா மோகனாம்பாள்! (வீடியோ இணைப்பு)

https://youtu.be/qrDBrcLpQQc

சினிமா விகடன்

sivaa
10th September 2015, 07:42 PM
இந்திய வரலற்றில் முதல் முறையாக தமிழில் நாணயம்

அண்ணாதுரை
https://scontent-yyz1-1.xx.fbcdn.net/hphotos-xpa1/v/t1.0-9/11227570_1008518299198499_6524935874426897936_n.jp g?oh=d908122ed4ae95c3ebe03b9457572686&oe=5674733F

Murali Srinivas
10th September 2015, 07:44 PM
ஆர்கேஎஸ்,

நான் பலமுறை உங்களிடம் சொல்லியிருக்கிறேன். விதண்டாவாதம் செய்பவர்கள், திரைபடத்தின் வணிகரீதியான சமாசாரங்களை பற்றி தெரியாதவர்கள் இவர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட வேண்டாம் என்று. அதே போல் ஒரு ரசிகர் மன்ற நோட்டிஸை வைத்துக் கொண்டு பேசுபவர்களிடம் லாஜிக் எதிர்பார்க்க முடியாது.

அங்கே எழுதப்பட்டிருக்கும் அனைத்து விஷயங்களுக்கும் நாம் ஏற்கனவே தெளிவாக பதில் பலமுறை சொல்லியிருக்கிறோம். இருந்தாலும் அவ்வப்போது இதை எழுதுவார்கள். இப்போது உங்களுக்காக என்று மட்டுமில்லை லாஜிக் தெரிந்த அனைவருக்கும் இந்த பதில்.

முதல் பாயிண்ட் வசூல் ஒப்பிடு. ஒரு சின்ன விஷயம் சொல்கிறேன். உணர்சிவசப்ப்படும்போது சில உண்மைகள் கூட கண்ணுக்கு தெரியாது. சென்னையில் மிக பெரிய திரையரங்கு குளோப். 70-களில் அலங்கார் என்ற பெயர் மாற்றம் பெற்றது. அந்த நேரம் பிலிமாலயா மாத இதழில் வந்த கேள்வி பதில் ஒன்று கீழே அதே போல் கொடுத்திருக்கிறேன்.

கேள்வி: சென்னையில் அதிக இருக்கைகளை கொண்ட திரையரங்கம் எது?

பதில்: மவுண்ட் ரோடு எல்ஐசி கட்டிடத்திற்கு அருகில் இருக்கும் அரங்கம். இது "அலங்கார"த்திற்காக சொல்லப்படும் வார்த்தை இல்லை. "சத்யமா"ன உண்மை.

சித்ரா திரையரங்கை பொறுத்தவரை குளோப் அரங்கை விட சிறியது. குளோப் அரங்கம் கிட்டத்தட்ட 1200 இருக்கைகள் உடையது. சித்ரா அரங்கமோ 1000-த்திற்கும் கீழே. முதல் மூன்று வாரத்தில் குளோப் திரையரங்கில் அனைத்து காட்சிகளுமே ஹவுஸ் புல்லாக ஓடிய சிவந்த மண் [முதல் நாள் முதல் காட்சியிலிருந்து தொடங்கி 125 காட்சிகள் தொடர் ஹவுஸ் புல். அதாவது முதல் 40 நாட்களில் நடைபெற்ற அனைத்து காட்சிகளும் புல்] எப்படி அதை விட சிறிய அரங்கமான சித்ராவில் ஓடிய நம் நாடு படத்தை விட குறைவாக வசூல் பெற்றிருக்க முடியும்? சென்னையை சேர்ந்த நமது ரசிகர்களே கூட இந்த லாஜிக்கை யோசிக்காமல் இருப்பதுதான் ஆச்சரியம்.

அனைத்து ஊர்களிலும் சிவந்த மண் முன்னிலை பெற்றது என்பதற்கு ஒரு சோறு பதமாக ஒரு உதாரணம்.

மதுரை சென்ட்ரல் - சிவந்த மண் -117 நாட்கள் - Rs 3,37, 134.95 p

மதுரை மீனாட்சி - நம் நாடு - 133 நாட்கள் - Rs 3,06,000/- சொச்சம்

மதுரை மீனாட்சி- ஒளி விளக்கு -147 நாட்கள்- Rs 3,16,000/- சொச்சம்

இவை அள்ளி விடப்பட்ட தகவல்கள் அல்ல. உண்மையான நிலவரம். இதற்கு மேலும் விவரங்கள் வேண்டுவோர் அருமை நண்பர் வினோத் சாரை அணுகலாம். காரணம் அண்மையில்தான் சென்னை முதல் குமரி வரை சிவந்த மண்ணின் வசூல் விவரங்களை அவர் கேட்டு தெரிந்துக் கொண்டிருக்கிறார்.

அடுத்து சிவந்த மண் நஷ்டம் என்று ஸ்ரீதர் சொன்னதாக சொல்லபடுவது. அவர்கள் சொல்லும் பேட்டி(கள்) பத்திரிக்கையில் வந்ததாகவே இருக்கட்டும். அந்த பேட்டியை எப்போது கொடுத்திருக்கிறார்? 1975 அல்லது 1985? இதை ஏன் அவர் 1970-லிலோ 71-லிலோ அல்லது 1972-லிலோ சொலலவில்லை? முந்தைய படம் நஷ்டம் எனும்போது ஏன் அதே நாயகனிடம் சென்று கால்ஷீட் பெற்று ஹீரோ-72 ஆரம்பித்தார்? அது மட்டுமா?

1974-ல் உரிமைக்குரல் படப்பிடிப்பு தொடங்கி நடந்துக் கொண்டிருக்கும்போதே. அன்றைக்கு இந்தியாவெங்கும் மகத்தான வெற்றி பெற்று ஓடிக் கொண்டிருந்த பாபி திரைப்படத்தை தமிழில் தயாரிக்க ராஜ்கபூரிடம் பேசி விட்டு ரிஷிகபூர் நடித்த வேடத்தில் தமிழில் நடிகர் திலகத்தின் மூத்த புதல்வர் ராம்குமார் அவர்களை நடிக்க வைக்க ஸ்ரீதர் அன்னை இல்லம் வந்து நடிகர் திலகத்துடனும் அவர் சகோதரர் வி.சி.சண்முகம் அவர்களுடன் இதைப் பற்றி பேசினாரே! அவர்கள் சரி என்று சொல்லும் முன்னரே பத்திரிக்கைகளில் செய்தி கொடுத்தாரே! அப்போது நஷ்ட கணக்கை பற்றி பேட்டி கொடுத்திருக்கலாமே!

அன்றைக்கு விவேகானந்தா கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு [1972-75] படித்துக் கொண்டிருந்தார் ராம். நடிப்போ இயக்கமோ தயாரிப்போ எதுவாக இருந்தாலும் டிகிரி முடித்த பிறகுதான் என்று விசிஎஸ் உறுதியாக கூறி விட்டதால் அந்த முயற்சி கைவிடப்பட்டது அது மட்டுமா? 1975-ல் "ஒ மஞ்சு" படம் தொடங்கும்போது ஸ்ரீதர் இளைய திலகம் பிரபுவை நாயகனாக்க முயற்சி எடுத்தாரே, அப்போது நஷ்டம் பற்றி தெரியவில்லையா?
.
இனி 1970-ல் இதே ஸ்ரீதர் இதே சிவந்த மண் பற்றி என்ன சொன்னார் தெரியுமா? 1970 மே மாதம் சித்ராலயா வார இதழை ஆரம்பிக்கிறார். அன்றைக்கு ஹிந்தி சினிமாவுகென்றெ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கை குழுமம் ஸ்க்ரீன் [Screen] என்ற வார இதழை தினசரி நாளேட்டின் வடிவமைப்பில் நடத்திக் கொண்டிருந்தனர்.

அதே பாணியில் சித்ராலயாவின் வடிவமைப்பும் அமைந்தது. பத்திரிக்கை ஆரம்பித்த ஒரு சில மாதங்களில் ஸ்ரீதர் கேள்வி பதில் பகுதியை ஆரம்பிக்கிறார். அதில் ஒரு வாசகர் கேள்வி கேட்கிறார். “சிவந்த மண் உங்களுக்கு நஷ்டமாமே?” என்று அதற்கு ஸ்ரீதர் சொல்கிறார் “வருமான வரி அதிகாரிகளிடம் வந்து சொல்லுங்களேன். லாபத்தை குறைத்து காண்பித்து விட்டேன் என்று குடைகிறார்கள்”

சிவந்த மண் லாபம் என்று வருமான வரி தாக்கல் செய்திருக்கிறார் ஸ்ரீதர். நஷ்டம் வந்திருந்தால் லாபம் என்று காண்பித்திருப்பாரா? அதற்கு வரிதான் கட்டியிருப்பாரா? இந்த சித்ராலயா இதழ்களை சென்னை ரோஜா முத்தையா நூலகத்தில் பார்வையிடலாம். .

உண்மையில் ஸ்ரீத்ருக்கு ஏற்பட்ட பிரச்சனை என்ன? . தர்த்தி இந்திப்படம் மிக நன்றாக ஓடியும் வட மாநில விநியோகஸ்தர்கள் சரியான கணக்கை ஸ்ரீதரிடம் காண்பிக்காமல் ஏமாற்றியிருக்கின்றனர். அவர்களை பெரிதும் நம்பிய ஸ்ரீதர் இறுதியில் கணக்கு பார்த்தபோதுதான் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்திருக்கின்றார். இதை சித்ராலயா கோபு அவர்களே ஒரு உரையாடலில் வெளிபடுத்தினார். .

அவளுகென்று ஓர் மனம் பற்றி அனைவரும் சொன்னார்கள். ஆனால் பலருக்கும் தெரியாத விஷயம் அந்த படத்தையும் ஸ்ரீதர் ஹிந்தியில் எடுத்தார். தமிழில் பிளாப் என்றால் ஹிந்தியில் மெகா பிளாப். மிகப் பெரிய நஷ்டம். அதன் பிறகு விஷ்ணுவர்தனை தமிழில் அறிமுகப்படுத்திய அலைகள் ஏற்படுத்திய நஷ்டம், சித்ராலயா பத்திரிக்கை நடத்திய வகையில் ஏற்பட்ட இழப்பு இவைதான் ஸ்ரீதரின் பொருளாதார பிரச்சனைக்கு காரணமே தவிர நடிகர் திலகமோ அவர் படங்களோ அல்ல.

இனி சந்திரமௌலி புத்தகத்திற்கு வருவோம். நண்பர் ஒருவர் அந்த புத்தகத்தை வைத்திருக்கிறார். நேற்று அலைபேசியில் அவரிடம் படிக்க சொல்லி கேட்டேன். சிவந்த,மண் படம் சம்மந்தமாக இரண்டு மூன்று பக்கங்கள் வருகின்றது. அதில் ஒரு இடத்தில கூட சிவந்த மண் படத்தினால் நஷ்டம் என்றோ தோல்வி என்றோ அதில் எழுதப்படவில்லை.

ஒரு வாதத்திற்காக சந்திரமௌலி புத்தகத்தில் அப்படி வந்திருக்கிறது என்றே வைத்துக் கொள்வோம். அதில் சிவந்த மண் பற்றி எழுதியிருப்பது உண்மை என்றால் நண்பர் கலைவேந்தன் இங்கே பிரசுரித்த அந்த புத்தகம் பற்றிய மதிப்புரையில் வேறு இரண்டு விஷயங்களைப் பற்றியும் அதில் குறிப்பு காணப்படுகிறது.

ஒன்று உரிமைக்குரல் படப்பிடிப்பின்போது எம்ஜிஆர் ஸ்ரீதரை பாடாய் படுத்தினார். ஸ்ரீதர் வேறு வழியில்லாமல் பொறுத்துக் கொண்டார். என்று சொல்லியிருக்கிறார். அது உண்மை என்று ஒப்புக் கொள்கிறார்களா?

இரண்டாவது அண்ணா நீ என் தெய்வம் படமும் மீனவ நண்பன் படமும் ஸ்ரீதர் இயக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டன. அவற்றில் அண்ணா நீ என் தெய்வம் பட தயாரிப்பாளர்களால் பணம் புரட்ட முடியவில்லை. ஆகவே படம் தொடரப்படவில்லை என்று சொல்லியிருக்கிறார். அப்படியென்றால் எம்ஜிஆர் பட தயாரிப்பாளருக்கு பணம் தர யாரும் முன் வர மாட்டார்கள் என்று அர்த்தமா? அதையும் உண்மை என்று ஒப்புக் கொள்வார்களா? .

இனி மேலாவது நமது ரசிகர்கள் வேறு யாராவது சிவந்த மண் பற்றி இப்படி பேசினால் இந்த பதிலை பார்த்துக் கொள்ளும்படி சொன்னால் போதும்.

இந்த பதிவே நீண்டு விட்டது. APN சொன்னது பற்றியும் ஏற்கனவே பதில் சொல்லியிருக்கிறோம். இனி அதற்கும் வேண்டுமென்றால் பதில் பிறகு தருகிறேன்.

இந்த நேரத்தில் நாம்தான் இதை ஆரம்பித்தது போல் வழக்கம் போல் ஒரு சரடு. பாஸ்கர் சொன்னது பழைய காலங்களில் தவறான தகவல்கள் குறிப்பாக நடிகர் திலகம் அவர்களுக்கு எதிரான பிரசாரங்கள் நிறைய நடந்தன. அவற்றில் ஒன்றுதான் சிவந்த மண் தோல்வி என்பது. இதை சொல்லக் கூடாதா? இதில் என்ன தவறு இருக்கிறது? தேவையில்லாமல் வாதம் செய்துவிட்டு பின் நம் தலையில் பழி.

முத்தையன் சார் சொன்னது போல் நானும் முன்பே சொன்னது போல் சிவாஜி படங்கள் எதுவும் ஓடவில்லை என்று ஒப்புக் கொண்டுவிட்டோம் என்றால் அவர்களுக்கு சந்தோஷமாக போய் விடும். .

என்ன செய்வது? உண்மைகளை ஒப்புக் கொள்ள மனம் இல்லாதவர்களிடம் இதை தவிர வேறு எதை எதிர் பார்க்க முடியும்?

அன்புடன்

Subramaniam Ramajayam
10th September 2015, 09:01 PM
One more inf about SIVANTAMANN Tosedays one of my friend by name gopal was the repesentaive for globe on behalf of chitralaya i happened to sit with him all the days and enjoy the movie till interval. just to make the film flop gmobe started matinee shows by sharp 2pm eveni show by6 pm but nothing prevented the crowds and hfull was awesome with lot of return crowds for the first 25-30days.
pleasant memories.

Subramaniam Ramajayam
10th September 2015, 09:03 PM
Excellent murali sir very very apt reply

Russellsmd
11th September 2015, 09:42 AM
நண்பர்களே,

http://www.mayyam.com/talk/showthread.php?7186-Sivajiyin-Sadhanai-Sigarangal-by-Murali-Srinivas

மேற்காணும் இணைப்பில் உள்ள திரியில் நடிகர் திலகத்தின் அத்தனை சாதனைகளும் மிகச் சிறப்பாகத் தொகுக்கப்பட்டு நாமெல்லாம் வருவதற்கு முன்னரே முரளி சாரால் விவரமாக பதிவு செய்யப்பட்டுள்ளன. அது மட்டுமல்லாமல் அத்திரியானது ஸ்டிக்கி என்ற வகையில் அதே இடத்தில் எப்போதும் இருக்கும் வகையில் நிறுத்தப்பட்டுள்ளது. எத்தனை புதிய திரிகள் துவக்க்ப்ப்ட்டாலும் இந்த சாதனைத் திரி அவருடைய சாதனைகளைப் போலவே நிரந்தரமாக அசைக்க முடியாத இடத்தில் இருக்கிறது. இதனை விட மேலும் நாம் புதியதாக எழுத முடியுமா தெரியவில்லை. எனவே புதிய பரிமாணங்களில் நாம் நமது இதய தெய்வம் மக்கள் தலைவரின் புகழாரம் சூட்டுவோமே.
ஒரு சிறந்த நாவலை படித்து
முடித்தாற் போலிருக்கிறது..
நம் நடிகர் திலகத்தின் சாதனை
நீள் பட்டியலை வணக்கத்திற்குரிய முரளி சார்
வழங்கியதைப் படித்த பிறகு.

திரு.ராகவேந்திரா சார்..
நீங்கள் சொன்ன மாதிரியே
நடிகர் திலகத்துள் ஆழ்ந்து
லயித்து எதையாவது எழுதிக்
கொண்டிருக்கும் என் போன்றவர்கள்.. இதை விடப்
பிரமாதமாக என்ன எழுதி விடப்
போகிறோம்?

முரளி சார்..
நீங்கள் சொன்னது உண்மைதான்.

நான் ஆசை,ஆசையாய் விசாரித்ததில் எத்தனையோ நடிகர் திலகத்தின் பழைய
படங்கள் தோல்விப் படங்கள்
என்று சொல்லப்பட்டன.

அவையெல்லாம் தங்களின்
வெற்றிப்பட்டியலில் இருக்கின்றன.

பழகிப் போய்விட்டால் பெருமூச்சு விடுதலே சுவாசிப்பாகி விடும்.

பொய்கள் பழகிப் போய்விடின்,
உண்மைகள் நகைச்சுவைத்
துணுக்குகள் போல் ஆகி விடும்.

உங்கள் இதய வங்கியில்
தாங்கள் சேகரித்து வைத்திருக்கும் விஷயப் பொக்கிஷங்களை எல்லோருக்குமாய் செலவழித்திருக்கிறீர்கள்.

நன்றிகள் கோடி.
என் வணங்குதல்கள்.



Sent from my GT-S6312 using Tapatalk

Harrietlgy
11th September 2015, 10:46 AM
Today's Junior vikatan Kazhu pathilgal.

கலைஞர் ப்ரியா, வேலூர்( நாமக்கல்).

ஆட்சியில் இருக்கப்போவதோ இன்னும் சில மாதங்கள். அதற்குள் சிவாஜிக்கு மணி மண்டபம் கட்ட முடியாது என்பதை உணர்ந்து தான் ஜெயலலிதா அறிவித்து இருப்பாரா?

கடற்கரைச் சாலையில் இருக்கும் சிவாஜி சிலையை எப்படியாவது எடுத்தாக வேண்டும். அதற்காகத் தான் இப்படி ஓர் அவசர அறிவிப்பு. உண்மையில் மணிமண்டபம் கட்ட வேண்டுமானால், இப்போதே பணிகளைத் தொடங்கி எட்டு மாதங்களில் கட்டி முடிக்க முடியாதா என்ன?

Russellxor
11th September 2015, 01:55 PM
ராஜா யுவராஜா

ஆரம்ப இசையே படு உற்சாகத்தை தரும் இந்த பாடல்.பாடலுக்கு முன் துவங்கும் அந்த துள்ளளலான இசைபாடல் முடியும் வரை சரவெடி சரமாய் இருக்கும்.
நீச்சல் குளத்தில் நடந்து வரும் ஸ்டைல் ரசிகர்களுக்கு நல்ல விருந்து.வெறி பிடித்த ரசிகர்கூட்டத்திற்கு அந்த நடைக்காட்சி மேலும் ஆரவாரத்தை செய்ய வைப்பதாகவும்,
கைதட்டல் விசில் மூலம் ரசிக்கும் கூட்டத்திற்கு மேலும் கை வலிக்கும் அளவுக்கு கை தட்டும் உணர்ச்சிகளை தூண்டுவதாகவும்,
அமைதியாக ரசிக்கும் ரசிக்கும் ரசிகர்கூட்டத்தையே "சபாஷ்"என்று வாய்விட்டு சொல்லவைக்கும் .
திடீரென்று புதருக்குள் இருந்து ஒரு புலி வெளிவந்து நடந்தால் எப்படி இருக்கும்?இரை தேடி அலையும் பசித்த புலியின் நடையல்ல.இரை முடித்த ஒரு புலி எதையும் சட்டை செய்யாது.அதற்கு எதுவும் ஒரு பொருட்டல்ல.அது போல எதையும் பொருட்படுத்தாதது போன்றும்,எதைப்பற்றியும் கவலைப்படாத உணர்ச்சிகளை வெளிப்படுத்ததுவதாகவும் அதே சமயம் கம்பீரமாயும் அமைந்திருக்கும் அந்த நடை ரசிகர்களாலால் எப்போதும் ஆரவாரமாய் கொண்டாடப்படும்.
எதிரில் வரும் பெண்ணை பார்வையால் அளக்கும் பாவனை ஜோர்.உடம்மை மெதுவாக சாய்த்துமோகனப்புன்னகை செய்து கடந்து செல்லும் அந்த ஷாட் பாடலைத்தூக்கி செல்லும் ஆரம்ப முத்திரை.
ராஜா யுவராஜா என்று இழுப்பதில் ஆரம்பித்துநாள்தோறும் என்பதில் 'ம்ம்ம்ம் 'ஐ தொண்டையில் இருந்து நெஞ்சு வரை காற்றை அடைத்து சப்தமாய் வெளிவிடும் அழகே அழகு.
உதட்டைச் சுழித்து கண்ணை சிமிட்டி ரோஜாவை முடிப்பது செயலும் பாடலும் அட்சரம் பிசகாதஅழகு.
நித்தம்ஒரு புத்தம் எனும் போது மெல்ல துள்ளி ஆடும் அந்த சிறப்பு அவரிடம் மட்டுமே காண முடியும் மேனரிசம்.


அடிக்கடி வலதுகண் துடிக்குது எனத் தொடங்கும் வரிகளின் போது பின்னோக்கி ஆடிக்கொண்டே செல்வது போன்று படம்பிடித்திருப்பது புதுமை.அருமையான டான்ஸ் மூவ்மென்ட் .பாட்டின் ஹைலைட் டான்ஸ் ஸ்டைல்.


புளு கலர்சபாரி
கடற்கரை
கூலிங்கிளாஸ்
காம்பினேசன் அருமை.
பாடல் முழுவதும் ஸ்டைல்களாக தூள் பரத்திக்கொண்டு வருபவர் இந்தக் காம்பினேசன் கிடைத்தால் விடுவாரா என்ன?நடந்து வந்து நின்று சிகரெட்டை தூக்கி எறியும்
ஸ்டைல்அட்டகாசம்.

நடிப்பிலே எவரையும் மயக்குவேன்.
கூறவே தேவையில்லை.மேலே தூக்கி விரல்களைசொடக்கும்அந்தக் கையசைவு அசத்தலான அழகு ஸ்டைல்.நடிப்பில் மட்டுமல்ல ஸ்டைல்களிலும் தனிக்காட்டு ராஜா இந்த ராஜா யுவராஜா.

வான் வெடிகள் வானில் வெடித்து ஒளிச்சிதறல்களாய் பிரிவதைப்போல
நடிகர்திலகத்தின் ஸ்டைல்கள் சிதறல்களாய் பாடல் முழுவதும் வெளிப்பட்டிருக்கும்.

ராஜா யுவராஜா நாள்தோறும் ஒரு ரோஜா
ராஜா யுவராஜா நாள்தோறும் ஒரு ரோஜா

சரோஜா ரீட்டா கங்கா ரேகா
சரோஜா ரீட்டா கங்கா ரேகா பாமா

ராஜா யுவராஜா நாள்தோறும் ஒரு ரோஜா

நித்தம் ஒரு புத்தம் புது நெஞ்சில் உறவாடும் பழக்கம் எனதல்லவா
நேரம் ஒரு ராகம் சுகபாவம் அதில் நாளும் மிதக்கும் மனதல்லவா

தினம் ஒரு திருமணம் நடக்கலாம் சுகம் அதில் உலகினை மறக்கலாம்
என் தேவை பெண் பாவை கண் ஜாடை
ராஜா யுவராஜா நாள்தோறும் ஒரு ரோஜா

தங்கம் அது தங்கும் உடல் எங்கும் அதை கண்டால் கடத்தும் நினைவு வரும்
தஞ்சம் இளநெஞ்சம் ஒரு மஞ்சம் அது தந்தால் எதிரில் சொர்க்கம் வரும்

அடிக்கடி வலதுகண் துடிக்குது புது புது வரவுகள் இருக்குது
எந்நாளும் என் மோகம் உன் யோகம்

ராஜா யுவராஜா நாள்தோறும் ஒரு ரோஜா

ஒன்றா அது ரெண்டா அது சொன்னால் ஒரு கோடி ரசித்து சுவைத்தவன் நான்
உன்போல் ஒரு பெண்பால் விழி முன்னால் வரக்கண்டால் மயக்கிப்பிடிப்பவன் நான்

நடிப்பிலே எவரையும் மயக்குவேன் அணைப்பிலே கலைகளை விளக்குவேன்
என் ராசி பெண் ராசி நீ வா வா

ராஜா யுவராஜா நாள்தோறும் ஒரு ரோஜா

Harrietlgy
11th September 2015, 03:29 PM
ராஜா யுவராஜா பாட்டு பார்த்து ரசிக்க,
Thanks Mr. Senthilvel


https://www.youtube.com/watch?v=OyW_SPAbzRo

Russellbzy
11th September 2015, 05:16 PM
அன்பு நண்பர்களே !
வணக்கம்! சிவந்தமண் ஸ்ரீதர் விவகாரத்தில் எனக்கு ஆதரவு பதிவு வெளியிட்ட அனைத்து நண்பர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி!
தெளிவான விளக்கமளித்த திரு முரளி சார், மற்றும் உண்மைக்கு எப்போதும் உடனே தோள்கொடுக்கும் திரு ரவிகிரன் சார், திரு ஆதிராம்சார், சிவா சார்
அனைவருக்கும் நன்றி!
இந்த பிரச்சனையை ஆரம்பித்தது நானாம்! சரி என் பதிவில் நான் என்ன சொன்னேன்? சிவந்தமண் வெளியானபோது நம்நாடும் வெளியானது. இரண்டுமே
பெரிய வெற்றி படங்கள் ஆனால் திமுகவினர் தங்கள் நடிகரை உயர்த்தி பேச ஒன்பது திரைகளில் 100 நாட்கள் ஓடிய சிவந்தமண் படத்தை விட ஆறு திரைகளில்
100 நாட்கள் ஓடிய நம்நாடு வெற்றி, சிவந்தமண் தோல்வி என்று பொய்பிரச்சாரம் செய்தனர் என்று குறிப்பிட்டேன்! நான் கூறியதில் என்ன குற்றம் இருக்கிறது?
நம்நாடு படத்தின் வெற்றி குறித்து நான் எதுவுமே சொல்லவில்லையே! சிவந்தமண் தோல்வி என்று பொய் பிரச்சாரம் செய்தனர் என்றுதானே சொன்னேன்!
அதுவும் எப்படி சொன்னேன்? இவர்களும் அன்று பொய் பிரச்சாரத்தில் சம்பந்தபட்டிருன்டாலும் இவர்கள் பற்றி எதுவுமே சொல்லாமல் மொத்த பழியையும் திமுக வினரிடம் தூக்கி போட்டேன்! ஆனாலும் சிவந்தமண் நம்நாடு படத்தை விட அதிக திரைகளில் 100 நாட்கள் ஓடிய உண்மையை சொன்னதை பொறுத்து கொள்ள முடியாத மனிதர்கள் வழக்கம் போல் பொய்யான வசூல் விவரங்கள் கொண்டபிட்நோடிஸ் பதிவை பதிவிட்டனர்! இது வழக்கமான வேலை தான் பரவாயில்லை! ஆனால் ஸ்ரீதர் கல்கியில் சிவந்தமண் வசூலில் தோல்வி, நஷ்டம் என்று எழுதியதாகவும் அந்த தொடரை
சந்திரமௌலி என்பவர் பின்பு தனி புத்தகமாக போட்டதாகவும் அதிலும் அப்படி குறிபிடபட்டிருப்பதாகவும் பொய்யான பதிவை ஒருவர் பதிவிட்டார்!
நான் இப்போதும் சொல்கிறேன் கல்கியில் ஸ்ரீதர் எழுதிய தொடரை நான் அந்த தொடர் கல்கியில் வந்தபோதே படித்தவன்! அதில் சிவந்தமண் தமிழில்
நல்ல வெற்றி! ஆனால் ஹிந்தியில் பெரிதாக போகவில்லை என்றுதான் எழுதினார்! ஆனால் சந்திரமௌலி புத்தகத்தை நான் படித்ததில்லை! ஆனால்
நேற்று மதுரையிலிருந்து ஒரு நண்பர் என்னிடம் பேசியபோது சந்திரமௌலி புத்தகத்திலும் கல்கியில் ஸ்ரீதர் எழுதிய படிதான் இருந்தது என்றும் அந்த
நண்பர் அதை படித்திருப்பதாகவும் என்னிடம் உறுதியாக கூறினார்! கூடியவிரைவில் கல்கி அல்லது சந்திரமௌலி புத்தகம் இரண்டில் எது கிடைக்கிறதோ
அதை நம் திரியில் பதிவிட்டு பொய்யர்களின் முகதிரையை கிழித்து உண்மையை உலகுக்கு நிரூபிக்கிறேன்!

முரளி சார்! கல்கியில் சிவந்தமண் ஹிந்தியில் பெரிதாக போகவில்லை ஹிந்தி படத்தில் லாபமில்லை என்று படித்ததாக எனக்கு நன்றாக நினைவிருக்கிறது!
ஹிந்தியிலும் நன்றாக ஓடியது என்றுதானே தகவல்! ஸ்ரீதர் ஏன் இப்படி சொல்கிறார் என்று சுமார் 20 வருடங்களுக்கு முன்பு கல்கியில் படித்தபோதே
நினைத்தேன்! தங்கள் விளக்கத்தில் அதற்கான பதிலும் கிடைத்தது! மிக்க நன்றி!

Harrietlgy
11th September 2015, 06:10 PM
Producer/Actor Chithra Lakshman' Page


2013 அக்டோபர் 1ஆம் தேதி நடிகர் திலகத்தின் 85வது பிறந்த நாள் விழா. அவரோடுதான் எனக்கு எத்தனையெத்தனை
அனுபவங்கள் ”நடிகர் திலகம் சிவாஜி என்ற மகா கலைஞனோடு ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கையாளன், பத்திரிகைத் தொடர்பாளன்,உதவி இயக்குநர், தயாரிப்பாளர் என்று பல தகுதிகளில் இணைந்து பணியாற்றக்கூடிய அரிய வாய்ப்பு பெற்றவன் நான். 1970 தொடங்கி 15 ஆண்டுகள் நான் நடத்திய “திரைக்கதிர்” பத்திரிகை அதன் ஆரம்பக்கட்டங்களில் சிவாஜி ரசிகர்களுக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட பத்திரிக்கையாக வெளிவந்தது. இதழ்கள் தோறும் ரசிகர்களின் கேள்விகளுக்கான சிவாஜியின் பதில்கள், சிவாஜியின் டைரி என்ற பெயரில் மாதம் முழுவதும் சிவாஜி கலந்து கொள்ளும் படப்பிடிப்புகள் மற்றும் நிகழ்ச்சிகளின் தொகுப்புகள், சிவாஜி படச் செய்திகள் என்று முழுக்க முழுக்க சிவாஜி பற்றிய செய்திகளே அந்த இதழில் நிறைந்திருக்கும். இப்படிப் பத்திரிகையாளனாக அவரோடு தொடங்கிய நட்பு அவரைக் கதாநாயகனாக வைத்து படம் எடுக்கின்ற அளவிற்கு வளரும் என்று நான் கனவில் கூட எண்ணியதில்லை. அதை இறைவன் எனக்களித்த வரம் என்றுதான் கூறுவேன்.

பாரதிராஜா இயக்கத்தில் வெளியான “மண் வாசனை”தான் தயாரிப்பாளராக எனது முதல் படம். அப்படத்தின் நூறாவது நாள் விழாவிற்குத் தலைமை தாங்கிய நடிகர்திலகம்தான் என் இரண்டாவது தயாரிப்பான ”வாழ்க்கை ” திரைப்படத்தின் நாயகன். ”வாழ்க்கை” படப்பிடிப்பில் நடைபெற்ற ஒரு சம்பவம் பத்திரிக்கைகளில் பதிவு செய்ய வேண்டிய ஒரு அரிய சம்பவம். எனக்குத் தெரிந்து சிவாஜி அவர்களின் திரைப்பட வாழ்க்கையில் அது வரை நடந்திராத ஒரு நிகழ்ச்சியாக அது இருக்கும் என்று நினைக்கிறேன்.
”வாழ்க்கை படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துவிட்ட நிலையில் சிவாஜி அவர்களின் மற்றொரு படத் தொடக்க விழாவில் கலந்து கொள்வதற்காக நான் ஏவி.எம். ஸ்டூடியோ சென்றிருந்தேன். ஒப்பனை அறையில் படப்பிடிப்பிற்கு தயாராகிக்கொண்டிருந்த சிவாஜி அவர்களைச் சந்தித்தபோது. வழக்கமான விசாரிப்புகளுக்குப் பிறகு,” படம் முழுவதும் பார்த்துவிட்டாயா? எப்படி வந்து இருக்கிறது” என்று கேட்டார் சிவாஜி. “மிகவும் சிறப்பாக வந்திருக்கிறது. படம் பார்க்கும் போது பல காட்சிகளில் நான், டைரக்டர் சி.வி.ராஜேந்திரன் என்று பலரும் கண்கலங்கி விட்டோம்” என்றேன் நான்.

சிறிது நேரம் படத்தைப் பற்றியும் அதற்குப் பிறகு என் திருமணம் பற்றியும் பேசிவிட்டு (நான் ஒரு நடிகையைத் திருமணம் செய்யப் போவதாக பத்திரிக்கைகளில் எல்லாம் கிசு கிசுக்கள் பலமாக எழுதப்பட்ட நேரம் அது) நான் கிளம்புகின்ற நேரத்தில் “படத்தில் ஏதாவது ஒரு காட்சியில் என் நடிப்பு கொஞ்சம் குறைஞ்சிருக்குன்னா கூட தயங்காம சொல்லுப்பா. நான் திரும்பவும் நடிச்சித் தரத் தயாரா இருக்கேன்” என்றார் சிவாஜி.


அப்போது எனக்கு பெரிய அனுபவம் இல்லை என்பது தவிர அவ்வளவாக விவரம் இல்லாத வயசு என்றுதான் சொல்லவேண்டும். இல்லையென்றால் “சார் நானே உங்ககிட்ட சொல்லணும் என்று இருந்தேன். நல்ல காலம் நீங்களே கேட்டு விட்டீர்கள். எல்லா காட்சிகளும் ரொம்பப் பிரமாதமாக அமைந்திருக்கிறது. ஆனால் ஒரே ஒரு காட்சியை மட்டும் திரும்பவும் படமாக்கினால் நன்றாக இருக்கும் என்று எனக்குள் ஒரு எண்ணம் இருந்து கொண்டே இருக்கிறது. டைரக்டர் சி.வி.ராஜேந்திரனிடம் கூட சொல்லிப்பார்த்தேன். இல்லையில்லை இதுவே நன்றாக இருக்கிறது என்று அவர் சொல்லிவிட்டார். அந்த காட்சியை மட்டும் நீங்கள் மீண்டும் நடித்துத் தந்தால் நன்றாக இருக்கும்” என்று சொல்வேனா?
”வாழ்க்கை” சிவாஜிக்கு 242வது படம். எனக்கு இரண்டாவது படம்.
242 திரைப்படங்களில்இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட குணச்சித்திரங்களைப் பிரதிபலித்து, நடிப்பிற்கு இலக்கணமாகவும்,பல்கலைக்கழகமாகவும் விளங்கிய கலைச்சக்க்ரவர்த்தியான அவரிடம் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்த நிலையில் ஏற்கனவே அவர் நடித்த காட்சியை மீண்டும் நடித்துத் தரச் சொல்கிறேன்.


எப்படிப்பட்ட அறியாமை பாருங்கள்!

“எந்தக் காட்சி உனக்குத் திருப்தியாக இல்லை?” என்று கேட்டு விட்டு “ஓ அந்தக் காட்சியா? அந்தக் காட்சியில் அதற்கு மேல் நடித்தாலோ, அல்லது வேறு மாதிரி நடித்தாலோ சரியாக வராது நன்றாகவும் அமையாது.” என்றெல்லாம் சொல்லி சிவாஜி என்னை சமாதானப்படுத்தவில்லை.

இயக்குநர் சி.வி.ராஜேந்திரனுக்கு போன் செய்து “ சித்ரா விவரமில்லாம ஏதோ ஒரு சீன்ல நான் திரும்பவும் நடிச்சி தரணும்னு கேட்கிறான். அதெல்லாம் சரியா வருமாப்பா? நீ கொஞ்சம் சித்ரா கிட்ட போன் பண்ணி அதெல்லாம் வேண்டாம்னு சொல்லிடு” என்று சொல்லவில்லை.

நான் சொல்லி முடித்தவுடன் ஒரு நிமிடம் கூட யோசிக்காமல் “ சரிப்பா நீ படப் பிடிப்பிற்கு ஏற்பாடு செய். நான் வந்து மீண்டும் நடித்துத் தருகிறேன் என்றார்..

அடுத்த வாரமே பிரசாத் ஸ்டுடியோவில் செட் போடப்பட்டு அந்தக்காட்சி மீண்டும் படமாக்கப் பட்டது.

இந்த சம்பவம் நடந்தபோது சிவாஜி அவர்கள் திரையுலகில் இருந்த உயரத்தையும், அவரது திரையுலக அனுபவத்தையும் மனதில் இருத்திக் கொண்டு இன்றைய சினிமாவின் நிலையோடு இந்த சம்பவத்தை ஒப்பிட்டுப் பார்த்தால்தான் இந்த சம்பவத்தின் அருமை புரியும்.
சிவாஜி என்ற அந்த மாமேதையோடு நானும் என் சகோதரர் சித்ரா ராமுவும் இணைந்து தயாரித்த “ஜல்லிக்கட்டு” திரைப்படத் தயாரிப்பின் போது நடந்த இன்னொரு நிகழ்ச்சியும் என் வாழ் நாளில் நான் மறக்க முடியாத ஒரு இனிய நிகழ்ச்சி.

ஒரு நாள் காலையில் சிவாஜி சார் அவர்களின் வீட்டிற்குச் சென்ற நான் அவரிடம் “ சார். நாளை காலையில் ‘டப்பிங்’ கிற்கு ஸ்டுடியோ புக் பண்ணியிருக்கிறேன். நீங்கள் எத்தனை மணிக்கு வருகிறீர்கள்” என்று கேட்டேன்.

சிவாஜியின் கூரிய கண்கள் என்னை ஒரு முறை ஊடுருவிப் பார்த்தன. “அண்ணனைப் பத்தி நீ என்ன நினைச்சிக்கிட்டு இருக்கே? உன்னை என் தம்பி மாதிரி நினைச்சி பழகறதினாலே எப்படி வேணும்னாலும் என்னோட ‘டீல்’ பண்ணலாம்னு நினைச்சிட்டியா? உன் இஷ்டத்துக்கு டப்பிங்
தியேட்டரை புக் பண்ணிட்டு என்னை டப்பிங்கிற்கு வரச் சொல்லி கூப்பிடறே? என்றார்.

சிவாஜி அவர்கள் அப்படி என்னிடம் கடுமையாக என்றும் பேசியதேயில்லை. ஒரு நிமிடம் என்ன பதில் பேசுவது என்றே எனக்குப் புரியவில்லை. நான் என்ன தவறு செய்தேன் என்று யோசித்துப் பார்த்தேன். அப்போதுதான் எனக்கு நான் செய்த தவறு புரிந்தது. அவ்வளவு பெரிய கலைஞனிடம் முறையாக தேதி வாங்கிவிட்டு அதற்குப் பிறகு ‘டப்பிங்’கிற்கு ஏற்பாடு செய்யாமல் நானாக ‘டப்பிங்’கிற்கு ஏற்பாடு செய்துவிட்டு அவரை அழைப்பது எந்த வகையில் நியாயம்?
என் தவறை உணர்ந்த அடுத்த நிமிடம் அவரிடம்,” SORRY SIR ஏதோ அவசரத்தில் தவறு செய்து விட்டேன். நாளைக்கு தியேட்டரை கேன்சல் செய்து விடுகிறேன். உங்களுக்கு எப்போது முடியுமோ அப்போது சொல்லுங்கள் தியேட்டரை புக் செய்கிறேன்” என்றபடி சோபாவை விட்டு நான் எழுந்தேன்.

தன் கைகளால் என் தோளைத்தொட்டு என்னை அமர்த்தினார் சிவாஜி. “எனக்காக தியேட்டரை எல்லாம் கேன்சல் செய்ய வேண்டாம்.நான் நாளைக்கு காலையில் டப்பிங் பேச வர்றேன். ஆனால் ஒரு கண்டிஷன்” என்றார்.

“எதுவாக இருந்தாலும் சொல்லுங்கள் சார் செய்யறேன்” என்றேன்.
“நாளை முதல் டப்பிங் முடியறவரைக்கும் நீ என் கூடத்தான் காலையில டிபன் சாப்பிடணும். சம்மதம்னா சொல்லு டப்பிங் பேச வர்றேன்” என்றார்.
கரும்பு தின்னக் கூலியா? உடனே சரி என்று ஒப்புக்கொண்டேன். இரண்டே நாட்களில் முழு படத்திற்கான டப்பிங்கையும் பேசி முடித்து விட்டார். அவர் கொண்டு வந்த டிபனில் நான் மட்டுமல்ல அந்த தியேட்டர் ஒலிப்பதிவாளர், டைரக்டர், உதவி டைரக்டர்கள் என்று பத்து பேருக்கு மேல் இரண்டு நாளும் சாப்பிட்டோம்.

”வாழ்க்கை” திரைப்படத் தயாரிப்பின் போது இன்னொரு சம்பவம்.
படம் முடிந்து வெளியீட்டிற்கு தயாரானபோது படத்தில் நடித்ததற்காக 50 சதவிகித சம்பளத்தைத்தான் பெற்றிருந்தார் சிவாஜி. 1984ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதியன்று படத்தை வெளியிடுவது என்று முடிவெடுத்திருந்த நிலையில் மீதி சம்பளப் பணத்தைக் கொடுப்பதற்காக ஏப்ரல் 13ஆம் தேதியன்று சிவாஜி அவர்களைத் தொடர்பு கொண்டேன்.

“பணம் எல்லாம் நான் அப்புறம் வாங்கிக்கறேன். நீ நாளைக்கு காலையில புறப்பட்டு முதல்ல தஞ்சாவூர்ல நாங்க கட்டியிருக்கிற சாந்தி-கமலா தியேட்டர் திறப்பு விழாவிற்கு வர்ற வேலையைப் பாரு. உனக்கு ஃபிளைட்ல டிக்கட் எல்லாம் கூட போட்டாச்சி” என்றார் சிவாஜி.
தியேட்டர் திறப்பு விழா முடிந்ததும் சூரக்கோட்டையில் நண்பகல் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சூரக்கோட்டைக்கு வந்த எம்.ஜி.ஆரைத் தொடர்ந்து கே.பாக்கியராஜ் செல்ல அவருக்கு பின்னால் நான் சென்று கொண்டிருந்தேன். அப்போது ஒரு உயர் காவல்துறை அதிகாரி பாக்கியராஜைக் காட்டி “ நல்லா பார்த்துக்கய்யா அடுத்த சி.எம். இவர்தான்” என்று ஒரு இன்ஸ்பெக்டரிடம் சொல்லிக் கொண்டிருந்தார். (இது ஒரு கூடுதல் தகவல்)

தியேட்டரைத் திறந்து வைத்த எம்.ஜி.ஆர். நண்பகல் விருந்து முடிந்து நீண்ட நேரம் சிவாஜி அவர்களோடு உரையாடிவிட்டு பிறகு சென்னை திரும்பினார். அவ்விழா நடந்த பிறகு ஒரு வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக நான் வீர்பாண்டி கோவிலுக்குச் சென்றுவிட்டு

ஒருவாரம் சென்ற பிறகுதான் சென்னை திரும்பினேன். அதற்குப்பிறகே மீதி சம்பளத்துக்கான காசோலையை பெற்றுக்கொண்டார்சிவாஜி.

எம்.ஜி.ஆர். அவர்களும் சிவாஜி அவர்களும் எதிரும் புதிருமானவர்கள் என்ற எண்ணம் இன்றுவரை தமிழக மக்கள் மனதில் நிலவி வருகின்றது. ஆனால் அதை பலமாக பல தடவை மறுத்திருக்கிறார் சிவாஜி.
“தனிப்பட்ட முறையில் எங்களுக்கிடையே நல்லுறவு இல்லையென்றால் எதற்காக கடிதம் எழுதி என்னை அமெரிக்கா வரச் சொல்லுகிறார் எம்.ஜி.ஆர்? எதற்காக நான் ‘சார்ட்டர்ட் ஃப்ளைட்’ வைத்துக் கொண்டு பால்டிமோர் சென்று அவரைப் பார்க்கிறேன்? எதற்காக அவர் காலமாவதற்கு நான்கு நாட்கள் முன்பு “வீட்டிற்கு வா முக்கியமான பொறுப்பை உன்னிடம் கொடுக்கணும்” என்று சொல்லப்போகிறார்.இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். தனிப்பட்ட முறையில் நாங்கள் நல்ல நண்பர்களாகத்தான் இருந்தோம்” என்று தன் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார் சிவாஜி. அவர்கள் இருவரது நெருக்கத்தை உணர்கின்ற வாய்ப்பு சிவாஜி அவர்கள் டாக்டர் பட்டம் பெற்றதையொட்டி அவருக்கு திரையுலகம் சார்பில் பாராட்டு விழா நடத்தியபோது எனக்குக் கிடைத்தது. அந்த பாராட்டு விழாக் குழுவில் பாரதிராஜா, ஏவி.எம்.சரவணன், ரஜினிகாந்த்,கமல்ஹாசன் ஆகியோரோடு நானும் இடம் பெற்றிருந்தேன்.

அப்போது முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். விழாவிற்கு தலைமை தாங்கினால் நன்றாக இருக்கும் என்று விழாக் குழுவினர் அனைவரும் முடிவெடுத்தோம். அதில் சிக்கல் என்னவென்றால் விழா நடைபெற இருந்ததற்கு முதல் நாள்தான் எம்.ஜி.ஆர். அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்புவதாக இருந்தார். ஆகவே தனது பாராட்டு விழாவிற்கு எம்.ஜி.ஆர். தலைமை தாங்க வேண்டும் என்று கேட்டு எம்.ஜி.ஆருக்கு சிவாஜியே தன் கைப்பட ஒரு கடிதம் எழுதி அவரை அழைத்தால் நன்றாக இருக்கும் என்று முடிவு செய்யப்பட்டது. அந்த கடிதத்தை இயக்குநர் பாரதிராஜா எடுத்துச் சென்று தில்லியில் வந்து இறங்கப் போகும் எம்.ஜி.ஆர்.அவர்களிடம் தந்து விழாவிற்கு எம்.ஜி.ஆரை தலைமை தாங்கக் கேட்டுக் கொள்வது என்றும் திட்டமிடப்பட்டது.

கடிதத்தில் கையெழுத்திட வேண்டிய சிவாஜி அவர்கள் கோபிசெட்டிப்பாளையத்தில் “மண்ணுக்குள் வைரம்” படப்பிடிப்பில் இருந்தார். கோபிச்செட்டி பாளையம் சென்று எம்.ஜி.ஆருக்கு சிவாஜி எழுதும் கடிதத்தில் கையெழுத்து வாங்கும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்படி நான் கொபிசெட்டிபாளையம் சென்று சிவாஜி அவர்களிடம் கையெழுத்தை வாங்கிக்கொண்டு சென்னை திரும்பினேன். எனக்குத் தெரிந்து எம்.ஜி.ஆருக்கு சிவாஜி எழுதிய ஒரே கடிதம் அதுவாகத்தான் இருக்கும் என்பதால் புகழ் பெற்ற அக்கடிதத்திற்கு ஒரு பிரதி எடுத்து பத்திரப் படுத்துக் கொண்டேன். இத்தனை தீவிர முயற்சிகளுக்குப் பிறகும் அந்த விழாவில் எம்.ஜி.ஆர். அவர்களால் கலந்து கொள்ள முடியவில்லை. அந்தக் குறையை நானும் எனது சகோதரர் சித்ரா ராமுவும் இணைந்து தயாரித்த “ஜல்லிக்கட்டு”நூறாவது நாள் விழாவில் தீர்த்துக் கொண்டேன்.

சிவாஜி அவர்கள் நடித்த ஜல்லிக்கட்டு திரைப்படத்தின் 100வது நாள் விழாவிற்கு எம்.ஜி.ஆர்.தான் தலைமை. ”பல்லாண்டு காலம் திரையுலகை ஆண்ட ஈடு இணையற்ற கலைச் சக்ரவர்த்திகளாக எம்.ஜி.ஆரும் சிவாஜியும் இருந்த போதிலும் சிவாஜி நடித்த திரைப்படத்தின் 100வது நாள் விழாவில் எம்.ஜி.ஆர். கலந்து கொள்வது இதுவே முதல் முறை” என்று விழாவில் கலந்து கொண்ட அனைவரும் பாராட்டிய போது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.

ஜல்லிக்கட்டு நூறாவது நாள் விழாவின் போது நடந்த இன்னொரு ரசமான நிகழ்ச்சி என்னால் எப்போதும் மறக்க முடியாத ஒன்று.
ஜல்லிக்கட்டு நூறாவது நாள் விழா அழைப்பிதழின்.முகப்பில் எம்.ஜி.ஆர். படத்தையும்,நடுப்பக்கத்தில் சத்தியராஜ் அவர்கள் படத்தையும்.கடைசீ பக்கத்தில் சிவாஜி அவர்கள் படத்தையும் அச்சிட்டிருந்தோம். அந்த அழைப்பிதழை எப்படி வேண்டுமானாலும் மடிக்கலாம் என்பதால் சிவாஜி அவர்களிடம் அழைப்பிதழைக் கொடுக்கும்போது சிவாஜி அவர்கள் படம் முதலில் வரும்படி மடித்து அவரிடம் கொடுத்தேன். அழைப்பிதழைப் படித்துப் பார்த்துவிட்டு அழைப்பிதழை என்னிடம் திரும்பக் கொடுத்தார் சிவாஜி. அதில் முதல் பக்கத்தில் எம்.ஜி.ஆர். என் மனதைக் காயப் படுத்தாமல் இதற்கெல்லாம் அப்பாற்பட்டவன் நான் என்று அவர் சொல்லாமல் சொன்ன விதம் இருக்கிறதே அது இன்றளவும் என் மனதில் ஆழப் பதிந்துள்ள ஒன்று.

சிவாஜி போன்ற இமாலயத் திறமை கொண்ட நடிகரை இனி எக்காலத்திலும் இந்தத் திரையுலகம் சந்திக்கப் போவதில்லை என்பது எந்த அளவுக்கு உண்மையோ அதைப்போல நூறு மடங்கு உண்மை சிவாஜி போன்று பழகுவதற்கு எளிமையான, இனியவரான மனிதனை இந்தத் திரையுலகம் இனி எந்தக்காலத்திலும் சந்திக்கப் போவதில்லை என்பதும்.

Harrietlgy
11th September 2015, 06:15 PM
Actor Mr. Sivakumar's Face book post,

எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் நடந்த திரைப்பட விழாவில் - 1958-ல் வெளியான 'வீரபாண்டிய கட்டபொம்மன்' படத்தை சிறந்த
படமாகவும் நடிகர் திலகம்
சிவாஜியை சிறந்த நடிகராகவும்
தேர்வு செய்தனர்...சென்னையிலிருந்து தயாரிப்பாளர், இயக்குநர் பி.ஆர். பந்துலு- சிவாஜி - பத்மினி - ராகினி உள்ளிட்ட குழு கெய்ரோ சென்றது... வெளிநாடு செல்லுமுன், மருத்துவ பரிசோதனை செய்த சான்றிதழை, கெய்ரோ விமான நிலையத்தில் காட்டச் சொன்னார்கள்.
பத்மினி மட்டும் அகப்பட்டுக் கொண்டார். இடைவிடாத படப்பிடிப்பு காரணமாக சென்னையில் மெடிக்கல் செக்கப் செய்து கொள்ளவில்லை என்றார் பத்மினி.. அதிகாரிகள் அதை காதில் வாங்கவே இல்லை. சர்டிபிகேட் இல்லாமல் கெய்ரோவுக்குள் நுழைய
முடியாது என்று கூறி அவரை அழைத்துச் சென்று 'க்வாரண்டைன்'- உள்ளே தங்க வைத்து விட்டனர்.
நம் நாட்டில் நடக்கும் உலகத்திரைப்பட விழாவுக்கு இந்தியாவிலிருந்து வந்துள்ள
கலைஞர்கள், கலாச்சார தூதுவர்கள்
என்று சொல்லி அரசிடம் விசேஷ
அனுமதி பெற முடியும்.அதற்கெல்லாம் இப்போது நேரமில்லை.
சிவாஜிக்கு அதிர்ச்சி ..பப்பிம்மாவை எப்படியும் நிகழ்ச்சிக்கு அழைத்து வரவேண்டும் என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டார்.
அடுத்த ஒரு மணி நேரத்தில் பப்பியம்மா
ஆஜர் !!. என்ன மேஜிக் நடந்தது ?
ஆயர்பாடி கோபியர் யூனிபாமில் விமான
நிலையம் போன ராகினி , டாய்லட் அறைக்கு பத்மினியை வரச்சொல்லி இருவரும் அங்கே உடையை மாற்றி, அக்காவை நிகழ்ச்சிக்கு அனுப்பிவிட்டு அவர் உள்ளே போய்விட்டார் . இரண்டு பேர் முகமும் ஒன்று போல் இருந்ததால் அதிகாரிகளை எளிதாக ஏமாற்ற முடிந்தது.
60 அடி நீளம் 15 அடி உயரமுள்ள திரையில்' கிஸ்தி - திரை- வரி - வட்டி'-
வசனம் 5 நிமிடம்... குளோசப்பில் சிங்கம் சிவாஜி கர்ஜனை !!
'மிஸ்டர், சிவாஜி கணேசன் ' ....
மைக்கில் அறிவிப்பு.
எறும்பு போல் சிறு உருவம் மேடை மீது
ஊறிச் சென்றது.. சற்று முன் நெருப்பை உமிழும் கண்களுடன், கொடுவாள் மீசையுடன் ,கர்ஜனை செய்தது இவரா !! கரவொலியில், அதிர்ந்த அரங்கம் அடங்க ஐந்து நிமிடம் ஆயிற்று !
இடி விழுந்தாலும் அசராத நடிக மன்னன்
இரண்டு நொடி, தன் வசமிழந்தார்..
'சிவாஜி ! சிவாஜி !!'- என்று பத்மினி உலுக்கி சுயநினைவுக்கு வரவழைத்தார்.
என்னே தருணம் ! எத்தனை பேருக்கு
இது வாய்க்கும் !! தமிழ் மண்ணுக்குப் பெருமை சேர்த்த அந்தத் தவப் புதல்வன் வாழ்க்கையில் இப்படி எத்தனை தருணங்களோ !!!

Russellsmd
11th September 2015, 06:34 PM
அந்த
எட்டையபுரத்தான் போல்
முறுக்கி விட்ட
மீசையில்லை.

அந்தப்
பாட்டுக் கோயிலின் மேல்
வெண் கோபுரமாய் எழுந்த
முண்டாசில்லை.

அவனைப் போல்
எப்போதும்
கண்களில் கோபமில்லை.

கனல் பறக்க
அவன் எழுதிய காலத்தில்
இவரில்லை.

அவனைப் போல
கவியெழுதும் தொழில்
இவருக்கில்லை.

"சிந்து நதியின் மிசை"
பாடுவதாய்
சினிமாத் திரை காட்டிய
அந்த ஒரு பாடலன்றி,
வேறெந்தப் படத்திலும்
இவரை,
அவனாகப் பார்த்ததில்லை.

ஆனாலும்...

தேனிலுஞ் சிறந்த
தமிழை வளர்த்ததிலும்,

தேசத்தின் செழுமை காண
நெஞ்சு துடித்ததிலும்,

பசியை, வறுமையை
கலை கொண்டு
ஜெயித்ததிலும்..

மாசற்ற திறமைகளால்
மக்கள் மனம்
நிறைத்ததிலும்..

அந்த
மகாகவி போலத்தானே
எங்கள்
மதிப்புக்குரிய
அய்யாவும்..!?


https://youtu.be/AKLzxSGhVyw

RAGHAVENDRA
11th September 2015, 07:12 PM
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/hphotos-xfp1/v/t1.0-9/10702130_1501116386798136_5832113470438517014_n.jp g?oh=74eee3a080a63fa2658c277f5d016bd1&oe=56731295

From the Facebook page at : இராஜபாளையம் வட்டார இனிய திலகம் விக்ரம் பிரபு தலைமை ரசிகர் மன்றம்.முகவூர்

Murali Srinivas
11th September 2015, 07:16 PM
நண்பர் கலை,

நண்பர் ஆர்கேஎஸ் சொல்வது போல் நீங்கள் சாதுர்யமான எழுத்தாளர் என்பதில் சந்தேகமில்லை. நீங்கள் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதாலும் [சரிதானே?] கழக அரசியலுக்கே உரிய சில தனிக்குணங்கள் நிரம்பப் பெற்றிருக்கிறீர்கள் என்பதனாலும் இதை செய்கிறீர்கள். . என்னவென்றால் பதில் சொல்ல முடியாத ஒரு கேள்வியை எதிர் தரப்பு முன் வைக்கும்போது சம்மந்தமேயில்லாமல் திருப்பி வேறு ஒரு கேள்வி கேட்பதுதான் அது. இதனால் என்ன ஆகும் என்றால் பதிலாக வந்த கேள்வி முன்னிலை பெற்று முதலில் கேட்டது விவாதத்திலிருந்து விலகி போகும். நேற்று அதைதான் செய்திருக்கிறீர்கள்

தர்ம ராஜா பற்றி நீங்கள் எழுதியது மாலை 5.50 க்கு. என் பதிவு வந்தது 7.44க்கு. எப்படி அவ்வளவு நீண்ட பதிவு உடனே எழுத முடியும்? மேலும் உங்களைப் போல் அலுவலகத்தில் வேலை நேரத்திலேயே இது போன்ற நீண்ட பதிவு எழுத எங்களுக்கெல்லாம் வாய்ப்பில்லை நண்பரே. அது முதல் நாள் தொடங்கி மறுநாள் எழுதி முடித்தது

என்னைப் பற்றிய குற்றச்சாட்டுகள் இருக்கட்டும். முதலில் நான் கேட்ட சில் கேள்விகளுக்கு உங்களிடமிருந்து பதிலே இல்லையே.

குளோப் தியேட்டரை விட சித்ரா அரங்கம் சிறியது. எப்படி வசூல் கூடுதல் வரும் என்ற கேள்விக்கு பதிலில்லை!

ஸ்ரீதர் ஏன் சிவந்த மண் நஷ்டம் என்பதை 1975 வரை சொல்லாமல் இருந்தார் என்பதற்கு பதிலில்லை!

ஸ்ரீதர் சிவந்த மண் படம் தனக்கு லாபத்தை கொடுத்தது என்று சொல்லியிருப்பதை குறிப்பிட்டேன். அதற்கு பதிலில்லை.!

சந்திரமௌலி புத்தகத்தில் நீங்கள் குறிப்பிட்டது போல் சிவந்த மண் நஷ்டம் என்றோ வசூல் குறைவு என்றோ எதுவும் இல்லை என்று சொன்னதற்கு பதிலில்லை.

ஜேயார் மூவீஸ் நிறுவனத்தினரால் பணம் புரட்ட முடியாதது பற்றிய கேள்விக்கு பதிலில்லை.

ஸ்ரீதரின் பிரச்னைக்கு நடிகர் திலகமோ அல்லது அவர் படங்களோ காரணமில்லை என்பதை நிறுவியிருந்தோம். அதற்கும் பதிலில்லை.

முதலில் இதற்கெல்லாம் நீங்கள் பதில் சொல்லுங்கள்.

உங்களுக்கு இருக்கும் ராஜ ராஜ சோழன் mania (அல்லது phobia-வா) உண்மையிலே மலைக்க வைக்கிறது. எந்த தஞ்சாவூர்காரருக்கும் RRC மேல் இவ்வளவு affinityயை நான் பார்த்ததில்லை.

உங்கள் கேள்வியிலே ஒரு முரண் இருக்கிறதே? திருவருட்செல்வர் படத்திற்கு சாந்தியில் இருக்கும் கல்வெட்டில் H போடவில்லை. ஆகவே 100 நாட்கள் கிடையாது என்று சொல்கிறீர்களே, சில மாதங்களுக்கு முன்னால் ராஜ ராஜ சோழன் படத்திற்கு சாந்தியில் கல்வெட்டில் H போட்டிருக்கிறது. அதை ஒப்புக் கொள்ள முடியாது என்று சொன்னீர்களே. போட்டாலும் ஒப்புக் கொள்ள மாட்டேன் போடாவிட்டாலும் ஒப்புக் கொள்ள மாட்டேன். என்று சொன்னால்--- சூப்பர் சார் உங்கள் வாதம்.

எப்படியோ சாந்தி தியேட்டருக்கு அடிக்கடி வந்து போகிறீர்கள் என்பது தெரிகிறது. நாங்கள் கொண்டாடும் இடத்திற்கு நீங்களும் அடிக்கடி புனிதப் பயணம் மேற்கொள்வது எங்களுக்கு மகிழ்ச்சியே!

இறுதியாக உங்களிடம் ஒரே ஒரு கேள்வி! ராஜ ராஜ சோழன் சென்னையில் ராம் தியேட்டரில் வெளியாகி 28 நாட்கள்தான் ஓடியது என்று ஒரு அண்ட ---- அவிழ்த்து விட்டீர்களே! அந்தப் படம் ராம் தியேட்டரிலேயே வெளியாகவில்லை என்று பத்திரிக்கை விளம்பரத்துடன் ஆதாரப்பூர்வமாக நிரூபித்து ஒரு வருடத்திற்கு மேலாகிறது. இன்று வரை ஒரு மரியாதைக்கு கூட தவறான தகவலை சொல்லி விட்டேன் என்று ஒப்புக் கொள்ள மனமில்லாத நீங்கள் அடுத்தவர்களைப் பற்றி பேசுவது எந்த வகையை சார்ந்தது என்பதை உங்கள மனசாட்சிக்கே விட்டு விடுகிறேன்.

அன்புடன்

Murali Srinivas
11th September 2015, 07:18 PM
Dear Sailesh Sir,

Don't get offended. That (சரடு) was not meant at you. Sorry if it sounded like that.

Regards

Russellzlc
11th September 2015, 07:32 PM
நண்பர் திரு.முரளி ஸ்ரீனிவாஸ் அவர்களுக்கு,

என்னை சாதுர்யமாக எழுதுவதாக சொல்வதன் மூலம் நான் ஏதோ பொய் சொல்கிறேன் என்பது போன்ற தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கும் உங்கள் சாதுர்யமே தனிதான் போங்கள்.

நான் தஞ்சாவூர்காரனல்ல. சரி, விஷயத்துக்கு வருகிறேன்.

முதலில் நேற்று நான் கேட்ட கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லுங்கள். பிறகு நான் பதில் சொல்கிறேன்.

சரி, அதுபோகட்டும். உலகம் சுற்றும் வாலிபன் படத்துக்காக மணியனுடன் சித்ரா கிருஷ்ணசாமி சென்றதை ‘சக்தி கிருஷ்ணசாமி’ என்று மாற்றி எழுதியதை (மக்கள் திலகம் மேல் உள்ள வெறுப்பு கண்களை மறைக்கிறது. நேற்று கூட ஸ்ரீதரை எம்ஜிஆர் பாடாய் படுத்தினார் என்று போட்டு தாக்கியிருக்கிறீர்கள். நான் அதில் உள்ள வார்த்தையை கொடுத்திருக்கிறேன். ) நான் அம்பலப்படுத்தியதற்காக என் மீது கோபப்பட்டீர்களே. அதற்கு நீங்கள் இதுவரை தவறான தகவலை சொல்லிவிட்டேன் என்று ஒப்புக் கொண்டீர்களா? அதுவும் ஒரு ஆண்டுக்கு மேலாகிறது.

சரி அதுவும் போகட்டும். நேற்று சிவாஜியின் சாதனை சிகரங்களில் ஆகாச ..... அவிழ்த்து விட்டிருக்கிறீர்கள் என்று சொல்லியிருக்கிறேனே? ஆம். அது தவறுதான் என்று ஒப்புக் கொள்ள மனமில்லாத நீங்கள், கொஞ்சம் கூட யோசிக்காமல் என்னை எப்படி கேள்வி கேட்க முடிகிறது என்பதை உங்கள் மனசாட்சிக்கே விட்டு விடுகிறேன்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

tacinema
11th September 2015, 08:30 PM
இதனால் நடிகர் திலகத்தின் படங்களின் வசூல் சாதனைகளை பொய் பிரசாரம் செய்து படம் ஓடவில்லை என்று DMK / MGR fans பரப்பினார்கள் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது - including Sivatha mann BO crisis that MGR fans repeatedly highlights.

Regards.

Dear tac,

As I appealed to you earlier, let us not stoop down. While i understand your feelings about NT and his films being unnecessarily bad mouthed, we putting up something like this will only open Pandora's Box and our efforts to glorify our NT and his deeds will take a back seat.

I always hate to wear the garb of Moderator and I am sorry that I am editing your post. But please co-operate.

Thanks for the understanding as always

Regards

tacinema
11th September 2015, 08:40 PM
The Hindu has published an article on Paava Mannippu in the latest Cinema Plus: http://www.thehindu.com/features/cinema/pava-mannippu-1961/article7619467.ece

The author Randor Guy has done a poor job. It seems this article was written in a hurry, not highlighting about performances of any lead actors in the movie, including NT. Still, worth a reading, just for the sake of our NT! Wish he had highlight the massive success of the movie.

Regards

Russellbpw
11th September 2015, 08:50 PM
அன்புள்ள கலை சார்,

ராஜா 50-வது நாள் விளம்பரத்தை மீண்டும் வெளியிடச்சொல்லி ரவிகிரண் அவர்களிடம் காட்டும் தீவிரத்தை கொஞ்சம் ஸ்ரீதரின் கல்கி கட்டுரை பக்கங்களை பதிவிடுவதிலும் காட்டுங்களேன் சார்.

ஸாரி, உங்களுக்கும் (என்னைப்போலவே) புகைப்படம், வீடியோ, பத்திரிகை பக்கங்களை இணைக்கும் வித்தை தெரியாவிட்டாலும் மற்ற நண்பர்களின் உதவியை நாடலாமே.

நண்பர் வேலூர் ராமமூர்த்தி அவர்கள் படகோட்டி படத்தின் ஒரிஜினல் 100-வது நாள் விளம்பரத்தை பதிவிடுவதற்கு முன்பு வரை, ஒரு போலி 100-வது நாள் விளம்பரம்தான் உங்கள் திரியில் உலா வந்தது என்ற ரவிகிரண் அவர்களின் குற்றச்சாட்டை நீங்கள் மறுக்க முடியவில்லைதானே.

திரு அதிரம் அவர்களே

நீங்கள் ஏதாவது கருத்தை சொல்லவேண்டும் என்றால் அதனை நேரிடையாக கூற உங்களுக்கு பூரண உரிமை உண்டு.

என்னை ஏன் இழுக்கிறீர்கள் ? ஒரு பதிவை திரு கலைவேந்தன் அவர்கள் போட்டபோது நான் அதற்க்கு பதில் உரைத்தேன். Matter ends there ! என்னை பொருத்தவரை

ஒரு கேள்வி ஒரு பதில் அதோடு முற்றுப்புள்ளி அந்த பதிலில் இருந்து இன்னொரு கேள்வி வராதவரை ! அவ்வளவுதான் !

முற்றுபுள்ளி வைத்த பிறகு கமா எதற்கு போடவேண்டும் சார் ?

புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன் !

Rks

Russellbpw
11th September 2015, 08:54 PM
[QUOTE=tacinema;1250218]
Dear Sir,

Request you to remove this.

Let us not do what others are doing. Where does the difference exist then sir

Please, my humble request

Regards
RKS

Russellbpw
11th September 2015, 09:30 PM
The Hindu has published an article on Paava Mannippu in the latest Cinema Plus: http://www.thehindu.com/features/cinema/pava-mannippu-1961/article7619467.ece

The author Randor Guy has done a poor job. It seems this article was written in a hurry, not highlighting about performances of any lead actors in the movie, including NT. Still, worth a reading, just for the sake of our NT! Wish he had highlight the massive success of the movie.

Regards

Dear Ta Sir,

This Randor GUY is another Useless Character like Arroor Dhas. You can see a pattern in his writing. All his writing under the blast from past about Nadigar Thilagam films will have the following

a) He would not appreciate the unique performance of Nadigar Thilagam
b) He would not give due credit to the box office performance of the film most of the times.
c) He would being other substandard performers on par with Nadigar Thilagam Performance.
d) Even commercially hit films, this guy would say many time that it did not do well BUT will never share the specifics.

Do you know all these as to why it happened ?

This guy had sought monetary benefits quite regularly. NT did help him few times BUT later when Randor Guy made this as a habit taking undue advantage of his writing abilities, Nadigar Thilagam blasted him and that was the last day of his visit to Annai Illam till Nadigar Thilagam existed. Am not sure, if he dared to visit afer that. You can see his grudge in his writing in all our Thalaivar Films.

Namma Padam paththi ezhudhumbodhu sambandham illaadha nadigar pera nerayya dhadava mention pannuvaar indha RANDOR GUY. BUT maththa Padangala ezhudhumpodhu NT paththi mention pannamaataar indha nallavar.

ONE USELESS GUY - RANDOR GUY

RKS

Russellxor
11th September 2015, 10:45 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/20150911224255_zpss8aupfyb.gif (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/20150911224255_zpss8aupfyb.gif.html)

Murali Srinivas
11th September 2015, 10:51 PM
நண்பர் கலை,

நீங்கள் குறிப்பிட்டுள்ள சித்ரா /சக்தி பெயர் மாற்றம் அன்றே சரி செய்யப்பட்டு உங்களுக்கு நன்றியும் தெரிவித்திருந்தேன். இன்னும் சொல்லப் போனால் அந்த பெயர் மாற்றம் அந்த கட்டுரையை அதன் உள்ளடக்கத்தை எந்த விதத்திலும் பாதிக்காது என்ற போதிலும் அதற்கும் மேலே சொன்னால் அந்த வரியை [மணியனுடன் இன்னார் வெளிநாடு சென்றார்] அப்படியே நீக்கி விட்டாலும் கூட அந்த கட்டுரையை பாதிக்காது என்ற போதினும் அதை தவறு என்று ஒப்புக் கொண்டு திருத்தியவன் நான். இப்போதும் அந்த பதிவை நீங்கள் அந்த பாகத்தில் போய் பார்க்கலாம்.

அதே போல் ராஜ ராஜ சோழன் பற்றிய உங்கள் தவறான தகவலை ஆதாரத்தோடு வெளிப்படுத்தினோம். நீங்கள் அப்படி ஏதாவது ஆதாரம் கொடுத்திருக்கிறீர்களா என்று உங்களையே கேட்டுக் கொண்டு பதில் சொல்லுங்கள்.

அவசரமில்லை. நாளை சனிக்கிழமை உங்களுக்கு வார விடுமுறை நாள் என்று எனக்கு தெரியும். ஞாயிறன்று வந்து பதில் சொல்லுங்கள்.

கோவத்தோடு வராமல் நண்பனாகவே வாருங்கள்.

அன்புடன்

Russellsmd
11th September 2015, 11:15 PM
கப்பல் போய்க் கொண்டிருக்கிறது.

காலை வேளை.

உணவுப் பொழுது.

கோபால், உணவருந்த
உட்கார்ந்திருக்கிறார். பெரியவர் ராமதுரையும்,அவர் மகள் லதாவும் அவருடன் இணைந்து
கொள்கிறார்கள்.

நட்பு இறுகிய சந்தோஷத்தோடு களைகட்டுகிறது சாப்பாட்டு
மேசை.

லதாவின் ரசனையை வியக்கிறார் கோபால்.

அதை ஆமோதிப்பதோடு
நிறுத்தி விடாமல், அவள் ரசனை மிகுந்தவள்தான்
என்பதை பெருமிதமாய்
விவரிக்கிறார்..ராமதுரை.

கோபால், ரசனை குறித்த தனது
கருத்தை சொல்லத்
துவங்குகிறார்.

"வாழ்க்கைல ரசனைங்கிறது
ரொம்ப முக்கியம். ரசிக்கத்
தெரிஞ்சவங்களாலதான்
வாழ்க்கையோட அழகை
பூரணமா அனுபவிக்க முடியும்.

"நல்..ல்ல்லா இருக்கு"ன்னு சொல்றோம் பாருங்க.. அந்த
வார்த்தையே ரசனைல இருந்து
உற்பத்தி ஆனதுதான்"

கோபாலாக மாறி எங்களுக்குள்
கோயில் கொண்ட கலைக் கடவுளே..!

நடிகர் திலகமே!

கண்களில் கனிவு நிரப்பிக்
கொண்டு, வார்த்தைகளில்
மென்மை நிரப்பிக் கொண்டு,
உயிர்ப்போடு நீங்கள் சொல்கிற "நல்..ல்ல்லா இருக்கு"
வார்த்தையை உங்களைப் போல் "நல்..ல்ல்லா" யாரும்
உச்சரிக்கப் போவதில்லை.

ஆகவே...

அன்பு தெய்வமே..!

மீண்டும் நீங்கள் பிறந்து வந்தால் "நல்..ல்ல்லா"
இருக்கும்.

tacinema
12th September 2015, 08:47 AM
Dear Murali,

I appreciate your good intention. however, you should have kept the source URL... the article Kannadasan on MGR is available online. the article talks about how DMK groomed MGR and how he affected others in the field and felt insecure with new actors entry in DMK. Quite an interesting article for a nice time pass read!!

You need to publish these types of articles here, at least that will enlighten public about what happened yesteryears. இல்லையென்றால் MGR ரசிகர்கள் இன்று வரை செய்யும் பொய் பிரசாரத்தை எவ்வாறு முறியடிப்பீர்கள்? சந்திரபாபு நடந்தது என்ன என்கிற விஷயம் அனைவருக்கும் தெரியும். எத்தனை பேருக்கு மற்றவர்களுக்கு நடந்தது பற்றி தெரியும்?

Etho nallathu nathanda sari!! NT fame spreads like a wild fire with each of his digitized re-releases. நடிப்புலக சக்ரவர்த்தி அன்றும் இன்றும் என்றும் தமிழ் பட உலக ஒரே வசூல் மன்னர் சிங்க தமிழன் NT புகழ் மென் மேலும் பரவட்டும்.





இதனால் நடிகர் திலகத்தின் படங்களின் வசூல் சாதனைகளை பொய் பிரசாரம் செய்து படம் ஓடவில்லை என்று DMK / MGR fans பரப்பினார்கள் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது - including Sivatha mann BO crisis that MGR fans repeatedly highlights.

Regards.

Dear tac,

As I appealed to you earlier, let us not stoop down. While i understand your feelings about NT and his films being unnecessarily bad mouthed, we putting up something like this will only open Pandora's Box and our efforts to glorify our NT and his deeds will take a back seat.

I always hate to wear the garb of Moderator and I am sorry that I am editing your post. But please co-operate.

Thanks for the understanding as always

Regards

Last edited by Murali Srinivas; Yesterday at 04:47 PM.

adiram
12th September 2015, 11:19 AM
ஸாரி, ரவிகிரண் சூர்யா சார்,

என்னுடைய பதிவை நீக்கிவிட்டேன்.

அதற்கான உங்கள் பதிலையும் நீக்கிவிடுவீர்கள் என்று நம்புகிறேன்.

RAGHAVENDRA
12th September 2015, 05:05 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/paper%20cuttings/MPC03FW_zpspgwvmdc4.jpg

என்னிடம் இருக்கும் ஒரு சில பழைய பத்திரிகை பக்கங்களின் சேமிப்பிலிருந்து...

பாரதி விழாவை 1960ல் நடிகர் திலகம் நடத்தி வைத்ததற்கான நிழற்படம். பேசும்படம் பத்திரிகையிலிருந்து.

கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவா, டி.கே.சண்முகம், ம.பொ.சி. போன்ற தலைவர்கள், கலைஞர்கள், தமிழறிஞர்கள் மத்தியில் நடிகர் திலகம் எந்த அளவிற்குப் போற்றப்பட்டார் என்பதற்கான பல நிகழ்வுகளில் ஒன்று.

புதிய தலைமுறை அறிவிலிகள் முதலில் பழைய பத்திரிகை செய்திகளைப் படித்துப் பார்க்கட்டும். முதலில் பச்சமுத்து பார்க்கட்டும். அப்புறம் அவருடைய பத்திரிகை நிருபர்களுக்கு சொல்லிக்கொள்ளலாம். ஒரு உயர்ந்த மனிதனை, உலக அளவில் தமிழினத்தை பெருமை கொள்ள வைத்த தமிழனைப் பற்றி தமிழ் நாடே இன்னும் முழுமையாக அறிந்து கொள்ளவில்லை என்பது மனம் வருந்தக் கூடியதாகும்.

Russellisf
12th September 2015, 05:09 PM
எப்படியோ சாந்தி தியேட்டருக்கு அடிக்கடி வந்து போகிறீர்கள் என்பது தெரிகிறது. நீங்களும் அடிக்கடி புனிதப் பயணம் மேற்கொள்வது எங்களுக்கு மகிழ்ச்சியே!


திரு முரளி அவர்களே

உங்கள் தயாரிப்பில் உருவான சந்திரமுகி திரைப்படம் ஹரி தாஸ் படத்தின் சாதனை முறியடிக்கவேண்டும் என்று வெறுமென ஓடிய நாட்களில் அங்கே என்ன என்ன கூத்துகள் அரங்கேறியது உலகதிக்கு தெரியும் சில பத்திரிகைகளில் செய்தும் வந்தது அதனால் இனி வரும் காலங்களில் இப்பேற்பட்ட கற்பனைகளை கொண்டு எழுத வேண்டாம்

Murali Srinivas
12th September 2015, 06:34 PM
இளைய சகோதரர் யுகேஷ் அவர்களுக்கு,

சுட்டிக் காட்டியதற்கு நன்றி. எழுதப்பட்டதன் அர்த்தம் நாங்கள் வாழ்க்கையில் ஒரு முறையேனும் போக விரும்பும் இடம் என்பதற்காக ஆனால் அது வேறு அர்த்தத்தில் புரிந்துக் கொள்ளபட வாய்ப்பு இருக்கிறது என்றால் அதை நீக்குவதில் எனக்கு எந்த தடையுமில்லை. நீக்கி விட்டேன்.

உங்கள் பதிவிலும் அந்த வார்த்தைகளையும் அது தொடர்பான உங்கள் வாக்கியங்களையும் எடிட் செய்திருக்கின்றேன். இனியும் படிப்பவர்கள் யாரும் வேதனை அடைய வேண்டாம் என்பதற்காக. புரிந்துக் கொள்வீர்கள் என நினைக்கிறேன்.

நீங்களோ அல்லது யாரேனும் மனம் புண்பட்டிருந்தால் மன்னிக்கவும்.

அன்புடன்

Russellisf
12th September 2015, 07:02 PM
Thanks murali sir immediate response

Russelldvt
12th September 2015, 07:55 PM
அன்பு நடிகர் திலகம் நண்பர்களுக்கு..
என் நண்பர் சைலேஷ் பாசு அவர்கள் பதிவுகளில் அவர் திருப்தியில்லாமல் இருப்பது அறிகிறேன் ..உங்களது ஆறுதல் என் நண்பருக்கு சரியான ஆறுதலாக இருக்கும் என்று நம்புகிறேன்..இதை நீங்கள் செய்யவேண்டும் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்..இதை கேட்பதற்கு இந்த திரியில் எனக்கு உரிமைஉள்ளது என்று சொல்வதைவிட பணிவுடன் கேட்க உரிமை உள்ளது .. செய்வீர்கள் நண்பர்களே.. எனக்காக..நன்றி..

Russellbzy
12th September 2015, 10:55 PM
அன்பு நண்பர்களே!

கல்கியில் ஸ்ரீதர் எழுதிய திரும்பி பார்கிறேன் என்ற தொடரில் சிவந்தமண் வெற்றி குறித்து சில விசயங்களை கூறியிருந்தார்!

அந்த தொடரை சந்திரமௌலி என்பவர் தனி புத்தகமாக வெளியிட்டார்! அந்த புத்தகத்தில் சிவந்தமண் தோல்விப்படம் என்று ஸ்ரீதர் கூறியதாக எழுதபட்டதாக மாற்று முகாம் நண்பர் ஒருவர் பொய்யான பதிவுகளை வெளியிட்டார்! நான் கல்கியில் அந்த தொடரை படித்தவன்! அதில் அப்படி ஸ்ரீதர் கூறவில்லை என்று தெரிவித்து இருந்தேன் ! ஒருவேளை சந்திரமௌலி அவரின் புத்தகத்தில் தவறான செய்திகளை போட்டிருக்கிறார் போலும் என்று நினைத்தேன்!

என் எண்ணங்களை கடந்த என் பதிவுகளில் தெரிவித்தும் இருந்தேன்! ஆனால் கல்கியில் வந்தது தான் சந்திரமௌலி புத்தகத்திலும் உள்ளது என்று ஒரு நண்பர் தெரிவித்ததாக நேற்று ஒரு பதிவில் தெரிவித்தேன்! சந்திரமௌலி புத்தகத்தில் சிவந்தமண் குறித்து ஸ்ரீதர் எழுதிய பக்கங்களின் zeroxcopy எனக்கு இன்று கிடைத்தது! மாற்று முகாம் நண்பர் எந்த புத்தகத்தில் உள்ளது என்று கூறினாரோ அதே புத்தகத்தின் பக்கங்களை நான் இங்கு கீழே பதிவு செய்கிறேன்!

அதை கிளிக் செய்து பாருங்கள்! உண்மையை உணருங்கள்! நமது நண்பர்கள் பார்த்துவிட்டு தங்கள் கருத்துக்களை கூறுமாறு வேண்டுகிறேன்!

புத்தகத்தின் பக்கங்களை ஜெராக்ஸ் எடுத்து அனுப்பிய சிவாஜி சமூக நல பேரவையின் மாநில ஒருங்கிணைப்பாளர் சென்னையை சேர்ந்த அன்பு நண்பர் திரு ராமஜெயம் அவர்களுக்கு என் இதயப்பூர்வமான நன்றி!

கீழே உள்ள படத்தை கிளிக் செய்து காணவும்! அதில் சிரமம் இருந்தால் கூறவும்! மாற்று ஏற்பாடு செய்கிறேன்!

மிக்க நன்றி!!!

4438

4439

Murali Srinivas
13th September 2015, 12:55 AM
Dear Sailesh Sir,

It is sort of an open letter to you. I have interacted with you only twice or rather I should say that was one sided because only i had written. Once I thanked you for writing that Bharat Ratna should be conferred on NT. Second was yesterday when i cleared a possible misunderstanding.

Whatever may be the reason, would request you not to get emotional and pose a challenge by declaring such assets in public. This is after all a discussion forum where exchange of views happen. People so much attached to their idol may say something harsh in the heat of the moment. We will have to understand that we require all types of people to make this world.

Basically everybody is good. Only when provoked some react. I am not here to advise you and I don't think I am qualified for that. It is only a friendly gesture. I don't know whether you will respond to this but one thing is sure. I am not doing it for dramatics sake and it is a genuine request.

Good Night and and have a safe travel Expecting you to see you back

Regards

sivaa
13th September 2015, 05:59 AM
அன்பு நண்பர்களே!

கல்கியில் ஸ்ரீதர் எழுதிய திரும்பி பார்கிறேன் என்ற தொடரில் சிவந்தமண் வெற்றி குறித்து சில விசயங்களை கூறியிருந்தார்!

அந்த தொடரை சந்திரமௌலி என்பவர் தனி புத்தகமாக வெளியிட்டார்! அந்த புத்தகத்தில் சிவந்தமண் தோல்விப்படம் என்று ஸ்ரீதர் கூறியதாக எழுதபட்டதாக மாற்று முகாம் நண்பர் ஒருவர் பொய்யான பதிவுகளை வெளியிட்டார்! நான் கல்கியில் அந்த தொடரை படித்தவன்! அதில் அப்படி ஸ்ரீதர் கூறவில்லை என்று தெரிவித்து இருந்தேன் ! ஒருவேளை சந்திரமௌலி அவரின் புத்தகத்தில் தவறான செய்திகளை போட்டிருக்கிறார் போலும் என்று நினைத்தேன்!

என் எண்ணங்களை கடந்த என் பதிவுகளில் தெரிவித்தும் இருந்தேன்! ஆனால் கல்கியில் வந்தது தான் சந்திரமௌலி புத்தகத்திலும் உள்ளது என்று ஒரு நண்பர் தெரிவித்ததாக நேற்று ஒரு பதிவில் தெரிவித்தேன்! சந்திரமௌலி புத்தகத்தில் சிவந்தமண் குறித்து ஸ்ரீதர் எழுதிய பக்கங்களின் zeroxcopy எனக்கு இன்று கிடைத்தது! மாற்று முகாம் நண்பர் எந்த புத்தகத்தில் உள்ளது என்று கூறினாரோ அதே புத்தகத்தின் பக்கங்களை நான் இங்கு கீழே பதிவு செய்கிறேன்!

அதை கிளிக் செய்து பாருங்கள்! உண்மையை உணருங்கள்! நமது நண்பர்கள் பார்த்துவிட்டு தங்கள் கருத்துக்களை கூறுமாறு வேண்டுகிறேன்!

புத்தகத்தின் பக்கங்களை ஜெராக்ஸ் எடுத்து அனுப்பிய சிவாஜி சமூக நல பேரவையின் மாநில ஒருங்கிணைப்பாளர் சென்னையை சேர்ந்த அன்பு நண்பர் திரு ராமஜெயம் அவர்களுக்கு என் இதயப்பூர்வமான நன்றி!

கீழே உள்ள படத்தை கிளிக் செய்து காணவும்! அதில் சிரமம் இருந்தால் கூறவும்! மாற்று ஏற்பாடு செய்கிறேன்!

மிக்க நன்றி!!!

4438

4439


நண்பர் திருச்சி பாஸ்கர்
தாங்கள் பதிவிட்ட புத்தக பக்கங்களின்படி
சிவந்த மண் சிறப்பாக ஓகோ என்று ஓடி
ஶ்ரீதருக்கு ஆறுதலையும் ஆதாயத்தையும்
கொடுத்திருக்கிறது

கலைஞர் வசனம் எழுதியிருந்தால் சிவந்த மண்
மேலும் சிறப்பாகஓடி தர்த்தி தந்த
நஷ்ட்டத்தை ஈடு செய்திருக்கும்
என்று ஶ்ரீதர் சொல்லியிருக்கிறார்

சிறு பிள்ளைகள் கூட விளங்கிக்கொள்ளக்கூடியமாதிரி

விளக்கமாகசொல்லப்பட்டிருக்கிறது


மறைதிரு எம் ஜி ராமச்சந்திரன் அவர்களின் ரசிக நண்பர்கள்
இதனை எப்படி தவறாக புரிந்துகொண்டார்கள் என
எனக்குப்புரியவில்லை

http://i59.tinypic.com/21oslki.jpg

http://i59.tinypic.com/jucz7q.jpg

Russellbzy
13th September 2015, 07:23 AM
திரு கலைவேந்தன் அவர்களே !
சந்திரமௌலி புத்தகத்தின் பக்கங்களை நான் பதிவிட்டது பார்த்தீர்களா ?
அந்த புத்தகத்தில் உள்ளதாக நீங்கள் பதிவிட்ட செய்திகளுக்கும், உண்மையிலேயே அந்த புத்தகத்தில் உள்ள செய்திகளுக்கும் எவ்வளவு வித்தியாசம்!
சிவந்தமண் ஹிந்தி தர்த்தி தான் சரியாக போகவில்லை தமிழில் பெரிய வெற்றி என்றுதான் ஸ்ரீதர் எழுதினார் என்று நான் என் பதிவுகளில் கூறியது தான்
உண்மை என்பதை இப்போதாவது புரிந்து கொண்டீர்களா? அல்லது இந்த என் பதிவுக்கும் ஏதாவது சால்ஜாப்பு சொல்ல போகிறீர்களா? எந்த விஷயத்தயும் விமர்சிக்கலாம்! ஆனால் நாம் சொல்லும் செய்திகளில் பொய், புரட்டு இருக்ககூடாது! எந்த ஒரு செய்தியையும் அதை சொன்னவர்கள் சொன்ன அர்த்தத்தில்
கூறாமல் மாற்றி வேறு அர்த்தம் கொள்ளும்படி திரித்து எழுதகூடாது! மீண்டும் கூறுகிறேன் நண்பரே என் பதிவுகளில் வேகம் இருக்கலாம், ஆனால் ஒரு
போதும் உண்மையற்ற செய்திகளோ, திரித்து எழுதுவதோ இருக்காது! புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்!

கலை வேந்தன் சார் நாடோடிமன்னன் படத்தில் எங்களுக்கு புகழ் தான் கிடைத்தது ஆனால் பெரிதாக பொருள்கிடைக்கவில்லை என்று mg சக்ரபாணி
அவர்கள் கூறியதாக உங்கள் அன்பு நண்பர் திரு சைலேஷ்பாபு அவர்கள் உங்கள் திரியில் சமீபத்தில் ஒரு பதிவு செய்திருந்தார்! நாடோடிமன்னன் பல இடங்களில் 100 நாட்கள் ஓடியும் பெருசாக பொருள் கிடைக்கவில்லை என்று உங்கள் நண்பரே சொல்கிறார்! அப்போது அந்த படம் 100 நாட்கள் ஓடியது ஆனால்
வசூல் குறைவு என்று அர்த்தமா? சக்ரபாணி அவர்கள் கூறியதுக்கு சரியான காரணம் என்ன? எனக்கு புரியவில்லை நண்பரே! விளக்குங்கள்!
நன்றி !

Russellbzy
13th September 2015, 09:00 AM
அன்பு தம்பி திரு யுகேஷ் அவர்களே!
நேற்று இன்று நாளை படம், மற்றும் அதை தயாரித்த அசோகன் அவர்கள் பற்றி எனக்கு தெரிந்த சில விசயங்களை கூறுகிறேன்! கேளுங்கள்!
அந்தப்படம் நல்ல வசூல் பெற்றபடம் தான்! 100 நாட்கள் ஓடிய படம் தான்! ஆனால் பிரச்சனை என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்! அந்தப்படம் 1971 ம் ஆண்டே அசோகனால் ஆரம்பிக்கப்பட்ட படம்! 1972 ல் உங்கள் தலைவர் கட்சி ஆரம்பித்த பிறகு அந்த படத்துக்கு பலமுறை கால்ஷீட் கொடுத்தும்
பட பிடிப்புக்கு வரவில்லை! படபிடிப்பு செட், ஸ்டுடியோ வாடகை , மற்ற நடிகர்களின் கால்ஷீட் வீண் போன்ற காரணங்களால் தேவையற்ற செலவு
அசோகனுக்கு அதிகம் ஏற்பட்டது! மேலும் எல்லோரும் சொந்த பணத்தில்மட்டும் படம் எடுக்கமாட்டார்கள்! அசோகனும் கடனும் வாங்கியும் தான் அந்த
படத்தை தயாரித்தார்! வட்டி தலைக்கு மேல் போய்விட்டது! சுருக்கமாக சொன்னால் இரண்டு mgr படங்கள் எடுத்த செலவு அவருக்கு ஒரு படத்துக்கே ஆனது!
ஒருவழியாக படத்தை ஆரம்பித்து மூன்று வருடங்கள் கழித்து மிகவும் சிரமப்பட்டு 1974 இல் படத்தை வெளியிட்டார்! வழக்கமாக mgr படங்களை என்ன
விலைக்கு வாங்குவார்களோ அதே விலைக்கு இந்த படமும் படம் ஆரம்பித்த போதே distributors அட்வான்ஸ் கொடுக்கப்பட்டது! பேசிய தொகைக்கு அவர்கள்
வாங்கி படம் ரிலீஸ் ஆகி distributors க்கு லாபம் கிடைத்தது! ஆனால் படம் தயாரித்த செலவு விற்ற தொகையை விட அதிகம் என்ற காரணத்தால் அசோகனுக்கு
நஷ்டம் ஏற்பட்டு mgr அவர்களுடன் மனக்கசப்பு ஏற்பட்டது! அதற்கு பிறகு வந்த 13 mgr படங்களில் நினைத்ததை முடிப்பவன் படத்தை தவிர அசோகன்
வேறு mgr படத்தில் நடிக்கவில்லை! நி முடிப்பவன் 1971 இல் ஆரம்பித்த படம்! அதனால் அந்தபடத்தில் மட்டும் அவர் இருந்தார்! ஏன் அசோகன் நே இன் நாளை க்கு பிறகு mgr படத்தில் நடிக்கவில்லை? அசோகனுக்கு ஏற்ற கதாபாத்திரம் இல்லை அதனால் mgr படத்தில் அதற்கு பிறகு நடிக்கவில்லை என்று
தான் நீங்கள் கூறுவீர்கள் என்று எனக்கும் தெரியும்! சரி ஓகே! 1978 இல் கருணாநிதி அவர்களின் சொந்த படமான அவரின் வசனத்தில் வந்த வண்டிக்காரன்
மகன் என்ற படத்தில் mgr அவர்களை நக்கலடித்து அசோகன் நடித்தாரே? அதுக்கு என்ன காரணம்? நண்பரே அந்த படத்தை இப்போதும் நீங்கள் பார்க்கலாம்!
ஒருவேளை நீங்கள் இதற்கு முன்பு வண்டிக்காரன் மகன் பார்த்ததில்லை என்றால் இப்போது பாருங்கள்! நான் சொன்னதின் பொருள் விளங்கும்!
நேற்று இன்று நாளை திரைஅரங்கு உரிமையாளர்கள், வினியோகஸ்தர்கள் போன்றவர்களுக்கு லாபம் கொடுத்த வெற்றிப்படம்!
ஆனால் மேலே சொன்ன காரணங்களால் தயாரிப்பாளர் அசோகனுக்கு நஷ்டத்தை கொடுத்த படம் !
நன்றி !!





,

Russellbzy
13th September 2015, 12:03 PM
அன்புக்கும் மதிப்புக்கும் உரிய ராகவேந்திரா சார் !
நம் நடிகர்திலகத்தின் அரசியல் தவறுகளை நான் கடுமையாக விமர்சனம் செய்தபோது நீங்கள் கோபப்பட்டு வருத்தத்தில் திரியை விட்டு போகிறேன் என்று
கூறினீர்கள்! அப்போது ragavendrar சார் பாஸ்கர் சொன்ன அல்பதனமான வார்த்தைகளுக்காக நீங்கள் திரியை விட்டு செல்லாதீர்கள், பாஸ்கர் என்ற அற்ப
மனிதனுக்கு சிவாஜியின் பெருமைகள் தெரியவில்லை! தேர்தல் தோல்வியை வெய்தா சிவாஜியை எடைபோடுவது? என்று மாற்று திரி நண்பர்கள் உங்களுக்காக நம் திரியில் வந்து உருகினார்கள்! நான் சொல்வது நடந்த உண்மை தானே? ஆனால் நேற்று அவர்கள் திரியில் ஒருவர் சிவாஜி கவுன்சிலர்
பதவிக்கு கூட தேர்ந்து எடுக்கபடாதவர் என்று பதிவு செய்துள்ளார்! அவர்களின் உண்மையான முகத்தை நீங்கள் முதலில் புரிந்து கொள்ளுங்கள்!
சிவாஜியின் சினிமா சாதனைகளின் பாதி அளவு கூட செய்ய இயலாதவர்கள் அவர்கள்! அவரின் அரசியல் தோல்வியை விமர்சனம் செய்யாமல் சினிமா
சாதனைகளை மட்டும் விவாதித்து அவர்களால் எந்த காலத்திலும் தாக்கு பிடிக்க முடியாது! அரசியலுக்கு வருவார்கள் அல்லது பொய் பதிவுகளை இடுவார்கள்!
ராகவேந்திரர் சார் என் பதிவுகள் எதுவாவது உங்களுக்கு மனவருத்தத்தை உண்டாக்கினால் அதை நீக்கும்படி எனக்கு நீங்கள் உரிமையுடன் கட்டளை இடலாம் சார்! நீங்கள் என்னைவிட மூத்தவர் என்பதால் மட்டுமல்ல! நீங்கள் சிவாஜியின் தவறுகளையும் ஏற்று கொள்ளும் பரந்த மனதுடையவர்!
அந்த வகையில் நீங்கள் என்னைவிட சிவாஜியின் மேல் அதிகம் பற்றுள்ளவர் என்று உங்களை மதிக்கிறேன் !
மாற்று நண்பர்களிடம் நட்புணர்வுடன் இருப்பது நல்ல பண்பு தான்! ஆனால் ஒரு விவாதம் என்று வந்தால் நம் ரசிகர்களின் உண்மையான கருத்துக்கு
ஆதரவு தாருங்கள் என்பதே என் வேண்டுகோள்!
நன்றி !!

Russellbzy
13th September 2015, 12:28 PM
அன்பு நண்பர்களே !
சிவாஜியின் அன்னை சிலையை மக்கள்திலகம் திறந்தார் ! உண்மை!
சிவாஜியின் தஞ்சாவூர் சாந்தி , கமலா திரை அரங்கங்களை மக்கள்திலகம் திறந்து வைத்தார்! உண்மை!
சிவாஜியும் எம்ஜிஆரும் நல்ல நட்புணர்வுடன் இருந்தவர்கள்! உண்மை!

நான் சிவாஜி வெறியன்! சிவாஜியை ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்! அதற்காக சிவாஜிக்கு பிடித்த எல்லோரையும் எனக்கும் பிடிக்கவேண்டும் என்று எந்த
கட்டாயமும் இல்லை! சிவாஜிக்கு மக்கள்திலகத்தை பிடிக்கும் என்பதால் மக்கள் திலகத்தை விட திரைஉலகில் அதிக சாதனைகள் படைத்தவர் நடிகர்திலகம்
என்று சொல்லும் உரிமையை நான் இழந்து விட்டதாக நினைக்கவில்லை! அதை அனைவரும் உணர வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்!
நன்றி !

Russellbpw
13th September 2015, 12:53 PM
இனிய நண்பர் திரு திருச்சி பாஸ்கர் சார்

தங்களுக்கு எப்படி நன்றி கூர்வது என்றே தெரியவில்லை.

நாம் என்றுமே பொய் தகவலை பதிவிட்ட வழக்கம் இல்லை என்பது உலகறிந்த உண்மை. மேலும் நாம் என்றுமே அடுத்தவருடைய புகழை நம் புகழாகவோ அல்லது நமது சிறுமையை அடுத்தவரின் சிறுமை என்றோ கூறும் பழக்கமோ இல்லாதவர்கள் .

நம் தலைவர் நமக்கு கற்று கொடுத்த பாடம் " ஒருவன் புகழை ஒருவன் மறைத்து உயரும் வரலாற் இல்லை " என்பதாகும் ! அதன் படியே நாம் நடக்கிறோம். அதுமட்டுமல்ல ஒருவரை இறக்கிதான் நம் புகழை நிலைநாட்ட வேண்டிய நிர்பந்தம் நமக்கு 1952 முதலே கிடையாது !

இத்தனைக்கும் நம்மால் தான் உலக அரங்கில் தமிழன் திரை நிலை வானளாவ உயர்ந்தது !

நம்மை மட்டும்தான் உலக அளவில் பாராட்டும், பட்டமும், பதவியும் அங்கீகாரத்தையும் உலக சினிமா மற்றும் அரசியல் சார்ந்தவர்கள் நம்மை தேடி வந்து கொடுத்துள்ளனர்.

1953 முதல் 1987 வரை நம்முடைய திரைப்படத்தின் வியாபாரம் தமிழ் திரைப்பட வியாபாரத்தில் கிட்டத்தட்ட மூன்றில் ஒருபங்காக இருந்தது ! இது அனைவருக்கும் தெரியும்.

இருந்தாலும் ஏதோ ஒரு காழ்புணர்ச்சி ..பலரை நம் பெயரை களங்கபடுத்தும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட செய்கிறது .....செப்டம்பர் 11ஆம் தேதி 2015 வரை தொடர்ந்துகொண்டிருக்கிரதேன்றால் பாருங்கள்.

வயிதேரிச்சலும்,,,பொறாமையும்...காழ்புனர்சியும் எந்தளவிற்கு மற்றவர்களுக்கு நம் மீது உள்ளது என்று.

திரு ஸ்ரீதர் அவர்கள் சொன்னதாக உள்ள இணைப்பை பதிவு செய்தவுடன் ...ஆமாம்...இது உண்மை...எனக்கு தெரியும்...எனக்கு நினைவிருக்கிறது...நன்றாக நினைவிருக்கிறது...ஸ்ரீதர் அப்படிதான் சொன்னார் என்று கூறியவர்கள் எல்லாம் இன்று நீங்கள் பதிவு செய்த அந்த SOURCE ஆதாரத்தை ஆவணத்தை பார்க்கும்போது, திரிகளை படிக்கும் பொது மக்கள் நடுநிலையாளர்கள் இவர்களை பற்றி என்ன நினைப்பார்கள் என்று சற்று கூட சிந்துத்து பார்க்கட்டும் !

உண்மை தெரியாமல் சபாஷ் போடுபவர்களுக்கும் இது சால பொருந்தும் !

இந்த நிலையில் தாங்கள் பதிவு செய்துள்ள ஆதாரம்...அதாவது நம் மீது வேண்டுமென்றே சேற்றை வாரி இறைத்த பொய் தகவலை ....பொய் தகவலே என்று நிரூபிக்கும் வண்ணம் ஒரு ஆதாரம் பதிவு செய்தது மிகவும் மெச்சத்தகுந்தது !

இறைவன் நடிகர் திலகம் அவர்களின் ஆன்மா நிச்சயம் உங்களை வாழ்த்தும் !

மிக்க நன்றி சார் !

rks

RAGHAVENDRA
13th September 2015, 01:49 PM
அன்பு நண்பர் பாஸ்கர்
தங்களுடைய பதிவிற்கு நன்றி.
எனக்கு என்றுமே உண்மை பேசிப் பழக்கமில்லை.
நடிகர் திலகத்துடன் நான் பழகியதும் அவர் என்னிடம் சொன்னதாக நான்
சொன்ன விஷயங்களும் பொய்யே.
நடிகர் திலகத்தை தவறாக அட்வைஸ் செய்து அவரைத் தேர்தலில் தோல்வியடையச் செய்து விட்டேன்.
என்னைப் பொறுத்த மட்டில் அன்னை இல்ல்த்திற்கு விசுவாசமாக இருப்பதால் இங்கே பதிவிடும் தகுதியை இழந்து விட்டேன். அது மட்டுமல்ல, விக்ரம் பிரபுவின் பேரப்பிள்ளைகள் நடிக்க வந்தாலும் அவர்களுக்கும் நான் காவடி தூக்குவேன்.
மாற்றுத்திரி நண்பர்களோடு நட்புணர்வு தான் எனக்கு முக்கியம். சிவாஜி முக்கியமில்லை.

சிவாஜிக்கு யாரைப் பிடிக்குமோ அவரை எனக்கும் பிடிக்கும்.

இங்கே சிவாஜி ரசிகனாக தொடர வேண்டுமென்றால் முதல் தகுதி நடிகர் திலகத்தின் அரசியலையும் அவருடைய குடும்பத்தையும் விமர்சிக்க வேண்டும். அவருடைய சினிமாவை மட்டுமே பாராட்ட வேண்டும். அதுவும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கப்புறம் அவர் நடித்த படங்களைப் பற்றிப் பேசினால் அவ்வளவு தான், அவர்களுடைய ஏழேழு ஜென்மங்களுக்கும் சாபம் கிடைக்கும். யார் யாரெல்லாம் அவருடைய நடிப்பை ஓவர் ஆக்டிங் என்று விமர்சித்தாலும் அவர்களுக்கு பெருந்தன்மையுடன் இங்கு இடம் தரவேண்டும். அதே போல ஒரு குறிப்பிட்ட காலம் வரைக்கும் தான் அவர் நல்லவர் என்று சொல்ல வேண்டும். அதற்கப்புறம் அவர் ஒரு சந்தர்ப்பவாதி, பச்சோந்தி என்று நினைக்க வேண்டும்.
இப்படிப் பல்வேறு தகுதிகளை ஒவ்வொன்றாக நான் பெறுவதற்கு எனக்கு இந்த ஜென்மம் போதாது.
இங்கே சிவாஜி ரசிகனாகப் பதிவிடுவதற்குத் தேவையான தகுதிகளையெல்லாம் நான் அடைந்த பின் தான் முழுமையாக பங்கு கொள்ள முடியும். அது எப்போது என்னால் பெற முடியும் என்பது தெரியவில்லை. எனக்கு தெரிந்த்தெல்லாம் கண்மூடித்தனமான சிவாஜி ஆதரவு. அதற்கு இங்கே அவசியமில்லை.
எனவே என்னுடைய ஆதரவு தங்களுக்கு இல்லாமல் இருந்தாலே அது தங்களைப் போன்ற தீவிர சிவாஜி ரசிகர்களுக்கு பெருமை, என நான் நினைக்கிறேன்.
ஏதோ ராமருக்கு அணில் மாதிரி என்னால் முடிந்த சின்னச் சின்ன பதிவுகளை மட்டும் பகிர்ந்து கொண்டு அவ்வப்போது வந்து போகிறேன்.
தங்களுக்கும் மற்ற நண்பர்களுக்கும் வயதில் மூத்தவன் என்ற ஒரு தகுதியை மட்டும் வைத்துக் கொண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். மற்றபடி தங்களுக்கெல்லாம் அறிவுரை கூறும் தகுதி எனக்கிருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

RAGHAVENDRA
13th September 2015, 01:52 PM
ஆவணத்திலகம் பம்மலார் அவர்களிடம் கூட இருக்குமா தெரியவில்லை. ஸ்ரீதரின் திரும்பிப்பார்க்கிறேன் பக்கங்கள் அன்பு நண்பர் ராமஜெயம் அவர்களிடம் இருக்கின்றன. ராமஜெயம் சார், கூடிய விரைவில் தாங்களும் இங்கே பங்கு கொண்டு அபூர்வமான ஆணித்தரமான ஆவணங்களைப் பகிர்ந்து கொண்டு பம்மலார் இல்லாத குறையைப் போக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

Russellbpw
13th September 2015, 02:14 PM
ஆவணத்திலகம் பம்மலார் அவர்களிடம் கூட இருக்குமா தெரியவில்லை. ஸ்ரீதரின் திரும்பிப்பார்க்கிறேன் பக்கங்கள் அன்பு நண்பர் ராமஜெயம் அவர்களிடம் இருக்கின்றன. ராமஜெயம் சார், கூடிய விரைவில் தாங்களும் இங்கே பங்கு கொண்டு அபூர்வமான ஆணித்தரமான ஆவணங்களைப் பகிர்ந்து கொண்டு பம்மலார் இல்லாத குறையைப் போக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

திரு பம்மளார் அவர்களிடம் உண்டு ராகவேந்திர சார்

அவரிடம் நமது ரசிகர் ஒருவர் கேட்டபோது ஒரு xerox copy கேட்டும் அதை தரமுடியாது என்று கூறிவிட்டதாக தகவல் !

Rks

RAGHAVENDRA
13th September 2015, 02:14 PM
http://www.tamilyogi.tv/wp-content/uploads/2015/05/rr.jpg

வெகு விரைவில்...

RAGHAVENDRA
13th September 2015, 02:17 PM
http://www.moviespicy.com/wp-content/uploads/2015/07/Veerapandiya-Kattabomman-Movie-Posters-Latest-9-800x400.jpg

தொடர்ந்து 4வது வாரம் நாஞ்சில் நகரில்

Russellbpw
13th September 2015, 02:18 PM
இனிய நண்பர் பாஸ்கர் அவகளுக்கு ஒரு விண்ணப்பம்

இதே புத்தகத்தில் திரு ஸ்ரீதர் அவர்கள் உரிமைக்குரல் மூலம் மக்கள் திலகம் அவருக்கு செய்த உதவியினை பற்றிய பத்திகள் இருப்பின் அதனை தாங்கள் பதிவிட்டு உதவ வேண்டும் என்று கேட்டுகொள்கிறேன்.

Rks

adiram
13th September 2015, 02:41 PM
இங்கே தொடர வேண்டுமென்றால் முதல் தகுதி நடிகர் திலகத்தின் அரசியலையும் அவருடைய குடும்பத்தையும் விமர்சிக்க வேண்டும். அவருடைய சினிமாவை மட்டுமே பாராட்ட வேண்டும். அதுவும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கப்புறம் அவர் நடித்த படங்களைப் பற்றிப் பேசினால் அவ்வளவு தான், அவர்களுடைய ஏழேழு ஜென்மங்களுக்கும் சாபம் கிடைக்கும். யார் யாரெல்லாம் அவருடைய நடிப்பை ஓவர் ஆக்டிங் என்று விமர்சித்தாலும் அவர்களுக்கு பெருந்தன்மையுடன் இங்கு இடம் தரவேண்டும். அதே போல ஒரு குறிப்பிட்ட காலம் வரைக்கும் தான் அவர் நல்லவர் என்று சொல்ல வேண்டும். அதற்கப்புறம் அவர் ஒரு சந்தர்ப்பவாதி, பச்சோந்தி என்று நினைக்க வேண்டும்.
இப்படிப் பல்வேறு தகுதிகளை ஒவ்வொன்றாக நான் பெறுவதற்கு எனக்கு இந்த ஜென்மம் போதாது.

இந்த வரிகள் 'மாற்றுத்திரி'... ஸாரி, 'மாண்புமிகு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் திரி' நண்பர்களுக்கு சொல்லப்பட்டது போல தெரிகிறது.

ஏனென்றால் நீங்கள் சொன்ன பெரும்பாலானவற்றை சொல்லி வருபவர்கள் அவர்கள்தான்.

Russellbpw
13th September 2015, 02:44 PM
கடந்த வாரம் தனியார் தொலைகாட்சியில் தமிழ் சினிமாவில் குடியும் புகையும் தவிர்க்க இயலாதா என்ற கருத்தை வலியுறுத்தி ஒரு கருத்தோட்டம் நடைபெற்றது.

அதில் தயாரிப்பாளர், சிலரும் நடிகர் மயில்சாமி போன்றோர் பங்கேற்றனர்.

திரு மயில் சாமி அவர்கள் பேசுகையில் கதாநாயகர்கள் கதைகேர்ப்ப அதனை செய்வதில் தவறு இல்லை எனவும் காட்சிகள் திநிக்கப்படாதவரையில் கதைக்காக சரியே என்றும் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில் ஒரு திரைப்படத்தில் தங்களுடைய கதாநாயகன் செய்வதை பார்த்துதான் பொது மக்கள் influence ஆகிறார்கள் என்பதை முழுமையாக ஏற்றுகொள்ள முடியாது என்றும் கூறினார்.

அதற்க்கு உதாரணம் குறிப்பிடுகையில் சிவாஜி அப்பா அவரது படத்தில் கதைக்காக கதாபாத்திரத்தின் தன்மைக்காக குடிப்பதுபோல, பல படங்களில் நடித்துள்ளார் ....

ஆனால் தமக்கு தெரிந்த வரையில் சிவாஜி அப்பாவின் ரசிகர்கள் 75% குடிக்காதவர்கள் என்று பெருமையுடன் கூறினார் !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zps6rmnp2cp.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zps6rmnp2cp.jpg.html)

ஆகையால் ஒரு நடிகன் சமுதாயத்தை வெகுவாக influence செய்கிறார் என்று கூறுவது முழுமையாக ஏற்றுகொள்ள கூடியது அல்ல என்று கூறினார் !

Rks

adiram
13th September 2015, 02:53 PM
சிவந்த மண் பட 100-வது நாள் தினத்தந்தி முழுப்பக்க விளம்பரத்தில் அப்படம் 100 நாட்களைக்கடந்த ஒன்பது தியேட்டர் பெயர்களும் குறிப்பிடப் பட்டுள்ளது.

ஆனால் நம்நாடு பட 100-வது நாள் தினத்தந்தி விளம்பரத்தில் ஊர் பெயர்களோ தியேட்டர் பெயர்களோ இல்லை.

ஏன்?.

பிற்காலத்தில் சிவந்தமண்ணை விட நம்நாடு அதிக அரங்குகளில் 100 நாள் ஓடியதாக இஷடத்துக்கு கதையளந்துகொள்ள வசதியாகவா?.

(இரண்டு விளம்பரங்களும் இதே இரண்டு திரிகளிலும் ஏற்கனவே பதிவிடப்படுள்ளன)

கும்பகோணம் விஜயலட்சுமியிலெல்லாம் 100 நாள் ஓடியதாக அள்ளிவிடப்படுகிறது.

Russellbpw
13th September 2015, 03:11 PM
சத்யராஜ் சிவாஜியுடன் இணைந்து நடித்த ஜல்லிக்கட்டு

சிவாஜிகணேசன் நடித்த "ஜல்லிக்கட்டு" படத்தில் இன்னொரு ஹீரோவாக சத்யராஜ் நடித்தார். இந்தப்படமும் வெற்றி பெற்றது.

சிவாஜியுடன் "ஜல்லிக்கட்டு" படத்தில் நடித்த சத்யராஜுக்கு, படத்தில் முக்கியமான கேரக்டர்.

நீதிபதி ஒருவர் தனக்கு ஏற்பட்ட பாதிப்பை ஒரு அதிரடி இளைஞன் மூலம் சரி செய்து கொள்ளும் கதை. இதில் பாதிக்கப்பட்ட நீதிபதியாக சிவாஜியும், அவருக்கு உதவும் இளைஞராக சத்யராஜும் நடித்தார்கள். வித்தியாசமான கதைக்கருவைக் கொண்ட இந்தப்படமும் பெரிய அளவில் வெற்றி பெற்றது.

இந்தப் படத்தின் வெற்றி விழாவில், அன்றைய முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். கலந்து கொண்டு சிவாஜி உள்ளிட்ட கலைஞர்களை வாழ்த்தினார்.

எம்.ஜி.ஆர். கலந்து கொண்ட கடைசி சினிமா விழா இதுதான்.

சிவாஜியுடன் நடித்த "ஜல்லிக்கட்டு" அனுபவம் குறித்து சத்யராஜ் கூறியதாவது:-

"ஜல்லிக்கட்டு படத்தை நண்பர் மணிவண்ணன்தான் இயக்கினார். சித்ரா லட்சுமணன் தயாரித்தார்.

கதையைக் கேட்கும்போதே இது நன்றாக ஓடும் என்று தோன்றியது.

சில கதைகளை கேட்டதுமே, அது வெற்றி பெறும் என்று சொல்லிவிட முடியும். ஜல்லிக்கட்டு அப்படியொரு கதை.

அப்போதெல்லாம் நானும் மணிவண்ணனும் செட்டிலே ஒருவரை ஒருவர் 'தலைவா!' என்று கூப்பிட்டுக் கொள்வோம். இந்த 'தலைவா' பழக்கம் செட்டில் இருந்த மற்ற டெக்னீஷியன்களையும் தொற்றிக் கொண்டது.

இது எதில் போய் முடிந்தது தெரியுமா? செட்டில் சிவாஜி சாரிடம் போன டான்ஸ் மாஸ்டர் பாபு அவரிடம், "தலைவா! ஷாட் ரெடி" என்று சொல்லப்போக, பதிலுக்கு சிவாஜி சார் அவரை கேலி செய்யும் அளவுக்குப் போய்விட்டது. "ஏண்டா! உங்க 'தலைவா' என் வரைக்கும் வந்தாச்சா?" என்று கேட்க, மாஸ்டர் அவசரமாய் 'எஸ்கேப்' ஆகியிருக்கிறார்.

நானும் பிரபுவும் 'தலைவரே' என்று அழைத்துக் கொள்வதும் சிவாஜிசாருக்கு தெரிந்திருக்கிறது. இப்போது அவரே செட்டில் "தலைவா" என்று அழைக்கப்பட்டு விட்டதால், அன்று படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்குப் போனவர், பிரபு வரும் வரை காத்திருந்திருக்கிறார். பிரபு வீட்டுக்குப் போனதும் "வாங்க தலைவரே!" என்று அழைத்து அவரை வெலவெலக்க வைத்திருக்கிறார்.

மறுநாள் இதுபற்றி பிரபு என்னிடம் சொன்னபோது, எங்களுக்கெல்லாம் அடக்கமுடியாத சிரிப்பு.

நேரத்துக்கு மதிப்பு கொடுப்பதில் சிவாஜி சாருக்கு நிகர் அவரேதான். காலை 7 மணிக்கு படப்பிடிப்பு என்றால் நான் 7 மணிக்கு செட்டில் இருப்பேன். ஆனால் அதற்கு முன்பே சிவாஜி சார் செட்டில் இருப்பார். ஒருநாளாவது அவரை முந்திவிடவேண்டும் என்று இன்னும் சீக்கிரம் வரத்தொடங்கினேன். அப்போதும் சிவாஜி சார் எனக்கு முந்தி வந்திருந்தார். நடிப்பில் மட்டுமின்றி, 'பங்ச்சுவாலிட்டி'யிலும் சிவாஜி சாருக்கு இணையாக யாருமில்லை என்பதை நானும் இந்த நாட்களில் கண்கூடாக உணர்ந்தேன்.

"ஜல்லிக்கட்டு" படப்பிடிப்புக்காக பெங்களூரில் இருந்து மங்களூருக்கு விமானத்தில் போனோம். நான், மணிவண்ணன், கேமராமேன் சபாபதி, சித்ரா லட்சுமணன் எல்லோரும் ஒரே ரூமில் தங்கினோம். சிவாஜி சார் பக்கத்து ரூமில் தங்கினார்.

படப்பிடிப்பு முடிந்து ஊருக்கு கிளம்ப வேண்டிய நாள். காலை 6 மணிக்கு விமானம் ஏறவேண்டும். சிவாஜி சார் அதிகாலை 4 மணிக்கு விழித்தவர் எங்கள் அறைக்கு வந்திருக்கிறார். நாங்கள் முந்தின நாள் இரவு சிக்கன் பிரியாணி சாப்பிட்டு விட்டு அப்படியே தூங்கியிருக்கிறோம். அதிகாலையில் எங்களை வந்து பார்த்தவர், நாங்கள் படுத்திருந்த இடத்துக்கு அருகில் சிக்கன் எலும்புகள் கிடந்ததை பார்த்திருக்கிறார். அப்போதைக்கு ஒன்றும் சொல்லாமல் போனவர், நாங்கள் புறப்பட்டு தயாராகி வந்தபோது பிடித்துக்கொண்டார். "ஏண்டா! காலையிலேயே எழுப்பலாம்னு வந்தால் செத்துப்போன கோழியோட ஒண்ணா படுத்திருக்கீங்களே" என்று கிண்டல் செய்தார். அந்த கிண்டலில் ஒரு தந்தைக்கே உரிய அக்கறை இருந்தது.

விமான நிலையத்துக்கு புறப்பட சிவாஜி சார் அவசரப்படுத்தின தால், ஆளாளுக்கு சீக்கிரமே கிளம்பி விட்டோம். கமலா அம்மாளும் சிவாஜி சாருடன் வந்திருந்தார்கள். "மாமா இப்படித்தான் அவசரப்படுத்துவாங்க. நாமபோறப்போ விமான நிலைய கேட்டை திறந்திருக்க மாட்டாங்க" என்றார்.

கமலா அம்மாள் சொன்னதுபோலவே ஆயிற்று. நாங்கள் போய்ச் சேர்ந்த பிறகுதான் விமான நிலைய பயணிகள் கேட்டையே திறந்தார்கள்! அப்போது மங்களூரில் இருந்து பெங்களூருக்கு தினமும் ஒரு விமானம்தான். எனவே விமானத்தை தவறவிட்டால் தேவையில்லாமல் ஒருநாள் காத்திருக்க வேண்டியிருக்கும். இந்த வகையில் சிவாஜி சாரின் 'அவசரம்' நியாயமானதுதான்.

பார்த்ததுமே "வாங்க கவுண்டரே!" என்பார். படப்பிடிப்பின்போது கிடைக்கிற இடைவெளி நேரத்தில் குடும்ப விஷயங்கள் பற்றி பேசுவார். எங்கள் சித்தப்பா அவரது நண்பர் என்ற முறையில் எங்கள் குடும்பம் பற்றி ஆர்வமாய் விசாரிப்பார். என் சிறுவயதிலேயே விவசாய நிலங்கள் விற்கப்பட்டதை தெரிந்து கொண்டவர், "நீ சம்பாதிச்சு சொந்த ஊர்லயே நிறைய தென்னந்தோப்பு வாங்கணும்" என்று சொன்னார். அவர் சொன்னதுபோலவே பொள்ளாச்சி பகுதியில் வாழவாடி ஊரில் 95 ஏக்கர் தென்னந்தோப்பு வாங்கியிருக்கிறேன்.

"ஜல்லிக்கட்டு" படம் எதிர்பார்த்த மாதிரியே நன்றாக ஓடி, வெற்றி பெற்றது.

இந்தப் படத்துக்குப் பிறகே பாரதிராஜாவுடன் "வேதம் புதிது" படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது."

இவ்வாறு சத்யராஜ் கூறினார்.

Russellzlc
13th September 2015, 04:23 PM
http://i59.tinypic.com/21oslki.jpg

http://i59.tinypic.com/jucz7q.jpg

திரு.பாஸ்கர் அவர்களே,

‘திரும்பிப் பார்க்கிறேன்’ புத்தக பதிவுக்கு நன்றி. சிவந்த மண் திரைப்படம் (இந்தியையும் சேர்த்து) கணக்கு பார்த்தபோது ஒட்டுமொத்தத்தில் நஷ்டம் என்று ஸ்ரீதர் கூறியிருப்பதை நீங்கள் பார்க்கவில்லையா?

//கணக்கு பார்த்தபோது ஒட்டுமொத்தத்தில் சித்ராலயாவுக்கு நஷ்டம்தான். கண்ணை மூடிக்கொண்டு இஷ்டப்படி செலவு செய்தது எவ்வளவு பெரிய தவறு என்று எனக்கு புரிந்தது.செலவில் சிக்கனம் காட்டியிருந்தால் லாபமில்லாவிட்டாலும் நஷ்டத்தையாவது தவிர்த்திருக்கலாம். ஒட்டுமொத்தமாக நஷ்டம் என்றாலும்கூட சிவந்தமண் எனக்கு திருப்தி அளித்த படம். சிவாஜியுடன் நான் இணைந்து பணியாற்றிய அந்தப்படம் வெற்றி பெற்றது எனக்கு ரொம்ப ஆறுதல்//

இதைத்தான் ஸ்ரீதர் கூறியிருக்கிறார். ஒட்டுமொத்தத்தில் சித்ராலயாவுக்கு நஷ்டம் என்று கூறியிருக்கிறார். சிவந்த மண் பல இடங்களில் 100 நாட்கள் ஓடியுள்ளது. நல்ல வசூலும் கிடைத்துள்ளது. ஆனால், போட்ட முதலீடு அளவுக்கு எதிர்பார்த்தது கிடைக்கவில்லை. இதைத்தான் அந்தப் பதிவிலும் சிவந்த மண்ணுக்குப் பிறகு ஸ்ரீதருக்கு இறங்கு முகம் என்று குறிப்பிட்டுள்ளனர். பேராசிரியர் செல்வகுமார் அவர்களும் ஸ்ரீதர் இதைத்தான் ஒரு பேட்டியில் குறிப்பிட்டதாக கூறியிருந்தார்.

சரி. நீங்கள் முதலில் என்ன சொன்னீர்கள்? அதை எழுதியது ஸ்ரீதரே அல்ல என்று கூறினீர்கள். பின்னர், கல்கியில் வந்தது போல புத்தகத்தில் இல்லை என்றீர்கள். அதை எழுதியவர் சிவந்தமண் பற்றி ஸ்ரீதர் கூறியதை மறைத்து பொய் எழுதிவிட்டார் என்று கூறினீர்கள்.

ஆனால், இப்போது ஸ்ரீதர்தான் எழுதினார். கல்கியிலும் புத்தகத்திலும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது என்றெல்லாம் சொல்லவில்லையா? நீங்கள் கூறியுள்ளபடி...

//எந்த விஷயத்தயும் விமர்சிக்கலாம்! ஆனால் நாம் சொல்லும் செய்திகளில் பொய், புரட்டு இருக்ககூடாது! எந்த ஒரு செய்தியையும் அதை சொன்னவர்கள் சொன்ன அர்த்தத்தில்
கூறாமல் மாற்றி வேறு அர்த்தம் கொள்ளும்படி திரித்து எழுதகூடாது! மீண்டும் கூறுகிறேன் நண்பரே என் பதிவுகளில் வேகம் இருக்கலாம், ஆனால் ஒரு
போதும் உண்மையற்ற செய்திகளோ, திரித்து எழுதுவதோ இருக்காது! புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்!//

அதையே நானும் உங்களுக்கு கூறுகிறேன்.

நாடோடி மன்னன் படம் குறித்து பெரியவர் சொன்னது உண்மைதான். படம் நன்கு வசூல் செய்தாலும் தயாரிப்பு செலவு மிக அதிகம் அந்தக் காலத்தில். அதனால்தான் பெரிசாக பொருள் கிடைக்கவில்லை என்று திரு.சக்ரபாணி அவர்கள் அப்படி கூறியிருக்கிறார். அதேதான் சிவந்த மண்ணிலும் நடந்திருக்கிறது. நன்றாக ஓடினாலும் எதிர்பார்த்தது வசூல் ஆகவில்லை.

நீங்கள் கூறினீர்கள் நம்நாட்டை விட சிவந்த மண் அதிக சென்டர்களில் 100 நாள் ஓடியது என்று. அதை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால், வசூல் ரீதியாக பார்த்தால் சிவந்தமண்ணை விட நம்நாடு அதிகம் (ஓவர் ஆல் தமிழ்நாடு) என்றுதான் ஆரம்பத்தில் இருந்து கூறிவருகிறோம்.

முக்கியமான விஷயம். திரு.பம்மலார் அவர்களே இந்த தகவலை திரு.எஸ்.வி.யிடம் ஒப்புக் கொண்டதாக அறிகிறேன். (பி.எம்.தகவல்கள் மூலம்) விரைவில் திரு.எஸ்.வி அதை வெளியிடுவார் என்று நம்புகிறேன். சந்தேகம் இருப்பவர்கள் தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.

திரையுலகில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக, தான் மக்கள் திலகத்தை சந்தித்து உதவி கோரியது குறித்தும், மக்கள் திலகம் உதவியது குறித்தும் அன்று சிந்திய ரத்தம் படத்துக்காக வாங்கிய அட்வான்ஸ் தொகை ரூ.25,000த்தை உரிமைக்குரல் சம்பளத்தில் கழித்துக் கொண்டார் என்றும் அந்த புத்தகத்தில் உள்ளது. திரு.ஆர்.கே.எஸ். கூறியபடி அவற்றையும் பதிவிட்டு உண்மையை உலகுக்கு உணர்த்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
13th September 2015, 04:29 PM
நண்பர் திரு.முரளி அவர்களுக்கு,

‘சித்ரா/ சக்தி பெயர் மாற்றம் தவறு என்று ஒப்புக் கொண்டு திருத்தியவன் நான்’ என்று கூறியிருக்கிறீர்கள். மனதுக்குள்ளேயே தவறு என்று ஒப்புக் கொண்டு திருத்தியிருக்கிறீர்கள் போலிருக்கிறது. அது எனக்குத் தெரியாது. இப்போதுதான் முதல் முறையாக வெளிப்படையாக அறிவிக்கிறீர்கள். தவறு என்று ஒப்புக் கொண்டதற்கும் தவறை திருத்தியதற்கும் நன்றி.

நானும் ஒப்புக் கொள்கிறேன். ராஜராஜசோழன் படம் ராம் தியேட்டரில் வெளியானதாக தவறாக சொல்லிவிட்டேன் என்று ஒப்புக் கொள்கிறேன். எப்படி உங்களுக்கு தவறு ஏற்பட்டதோ அதே போன்ற தவறுதான் எனக்கும் ஏற்பட்டு விட்டது. சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.

ஆனால், ராம் தியேட்டரில் படம் வெளியாகவில்லை என்றாலும் கூட ராஜராஜசோழன் படம் தமிழகத்தின் எந்த ஒரு திரையரங்கிலும் 100 நாட்கள் ஓடவில்லை. அதிகபட்சமாக 97 நாட்கள் (என்று நினைவு) ஓடியது. அந்த திரையரங்கின் பெயரை நீங்கள் ஒரு பதிவில் கூறியிருந்தீர்கள். இருந்தாலும் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் இரண்டு தியேட்டர்களில் வெள்ளி விழா கொண்டாடியதாக திரு.வினோத் அவர்கள் கூறியதற்கு மறுப்பு தெரிவித்தீர்கள்.

‘சத்தியத்தில் 160 நாட்கள் என்றே வைத்துக் கொண்டாலும் அது 175 ஆகிவிடாதே’ என்று கூறினீர்கள். அதேபோல, 97 என்பது 100 ஆகிவிடாதே.

உங்களுக்கு எப்படி சக்தி/சித்ரா தடுமாற்றம் ஏற்பட்டதோ, எனக்கு எப்படி ராம் தியேட்டர் தடுமாற்றம் ஏற்பட்டதோ அதேபோலத்தான் சாந்தியில் உள்ள கல்வெட்டிலும் ராஜராஜசோழன் 100 நாட்கள் ஓடியதாக தவறுதலாக குறிப்பிடப்பட்டுள்ளது. வேண்டுமென்றே அவர்களும் செய்யவில்லை. எல்லாரும் மனிதர்கள்தானே.

அதேபோல, சாதனை சிகரங்களில் நீங்கள் கூறியுள்ளபடி, சென்னையில் ராஜா திரைப்படம் 3 தியேட்டர்களில் ஓடவில்லை. 2 தியேட்டர்களில்தான் ஓடியது. நீங்கள் அகஸ்தியாவையும் சேர்த்திருக்கிறீர்கள்.

இதுபற்றி, மக்கள் திலகம் திரியில் சமீபத்தில் குமார் சார் தெரிவித்தபோது நீங்கள் மறுக்கவில்லை. ஆனால், துள்ளிவருகுது வேல் பட விளம்பரம் தொடர்பாக குமார் சார் தவறுதலாக தேதியை மாற்றி சொல்லியபோது உடனே மறுப்பு தெரிவித்தீர்கள். அதுபோல, ராஜா 2 தியேட்டர்களில்தான் சென்னையில் ஓடியது என்று திரு.குமார் சார் கூறியதை நீங்கள் மறுக்கவில்லை.

சொல்லப்போனால், ராஜா திரைப்படம் தேவிபாரடைசில் 60வது நாளின்போதே 100 நாளுடன் படம் கடைசி என்று பத்திரிகையில் விளம்பரம் வேறு கொடுக்கப்பட்டது. அதிலும் 100வது நாள் அன்று இரவுக்காட்சி படம் ரத்து செய்யப்பட்டது.

அதேபோல, திருவருட்செல்வர் திரைப்படம் தமிழகத்தின் எந்த திரையரங்கிலும் 100 நாட்கள் ஓடவில்லை. ஆதாரம்.

1. சாந்தி தியேட்டர் கல்வெட்டில் 100 நாள் ஓடியதாக குறிப்பிடப்படவில்லை.

2. நண்பர் திரு.சந்திரசேகர் வெளியிட்ட வரலாற்றின் வரலாறு (நக்கீரன் பதிப்பகம்) புத்தகத்தின் இறுதியிலும் அந்தப் படம் 100 நாட்கள் ஓடியதாக குறிப்பிடப்படவில்லை.

3. கடந்த வியாழக்கிழமை அன்று கூட நண்பர் திரு.ஆதிராம் அவர்கள் திருவருட் செல்வர் சுமாராகத்தான் ஓடியது என்று குறிப்பிட்டிருந்தாரே. என்னை நம்ப வேண்டாம். அவரை நம்பலாமே.

என்னைப் பற்றி நிறைய அனுமானங்கள் வைத்திருக்கிறீர்கள். நான் தஞ்சாவூர்காரன் என்பது உட்பட. நான் தனிப்பட்ட முறையில் கேட்ட கேள்விகளுக்கு கழக அரசியல்பாணி என்று கூறுகிறீர்கள். எதற்காக கழகங்களை இழுக்கிறீர்கள்?

ஒருவர் எந்த நடிகருக்கும் ரசிகராக இருக்கட்டும். எந்தக் கட்சியை சேர்ந்தவராகவும் இருக்கட்டும். அது அவர்கள் விருப்பம், உரிமை. கடவுள் நம்பிக்கை உள்ளவராகவும் இருக்கட்டும். அது அவர்களின் தனிப்பட்ட நம்பிக்கை. ஆனால், இந்த மண்ணில் பெரியார் என்று ஒருவர் பிறக்காமல் போயிருந்தால் இன்று பல்வேறு உயர் பதவிகளில் உள்ள தமிழர்கள் மாடு மேய்க்கத்தான் போயிருப்பார்கள். இதை நன்றி உள்ள, மனசாட்சி உள்ள எந்த தமிழனும் மறக்கவோ, மறுக்கவோ மாட்டான். இது ஒன்றே போதும். நான் திராவிட இயக்கத்தை சேர்ந்தவன் என்பதை பெருமிதத்துடன் கூறிக்கொள்ள.

‘கோபத்தோடு வராதீர்கள் நண்பராக வாருங்கள் ’என்று கூறுகிறீர்கள். நான் எப்போது விரோதியாக வந்தேன்? எல்லாரும் எப்போதும் எனக்கு நண்பர்கள்தான். நீங்கள்தான் கோபப்பட்டீர்கள்.

‘சரடு விடுகிறேன்’ என்று கூறினீர்கள். திரு.சைலேஷ் இதை சுட்டிக் காட்டியதும் வருத்தம் தெரிவித்ததுடன் ‘உங்களை அல்ல’ என்று குறிப்பிட்டீர்கள்.

எனக்கு ராஜராஜசோழன் போபியா என்றீர்கள். ஆனால், தேவையே இல்லாமல் கழகங்களை இந்த விவாதத்தில் இழுக்கும் நீங்கள்தான் அண்ணா, பெரியார், கழகங்கள் என்ற பெயர்களை கேட்டாலே இடிகேட்ட நாகம் போல நடுங்குகிறீர்கள் என்று கருதுகிறேன்.

‘அண்ட....’ என்ற வார்த்தையை பயன்படுத்தினீர்கள். இதற்குத்தான் நான் பதில் சொன்னேன்.

எல்லாவற்றையும் விட உச்சமாக பொழுதுபோக்கு அரங்கத்துடன் வழிபாட்டுத் தலத்தை ஒப்பிட்டு என்னை குத்திக்காட்டினீர்கள். திரு.யுகேஷ் பாபு சுட்டிக்காட்டியபோது அதை திருத்திக் கொண்டதற்கும் மன்னிப்பு கோரியதற்கும் நன்றி. இருந்தாலும், ‘நாங்கள் வாழ்க்கையில் ஒருமுறையேனும் போக விரும்பும் இடம்’ என்று சமாளித்திருப்பதுடன் மறுபடியும் கிண்டல் செய்கிறீர்கள். நீங்கள் குறிப்பிடும் அந்த தலத்தில் நம்பிக்கையாளர்கள்தான் அனுமதிக்கப்படுவார்கள் (அங்கு மட்டும்) என்பது உங்களுக்குத் தெரியாதா?

வாதத்தை வாதத்தால் சந்தியுங்கள். சாதனை சிகரங்களில் இருக்கும் தவறான தகவல்களை (பொய்யான என்ற வார்த்தையை நான் பயன்படுத்தவில்லை) அம்பலப்படுத்துகிறானே? மறுக்க முடியவில்லையே? என்ற ஆத்திரத்தில் வழிபாட்டு தலத்தை குறிப்பிட்டு என்னை குத்திக்காட்டுவது நியாயமா?

நீங்கள் பட்டப்படிப்பு படித்தவர். கல்லூரிப்படிப்பையும் தாண்டி அதிகம் படித்தவர் என்று உங்கள் எழுத்துக்களில் இருந்து தெரிகிறது. அப்படிப்பட்ட நீங்கள், வரைமுறை கடந்து வழிபாட்டுத் தலத்தைக் கூறி தாக்குவதும் கிண்டல் செய்வதும் உங்களைப் போன்ற மெத்தப்படித்த நூலோர்களுக்கு அழகல்லவே? வருத்தப்படுகிறேன் திரு. முரளி அவர்களே.

இதற்கும் கூட ‘நீங்கள் தவறாக எடுத்துக் கொண்டு விட்டீர்கள். சாதுர்யமாக எழுதுகிறீர்கள், நான் அப்படி சொல்லவில்லை’ என்றெல்லாம் சாமர்த்தியமாக பதிலளிப்பீர்கள்.என்றாலும் இந்த விவாதத்தில் இதற்கு மேல் உங்களுடன் எதிர்வாதம் செய்யப்போவதில்லை. தங்களின் உயர்ந்த பண்புக்கு மிக்க நன்றி திரு.முரளி அவர்களே.

ஆனால், நல்லோரும் நடுநிலையாளர்களும் நான் சொல்வதில் உள்ள நியாயத்தை சிந்திக்கட்டும் என்று அருள் கூர்ந்து வேண்டுகிறேன். நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russelldvt
13th September 2015, 06:10 PM
http://i58.tinypic.com/sblr3s.jpg

Russelldvt
13th September 2015, 06:11 PM
http://i57.tinypic.com/fa53f5.jpg

Russelldvt
13th September 2015, 06:13 PM
http://i62.tinypic.com/fx7ymg.jpg

Russelldvt
13th September 2015, 06:14 PM
http://i60.tinypic.com/x0qzck.jpg

Russelldvt
13th September 2015, 06:14 PM
http://i62.tinypic.com/iw7uv5.jpg

sss
13th September 2015, 06:17 PM
சில நாட்களாக எனக்கு கிடைத்த அனுபவம் ....
நாம் எந்த மாதிரி சமூகத்தில் வாழ்ந்து வருகிறோம் என்பது தெளிவாகிறது..
பெரிய படிப்பினை...
மனிதர்களை அவர்கள் சுபாவத்தை புரிந்து கொள்ள மேலும் பல சந்தர்ப்பம் ...

தனிப்பட்ட ஒரு மனித விமர்சனம், தவறு என்று தெரிந்தாலும் அதை உணராமல் மற்றவர் மீது பழி போடுவது, நான் எனது தான் ...என்றுள்ள இன்றைய அரசியல் சூழ்ச்சி எங்கிருந்து வந்தது என புரிய வைப்பது , திறமையை மதிக்காமல் ஒருவரை தாழ்த்துவதில் இன்பம் காண்பது, ஊடக இருட்டடிப்பு , சுயநலம் கருதி எண்ணம் செயல் வாழ்க்கை என எல்லாவற்றிலும் போலியை வெளிக்காட்டுவது....மனதுக்குள் உண்மையை நினைத்தாலும் வெளியில் மாற்றிச் சொல்வது ....நடுநிலைமை, நியாயம் பள்ளி பாடத்தில் தான் உள்ளது ...

இது தான் நாம் வாழ்க்கையில் கற்ற பாடமா ? சொன்ன சொல்லை திரும்ப பெற முடியாது ஆனால் எழுதிய எழுத்தை கூடவா திரும்பி படிக்க முடியாது ?

எழுத கூடாது என நினைத்தேன் ஆனால் மனசாட்சி கேட்கவில்லை ....

என்னவோ போங்க நாம் சொல்லித்தான்...எல்லாம் மாறபோகிறதா ?

நம்ம சாதனையை பேச நிறைய விஷயம் இருக்கு ...சரக்கும் இருக்கு ....அப்புறம் என்ன ??

சுந்தர பாண்டியன்

Russellbzy
13th September 2015, 08:02 PM
திரு கலைவேந்தன் அவர்களே!
கல்கியில் ஸ்ரீதர் எழுதிய தொடரை நான் அந்த காலத்திலேயே படித்தவன் என்று என் பதிவுகளில் பலமுறை கூறியுள்ளேன்!
நீங்கள் சந்திரமௌலி புத்தகத்தில் இருந்ததாக பதிவிட்டவை ஸ்ரீதரால் எழுதபட்டவை அல்ல என்பது தான் என் வாதம்!
சந்திர மௌலி புத்தகத்தை நான் இன்றுவரை படித்தது இல்லை! சென்னை நண்பர் அனுப்பிய அந்த புத்தகத்தின் ஜெராக்ஸ் பக்கங்களை தான் நானும் பார்த்தேன்! நீங்கள் பதிவிட்ட அண்டப்புளுகு பதிவுகள் கல்கியிலும் இல்லை! நீங்கள் கூறிய புத்தகத்திலும் இல்லை! என்பது இப்போது எல்லோருக்கும்
புரிந்து விட்டது! இப்போது தமிழ் சிவந்தமண் லாபம் தான் , ஹிந்தி தர்த்தி நஷ்டம், மொத்தத்தில் நஷ்டம் என்று தான் கூறினேன் என்று மாற்றி பேசுகிறீர்கள்!
உங்கள் பொய் பதிவுகளில் அப்படியா சொன்னீர்கள்? உங்கள் மனசாட்சி உறுத்தவில்லையா? ஆச்சரியமாக இருக்கிறது!
உண்மையில் தூங்குபவர்களை எழுப்பிவிடலாம்! தூங்குவது போல நடிப்பவர்களை எந்த காலத்திலும் எழுப்ப முடியாது!
பொதுவான பார்வையாளர்கள் உண்மை எது? பொய் எது? என்று முடிவு செய்யட்டும்!
நன்றி !

Russellbzy
13th September 2015, 08:27 PM
அன்பு நண்பர்களே !
சிவந்தமண் நஷ்டம் என்று ஒப்பாரி வைத்தவர்கள் நம் உண்மை பதிவுகளை பார்த்தபிறகு ஹிந்தியில் தான் நஷ்டம்! தமிழில் லாபம் ! மொத்தத்தில் நஷ்டம்
என்று தான் கூறினோம் என்று வழக்கம் போல் plate மாற்றி போடுகிறார்கள்!
ஸ்ரீதர் எல்லா மொழிகளிலும் எடுத்து நஷ்டம் அடைவதற்கு சிவாஜி எப்படி பொறுப்பாவார்? கொஞ்சமாவது நியாயமாக பேச வேண்டாமா?
சினிமாவில் சிவாஜி தன் அபார நடிப்பாற்றலால் பெரும் வரலாற்று சாதனை படைத்தார்! அரசியலில் நேரத்துக்கு தகுந்தாற்போல மாற்றி பேசும் திறமை
இல்லாததால் வெற்றிபெற முடியவில்லை !
நன்றி !

Russellbpw
13th September 2015, 08:43 PM
திரு பாஸ்கர் அவர்களே

கலைவேந்தன் அவர்கள் பதிவை மறந்துவிடுங்கள். அவர் அப்படிதான் !

நாம் என்ன எழுதுகிறோமோ அதை அப்படியே அவர் நமக்கு எழுதுவார். இது நம் பதிவையும் அவர் பதிவையும் பார்த்தாலே புரியும்...!

அவரை பொருத்தவரை திரு ஸ்ரீதர் அவர்கள் தெளிவாக திரும்பி பார்கிறேன் பதிவில் சிவந்த மண் ஓஹோ என்று ஓடியது என்று குறிப்பிட்டு எழுதி, அதன் ஹிந்தி வடிவம் எதிர்பார்த்தபடி போகவில்லை என்று கூறியதன் அர்த்தம் சிவந்த மண் என்ற தமிழ்படம் வசூல் ஆகவில்லை என்பது' என்று கூறும்பொழுதே...அவருடைய பதிவின் நோக்கம் மற்றும் தன்மை நன்கு விளங்கும்.

ஒரு சிம்பிள் ஆன கணக்கின் அடிப்படையில் இருக்கையும் அரங்கு நிறைவு காட்சியையும் கொண்டு நாம் பதிவு செய்தால் அதுவும் தவறு என்பார் அல்லது விளக்கமே அள்ளிக்கமாட்டார்.

ஆனால் அவரை பொருத்தவரை அவருடைய MATHEMATICS படி 1257 இருக்கைகள் கொண்ட GLOBE திரை அரங்கில் 125 காட்சிகள் அதாவது 41 நாட்கள் தொடர் நிறைவு கண்ட சிவந்த மண் வசூல் 900 இருக்கைகள் கொண்ட சித்ரா திரை அரங்கில் நம் நாடு 125 நாட்கள் தொடர் நிறைவு கண்டால் வசூல் ஆகும் தொகை 1257 இருக்கைகள் தொடர்ந்து அரங்குநிறைவு வசூலை விட அதிகம் என்பார். இது எந்த கணக்கு தியரி என்பது அந்த ராமானுஜருக்கே வெள்ளிச்சம்.

வேண்டுமென்றே தவறான தகவல் கொண்ட இணைப்புக்கு வக்காலத்து வாங்கி சிவந்த மண் நஷ்டம் என்று கூறுவதில் அவருக்கு அலாதி ஆனந்தம் ! சிவந்த மண் மட்டும் அல்ல...விட்டால் நடிகர் திலகத்தின் அனைத்து தயாரிப்பாளர்களும் நஷ்டம் அடைந்தார்கள் என்று கூட ARTICULATE செய்வார். !

இன்னொன்று, சற்று முன் திரு எஸ்வி அவர்களே ஒரு தகவல் பதிவு செய்துள்ளார். அதாவது நம் நாடு வசூல் பற்றி தகவல் வந்ததாக. உடனே கலைவேந்தன் அவர்கள் பம்மலாரிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள் நம் நாடு வசூல் அதிகம் என்ற பதிவு வர...

அதனை நான் சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரித்தபொழுது நமது பம்மலார் அவர்கள் கோவிலில் கற்பூரம் அடித்து சத்தியம் செய்யாத குறையாக நமது நண்பரிடம் கூறியுள்ளார்...அதாவது தாம் சிவந்த மண் திரைப்படத்தின் வசூல் எல்லாவிதத்திலும் நம் நாடு திரைப்பட வசூலை விட அதிகமே என்று ஒவ்வொரு ஏரியா வசூல் தொகையையும் திரு ஈஸ்வீயிடம்
முக்கால் மணி நேரத்திற்கும் மேலாக பேசியுள்ளேன், பிறகு அவர் ஏன் இப்படி தவறான பதிவு செய்துள்ளார் என்று தெரியவில்லை என்றும் சிவந்தமண் திரைப்படத்தை விட அடிமை பெண் திரைப்படம் வேண்டுமானால் வசூலில் முந்தி இருக்கும் வாய்ப்பு அதிகம் ..ஆனால் நிச்சயமாக நம் நாடு திரைப்படம் சிவந்தமண் திரைப்படத்தை விட வசூல் குறைவே என்று அடித்து கூறியுள்ளார் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

இருந்தாலும் எனக்கு வசூல் தகவல் மீது பத்திரிகை விளம்பரம் பார்க்காத வரையில் எந்த படமாக இருந்தாலும் எனக்கு அது ஒவ்வாத ஒன்றுதான் ! அது நான் கடைபிடிக்கும் ஒரு பாலிசி. மற்றவர்கள் அதை வழிமொழியவேண்டும் என்று எதிர்பார்க்கவும் மாட்டேன் !

நீங்கள் வேண்டுமானால் பாருங்கள் நாளையோ அல்லது இன்று திரு எஸ்வி அவர்களிடம் இருந்து நாம் நிச்சயம் இதுபோல இந்த தொனியில் ஒரு பதிவை எதிர்பார்க்கலாம் .

"மக்கள் திலகம் அவர்கள் திரை உலக சாதனை, அரசியல் சகாப்தம் படைத்தது, பொற்கால ஆட்சி இவை அனைத்தும் உலக மக்கள் அறிந்தது. அதனை ஒத்துகொள்ளும் மனம் இல்லாதவர்கள் தங்கள் பதிவின் மூலம் என்ன எதிர்பார்கிறார்கள் என்று தெரியவில்லை. தங்களுடைய தோல்விகளை இப்படி பட்ட பதிவு செய்வதன்மூலம் ஆறுதல் அடைகிறார்கள் என்றால் அதில் வியப்பேதும் இல்லை. " - இதுபோல ஒரு பதிவு அவரிடம் இருந்து நிச்சயம் எதிர்பார்க்கலாம்....

ஒருவேளை அவர் பதிவை நாம் இப்போதே கணித்ததால் இதுபோல பதிவு பதிவு செய்யாமலும் இருக்கலாம்...

அப்போதுதானே மற்றொரு பதிவில் யாராவது ஒருவர் நம்மை குறிப்பாக என்னை - " RKS அன்று கூட நீங்கள் இப்படி ஒரு பதிவு நாங்கள் பதிவு செய்வோம் என்று பொய் பதிவு செய்தீர்கள்...ஆனால் நாங்கள் அப்படி பதிவே செய்யவில்லை " என்று கூறுவதற்கு வசதியாக இருக்கும் !

என்னவோ...!

யோசிச்சா...எனக்கு தலை கிறு...கிறு...கிறு...கிறு..ன்னு சுத்திட்டுதான் வருது...!

எப்போதான் இதுக்கு ஒரு விமோசனமோ..இறைவா !

தம்முடைய தவறை / தாம் ஆராயாமல் பதிவு செய்த ஒரு பொய் தகவலை மறைக்க, எந்த நிலைக்கு வேண்டுமானாலும் ஒரு சிலர் கங்கணம் கட்டிக்கொண்டு பதிவு செய்கிறார்கள் என்பதே இதன் பொருள்.

Regards
RKS

Russellbpw
13th September 2015, 09:24 PM
http://i59.tinypic.com/21oslki.jpg

http://i59.tinypic.com/jucz7q.jpg



//கணக்கு பார்த்தபோது ஒட்டுமொத்தத்தில் சித்ராலயாவுக்கு நஷ்டம்தான். கண்ணை மூடிக்கொண்டு இஷ்டப்படி செலவு செய்தது எவ்வளவு பெரிய தவறு என்று எனக்கு புரிந்தது.செலவில் சிக்கனம் காட்டியிருந்தால் லாபமில்லாவிட்டாலும் நஷ்டத்தையாவது தவிர்த்திருக்கலாம். ஒட்டுமொத்தமாக நஷ்டம் என்றாலும்கூட சிவந்தமண் எனக்கு திருப்தி அளித்த படம். சிவாஜியுடன் நான் இணைந்து பணியாற்றிய அந்தப்படம் வெற்றி பெற்றது எனக்கு ரொம்ப ஆறுதல்//

இதைத்தான் ஸ்ரீதர் கூறியிருக்கிறார். ஒட்டுமொத்தத்தில் சித்ராலயாவுக்கு நஷ்டம் என்று கூறியிருக்கிறார். ஆனால், போட்ட முதலீடு அளவுக்கு எதிர்பார்த்தது கிடைக்கவில்லை. இதைத்தான் அந்தப் பதிவிலும் சிவந்த மண்ணுக்குப் பிறகு ஸ்ரீதருக்கு இறங்கு முகம் என்று குறிப்பிட்டுள்ளனர். பேராசிரியர் செல்வகுமார் அவர்களும் ஸ்ரீதர் இதைத்தான் ஒரு பேட்டியில் குறிப்பிட்டதாக கூறியிருந்தார்.


முக்கியமான விஷயம். திரு.பம்மலார் அவர்களே இந்த தகவலை திரு.எஸ்.வி.யிடம் ஒப்புக் கொண்டதாக அறிகிறேன். (பி.எம்.தகவல்கள் மூலம்) விரைவில் திரு.எஸ்.வி அதை வெளியிடுவார் என்று நம்புகிறேன். சந்தேகம் இருப்பவர்கள் தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.


அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்




தமிழில் ஓஹோ என்று ஓடியது ! - (அதாவது சிவந்தமண்) இதுவும் திரு ஸ்ரீதர் குறிப்பிட்டுள்ளார்...

கணக்கு பார்த்தபோது ஒட்டுமொத்தத்தில் என்று குறிப்பிட்டுள்ளது ஹிந்தி வடிவத்தை பற்றி அவர் குறிப்பிட்டுளதேயாகும் காரணம்

1) ஹிந்தியில் நாங்கள் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை என்று தெளிவாக கூறியுள்ளார் ஹிந்தி என்பது உங்களை பொருத்தவரை தமிழ் என்று நீங்கள் அர்த்தம்கொண்டு அதன் அடிப்படையில் வாதிட முயன்றால் அது எந்தளவுக்கு உங்களது காழ்புணர்ச்சி உள்ளது என்பதை தெள்ளம் தெளிவாக காட்டிவிடும் ....

2) திரு ஸ்ரீதர் அவர்கள் தமிழில் சிவந்த மண் ஓஹோ என்று ஓடியது என்று கூறியுள்ளார்.

இதனை எல்லாம் நீங்கள் உங்கள் சொவ்கர்யத்துக்கு மறைக்க முடியாது காரணம் பக்கங்களில் தெளிவாக உள்ள சமாசாரம் !

இப்போதும் நாங்கள் கூறியதில் மாற்றம் இல்லை. அந்த லிங்கில் கொடுக்கப்பட்டது போல இந்த திரும்பி பார்கிறேன் புத்தகத்தில் கிடையவே கிடையாது. லிங்கில் புளுகி தள்ளியுள்ளார் காழ்புணர்ச்சியால் !

பேராசிரியர் செல்வகுமார் அவர்களும் இதைதான் கூறியதாக கூறியுள்ளீர்கள்..ஆனால் அந்த புத்தகமே இங்கு பதிவு செய்தாகிவிட்டது..அதில் நீங்கள் ஒருவர் கூறியபடி கூட இதில் எழுதப்படவில்லையே..அதாவது சிவந்தமண் வகைக்கு திரு ஸ்ரீதர் நஷ்டம் அடைந்தார் என்றோ...அல்லது மீண்டும் வைர நெஞ்சம் தமிழ் ஹிந்தி எடுத்து நஷ்டம் அடைந்தார் என்றோ..? இன்னும் சொல்லப்போனால் அவருடைய அடுத்தபடம் ஹாஸ்ய சித்திரம் உத்தரவின்றி உள்ளே வா...என்பதையும் ஸ்ரீதர் அவர்கள் தெளிவாக எழுதியுள்ளார்.

உண்மைகள் இப்படி இருக்க நீங்களோ மற்ற அனைவரோ எதற்கு இன்னும் லிங்கில் உள்ள பொய் தகவலை கேடயமாக பிடித்துகொண்டு வீணாக பிடி வாதம் செய்கிறீர்கள் என்பது நினைக்கும்போது அதற்க்கு காரணம் உங்களுக்கு மக்கள் திலகத்தின் கொடியை உயர்த்தி பிடிக்க வேண்டுமென்றே நடிகர் திலகம் கொடி கீழே இறக்கவேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி உள்ளதுபோல தெரிகிறது !

Rks

J.Radhakrishnan
13th September 2015, 10:11 PM
"அதேபோல, சாதனை சிகரங்களில் நீங்கள் கூறியுள்ளபடி, சென்னையில் ராஜா திரைப்படம் 3 தியேட்டர்களில் ஓடவில்லை. 2 தியேட்டர்களில்தான் ஓடியது. நீங்கள் அகஸ்தியாவையும் சேர்த்திருக்கிறீர்கள்."

திரு.கலைவேந்தன் எதை நிறுவ முயற்சிக்கிறார்?
நடிகர்திலகத்தின் அனைத்து படங்களும் தோல்வி, அவரை வைத்து படம் தயாரித்த தயாரிப்பாளர்கள் அனைவரும் நஷ்டபட்டார்கள் என்கிற ரீதியில் எழுதுகிறார்.
சிவந்தமண் தமிழில் "ஓஹோ" என்று ஓடியது. இந்தியில் நன்றாக போகவில்லை
என்று தானே ஸ்ரீதர் கூறியுள்ளார். அதை வசதியாக மறைத்து மொத்தத்தில் நஷ்டம்
என்று நம் தலைவரை மட்டம் தட்டும் வேலை பார்க்கிறார்.

ஆனால் திரு.முரளி அவர்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் புதிதாக ஒரு கேள்வி கேட்பதன் முலம் சாதூர்யமாக எழுதுகிறார். அந்த வகையில் இவரை மிஞ்ச ஆள் இல்லை.

Russellbpw
13th September 2015, 10:41 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/rak_zpszmqpsah1.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/rak_zpszmqpsah1.jpg.html)

RAGHAVENDRA
13th September 2015, 11:26 PM
Image sent by NTFAN Sriram through Whatsapp. Posting on request.

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/misc/20150913104854_zpsr1ojonbx.jpg

Page from Chitralaya Gopu's book "Gnyabakam Varuthe".

RAGHAVENDRA
13th September 2015, 11:41 PM
Unlike popular perception, Darthi - Hindi version of Sivandha Mann was also a hit film. I do not know how this is rated as a flop, since this film saw more than 25 weeks in Delhi, I remember saw the Silver Jubilee Ad in "The Screen" (full page). This film is enlisted as 12th in the Top 25 BO Rankings of the films released in the year 1970, based on the revenue collected. Below is the quote from the website IMDB :



Highest Grossing Hindi Movies of 1970
by shrikant-narayanan created 20 Feb 2011 | last updated - 01 Sep 2013

This list is as per the film's performance money wise at the box office in the particular year. The order is as per revenue collected. There are some years in which films which are regarded as classics post their release or have developed cult following among public over the years, have become box office flop at the time of their release.

All the films in the below list are regarded as good classic films.

The first 29 were hits and rest flops. last 7 films including Mera Naam Joker and Prem Pujari were flops at the box office on their release but later on were regarded as classics.The rest in the below list are superhit films and are classics too

1. Johny Mera Naam (1970)
2. Sachaa Jhutha (1970)
3. Kati Patang (1970)
....
....
12. Dharti (1970)



This vindicates my logic and conclusion that Sridhar suffered losses only at the mediocre and miserable flops of Avalukkendru Or Manam and Alaigal. Neither Sivandha Mann nor Darthi put him into financial trouble.

Link for IMDB page: http://www.imdb.com/list/ls000041304/


I hope this debate is stopped asap, so that we continue our goal of glorification of the one and only NT.

Murali Srinivas
14th September 2015, 12:28 AM
திரு பம்மளார் அவர்களிடம் உண்டு ராகவேந்திர சார்

அவரிடம் நமது ரசிகர் ஒருவர் கேட்டபோது ஒரு xerox copy கேட்டும் அதை தரமுடியாது என்று கூறிவிட்டதாக தகவல் !

Rks

ஆர்கேஎஸ்.

திரு சந்திரமௌலி அவர்கள் எழுதிய புத்தகத்தில் சிவந்த மண் பற்றிய விவரங்கள் அடங்கிய xerox copy-ஐ நண்பர் திரு.ராமஜெயம் அவர்களுக்கு தந்ததே சுவாமிதான். சென்ற வாரம் வியாழன் அன்று சுவாமியால் இது ராமஜெயம் அவர்களிடம் கொடுக்கப்பட்டது. அவரிடமிருந்துதான் பாஸ்கர் அவர்களுக்கு சென்றது.
அப்படியிருக்க அது தெரியாமல் நீங்கள் சுவாமி கொடுக்க மறுத்து விட்டார் என்று எழுதியது வருத்தத்துக்குரியது. ஒரு தவறான தகவலை நீங்கள் சரி பார்க்காமல் அப்படி எழுதியிருக்க வேண்டாம்.

நண்பர் கலை,

சிவந்த மண் நம் நாடு பற்றிய வசூல் சர்ச்சையில் அதே போல் நீங்களும் தகவல் சரிதானா என்று தெரியாமல் சுவாமி இதை வினோத்திடம் பிஎம் மூலமாக தெரிவித்தார் என்று சொல்லியிருப்பது வருத்தத்துக்குரியது மட்டுமல்ல கண்டனக்குரியதும் கூட. நீங்கள் இதுவரை நேரில் சந்திக்காத அலைபேசியில் கூட உரையாடாத ஒருவரைப் பற்றி ஒரு தவறான தகவலை பரப்புவது எந்த விதத்தில் சரி? இதன் மூலம் ஒரு சிவாஜி ரசிகர் எங்கள் படம்தான் அதிக வசூல் என்று ஒப்புக் கொண்டு விட்டார் என்று ஒரு விளம்பர தேடல் என்பதை தவிர வேறு என்ன இருக்க முடியும்? இல்லை சிவாஜி ரசிகர்கள் மத்தியில் அவர் பெயரை களங்கப்படுத்த வேண்டும் என்ற எண்ணமா? நண்பர் சுவாமி நீங்கள் பயன்படுத்திய வார்த்தைகளினால் மிகுந்த வருத்தம் அடைந்திருக்கிறார்.

வினோத் சார்,

உங்களிடமிருந்து இப்படி ஒரு செய்கையை எதிர்பார்க்கவில்லை.

அன்புடன்

Russellsmd
14th September 2015, 12:29 AM
"கை கொடுத்த தெய்வம்".

தங்கை-அண்ணன் என்கிற
புனித பந்தத்தைக் கொச்சைப்படுத்தி,உடன் வேலை செய்யும் சிலர் இரண்டாம் முறையாகப் பேசி விட..

அவர்களை அடித்து துவம்சம்
செய்த வேகத்திலேயே வீட்டுக்கு வந்து, பெட்டி,படுக்கையெல்லாம் எடுத்துக்
கொண்டு கிளம்பத் தயாராக,
நண்பனும்,தங்கையெனத் தான்
கொண்டாடும் நண்பனின்
மனைவியுமாய் சமாதானப்படுத்தும், ஒரே
டேக்கில் நடிகர் திலகம் நடித்துக் கொடுத்த அந்த நீளமான காட்சியை மீண்டுமொருமுறை கண்டு
வியக்கத்தான் வீட்டில் போட்டுப் பார்த்தேன்.

ஆனால்...

அவ்வளவு நேரமெல்லாம் நீ
காத்திருக்க வேண்டாம் தம்பி..
ஆரம்பத்திலேயே அசத்தி விடுகிறேன்..பார்! "என்றார்
நடிகர் திலகம்.

வடக்கத்தி பூமியில்,சாப்பிட்டுச் சாப்பிட்டு சப்பாத்தி
என்கிற சொல்லையே வெறுக்கிற நண்பன் நடிகர் திலகத்திற்கு,சோறு சமைக்கத் தெரிந்த ஒரு தமிழ்ப் பெண்ணை மணமுடிக்க நண்பன் எஸ்.எஸ்.ஆர், கேஆர்விஜயா மூலமாக முயற்சிக்க, அவர்கள்
பார்த்த தமிழ்ப் பெண் மணமாகி
குடும்பமும்,குட்டியுமாய் இருப்பது கண்டு விழிக்கையில்,
கே.ஆர்.விஜயா, எஸ்.எஸ்.ஆரை மணக்க சம்மதிக்க..

அவர்களின் திருமணத்தை தான்
நடத்தி வைப்பதாக நடிகர் திலகம்,எஸ்.எஸ்.ஆருக்கு
உறுதி கொடுக்கும் காட்சி.

இப்போது திரையில் எதிரும்,புதிருமாய் நடிகர் திலகமும்,
எஸ்.எஸ்.ஆரும்.

இடப்புறம் நிற்கிற நடிகர் திலகம், வலப்புறம் நிற்கிற
எஸ்.எஸ்.ஆரிடம் கேட்பார்..

"இந்தக் கல்யாணத்துல உன்னோட அம்மா,அப்பா,குடும்பம் எல்லாம்.. "என்று
நண்பனின் திருமணத்தில்
அவர்கள் இருக்க வேண்டும்
என்கிற நல்லெணத்தில்
வினவ..

நண்பனின் தோள் பற்றிக்
கொண்டு உணர்ச்சிவசமாகும்
எஸ்.எஸ்.ஆர், "எல்லாரும்
இருக்காங்க..உன் வடிவில்"
என்று உருக..

சொல்ல ஒரு வார்த்தையில்லாமல், வள வள
என்று வாய் பேசாமல், ஒரு
பெருமிதப் புன்னகையுடன்..
கர்வமிகு கண் மலர்ச்சியுடன்,
நண்பனின் தோளில் இரண்டு
முறை தட்டி விட்டுப்
போவாரே..?-அந்தக் காட்சி.

படத்தின் தலைப்பு மட்டுமல்ல.



நம் நடிகர் திலகமும் தான்..

நடிப்பு வாழ "கை கொடுத்த
தெய்வம்."

Murali Srinivas
14th September 2015, 12:43 AM
நண்பர் கலை,

என் பதிலை நீங்களே எழுதி விட்டதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.

ஒரே ஒரு விஷயம் மட்டும். எப்போதும் போல் ஒவ்வொரு பதிவிலும் உண்மைக்கு புறம்பான ஒரு தகவலையாவது சொல்ல வேண்டும் என்ற உங்கள் நியதிக்கேற்ப இம்முறையும் நான் தவறை பகிரங்கமாக ஒப்புக் கொள்ளவில்லை என்று ஒரு செய்தியை சொல்லியிருக்கிறீர்கள்.

நான் அன்றே தவறு என்று ஒப்புக் கொண்டதற்கு ஆதாரம் இதோ.[நான் முன்பே சொன்னது போல் அது தேவைப்படாவிட்டாலும் கூட]

http://www.mayyam.com/talk/showthread.php?11021-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-14/page274

அன்றே திருத்தியதற்கு ஆதாரம்

http://www.mayyam.com/talk/showthread.php?11021-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-14/page260

எப்போதும் இந்த பாகத்தில் இந்த பக்கத்தில் இந்த பதிவு என்று போடுவீர்களே! இந்த மாதிரி நேரங்களில் மட்டும் அது வராது போல. ஆமாம், அதை போட்டு விட்டால் எப்படி குறை சொல்ல முடியும்?

நடத்துங்கள்! நடத்துங்கள்!

அன்புடன்

sivaa
14th September 2015, 01:46 AM
https://fbcdn-photos-d-a.akamaihd.net/hphotos-ak-xpf1/v/t1.0-0/q85/s526x395/11011182_978812512169421_3207881909566719129_n.jpg ?oh=af49449a7fa2cd8233ded5e4e431d2a0&oe=565F7E50&__gda__=1453110342_7f5a7e6600072eb975c0976c41b0842 e


நெருங்கிவரும் கூட்டத்தை சமாளிக்க எத்தனையோ முறைகள் உண்டு.
அவற்றில் ஒன்றை அண்மையில் சிவாஜி கணேசன் கடைப்பிடித்தார்.

காரைக்காலில் நடைபெற்ற கல்யாணம் ஒன்றில் கணேசனின் வருகை
பரபரப்பு உண்டாக்கியது. சீர்காழியின் கச்சேரி இதனால் பாதிப்படைவதைக்கண்டு
மேடைக்கு தாவினார் கணேசன்."அண்ணே நீங்க பாடுங்க நானும் இங்கேயே
உட்காந்துகிறேன் அவுங்க எல்லாம் உங்க பாட்டையும் கேட்கட்டும்
என்னையும் பார்த்துக்கட்டும்" என்று சொல்லி "எஃபெக்ட்" முருகேசனிடமிருந்து
கடத்தை கடன் வாங்கி கடகடவென்று வாசிக்கத் தொடங்கிவிட்டர்
நேரில் ரசித்தவர் "அமிர்தம்"

முகநூலில் இருந்து



தன்னால் மற்றவர்களுக்கு எந்தவிதமான சங்கடங்களும் ஏற்படக்கூடாது
என்ற பொன்னான மனம்
அத்துடன் சமயோசிதமான செயல்பாடு
அண்ணா உங்களைபோல யார் உளர்?

sivaa
14th September 2015, 05:39 AM
1959ம் ஆண்டு வெளிவந்த வீ க பொம்மன்
தூத்துகுடியில்100 நாட்கள் ஓடியது


1969ம்ஆண்டு வெளிவந்த அடிமைப்பெண் தூத்துகுடியில்
100 நாள் ஓடிய ஒரே படம் என
மறைதிரு எம் ஜீ ராமச்சந்திரன் அவர்களின் ரசிக நண்பர்கள்
நம்நாடு வரவேற்பிதழ் நோட்டீசில் பிரசுரித்துள்ளார்கள்
(மக்கள்திலகம் எம் ஜீ ஆர் -பாகம்-16 பக்கம் 332 பதிவு-3317)

http://i61.tinypic.com/6hu5qt.jpg
இப்படியான பிழையான தகவல்களை அவர்கள் வெளியிடுவதை பார்க்கும் புதியவர்கள் அதனை நம்புவார்கள்
இதுதான் அங்கு நடைபெறுகிறது



1959ல் வெளிவந்த வீ க பொம்மன் தூத்துகுடியில் 100 நாட்கள் ஓடிய து

http://www.sivajiganesan.in/Images/2808_16.jpg


ஊர் பெயர் விபரத்தில் சில குழப்பம்
எ னவே இந்தத்திருத்தம்

http://i60.tinypic.com/2gtn0w1.jpg

http://i60.tinypic.com/330ful1.jpg

RAGHAVENDRA
14th September 2015, 06:07 AM
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Magazine%20Pages/MPC01FW_zpsiteqf5os.jpg

இன்று இங்கு பதிவிடலாம் என இருந்தேன். இப்பக்கமும் அடியேனின் சேகரிப்பில் இருந்து..

நாளிதழ் விளம்பரங்கள் எதுவும் தற்சமயம் என்னிடம் இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

முதன் முதலில் இணைய உலகில் நடிகர் திலகத்தின் திரைப்படங்களின் நாளிதழ் மற்றும் பருவ இதழ் விளம்பரங்களின் நிழற்படங்கள் இடம் பெற்றது நம்முடைய www.nadigarthilagam.com மூலம் தான் என்பதை நண்பர்கள் அறிவர் என எண்ணுகிறேன்.

vasudevan31355
14th September 2015, 09:10 AM
பிரபல கல்கண்டு பத்திரிக்கையின் ஆசிரியர் தமிழ்வாணன் தான் எழுதிய 'நடிகர்திலகம் சிவாஜி கணேசன்' எனும் நூலில் 'சிவந்த மண்' படத்தை பிரம்மாண்ட வெற்றிப் படம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

http://i61.tinypic.com/2i7kzt3.jpg

இரண்டாவது ஸ்ரீதர் 'தர்த்தி' நன்றக ஓட வில்லை என்று கூறியிருப்பதே சரியில்லை என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.

http://i62.tinypic.com/292wi06.jpg

'தர்த்தி' வட மாநிலங்களில் கிட்டத்தட்ட 8 திரையரங்குகளில் 200 நாட்கள் தாண்டி ஓடியிருக்கிறது. வசூலில் டல் அடித்திருந்தால் நிச்சயம் அது இத்தனை திரையரங்குகளில் இவ்வளவு நாட்களை எட்டியிருக்க முடியாது.

கலை சார்,

பொதுவாக நான் வசூல் போன்ற விவரங்களில் அதிகம் தலையிடுவதில்லை. வாக்குவாதங்களிலும் ஈடுபடுவதில்லை. ஆனால் சமீபத்திய 'சிவந்த மண்' பற்றிய தங்களது பதிவுகள் என்னையே நோக வைத்தது என்பது உண்மை. 'ஓஹோ' என்று ஓடிய ஒரு படத்தை, வசூலில் பிரளயம் நடத்திய ஒரு படத்தை, கண்கூடாக அதன் வெற்றியை நம்மைப் போன்றவர்கள் நேரிடையாக பார்த்த ஒரு படத்தை நஷ்டமடைய வைத்த படம் என்றும், தோல்விப் படம் என்றும் அதுவும் நீங்கள் முத்திரை குத்த முயற்சிப்பது வருத்ததிற்குரியது. ஆயிரம் ஆதாரங்கள் கிடக்கட்டும். நாம் அந்தக் காலக் கட்டத்தில் அதன் வெற்றியை நேரிடையாகப் பார்த்தவர்கள். அதை நாம் இப்போது உள்ள தலைமுறைக்கு சரியான முறையில் சொல்லுவதே சிறந்த கடமையாகும். பைத்தியக்காரத்தனமாக செட்களைப் போட்டு, வரைமுறை இல்லாமல் செலவு செய்து விட்டு அத்தனை செலவுகளுக்கும் 'சிவந்த மண் 'ஓடி, 'நடிகர் திலகம்' என்ற அட்சயப் பாத்திரம் வசூல் செய்து, அதற்கு மேல் லாபம் ஈட்டி, கல்லா நிறைய வேண்டும் என்பது ஸ்ரீதரின் ஆசை. அந்த ஆசையை அவருடைய எதிர்பார்ப்புகளுக்கு மேலாகவே ஈடு செய்தது 'சிவந்தமண்'.

இதற்கெல்லாம் மேலே ஒன்று.

'நடிகர் திலகம்' பொய் பேச மாட்டார். மனதில் பட்டதை சரியென்றாலும், தவறென்றாலும் முகத்துக்கு நேரே உண்மையை உரைத்து விடுவார். அவருடன் பழகியவன் என்ற முறையில் இதை நன்கறிந்தவன் நான்.

அவர் 'சிவந்தமண்' படத்தைப் பற்றி சொல்லியிருக்கும் கருத்து.

'அள்ளி அள்ளிக் கொடுத்த மக்களுக்கு கை சிவந்தது
ஆனந்தந்தால் ஸ்ரீதருக்கு கண் சிவந்தது'.

RAGHAVENDRA
14th September 2015, 09:45 AM
சரியாகச் சொன்னீர்கள் வாசு சார்.

அன்பு நண்பர் கலைவேந்தன் அவர்களின் பார்வையில் சிவந்த மண்ணைப் பற்றிய அணுகுமுறை வியப்பூட்டுகிறது. கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவையா என்பது போல சிவந்த மண் பெற்ற வெற்றி உலகளந்த ஒன்று. ஆனால் அதற்கு ஈடான வெற்றியை வட மாநிலங்களில் தர்த்தி திரைப்படமும் பெற்றது பலருக்குத் தெரியாத விஷயம். ஸ்க்ரீன் ஆங்கிலப்பத்திரிகையில் ஒவ்வொரு வாரமும் தவறாமல் இடம் பெற்றவை தர்த்தி படத்தின் வெற்றியைப் பற்றிய விளம்பரங்கள். அது மட்டுமல்ல, தர்த்தியில் நடிகர் திலகத்தின் பாத்திரம் வட மாநிலங்களில் பெரிதும் ஈர்ப்பை ஏற்படுத்தியது. அது ஹிந்திப்படவுலகையும் விட்டு வைக்கவில்லை. தேஷ் ப்ரெமி என்கின்ற புதிய ஹிந்திப்படத்தில் நடிகர் திலகத்தை நடிக்க விரும்பிக் கேட்டு அவரும் கால்ஷீட் எப்போது தோதாக வாய்க்கிறதோ அப்போது தான் தர முடியும் என்று சொல்லி அதற்கும் தயாரிப்பாளர் ஒத்துக் கொண்டு (மன்மோகன் தேசாய் என நினைக்கிறேன்) விளம்பரமும் வெளிவந்தது. அதுவும் ஸ்க்ரீனில் நடுப்பக்கத்தில் இரண்டு பக்கத்திற்கு ஸ்ப்ரெட் செய்து வந்த விளம்பரத்தில் நடிகர் திலகத்தின் -ஒரு போர் வீரன் வேடம் என நினைவு - அருமையான ஸ்டில் இடம் பெற்றது.

வாசு சார் சொன்னது போல், அர்த்தமற்ற வகையில் செலவு செய்து பொருளாதாரத்தில் திட்டமிடல் இல்லாமல் படம் எடுத்ததும் ஸ்ரீதரின் கைங்கர்யத்தில் ஒன்று. அதுவும் அந்த நீர்ச்சுனை ஒரு முறை செட் போடப்பட்டது. சுற்றிப் போடப்ப்ட்ட தடுப்பு மண்சுவர் சரிந்து தண்ணீரெல்லாம் வீணாகி அதற்காக போடப்ப்ட்ட அந்த செட்டும் பாழாகி விட்டது. அதில் அந்தக் காலத்திலேயே கிட்டத்தட்ட மூன்று லட்ச ரூபாய் நஷ்டம். மீண்டும் அதே செட்டைப் போட்டார்கள்.

இத்தனைக்கும் அப்போது ஸ்ரீதர் அவர்களின் தாயார் உடல் நலமின்றி இருந்த நேரம். நடிகர் திலகம் ஸ்ரீதரை அழைத்து, வெளிநாடு சென்று வரும் செலவே நிறைய ஆகும், முடிந்த வரையில் வெளிப்புறப்படப்பிடிப்பிலேயே படத்தை முடித்து விடு, திரும்பவும் செட் போட்டு மேலும் பணத்தை வீணாக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தியதாகவும் நாங்கள் கேள்விப்பட்டோம். தயாரிப்பாளரின் பொருளாதார நிலைமை அறிந்து அதற்கேற்ப ஆலோசனை வழங்கி தன்னுடைய உழைப்பையும் அதற்கேற்ப சலிக்காமல் தந்த உத்தம புருஷர் நடிகர் திலகம்.

நடிகர் திலகத்தின் ஆலோசனையை ஏற்றிருந்தால் மேலும் செலவு செய்ததை தவிர்த்திருக்கலாம்.

ஆனால் இத்தனையும் மீறி ஸ்ரீதருக்கு எந்தவிதத்திலும் பொருளாதார ரீதியில் நஷ்டத்தை ஏற்படுத்தாமல் அதிக அளவில் லாபத்தையும் ஏற்படுத்திக் கொடுத்த படம் சிவந்த மண்.
நடிகர் திலகம் திரியைப் பொறுத்த மட்டில் நம்முடைய நண்பர்களுடன் எனக்குக் கருத்து வேறுபாடு உண்டு. அது மட்டுமின்றி இந்த வசூல் விவகாரங்களில் நான் ஈடுபடுவதும் இல்லை.

என்றாலும் நடிகர் திலகத்தின் மாபெரும் வெற்றிப்படத்தால் பெரும் லாபம் ஈட்டிய ஸ்ரீதர் அவர்கள் சிவந்த மண் படத்தால் நஷ்டம் ஏற்பட்டு அதற்காக எம்.ஜி.ஆரிடம் சென்றார் என்பதை மனசாட்சியுள்ள எந்த சிவாஜி ரசிகனும் ஏற்கமாட்டான்.

குளோப் தியேட்டரில் வெள்ளி விழாவை மிக எளிதாக கடந்திருக்கக் கூடிய சிவந்தமண் படத்தை ஓட்டக்கூடாது என்று திரையரங்கை நிர்பந்தித்ததெல்லாம் அந்நாளைய வரலாறு. எம்.ஜி.ஆர். அவர்களை நான் குறை சொல்லவரவில்லை. ஆனால் அவர் தங்களிடம் இருக்கிறார் என்பதற்காக நடிகர் திலகத்தை எந்த அளவிற்கு இழிவு படுத்த முடியுமோ, நல்ல வசூல் செய்தும் அவர் படத்தைத் தோல்வி என்று எந்த அளவிற்கு மக்களிடம் பிரச்சாரம் செய்ய முடியுமோ அதையெல்லாம் அவர் சார்ந்த இயக்கத்தினர் செய்தும் அதனையெல்லாம் சந்தித்து வெற்றி கொண்டு தான் இறந்தும் 14 ஆண்டுகள் கழித்தும் எங்கள் தலைவன் இறவாப்புகழுடன் இருக்கிறார்.

நான் மீண்டும் மீண்டும் கலை மற்றும் அன்புமிக்க எம்.ஜி.ஆர். ரசிகர் நண்பர்களிடமும் நம்முடைய நடிகர் திலகம் ரசிக நண்பர்களிடமும் கேட்டுக்கொள்கிறேன். ஒப்பீட்டை அறவே தவிருங்கள். நடிகர் திலகம் சாதனை படைத்தவையெல்லாம் யாராலும் மறுக்க முடியாத உண்மைகளாகும். இன்றில்லாவிட்டாலும் இன்னோர் நாள் நமக்கு ஆவணங்கள் கிடைக்காமல் போகாது. அவற்றைத் தொகுத்து நூலாக வெளியிட்டு எதிர்காலத் தலைமுறைக்கு நாம் நடிகர் திலகத்தின் சாதனைகளை ஊரறியச் செய்வோம். ஒவ்வொரு ஆவணத்திற்கும் நேரம், உழைப்பு, காலம் இவையெல்லாம் பெருமளவில் செலவிட வேண்டும். இவற்றையெல்லாம் எந்த பிரதிபலனும் பாராமல் நமக்களித்த பம்மலாரின் சேவையைப் பாராட்டாவிட்டாலும் மனம் வருத்தம் செய்து அனுப்பி விட்டோம். இனிமேலாவது இங்கு பங்கேற்கும் ஒரு சிவாஜி ரசிகனும் மனம் நோகாமல் தொடர்ந்து பங்காற்ற உறுதுணையும் ஆதரவும் ஊக்கமும் நீங்கள் ஒவ்வொருவரும் அளிப்பதே தாங்கள் நடிகர் திலக்ததின் மேல் வைத்துள்ள பக்தியின் உண்மையான பிரதிபலிப்பு.

சிவந்த மண்ணைப் பொறுத்த மட்டில் குளோப் திரையரங்கில் 84 பைசா, ரூ. 1.25, மற்றும் ரூ. 1.66 மூன்று வகுப்புகளும் கடைசி நாளன்று மாலை மற்றும் பகல் காட்சிகளில் நிறைவடைந்து வசூல் குறையாமல் வெற்றி நடை போட்டது. கடைசி நாளன்று ரூ.1.66 டிக்கெட்டில் வகுப்பு நிறைவு ஆடியன்ஸில் நானும் ஒருவன் என்கிற வகையில் இது மறுக்க முடியாத உண்மையாகக் கூறுகிறேன். இவ்வளவு பெரிய பிரம்மாண்டமான வெற்றி பெற்ற படத்தைப் பற்றி இனிமேலும் யாருக்கும் சந்தேகம் வரத்தேவையில்லை.

என்னுடைய வேண்டுகோள், இத்துடன் நாம் இந்த விவாதத்தை முடித்து நடிகர் திலகத்தின் புகழ் பாடும் மற்ற விஷயங்களைத் தொடருவோம்.

vasudevan31355
14th September 2015, 09:56 AM
5-11-1986 'இதயம் பேசுகிறது' இதழில் 'நடிகர் திலகத்தின் திலகத்தின் 50 ஆண்டுகள்' என்று தலைப்பிட்டு நடிகர் திலகத்தைப் பற்றிய சிறப்புப் பேட்டிகளும்,கட்டுரைகளும் இடம் பெற்றன. அதில் 'நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும்' என்ற தலைப்பில் ஸ்ரீதர் எழுதிய கட்டுரை ஒன்று இடம் பெற்றது. இக்கட்டுரையில் ஸ்ரீதர் 'சிவந்தமண்' படத்தைப் பற்றிக் குறிப்பிடாவிட்டாலும் நடிகர் திலகத்தைப் பற்றியும், அவருடைய பெருங்குணம் பற்றியும், கலைத்துறையில் அவருடைய ஈடுபாடு பற்றியும், ஒத்துழைப்பு பற்றியும் நிறையவே கூறியிருக்கிறார். அப்போது நயாபைசா கூட இல்லாத ஸ்ரீதருக்கு நடிகர் திலகம் வாழ்வளித்த உண்மையை ஸ்ரீதர் நன்றியுடன் இங்கே பாராட்டுகிறார். படியுங்கள்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355044/IMG_0002.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355044/IMG_0002.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355044/IMG_0003.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355044/IMG_0003.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355044/IMG_0004.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355044/IMG_0004.jpg.html)

goldstar
14th September 2015, 10:01 AM
சரியாகச் சொன்னீர்கள் வாசு சார்.

அன்பு நண்பர் கலைவேந்தன் அவர்களின் பார்வையில் சிவந்த மண்ணைப் பற்றிய அணுகுமுறை வியப்பூட்டுகிறது. கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவையா என்பது போல சிவந்த மண் பெற்ற வெற்றி உலகளந்த ஒன்று.

சிவந்த மண்ணைப் பொறுத்த மட்டில் குளோப் திரையரங்கில் 84 பைசா, ரூ. 1.25, மற்றும் ரூ. 1.66 மூன்று வகுப்புகளும் கடைசி நாளன்று மாலை மற்றும் பகல் காட்சிகளில் நிறைவடைந்து வசூல் குறையாமல் வெற்றி நடை போட்டது. கடைசி நாளன்று ரூ.1.66 டிக்கெட்டில் வகுப்பு நிறைவு ஆடியன்ஸில் நானும் ஒருவன் என்கிற வகையில் இது மறுக்க முடியாத உண்மையாகக் கூறுகிறேன். இவ்வளவு பெரிய பிரம்மாண்டமான வெற்றி பெற்ற படத்தைப் பற்றி இனிமேலும் யாருக்கும் சந்தேகம் வரத்தேவையில்லை.

என்னுடைய வேண்டுகோள், இத்துடன் நாம் இந்த விவாதத்தை முடித்து நடிகர் திலகத்தின் புகழ் பாடும் மற்ற விஷயங்களைத் தொடருவோம்.


Ragavendran sir,

I strongly suggest and wish Mr. Kalai Vendar should apologies to all NT fans for again and again defaming and giving false and in-correct information to park this topics. I have seen how Sivantha Maan made huge collections in so many re-run in our Madurai theaters....

Long live NT fame....

Russelldvt
14th September 2015, 11:24 AM
http://i62.tinypic.com/33yjfhf.jpg

Russelldvt
14th September 2015, 11:25 AM
http://i59.tinypic.com/j9q047.jpg

Russelldvt
14th September 2015, 11:25 AM
http://i61.tinypic.com/2u94f44.jpg

Russelldvt
14th September 2015, 11:26 AM
http://i59.tinypic.com/1j7zpy.jpg

Russelldvt
14th September 2015, 11:26 AM
http://i58.tinypic.com/359jmdi.jpg

Russelldvt
14th September 2015, 11:27 AM
http://i57.tinypic.com/2ztdb2q.jpg

Russelldvt
14th September 2015, 11:28 AM
http://i58.tinypic.com/2e1a9f8.jpg

Russelldvt
14th September 2015, 11:28 AM
http://i62.tinypic.com/qwxd2r.jpg

Russelldvt
14th September 2015, 11:29 AM
http://i57.tinypic.com/67450o.jpg

Russelldvt
14th September 2015, 11:30 AM
http://i57.tinypic.com/r1l7kn.jpg

Russelldvt
14th September 2015, 11:30 AM
http://i60.tinypic.com/wiq0t2.jpg

Russelldvt
14th September 2015, 11:31 AM
http://i59.tinypic.com/b61qx3.jpg

Russelldvt
14th September 2015, 11:32 AM
http://i58.tinypic.com/j0vhna.jpg

Russelldvt
14th September 2015, 11:32 AM
http://i60.tinypic.com/nl5zie.jpg

Russelldvt
14th September 2015, 11:34 AM
http://i57.tinypic.com/rksa4x.jpg

Russelldvt
14th September 2015, 11:35 AM
http://i61.tinypic.com/2iwa96u.jpg

Russelldvt
14th September 2015, 11:35 AM
http://i58.tinypic.com/8vtfep.jpg

Russelldvt
14th September 2015, 11:36 AM
http://i57.tinypic.com/33joabs.jpg

Russelldvt
14th September 2015, 11:36 AM
http://i58.tinypic.com/2mmg0wm.jpg

Russelldvt
14th September 2015, 11:37 AM
http://i59.tinypic.com/2hiawjn.jpg

Russelldvt
14th September 2015, 11:37 AM
http://i61.tinypic.com/2dm59j5.jpg

Russelldvt
14th September 2015, 11:38 AM
http://i62.tinypic.com/2m41tg0.jpg

Russelldvt
14th September 2015, 11:39 AM
http://i57.tinypic.com/250r1fp.jpg

Russelldvt
14th September 2015, 11:39 AM
http://i61.tinypic.com/2gwgi77.jpg

Russelldvt
14th September 2015, 11:40 AM
http://i59.tinypic.com/2lngz1j.jpg

Russelldvt
14th September 2015, 11:40 AM
http://i57.tinypic.com/29e68g2.jpg

Russelldvt
14th September 2015, 11:41 AM
http://i60.tinypic.com/1gptl3.jpg

Russelldvt
14th September 2015, 11:41 AM
http://i62.tinypic.com/b7yibp.jpg

Russelldvt
14th September 2015, 11:42 AM
http://i60.tinypic.com/2cdzyag.jpg

Russelldvt
14th September 2015, 11:43 AM
http://i59.tinypic.com/15nltmq.jpg

Russelldvt
14th September 2015, 11:43 AM
http://i58.tinypic.com/2wn641u.jpg

JamesFague
14th September 2015, 11:43 AM
Mr Vasu Sir,


You have given very apt reply and hereafter they will not post any false report of NT's Films.

If they do it again they will get suitable reply.

Russelldvt
14th September 2015, 11:44 AM
http://i57.tinypic.com/2599ze1.jpg

Russelldvt
14th September 2015, 11:45 AM
http://i59.tinypic.com/ivzvhu.jpg

Russelldvt
14th September 2015, 11:45 AM
http://i59.tinypic.com/rs4gfd.jpg

Russelldvt
14th September 2015, 11:46 AM
http://i58.tinypic.com/3451wr6.jpg

Russellbzy
14th September 2015, 11:48 AM
அன்பு நண்பர்களே ஒரு முக்கிய அறிவிப்பு !
எனக்கு சிவந்தமண் ஆவணம் அனுப்பியது நண்பர் திரு ராமஜயம் சார் அவர்கள்!
அந்த ஆவணத்தை அவருக்கு கொடுத்தது நம் மதிப்புக்கு உரிய திரு பம்மலார் அவர்கள் தான்! நேற்று நண்பர் ரவிகிரன் சார் பதிவை பார்த்தபின்பு நேற்று இரவு
ராமஜெயம் அவர்கள் எனக்கு விவரம் கூறி உண்மையை திரியில் பதிவிட சொன்னார்! நேற்று இரவு net connection எனக்கு கிடைக்காத காரணத்தால் இன்று
இப்போது உண்மையை பதிவிடுகிறேன் !
அன்புக்கும் மதிப்புக்கும் உரிய பம்மலார் சார் நீங்கள் மறுபடியும் உங்கள் நடிகர்திலகம் திரியில் பங்கெடுக்க அன்புடன் விரும்பி அழைக்கின்றேன்!

அன்பு நண்பர் ரவிகிரன் சார் !
யார் கேட்டாலும் தன்னிடமுள்ள ஆவணங்களை எல்லோரும் கொடுக்க மாட்டார்கள்! நீங்கள் சொல்லும் நபர் பம்மலார் அவர்களுக்கு நெருக்கம் இல்லாதவராக இருக்கலாம்! ராமஜெயம் அவர்களுக்கு பம்மலார் சார் மிகவும் நெருங்கிய நண்பர் அதனால் உடனே கொடுத்து விட்டார்! மேலும் உண்மை
எதுவென்று அனைவருக்கும் என் ஆவணங்கள் மூலம் தெரிந்தால் எனக்கு அதை விட சந்தோஷம் வேறு எதுவும் இல்லை என்றும் ராமஜெயம் அவர்களிடம்
பம்மலார் அவர்கள் கூறியதாக என்னிடம் தெரிவித்தார்! நடந்த உண்மையை கூறிவிட்டேன்!

சிவந்தமண் விசயத்தில் எனக்கு ஆதரவு அளித்து உண்மையை ஓங்கி உரைத்த அனைத்து நண்பர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி!
சிவாஜி புகழை காப்போம் !

Russelldvt
14th September 2015, 11:55 AM
http://i59.tinypic.com/15mgtcj.jpg

Russelldvt
14th September 2015, 11:56 AM
http://i60.tinypic.com/2450j0h.jpg

Russelldvt
14th September 2015, 11:57 AM
http://i62.tinypic.com/169gox1.jpg

Russelldvt
14th September 2015, 11:57 AM
http://i57.tinypic.com/30cngvr.jpg

Russelldvt
14th September 2015, 11:58 AM
http://i57.tinypic.com/2pritue.jpg

Russelldvt
14th September 2015, 11:59 AM
http://i60.tinypic.com/29pt2r5.jpg

Russellbpw
14th September 2015, 11:59 AM
5-11-1986 'இதயம் பேசுகிறது' இதழில் 'நடிகர் திலகத்தின் திலகத்தின் 50 ஆண்டுகள்' என்று தலைப்பிட்டு நடிகர் திலகத்தைப் பற்றிய சிறப்புப் பேட்டிகளும்,கட்டுரைகளும் இடம் பெற்றன. அதில் 'நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும்' என்ற தலைப்பில் ஸ்ரீதர் எழுதிய கட்டுரை ஒன்று இடம் பெற்றது. இக்கட்டுரையில் ஸ்ரீதர் 'சிவந்தமண்' படத்தைப் பற்றிக் குறிப்பிடாவிட்டாலும் நடிகர் திலகத்தைப் பற்றியும், அவருடைய பெருங்குணம் பற்றியும், கலைத்துறையில் அவருடைய ஈடுபாடு பற்றியும், ஒத்துழைப்பு பற்றியும் நிறையவே கூறியிருக்கிறார். அப்போது நயாபைசா கூட இல்லாத ஸ்ரீதருக்கு நடிகர் திலகம் வாழ்வளித்த உண்மையை ஸ்ரீதர் நன்றியுடன் இங்கே பாராட்டுகிறார். படியுங்கள்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355044/IMG_0002.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355044/IMG_0002.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355044/IMG_0003.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355044/IMG_0003.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355044/IMG_0004.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355044/IMG_0004.jpg.html)

.......

Russelldvt
14th September 2015, 11:59 AM
http://i61.tinypic.com/29kqkpz.jpg

Russelldvt
14th September 2015, 12:00 PM
http://i61.tinypic.com/28w2k3k.jpg

Russelldvt
14th September 2015, 12:00 PM
http://i60.tinypic.com/210wodj.jpg

Russellbpw
14th September 2015, 12:01 PM
பிரபல கல்கண்டு பத்திரிக்கையின் ஆசிரியர் தமிழ்வாணன் தான் எழுதிய 'நடிகர்திலகம் சிவாஜி கணேசன்' எனும் நூலில் 'சிவந்த மண்' படத்தை பிரம்மாண்ட வெற்றிப் படம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

http://i61.tinypic.com/2i7kzt3.jpg

இரண்டாவது ஸ்ரீதர் 'தர்த்தி' நன்றக ஓட வில்லை என்று கூறியிருப்பதே சரியில்லை என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.

http://i62.tinypic.com/292wi06.jpg

'தர்த்தி' வட மாநிலங்களில் கிட்டத்தட்ட 8 திரையரங்குகளில் 200 நாட்கள் தாண்டி ஓடியிருக்கிறது. வசூலில் டல் அடித்திருந்தால் நிச்சயம் அது இத்தனை திரையரங்குகளில் இவ்வளவு நாட்களை எட்டியிருக்க முடியாது.

கலை சார்,

பொதுவாக நான் வசூல் போன்ற விவரங்களில் அதிகம் தலையிடுவதில்லை. வாக்குவாதங்களிலும் ஈடுபடுவதில்லை. ஆனால் சமீபத்திய 'சிவந்த மண்' பற்றிய தங்களது பதிவுகள் என்னையே நோக வைத்தது என்பது உண்மை. 'ஓஹோ' என்று ஓடிய ஒரு படத்தை, வசூலில் பிரளயம் நடத்திய ஒரு படத்தை, கண்கூடாக அதன் வெற்றியை நம்மைப் போன்றவர்கள் நேரிடையாக பார்த்த ஒரு படத்தை நஷ்டமடைய வைத்த படம் என்றும், தோல்விப் படம் என்றும் அதுவும் நீங்கள் முத்திரை குத்த முயற்சிப்பது வருத்ததிற்குரியது. ஆயிரம் ஆதாரங்கள் கிடக்கட்டும். நாம் அந்தக் காலக் கட்டத்தில் அதன் வெற்றியை நேரிடையாகப் பார்த்தவர்கள். அதை நாம் இப்போது உள்ள தலைமுறைக்கு சரியான முறையில் சொல்லுவதே சிறந்த கடமையாகும். பைத்தியக்காரத்தனமாக செட்களைப் போட்டு, வரைமுறை இல்லாமல் செலவு செய்து விட்டு அத்தனை செலவுகளுக்கும் 'சிவந்த மண் 'ஓடி, 'நடிகர் திலகம்' என்ற அட்சயப் பாத்திரம் வசூல் செய்து, அதற்கு மேல் லாபம் ஈட்டி, கல்லா நிறைய வேண்டும் என்பது ஸ்ரீதரின் ஆசை. அந்த ஆசையை அவருடைய எதிர்பார்ப்புகளுக்கு மேலாகவே ஈடு செய்தது 'சிவந்தமண்'.

இதற்கெல்லாம் மேலே ஒன்று.

'நடிகர் திலகம்' பொய் பேச மாட்டார். மனதில் பட்டதை சரியென்றாலும், தவறென்றாலும் முகத்துக்கு நேரே உண்மையை உரைத்து விடுவார். அவருடன் பழகியவன் என்ற முறையில் இதை நன்கறிந்தவன் நான்.

அவர் 'சிவந்தமண்' படத்தைப் பற்றி சொல்லியிருக்கும் கருத்து.

'அள்ளி அள்ளிக் கொடுத்த மக்களுக்கு கை சிவந்தது
ஆனந்தந்தால் ஸ்ரீதருக்கு கண் சிவந்தது'.

.......

Russelldvt
14th September 2015, 12:01 PM
http://i60.tinypic.com/2j5x45f.jpg

adiram
14th September 2015, 12:01 PM
எனதருமை எம்.ஜி.ஆர் திரி நண்பர்கள் சிலரிடம் ஒரு வழக்கம் உண்டு. நடிகர்திலகத்தை, அவருடைய சாதனைகளை எவ்வளவு தூரம் முடியுமோ அதுவரை தரமிறக்கிவிட்டு, கடைசியில் "எங்களுக்கும் நடிகர்திலகம் சிவாஜி அவர்கள் மேல் மதிப்பும் மரியாதையும் உண்டு" என்று முடிப்பார்கள்.

ஒரு வெற்றிபெற்ற படத்தை தோல்விப்படமாக சித்தரிக்க நான்கு நாட்களாக மெனக்கெடுகிறீர்களே இதுதான் அவரை மதிக்கும் அழகா?.

இன்னும் சிலர் என்ன விவாதம் போய்க்கொண்டிருக்கிறது என்று கூட புரிந்து கொள்ளாமல் பொத்தாம் பொதுவாக "மக்கள் திலகம் புகழையும் அரசியல் வெற்றியையும் யாரும் மறைக்க முடியாது. யார் நினைத்தாலும் எதுவும் நடக்காது" என்று பதிவிடுவார்கள்.

சிவந்த மண் வெற்றிப்படம், லாபம் ஈட்டிய படம் என்று நாங்கள் சொல்வது எந்த வகையில் எம்.ஜி.ஆர். மதிபபைக்குறைக்கும் செயலாகும் என்பது திரிகளைப் படிக்கின்ற ஆயிரக்கணக்கான மக்களுக்கு தெரியும்.

Russellbpw
14th September 2015, 12:02 PM
.......




திரு முத்தையன் சார்

ஒரு விண்ணப்பம்

திரு வாசுதேவன் அவர்கள் பதிவு செய்துள்ளது ஒரு இரண்டு நாட்களுக்கு இருக்கட்டும்...அதுவரை நீங்கள் புகைப்படங்களை பதிவிடுவதற்கு சற்று நிதானித்தால் மிகவும் நல்லது ..

உங்களை போலவே திரு வாசு அவர்கள் இரவு பகல் பாராது கஷ்டப்பட்டு ஒரு பதிவு செய்துள்ளார்....அதன் focus தவறி போகாமல் இருக்கவே இந்த விண்ணப்பம் !

சில உண்மைகள் அனைவருக்கும் தெரியவேண்டும் ...ஆகவே புகைப்படங்களுக்கு உங்கள் உடல் நிலையையும் கருத்தில் கொண்டு இரண்டு நாட்கள் விடுமுறை கொடுங்கள் !

நன்றி

உங்களுடைய சேவையை இரண்டு நாட்களுக்கு விடுமுறை கொடுத்து உங்கள் உடல் நலத்தில் அக்கறை காட்ட வேண்டுகிறேன் !

ரகஸ்

Russelldvt
14th September 2015, 12:02 PM
http://i62.tinypic.com/of3db9.jpg

Russelldvt
14th September 2015, 12:02 PM
http://i61.tinypic.com/288v21e.jpg

Russellbpw
14th September 2015, 12:08 PM
5-11-1986 'இதயம் பேசுகிறது' இதழில் 'நடிகர் திலகத்தின் திலகத்தின் 50 ஆண்டுகள்' என்று தலைப்பிட்டு நடிகர் திலகத்தைப் பற்றிய சிறப்புப் பேட்டிகளும்,கட்டுரைகளும் இடம் பெற்றன. அதில் 'நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும்' என்ற தலைப்பில் ஸ்ரீதர் எழுதிய கட்டுரை ஒன்று இடம் பெற்றது. இக்கட்டுரையில் ஸ்ரீதர் 'சிவந்தமண்' படத்தைப் பற்றிக் குறிப்பிடாவிட்டாலும் நடிகர் திலகத்தைப் பற்றியும், அவருடைய பெருங்குணம் பற்றியும், கலைத்துறையில் அவருடைய ஈடுபாடு பற்றியும், ஒத்துழைப்பு பற்றியும் நிறையவே கூறியிருக்கிறார். அப்போது நயாபைசா கூட இல்லாத ஸ்ரீதருக்கு நடிகர் திலகம் வாழ்வளித்த உண்மையை ஸ்ரீதர் நன்றியுடன் இங்கே பாராட்டுகிறார். படியுங்கள்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355044/IMG_0002.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355044/IMG_0002.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355044/IMG_0003.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355044/IMG_0003.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355044/IMG_0004.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355044/IMG_0004.jpg.html)


......

Russellbpw
14th September 2015, 12:09 PM
Image sent by NTFAN Sriram through Whatsapp. Posting on request.

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/misc/20150913104854_zpsr1ojonbx.jpg

Page from Chitralaya Gopu's book "Gnyabakam Varuthe".

.....

Russellbpw
14th September 2015, 12:10 PM
பிரபல கல்கண்டு பத்திரிக்கையின் ஆசிரியர் தமிழ்வாணன் தான் எழுதிய 'நடிகர்திலகம் சிவாஜி கணேசன்' எனும் நூலில் 'சிவந்த மண்' படத்தை பிரம்மாண்ட வெற்றிப் படம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

http://i61.tinypic.com/2i7kzt3.jpg

இரண்டாவது ஸ்ரீதர் 'தர்த்தி' நன்றக ஓட வில்லை என்று கூறியிருப்பதே சரியில்லை என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.

http://i62.tinypic.com/292wi06.jpg

'தர்த்தி' வட மாநிலங்களில் கிட்டத்தட்ட 8 திரையரங்குகளில் 200 நாட்கள் தாண்டி ஓடியிருக்கிறது. வசூலில் டல் அடித்திருந்தால் நிச்சயம் அது இத்தனை திரையரங்குகளில் இவ்வளவு நாட்களை எட்டியிருக்க முடியாது.

கலை சார்,

பொதுவாக நான் வசூல் போன்ற விவரங்களில் அதிகம் தலையிடுவதில்லை. வாக்குவாதங்களிலும் ஈடுபடுவதில்லை. ஆனால் சமீபத்திய 'சிவந்த மண்' பற்றிய தங்களது பதிவுகள் என்னையே நோக வைத்தது என்பது உண்மை. 'ஓஹோ' என்று ஓடிய ஒரு படத்தை, வசூலில் பிரளயம் நடத்திய ஒரு படத்தை, கண்கூடாக அதன் வெற்றியை நம்மைப் போன்றவர்கள் நேரிடையாக பார்த்த ஒரு படத்தை நஷ்டமடைய வைத்த படம் என்றும், தோல்விப் படம் என்றும் அதுவும் நீங்கள் முத்திரை குத்த முயற்சிப்பது வருத்ததிற்குரியது. ஆயிரம் ஆதாரங்கள் கிடக்கட்டும். நாம் அந்தக் காலக் கட்டத்தில் அதன் வெற்றியை நேரிடையாகப் பார்த்தவர்கள். அதை நாம் இப்போது உள்ள தலைமுறைக்கு சரியான முறையில் சொல்லுவதே சிறந்த கடமையாகும். பைத்தியக்காரத்தனமாக செட்களைப் போட்டு, வரைமுறை இல்லாமல் செலவு செய்து விட்டு அத்தனை செலவுகளுக்கும் 'சிவந்த மண் 'ஓடி, 'நடிகர் திலகம்' என்ற அட்சயப் பாத்திரம் வசூல் செய்து, அதற்கு மேல் லாபம் ஈட்டி, கல்லா நிறைய வேண்டும் என்பது ஸ்ரீதரின் ஆசை. அந்த ஆசையை அவருடைய எதிர்பார்ப்புகளுக்கு மேலாகவே ஈடு செய்தது 'சிவந்தமண்'.

இதற்கெல்லாம் மேலே ஒன்று.

'நடிகர் திலகம்' பொய் பேச மாட்டார். மனதில் பட்டதை சரியென்றாலும், தவறென்றாலும் முகத்துக்கு நேரே உண்மையை உரைத்து விடுவார். அவருடன் பழகியவன் என்ற முறையில் இதை நன்கறிந்தவன் நான்.

அவர் 'சிவந்தமண்' படத்தைப் பற்றி சொல்லியிருக்கும் கருத்து.

'அள்ளி அள்ளிக் கொடுத்த மக்களுக்கு கை சிவந்தது
ஆனந்தந்தால் ஸ்ரீதருக்கு கண் சிவந்தது'.
......

Russellbpw
14th September 2015, 12:16 PM
இனிய நண்பரே ........வசுதேவரே .........பாஸ்கர் போல மானம் காத்த தெய்வமே....

உன் பதிவை பார்த்து அதன் பிறகு பல விளக்கங்கள் பலரிடம் இருந்து வரலாம் ...

அதற்க்கு உந்துதலாக இருந்தது உனது விளக்கு நீ ஏற்றிய விளக்கு , கலங்கரை விளக்கு !

தமிழ் நெஞ்சங்கள் உன்னை வாழ்த்தும் !

adiram
14th September 2015, 12:37 PM
நான் சொல்ல நினைத்ததை நண்பர் ரவிகிரண் சூர்யா அவர்கள் சொல்லி விட்டார். அதை வழிமொழிகிறேன்.

ஒரு முக்கிய விவாதம் அதற்கான ஆதாரங்களுடன் நடைபெற்றுக்கொண்டு இருக்கும்போது, திரைப்பட ஸ்டில் பதிவுகளைத் தவிர்ப்பது நல்லது என்பது என்னுடைய வேண்டுகோளும் கூட.

இதனால் சம்மந்தப்பட்ட ஆதாரப்பதிவுகள் பல பக்கங்கள் பின்தங்கிப்போக நேரிடும்.

Russellbpw
14th September 2015, 04:11 PM
உலக தமிழ் மாநாட்டிற்கு நமது நடிகர் திலகம் தமது வியெட்னாம் வீடு நாடகத்தை நடத்தி அதில் வசூலான தொகை முழுவதையும் நன்கொடையாக கொடுத்தார். அதன் அடையாளமாக நடிகர் திலகம் அவர்களை அமைப்பாளர் கௌரவிக்கும் அறிய புகைப்படம் - உபயம் முகநூல்

உலக தமிழருக்கு தமிழர் பெருமையை உலகிற்கு புரியவைத்த மண்ணின் மைந்தராக...தேசியத்திற்கு நாட்டின்வித்தாக இருந்தவர் நடிகர் திலகம் !

நடிகர் திலகம் சமுதாயத்துக்கு என்ன செஞ்சார்...என்ன செஞ்சார் ...என்று விஷயம் தெரியாமல் கேள்வி மட்டும் வக்கணையாக கேட்பவர்களுக்கு ஒரு சிறு ஆதாரம்

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/ulaga_zpsw6ltptpm.png (http://s501.photobucket.com/user/subbuchennai/media/ulaga_zpsw6ltptpm.png.html)

Russellbpw
14th September 2015, 04:19 PM
தேசியத்தை ஒவ்வொரு மனிதனிடம் விதைத்ததில் முதல் இடத்தில் இருப்பவர் நடிகர் திலகம். விடுதலைக்காக பாடுபட்டவர்களை திரையிலும் நிஜத்திலும் உலகறிய செய்ததோடு மட்டும் அல்லாமல் அவர்களுக்கு உரிய மரியாதையை செய்வதில் முன்னணியில் உள்ள ஒரே கலைஞர் நடிகர் திலகம் சிவாஜி அவர்கள்.

விடுதலை போரில் ஆங்கிலேயர்களால் தூக்கில் இடப்பட்ட மறைதிரு வீரர் பகத்சிங் அவர்களின் தாயார் அவர்களுக்கு நடிகர் திலகம் அவர்கள் மரியாதை செய்யும் அரிய புகைப்படம் - உபயம் முகநூல் -

எந்த வரலாற்றிலாவது இந்த பூகோளத்தில் இது போல கடமை உணர்ச்சியை ஒரு நடிகர் காட்டியுள்ளாரா என்ற கேள்வி எழும்போது, நடிகர் திலகம் தவிர ஒருவரும் இல்லை என்பதே பதிலாக இருக்கும். தேசத்தை தனது கண்ணாக பாவித்த ஒரே தேசிய நடிகர் நமது நடிகர் திலகம் !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/bhagathsingh_zpsrtbhdcwl.png (http://s501.photobucket.com/user/subbuchennai/media/bhagathsingh_zpsrtbhdcwl.png.html)

Russellxor
14th September 2015, 04:49 PM
அன்னை இல்லத்தில்
நேற்று விக்ரம்பிரபுவை பார்த்து பேசியபோது எடுத்தபடம்.
படங்களுக்கு போதிய விளம்பரமின்மை,ரசிகர்களுக்கு சரியான தகவல்கள் தகுந்த நேரத்தில் சென்றடையாதிருத்தல்,
ரசிகர்களின் மனநிலைஎடுத்துச் சொன்னோம்.கவனத்தில் கொள்வதாகவும்,சிறிது சிறிதாக மாற்றம் ஏற்படும் என்று கூறினார்.

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/shanthi%20theatre/FB_IMG_1442218073611_zpsfwokv7y4.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/shanthi%20theatre/FB_IMG_1442218073611_zpsfwokv7y4.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/shanthi%20theatre/FB_IMG_1442218070887_zpscygjdcpo.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/shanthi%20theatre/FB_IMG_1442218070887_zpscygjdcpo.jpg.html)

Russellxor
14th September 2015, 05:07 PM
சாந்தி திரையரங்கில் நேற்றுமாலை 4 மணி முதல் 7மணி வரை காத்திருந்தோம்.ரசிக நண்பர்கள் யாராவது வந்தால் பேசிவிட்டு வரலாம் என்று இருந்தோம்.யாரும் வரவில்லை யாதலால் தியேட்டரை சுற்றி பார்த்துவிட்டு வந்து விட்டோம்.
அங்கிருக்கும் நினைவுச்சின்னங்கள் தியேட்டர் இடித்து கட்டியபின் இடம் பெறலாம் இல்லை இடம் பெறாமலும் போகலாம்.எல்லாரும் பார்த்ததுதான்,இருப்பினும் பின்னாளில் நினைவு கூற இந்த பொக்கிஷங்களைபதிவிடுகிறேன்.

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/shanthi%20theatre/FB_IMG_1442218450896_zpsz2fu6epa.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/shanthi%20theatre/FB_IMG_1442218450896_zpsz2fu6epa.jpg.html)

Russellxor
14th September 2015, 05:26 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/shanthi%20theatre/FB_IMG_1442218536705_zpsps2gv4ek.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/shanthi%20theatre/FB_IMG_1442218536705_zpsps2gv4ek.jpg.html)

Russellxor
14th September 2015, 05:26 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/shanthi%20theatre/FB_IMG_1442218534246_zps6nkducqf.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/shanthi%20theatre/FB_IMG_1442218534246_zps6nkducqf.jpg.html)