PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan Part 17



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 [12] 13 14 15 16 17

Richardsof
22nd January 2016, 10:05 AM
கோபால்
மையம் பொதுவான திரி .உங்கள அலங்காரம் குப்பை என்று நான் சொல்லமாட்டேன் .உங்கள் மனதில் இருக்கும் குப்பைகளை முதலில் அகற்றவும் .

Gopal.s
22nd January 2016, 10:10 AM
ராஜபார்ட் ரங்கதுரை -1973.

ராஜபார்ட் ரங்கதுரை பற்றி நிறைய முறை எழுத நினைத்து தள்ளி சென்று கொண்டிருந்தது. இப்போது வலை பூ மற்றும் ராகவேந்தர் தயவில் ஊக்கம் கிடைத்து விட்டது.


முதலில் கதை பயணிக்கும் திசைகள்......


ரங்கதுரை இளமை பருவம் ,ஆதரவற்ற நிலை (தம்பி,தங்கை),நாடக ஆசிரியர் ஆதரவு.


ரங்கதுரை நாடக நடிகன் ஆவது, சில பல நாடக காட்சி பதிவுகள்.


ரங்கதுரை திருமண பிரச்சினை ,அதை மீறி நடக்கும் திருமணம், தங்கையின் வாழ்க்கை (திருமண) அது சார்ந்த போராட்டங்கள். தம்பியின் தகுதி மீறிய ஆசை,அது சார்ந்த பொய்மை நிறைந்த பிரச்சினைகள் (நன்றி மறத்தல்).


ரங்கதுரை எதிர்கொள்ளும் எதிர்ப்புக்கள், சில பல வில்லன்கள் (கொலை வரை செல்வது)


இதில் முன் நிற்பது நடிகர்திலகம்.

அவருடைய அமெரிக்கையான நடிப்பு முறை. தொழில் சார்ந்த நடிகர்கள் யாரையும் பகைக்கவோ, யாரிடமும் குரல் உயர்த்தவோ இயலாது. அதனால் ஆதரவு வேண்டும் குரலிலேயே அவர் பாத்திர படைப்பு கையாள படும். ஒரு இறைஞ்சும் மெல்லிய குரலில். நடையிலும் ஒரு மென்மையான பெண்மை கலந்த அமெரிக்கை வெளிப்படும். அவரே பாய்ஸ் கம்பெனி நடிகர் என்பதால் இதில் போய் நடிக்கவா வேண்டும்? வாழ்ந்திருப்பார்.


ஒரு அற்புத விந்தை, அவர் எந்த இடத்திலும் உணர்ச்சிகளை ஓங்கியே வெளிபடுத்த மாட்டார். தனக்கு வசனங்கள் தேவையேயில்லை என்று பல காட்சிகளில் உணர்த்தி அதிசயம் படைப்பார். சுருங்க சொல்ல வேண்டுமென்றால் ,தன் தங்கையின் கணவன் ,இரண்டாம் திருமண காட்சி. சுமார் நான்கு நிமிடங்கள் எந்த வசன துணையுமின்றி ,அவர் பார்க்கும் பார்வை.ஒவ்வொரு பார்வையாளருக்கும் ஒவ்வொரு அர்த்தம் கொடுக்கும். அதில் தெரிவது விரக்தியா,இறைஞ்சலா,எதிர்பார்ப்பா,மிரட்டலா,கொந ்தளிப ்பா, உதாசீனமா,தன்னிரக்கமா,தவிப்பா, ஊமை கதறலா,உண்மை பாசமா,கோழைக்கு விடுக்கும் சவாலா என்று இனம் காண முடியாத ஒரு புதிர்த்தன்மை நிறைந்த நடிப்பின் உச்ச சாதனை. ஒரு எழுத்தாளர் கூட வார்த்தை துணையுடன் ,இந்த உணர்ச்சி கொந்தளிப்பை ,குவியலை கொண்டு வருவது மகா கடினம்.

அதே போல தங்கை இறந்த செய்தி கிடைத்து, அவர் கோமாளி வேடத்தில் நடித்தே ஆக வேண்டிய இடத்தின் சிரித்தே வெளியிடும் ஊமை துயர கதறல்.

தங்கையின் கணவனை (இறந்த பிறகு)பார்த்து நீயெல்லாம் மனுஷனா ரீதியில் உதாசிக்கும் சீ போடா .

தம்பியிடம் உணர்ச்சியை வெளியிட முடியாது,தவிப்புடன் (தகிப்புடன்) பாடும் அம்மம்மா.....


நாடகம் சார்ந்த காட்சிகள் என்றால் நடிகர்திலகத்திற்கு கேட்கவா வேண்டும்? இதில் முக்கியமாக குறிக்க வேண்டியவை பகத் சிங். இதில் கைகள் கட்ட பட்ட நிலையில்,அதன் துணையின்றி நேர்காட்சி,பின் காட்சி,பக்க வாட்டு காட்சிகள் என உடல் மொழி,முகபாவம் ,நடை தாளம்(திமிறி) கொண்டு அவர் வெளியிடும் உசுப்பேற்றும் வீர சுதந்திர உணர்வு. (இதுதான் ஒரிஜினல் action hero .போலி சண்டை காட்சிகள் தேவையில்லை).


அவரின் ஹாம்லெட் நாடக காட்சி ,ஒரு ஷேக்ஸ்பியர் பள்ளிக்கு பாடமாக செல்ல வேண்டிய அதிசயம்.


ஹாம்லெட் ,தன் தந்தையை கொன்று தாயை மணந்த சதிகாரன் சித்தப்பன் கிளாடியஸ் என்பவனை பழிதீர்க்க ,தந்தையின் ஆவியின் வற்புறுத்தலால் மன சாட்சியுடன் உரையாடும் (காதலி ஒபிலியாவிடம் காதலை முறி க்குமுன்பு), காட்சி. வாழ்வதா சாவதா என்ற மன சாட்சி போராட்டம் ,வாழ்வின் அவலங்கள்,சாவுக்கு பின் என்ன எனும் கேள்விகள் என்று மனதத்துவ சிக்கல்கள் நிறைந்த Nunnery Scene என்று connoiseurs குறிக்கும் Act 3 Scene 1.முதல் வியப்பு உலகத்தின் அத்தனை விதமான பாத்திரங்களும் பொருந்தும் முக அமைப்பு.இரண்டாவது வியப்பு ஒதெல்லோ,ஹாம்லெட் பாத்திரங்களுக்கு மற்றவர் குரல் கொடுத்தாலும் அவர் உள்வாங்கி நடித்த சிறப்பு.

ஹாம்லெட் பாத்திர காட்சி சிறிதே சிக்கலான monologue .(இதே மன போராட்ட காட்சி சாந்தி படத்தில் வேறு வடிவில்),வாழ்வதா சாவதா, சாவுக்கு பின் என்ன என்ற மன போராட்டம்.வாழ்க்கை பற்றிய கேள்விகள். Odipus Complex கொண்டு தன் அன்னையிடம் வெறுப்பு கலந்த நேசம் ,இரண்டாம் தந்தையை (சித்தப்பன்)பழிவாங்கும் உணர்வு, தந்தையின் ஆவியால் துன்புற்று, காதலியை துறக்க முயலும் சிக்கல். வெறித்த விழிகளோடு , கத்தியுடன் stylised முறையில் சிந்தனை கலந்த நடையில் அவர் திரும்பும் விதம் இந்த காட்சிக்கு புத்துயிர்ப்பு கொடுக்கும்.இதற்கு குரல் கொடுத்த பேராசிரியர் சுந்தரம் இந்த பாணியில் இந்த காட்சி நடிக்க பட்டதே இல்லையென்றும் ,வசனங்களை காட்சியுடன் இணைக்க மிகவும் பிரயத்தனம் எடுத்ததாகவும் வியந்து பாராட்டி உள்ளார்.


இந்த படத்தின் பலம் சிவாஜி,சிவாஜி,சிவாஜி,சிவாஜி,சிவாஜி(எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதி கொள்ளுங்கள்).அதனை தவிர இதன் நற்தன்மை,நன்னோக்கம்,கண்ணியமான படமாக்கம். ஒன்றிரண்டு பாடல்கள் அம்மம்மா, மதன மாளிகையில்.


பலவீனம் என்றால்,


அலுப்பு தட்டும் திரைக்கதை , தட்டையான பாத்திர வார்ப்புக்கள்.இதில் வரும் பாத்திரங்கள் நல்லவர்-அல்லாதவர் என்ற பகுப்பு. வாத்தியார் வீ.கே.ஆர் பாத்திரத்தில் சுத்தமாக உண்மை தன்மை இன்றி நல்லவராக மட்டும் glorify பண்ண பட்டுள்ளார்.(சிவாஜியின் கதை படிப்போருக்கு இந்த பாத்திரம் மிக தட்டையான ஒற்றை பரிமாணம்.அந்த கால படங்களின் glorification ).எல்லா பாத்திரங்களுமே உண்மை தன்மை இல்லாதது. Plastic Characters .

இதில் கூத்து கலை பற்றி,அதில் இருக்கும் நடிகர்களின் வாழ்க்கை பற்றி எந்த ஆழமான பதிவுகளும் இல்லை.


குடும்ப பிரச்சினைகளை எடுத்தாலும், ஒரு பீம்சிங் கால படங்களை போல பிரச்சினைகளில் ஒரு புத்திசாலித் தன வித்தியாச பாத்திர சிக்கல்கள் இல்லை. வெளிப்படையான ,சுவாரஸ்யமற்ற சிக்கல்கள். வெறும் உருக்கம் மட்டுமே கொண்டது.


மற்ற பாத்திரங்கள் miscast என படும் தவறான தேர்வு. முக்கியமாக உஷாநந்தினி, ஸ்ரீகாந்த். நவராத்திரி,தில்லானா எடுபட்டதென்றால் ஏ.பீ.என் , அவருடைய troupe ,சாவித்திரி போன்ற சக நடிகர்களின் பங்களிப்பு.இதில் உஷா நந்தினி போன்ற பதுமைகளோ,மாதவன் போன்ற இயக்குனரோ அந்த மாயத்தை சாதிக்க முடியவில்லை. விஸ்வ நாதனிடம் ,கே.வீ.எம் இன் authentic period music கிடைக்கவில்லை. ஆத்மார்த்தமான நிஜமான பங்களிப்பு ஏ.பீ.என்,கே.வீ.எம் கூட்டணிக்கே சாத்தியம்.


நாடக நடிகனை பற்றிய கதை,சுவையற்ற ,ஜீவனற்ற துணுக்கு கூத்துக்களை தொகுத்தளித்தாலும் ,நாடக நடிகனின் வாழ்கை பற்றி பேசவேயில்லை. மாறாக ,இதன் கதாநாயகன் எந்த தொழில் சேர்ந்தவனாக இருந்தாலும் ,இந்த கதை சொல்ல பட்டு விடலாம் என்பது முக்கிய பலவீனம். பாலமுருகன்-மாதவன் கூட்டு ,இந்த கதைக்கு வலு சேர்க்கவே இல்லை.


ராஜபார்ட் ரங்கதுரை சிவாஜியை மட்டுமே நம்பியது. சிவாஜியால் மட்டுமே வெற்றி பெற்றது. இதற்கு உரிய கவனம் கொடுத்து செதுக்க பட்டிருந்தால் ,மகா வெற்றி பெற்றிருக்க கூடிய சாத்தியகூறுகள் கொண்ட கரு.

Russellbpw
22nd January 2016, 12:23 PM
PUDHIYA PARAVAI

PART-1

அறிமுகம்

அதாவது , எப்பொழுதும் மேல் தட்டு மனிதர்களையே தினமும் சந்திப்பதாலும் அல்லது அவர்களுடன் பழகுவதாலும் ஒரு பக்குவமும், தனி நாகரிகமும் ஆங்கிலத்தில் DECORUM என்று சொல்வார்களே அதை பின்பற்றுவர் செல்வந்தர்கள் ...

I also watched ANbe vaa and the introduction of Makkal Thilagam :
JB is also a very rich business man ..Coming back from an overseas business trip and he is getting down ..
First thing, He will thank the support staff and then briskly will get down waving to the sea of public . Here the character appears in full suit with hat and gets garlanded by all…


இங்கும் நாம் பார்க்கிறோம் ..!

Part - 2 to follow


சோழியன் குடுமி சும்மா ஆடாதே ன்னு பாத்தேன்.....!!!!

நடிகர் திலகம் அவர்களை பற்றி தான் எழுதுவதாக பதிவு செய்ததாகக் ஞாபகம் !

அன்பேவா காட்சியமைப்பும் உயர்திரு மக்கள் திலகம் அவர்களின் அறிமுகம் வேறு முகம் !

புதிய பறவை காட்சியமைப்பும் உயர்திரு நடிகர் திலகம் அவர்களின் அறிமுகமும் வேறு ஒரு முகம் !

இரெண்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை...!

இரெண்டாம் பாகம் பதிவு செய்யும் முன் உங்களுடைய ஒப்பீடுகளை முதலில் ஒப்பீடு செய்து பதிவிடவும் !

தாங்கள் கோடிட்டு கூறியதற்கும்... காட்சிக்கும் சம்பந்தமே இல்லாத ஒப்பீடுகளை தவிர்க்கவும் திரு ஐரீன் !

நன்றி !

Russellbpw
22nd January 2016, 12:34 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/mobile%20uploads/fb_img_1453356648652_zpsxmbox11v.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/mobile%20uploads/fb_img_1453356648652_zpsxmbox11v.jpg.html)


ஆஹா !

என்ன அற்புதமான , ஒரு கலையான, களையான, தேஜஸான முகம் !

திரை உலக சித்தர் நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் !

உலகில் உள்ள அனைத்து முகங்களை வைத்தாலும் .....இந்த திருமுகத்திர்க்கு ஈடும் இணையும் உண்டோ ....யாம் அறியோம் பராபரமே !

முகத்தை பார்த்தாலே அந்த கலைவாணியின் அருள் முப்பெரும் தேவியரின் அனுக்ரஹம் இவருக்குள் தாண்டவமாடுவது நன்கு விளங்குகிறது !

Thanks so much senthilvel sir

Russellxor
22nd January 2016, 01:02 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/FB_IMG_1453440306647_zpsabsuwhnh.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/FB_IMG_1453440306647_zpsabsuwhnh.jpg.html)

Russellbpw
22nd January 2016, 03:55 PM
ராஜபார்ட் ரங்கதுரை -1973.



கோபால் சார்

வணக்கங்கள் !

மேற்கூறிய உங்களுடைய விமர்சனம் படித்தேன் !

விமர்சனம் யார் வேண்டுமானாலும் செய்யலாம் என்ற ஒரு பொது நியதி அடிப்படையில் மட்டுமே உங்களுடைய இந்த விமர்சனத்தை பார்க்கமுடியும் !

காரணங்கள் பின்வருவன :

1) ஒரு திரைப்படம் ஓடும் நேரம் இரேண்டேகால் முதல் இரேண்டரை மணிநேரம், பொதுவாக. இரேண்டரை மணிநேரம் என்று வைத்துகொண்டால் கூட நீங்கள் கூறும் முறையில் கதைகள் அமைந்தால் அது கிட்டத்தட்ட நாலு மணிநேரம் தாண்டும் !

2) ஒரு நாடக கலைஞன் பால்ய வயது தொட்டு வளர்ந்து பெரியவன் ஆகி திருமணம் முடிந்து வயாதாகும் வரை ஒரு திரைப்படம் எடுக்கவேண்டுமானால் நாலுமணிநேரம் போதாது என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். அதன் அடிப்படையில் உங்கள் விமர்சனம் அமையவேண்டும் !

3) இந்த இரண்டு மணிநேரத்தில் கதாநாயகனின் நடிப்பு ஆளுமை, மற்ற நடிகர்களுக்கு நடிப்பில் சமவாய்ப்பு வரும் வகையில் பாத்திர படைப்பு, கொஞ்சம் ஹாஸ்யம், நல்ல இசை, செவிக்கினிய பாடல்கள், இடம் இருந்தால் ஒரு சிறு கைகலப்பு கொண்ட சண்டைகாட்சி, சிறிது விறுவிறுப்பு இவை அத்தனையும் ஒரு திரைப்படத்தில் இரேண்டரை மணிநேரத்தில் கொண்டுவரவேண்டும் என்பதை புரிந்துகொள்ளுங்கள் முதலில்.

4) பெரிய இயக்குனர்கள் என்று மாயையில் வாழ்ந்த திரு பாலச்சந்தர், பாரதிராஜா மற்றும் சிலர் எடுத்த சிறப்பான படங்கள் என்று போற்றி புகழப்பட்ட படங்களில் கூட 60 சதவிகிதம் மேல் உங்கள் பாணியில் கூறவேண்டும் என்றால் ஓட்டை உள்ளது என்பதை நீங்களும் உணர்ந்து கொள்ளவேண்டும் !

இரேண்டேகால் மணிநேரத்தில் மக்களை படத்தோடு ஒன்றிவிடவைத்தது ராஜபார்ட் ரங்கதுரையின் மிகபெரிய சாதனை. ஆகையால்தான் 200 தொடர் அரங்கு நிறைவு அனைத்து திரை அரங்கிலும் சாதியமாயிற்று !

சமீபத்தில் வெளிவந்த சித்தார்த் நடித்த காவிய தலைவன் படம் சென்று பாருங்கள்...இதே ராஜபார்ட் ரங்கதுரை எப்படி இவர்கள் சின்னாபின்ன படுத்தியிருக்கிறார்கள் என்பது நன்கு விளங்கும் !

உங்கள் விமர்சனத்திற்கு நான் தரும் மார்க் 0. முதலில் திரைக்களத்தை அதன் நேரத்திற்கு ஏற்ப எப்படி அமைத்துள்ளார்கள் என்பதை உணர்ந்து இனியாவது விமர்சனம் எழுத முயற்சி மேற்கொள்ளுங்கள் !

உங்களுடைய விமர்சனம் உங்கள் உரிமை என்ற வரையில் ஒத்துகொள்ளபடுகிறது ...அவ்வளவுதான் !
The content of your review is just falling flat !!!

Rks

Russellbpw
22nd January 2016, 04:09 PM
PUDHIYA PARAVAI

PART-1


இங்கு தான் நாம் பார்க்கிறோம் ..உடனே உணர்கிறோம்...ஒ இவன் அல்ல... இவர் ஒரு மேல் தட்டு மனிதர் !

Part - 2 to follow

புதிய பறவை திரைப்படத்தில் நடிகர் திலகம் அவர்கள் கதாபாத்திரம் அப்படி அமைக்கபட்டவிதம் என்று கூறினாலும்....

ஒரு COSMOPOLITAN BODY LANGUAGE ....MANNERISM ....BEHAVIOUR ....ETTIQUETTE ....முக்கிய இடங்களில் ஆங்கிலத்தில் நடிகர் திலகம் உரைக்கும் பாங்கு ...!

உதாரணம் ...சௌகார் அவர்களிடம் நடிகர் திலகம் அவர்களை அறிமுகபடுத்தும் காட்சி..

MEET MR GOPAL ...எ MULTI MILLIONAIRE ....என்றவுடன்...சௌகார் ..OH ...PLEASED TO MEET YOU என்று உரைப்பார் ..!

நடிகர் திலகம் அவர்கள் உடனே ....SO AM I ! என்று பதில் உரைப்பார் !

பிறகு சௌகாரை DROP செய்ய முனையும்போது ..சௌகார்...thankyou என்பார் ...உடனே நடிகர் திலகம் "PLEASURE IS MINE ! என்பார் !

நடிகர் திலகம் ENGLISH PRONUNCIATION ஒரு ஐரோப்பா மற்றும் COSMOPOLITAN ஸ்டைல் தொனிக்கும் !

வேறு எவரிடமும் அது இன்றுவரை தொணித்ததாக எனக்கு தெரியவில்லை ! அதுதான் நடிகர் திலகம் !

RAGHAVENDRA
23rd January 2016, 02:57 AM
தாரை தப்பட்டை


https://upload.wikimedia.org/wikipedia/en/thumb/3/31/Tharai.jpg/220px-Tharai.jpg

பாலா
http://www.myfirstshow.com/newsimages/mfs_dic%20bala_news.jpg

இளையராஜா

http://img01.ibnlive.in/ibnlive/uploads/666x444/jpg/2015/05/rajah.jpg


ஒரு கண்ணோட்டம்...

....

இது விமர்சனமாகக் கருதுவதை விட ஒரு ரசிகரின் கண்ணோட்டமாக எடுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.

விமர்சனமாக நினைப்பவர்களுக்கு... துக்ளக் பாணியில் ... ஓர் எச்சரிக்கை..

இப்படித்தான் ஒரு படம் ஆரம்பிக்க வேண்டும், இப்படித்தான் ஒரு படம் பயணிக்க வேண்டும்.. இப்படித்தான் ஒரு படம் முடியவேண்டும் என்கிற அணுகுமுறையை முற்றிலும் மூட்டை கட்டி வைத்து விட்டு வந்தால் மட்டுமே இப்படத்தை ரசிக்க முடியும்.


முதலில் உங்களுக்குத் தோன்றலாம்.. நடிகர் திலகம் திரியில் இந்தப் படத்தைப் பற்றி ஏன் எழுத வேண்டும்... போகப் போக நீங்களே தெரிந்து கொள்வீர்கள்..

சன்னாசி (சசிகுமார்) ஒரு நாட்டுப்புறக் கலைஞர். பல கருவிகளை வாசிக்கத் தெரிந்தவர். மிகப் பெரிய கலைஞரின் புதல்வரும் கூட. இவருடைய தந்தை சாமிப்புலவர் (ஜி.எம். குமார்) மிகப் பெரிய பாடகர் மற்றும் தவில் வித்வான். தன் வித்தையை உண்மையிலேயே தெய்வமாக மதிப்பவர். சுயமரியாதை மிக்கவர். தன் கலையை விலைக்கு அளிக்கும் எண்ணம் சிறிதும் இல்லாதவர்.

...

ஒரு சாண் வயிறே இல்லாட்டா இந்த உலகத்தில் ஏது கலாட்டா என்ற பழமொழிக்கேற்ப, வயிற்றுப் பிழைப்பிற்காக வணிகரீதியிலாக தன் கலைத் திறமையைப் பயன் படுத்தி குடும்பம் நடத்துகிறான் சன்னாசி. அவனுடைய அத்தை மகள் சூறாவளி (வரலக்ஷ்மி சரத்குமார்) சன்னாசியைத் தன் கணவனாக வரிப்பவள். சிறந்த நாட்டிய நங்கை. அதே சமயம் தன் மாமனான சாமிப்புலவன் மேல் உயிரையே வைத்திருக்கிறாள்.

சூறாவளியின் மேல் ஒரு கண் வைத்திருக்கும் கருப்பையா (சுரேஷ்) அடிக்கடி சன்னாசியைச் சுற்றிச் சுற்றி வந்து அவளைப் பற்றி விசாரிக்கிறான். அவனுடைய நோக்கம் தெரிந்த சன்னாசி அவனை அடித்து விடுகிறான். என்றாலும் கருப்பையா சூறாவளியின் தாயாரை சந்தித்து அவள் மனதைக் கவர்ந்து அவள் மூலமாக சூறாவளியை மணக்க அடிபோடுகிறான்.

சூறாவளியின் ஆட்டத்திறமையைப் பாராட்டி அவர்களுடைய தெரிந்த வட்டத்திலுள்ள சிலர் அவர்களுக்கு அந்தமானில் வாய்ப்புத் தேடித் தருகின்றனர். போன இடத்தில் இவர்களுடைய ஆட்டத்தை அனைவரும் ரசித்துப் பாராட்ட, ஏற்பாடு செய்தவர்களில் சிலர் சூறாவளி மற்றும் குழுப் பெண்களை ரசிக்கின்றனர். அவர்களை காட்டும் படி சன்னாசியிடம் கேட்க, அவனும் அவர்களுடைய உள்நோக்கம் புரிந்தாலும், அதைக் காட்டிக் கொள்ளாமல் அவர்களை அந்தப் பெண்களின் அறைக்கு அழைத்துச் செல்கிறான்.

இவர்களுடைய உள்நோக்கம் புரிந்த பெண்கள், குறிப்பாக சூறாவளி, கோபத்தின் உச்சிக்கே சென்று விடுகிறாள். அவர்களில் ஒருவனை நையப் புடைத்து விடுகிறாள். அவர்களும் கடும் கோபமுற்று இவர்களுடைய நிகழ்ச்சிகளை ரத்து செய்வதோடு, பயண டிக்கெட்டுகளையும் கிழித்துப் போட்டு விடுகின்றனர்.

நிகழ்ச்சி ரத்து, டிக்கெட் இல்லை போன்ற காரணங்களால் குழுவினருக்கு மிகவும் இக்கட்டான நிலை ஏற்பட்டு விடுகிறது. ஏதாவது சம்பாதித்தால் தான் ஊருக்குத் திரும்ப முடியும் எனத் தவிக்கும் போது ஒரு கட்டிட ஒப்பந்தக்காரர் இவர்களுக்கு வேலை வாங்கித் தருகிறார். கட்டிட வேலை பார்க்கும் இடத்தில் எதிர்பாராத விபத்தால் சூறாவளியின் காலில் அடிபட்டு நகம் பெயர்ந்து விடுகிறது. இதன் நடுவில் களேபரம் ஏற்பட்டு முதலாளியின் கோபத்தின் காரணமாக ஒப்பந்தக்காரர் இவர்களைத் துரத்தி விடுகிறார்.

இந்தக் காரணங்களால் மிகவும் மனம் வருத்தமுற்ற சன்னாசி உண்ணாமல் உறங்காமல் அப்படியே அமர்ந்து விடுகிறான். இதைக் காணும் சூறாவளியும் மனம் வருந்தி, தன் கால் வலியையும் பொருட்படுத்தாமல் ஆடுகிறாள். இந்த அற்புதமான ஆட்டத்தினால் அவர்களுக்குத் தேவையான பணம் கிடைத்து விடுகிறது. இதனால் மனம் மாறும் சன்னாசிக்கு, அவள் மேல் பதிலுக்கு அன்பும் பாசமும் அதிகமாகிறது. அவளை மருத்துவ மனையில் சிகிக்சை பெற வைத்து திரும்புகிறார்கள்.

இதன் நடுவில் சூறாவளியின் தாயார் கருப்பையாவின் பேச்சில் மயங்கி சன்னாசியிடம் சூறாவளியை கருப்பையாவுக்கு மணம் முடித்து வைக்க வாக்களித்து விட்டதாக்க் கூறி அவனுடைய சம்மத்த்தை வாங்கி விடுகிறாள். அதன் படி கருப்பையாவுக்கும் சூறாவளிக்கும் திருமணம் நடக்கிறது.

மீண்டும் குழுவிற்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட, சன்னாசியின் நண்பனின் ஆலோசனையின் பேரில் ஒரு பிரபலமான பெண்மணியை அதிக பணம் கொடுத்து ஆட அழைக்கின்றனர். அவளும் ஒப்புக் கொள்கிறாள். அந்த நேரத்தில் ஒரு சாவுக்கு இசையும் நடனமும் வேண்டும் என ஒரு கோரிக்கை வர பணத்திற்காக அதை ஏற்றுக் கொள்ளும் சன்னாசி அந்தப் பெண்மணியை ஆடவைத்து நல்ல பணம் சம்பாதிக்கிறான்.

தன் மகன் இப்படி சம்பாதிப்பதை சற்றும் விரும்பாத சாமிப்புலவர் அவனுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். வார்த்தை தடிக்க, தந்தை என்றும் பாராமல் சன்னாசி மிகவும் கடுமையாக பேசி விடுகிறான். இதனால் சாமிப்புலவர் மிகவும் மனம் நொடிந்து போகிறார். என்றாலும் சன்னாசியும் மனம் நொடிந்து போகிறான்.

இந்த நேரத்தில் சாமிப்புலவனுக்கு ஒரு வெள்ளைக்கார துரை வீட்டில் பாடும் வாய்ப்புக் கிடைக்கிறது. இந்த நிகழ்ச்சியில் சாமிப்புலவனின் பாட்டு வெள்ளைக்காரனை மிகவும் மனம் உருக வைத்து விடுகிறது. ஏராளமான பணமும் அணிகலனும் அளிக்க முன் வருகிறான். ஆனால் சாமிப்புலவனோ அதை மறுத்து விடுகிறான்.

தன் மகன் சன்னாசியிடம் இதை பெருமையோடு சொல்லும் சாமிப்புலவன், நான் ஜெயிச்சிட்டேண்டா என்று சொல்லி தலை சாய்கிறான். அதுவே அவனுடைய கடைசி நேரமாகிறது.

அந்த நேரத்தில் சூறாவளியின் தாயாரை சந்திக்கும் சன்னாசி அவளைப் பற்றிக் கேட்க, மனக்குமுறலோடு துக்கம் தொண்டையடைக்க நடந்த்தை சொல்கிறாள் சூறாவளி. பல நாட்களாக சூறாவளியைக் காணாததால் கலெக்டரின் உதவியாளர் என கருப்பையா சொன்னதை நம்பி கலெக்டரிடம் விசாரிக்க, அவரோ அப்படி யாரும் தனக்கு ஓட்டுநர் கிடையாது என சொல்லி அனுப்பி விட, மகளைக் காணாமல் பரிதவிக்கிறாள் சூறாவளியின் தாயார். சன்னாசியோ இதை ஏன் முன்பே சொல்லவில்லை என கடிந்து கொள்கிறான்.

எப்படியோ சூறாவளியின் இருப்பிடத்தைக் கண்டு பிடித்து விசாரிக்கும் சன்னாசியிடம் சூறாவளி தன் அனுபவங்களை சொல்கிறாள். முதலிரவில் கணவனுடன் செல்பவள் காலையில் விழித்துப் பார்க்கும் போது படுக்கையில் வேறு யாரோ இருப்ப்தைப் பார்த்து திடுக்கிடுகிறாள். அவனை நன்றாக அடிக்கிறாள். அவனும் அலறி அடித்து ஓடுகிறான். இதைப் பார்த்த கருப்பையா ஓடி வந்து அவளை மிதித்து சித்திரவதை செய்கிறான். முந்தைய இரவில் அவன் போதைப் பழக்கத்திற்கு அடிமைப் பட்டவனாக காட்டப்படுகிறான். இப்போது இதுவும் சேர்ந்து கொண்டதால் சூறாவளி செய்வதறியாது திகைக்கிறாள். அவளை அடித்து உதைக்கும் கருப்பையா அவளை ஒரு அறையில் அடைத்துப் பூட்டி விடுகிறான். சிறிது நேரம் கழித்து மெதுவாக கதவின் இடுக்கு வழியாகப் பார்க்கும் சூறாவளி திடுக்கிட்டுப் போகிறாள். கருப்பையா ஒரு ஒரு விபசார தரகன் என்பதும் அது மட்டுமின்றி பெண்களை வாடகைத்தாயாக பயன்படுத்தி பணம் சம்பாதிப்பவன் என்றும் தெரிந்து கொள்கிறாள். அந்தப் பெண்களை சித்ரவதை செய்து சம்மதிக்க வைக்கும் கருப்பையா எதற்கும் தயங்காதவன் என்பது அவளுக்கு புலனாகிறது.

இந்த தருணத்தில் மிகப் பெரிய செல்வந்தர் ஒருவருக்கு ஒரு குழந்தை வாரிசு வேண்டும், அதுவும் அவருடைய கருவிலிருந்து உருவாக வேண்டும் அதற்கு ஒரு வாடகைத்தாய் வேண்டும் என்கிற நிபந்தனையோடு ஒரு ஜோதிடர் கருப்பையாவை அணுகுகிறார். அவன் காட்டிய பெண்களில் அந்த செல்வந்தர் சூறாவளியைத் தேர்வு செய்கிறார். வலுக்கட்டாயமாக அவளை அந்தத் திட்டத்திற்கு உட்படுத்தி பணம் வாங்கி விடுகிறான் கருப்பையா.

ஜோதிடர் ஒரு குறிப்பிட்ட நாளில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தான் அந்தக் குழந்தையை வெளியே எடுக்கவேண்டும் என கண்டிப்பாக சொல்லி விடுகிறார்.

இதற்கேற்ப ஒரு மருத்துவரை ஏற்பாடு செய்யும் கருப்பையாவிடம் டாக்டரும் செவிலியரும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தான் அந்தக் குழந்தையை எடுக்க முடியுமே தவிர, ஜோதிடர் சொல்லும் நேரத்தில் எடுக்க முடியாது, அப்படி எடுத்தால் ஏதேனும் ஒரு உயிர் நிச்சயமாக ஆபத்தை சந்திக்கும், இறக்கவும் நேரிடலாம் என எச்சரிக்கிறார்கள். இதனால் ஒரு சவக்கிடங்கு ஊழியர் மூலமாக, தாயார் இறந்தாலும் பரவாயில்லை, குழந்தையை அந்த நேரத்தில் எடுத்து விடவேண்டும் என கருப்பையா சொல்லி அதற்கு ஏற்பாடு செய்கிறான்.

இந்த சம்பவங்களை சன்னாசியிடம் சூறாவளி சொல்லும் போது கருப்பையாஅங்கே வந்து விடுகிறான். சன்னாசியும் கருப்பையாவும் அவனுடைய ஆட்களும் ஆக்ரோஷமாக போராடுகிறார்கள்.

முடிவை வெள்ளித் திரையில் காண்க என்கிற வழக்கமான பல்லவியை சொல்வதில் அர்த்தமில்லை. முழு கதையையும் கூறினால் தப்பில்லை. பலத்த அடியை வாங்கிக் கொண்டு, சூறாவளியைக் காப்பாற்றவேண்டும் என்கிற நோக்கத்தினால் மீண்டும் மீண்டும் கருப்பையாவின் ஆட்களுடன் போராடும் சன்னாசி ஒரு கட்டத்தில் கருப்பையாவை மாய்த்து விடுகிறான். சூறாவளியைக் காப்பாற்ற உள்ளே போகும் சன்னாசியை சவக்கிடங்கு ஊழியர் வழிமறிக்க, அவனையும் மாய்த்து விடுகிறான்.

அங்கோ சூறாவளி மாண்டு கிடக்கிறாள்.

அந்தக் குழந்தை சன்னாசியின் கைகளில் தொப்புள் கொடியோடு.

இயக்கம் பாலா என்கிற முத்திரையோடு படம் நிறைவடைகிறது.


தாரை தப்பட்டை - பாலா என்கிற மிகப் பெரிய இயக்குநரின் கிரியேடிவிடியின் புதிய பரிமாணம். அவருக்குள் இருக்கும் நடிகர் திலகம் இப்படத்தில் பாலாவின் ஆசை தீர வெளிப்பட்டிருக்கிறார்... அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கிறார்..

சாமிப் புலவனின் பாத்திரப் படைப்பு சிக்கல் சண்முக சுந்தரத்தை வைத்து உருவகப்படுத்தப்பட்டிருக்கிறது. என் உள்ளம் கோவில் என்கிற பாடல் ஒரு திருமுறையோடு இணைந்து ஒலிக்கும் காட்சியில் சாமிப்புலவரின் ஒவ்வொரு அசைவிலும் நாம் பாலாவின் உள்ளக்கிடக்கையைக் காண முடிகிறது. அந்தப் பாத்திரத்தை அவர் செதுக்கிய விதம் தில்லானா மோகனாம்பாள் நடிகர் திலகத்தின் குணாதிசயத்தையும் அதே சமயம், குங்கும்ம் படத்தில் சின்னஞ்சிறிய வண்ணப்பறவை பாடலில் நடிகர் திலகத்தின் தோரணையையும் மனதில் வைத்து படமாக்கி யிருக்கிறார் என்பது புலனாகிறது.

அதே போல தன் குழு உறுப்பினர்களுக்காக தன் கொள்கையில் இருந்து இறங்கி வரும் சன்னாசி அப்படியே ரங்கதுரையை நினைவூட்டுகிறார்.

அது மட்டுமின்றி மிகவும் பொருத்தமாக அதே சமயம் மாறுபட்ட கோணத்தில் தங்க பதுமை பாடலை பயன்படுத்தியிருக்கும் பாலாவின் துணிச்சலும் நம்மை வியக்க வைக்கிறது.

கடைசிக் காட்சியில் கையில் குழந்தையோடு சன்னாசி நிற்கும் காட்சியும் அதே போலத் தான் நடிகர் திலகத்தை நினைவூட்டுகிறது.

இளையராஜா என்கிற மிகப் பெரிய இசைக்கலைஞனை நாம் பாராட்டியே ஆகவேண்டும். மெல்லிசை மன்னருக்குப் பின் பின்னணி இசையிலும் ஈடு இணையற்றவராக விளங்கும் அவருக்கு இது 1000 வது திரைப்படம் என்பது மிகப் பொருத்தமான பேறு. மேற்கத்திய இசைக்கருவிகள் கிட்டத்தட்ட இல்லவே இல்லை என்பதாகத்தான் இப்படத்தின் இசை நமக்குத் தோற்றுவிக்கிறது.

அத்தனை இசைக்கருவிகளும் பாரம்பரியமான தொன்மையான நமது நாட்டு இசைக்கருவிகளைக் கொண்டே படம் முழுதும் அவர் இசை மழை பொழிந்திருக்கிறார். எந்த இடத்தையும் தனியாக குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியதில்லை.

குறிப்பாக அவர் பாடிய என் உள்ளம் கோவில்.. உள் மனதில் புகுந்து நாடி நரம்புகளையெல்லாம் சிலிர்க்க வைக்கும் அற்புத அனுபவம்... இந்தப் படத்தில் இளையராஜாவின் இசையைப் பற்றி தனியாக ஒரு முனைவர் பட்டமே ஆய்வு செய்யலாம்.

படம் பார்த்தால் இது போன்ற படங்களைப் பார்க்கவேண்டும் என்கிற எண்ணத்தை என் மனதில் தோற்றுவித்தது தாரை தப்பட்டை.

தாரை தப்பட்டையோடு மக்கள் மிகப் பெரிய வரவேற்பை அளிக்க வேண்டிய முழுத்தகுதியும் பெற்றது பாலாவின் தாரை தப்பட்டை.

குறைகள் கண்டு பிடிக்கவேண்டும் என்கிற நோக்கத்தை முற்றிலும் ஒதுக்கி விட்டு ஒரு படைப்பாளியின் அணுகுமுறையில் இதை எழுதியிருக்கிறேன். என்றாலும் இவ்வளவு அருமையான நடிகையான வரலட்சுமிக்கு இன்னும் கொஞ்சம் வாய்ப்பளித்திருக்கலாமோ என்று தோன்றுகிறது.

RAGHAVENDRA
23rd January 2016, 06:42 AM
தாரை தப்பட்டை - பின்னூட்டம்...

வரலட்சுமி சரியான தேர்வு - நடனப் புயலாக பின்னுகிறார்.

பாத்திரங்களின் தன்மையை சரியாக சித்தரிக்கும் நோக்கில் அவர்களுடைய உடை வடிவமைக்கப்பட்டுள்ளது ஆனால் இதை குறுகிய நோக்கில் ஆபாசம் என ஒரே வார்த்தையில் கூறுவது. ஏற்கத்தக்கதல். வலுவில் திணிக்கப்படும் குத்தாட்டங்களில் இதைப் போன்று பல மடங்கு எக்ஸ்போஸ் செய்யப்படும் அளவிற்கு இதில் ஒரு சதவீதம் கூட திணிப்பு என சொல்ல முடியாது.

வன்முறை என சிலர் கூறலாம், அந்தக் குழுவினரின் ஆட்டத் தொழில் முறையின் காரணமாக இயல்பாகவே அவர்களுக்கு இருக்கக்கூடிய உடல் வலு தத்ரூபமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக சண்டைகள் இயல்பாகவே சற்று குரூரமாக அமைந்ததில் எந்தத் தவறுமில்லை. அது ம்டடுமின்றி அந்த நேரத்தில் போராடவேண்டும் என்கிற உத்வேகத்தில் அந்தப் பாத்திரம் சண்டையிடும் போது தானாகவே எதற்கும் துணியும் மனோபாவத்துடன் மோதும்.

உரையாடலும், ஒரு பாடல் காட்சியில் வரும் உரையாடல் கலந்த வரிகளும் உள்மனதில் அந்தந்த பாத்திரங்களில் இருக்கும் எண்ணங்களின் வெளிப்பாடே.

தங்கப் பதுமை பாடலைப் பொறுத்த மட்டில் மெட்டு மட்டுமே பெரும் அளவு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. படத்திற்கேற்ப அந்தப் பாத்திரத்தின் சூழலுக்கேற்ப வரிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்தப் பாடல் காட்சியில் சகோதரனும் சகோதரியும் இணைந்து கூத்தாடுவதும், வெளிப்படையாகப் பேசுவதும் மக்கள் மத்தியில் எதிர்ப்பைப் பெறலாம். ஆனால் அதற்கான காரணத்தை அவன் கூறும் போது அந்தப் பாத்திரம் நியாயப்படுத்தப்படுகிறது.

இறுதிக்கட்ட சண்டைக்காட்சியில் இளையராஜாவின் பின்னணி இசை .. அவருடைய தனி முத்திரையை ஆழமாகப் பதிக்கிறது.

RAGHAVENDRA
23rd January 2016, 11:43 AM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMSRERELEASE2016/KADAUVL%20SIVAJI%20FINAL_zpsstngi76x.jpg

கோவை மாநகரில் பாவ மன்னிப்பு திரைக்காவிய வெளியீட்டினையொட்டி அர்ச்சனா க்ரூப் சிவாஜி பக்தர்கள் வெளியிடும் பதாகையின் நிழற்படம்.

நன்றி டாக்டர் ரமேஷ் பாபு, கோவை.

Gopal.s
23rd January 2016, 09:09 PM
சிவாஜியின் காதல்கள்-4

புதையல்-1957

சின்ன சின்ன இழை பின்னி விண்ணோடும் முகிலோடும் விளையாடிய தங்க மோகன தாமரை பரிமளா ----உனக்காக எல்லாம் உனக்காக.

முதல் காட்சி -தபால் கொண்டு வருபவர், தபால் படிக்காமலே கிழிக்க படுவதை கண்டு ஆச்சர்யமுற்று கேட்க,நீங்களே படித்து பாருங்கள் என்று தபால் காரரை அந்த பருவ மங்கை வேண்ட,தபால் காரர் ,இப்படி கசமுசான்னு கிழிச்சிட்டியே ,ஒட்டுமா என்று ஓட்ட வைத்து(சத்தமாவா,மனசுக்குள்ளா,உங்க இஷ்டம்) ,அவர் படிக்கும் அழகிலே ,மயங்கி மனதை பறி கொடுத்து கிழிக்க பட்ட கடிதத்தையும் போற்றி வைக்கும் பரிமளா-துரை காதல் முதல் காட்சியிலேயே களை கட்டி விடும்.(படிக்கும் நடிகர் யாரென்று சொல்லவும் வேண்டுமோ)

குதிரை வண்டியில் வரும் துரையை தோழிகள் கேலி செய்ய ,நிபந்தனையற்ற ஆதரவை துரைக்கு நல்கி,கடையாணி கழற்றிய வண்டியை துரத்தி சென்று ,அம்மா அப்பாவை பற்றி பரிமளா விசாரிக்க,(இருக்காங்களா,அவங்க இதுக்கு சம்மதிப்பாங்களா ,துரையின் கிண்டல்),தன் கதையை சொல்ல இரவு தனியாக கடற்கரை பக்க மண்டபத்துக்கு வர சொல்ல, அட...பரிமளாவும் சரிதான் சொல்லி விடுகிறாள்.என்ன கதை...

ஒரு காதல் காட்சி படு சுவாரஸ்யமாகவும் ,கதைக்கே திருப்பு முனையாகவும் அமையும் அதிசயம் இந்த மண்டப சந்திப்பு காட்சி....

இரவிலே தாமரையாய்,பகலில் நிலவாய் ,குறுந்தொகை படிக்கும் காதலர்கள்...முகத்தையும்,இதழையும் வருடும் துரையின் கரங்கள்,நாணத்தோடு ரசிக்கும் பரிமளா,கோடி கதைகள் பேசி ,பார்ப்போர் காதல் உணர்வையும் தூண்டி துடித்தெழ செய்யும்.தன்னுடைய கதையை சொல்லி இதுதான் தங்கம் புதைத்த இடம் (தங்கை தங்கம்)என்று காட்ட,தங்க புதையலை தேடி அலையும் வெள்ளியம்பலம் கோஷ்டி காதில் பட,துரத்த பட்டு மதகடியில் காதலர்கள் ஒளியும் காட்சி...அந்த கால சொல்லி அடித்த கில்லி.....

விண்ணோடும் முகிலோடும் காட்சி-சுருங்க சொன்னால் தமிழில் வந்த முதல் முதல் அசல் காதல் காட்சி. இன்ப லாகிரியில் உன்மத்தம் கொண்ட காதல் பித்தோடு காதலர்கள் களி நடம் ஆடும் ,நடிப்பின் சாதனை.Silhoutte என்று சொல்ல படும் நிழல் படத்தில் தொடங்கி,துரத்தி விளையாடி,கை கோர்த்து கடலில் ஒருவர் மேல் ஒருவர் விழுந்து களித்து, ஜடையை இழுத்து,விளையாடி,குட்டி கரணம் அடித்து இன்ப பித்து உணர்த்தி,விளையாட்டாய் மடியில் கை போட செல்லமாய் தட்டி விடும் அழகி. காதலி கையை பிடித்து முட்டி போட்டே நடை பழகும் கடற்கரையோர காதல்....பார்த்து களியுங்கள் அய்யாமார்களே....

இந்த காதல் இப்படியென்றால், துர்பார்க்கிய ,வயதானவனுக்கு சூழ்ச்சியினால் வாழ்க்கை பட்டு ,பாதாள அறையில் அடை படும் துரையின் மேல் ஒருதலை காதல் கொள்ளும் மேனகா...சகதியில் விழுந்து விட்ட சந்தனத்தை உதாசீனம் செய்வதா,என்னும் மேனகாவிடம்,பின்னே அதை மேலே எடுத்து பூசி கொள்வதா என்னும் துரையிடம்,இல்லையில்லை குப்பையில் கோமேதகம் இருந்தால் என்னும் உதாரணத்திற்கு,நமக்கு சொந்தமில்லாதது என்று பதிலுக்கு, தனியுடமை என்கிறீர்களா என்னும் மேனகாவிடம்,இந்த மாதிரி விஷயங்களில் பொதுவுடைமை கூடாதம்மா என்னும் குறும்பு...
வந்திருப்பது மாறுவேட பரிமளா என்று அறியாமல் ,குடு குடுப்பை காரனிடமே துரையை வசிய படுத்த வேண்ட ...(குடுகுடுப்பை காரர் பாவம் துரையின் பிடியில்,தட்டலில் திணறினாலும்,இரவு உருண்டு புரண்டு அருகில் படுப்பார்.அது என்னாடா படியில் மேல் நோக்கி உருண்டு என்ற துரை கிண்டல்),தப்பி போக மேனகாவை ஏமாற்ற ,சத்தியமா உன்னை பிரிய மாட்டேன் என்று மாறுவேட பரிமளா கையால் அடித்த சத்தியம் செய்து,ஓடும் போது என் கதி என்று கேட்கும் மேனகாவிடம் நீ வேறா என்று அடிதடி சண்டை வேறு...(துரை ரசிக்க வேறு செய்வார்)புதையல் சுவடியை காதலர்களை பலி கொடுக்க மாற்றியெழுதும் மேனகாவே இறுதியில் பலியாகும் சோகம்....

பரிமளாவை ஒரு தலையாய் காதலிக்கும் துக்கா ராம் (சந்திர பாபுவின் மிக சிறந்த பாத்திரம்)...நூற்று கணக்காய் தினம் கடிதம் எழுதி குவிப்பதும்,(முதல் காட்சி கடித உபயம் இவரே),பரிமளா சீயக்காய் தூள் ஆர்டர் வரும் போது அதகளம் செய்வதும்,பரிமளா இவரை வெள்ளியம்பலத்திடம் மாட்டி வைக்க,புதையலை தேடி அலைய கட்டாய படுத்த படுவதும் (தின அட்டவணை வேறு குளித்தல்,சாப்பிடுதல்,தூங்குதல்,உலா போதல் என்று!!!),கடைசியில் பரிமளா தன்னை காதலிக்கவில்லையென்றாலும் தான் மாட்டுவதை விரும்பவில்லை என்று அவள் நல்லுள்ளத்தை புரிந்து தானே போலீசிடம் செய்யாத குற்றத்திற்கு சரணடையும் தியாகி காதலர்...

புதையல்...விறுவிறுப்பான தங்க காதல் புதையல்.

Murali Srinivas
23rd January 2016, 10:47 PM
To All,

It is very strongly reiterated that the discussions here should focus on NT and his movies and any deviation in any form should strictly be avoided. Any comparative write up is not encouraged and any personal exchanges between hubbers are strictly No No. Everybody needs to adhere to these rules without exception.

More importantly any comments or discussion on this message from the Moderator is prohibited.

Thanks in Advance for everybody's co-operation

Regards

Russelldvt
24th January 2016, 12:28 AM
http://i65.tinypic.com/otn4hx.jpg

Russelldvt
24th January 2016, 12:29 AM
http://i67.tinypic.com/2138dv.jpg

Russelldvt
24th January 2016, 12:30 AM
http://i66.tinypic.com/15oz6ud.jpg

Russelldvt
24th January 2016, 12:30 AM
http://i63.tinypic.com/zir87n.jpg

Russelldvt
24th January 2016, 12:31 AM
http://i65.tinypic.com/2lktgsi.jpg

Russelldvt
24th January 2016, 12:32 AM
http://i64.tinypic.com/1o5emc.jpg

Russelldvt
24th January 2016, 12:33 AM
http://i68.tinypic.com/2mdfg1v.jpg

Russelldvt
24th January 2016, 12:34 AM
http://i65.tinypic.com/m8g2ed.jpg

Russelldvt
24th January 2016, 12:34 AM
http://i66.tinypic.com/waloix.jpg

Russelldvt
24th January 2016, 12:35 AM
http://i66.tinypic.com/2n4rr8.jpg

Russelldvt
24th January 2016, 12:36 AM
http://i68.tinypic.com/2wmpgyv.jpg

Russelldvt
24th January 2016, 12:37 AM
http://i68.tinypic.com/2w6gndu.jpg

Russelldvt
24th January 2016, 12:38 AM
http://i64.tinypic.com/vem6wx.jpg

Russelldvt
24th January 2016, 12:38 AM
http://i67.tinypic.com/5yi2o7.jpg

Russelldvt
24th January 2016, 12:39 AM
http://i63.tinypic.com/qwymx4.jpg

Russelldvt
24th January 2016, 12:41 AM
http://i63.tinypic.com/qrzmup.jpg

Russelldvt
24th January 2016, 12:42 AM
http://i67.tinypic.com/vqnyxh.jpg

Russelldvt
24th January 2016, 12:42 AM
http://i67.tinypic.com/25het5f.jpg

Russelldvt
24th January 2016, 12:43 AM
http://i68.tinypic.com/9hswfm.jpg

Russelldvt
24th January 2016, 12:44 AM
http://i67.tinypic.com/xp3dlh.jpg

Russelldvt
24th January 2016, 12:45 AM
http://i67.tinypic.com/2lo0or4.jpg

Russelldvt
24th January 2016, 12:46 AM
http://i66.tinypic.com/2r70c4i.jpg

Russelldvt
24th January 2016, 12:47 AM
http://i65.tinypic.com/b3uaux.jpg

Russelldvt
24th January 2016, 12:47 AM
http://i64.tinypic.com/29xc385.jpg

Russelldvt
24th January 2016, 12:50 AM
http://i65.tinypic.com/sy860n.jpg

Russelldvt
24th January 2016, 12:51 AM
http://i65.tinypic.com/o5at5w.jpg

Russelldvt
24th January 2016, 12:51 AM
http://i64.tinypic.com/28atauh.jpg

Russelldvt
24th January 2016, 12:52 AM
http://i64.tinypic.com/2ecetro.jpg

Russelldvt
24th January 2016, 12:53 AM
http://i66.tinypic.com/5koqps.jpg

Russelldvt
24th January 2016, 12:54 AM
http://i67.tinypic.com/2zzuk2p.jpg

Russelldvt
24th January 2016, 12:55 AM
http://i67.tinypic.com/qyzio6.jpg

Russelldvt
24th January 2016, 12:56 AM
http://i65.tinypic.com/24yo8d1.jpg

Russelldvt
24th January 2016, 12:57 AM
தொடரும்...

http://i65.tinypic.com/rrmu7s.jpg

Gopal.s
24th January 2016, 07:00 AM
Muthaiyan Ammu,

Thanks for your Great contributions.I need your contributions in Sivantha Man,Enga Mama,Raja,Vasanthamaligai,Sivakamiyin Selvan.

RAGHAVENDRA
24th January 2016, 08:47 AM
https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/hphotos-xfp1/v/t1.0-9/12549095_1041322722585066_3995109560046244827_n.jp g?oh=687d22d37930834cec78aa1261782b93&oe=5749925F

Russellsmd
24th January 2016, 12:56 PM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/FB_IMG_1453619658300_zps3ncsatl3.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/FB_IMG_1453619658300_zps3ncsatl3.jpg.html)

அமரர் எஸ்.வி.சுப்பையா
அவர்களைப் பற்றி
திரு.சிவகுமார்.
-----------------------------

நானும், லட்சுமியும்
இணைந்து நடித்த 2-வது
படத்தில், சிவாஜி அவர்கள்
'சாமுண்டி கிராமணி' என்கிற
கள் இறக்கும் தொழிலாளியாக
3 நாட்கள் கௌரவ வேடத்தில்
நடித்துக் கொடுத்தார்.

அந்த வேடம் படத்தின்
முதுகெலும்பாக அமைந்து
விட்டது.

வெள்ளிப் பெட்டியில் ஒரு
தொகை வைத்து சிவாஜியிடம்
நீட்டினார், எஸ்.வி.எஸ். காசு
வேண்டாம் என்று சிவாஜி
மறுத்து விட்டார்.

உணர்ச்சிவசப்பட்டவர்,
அடுத்த பிறவியில் நாயாகப்
பிறந்து சிவாஜிக்கு
நன்றிக்கடன் கழிப்பேன் என்று
பேட்டியளித்தார்.

-நன்றி: கலையுலக
மார்க்கண்டேயன். திரு.
சிவகுமார்.

Russellxor
24th January 2016, 09:50 PM
எல்லோரும் கொண்டாடுவோம் என்று பாடுவதற்கு முன்பாக தப்படிக்கும் அந்த லாகவமே என்ன ஒரு எழிலான விரலசைவு.காமிரா முகத்தை காட்டும் முன்பாகவே தன் பால்ஒட்டு மொத்த ஆடியன்ஸையும் ஈர்த்துத்துக்கொள்ளும் வல்லமை படைத்த அருட் பிரகாச ஜோதியைமுகத்தில் கொண்ட நடிகர்திலகமே.

எத்தனை முறை பார்த்தாலும் புதிதாகவே இருக்கிறதே உன் நடிப்பு.
ஒவ்வொருமுறை பார்க்கும்போதும் உணர்வுகள் அதிகமாகிக்கொண்டுதானே இருக்கிறது.

சிவாஜி ரசிகன் பொற்காலம் என்ற வார்த்தையை உன் படங்கள் பார்க்கும்போதும் மட்டுமே உணருவான்.

இது போன்ற பல உணர்வுகள் இன்று
கோவை ராயலில்
பாவமன்னிப்பு பார்த்தபோது ஏற்பட்டது.

திரைப்படத்தையே பார்க்காதவர்களைப்பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை.ஆனால் திரைப்படம் பார்க்கும் பழக்கம் உடையவர்கள் பாவமன்னிப்பை பார்த்திராவிட்டால் அவர்களின் பாவங்களுக்குத்தான் மன்னிப்பு கிடைக்காது.

கோவை ராயலில் இன்றைய காட்சிகள்

http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/Mobile%20Uploads/FB_IMG_1453652027759_zpsi3epomy5.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/Mobile%20Uploads/FB_IMG_1453652027759_zpsi3epomy5.jpg.html)

சிவாஜி ரசிகர்கள் கூட்டத்தின் ஒரு பகுதி

http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/Mobile%20Uploads/FB_IMG_1453652025050_zpspzcrtfak.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/Mobile%20Uploads/FB_IMG_1453652025050_zpspzcrtfak.jpg.html)

http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/Mobile%20Uploads/FB_IMG_1453652035712_zpsg13gxei3.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/Mobile%20Uploads/FB_IMG_1453652035712_zpsg13gxei3.jpg.html)

http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/Mobile%20Uploads/FB_IMG_1453652038467_zpsqnxruzpx.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/Mobile%20Uploads/FB_IMG_1453652038467_zpsqnxruzpx.jpg.html)

http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/Mobile%20Uploads/FB_IMG_1453652030472_zpsekl9vaiy.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/Mobile%20Uploads/FB_IMG_1453652030472_zpsekl9vaiy.jpg.html)

http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/Mobile%20Uploads/FB_IMG_1453652041467_zps8jst0iq0.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/Mobile%20Uploads/FB_IMG_1453652041467_zps8jst0iq0.jpg.html)

பாலாபிசேகம்
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/Mobile%20Uploads/FB_IMG_1453652022005_zps5pf869uo.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/Mobile%20Uploads/FB_IMG_1453652022005_zps5pf869uo.jpg.html)

தெய்வமாய் வணங்கும் ரசிகர்கூட்டத்தின் ஒரு பகுதி
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/Mobile%20Uploads/FB_IMG_1453652019109_zpsobxaqyqd.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/Mobile%20Uploads/FB_IMG_1453652019109_zpsobxaqyqd.jpg.html)

Russellxor
24th January 2016, 10:13 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/paper%20cuttings/IMG-20160124-WA0046_zpsk45mpejl.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/paper%20cuttings/IMG-20160124-WA0046_zpsk45mpejl.jpg.html)

Harrietlgy
24th January 2016, 11:17 PM
From Mr. Sudhangan Face book


செலுலாய்ட் சோழன் 109
இப்போது தருமி அந்த இடத்தை விட்டு நகரப் போவான்!
பின்னாலிருந்து சிவனான சிவாஜியின் குரல்!
`பாண்டியனின் சந்தேகத்தைத் தீர்க்கும் பாட்டுனக்கு கிடைத்துவிட்டால் பரிசத்தனையும் உனக்கு கிடைக்குமல்லவா ?’
`அந்தப் பாட்டு மட்டும் என் கையில் கிடைச்சது அடுத்த் நிமிடம் என் கையில ஆயிரம் பொண்ணு பரிசு!’ என்பான் தருமி!
`கவலைப்படாதே ! அந்தப்பாட்டை நான் உனக்குத் தருகிறேன்’
`பாட்டை! நீங்க எனக்கு தரீங்களா ? வேண்டியதுதான்! உங்க பாட்டை கொண்டு போய் என் பாட்டுன்னு சொல்லிக்கவ ?’ இத பாருங்க சொந்தமா எழுதற பாட்டையே கன்னாபின்னான்னு பேசறாங்க! என்ன கொஞ்சம் வசன நடையா எழுதறேன்! அதையும் பொறுத்துக்கிட்டு புலவன்னு ஒத்துக்கிட்டிருக்காங்க! அதையும் கெடுக்கலாம்னு பாக்கறீங்களா ?’
`பரவாயில்லை’
`திருடலாங்கிறியா ?’
உனக்கு பரிசு வேணுமா இல்லையா ?’
`வேணுமே!’ சரி உங்களுக்கு வேண்டாமா ?’
`வேண்டாம்’
`சத்தியமா ?’
`நிச்சயமா ‘
இப்போது சிவன் தன் கையிலிருந்து ஒலைச்சுவடிகளால் தருமியின் தலையில் அடிப்பார்!
`உண்மையாவா ! அடபோய்யா ! பணம் வேணான்னு சொன்ன ரொம்ப பேரை நான் பாத்திருக்கேனில்ல ‘
`எனக்கு பொருளின் மீது பற்றில்லயப்பா !’
`பற்றில்லாமத்தானா உடம்பில இத்தனை கெடக்குது’ என்று சிவன் உடலில் இருக்கும் ஆபரணங்களைக் காட்டுவான் தருமி! `நல்லா நடிக்கீறிங்க’
`நாடகத்தையே நடத்துபவன் நடிக்க முடியுமா அப்பா !’
`முடியுமா ?’ என்றபடி சிவன் பக்கம் திரும்பி ` என்னது! என்னது!’ என்று அலறுவான்!
`அந்தப் பரிசின் மீது எனக்கு பற்றில்லை நீ வாங்கிக் கொள் ‘ என்றேன்.
இப்போது தருமி நக்கலாக சிரித்தபடி சிவனின் கையை தட்டி, ` இப்ப புரிதுய்யா! புதுசா பாட்டெழுதி பழகறே! அதை நேர எடுத்துக்கிட்டு போனா எப்படி உதைப்பாங்களோன்னு பயந்து எங்கிட்ட தள்ளிவுடறே இல்ல ?’
`என் புலமை மீது உனக்கு நம்பிக்கையில்லாவிட்டால் என்ன பரீட்சீத்து பாரேன். உனக்கு திறமையிருந்தால்?’
`என்னது என்னது எங்கிட்டயே மோதப் பாக்கறீயா ?’ இத பாரு நான் பார்வைக்கு சுமாராத்தான் இருப்பேன்! என் புலமையை பத்தி உனக்குத் தெரியாது ! தயாரா இரு!’
`கேள்விகளை நீ கேட்கிறாயா ? அல்லது நான் கேட்கட்டுமா ?’
அடுத்து தருமி கேள்வி கேட்க சிவன் பதில் சொல்லுவார்1
இதைத்தான் நாங்கள் சினிமாவில் பல ஆயிரம் தடவைகள் பார்த்திருக்கிறோமே , அதை அப்படியே இங்கே பதிவு செய்ய வேண்டுமா ? என்று படிப்பவர்கள் நினைக்கலாம்!
பார்ப்பது என்பது வேறு! எழத்தில் பதிய வைப்பது என்பது வேறு!
எதிர்காலத்தில் இந்தத் தொடர் புத்தகமாக வரும் போது அடுத்த தலைமுறைக்கும் இந்த தமிழ், அது உச்சரிக்கப்பட்ட விதம், அதை எழுதியவரின் தமிழ் ஆற்றல், அன்றைய சினிமா கலைஞர்களுக்கு இருந்த ஈடுபாடு என்பது வரப்போகும் தலைமுறைக்கும் போய்ச் சேரும்!
அதனால் அந்தப் பதிவு இங்கே அவசியமாகிறது!
இந்த காட்சியின் திரையில் காட்டப்பட்டபோது சிவாஜியை விட நாகேஷுக்குத்தான் அதிக கைதட்டல் கிடைத்தது!
அந்த பெருமையும் சிவாஜிக்கே சேரும்!
இந்த காட்சி எடுத்ததும், படப்பிடிப்பில் இருந்தவர்கள் தங்களை மறந்து சிரித்தார்கள்.
அவர்கள் சிரித்ததன் காரணம் சிவாஜிக்குப் புரியவில்லை
காரணம் தருமி நாகேஷ் சிவாஜிக்கு பின்னால் சென்றபடியே சகல சேஷ்டைகளையும் செய்திருப்பார்.
அதனால் அந்தக் காட்சியை பார்க்கும் ஆசை சிவாஜிக்கு வந்தது!
பார்த்த சிவாஜி, இயக்குனர் ஏ.பி. நாகராஜனிடம், ` இதில் ஒரு எடத்தை கூட வெட்டாதே! அவன் ( நாகேஷ்) நடிப்புத்தான் இந்தக் காட்சிக்கே சிறப்பு’ என்றார்.
இதை சிவாஜியே என்னிடம் சொல்லியிருக்கிறார்.
அதே போல் திருவிளையாடல் படத்தின் இன்னொரு சிறப்பு பாலையாவின் நடிப்பு!
அவர் ஏற்று நடித்த ஹேமநாத பாகவதர் பாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருந்தார்.
படத்தில் வரும் ` ஒரு நாள் போதுமா’ பாடலின் படப்பிடிப்பின்போது, சிவாஜி அந்தப் படப்பிடிப்பை பார்க்க வந்திருந்தார்.
காரணம் பாலையாவின் நடிப்பை பார்க்க!
`அவர் எப்படி நடிச்சிருக்கார்ன்னு பாத்தாதானே நான் அவரை தோற்கடிக்கிற பாத்திரத்தை சிறப்பாக செய்ய முடியும் . நாகேஷும், பாலையா அண்ணனும் இல்லேன்னா திருவிளையாடல் படமே இல்லை’ என்று என்னிடம் சொன்னார் சிவாஜி!
இப்போது தருமியின் காட்சிக்கு வருவோம்!
`கேள்வியை நீ கேக்காதே! நான் கேக்கறேன்! எனக்கு கேக்க மட்டும் தான் தெரியும் ‘ என்பான் தருமி!
பிரிக்க முடியாதது எது?
தமிழும் சுவையும்
பிரியக் கூடாதது/
எதுகையும் மோனையும்
சேர்ந்தே இருப்பது?
வறுமையும் புலமையும்1
சேராதிருப்பது?
அறிவும் பணமும்
சொல்லக் கூடாதது ?
பெண்ணிடம் ரகசியம்
சொல்லக் கூடியது ?
உண்மையின் தத்துவம்
பார்க்கக் கூடாதது?
பசியும் பஞ்சமும்
பார்த்து ரசிப்பது /
கலையும் அழகும்
கலையிற் சிறந்தது /
இயல் இசை நாடகம்
நாடகம் என்பது ?’
நடிப்பும் பாட்டும்
பாட்டுக்கு/
நாரதன்
வீணைக்கு?
வாணி!
அழகுக்கு?
முருகன்
சொல்லுக்கு?
அகத்தியன்
வில்லுக்கு?
விஜயன்
ஆசைக்கு ?
நீ
அறிவுக்கு?
நான்
ஐயா, ஆளை வுடு எனக்கு தெரிஞ்சது அவ்வளவுதான்!
இந்தப் படத்தை அது வெளியான நாளிலிருந்து இதுவரையில் நூற்றுக்கு மேலான முறை பார்த்திருக்கிறேன்.

Harrietlgy
24th January 2016, 11:20 PM
From Mr. Sudhangan face book

செலுலாய்ட் சோழன் – 110
சிவாஜியின் படங்கள் பின்னால் வந்த நடிகர்களுக்கு தமிழ் உச்சரிப்புக்கான ஒரு பாட நூலாகவே இருந்தது என்பது உண்மை!
நடிக்கத் துடிக்க எல்லோருமே அந்த நாட்களில் சிவாஜி படத்தின் வசனங்களை மனப்பாடமே செய்து வைத்திருந்தார்கள்!
60களுக்கு முன்னால் வந்த நடிகர்கள் `பராசக்தி’ `மனோகரா’ படங்களின் வசனங்களை மனப்பாடம் செய்தால் 60 களுக்குப் பின்னால் ஏ.பி.நாகராஜன் படங்களை உதாரணமாகச் சொல்லலாம்!
அதில் முக்கியமான படம்தான் ` திருவிளையாடல்’!
அதிலும் முக்கியமானது தருமி – நக்கீரன் பகுதிதான்1
இப்போது தருமி சிவனின் கேள்விகளை கேட்டு முடித்துவிட்டு சிவனாகிய சிவாஜியின் காலில் விழுந்து, `அய்யா! ஆளை விடுங்க’ இதுக்குமேலே எனக்குத் தெரியாது’ என்று சொல்லிவிட்டு பாட்டை வாங்கிக் கொண்டு செண்பக பாண்டியனின் சபைக்கு போவான்!
இந்தக் காட்சிதான் எத்தனை முறை பார்த்தாலும் அலுப்பதில்லை!
அதிலும் நக்கீரனாக நடித்த ஏ.பி.நாகராஜனின் குரல் தான் எத்தனை கம்பீரம்!
அவர் ஏன் அதிகமாக நடிப்பதில்லை என்று ஏங்க வைத்த பாத்திரம் அவருடையது1
அடுத்து பாண்டியன் தன் சபைக்குள் நுழைவான்!
அப்போதே தமிழ் விளையாட ஆரம்பிக்கும்!
`தென்னவன்’ எங்களின் மன்னவன்!
திறமையுடன் முத்தமிழ்ச் சங்கத்தை காத்திடும் கோமகன்’
நீதிக்கு முதல்வன்!
மக்களின் காவலன்!
வேந்தர்க்கு வேந்தன்!
பண்பின் தலைமகன்!
செண்பகப்பாண்டியன்’ என்று அறிவிப்பார்கள்!
எல்லோரும் `வாழ்க’ வாழ்கவென்று கோஷம் போடுவார்கள்!
`அமைச்சரே! என் மனதில் ஏற்பட்டுள்ள சந்தேகத்தை நிவர்த்தி செய்யும் பாடலை எவரேனும் இயற்றி தந்திருக்கிறார்களா ?
` இல்லை பிரபு! ஆயிரம் பொன் பரிசு என்று அறிவித்த பிறகும் கூட பரிசைப் பெற எந்த புலவரும் வந்தாகவில்லை’
`ம் ! வருந்துகிறேன்! புலமைக்கு தலைவனாக விளங்கும் நக்கீரர்! துணைக்கு கபிலர்! இன்னும் பரணர், மற்றும் சான்றோர் பலர் சபையின் கண் வீற்றிருந்தும் கூட எனது சந்தேகம் தீர்க்கப்படும் பாட்டு ஒன்றை இயற்றாதது ஏன் ? எழத மனமில்லையா ? அல்லது பரிசுத் தொகை போதவில்லையா ?
நக்கீரர் எழுந்திருப்பார்!
மறைமுகப் பேச்சு மன்னருக்கு தேவையில்லை! என்னிடம் நேரடியாகவே கேட்டிருக்கலாம்! புலமைக்கும் திறமைக்கும் போட்டி என்று விட்டிருந்தால் பாட்டுக்கள் குவிந்திருக்கும் இந்நேரம்! ஆனால் அறிவிப்பு அப்படியில்லையே! பரிசுக்கு பாட்டெழுத வேண்டுமென்பதுதானே கட்டளை! அதை அடைய விருப்பமில்லாதவர்கள் அதில் ஈடுபடாமலும் இருக்கலாமல்லவா ?’
வேந்தே! பொன்னுக்கு பொருளுக்கும் புலமையை விற்குமளவிற்கு என் எண்ணும் எழுத்தும் இன்னும் இளைக்கவில்லை!
`வெகுமதிக்கு முதலிடம் இல்லையென்றால் விட்டுவிடுங்கள்! வேந்தனின் சந்தேகம் தீர விளக்கம் சொல்லுங்கள்’
`சடலத்தோடு பிறந்தது சந்தேகம் அது என்று தீரப்போகிறது’
`சர்ச்சைக்குரியது என்று வந்துவிட்டால் சந்தேகத்தை தீர்க்க வேண்டியது?’
`முத்தமிழ்ச் சங்கத்தின் கடமை!’
அத்தனை பொறுப்புள்ளவர் அருகில் இருக்கும்போது அரசனின் சந்தேகத்தை தீர்த்திருக்கலாமல்லவா ?’
இத்தனை தெரிந்திருந்த மன்னவரும், பரிசை அறிவிக்கும் முன்பே முத்தமிழ்ச் சங்கத்திடம் அற்வித்திருக்கலாமல்லவா
செண்பகப் பாண்டியன் சிரித்தபடியே , ` வென்றுவிட்டீர்! நக்கீரரே எம்மை வென்றுவிட்டீர்’
`வேந்தே உம்மை வெல்ல எவரால் முடியும்! வெற்றித் திருமகள் என்றும் உம்மையே பற்றிக்கொண்டிருக்கிறாள்’
அப்போது காவலன் ஒருவன் வந்து மன்னர் முன் மண்டியிடுவான்!
`மன்னர் மன்னவா ! தங்களின் மனச் சந்தேகத்தைப் போக்க பாட்டுடன் தருமி என்ற புலவர் வந்திருக்கார்’
`மிக்க மகிழ்ச்சி! நக்கீரர் பாட விரும்பவில்லையென்றாலும், நாட்டில் வேறு ஒரு புலவர் அரசரின் தீர்த்தார் என்று வருங்காலம் சொல்லட்டும்! அவரை வரச்சொல்’
`மன்னா! பரிசை நாடி வரும் ஏழைப் புலவர் பொன்னைக் கண்டறியாதவர் என்று எண்ணுகிறேன்! அதனால் புலமையை இங்கு அடகு வைக்கிறார்!’
`எப்படியோ என்னுள் இருக்கும் ஐயப்பாடு நீங்குகிறதா இல்லையா ‘
` நீங்க வேண்டும்! அதை நீக்கவாவது இங்கு ஒரு புலவர் வரவேண்டும்’
ஊக்கத்திற்காவது உங்கள் பரிசை அவன் பெறவேண்டும்.
தருமி அங்கிருந்த ஒவ்வொரு அமைச்சர்களையும் பார்த்து அரசே! மன்னா! வேந்தே என்றபடி இறுதியில் நக்கீரர் காலில் விழுந்து மன்னர் மன்னா என்பார்!
`புலவரே! மன்னர் பிரான் அங்கேயிருக்கிறார்
தருமி மன்னர் காலில் விழ்ந்து
`பார் வேந்தே! என்னைப் பார் வேந்தே!
`வருக புலவரே!
மன்னர் அருகில் போவான் தருமி, ` பரிசை இன்னும் யாருக்கு கொடுத்திடலையே! உமது புலமை வாழ்வாங்கு வாழ்ந்து வையத்துள் நிலைக்கட்டும்!’ எமது சந்தேகத்தை தீர்க்கும் பாட்டை இயற்றி வந்திருக்கிறீரா?
`ஆம்! ஆம்! நானே தான் எழுதி வந்திருக்கிறேன்!’
எங்கே பாட்டை கொடும்’
`இல்லை மன்னா! நானே படித்துவிடுகிறேன்1
``கொங்குதேர் வாழ்க்கை யஞ்சிரைத் தும்பி
காமஞ் செப்பாது கணடது மொழிமோ!
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியிற்
செற்யெயிற் றரிவை கூந்தலி
னயறிவு முளவோ நீயறியும் பூவே’’
`ஆஹா! அருமையான பாட்டு! என் ஐயப்பாட்டை நீங்கள் கருத்துக்கள்! ஆழ்ந்த சொற்கள்! தீர்ந்தது சந்தேகம்! அமைச்சரே! பொற்கிழியை எடுத்து வாரும்’
தருமி சந்தோஷத்தில் துடிப்பான்!
மேலே நான் விவரித்த காட்சி படம் பார்த்தவர்கள் அனைவருக்குமே நினைவிருக்கும்!
ஆனால் ஏன் இந்தப் பதிவு!
படத்தை பொழுது போக்கிற்காக பார்ப்பது என்பது வேறு! அந்த காட்சியிலிருகும், அரங்கச்சுவை ! கதாபாத்திரங்கள்! பேசப்படும் விஷயங்கள் அனைத்தையும் கவனிக்க வேண்டும்!
சோமசுந்தேரஸ்வரர் ஆலயத்திலிருந்து அடுத்த காட்சியை நேராக தருமியை சபையில் கொண்டு வந்து விட்டு காட்சியை துவக்கியிருக்கலாம்!
ஆனால் அப்படி செய்யவில்லை இயக்குனர் ஏ.பி.என்.!
மேலே உள்ள விவரங்களைப் படித்தால் எத்தனை தகவல்கள்! என்னே அழகுகொஞ்சு தமிழ்!
இந்த விவரங்களெல்லாம் பரஞ்சோதி முனிவர் அல்ல எந்த திருவிளையாடல் புராணத்திலும் இல்லை!
பின் ஏன் இந்த இடைச் செருகல்!
அது அப்படியல்ல !
ஒரு இதிகாசத்தையோ, புராணத்தையோ படிக்கிற வாசகர்கள் என்பது வேறு! படம் பார்க்கிற ரசிகர்கள் என்பது வேறு!
அவர்களை அந்த செண்பக பாண்டியன் காலத்திற்கு அழைத்துச் சென்று, அவனை அங்கிருப்பவன் எப்படி மதிக்கிறாரள் என்பதைக் காட்டி, பிறகு அவன் நடத்தி நக்கீரர் தலைமையேற்கு முத்தமிழ்ச்சங்கத்தை ரசிகர்களுக்கு சொல்ல வேண்டும்.
பிறகு அந்த முத்தமிழ்ச் சங்கத்தில் எப்படிப்பட்ட புலவர்களெல்லாம் செண்பக பாண்டியன் காலத்தில் இருந்தான் என்பதை வெளிப்படுத்த வேண்டும்!
அதற்குப்பிறகு கற்றரிந்த புலவர்கள் பலர் அந்த நாட்களில் வெறும் மன்னனுக்கு துதி பாடுபவர்களாக இருந்ததில்லை என்பதை மன்னனுக்கும், நக்கீரனுக்கு நடந்த விவாதத்தினால் உருவாக்கி காட்டியிருக்கிறார் இயக்குனர் ஏ.பி. நாகராஜன்!

Russelldvt
25th January 2016, 12:33 AM
திரிசூலம் தொடர்கிறது..

http://i65.tinypic.com/330eolh.jpg

Russelldvt
25th January 2016, 12:34 AM
http://i65.tinypic.com/axcp36.jpg

Russelldvt
25th January 2016, 12:35 AM
http://i64.tinypic.com/rid8cl.jpg

Russelldvt
25th January 2016, 12:36 AM
http://i63.tinypic.com/dw77ms.jpg

Russelldvt
25th January 2016, 12:36 AM
http://i68.tinypic.com/2qi34t3.jpg

Russelldvt
25th January 2016, 12:37 AM
http://i68.tinypic.com/5e71gp.jpg

Russelldvt
25th January 2016, 12:38 AM
http://i67.tinypic.com/2zjakit.jpg

Russelldvt
25th January 2016, 12:39 AM
http://i66.tinypic.com/2e6d403.jpg

Russelldvt
25th January 2016, 12:39 AM
http://i66.tinypic.com/2qsp6qa.jpg

Russelldvt
25th January 2016, 12:40 AM
http://i67.tinypic.com/2czl1c.jpg

Russelldvt
25th January 2016, 12:41 AM
http://i65.tinypic.com/9098c4.jpg

Russelldvt
25th January 2016, 12:42 AM
http://i68.tinypic.com/5vcbgn.jpg

Russelldvt
25th January 2016, 12:42 AM
http://i64.tinypic.com/5558b5.jpg

Russelldvt
25th January 2016, 12:43 AM
http://i67.tinypic.com/351zd3n.jpg

Russelldvt
25th January 2016, 12:44 AM
http://i67.tinypic.com/2zqvg3m.jpg

Russelldvt
25th January 2016, 12:46 AM
http://i64.tinypic.com/10dz98m.jpg

Russelldvt
25th January 2016, 12:47 AM
http://i64.tinypic.com/25p4lc2.jpg

Russelldvt
25th January 2016, 12:48 AM
http://i64.tinypic.com/15mmyht.jpg

Russelldvt
25th January 2016, 12:48 AM
http://i63.tinypic.com/2cxc8bm.jpg

Russelldvt
25th January 2016, 12:49 AM
http://i65.tinypic.com/nzjgcl.jpg

Russelldvt
25th January 2016, 12:50 AM
http://i68.tinypic.com/2q1howp.jpg

Russelldvt
25th January 2016, 12:51 AM
http://i63.tinypic.com/5mzjpc.jpg

Russelldvt
25th January 2016, 12:51 AM
http://i67.tinypic.com/j768u8.jpg

Russelldvt
25th January 2016, 12:52 AM
http://i67.tinypic.com/20a3rsi.jpg

Russelldvt
25th January 2016, 12:53 AM
http://i67.tinypic.com/2d282dj.jpg

Russelldvt
25th January 2016, 12:54 AM
http://i63.tinypic.com/a4mpfs.jpg

Russelldvt
25th January 2016, 12:54 AM
http://i66.tinypic.com/29m9gkk.jpg

Russelldvt
25th January 2016, 12:55 AM
http://i64.tinypic.com/2uh6714.jpg

Russelldvt
25th January 2016, 12:56 AM
http://i67.tinypic.com/219ypdy.jpg

Russelldvt
25th January 2016, 12:57 AM
http://i65.tinypic.com/29534na.jpg

Russelldvt
25th January 2016, 12:57 AM
http://i68.tinypic.com/246u9th.jpg

Russelldvt
25th January 2016, 12:58 AM
http://i64.tinypic.com/xgjl8n.jpg

Russelldvt
25th January 2016, 12:59 AM
http://i66.tinypic.com/2z3t2sk.jpg

Russelldvt
25th January 2016, 01:00 AM
http://i65.tinypic.com/15fll4m.jpg

Russelldvt
25th January 2016, 01:01 AM
http://i65.tinypic.com/28mguue.jpg

Russelldvt
25th January 2016, 01:01 AM
http://i65.tinypic.com/16gc3tx.jpg

Russelldvt
25th January 2016, 01:02 AM
http://i64.tinypic.com/3wxgn.jpg

Russelldvt
25th January 2016, 01:03 AM
http://i64.tinypic.com/m8mtrn.jpg

Russelldvt
25th January 2016, 01:04 AM
http://i68.tinypic.com/o5tfnb.jpg

Russelldvt
25th January 2016, 01:04 AM
http://i63.tinypic.com/33ela91.jpg

Russelldvt
25th January 2016, 01:05 AM
http://i66.tinypic.com/2zibjwh.jpg

Russelldvt
25th January 2016, 01:06 AM
http://i64.tinypic.com/2hz4gbc.jpg

Russelldvt
25th January 2016, 01:06 AM
http://i67.tinypic.com/2drrxnn.jpg

Russelldvt
25th January 2016, 01:07 AM
http://i68.tinypic.com/1679vrm.jpg

Russelldvt
25th January 2016, 01:08 AM
http://i64.tinypic.com/1r54rn.jpg

Russelldvt
25th January 2016, 01:09 AM
http://i68.tinypic.com/2j10ker.jpg

Russelldvt
25th January 2016, 01:09 AM
http://i66.tinypic.com/11c71qp.jpg

Russelldvt
25th January 2016, 01:11 AM
தொடரும்...

http://i65.tinypic.com/54tbox.jpg

RAGHAVENDRA
25th January 2016, 07:32 AM
உள்ளங்கையால் வானை மறைக்க முடியாது. தர்ம தேவதையின் தவப்புதல்வன் நடிகர் திலகத்தின் சாதனைகளும் அவ்வாறே. தர்மம் வெல்லும் என்பதற்கு சிறந்த உதாரணம் நடிகர் திலகம் என்பதற்கு இதுவும் ஒரு சான்றே.
நிழற்படம் நன்றி 24.01.2016 தேதியிட்ட தினமலர் வாரமலர்.

https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/hphotos-xtp1/v/t1.0-9/12642586_1042021429181862_4359667332593283161_n.jp g?oh=cab61415b12664ecbcaefd99e84ef31b&oe=572AE23B

https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/hphotos-xft1/v/t1.0-9/12644983_1042021435848528_4494145301191635284_n.jp g?oh=dc3f8f219b5fa3078c11c9713cca0f62&oe=572F76BF

Gopal.s
25th January 2016, 09:59 AM
ராகவேந்தர்,




சிவாஜியின் ரசிகரான பாலு மகேந்திராவின் சீடரான சிவாஜியின் ரசிகரான பாலாவின் ரசிகனான எனக்கு, சிவாஜி,பாலா இருவரின் ரசிகனான உங்களின் தாரை தப்பட்டை விமரிசனம் மிக சுவையாக இருந்தது.




பாலாவின் படங்கள் இன்னும் தமிழ் ரசிகர்களால் அதிக வரவேற்பை பெற வேண்டும் என்ற அவா உள்ளவன் நான். ரஜினி முருகன் என்ற கேவலமான படம் ப்ளாக் பஸ்ட்டர் .

இளைய தலைமுறையும் ,ரசனையில் திருந்தாதது எனக்கு வேதனையே.




நன்றி ராகவேந்தர்,நான் நினைத்ததை எழுத்தில் வடித்ததற்கு.




இந்த பத்து வருடத்தின் சிறந்த படங்களை தேர்ந்தெடுக்க சொன்னால் என் தேர்வுகள்.




நான் கடவுள்.- பாலா.




அஞ்சாதே.- மிஸ்கின்.




புது பேட்டை.-செல்வராகவன்.




குற்றம் கடிதல்- பிரம்மா.




ஆடுகளம்- வெற்றி மாறன் .

RAGHAVENDRA
25th January 2016, 06:00 PM
கோபால்
தங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி.
தாரை தப்பட்டை... பாலாவின் புகழ்க்கிரீடத்தில் இன்னுமொரு வைரக்கல்.
அதே போல் இளையராஜாவின் 1000வது படம் என்கிற பெருமைக்கும் முழுத்தகுதி வாய்ந்தது.
பல காட்சிகளில் அவருடைய பின்னணி இசை, மெல்லிசை மன்னருக்குப் பிறகு பின்னணி இசையில் அசைக்க முடியாத சக்கரவரத்தியாக விளங்குகிறார் என்பதை நிரூபிக்கிறது.

ஒளிப்பதிவும் படம் முழுதும் கதைப்போக்கை விட்டு விலகாமல் கதையோடு சேர்ந்து பயணிக்கிறது.

சரத்குமாரின் புதல்வி வரலட்சுமியின் நடிப்பில் இவ்வளவு ஆழமும் ஜீவனும் இருப்பது பாராட்டத்தக்கது. அவரை இன்னும் பயன்படுத்தியிருக்கலாம்.

She needs more exposure in Tamil cinema. A talent to be utilised more and more. போடா போடி படத்திலேயே தான் ஒரு கவனிக்கப்பட வேண்டிய நடிகை என்பதை நிரூபித்து விட்டார்.

RAGHAVENDRA
25th January 2016, 07:03 PM
என் தேர்வில் நான் விரும்பும் சில படங்கள் கடந்த சில ஆண்டுகளில்...

நடுவிலே கொஞ்சம் பக்கத்தைக் காணோம்...

எங்கேயும் எப்போதும்...

மைனா...

நான் ஈ... தொழில் நுட்பத்திற்காக...

விஸ்வரூபம்...தேவர் மகனிற்குப் பிறகு ஹேராமிற்குப் பிறகு... என் விருப்பத்தில் கமல் படம்...

மேலும் சில உள்ளன... நினைவூட்டிக்கொண்டு சொல்கிறேன்...

Russelldvt
25th January 2016, 07:15 PM
மிக குறுகிய காலத்தில் பத்தாயிரம் பதிவுகளை செய்துவிட்டேன்..எனது இலக்கு இது..மக்கள் திலகத்தின் பக்தனான என்னை நீங்கள் ஏற்றுகொண்டது..எனக்கு மிகுந்த சந்தோசம்..அந்த பத்தாயிரம் பதிவுகளில் நடிகர்திலகத்தின் பதிவுகளும் அடக்கம்..நன்றி..நண்பர்களே..திரிசூலம் பதிவுகளை என்னால் தொடர்ந்து மேற்கொள்ள முடியவில்லை..அந்த வருத்தம்தான்..என்னை வாழ்த்திய அனைத்து சிவாஜி பக்தர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி..நான் சண்டை போட்ட என் அன்பு நண்பன் ரவி சூர்யா..உங்களை என்றும் மறக்க மாட்டேன்..ரவி உனக்கு நடிகர் திலகத்தின் ஆசி என்றும் உண்டு..உன் பதிவுகளை நிறைய எதிர் பார்கிறேன்..உடல் நிலை சரியில்லாததால் தற்சமயம்..எனது பதிவுகள் இருக்காது..என்பதை தெரிவித்து கொள்கிறேன்..தற்காலிகமாக எனது பதிவுகள் நிருத்திவைக்கபடுகிறது..வாழ்க இரு பெரும் திலகங்கள்..

http://i68.tinypic.com/23vxlr7.jpg

Russellxor
25th January 2016, 07:21 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/Mobile%20Uploads/FB_IMG_1453729197298_zpsnnmnmg5w.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/Mobile%20Uploads/FB_IMG_1453729197298_zpsnnmnmg5w.jpg.html)

Russellxor
25th January 2016, 07:22 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/Mobile%20Uploads/FB_IMG_1453729540420_zpsrbbmtlbr.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/Mobile%20Uploads/FB_IMG_1453729540420_zpsrbbmtlbr.jpg.html)

Russelldwp
25th January 2016, 08:31 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/Mobile%20Uploads/FB_IMG_1453729197298_zpsnnmnmg5w.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/Mobile%20Uploads/FB_IMG_1453729197298_zpsnnmnmg5w.jpg.html)


இப்படி அவமானங்களை தாங்கி போலிப்புகழுக்கு ஆசைப்படாமல் தன்னுடைய அசைக்கமுடியாத திறமையின் மீது நம்பிக்கை வைத்து கடைசி வரை உழைத்ததினால் தான் அவருடைய ரசிகர்களாகிய நாம் கடைசி மூச்சு வரை அவருடைய ரசிகர்களாகவே இருந்து அவர் புகழ் பரப்புவதில் பேரானந்தம் அடைகிறோம்


இந்த அசைக்கமுடியாத ரசிகர் படையை அவர் பெற்றிருப்பதே பல நூறு ஆஸ்கர் அவார்டுக்கு சமம்


இன்றும் அவருடைய ரசிகர்கள் இன்றைய தலைமுறை நடிகர்களுக்கு போட்டியாக இவருடைய பழைய படங்களுக்கு கொடுக்கும் ஆதரவும் அலங்காரங்களும் எந்த பலனுமின்றி செலவு செய்வதும் நடிகர்திலகத்தின் புகழுக்கும் உழைப்புக்கும் கிடைத்த பெரும் வெற்றியாகும்

Harrietlgy
25th January 2016, 09:24 PM
From Dinamani Kanavu kannigal,

தம்பி உங்களைப் பட விஷயமாகப் பார்க்கணும்ங்கறான். எப்ப ப்ரீயா இருப்பிங்க? ’

போனில் கணேசனிடம் அப்பாயின்மெண்ட் கேட்டார் டி.ஆர்.ராஜகுமாரி.

டஜன் ஆண்டுகளுக்கும் மேலாக தனித்துத் தெரிந்த ஒரே உச்ச நட்சத்திரம். வலிய வந்து நடிக்கக் கேட்கும் வேளையில், கணேசனின் மனத்தில் கூடுதல் குற்றாலம்!

‘நீங்க தேடி வந்தால் தயாரிப்பாளர்- நடிகர் உறவுதான். நாமெல்லாம் கலைஞர்கள். ஒரே குடும்பம்ற உணர்வு வரணும். உங்க ஆபிசுக்கு நானே வரேன். ’

சிவாஜியிடம் கால்ஷீட் வாங்குவதற்காக அத்தனை ஸ்டுடியோ அதிபர்களும் கால் கடுக்கக் காத்து நிற்க, கணேசனோ ஆர்வத்துடன் ஆர்.ஆர். பிக்சர்ஸ் அலுவலகத்துக்குள் நுழைந்தார்.

ராமண்ணாவுக்கு ஒரே ஆச்சர்யம். சிவாஜி என்கிற சிங்கத்தை எப்படி சிறைப் படுத்துவது என்று சிந்தித்துக்கொண்டிருந்த சமயம். அவரே எதிரில் வந்து நின்றால்..!

நேரடியாக மேட்டருக்குச் சென்றார் ராமண்ணா. ’உங்களோட எம்.ஜி.ஆரும் நடிக்கிறார்! ’

‘நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து ஆக்ட் பண்ணி, ஒரு படம் வெற்றியடைஞ்சா அது இன்டஸ்ட்ரிக்கே நல்லதுதானே. ’

‘ அட்வான்ஸ் எவ்வளவு தரணும் நாங்க? ’

‘கொடுக்கிறதை வாங்கிக்க. கொடுக்கலன்னா கேட்காதேன்னு எங்கம்மா சொல்லிட்டாங்க. ’

நட்பு நாடி வந்த கணேசனிடம் வெள்ளி நாணயங்களை மழையாகப் பொழிந்தார் ராமண்ணா.

சிவாஜிக்கு முன்பே எம்.ஜி.ஆரை ஒப்பந்தம் செய்து விட்டார்.

‘நாம்’ படுதோல்வியால் வருந்தி நின்றார் எம்.ஜி.ஆர். உடனே அழைத்து உற்சாகப்படுத்தி வாய்ப்பும் கொடுத்தார் ராமண்ணா.

கூண்டுக்கிளியில் ஹீரோ சிவாஜி. அவரோடு நடிக்கப் போகிறோம் என்றதும் எம்.ஜி.ஆர் மெய்யாகவே மகிழ்ந்தார்.

அந்த இன்பத்தின் முனையில் முன் பணம் ஒரே ஒரு ரூபாய் போதும் என்றார்.

‘சினிமா பாஷையில் கேட்கிறார்... ’ என்றெண்ணி ராமண்ணா பெரிய நோட்டை எடுத்துக் கொடுத்தார்.

‘அய்யோ நான் கேட்டது ஒரே ஒரு ரூபாய். ஆயிரம் கிடையாது. ’ அடம் பிடித்து ஒரே ஒரு ரூபாய் அட்வான்ஸ் வாங்கிச் சென்றார்.

என்ன காரணத்தினாலோ சிவாஜி - எம்.ஜி.ஆரோடு, டி.ஆர். ராஜகுமாரி கூண்டுக்கிளியில் நாயகியாக நடிக்கவில்லை.

ஒரே படத்தில் இரு திலகங்களுடன் ராஜகுமாரியும் நடித்திருந்தால் இன்னமும் பரபரப்பாகப் பேசப்பட்டிருக்கும் கூண்டுக்கிளி.

எம்.ஜி.ஆர்.- சிவாஜி, இருவருக்கும் ராமண்ணா ஒரே ஊதியம் வழங்கினார். ஆளுக்குத் தலா இருபத்தைந்தாயிரம்!

Subramaniam Ramajayam
25th January 2016, 11:08 PM
muhaiyan ammu sir
takecare of your health and comebacksoon your contributions to NADIGARTHILAGAM THREAD IS SOMETHING GREAT AND IMMORTAL.
BLESSINGS

eehaiupehazij
26th January 2016, 12:48 AM
பத்தாயிரம் முத்தான சொத்துக்கள் கெத்தாக வித்திட்ட முத்தையன் அம்மு அவர்களுக்கு.....
உடல்நலமும் ஒரு சொத்தே ....பேணவும்.....இறைவனை வேண்டுகிறேன்...ஓய்வெடுக்கவும்..

அன்புடன் செந்தில்

.....பொய்யில்லாத நாக்கிருக்குது முத்தையா
...நம்ம புன்னகைக்கு பொருளிருக்குது முத்தையா....!

முத்தையன் அம்மு அவர்களுக்கு நடிகர்திலகத்தின் திரி சார்ந்த நன்றியறிதல்கள் !!

https://www.youtube.com/watch?v=t7RRTdHPNhw

உயர்திரு முத்தையன் அம்மு அவர்களின் கைவண்ணத்தில் நிலைப்படத் தொகுப்புக்களாக மக்கள் திலகமும் நடிகர் திலகமும் காதல் மன்னரும் .......
மறக்க முடியாத உங்களது புதுமை கலந்த முயற்சிகளுக்கு இதயம் கனிந்த நன்றிகள்! .....என்றென்றும்!!
அன்புடன் செந்தில்

RAGHAVENDRA
26th January 2016, 07:38 AM
முத்தையன்
அண்ணன் ஒரு கோயில், திரிசூலம் திரைப்பட நிழற்படங்கள் மிகவும் அற்புதமாக உள்ளன. தங்களுடைய உழைப்பிற்கு என் மனமார்ந்த வந்தனமும் நன்றியும் பாராட்டுக்களும்.
மேலும் குறுகிய காலத்தில் பத்தாயிரம் பதிவுகளைத் தாண்டி விட்ட அசுரத்தனமான அர்ப்பணிப்பினையும் உளமாரப் பாராட்டுக்கிறேன்.

RAGHAVENDRA
26th January 2016, 08:11 AM
https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/hphotos-xfp1/v/t1.0-9/12509776_1042501445800527_6571647975905463745_n.jp g?oh=a3fe11ca5091da07337d6afd6e9a0566&oe=5740C2D5

Gopal.s
26th January 2016, 11:13 AM
ராகவேந்தர்,



தாங்கள் குறிப்பிட்ட படங்கள் சுவாரஸ்யமான நல்ல படங்கள். நான் குறிப்பிட்ட ஐந்தும் வேறுபட்ட,அற்புதமான உலகத்தர படங்கள். சுவாரஸ்யமான படங்கள் நிறைய உண்டு.



தங்களிடமிருந்து நான் வேறு படுகிறேன். மெல்லிசை மன்னரால்,இளைய ராஜாவின் பின்னணி தரத்தை நெருங்கவே முடியாது.(சில பாலசந்தர் படங்கள் விதிவிலக்கு)



இசையமைப்பு என்று வந்தால் 1)விஸ்வநாதன்-ராமமூர்த்தி ,2)ஏ.ஆர்.ரகுமான் ,3)இளையராஜா என்று வரிசை படுத்தலாம். ஆனால் பின்னணி என்று வந்தால் 1)இளையராஜா,2)கே.வீ.மகாதேவன் 3)விஸ்வநாதன் 4)ஏ.ஆர்.ரஹ்மான் என்றே சொல்ல வேண்டி வரும். இளையராஜாவிடம் யாரும் கிட்ட நெருங்க முடியாது.



தாரை தப்பட்டை -படம் மிக ரசனைக்குரியது. இசையமைப்பு பழுதில்லை என்ற அளவே.

Russellsmd
26th January 2016, 11:23 AM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/Solid20color20background20texture_2016012610235026 5_zpsdk7uegoy.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/Solid20color20background20texture_2016012610235026 5_zpsdk7uegoy.jpg.html)

Gopal.s
26th January 2016, 11:24 AM
பாகப் பிரிவினை - 1959


பாக பிரிவினை படம் நெய்வேலி அமராவதியில் 1969 இல் திரையிட பட்ட போது என் அன்னை இந்த படத்தின் சிறப்புகளை பற்றி நிறைய சிலாகித்தார். என்னுடன் தை பூசத்தில் நான் வாங்கிய பாட்டு புத்தகம் ஒன்று இருந்தது. அதில் முடிவில் குழந்தைக்கு என்னவானது? கண்ணையனின் கை கால்கள் மீண்டதா? குடும்பம் ஒன்று சேர்ந்ததா என்று பல கேள்விகளுடன் கதை சுருக்கம்.சுருக்கமே இரண்டு பக்கம்.
அப்போது சிவாஜியின் பழைய படங்களை தேடி தேடி பார்த்து கொண்டிருந்த நேரம்.வழக்கம் போல குணா,பக்கிரி, சந்திரசேகர்,பன்னீர்,போன்றோருடன் இதை முதலில் பார்த்த நினைவு. முதல் முறை பார்த்த போது மனதில் நச்சென தைத்தது சிவாஜியின் நடிப்பும்,சிவாஜி-எம்.ஆர்.ராதா ஒருவரை ஒருவர் கலாய்ப்பதும்.

இந்த படத்தை ஒரு எட்டு வருடம் சிவாஜி புது பட மோகங்களில் (1969 - 1977) மறந்தே போனேன். அவ்வப்போது இந்த படத்தின் அபார வெற்றி குறித்தும், இதன் மொழி மாற்ற படங்களில் நடிக்க நிறைய இந்திய நடிகர்கள் திணறி மறுத்ததும் பற்றிய செய்திகள் படிப்பேன். ஏனோ திரும்பி பார்க்கும் அளவு ஆர்வம் வரவில்லை.அப்போது மலையாள நண்பி ஒருவர் (பெயர் பார்வதி மேனோன் என்று நினைவு.வயதில் மூத்தவர் )நிறைகுடம் என்ற மலையாள படத்தை பற்றி சொல்லி, இதில் கமல் என்ற புது நடிகர் வித்யாசமாக நடித்ததை குறித்து கதையை சிலாகித்தார். எனக்கு சட்டென்று பாக பிரிவினை நினைவில் தோன்றியது. பிறகு நண்பன் ஹரிச்சந்திர பாபு ,பீ.டெக் 2ஆம் வருடம் படித்த போது முதல் நாள் முதல் ஷோ மிட்லண்ட் தியேட்டரில் 16 வயதினிலே என்ற படத்திற்கு புக் செய்து ,நாங்கள் 20 பேர் ஹாஸ்டலிலிருந்து (இம்பாலாவில் சோளா பட்டுரா)போனோம். படம் அசர வைத்தது. ஈர்ப்பு கொண்டு மீண்டும் பார்க்க தூண்டியது.
பத்திரிகைகள் கொண்டாட ஆரம்பித்தன. நல்ல படம் என்பதில் எனக்கு உடன்பாடுதான். நடிகர்களின் பங்களிப்பு,இசை ,வெளிப்புற படப் பிடிப்பு,திரைக் கதை எல்லாமே பிடித்தே இருந்தது.

ஆனால் பத்திரிகைகள் வழக்கம் போல மிகை படுத்தி , இதுதான் ரியலிச நடிப்பு, தமிழ் பட உலகின் திருப்பு முனை, அசல் கிராமம்,அசல் மக்கள், ரியலிச படம் என்று போட்டு தாக்கி ,மூளை சலவை செய்ய எனக்கோ ஒரு எண்ணம். என் நண்பர்களிடம் சொல்லி , மாதமொரு திரையீட்டில் பாக பிரிவினை போட செய்தேன் எங்கள் ஆடிடோரியத்தில் . பார்த்த மாணவர்களுக்கு ஷாக். 1959 லேயே இப்படியொரு படம் ,இப்படியொரு நடிப்பா? கமல் ,இதை பிரதியெடுத்து நடிக்க முயன்றும் பாதியளவு கூட செய்யவில்லையே? இந்த பட கதையமைப்பில் இருந்த இயல்பு தன்மை,பாத்திர வார்ப்புகளில் இருந்த அசலான கிராம மணம்,எடுத்து கொண்ட கருவில் சமூக அக்கறை துளி கூட பதினாறு வயதினிலே படத்தில் இல்லையே ,ஏன் ,ரஜினி கூட எம்.ஆர்.ராதாவின் அருகே வர முடியவில்லையே என்று என் அத்தனை நண்பர்களும் அதிசயித்தனர். once more கேட்டு திரும்ப திரும்ப பார்த்து மகிழ்ந்தோம்.

இந்த கேள்வி என் மனதில் இன்று வரை நிழலாடுகிறது. என்னவோ பதினாறு வயதினிலே க்கு முன்பு வெளிப்புற படப்பிடிப்பே நடக்காத மாதிரியும், அந்த படம்தான் தமிழ் பட திருப்பு முனை என்றும் ,பீம்சிங்,கே.எஸ்.ஜி,ஸ்ரீதர்,பாலசந்தர் போன்றவர்களை தொபெரென்று போட்டுவிட்டு , பாரதிராஜா (எனக்கும் பிடிக்கும்)இவரின் நூற்றுகணக்கான போலிகள் (செல்வராஜா,பாக்கியராஜா,etc etc )இவர்களை பத்திரிகைகள் கொண்டாடின. இத்தனைக்கும் துளி கூட ரியலிச சாயல் இல்லாமல், sensationalism ,pseudo -eusthetics ,கிச்சு கிச்சு காமெடிகள்,ஓட்ட வைத்தார்போல காட்சிகள், உண்மையில்லா பாத்திர வார்ப்புகள்,cliche ஆன படங்கள்,சம்பந்தமில்லா montage ,மொக்கை நடிப்பு என்று நூற்று கணக்கில் படங்கள்.(மகேந்திரன் விதிவிலக்கு,பாலு மகேந்திரா கொஞ்சம் தேறுவார்).ஷ்யாம் பெனெகல்,கிரீஷ் கர்னார்ட், அடூர் படங்களில் இருந்து உருவிய சில காட்சிகள்.(மூலத்தின் சாரத்தை உள்வாங்காமல்).எனக்கு குமட்டியது.மூச்சு திணறியது.

பதினாறு வயதினிலே துவக்கமே அபத்தம். பொருந்தா காதலில், ஒரு நாயகி சப்பாணிக்காக காத்திருப்பதாக. இது ரொமாண்டிக் வகை காதலல்லவே?அனுதாப வசதி காதல்தானே ,என்ன build up சம்பந்தமில்லாமல் என்ற சிரிப்பு வரும்.பிறகு ஓரளவு சுவையான காட்சிகள். ஆனால் டாக்டர் காட்சிகள் படத்தின் நம்பக தன்மையை தொபெலாக்கி விடும். டாக்டர் செவ்வாய் கிரகத்திலிருந்தா வருகிறார்? என் கிராமத்து நண்பர்களே இதை பற்றி ஏளனம் செய்துள்ளனர். பிறகு சப்பாணி-மயில் காட்சிகள் ஈர்ப்புள்ளவை. சுவாரஸ்யம். ஆனால் முடிவு? ஒரு சாதா தமிழ் பட கற்பழிப்பு சார்ந்த முடிவு. எந்த பாத்திரங்களிலும் அசல் தன்மையில்லை. வாழ்க்கை பதிவுகள் இல்லை.(குசும்பு,நையாண்டி,sadism இவை தவிர)

பிறகுதான் பாக பிரிவினை அருமை முழுதும் துலங்க ஆலம்பித்தது.(அப்போது வீ.சி.ஆர் கூட வராத காலம்) சந்தர்ப்பம் அமையும் போதெல்லாம் தேடி தேடி பார்த்தேன். எனக்கு பீம்சிங்-சோலைமலை, பீம்சிங்-கே.எஸ்.ஜி இணைவு அவ்வளவு பிடிக்கும். (ஆரூர் தாஸ் இணைந்தது ஒரு விபத்தே)இப்போது பாகபிரிவினை படத்தை விரிவாக அலசுவோம்.

பாகப் பிரிவினை ரொம்ப சாதாரண கதை போல மேலுக்கு தெரிந்தாலும் ஒரு நிலவுடமை சமூகத்தின் அடிப்படை தகர்ப்பை,நகரிய நாகரிகம் தன போக்கில் செல்லாமல் ,அதனை சிதைக்க முயல்வதோடு ,பொன் முட்டையிடும் வாத்தை அறுத்து ,பலன் காணும் போக்கையும், அதை எதிர்கொள்ளும் அப்பாவி மனங்களையும், அற்புதமாக பேசுகிறது.

வாரிசில்லாத பெரியப்பா -பெரியம்மா , இரு ஆண் வாரிசுகள் கொண்ட அப்பா அம்மா ஒரே கூரையில் . ஒரு ஆண் வாரிசு சிறு வயது விபத்தில் கை கால் ஊனமுற்று ,ரொம்ப படிப்பறிவின்றி வீட்டை சார்ந்து வாழ்பவன். மற்ற வாரிசு பட்டணத்தில் படித்து சிறிதே நாகரிக சுகம் கண்டவன். பெரியம்மாவின் செல்லம். பெரியம்மாவின் கள்ள மனம் கொண்ட உறவினன் தன் தங்கையுடன் வீடு புகுந்து ,குடும்பத்தை பிளவு படுத்தி, நம்பியவர்களையும் நட்டாற்றில் விட, குடும்பம் மீண்டும் இணைவதை கூறும் படம்.

இந்த படத்தின் மிக பெரிய பலம் தெளிவான திரைக்கதை, அசலான பாத்திர வார்ப்புக்கள், நூல் கோர்த்தார்ப்போல் ரேசர் ஷார்ப் வசனங்கள்,பாத்திரங்களின் இணை-முரண்களில் இழையும் இயல்புத்தன்மை ,கதையோடு ஓடும் நகைச்சுவை,எல்லோருடைய நடிப்பில் பங்களிப்பு (முக்கியமாக சிவாஜி,எம்.ஆர்.ராதா,சரோஜாதேவி),அற்புதமான கிராமிய இசை ,வெளிப்புற காட்சிகள் (அவ்வப்போது studio set பல்லிளித்தாலும்) என்று கூறி கொண்டே போகலாம்.

முக்கியமாக அழகுணர்ச்சியுடன் கூடிய நம்பக தன்மை. ஆரம்ப காட்சிகளில் பாத்திர அறிமுகங்களுடன் அவர்களின் குணாதிசயங்கள் துருத்தாத நகைச்சுவையுடன் கோடி காட்ட படும். சுரு சுருப்பான கலாட்டா டீசிங் பாடல்கள்.கதாநாயகன் கண்ணையன் ஊனமானவனாக இருப்பதால்,சக வயது ஆண்களால் உதாசீனம், சக வயது பெண்களால் கேலி என்று இருப்பதால் ,உதாசீனத்தை விட கேலியே மேல் என்று பெண் நண்பிகளை தேர்ந்தெடுப்பது ஒரு தேர்ந்த திரைக் கதை உத்தி. பிறகு பட்டண திமிருடன் விருந்தாளியாக வரும் எம்.ஆர்.ராதா ,சிவாஜி மோதல்கள் அவ்வளவு இயல்பான நகைச்சுவை மிளிரும் சுவாரஸ்யங்கள். கதையை வலுவாக நகர்த்தும். சகோதரன் மணியின் இயல்பு மாற்றம் (பெண்ணை முன்னிறுத்தி) அவ்வளவு நயமாக வில்லத்தனம் துருத்தாமல் சொல்ல படும்.பொன்னி-கண்ணையன் திருமணம் அவர்களது வாழ்க்கை, மன முறிவுகளில் பாக பிரிவினை (பசுவும்-கன்றும் பங்கு போட படும் சோகம்), பெரியப்பாவின் இருதலை கொள்ளி நிலை, பிறகு எம்.ஆர்.ராதாவின் (சிங்காரம்) சூழ்ச்சி போக்கு , மணி மற்றும் மணி மனைவி அபாயம் உணர்வது ஆனாலும் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவிப்பது ,கண்ணையனின் வைத்தியம் சார்ந்த பட்டண விஜயம் என்று எங்கும் குறி தவறாது. சில பாடல்கள் (ஆட்டத்திலே) நம்மை சோதித்தாலும் சிறிய நகரங்களில் வரவேற்பு பெற்றதாய் கேள்வி.

பாக பிரிவினை படத்தை பொறுத்த வரை ஒரு நடிகனின் உச்ச பட்ச சாதனை ஐம்பதுகளில். இன்று போல கேமரா, கட் shots ,வெளிநாட்டு ஒப்பனையாளர் , இரண்டு வருடமாக ஒரே படம் என்பதெல்லாம் இல்லாத போது கைகால் ஊனமுற்ற பாத்திரம்.அதிலும் கதாநாயகன் என்றால் ஒளி வட்டம் இருந்த காலங்களில் இமேஜ் வட்டத்தில் இல்லாமல் , அறிமுகமாகும் போதே எருமை குட்டை தண்ணீரில் விழுந்து எழுந்திருக்க முடியாமல் தத்தளிப்பது, எருமை மாட்டின் முதுகில் சவாரி செய்வதும் என நடிப்புக்காக வேள்வி வளர்ப்பார்.

வெற்று பொழுதுபோக்கு படங்கள் வெள்ளிவிழா காணுவது சாதனையே அல்ல. அதனை ரவிசந்திரன் கூட செய்வார். இந்த மாதிரி வெகு ஜன ஈர்ப்புக்கு வாய்ப்பு குறைந்த படங்களை பிளாக் பஸ்ட்டர் ஆக்குவதற்கு வெள்ளி விழா காண வைப்பதற்கு ,நமது நடிகர்திலகத்தை விட்டால் யார்?

கண்ணையன் பாத்திரத்தை வெறும் அப்பாவி போல நடித்து விட்டு கடக்க முடியாது. இந்த படத்தில் கண்ணையன் உலகம் குறுகியது அவனின் முடக்கமான நிலையால். அவன் எதிர்கொள்வதோ வீட்டில் அன்புள்ளங்களை மட்டுமே. இந்த நிலையில் சிறிதே தாழ்வு மனப்பான்மை, அன்பு நிறை உள்ளம், நிறைய விஷயங்களில் தேர்ச்சி குறைவு இவற்றால் அவன் அப்பாவி போல தோற்றம் தர வேண்டும். கை கால் அசைவுகள் அவர் ஊன நிலைக்கு தக்க இயங்க வேண்டும். (படிக்காத மேதை EQ அப்பாவித்தனமும்,சாப்பாட்டு ராமனின் வெட்டி அரட்டை அப்பாவித்தனமும் இதிலிருந்து எவ்வளவு மாறும்? மேதையின் அப்பாவி பாத்திரங்களை ஒப்பிட்டு ஆராய்ச்சி நடத்தலாம்.)

இந்த பாத்திரத்தை நடிகர்திலகம் கையாளும் லாவகம் இருக்கிறதே? அடடா.... அத்தனை அருமை. மாடு உதைத்து கழுநீர் தொட்டியில் விழுந்து மற்றவர்கள் உதவியால் வெளியேறும் முதல் காட்சியில் துவங்கி, பெரியப்பாவிடம் பக்தி நிறைந்த நட்பு,அப்பா அம்மாவிடம் பணிவு, பெண்களிடம் கலாட்டா ,இதில் பிள்ளையாரு கோயிலுக்கு,தாழையாம் ,தேரோடும் எங்க சீரான பாடல்களில் தாள லயத்துக்கேற்ப நொண்டி நொண்டி முழு பாடலுக்கும் நடனமாடும் தேர்ச்சி (கமல் அப்படியே இந்த ஸ்டெப் களை ஆட்டு குட்டி,,செவ்வந்தி பூ முடிச்ச பாடல்களில் அட்சரம் தப்பாமல் கையாளுவார்),தம்பியுடன் வாஞ்சை,அவன் கொஞ்சம் கொஞ்சமாக மாறும் போது திருப்ப பார்க்கும் பாசமுள்ள குத்தல், எம்.ஆர்.ராதா வின் அடாவடி தனங்களுக்கு சவடால்களுக்கு தன் இயல்பு மாறாமல் அளிக்கும் counter response ,reactions , (எம்.ஆர்.ராதா அப்படியே தன்னுடைய சிஷ்யனை பார்த்து பெருமை பட்டு எங்கியோ போயோட்டாம்பா எவ்வளவு நல்லா நடிக்கிறான் என்று சொன்னாராம்),பொன்னி ஒரு சங்கடமான சூழ்நிலையில் தன்னை மணக்கும் நிலைக்கு தள்ள படும் போது empathy யுடன் அவள் நிலையை பேசும் அழகு,தன் குறை மறந்து மண வாழ்க்கையில் தோய்வது ,பிரிவினை கொடுமை தாளாமல் பெற்றோரிடம் ,பெரியப்பாவிடம் தவிப்பது,பெரியம்மாவின் உதாசீனத்தை பொருமலுடன் ஏற்பது,தன்னுடைய மகனை உதாசீனம் செய்யும் போது ஒரு வெறுப்புடன் கையாலாகா தனத்தை விம்மலுடன் காட்டுவது, பட்டணத்தில் டாக்டர் செக் அப் செய்ததை கூச்சத்துடன் விவரிக்கும் பாங்கு என ஒவ்வொரு அணுவையும் ஆக்கிரமித்து ,நம் கவனம் ஈர்த்து தன்னிடமே தக்க வைப்பார்.

எம்.ஆர்.ராதாவிற்கு ரத்த கண்ணீருக்கு பிறகு ஒரு பெரிய break தந்த படம் இது.அடாவடியின் உச்சம். வசனங்கள் பெரும் பலம்.நடிகர்திலகத்தின் முன்னே தைரியமாக நின்று பார்வையாளரை ஈர்ப்பார்.(நடிகர்திலகம் உடனே தனது counter கொடுத்து சமன் செய்வார்).

சரோஜாதேவிக்கு நடிக்கும் வாய்ப்பு. நன்றாக பயன் படுத்தி ,வரும் காட்சிகளில் அனுதாபம் தட்டுவார். பாலையா,சுப்பையா,சி.கே.சரஸ்வதி ,ராஜம்மா எல்லோரும் அருமையான கூட்டணி .கிட்டத்தட்ட தில்லானா அளவு எல்லா நடிகர்களும் ஒத்துழைத்து களை கட்ட வைப்பார்கள்.

படப் பிடிப்பு, படத்தொகுப்பு,பின்னணி இசை ,பாடல்கள் எல்லாமே உன்னதம். எம்.எஸ்.வீ-டி.கே.ஆர் இணைவில் தாழையாம் பூ,தங்கத்திலே,தேரோடும்,ஒற்றுமையாய், ஏன் பிறந்தாய் எல்லா பாடல்களும் அருமை.

1956 முதல் பிணங்கி நின்ற கண்ணதாசன் ,இந்த படத்தின் மூலம் திரும்பினார். பட்டுகோட்டையார் ஏன் பிறந்தாய் மகனே பாட்டை எழுத மறுத்ததால் இந்த யோகம். ஆனால் முழுவதும் மனம் மாறாமல் கால் அடிபட்டு படுக்கையில் கிடந்த பழைய நண்பருக்கு தோதாக தங்கத்திலே பாட்டில் ஒரு வரி சேர்த்தாலும் நடிகர்திலகத்தின் பெருந்தன்மை அதை அனுமதித்தது.ஆண்டவன் கட்டளை முன்னாலே அரச கட்டளை என்னாகும் என்று எழுதி விட்டு துன்ப பட்ட வாலிக்கும், இதற்கும் எத்தனை வித்யாசம்?இதுவல்லவோ பெருந்தன்மை,மனித தன்மை,விவேகம். தமிழர்களுக்கு நல்லதுதான் ஆகவே ஆகாதே?

இது வந்த வருடம்(1959) முதலிரண்டு வசூல் படங்களாக வீரபாண்டிய கட்டபொம்மன்,பாகபிரிவினை.இரண்டுக்கும் எவ்வளவு வேறுபாடு?அதுதான் சிவாஜி. 1960,1961,1962 எல்லா வருடங்களிலும் முதல் இரண்டு உன்னத வசூல் படங்கள் இந்த box -office சக்ரவர்த்தியுடையதே.(1960- தெய்வ பிறவி,படிக்காத மேதை, 1961-பாவமன்னிப்பு,பாசமலர்,1962-ஆலய மணி)

இந்த படத்தை இன்றைய தலைமுறையும் அலுக்காமல் ரசிக்க முடியும். ரசிக்க வேண்டும். நம் உன்னதங்களை,சாதனைகளை கொண்டாட தமிழர்கள் கற்க வேண்டும்.

Gopal.s
26th January 2016, 11:38 AM
பாலும் பழமும்-1961.

ஒரு முக்கோண காதல் அல்ல மணவாழ்வு கதை. காதல் வாழ்வு என்பது மக்களுக்கும் ,நாட்டுக்கும்,உலகத்துக்கும் சேவை செய்யும் உன்னத நோக்குடன் இணைந்து பயணிக்க வேண்டும் என்பதை சொல்லி ,பிரமாண்ட வெற்றி பெற்ற படத்தை பற்றி கேட்டதுண்டா?

உலகம் தோன்றிய நாளிலிருந்து ,இருந்து வரும் ஒரு உன்னத ,மக்களை காக்கும் தொழில் செய்யும் அனைவரும் ,ஒரு படம் பார்த்து தங்கள் தொழிலையே நினைத்து பெருமிதம் கொண்டு ,அந்த படத்தின் நாயகனை பிரதி செய்து லட்சியமாக்கிய அதிசயம் கேட்டதுண்டா?

தமிழின் ஒரே ஸ்டார் நடிகன் ,முப்பது வயது இளைஞன் , தூக்கி வாரிய தலை முடியுடன், சில நரை சேர்த்து (salt &Pepper look )லட்சியவாதி மருத்துவராய் 1960 களில் நடித்து ,ஊரையே மலைக்க வைத்த அற்புதம் கண்டதுண்டா?

ஒரு தத்துவ பாடல், பாடல் ,இசை, நடிகனின் பங்களிப்பு(பாடகனும்) ஆகியவற்றால் அமரத்துவம் கண்டு, இன்றளவும் பெஞ்ச்மார்க் என்று சொல்ல படும் தர உன்னத அளவுகோலாக cult status அடைந்த கதை தெரிய வேண்டுமா?

உன்னத மனிதர்களை வைத்தே ,ஒரு படம் முழுவதையும் சுவாரச்யமாக்கும் கலை தெரிய வேண்டுமா?ரசிகர்கள் பாத்திரங்களுடன் ஒன்றி பயணித்த பேரதிசயம் நிகழ்ந்த வரலாறு அறிய வேண்டுமா?

கதை,வசனம்,இயக்கம்,நடிப்பு,பாடல்கள்,படமாக்கம் அனைத்திலும் உயரம் தொட்டு ,சமூகத்தின் மீது அக்கறையுள்ள பார்வை, அனைத்து ரக(நகரம்,கிராமம்) ஆண் பெண் ரசிகர்களை ஒருங்கே கட்டி போட்ட அறுபதுகளின் ஒரு படத்தை காண வேண்டுமா?

நடிகர்களின் இமயம், கதாசிரிய இமயம் (ஜி.பாலசுப்ரமணியம்),இயக்குனர்களின் இயக்குனர் ,கவிஞர்களின் கவிஞன்,மெல்லிசை சக்ரவர்த்திகள் இணைந்து நடத்திய கலை சாம்ராஜ்யம் தான் பாலும் பழமும்.

ஒரு செல்வ குடும்பத்தால் எடுத்த வளர்க்க பட்டு ,மருத்துவம் முடிக்கும் அனாதையான ரவி, தன்னுடைய லட்சியமாக கொள்வது புற்று நோய்க்கு மருத்துவ தீர்வு. அதற்கு உறுதுணையாக நிற்கும் சாந்தி என்ற செவிலி (nurse ) அனாதையாக நிற்கும் போது ,அவள் தன் லட்சியத்துக்கும் துணை நிற்பாள் என்று மணமுடிக்கிறான் .எடுத்த வளர்த்த பெரியவர்கள் தங்கள் பெண் நளினியை ரவிக்கு மணமுடிக்க எண்ண ,ரவியின் விருப்பத்தை அறிந்து பெருந்தன்மையாக அங்கீகரிக்கின்றனர்.மணவாழ்வில் சாந்தியின் அன்பினால் கவர படும் ரவி, ஒரு கட்டத்தில் முற்றிய காச நோய் கண்ட மனைவியை விட்டு நகராமல் தொழிலை உதாசீனம் செய்ய, அவனை விட்டு அகல்கிறாள் சாந்தி. தான் ஒரு விபத்தில் இறந்ததாக நம்ப வைக்கிறாள். பிறகு விதிவசத்தால் நளினியின் பிடிவாதத்தால் அவளை மணந்தாலும் ,சாந்தியின் நினைவால் ,நளினியுடன் விலகியே இருக்கிறான். ஒரு உணர்ச்சி போராட்டத்தில் ,கண் பார்வையை தற்காலிகமாக இழக்கிறான். ஒரு பெரியவரின் தயவால் சுவிட்சர்லாந்து சென்று நோய் குணமாகி வரும் சாந்தி, ரவியின் நிலையறிந்து ,அவனுக்கே பணி புரிய நீலா என்ற பெயரில் வர, முக்கோண போராட்ட உணர்ச்சி குவியலின் பின் ரவியும்,சாந்தியும் இணையும் கதை.


நடிகர்திலகமே படத்தின் தலையாய உயிர்மூச்சு. படவுலகத்துக்கும்,முதிர்ச்சியற்ற ரசிகர்களுக்கும் நல்ல கலையை தன் உழைப்பென்ற ரத்தத்தால் அமுதாக்கி கொடுத்து கொண்டிருந்தார் பலன் கருதாது. அவர் நடித்த அத்தனை படங்களும் ,ரசிகர்களை உயர்த்தி ,ரசனையை ஒரு படி மேலேற்றும் பணிகளை செய்தன. மற்றொரு புறம் ,ரசிகர்களை திருப்தி படுத்தி,அவன் ரசனை முன்னேறாமல் செய்து,அவனுக்கு பழகிய விருப்பப்பட்ட விஷயங்களை கொடுத்து வியாபாரியாக போட்டியாளர்கள். இப்போதைய படித்த இளைஞர்கள் (ஏட்டு படிப்பே. ரசனை உயர்ந்ததா?) மிக்க காலத்திலேயே கமல் போன்றவர்கள் இவ்வளவு திணறும் போது ,அந்த கால மந்தை கூட்டத்தின் நடுவே ,நடிகர்திலகத்தின் பணி எவ்வளவு மகத்தானது?
,பராசக்தி அந்தநாள்,ரங்கோன் ராதா, மணமகன் தேவை,அன்னையின் ஆணை,கப்பலோட்டிய தமிழன்,பார் மகளே பார்,புதிய பறவை,தில்லானா மோகனாம்பாள்,வியட்நாம் வீடு,கெளரவம் போன்ற படங்கள் காலத்தை எவ்வளவு முந்தியவை? அதுவரை இருந்த மசாலாக்களை முறித்து போட்டவை.

இந்த படத்தில் ,நடிப்புக்கு ஒரு புது இலக்கணம் வரைய பட்டது. poise ,elegance ,balance ,style எல்லாம் கொண்ட ஒரு sophisticated underplay with restraint என்பது அரங்கேறி ரசிகர்களை குதூகலத்தில் தள்ளியது. அவன் ரசனையை கைபிடித்து பத்திரமாக மேலேற்றியது. மூக்காலே ,முணு முணுப்பது(whisper through Nasal Tone ) போல வசனம் பேசி அந்த பாத்திரத்துக்கு தொழில் சார்ந்த ஒரு மரியாதை கிடைக்க செய்வார்.ஒரு உயர் ரக கண்ணிய போக்கு ,பாத்திரத்தின் மனநிலையையும் ,உணர்வு நிலையையும் கூட துல்லியமாக நூல் பிடித்தாற்போல வெளியிட்டு விடும்.
இலகுவான ஒரு உபரி செய்தி. டி.எம்.எஸ் அவர்களுக்கு ஜலதோஷம். அத்துடன் பாடியதால், சிவாஜி தன் பாத்திரத்துக்கு தேர்ந்தெடுத்த குரல் பாடல்களுக்கும் கிடைத்து விட்டது.

நடிகர்திலகத்துக்கு இதில் தோதான திரைக்கதையமைப்பு. கண்ணியமான லட்சிய உணர்வுள்ள மருத்துவராக ஆரம்பம், தன் லட்சியத்தை சுமக்கும் துணையை தேர்வு செய்யும் கட்டம், முரண்பட்டு நிற்கும் குடும்பத்தாரிடம் சங்கட வெளியீடு, இலட்சிய மனைவியுடன் உணர்வு ரீதியில் காதலாகி கசிந்துருகும் இடங்கள், அவள் நோய் வாய் பட்ட பிறகு எல்லாவற்றையும் துறந்து அவளுக்காகவே வாழும் வாழ்வு, பிரிவின் சோகம்-தாபம்-வேதனை-விரக்தி, குடும்பத்தால் சுமத்த பட்டு வேண்டா வெறுப்பாக இரண்டாவது திருமணம், மனைவியுடன் ஓட்ட முடியாமல் அவள் உணர்வுகளை தாண்ட முடியாமல் தகிப்பது,கண் போன பின் நீலாவிடம் இயல்பாக அமையும் பிடிப்பு, அவளிடம் உள்ளம் திறப்பது,என்று படம் முழுதும் அவருக்கு கொடி நாட்ட தோதாக கதை ,காட்சிகள்.(பீம்சிங் அல்லவா?)

அவ்வளவு பிரமாதமாக அமையும் அவர் வெளியீட்டு முறை. அமைதியான ,லட்சிய மருத்துவர் , காதலில் விழும் அழகு நான் பேச நினைப்பதெல்லாம் என்றால், மனைவியை குழந்தை போல எண்ணி உருகி பணிவிடை செய்யும் பாங்கு பாலும் பழுமும் கைகளில் ஏந்தி.(சுமைதாங்கி சாய்ந்தால் முன்னோடி)எம்.ஆர்.ராதாவின் நியாமற்ற வேண்டுகோளை curt ஆக ,அமைதியான கண்டிப்புடன் புறம் தள்ளும் அழகு. மனைவிக்கு பணிவிடை செய்யும் போது ,இடையீடு செய்யும் தொலை பேசியில் முதல் வேண்டுகோள் மறுப்பு ,இரண்டாவது முறை இயலாமை கலந்த வெறுப்பான மறுப்பு, மூன்றாவது முறை மூர்க்கமான வெறுப்புடன் உயிர் போச்சா இருக்கா I am coming என்ற இயலாமையின் உக்கிர வெளியீடு,(சாந்தி விலகி போகும் முடிவுக்கு வரும் காட்சி. என்னவொரு impact ), civilian march பாணி நடையுடன் ,வாக்கிங் ஸ்டிக் உடன் பாடும் போனால் போகட்டும் போடா என்ற விரக்தி-தத்துவ பாடலின் ரசிக ஈர்ப்பு முறை (இதனை முன்னோடியாக கொண்டே சிவாஜி என்றால் ஒரு தத்துவ சோலோ என்ற formula எண்பதுகள் வரை தொடர்ந்தது )நளினியின் பிடிவாதம்,பெரியவரின் உடல் நிலை கருதி தன்னிலை வெளியிட்டு திருமணத்துக்கு உடன் படும் கட்டம்,இரண்டாம் மனைவியின் உணர்வு வெளியீட்டின் தகிப்பை தாங்க முடியாத கட்டம்,நீலாவின் குரல் கேட்டதும் வரும் துடிப்பு,அவளிடம் உருவாகும் நேசம் நிறை நட்பு, பெரியவருடன் தன கையறு நிலையை சொல்லி கலங்கி தவிப்பது என்று டாக்டர் ரவியின் பாத்திரம் என்றென்றும் பேச படும் அளவில் நடிப்பில் முன்னோடி புது பாணி அரங்கேற்ற படும்.(இதை ரிலீஸ் நாளில் உடனே பார்த்த அண்ணாவின் மனநிலை யூகிக்க கூடியதே)

சரோஜாதேவி பிரமாத படுத்துவார். சாவித்திரியின் spontaneity வராவிட்டாலும் ,அவரை விட சில இடங்களில் முந்துவார். முக்கியமாக நோயில் வீழ்ந்து கணவரின் அளவு மீறிய ஈடுபாட்டோடு வரும் பணிவிடைகளில் உருகி நெகிழ்ந்து அதே சமயம் கடமை மறக்கும் கணவரை எண்ணி மருகுவது, நீலாவாக வேடமிடும் போது கணவரின் காதல் கண்டு பெருமிதம் ஒரு புறம்,தன்னிலை எண்ணி தன்னிரக்கம் மறுபுறம், இரண்டாம் மனைவியின் ஸ்தானத்திற்கு கொடுக்கும் மனிதம் என்று முகபாவங்களில் பிரமாத படுத்துவார். மின்னல் போல உணர்வுகளை வெட்டி வெளியிடுவார். நட்பை விரும்பவும் செய்வார்.
சௌகார் ஜானகி,சுப்பையா,பாலையா,எம்.ஆர்.ராதா ,நாகையா வழக்கம் போல நல்ல பங்களிப்பு. சுப்பையாவிற்கு அவருக்கென்றே தைத்த சட்டை போன்ற ரோல்.(நானே ராஜாவில் வில்லனாகவும் கிழிப்பார். என்னவொரு performer !!!!)

RAGHAVENDRA
26th January 2016, 12:55 PM
https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-xpt1/v/t1.0-9/12540551_768242409973651_3973910339486857313_n.jpg ?oh=aaa37dfeaf2ad02de6f90059c1ff1ccd&oe=57313BB5&__gda__=1462318001_b73d61457f60905753fd87dc9c86533 5

Members of Sivaji Nataka Mandram.

Image courtesy: Facebook and Sivaji Santhanam

RAGHAVENDRA
26th January 2016, 12:57 PM
https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xtp1/v/t1.0-9/12540773_768230146641544_3355391555919142863_n.jpg ?oh=9406b51e7b120004183f80776be97428&oe=5735D65B

M.R. Santhanam with NT in Ulagam Palavitham.

Image courtesy: FB friend R.S.Sivaji (Sivaji Santhanam)

Gopal.s
26th January 2016, 02:13 PM
அருவருப்பின் உச்சத்தை தொடுகிறது பா.ஜ.கா. இதை போல ஒரு மோசமான பாசிஸ்ட் கட்சியை உலகத்திலேயே பார்க்க முடியாது. இந்துத்துவம், உயர்ஜாதி ஆதிக்கம்,சமஸ்கிருதம் இவற்றையெல்லாம் தூக்கி பிடித்து இந்தியாவை துண்டாட பிறந்த தீய சக்திகள். யாருக்கும் அதிகாரத்தை பிரித்து கொடுக்காமல் ,இந்தியாவில் சில நாட்கள் கூட தாங்காமல்,தானில்லாத போது நிர்வாகம் யார் கையில் ,என்று கூட நிர்மாணிக்காத டீ கடை பிரதமர். பத்ம விருதுகளை தகுதியில்லாதொருக்கு அள்ளி வழங்கி ,அந்த விருதுகளையே தலை குனிய வைக்கிறது.




ஹிந்துத்துவ சார்புள்ள ரஜினி ,ரவிசங்கர்,ஜெயமோகன் போன்றோருக்கு ஒவ்வாத விருதுகள்.



சிவாஜி ,இறந்த போது நேரில் வராத வாஜ்பாய், பூலான் தேவி சாவுக்கு போனார்.நிறைய பேர் பேசியும் சிவாஜிக்கு பாரத் ரத்னா தரவில்லை.(ஒரு வீரபாண்டிய கட்டபொம்மன் ,ஒரு கப்பலோட்டிய தமிழன்,ஒரு திருவிளையாடல்,ஒரு திருவருட்செல்வர்)இவற்றுக்காக தேச ஒற்றுமை, தெய்வ நம்பிக்கை ஊட்டும் படங்கள் இவைகளை முன்னிட்டாவது அந்த உலக நடிகனுக்கு வழங்க பட்டிருக்கலாமே?வாஜ்பாய் ஹிந்தி வெறியன்.கமல் போன்ற கலைஞனுக்கு காலம் கடந்த கௌரவம். பட்டங்களை பெற தமிழ் நாட்டில் வசித்தாலும் வேறு மாநிலமாய் இருந்தால்தான் மரியாதை போலும். சிவாஜி,கமல் போன்ற கலைஞர்களுக்கு வெளிநாட்டு அங்கீகாரம் மட்டுமே போலும்.




ரவி சங்கரை வாதுக்கு அழைத்து புறமுதுகு காட்டி ஓட வைத்த ஜாகீர் நாயக் என்ற அனைத்து மத நூல்களிலும் தேர்வு கண்ட ,சிறந்த பேச்சாளருக்கு அல்லவா வழங்க பட வேண்டும்?ரவிசங்கர் என்ன சாதித்தார்?




அசோக மித்திரனின் தண்ணீர்,பதினெட்டாவது அட்ச கோடு போன்ற நோபெல் தர நாவல்களுக்கு உரிய மரியாதையாய் பத்மபூஷன் கொடுக்காமல்,இந்துத்துவ ஜெயமோகனுக்கு பத்ம விருது கொடுப்பது என்ன ஞாயம்.?(அதை வெட்கத்தோடு நிராகரித்தார் ஜெயமோகன். ரஜினியிடம் அதையெல்லாம் எதிர்பார்க்க முடியாது)




நடப்பது அசிங்கம்.

Russellbpw
26th January 2016, 03:02 PM
அருவருப்பின் உச்சத்தை தொடுகிறது பா.ஜ.கா. இதை போல ஒரு மோசமான பாசிஸ்ட் கட்சியை உலகத்திலேயே பார்க்க முடியாது. இந்துத்துவம், உயர்ஜாதி ஆதிக்கம்,சமஸ்கிருதம் இவற்றையெல்லாம் தூக்கி பிடித்து இந்தியாவை துண்டாட பிறந்த தீய சக்திகள். யாருக்கும் அதிகாரத்தை பிரித்து கொடுக்காமல் ,இந்தியாவில் சில நாட்கள் கூட தாங்காமல்,தானில்லாத போது நிர்வாகம் யார் கையில் ,என்று கூட நிர்மாணிக்காத டீ கடை பிரதமர். பத்ம விருதுகளை தகுதியில்லாதொருக்கு அள்ளி வழங்கி ,அந்த விருதுகளையே தலை குனிய வைக்கிறது.




ஹிந்துத்துவ சார்புள்ள ரஜினி ,ரவிசங்கர்,ஜெயமோகன் போன்றோருக்கு ஒவ்வாத விருதுகள்.



சிவாஜி ,இறந்த போது நேரில் வராத வாஜ்பாய், பூலான் தேவி சாவுக்கு போனார்.நிறைய பேர் பேசியும் சிவாஜிக்கு பாரத் ரத்னா தரவில்லை.(ஒரு வீரபாண்டிய கட்டபொம்மன் ,ஒரு கப்பலோட்டிய தமிழன்,ஒரு திருவிளையாடல்,ஒரு திருவருட்செல்வர்)இவற்றுக்காக தேச ஒற்றுமை, தெய்வ நம்பிக்கை ஊட்டும் படங்கள் இவைகளை முன்னிட்டாவது அந்த உலக நடிகனுக்கு வழங்க பட்டிருக்கலாமே?வாஜ்பாய் ஹிந்தி வெறியன்.கமல் போன்ற கலைஞனுக்கு காலம் கடந்த கௌரவம். பட்டங்களை பெற தமிழ் நாட்டில் வசித்தாலும் வேறு மாநிலமாய் இருந்தால்தான் மரியாதை போலும். சிவாஜி,கமல் போன்ற கலைஞர்களுக்கு வெளிநாட்டு அங்கீகாரம் மட்டுமே போலும்.




ரவி சங்கரை வாதுக்கு அழைத்து புறமுதுகு காட்டி ஓட வைத்த ஜாகீர் நாயக் என்ற அனைத்து மத நூல்களிலும் தேர்வு கண்ட ,சிறந்த பேச்சாளருக்கு அல்லவா வழங்க பட வேண்டும்?ரவிசங்கர் என்ன சாதித்தார்?




அசோக மித்திரனின் தண்ணீர்,பதினெட்டாவது அட்ச கோடு போன்ற நோபெல் தர நாவல்களுக்கு உரிய மரியாதையாய் பத்மபூஷன் கொடுக்காமல்,இந்துத்துவ ஜெயமோகனுக்கு பத்ம விருது கொடுப்பது என்ன ஞாயம்.?(அதை வெட்கத்தோடு நிராகரித்தார் ஜெயமோகன். ரஜினியிடம் அதையெல்லாம் எதிர்பார்க்க முடியாது)




நடப்பது அசிங்கம்.

i dont understand why you compare nadigar thilagam and next league actors.

The achievemwnts of nadigar thilagam cannot be dreamed by anybody in this globe.

Nadigar thilagam has achieved global hero status within 10 years of his career. He was awarded, rewarded and acknowledged by
1) asia afro filmdom
2) us government headed by john f kennedy.

Us, asia, afro - is 3/4th of globe.

With chevalie, nt is the only undisputed world hero..

Do not try to forcibly bring
anyone anyway as a comparison to nt.

Nadigar thilagam - it stops there !

All others are far....far...far...behind him !!!!

Russellbpw
26th January 2016, 09:21 PM
மிக குறுகிய காலத்தில் பத்தாயிரம் பதிவுகளை செய்துவிட்டேன்..எனது இலக்கு இது..மக்கள் திலகத்தின் பக்தனான என்னை நீங்கள் ஏற்றுகொண்டது..எனக்கு மிகுந்த சந்தோசம்..அந்த பத்தாயிரம் பதிவுகளில் நடிகர்திலகத்தின் பதிவுகளும் அடக்கம்..நன்றி..நண்பர்களே..திரிசூலம் பதிவுகளை என்னால் தொடர்ந்து மேற்கொள்ள முடியவில்லை..அந்த வருத்தம்தான்..என்னை வாழ்த்திய அனைத்து சிவாஜி பக்தர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி..நான் சண்டை போட்ட என் அன்பு நண்பன் ரவி சூர்யா..உங்களை என்றும் மறக்க மாட்டேன்..ரவி உனக்கு நடிகர் திலகத்தின் ஆசி என்றும் உண்டு..உன் பதிவுகளை நிறைய எதிர் பார்கிறேன்..உடல் நிலை சரியில்லாததால் தற்சமயம்..எனது பதிவுகள் இருக்காது..என்பதை தெரிவித்து கொள்கிறேன்..தற்காலிகமாக எனது பதிவுகள் நிருத்திவைக்கபடுகிறது..வாழ்க இரு பெரும் திலகங்கள்..

http://i68.tinypic.com/23vxlr7.jpg

Iniya Nanbar Muthaiyan Avargale,

Thaangal oivu nichayam edukkavum. Anbu kattalai Idhu. Thaangal udal valimai viraivil Petri iru thirigalilum thaangal pangalippu thodara iraivanai vendugiren.

Makkal Thilagam paaniyil...

Neengal ennidam sandai poateergalaa?
Yeppodhu ?? Appadi onru nadandhadhaaga yenakku ninaivae illaye nanbarey !

Murali Srinivas
27th January 2016, 12:12 AM
கோபால்,

இரண்டு தினங்களுக்கு முன்னால்தான் குறிப்பிட்டேன். இங்கே வேறு வகையான விவாதங்கள் தேவையில்லை. நடிகர் திலகத்தைப் பற்றி மட்டும் பேசுவோம் என்று. ஆனால் மீண்டும் deviation. ராஜா எம்எஸ்வி இவர்களின் இசையமைப்பு மற்றும் பின்னணி இசை பற்றி விவாதம் செய்ய இந்த மன்றத்திலேயே வேறு தளங்கள் இருக்கின்றன. அதற்கு நடிகர் திலகம் திரி எதற்கு? அதுவுமல்லாமல் இந்த விஷயத்தில் உங்கள் கருத்து என்ன என்பது உலகத்திற்கே தெரியும். மீண்டும் ஏன்? அது போல் இந்த வருட பத்ம விருதுகளைப் பற்றிய விவாதமும் இங்கே தேவையில்லாதது. நடிகர் திலகத்திற்கு கொடுக்கப்படவில்லை என்பதை highlight செய்வதற்காக என்றால் அதை மட்டும் குறிப்பிடலாம். அரசியல் பற்றி பேசுவதற்கு வேறு திரிகள் உள்ளன. அனைத்து விஷயங்களைப் பற்றியும் உங்களின் அனைத்து கருத்துகளையும் கொட்டுவதற்கு உரிய இடமல்ல நடிகர் திலகம் திரி. புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன்.

அன்புடன் ஒரு வேண்டுகோள். சோம்பல் வயப்பட்டு புதிதாக எழுதாமல் உங்களின் பழைய பதிவுகளையே மீள் பதிவு செய்து ஜல்லியடிப்பதை விட்டு விட்டு மிக நன்றாக எழுத தெரிந்த நீங்கள் புதிய பதிவுகளை தர வேண்டும் எனபதே அது.

அன்புடன்

RKS, Gopal is not comparing NT with anybody. He is just highlighting the fact that NT was not conferred with such civilian awards which he richly deserved. Let us keep it that way and not argue.

Murali Srinivas
27th January 2016, 12:41 AM
இன்றைய தினம் மாலையில் சற்று நேரம் சன் லைஃப் சானல் பார்த்துக் கொண்டிருந்தபோது நடுவில் நடிகர் திலகம் தோன்றினார். நடிகர் திலகம் தோன்றினார் என்று சொன்னால் அவரின் இயல்பான தோற்றத்தில் [1990 களில் அவர் எப்படி காட்சியளித்தாரோ அப்படி] பேசுகிறார். சுதந்திரப் போராட்டத்தை பற்றி.

"வெள்ளைக்காரன் நம்மை அடிமைகளாக வச்சிருந்தான். நாமா அடிமையா இருக்கோம்ங்கிறது கூட நம்ம பயலுகளுக்கு தெரியல்லை. இந்த அடிமை வாழ்க்கை கூடாது, சுதந்திரம் வேணும்னு அவனுக்கு புரிய வச்சு போராட்டம் பண்ண வேண்டியதாப் போச்சு. இந்த நூற்றாண்டில்தான் [இது படமாக்கப்பட்டது 1990-களின் இறுதியில்] சுதந்திரப் போராட்டம் வலுவடைஞ்சு காந்தி தலைமையிலே நேரு, படேல், சுபாஷ் சந்திர போஸ் போன்ற தலைவர்களெல்லாம் போராடினாங்க. இங்கே தமிழ் நாட்டிலே காமராஜ், வ.ஊ.சி, சுப்ரமணிய சிவா, பாரதியார், வாஞ்சிநாதன் போன்றவ்ங்களெல்லாம் போராடினங்க.

அவங்களுக்கெல்லாம் பட்டம் பதவி பணம்னு எதுவும் கிடையாது. ஒரே சிந்தனை நாட்டு விடுதலை. இன்குலாப் ஜிந்தாபாத்.இந்துஸ்தான் ஜிந்தாபாத் இதுதான் லட்சியம்."

கிட்டத்தட்ட இரண்டு மூன்று நிமிடங்களுக்கு வந்த மேற்கண்ட [மேற்கண்ட வாக்கியங்கள், வார்த்தைகளில் சற்றே வித்தியாசம் இருக்கலாம்] அவரது உரையை கேட்டவுடன் மனதில் ஒரு சிலிர்ப்பு. வெகு நாட்களுக்கு பிறகு ஒரு உரை மனதில் தைத்தது என்றே சொல்ல வேண்டும். இது போன்ற விசேஷ நாட்களில் கடமைக்காக பேசி செல்பவர்களைப் பார்த்து பார்த்து சலித்துப் போன நமக்கு உண்மையான ஒரு தேசியவாதியின் ஆத்மார்த்தமான பேச்சு அதுவும் நமது நடிகர் திலகத்தின் பேச்சு மிகுந்த மகிழ்வை கொடுத்தது.

குடியரசு தினம் அலல்து சுதந்திர தினம் என்றாலே நடிகர் திலகமும் அவர் படங்களும்தான் என்பது நமக்கு தெரியும். அதையும் தாண்டி அவரின் நேரிடையான பேச்சை ஒளிப்பரப்பியதற்கு [அதுவும் பல முறை] சன் லைஃப் சானலுக்கு நெஞ்சார்ந்த நன்றி!

அன்புடன்

RAGHAVENDRA
27th January 2016, 06:22 AM
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/hphotos-xfa1/v/t1.0-9/12573223_1042780525772619_5031984744488675694_n.jp g?oh=72b9fce68b349c35fef311e4af30c109&oe=57403BAA

Gopal.s
28th January 2016, 08:30 AM
முரளி,



ஆலோசனைகளுக்கு நன்றி. எனக்கே தெரிந்து,நானே விரும்பும் பதிவுகளை,புதிய வாசகர்களுக்காகவோ அல்லது முதல் முறை கண்ணில் படாமல் போன வாசகர்களுக்காகவோ அல்லது திரி சிறிதே தொய்வதாக உணரும் போதே ,அறிந்து செய்கிறேன்.



உங்களை போல புதுசு என்ற பெயரில் ஜீவனில்லாத பதிவுகள், என் பெயரில் எந்த நாளும் வெளியாகாது.



நான் வேலை நிமித்தம் ,மலேசியா,வியட்நாம்,போவதாலும்,நிறைய வெளிநாட்டு வியாபார விருந்தாளிகள் ,இந்தோனேசியா வருகை தருவதாலும் ,அடுத்த ஒரு மாதம் திரிக்கு வருவது சந்தேகமே.



பிறகு, நவராத்திரி, தூக்கு தூக்கி படங்களுக்கு நல்ல ஆய்வு புதுசாக தரும் எண்ணம் உள்ளது. அதற்காவது ,எதிர்விளைவு உங்களிடமிருந்து,ராகவேந்தரிடமிருந்து ,ஆதவன் ரவியிடம் இருந்து வந்தால் ,மரபின் நீட்சி தொடர் தொடரும் எண்ணம் உள்ளது. கார்த்திக்,வாசு,சாரதி போன்றோர் பங்கு பெறாததும், ராகவேந்தரின் அரசியலும், தங்களின் பட்டும் படாத பங்களிப்பும் எனக்கு அயர்வை தருகிறது. இன்னொரு உலக அதிசய தொடர் தர முடியுமா என்றே எனக்கு நானே கேள்வி எழுப்பி கொள்கிறேன்.



ஒரு மாதம் பொறுத்து சிந்திப்போம் ,நன்றி.



ஆதவன் ரவி,செந்தில்வேல்,ரவிகிரன்,முத்தையன் அம்மு,ராகவேந்தர் திரியை சுவாரஸ்யமாக்குங்கள்.



முத்தையன் அவர்களே, நீங்கள் போடும் நிழல் படங்களை பார்த்து நீங்களே நடிகர்திலகம் பக்தனாக மாறி இருப்பீர்களே?

sivaa
28th January 2016, 10:54 PM
வெளிவராத jeeva boomi திரைப்படத்தில்
(முகநூலில் இருந்து)

http://i65.tinypic.com/2rgjjb7.jpg

sivaa
28th January 2016, 10:55 PM
http://i65.tinypic.com/9a9s20.jpg


(முகநூலில் இருந்து)

sivaa
28th January 2016, 11:01 PM
From Dinamani Kanavu kannigal,

தம்பி உங்களைப் பட விஷயமாகப் பார்க்கணும்ங்கறான். எப்ப ப்ரீயா இருப்பிங்க? ’

போனில் கணேசனிடம் அப்பாயின்மெண்ட் கேட்டார் டி.ஆர்.ராஜகுமாரி.

டஜன் ஆண்டுகளுக்கும் மேலாக தனித்துத் தெரிந்த ஒரே உச்ச நட்சத்திரம். வலிய வந்து நடிக்கக் கேட்கும் வேளையில், கணேசனின் மனத்தில் கூடுதல் குற்றாலம்!

‘நீங்க தேடி வந்தால் தயாரிப்பாளர்- நடிகர் உறவுதான். நாமெல்லாம் கலைஞர்கள். ஒரே குடும்பம்ற உணர்வு வரணும். உங்க ஆபிசுக்கு நானே வரேன். ’

சிவாஜியிடம் கால்ஷீட் வாங்குவதற்காக அத்தனை ஸ்டுடியோ அதிபர்களும் கால் கடுக்கக் காத்து நிற்க, கணேசனோ ஆர்வத்துடன் ஆர்.ஆர். பிக்சர்ஸ் அலுவலகத்துக்குள் நுழைந்தார்.

ராமண்ணாவுக்கு ஒரே ஆச்சர்யம். சிவாஜி என்கிற சிங்கத்தை எப்படி சிறைப் படுத்துவது என்று சிந்தித்துக்கொண்டிருந்த சமயம். அவரே எதிரில் வந்து நின்றால்..!

நேரடியாக மேட்டருக்குச் சென்றார் ராமண்ணா. ’உங்களோட எம்.ஜி.ஆரும் நடிக்கிறார்! ’

‘நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து ஆக்ட் பண்ணி, ஒரு படம் வெற்றியடைஞ்சா அது இன்டஸ்ட்ரிக்கே நல்லதுதானே. ’

‘ அட்வான்ஸ் எவ்வளவு தரணும் நாங்க? ’

‘கொடுக்கிறதை வாங்கிக்க. கொடுக்கலன்னா கேட்காதேன்னு எங்கம்மா சொல்லிட்டாங்க. ’

நட்பு நாடி வந்த கணேசனிடம் வெள்ளி நாணயங்களை மழையாகப் பொழிந்தார் ராமண்ணா.

சிவாஜிக்கு முன்பே எம்.ஜி.ஆரை ஒப்பந்தம் செய்து விட்டார்.

‘நாம்’ படுதோல்வியால் வருந்தி நின்றார் எம்.ஜி.ஆர். உடனே அழைத்து உற்சாகப்படுத்தி வாய்ப்பும் கொடுத்தார் ராமண்ணா.

கூண்டுக்கிளியில் ஹீரோ சிவாஜி. அவரோடு நடிக்கப் போகிறோம் என்றதும் எம்.ஜி.ஆர் மெய்யாகவே மகிழ்ந்தார்.

அந்த இன்பத்தின் முனையில் முன் பணம் ஒரே ஒரு ரூபாய் போதும் என்றார்.

‘சினிமா பாஷையில் கேட்கிறார்... ’ என்றெண்ணி ராமண்ணா பெரிய நோட்டை எடுத்துக் கொடுத்தார்.

‘அய்யோ நான் கேட்டது ஒரே ஒரு ரூபாய். ஆயிரம் கிடையாது. ’ அடம் பிடித்து ஒரே ஒரு ரூபாய் அட்வான்ஸ் வாங்கிச் சென்றார்.

என்ன காரணத்தினாலோ சிவாஜி - எம்.ஜி.ஆரோடு, டி.ஆர். ராஜகுமாரி கூண்டுக்கிளியில் நாயகியாக நடிக்கவில்லை.

ஒரே படத்தில் இரு திலகங்களுடன் ராஜகுமாரியும் நடித்திருந்தால் இன்னமும் பரபரப்பாகப் பேசப்பட்டிருக்கும் கூண்டுக்கிளி.

எம்.ஜி.ஆர்.- சிவாஜி, இருவருக்கும் ராமண்ணா ஒரே ஊதியம் வழங்கினார். ஆளுக்குத் தலா இருபத்தைந்தாயிரம்!


கோபால் சார் நீங்கள் முன்னர் குறிப்பிட்டது

Russellxss
29th January 2016, 04:12 PM
மதுரை சென்ட்ரல் திரையரங்கில் 29.01.2016 வெள்ளி முதல் மக்கள்தலைவரின் தங்கைக்காக தினசரி 4 காட்சிகள்.

http://www.sivajiganesan.in/Images/290116_6.jpg

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
29th January 2016, 04:13 PM
தங்கைக்காக திரைப்படத்திற்கு புது படங்களுக்கு இணையாக மதுரை சிவா மூவீஸ் சார்பில் வைக்கப்பட்டுள்ள போட்டோ கார்டு.

http://www.sivajiganesan.in/Images/290116_3.jpg

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
29th January 2016, 04:15 PM
தங்கைக்காக திரைப்படத்திற்கு புது படங்களுக்கு இணையாக மதுரை சிவா மூவீஸ் சார்பில் வைக்கப்பட்டுள்ள போட்டோ கார்டு 2.

http://www.sivajiganesan.in/Images/290116_1.jpg

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
29th January 2016, 04:16 PM
தங்கைக்காக திரைப்படத்திற்கு புது படங்களுக்கு இணையாக மதுரை சிவா மூவீஸ் சார்பில் வைக்கப்பட்டுள்ள போட்டோ கார்டு 3.

http://www.sivajiganesan.in/Images/290116_2.jpg


சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
29th January 2016, 04:18 PM
தங்கைக்காக திரைப்படத்திற்கு புது படங்களுக்கு இணையாக மதுரை சிவா மூவீஸ் சார்பில் வைக்கப்பட்டுள்ள போட்டோ கார்டு 4.

http://www.sivajiganesan.in/Images/290116_4.jpg


சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
29th January 2016, 04:23 PM
தங்கைக்காக திரைப்படத்திற்கு புது படங்களுக்கு இணையாக மதுரை சிவா மூவீஸ் சார்பில் வைக்கப்பட்டுள்ள போட்டோ கார்டு 5


http://www.sivajiganesan.in/Images/290116_5.jpg

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
29th January 2016, 04:24 PM
சென்ட்ரல் தியேட்டர் நுழைவு வாயிலில் மதுரை சிவா மூவீஸ் சார்பில் வைக்கப்பட்டுள்ள ஃப்ளக்ஸ் பேனர்.

http://www.sivajiganesan.in/Images/290116_13.jpg

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
29th January 2016, 04:25 PM
தங்கைக்காக திரைப்படத்திற்கு மதுரை சிவா மூவீஸ் சார்பில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்.

http://www.sivajiganesan.in/Images/290116_8.jpg

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
29th January 2016, 04:26 PM
தங்கைக்காக திரைப்படத்திற்கு மதுரை சிவா மூவீஸ் சார்பில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்.

http://www.sivajiganesan.in/Images/290116_7.jpg

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
29th January 2016, 04:29 PM
தங்கைக்காக திரைப்படத்திற்கு மதுரை சிவா மூவீஸ் சார்பில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்.

http://www.sivajiganesan.in/Images/190116_3.jpg

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
29th January 2016, 11:02 PM
அகிலஇந்திய தலைவன் சிவாஜி மக்கள் இயக்கத்தின் சார்பில தங்கைக்காக திரைப்படத்திற்கு ஒட்பட்டுள்ள சுவரொட்டி மற்றும் ஃப்ளக்ஸ் பேனர்கள்.

http://www.sivajiganesan.in/Images/290116_11.jpg

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
29th January 2016, 11:04 PM
அகிலஇந்திய தலைவன் சிவாஜி மக்கள் இயக்கத்தின் சார்பில தங்கைக்காக திரைப்படத்திற்கு ஒட்பட்டுள்ள சுவரொட்டி மற்றும் ஃப்ளக்ஸ் பேனர்கள்.



http://www.sivajiganesan.in/Images/290116_10.jpg

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
29th January 2016, 11:05 PM
மதுரை சென்ட்ரல் திரையரங்கில் 29.01.2016 அன்று வெளிவந்திருக்கும் தங்கைக்காக திரைப்படத்திற்கு அகிலஇந்திய தலைவன் சிவாஜி மக்கள் இயக்கத்தின் சார்பில் திரு.நாஞ்சில் மு.ஞா.செ.இன்பா அவர்கள் ஒட்டியுள்ள சுவரொட்டி.....

http://www.sivajiganesan.in/Images/290116_12.jpg

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
29th January 2016, 11:06 PM
அகிலஇந்திய தலைவன் சிவாஜி மக்கள் இயக்கத்தின் சார்பில தங்கைக்காக திரைப்படத்திற்கு ஒட்பட்டுள்ள சுவரொட்டி மற்றும் ஃப்ளக்ஸ் பேனர்கள்.

http://www.sivajiganesan.in/Images/290116_14.jpg

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
29th January 2016, 11:08 PM
சிவாஜி சமூகநலப் பேரவை சார்பில் தங்கைக்காக திரைப்படத்திற்கு ஒட்டபட்டுள்ள பிரமாண்ட சுவரொட்டி. ஏற்பாடு மத்திய தொகுதி அமைப்பாளர் பாண்டி அவர்கள்.

http://www.sivajiganesan.in/Images/290116_15.jpg


சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
29th January 2016, 11:09 PM
வெங்கடேஷ், சிவாஜி குமார், சிவாஜி ராஜன், நாகராஜ் இவர்களின் சார்பில் வைக்கபட்டுள்ள மக்கள்தலைவரின் சாதனை பேனர்.


http://www.sivajiganesan.in/Images/290116_16.jpg

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

tacinema
30th January 2016, 12:24 AM
வெங்கடேஷ், சிவாஜி குமார், சிவாஜி ராஜன், நாகராஜ் இவர்களின் சார்பில் வைக்கபட்டுள்ள மக்கள்தலைவரின் சாதனை பேனர்.


http://www.sivajiganesan.in/Images/290116_16.jpg

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.


திரு சுந்தர் ராஜன் அவர்களே ... தங்கைக்காக ரீ-ரிலீஸ் விளம்பரம் மிக்க நன்றி. தங்களின் உழைப்பு பிரமிக்க வைக்கிறது. வசூல் சக்ரவர்த்தியின் தங்கைக்காக மீண்டும் வசூல் சாதனை படைக்க என் வாழ்த்துக்கள்.

regards

tacinema
30th January 2016, 12:28 AM
தங்கைக்காக திரைப்படத்திற்கு மதுரை சிவா மூவீஸ் சார்பில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்.

http://www.sivajiganesan.in/Images/290116_7.jpg

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

what a simple, but expressive NT's pose. His face and eyes talk... நாள் முழுவதும் பார்த்து கொண்டே இருக்கலாம்.

great work sunderrajan.

Regards

Harrietlgy
30th January 2016, 12:36 PM
From Dinamani Kanavu kannigal

எம்.கே. தியாகராஜ பாகவதருடன் நான் நடித்த சிவகவியும், ஹரிதாஸும் என் நினைவிலிருந்தும் சரி, ரசிகர்களின் நினைவிலிருந்தும் சரி... என்றென்றும் நீங்க முடியாதவை.

மனோன்மணி, குபேரகுசலா, விகடயோகி, பங்கஜவல்லி, கிருஷ்ணபக்தி, வனசுந்தரி என்று ஆறு படங்களில் பி.யூ. சின்னப்பாவுடன் தொடர்ந்து நடித்திருக்கிறேன்.

'பி.யூ. சின்னப்பா அவர்கள் ஒரு பிறவி நடிகர்! வசனம் சொல்வதிலும், நடிப்பிலும், பாட்டிலும், கத்திச் சண்டையிலும், சிலம்பாட்டத்திலும் அவர் ஈடு இணையற்று விளங்கினார்.

சிவாஜி கணேசனுடன் நான் நடித்தவை அன்பு, மனோகரா, தங்கப்பதுமை ஆகியன.

அன்பு படத்தில் நடிக்கும் போதே, வருங்காலத்தில் சிவாஜி கணேசனை விடச் சிறந்த நடிகர் இன்னொருவர் இருக்கப் போவது கிடையாது என்ற முடிவுக்கு நான் வந்து விட்டேன். ' டி.ஆர். ராஜகுமாரி.

Russellxor
30th January 2016, 02:52 PM
Face book
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/FB_IMG_1454076505038_zpsg0qcgjhi.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/FB_IMG_1454076505038_zpsg0qcgjhi.jpg.html)

Russellxor
30th January 2016, 02:52 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/FB_IMG_1454076508310_zpstkjq9dhc.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/FB_IMG_1454076508310_zpstkjq9dhc.jpg.html)

Russellxor
30th January 2016, 02:53 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/FB_IMG_1454076511434_zpsvq4ewjyv.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/FB_IMG_1454076511434_zpsvq4ewjyv.jpg.html)

Russellxor
30th January 2016, 02:53 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/FB_IMG_1454076516631_zpsswftgo2f.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/FB_IMG_1454076516631_zpsswftgo2f.jpg.html)

Russellxor
30th January 2016, 02:54 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/FB_IMG_1454076519834_zpsgy4hmryg.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/FB_IMG_1454076519834_zpsgy4hmryg.jpg.html)

Russellxor
30th January 2016, 02:55 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/FB_IMG_1454076522888_zpsd5q49jqa.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/FB_IMG_1454076522888_zpsd5q49jqa.jpg.html)

Russellxor
30th January 2016, 02:55 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/FB_IMG_1454076526152_zpsh1uemrae.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/FB_IMG_1454076526152_zpsh1uemrae.jpg.html)

Russellbpw
30th January 2016, 04:13 PM
Dear Friends

Our All India Nadigar Thilagam Sivaji Ganesan Fans Club, Tiruchirapalli District Sivaji Mandram has Launched Sivaji Film Club.

On this account, Tomorrow @ 415pm, NADIGAR THILAGAM's BLOCKBUSTER GOWRAVAM is being screened.

Venue : Sruthi Hall, Sankaran Pillai Road, Near Chathram Bus Stand, Trichy

For More details contact, Mr. Annadurai, Special Convener, All India Sivaji Mandram Contact : 98424-66068

This is the first time, such exclusive FAN CLUB FILM SCREENING is happening in Trichy.

Russellsmd
30th January 2016, 07:56 PM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/Solid-Black-Wallpaper_zpsfustwj2t.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/Solid-Black-Wallpaper_zpsfustwj2t.jpg.html)

RAGHAVENDRA
30th January 2016, 08:06 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/ntfans%20programmes/ANNIV2016INVITEF2BFW_zpsos3sl5a6.jpg

RAGHAVENDRA
30th January 2016, 08:07 PM
Heartiest Congrats to Sivaji Film Club, Trichy and Best Wishes to the Organisers

Russellxss
30th January 2016, 08:42 PM
தங்கைக்காக திரைப்படத்திற்கு மதுரை சென்ட்ரலில் மக்கள்தலைவரின் அன்பு இதயங்களின் கொண்டாட்டங்கள். புதுப்படங்களுக்கு இணையான அலங்கரிப்புகள்.

https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xtf1/v/t1.0-9/12647194_936177923133479_5001724667352987245_n.jpg ?oh=ccc162d4c7de11d7ec322f6062924f81&oe=572A4882

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
30th January 2016, 08:44 PM
2

https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xat1/v/t1.0-9/10314755_936177926466812_6557725300968489396_n.jpg ?oh=39253bce701a9762cf160be9b6455a64&oe=573D81A5

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
30th January 2016, 08:45 PM
3

https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xlt1/v/t1.0-9/11181912_936177919800146_1565969404831347023_n.jpg ?oh=57cb31cd505ef87fd30ebd65d59f4e8c&oe=57300B78

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
30th January 2016, 08:46 PM
4

https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xfa1/v/t1.0-9/12642569_936178029800135_8401443067812362390_n.jpg ?oh=f2c7733bebcfe49e0a6f3a9076f97876&oe=5742F3A5

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
30th January 2016, 08:47 PM
5

https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-xft1/v/t1.0-9/12654449_936178046466800_3602409215315641840_n.jpg ?oh=8ecd709e4fa0abc5d7990a878ebbb9e7&oe=57284F8F&__gda__=1467054853_5e7364de5f5f8c0e16e81b7e41c0138 6

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
30th January 2016, 09:07 PM
6

https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xfl1/v/t1.0-9/1915443_936179773133294_1954434689618793437_n.jpg? oh=487193297e820aa417b32ff277aa43f2&oe=572EDE9E

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
30th January 2016, 09:07 PM
7

https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xta1/v/t1.0-9/12654242_936179649799973_1584707221133654916_n.jpg ?oh=89b80604e3b139cdea059b7b5bd01ad1&oe=57239405

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
30th January 2016, 09:08 PM
8

https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/12573176_936179656466639_6532693696009540144_n.jpg ?oh=0ab6dd9205df2bb0d58614d1550f58ad&oe=5726D639

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
30th January 2016, 09:09 PM
9

https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xpt1/v/t1.0-9/12644802_936179786466626_4654808969884976505_n.jpg ?oh=7240c26b8d0f56133890dca941062a57&oe=573082CE

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
30th January 2016, 09:09 PM
10

https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xfa1/v/t1.0-9/12661923_936179633133308_544565924892467590_n.jpg? oh=b9cd7540fcba4c0e397fab2f84d88738&oe=573613F9

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
30th January 2016, 09:13 PM
11

https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-xat1/v/t1.0-9/12651347_936180126466592_5439157503596240361_n.jpg ?oh=543e023822182528aa51c1498b6de829&oe=573F5D00&__gda__=1462651871_4943e2118ac081d913dc5fcdec03988 c

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
30th January 2016, 09:14 PM
12

https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-xpa1/v/t1.0-9/12642990_936180129799925_8339176095090013489_n.jpg ?oh=56a7f33d3381a5228a8f975211ad080e&oe=5735799D&__gda__=1463542053_4789501a08a538a1bd837579bf24cee 8

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
30th January 2016, 09:14 PM
13

https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xlp1/v/t1.0-9/8248_936180253133246_1131706211534419427_n.jpg?oh= 68c3b553be4196c999900cf081418a7a&oe=572CB03C

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
30th January 2016, 09:15 PM
14

https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-xtf1/v/t1.0-9/12592755_936180259799912_1571145425236077366_n.jpg ?oh=7a8ca7bde481d7db20b678523bb4411f&oe=57300922&__gda__=1464161145_1d40ca3e07bae81f61abc514485cde8 b

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
30th January 2016, 09:16 PM
15

https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xfp1/v/t1.0-9/12651020_936180133133258_8360968418238986782_n.jpg ?oh=dc42198e2ee1c527acdd667168323888&oe=57424AA7

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
30th January 2016, 09:18 PM
16

https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-xfa1/v/t1.0-9/12644980_936180469799891_3284362528484404306_n.jpg ?oh=e44e05852fccb9da335ed549b4c57b27&oe=5746057D&__gda__=1464223307_97f322917648c7111b40a8769696732 3

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
30th January 2016, 09:19 PM
17

https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xfa1/v/t1.0-9/12631527_936180586466546_4023776852867419831_n.jpg ?oh=df23d84a14c3fd5336b20e6021cc05e0&oe=573A6ECD

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
30th January 2016, 09:20 PM
18

https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xft1/v/t1.0-9/1458_936180453133226_2646871277974641177_n.jpg?oh= 34dd0bb2cd97a6f0ff83b0d32b9a1074&oe=57244CED

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
30th January 2016, 09:21 PM
19

https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-xfp1/v/t1.0-9/12642588_936180466466558_3037812509485054898_n.jpg ?oh=504c15971bc576afa540817bacad13fe&oe=5728F737&__gda__=1463346366_6bf041f6561ebd0fc11078542c15a38 9

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
30th January 2016, 09:22 PM
20

https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xfp1/v/t1.0-9/12661829_936180553133216_1817945076927396150_n.jpg ?oh=ede59c5e4e556dbe5875e443b58e0c09&oe=573C9DD9

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxor
30th January 2016, 11:13 PM
தங்கைக்காக திரைப்படத்திற்கு மதுரை சென்ட்ரலில் மக்கள்தலைவரின் அன்பு இதயங்களின் கொண்டாட்டங்கள். புதுப்படங்களுக்கு இணையான அலங்கரிப்புகள்.

https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xtf1/v/t1.0-9/12647194_936177923133479_5001724667352987245_n.jpg ?oh=ccc162d4c7de11d7ec322f6062924f81&oe=572A4882

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
அட்டகாசம்.பாராட்டுக்கள். நன்றி சுந்தரராஜன் அவர்களே.
பேனர்களின் அணிவகுப்பு மிரள வைக்கின்றன.மதுரை ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். தொடரட்டும் தங்களின் சீரிய பணி.

ifohadroziza
30th January 2016, 11:35 PM
my best wishes for sivaji film club.thankyou for your good efforts

ifohadroziza
30th January 2016, 11:49 PM
அன்பு தலைவரின் தங்கைக்காக மக்கள் பேராதரவுடன் மதுரை சென்ட்ரலில் வெற்றி நடை போடுகிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறேன்.அதற்க்கு உறுதுனையாய் நின்ற
திரு சுந்தரராஜனின் அழகுமிகு போஸ்டர் வடிவங்களும் ,திரு.பிரபு வெங்கடேஷ் அவர்களுடன் சேர்ந்து சுந்தரராஜன் ,பழனி மற்றும் பாண்டி அவர்களின் பங்களிப்பும், உழைப்பும் மறக்க முடியாது . நடிகர்திலகத்தின் ஆசி அவர்களுக்கு எப்போதும் உண்டு.

Gopal.s
31st January 2016, 08:12 AM
2012 தொடங்கி இன்று வரை சிவாஜி படங்களின் புகழுரை சங்கத்தின் நிறுவனர்கள் மற்றும் செயல் வீரர்கள் ராகவேந்தர்,முரளி ஆகியோருக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்களும் நன்றிகளும் உரித்தாகுக.

புதிதாக கௌரவத்துடன் தொடங்கியிருக்கும் திருச்சி சங்கத்துக்கும் எனது மனப் பூர்வமான வாழ்த்துக்கள்.

சுந்தராஜன் ,உங்களுக்கு நன்றிகள். தங்கைக்காக பதாகைகள் அற்புதம்.

RAGHAVENDRA
31st January 2016, 08:24 AM
https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/hphotos-xfa1/v/t1.0-9/12661896_1045121405538531_8189166267420894035_n.jp g?oh=8fc9a4b5f89db9026f496ba70f2466fc&oe=5729B13A

Russellsmd
31st January 2016, 08:31 AM
மரியாதைக்குரிய
முரளி சார்...


http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/Solid20color20background20texture_2016013108102584 9_zpsse0d3rok.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/Solid20color20background20texture_2016013108102584 9_zpsse0d3rok.jpg.html)

Subramaniam Ramajayam
31st January 2016, 10:08 AM
மரியாதைக்குரிய
முரளி சார்...


http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/Solid20color20background20texture_2016013108102584 9_zpsse0d3rok.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/Solid20color20background20texture_2016013108102584 9_zpsse0d3rok.jpg.html)

many many happy returns of the day murali sir
blessings

JamesFague
31st January 2016, 10:35 AM
Wish you many more happy returns of the day Mr Murali Srinivas


Regards

JamesFague
31st January 2016, 10:36 AM
Best Wishes for the Sivaji Club in Trichy. If time permit I will also join in future screening of NT's film.

JamesFague
31st January 2016, 10:37 AM
Mr Sundrarajan Sir,


Superb decoration for Thangaikkaga which is unmatchable for any star.

sankara1970
31st January 2016, 12:14 PM
பிறந்த நாள் வாழ்த்துகள் முரளி சார்

sivajidhasan
31st January 2016, 12:40 PM
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

eehaiupehazij
31st January 2016, 03:38 PM
Many more accolades and chocolate returns of this Happy Birthday Murali Sir!

On (Y)our Majesty's (NT's) Sacred Service!!


ஆனந்த (வாழ்த்து) மழையில் நனைந்து சந்தோஷ வெள்ளத்தில் படகேறி மகிழ்ச்சிக் கடலில் நீந்தித் திளைத்திட மனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்தலைகள்!

with regards, on behalf of NT/GG threads,

Senthil

https://www.youtube.com/watch?v=w40ushYAaYA

https://www.youtube.com/watch?v=f6Q8ILxM_RM

https://www.youtube.com/watch?v=_ukBdTZTQgM

https://www.youtube.com/watch?v=oXLzfldeDcM

Russellxor
31st January 2016, 10:31 PM
முரளி சார்
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!

Harrietlgy
31st January 2016, 11:09 PM
Happy birth day wishes to Mr. Murali sir.

Harrietlgy
31st January 2016, 11:12 PM
From writter Mr. Sudhangan's face book.

செலுலாய்ட் சோழன் – 111
திருவிளையாடற் புராணத்தின் மூல கதையில் பார்த்தால் தன் பாட்டில் பிழை என்று சொன்ன நக்கீரனின் சிவபெருமான் நெற்றிக்கண்ணால் எரித்து பிறகு அவனுக்கு அருள் செய்வார் என்று முடித்திருப்பார்கள்!
அதை திரைக்கதையாக்கி சிவனையும் நக்கீரனை செண்பக பாண்டியன் சபையில் வாதப் பிரதிவாதங்களோடு மோத விட்டு பிறகு எரிந்த காட்சிகளை நாம் திரைப்படத்தில் பார்த்திருப்போம்!
இந்தப் படம் வந்த போது சிவன் என்றால் இப்படித்தான் இருப்பார் என்கிற எண்ணத்தை பல பக்தர்கள் மனதில் ஏற்படுத்திய படம் இது!
அடுத்து இந்த படத்தில் ஏ..பி.நாகராஜன் எடுத்துக் கொண்டது ` விறகு விற்றல்’ படலம் !
மூலக்கதையில் வரகுண பாண்டியனின் சபைக்கு ஏமநாதன் என்கிற பாடகன் வந்தான்!
அவன் மன்னன் முன் பாடி பல பரிசுகளைப் பெற்றான்!
இப்போது இந்த் பாண்டிய நாட்டில் என்னை மிஞ்சக்கூடியவர்கள் யாரேனும் உண்டா ? என்று சவால் விட ஆரம்பித்தான்.
விறகு விற்க வந்த சிவன் வீதி வீதியாக கூவி விறகை விற்று விட்டு ஒரு வீட்டுத் திண்ணையில் வந்து படுத்துக்கொண்டே பாடுவார்.
அப்போது இந்த இசையைக் கேட்டு வீட்டிற்குள்ளிருந்து வெளியே வந்த ஏமநாதன் அந்த இசையைக் கேட்டு மெய் சிலிர்த்து ` நீ யாரப்பா ?’ என்பான்!
நான் பாணபத்திரரின் சீடன் என்பான்!
ஒரு சீடனுக்கே இந்தப் புலமை என்றால் பாணபத்திரரின் திறன் எத்தைகையதாக இருக்கும் என்று ஏமநாதன் யோசிக்க ஆரம்பிப்பான்!
`அப்பனே! நீ இப்போது பாடிய அதே இசையை மீண்டும் ஒரு முறை பாடு’ என்றான்!
இனிய ராகங்களில் ஒன்றான சதாரிப் பண்ணை அசை, வீதிப் போக்கு, வண்ணம், திறம் போன்றவற்றால் அனைவரும் விரும்பும் நல்லிசையை எழுப்பினார்!
யாழின் இசையும், குரல் இனிமையும் ஒன்று கூடின!
குற்றமற்ற வகையில் பண் எழுந்து சிறந்து விளங்கியது.
பாடலின் பல்வகை குணங்களும் மேலோங்கின!
இன்னிசை கூடிய நல்லிசை தேவகந்தாரி ராகம் எங்கும் பரவியது !
இதைக் கேட்ட ஏமநாதன் பயந்து ஒடினான் என்பது தான் திருவிளையாடற் புராணத்தின் மூல கதை!
அதை சிவாஜிக்கு ஏற்ற மாதிரி ஜால வித்தையை மூவர் புரிந்து காட்டினார்கள்.
ஒருவர் ஏ.பி.நாகராஜன்! இன்னொருவர் கே.வி. மகாதேவன்! மூன்றாமவர் கவியரசு கண்ணதாசன்!
கவியரசு கண்ணதாசனின் புலமை என்பது உலகமெங்குமுள்ள தமிழர்களுக்கே தெரியும்!
ஆனால் கே.வி. மகாதேவன் என்பவர் சினிமாவில் அதிக பாடப்படாத ஒரு கதாநாயகன்!
ஆங்கிலத்தில் UNSUNG HERO ! என்பார்கள்!
இந்த இடத்தில் கொஞ்சம் திரையிசைத் திலகம் கே.வி. மகாதேவனைப் பற்றி சொல்ல வேண்டும்!
அவரது திறனை அவருடன் 50 ஆண்டுகள் கூடவே இருந்த புகழேந்தி என்னிடம் ஒரு நாள் மாலை வேளையில் அவரது நுங்கம்பாக்கம் லேக் வீயூ பகுதி வீட்டில் பேசிக்கொண்டிருக்கும் போது சொன்னார்!
கே.வி. மகாதேவன் மெட்டையோ ராகத்தை தீர்மானித்துவிட்டு இசை அமைப்பை தொடங்க மாட்டார்.
பாடல் வரிகளின் பாவம் அவருக்கு மிகவும் முக்கியம்!
அதற்கேற்ப மெட்டமைத்துக்கொண்டு, பல்லவிக்கான மெட்டில் அவர்க்கு திருப்தியான பிறகு தான், அது எந்த ராகத்தில் இருக்க வேண்டுமென்பதை சிந்திப்பார்!
தாளமும் அப்படித்தான்!
தாளத்திற்குள் வராத வரிகள் பாடலில் வந்துவிட்டால், பாடலாசிரியரோடு மல்லுக்கு நிற்க மாட்டார்.
அந்த வரிகளை விருத்தமாகப் பாடிவிட்டு, அடுத்த வரிக்கோ, பல்லவிக்கோ சென்று விடுவார்!
அது பாடலுக்கு சுவையைக் கூட்டும்!
பாடல்கள் குறிப்பாக பல்லவிகள், ரசிகர்களின் செவிகளில் ஜில்லென்று பதிந்து, அவர்கள் இதயத்தை எட்ட வேண்டுமென்று நினைப்பார்.
முடிந்தவரையில் மத்யம ஸ்ருதியில், பாடுவதற்கு சுகமான முறையிலே பாடல்களை அமைப்பார்.
இந்தப் பாணி தான் கே.வி. மகாதேவனுடையது!
இதை மனதில் வைத்துக்கொண்டு இப்போது ` திருவிளையாடல்’ படத்தின் பாடல்களுக்குள் வருவோம்!
இந்தப் படத்தில் கே.பி. சுந்தராம்பாள், டி.ஆர். மகாலிங்கம் பாலமுரளி கிருஷ்ணா, சீர்காழி, பி.பி.எஸ் சுசீலா ஜானகி என்று ஒரு பெரிய பாடகர்களின் அணிவகுப்பே படத்தில் இருந்தது!
அதனால் தான் இந்தப் படப்பாடல்கள் ஐந்து கோடி தமிழர்களின் பத்து கோடி காதுகளில் இன்றளவும் குடியிருந்து கொண்டிருக்கிறது!
`கந்தன் கருணை படத்திற்காக தேசிய விருது வாங்கிய இசையமைப்பாளர் அவர்!
சிவனை விறகு விற்பவனாக அறிமுகம் செய்யும் போது, அது ஒரு பாமர டப்பாங்குத்து பாடல்தான்!
`பாத்தா பசுமரம் படுத்துவீட்ட நெடுமரம்
கேட்டா விறகுக்காகுமா ஞானத் தங்கமே!
தீயிலிட்டா கரியும் மிஞ்சுமா ஞானத் தங்கமே!
இந்தப் பாட்டின் முதல் வரிகளே ரசிகர்களை கூத்தாட வைக்கும்!
இங்கே இது டப்பாங்குத்து பாட்டுத்தான்!
ஒரு விறகு வெட்டி பாடும் பாடல் தான்!
ஆனால் அது விறகு வெட்டியாக வந்திருக்கும் சிவன் பாடுவது!
அங்கே தான் கண்ணதாசன் பாமரப் பாட்டிலே பெரிய தத்துவத்தை நுழைத்திருப்பார்!
`பொன்னும் பொருளும் மூட்டை கட்டி போட்டு வெச்சாரு!
இவரு போன வருஷம் மழையை நம்பி விதை விதைச்சாரு!
ஏட்டு கணக்கை மாத்தி மாத்தி எழுதி வெச்சாரு!
ஈசன் போட்ட கணக்கு மாறவில்லை போய் விழுந்தாரு!
ஈசன் என்று சொல்லும்போது விறகு வெட்டியான சிவன் தன்னையே காட்டிக் கொள்வார்!
இதில் சிவாஜியின் ஆட்டம் தியேட்டரில் விசில்களை பறக்க விட்டுக்கொண்டிருக்கும்!
இந்த பாமரப் பாட்டு வருவதற்கு முன் ஏற்கெனவே ஏமநாதரான டி.எஸ்.பாலையாவிற்காக பாலமுரளியின் குரல் ஒலித்திருக்கும்!
அந்த ராகமாலிகை பாடலுக்காகவே அவரை எப்படி வேண்டுமானலும் புகழலாம்!
அதுதான் கே.வி.எம்.
அதற்கடுத்து எட்டுக் கட்டை சுருதியில் டி.ஆர் மகாலிங்கத்தின் ` இசைத் தமிழ் நீ செய்த அருஞ்சாதனை’ முடிந்திருக்கும் !
அதற்குப் பிறகுதான் இந்த ` பாத்தா பசுமரம் பாட்டு’
பிறகுதான் அந்த காலத்தில் அழிக்க முடியாத `பாட்டும் நானே! பாவமும் நானே’ பாடல்!
மூல திருவிளையாடற் புராணத்தில் சதாரிப்பண்ணை அசை,வீதிப்போக்கு, வண்ணம், திறம் என்று தேவகந்தாரியில் சிவன் பாடியதாகப் படித்தோம்!
ஆனால் இங்கே தான் இயக்குனர் ஒரு சிவாஜிக்கு ஐந்து சிவாஜியை பக்க வாத்யக்காரர்களாக்கி, அந்தப் பாடலை கெளரிமனோகரி ராகத்தில் கனகச்சிதமாக இசையமைத்திருப்பார் கே.வி.மகாதேவன்!
`திருவிளையாடல்’ படம் என்பதி சிவாஜி ரசிகர்களுக்கு ஒரு அமோக விருந்து!
அதுவும் தமிழ் இசை விருந்து!
இந்த படத்தில் பாலையாவின் பாடல் காட்சியின் படப்பிடிப்பின் போது அந்த படப்பிடிப்பை காண சிவாஜியே நேரில் போனாராம் !
அடுத்து ….
(தொடரும்)

4848

vasudevan31355
31st January 2016, 11:31 PM
முரளி சார்!

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!

http://i61.tinypic.com/65qxl4.jpg

sivaa
31st January 2016, 11:46 PM
முரளி சார்!

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!

Russellxss
1st February 2016, 09:04 AM
எங்கள் மண்ணின் மைந்தர் தகவல் திலகம் முரளி சார் அவர்களுக்கு பிறந்த வாழ்த்துக்கள்.

நேற்று முழுவதும் தங்கைக்காக படத்திற்காக தியேட்டரில் இருந்ததால், கம்ப்யூட்டர் பக்கமே வரவில்லை. எனவே
தாமதத்திற்கு மன்னிக்கவும் முரளி சார்.

தங்களின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த தகவலைப் பகிர்ந்து கொண்டு மக்கள்தலைவரின் ரசிகன் என்பதில் கர்வம் கொள்கிறேன்.
பிறந்தநாள் இலவச இணைப்பாக தங்கைக்காக தியேட்டர் கலக்கல் செய்தியை மாலையில் பதிவிடுகிறேன். ( இன்று மாலை தான் மின்சாரம் வரும் )

https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/hphotos-xtf1/v/t1.0-9/12643037_937026169685147_6917501120621037736_n.jpg ?oh=bd787f898261298ce57d4d89c32e1a52&oe=5744BA96

எவரையும் அளவுக்கு அதிகமாக நேசிக்காதீர்கள்...
ஏனெனில் அவர்கள் அலட்சியம் செய்யும் அந்த நேரத்தின் வலி...
உயிர் பிரியும் நேரத்தின் வலியை விட கொடூரமானது...!

# ஆம்... காங்கிரஸை தன் உயிருக்கும் மேலாக நேசித்த சிவாஜிக்கு ஏற்பட்ட வலியைப் போல...!

சிவாஜி அரசியலில் வாங்கிய அடி , அவரை விட .... அவரது ரசிகர்களுக்குத்தான் ரொம்பவே வலித்தது...!
எனக்கும் கூட...! மறந்து விட்ட அன்றைய நினைவுகளை , இன்று பழைய ஜூனியர் விகடன் மூலம் தெரிந்து கொண்டேன்..!

அன்றைய காங்கிரஸ் தலைவர் ராஜீவ் காந்தி , சில விஷயங்களில் சிவாஜியை கொஞ்சம் கூட மதிக்கவில்லையாம்..! இந்த நம்பிக்கைத் துரோகத்தால்தான் சிவாஜி , காங்கிரஸை விட்டு விலகினாராம்..!

இனி ... ஜூ.வி.யின் அன்றைய நேரடி வர்ணனை :
[ 10.02.1988]

"கடைசியில், சிம்மக் குரலோன் புதுக் கட்சி தொடங்கியேவிட்டார்! பிப்ரவரி மாதம் 10-ம் தேதி சென்னை - தி.நகர் போக் ரோட்டில் உள்ள சிவாஜியின் வீட்டின் முன் ஆயிரக்கணக்கான 'பிள்ளை’கள் கூடினார்கள். தொடக்க நாளன்று சிவாஜி மிகவும் டென்ஷனாகவே காணப்பட்டார்.
மெயின் ஹாலில் சிவாஜி தன் மகன் ராம்குமாருடன் அமர்ந்திருந்தார். சிவாஜி மன்ற நிர்வாகிகள் மாவட்ட வாரியாகத் தங்கள் படைகளுடன் வந்து, 'அண்ணன் சிவாஜி வாழ்க...’ ....'தமிழக முதல்வர் சிவாஜி வாழ்க...’ என்று கோஷம் எழுப்பி மாலை போட்டுவிட்டுச் சென்றார்கள்.
ஒரு ரசிகர் வெகு ஆவேசமாய் வந்து தன் கையை பிளேடால் கீறி ரத்தம் தொட்டு , ''பாரதப் பிரதமர் டாக்டர் சிவாஜி...'' என்று உணர்ச்சிகரமாய்க் குரல் கொடுக்க... ராம்குமார், தளபதி சண்முகம், ராஜசேகரன் உட்பட எல்லோருமே, ''வாழ்க...'' என்றனர்.
தொடர்ந்து அந்த ரசிகர், ''துரோகி ராஜீவ்காந்தி...'' என்று கத்த, சிவாஜி மிகச் சத்தமாய்... ''வாழ்க...'' என்றார்.(பலே!)

தொடர்ந்து, ''எல்லாத்துக்கும் ஒண்ணு சொல்றேன்... நம் எண்ணங்கள், செயல்கள் எல்லாம் ரொம்ப உயர்வா இருக்கணும். படிச்சவங்களும் பாராட்டற மாதிரி இருக்கணும்..... யாரையும் 'ஒழிக’ கோஷம் போட்டுத் திட்டாதீங்கப்பா... அதுவும் மறைந்த அந்த அன்னையோட பிள்ளையை - என்ன இருந்தாலும் ரொம்ப பெரிய பதவியிலே இருக்கறவரை , அப்படி சொல்லக் கூடாது.....அரசியல்லே நாமளாவது நாகரிகத்தோட, நாணயத்தோட , நல்லோரோட கைகோத்து நடப்போம்...'' என்றார் கம்பீரமாக!”

# சிவாஜி சொன்னதைப் படித்தபோது ஒன்று புரிந்தது... அவர் அரசியலில் பிரகாசிக்காமல் இருந்திருக்கலாம்... ஆனால் சும்மாவா சொன்னாங்க அவ்வையார் ..?

“கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே ; சங்கு
சுட்டாலும் வெண்மை தரும்”

முகநுாலில் நண்பர் ஒருவர் பகிர்ந்தது.

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

sss
1st February 2016, 12:28 PM
முரளி சார்! மனமார்ந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!

abkhlabhi
1st February 2016, 01:21 PM
Dear Murali,

WISH YOU A HAPPY BIRTHDAY.


Dear Vasu,

nice to see you here after a long time. Hope you and your family and all at your place are over come now (after Nov and Dec Rains)

a.balakrishnan

Russellxor
1st February 2016, 05:56 PM
தினத்தந்தி வரலாற்றுச் சுவடுகள்

http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/FB_IMG_1454301431278_zpsllfjumrc.jpg[/URL]


http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/FB_IMG_1454301427616_zpsjmpduoba.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/FB_IMG_1454301427616_zpsjmpduoba.jpg.html)

Russellxor
1st February 2016, 06:01 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/FB_IMG_1454301424344_zpsztesa8w1.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/FB_IMG_1454301424344_zpsztesa8w1.jpg.html)

http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/FB_IMG_1454301421179_zpsym1gm1f4.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/FB_IMG_1454301421179_zpsym1gm1f4.jpg.html)

Russellxor
1st February 2016, 06:03 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/FB_IMG_1454301418070_zpsb0lorj9f.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/FB_IMG_1454301418070_zpsb0lorj9f.jpg.html)
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/FB_IMG_1454301414984_zps2y2zvkri.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/FB_IMG_1454301414984_zps2y2zvkri.jpg.html)

Russellxor
1st February 2016, 06:04 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/FB_IMG_1454301408567_zpsckj9ivdv.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/FB_IMG_1454301408567_zpsckj9ivdv.jpg.html)
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/FB_IMG_1454301411757_zpsfye2fw1h.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/FB_IMG_1454301411757_zpsfye2fw1h.jpg.html)

Russellxor
1st February 2016, 06:05 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/FB_IMG_1454301402638_zpsdb3vtbdc.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/FB_IMG_1454301402638_zpsdb3vtbdc.jpg.html)
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/FB_IMG_1454301405581_zpsz9s6v36d.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/FB_IMG_1454301405581_zpsz9s6v36d.jpg.html)

Russellxor
1st February 2016, 06:06 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/FB_IMG_1454301399626_zpsobdo3xjz.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/FB_IMG_1454301399626_zpsobdo3xjz.jpg.html)

Russellxor
1st February 2016, 06:07 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/FB_IMG_1454301396605_zpsxwu3nq7e.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/FB_IMG_1454301396605_zpsxwu3nq7e.jpg.html)

http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/FB_IMG_1454301393604_zpsf5f0oqcw.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/FB_IMG_1454301393604_zpsf5f0oqcw.jpg.html)

Russellxor
1st February 2016, 06:08 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/FB_IMG_1454301390558_zpsutricsx0.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/FB_IMG_1454301390558_zpsutricsx0.jpg.html)

http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/FB_IMG_1454301387451_zpsprkbysca.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/FB_IMG_1454301387451_zpsprkbysca.jpg.html)

Russellxor
1st February 2016, 06:09 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/FB_IMG_1454301381275_zpsdiml5353.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/FB_IMG_1454301381275_zpsdiml5353.jpg.html)
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/FB_IMG_1454301384419_zpsfmtyhbsg.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/FB_IMG_1454301384419_zpsfmtyhbsg.jpg.html)

Russellxor
1st February 2016, 06:10 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/FB_IMG_1454301377943_zps3vaha4qt.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/FB_IMG_1454301377943_zps3vaha4qt.jpg.html)

http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/FB_IMG_1454301374729_zpsopd1hhgz.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/FB_IMG_1454301374729_zpsopd1hhgz.jpg.html)

Russellxor
1st February 2016, 06:11 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/FB_IMG_1454301371416_zpsnf0jd4d9.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/FB_IMG_1454301371416_zpsnf0jd4d9.jpg.html)

http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/FB_IMG_1454301367374_zpsf00u99fo.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/FB_IMG_1454301367374_zpsf00u99fo.jpg.html)

Russellxor
1st February 2016, 06:13 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/FB_IMG_1454301364280_zpshfcpfcpl.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/FB_IMG_1454301364280_zpshfcpfcpl.jpg.html)
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/FB_IMG_1454301361040_zpsywc5knoe.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/FB_IMG_1454301361040_zpsywc5knoe.jpg.html)

Russellxor
1st February 2016, 06:13 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/FB_IMG_1454301357781_zpsf1kxzx2r.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/FB_IMG_1454301357781_zpsf1kxzx2r.jpg.html)
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/FB_IMG_1454301354439_zpskrelfkdf.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/FB_IMG_1454301354439_zpskrelfkdf.jpg.html)

Russellxor
1st February 2016, 06:14 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/FB_IMG_1454301347129_zpsecsedhcy.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/FB_IMG_1454301347129_zpsecsedhcy.jpg.html)
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/FB_IMG_1454301350665_zps1jgz0e9h.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/FB_IMG_1454301350665_zps1jgz0e9h.jpg.html)

Russellxor
1st February 2016, 07:35 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/FB_IMG_1454301873491_zpswuo4lqe0.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/FB_IMG_1454301873491_zpswuo4lqe0.jpg.html)
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/FB_IMG_1454301876551_zpsmlxshbp5.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/FB_IMG_1454301876551_zpsmlxshbp5.jpg.html)

Russellxor
1st February 2016, 07:36 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/FB_IMG_1454301870493_zpsjjjwsaq7.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/FB_IMG_1454301870493_zpsjjjwsaq7.jpg.html)
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/FB_IMG_1454301867923_zpsnzg7z9ot.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/FB_IMG_1454301867923_zpsnzg7z9ot.jpg.html)

Russellxor
1st February 2016, 07:37 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/FB_IMG_1454301862098_zpssxbiehsj.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/FB_IMG_1454301862098_zpssxbiehsj.jpg.html)
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/FB_IMG_1454301864977_zps7chmy23c.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/FB_IMG_1454301864977_zps7chmy23c.jpg.html)

Russellxor
1st February 2016, 07:38 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/FB_IMG_1454301856416_zpstjzban8f.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/FB_IMG_1454301856416_zpstjzban8f.jpg.html)
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/FB_IMG_1454301859260_zpsspxdr1ce.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/FB_IMG_1454301859260_zpsspxdr1ce.jpg.html)

Russelldwp
1st February 2016, 08:36 PM
என் அன்புமிக்க திரு.முரளி சார் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தங்கள் நல்ல உடல் நலத்தோடு நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன்

c.ramachandran

Murali Srinivas
1st February 2016, 08:40 PM
அனைவருக்கும் வணக்கம்.

நடிகர் திலகத்தை நேரில் சந்தித்து உரையாடி அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற நிறைவேறா விருப்பத்தை நனவாக்கிய ராகவேந்தர் சார் அவர்களே, பெருந்தலைவரும் நடிகர் திலகமும் இணைந்து ஆசி வழங்குவது போல் பிறந்த நாள் வாழ்த்துக் கூறிய உங்களுக்கு மனமார்ந்த நன்றி.

திருக்குறளாக ஈரடியில் வாழ்த்துக் கூறிய ஆதவன் ரவி, [அலைபேசியிலும் வாழ்த்து தெரிவித்தார்]

ஆசி கூறிய பெரியவர் ராமஜெயம் சார்.

வாழ்த்து தெரிவித்த அன்பு நண்பர் சித்தூர் வாசு,

வாழ்த்திய அருமை நண்பர் மஸ்கட் வாழ் சங்கர்,

வாழ்த்து தெரிவித்த அருமை நண்பர் சிவாஜிதாசன்,

தன் வழக்கமான பாணியில் அருமையான பாடல்களை வழங்கி மனமார வாழ்த்திய மூத்த சகோதரர் Dr சிவாஜி செந்தில்,

வாழ்த்திய இளைய ஆவண திலகம் செந்தில்வேல்,

வாழ்த்து தெரிவித்த அருமை நண்பர் வளைகுடா வாழ் பரணி,

அருமையான படத்தோடு வாழ்த்திய அருமை நண்பர் வாசு,[உங்கள் வருகையே எங்களுக்கு எவ்வளவு உவகையாக இருக்கிறது!]

வாழ்த்து தெரிவித்த மூத்த சகோதரர் கனடா வாழ் சிவா,

வாழ்த்து தெரிவித்த இளைய சகோதரர் எங்கள் மதுரையின் மைந்தன் சுந்தர்ராஜன்,

வாழ்த்திய அன்பு நண்பர் சுந்தர பாண்டியன் [sss]

வாழ்த்து தெரிவித்த அருமை நண்பர் பெங்களூர் வாழ் பாலா என்ற பாலகிருஷ்ணன்,

வாழ்த்து தெரிவித்த அருமை நண்பர் திருச்சி ராமச்சந்திரன்,

உங்கள் அனைவருக்கும் என் சிரந்தாழ்ந்த நன்றி!

இது தவிர அலைபேசியில் வாழ்த்து தெரிவித்த எங்கள் மதுரையின் மற்றுமொரு மாணிக்கம் VCS, அருமை நண்பர் கோபால், ஆவண திலகம் சுவாமி, அன்பு நண்பர் பார்த்தசாரதி, மூத்த ரசிகர் தூத்துக்குடி நடராஜன் சார், அன்பு இளவல் பெங்களூர் செந்தில், கோவை நண்பர் Dr ரமேஷ் பாபு அன்பு நண்பர் சாந்தி ராமஜெயம், நமது மையத்தின் நெறியாளர் அன்பு நண்பர் திருமாறன்

இவர்களுக்கும் என் சிரந்தாழ்ந்த நன்றி!

அன்புடன்

Russellxor
1st February 2016, 10:27 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/FB_IMG_1454301853421_zpsy5saasmx.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/FB_IMG_1454301853421_zpsy5saasmx.jpg.html)

Russellxor
1st February 2016, 10:27 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/FB_IMG_1454301850585_zpslzhpgggc.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/FB_IMG_1454301850585_zpslzhpgggc.jpg.html)

http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/FB_IMG_1454301847437_zps4dewfgyv.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/FB_IMG_1454301847437_zps4dewfgyv.jpg.html)

Russellxor
1st February 2016, 10:28 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/FB_IMG_1454301844753_zpszkyeo31m.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/FB_IMG_1454301844753_zpszkyeo31m.jpg.html)


http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/FB_IMG_1454301841969_zpssxbp4e9b.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/FB_IMG_1454301841969_zpssxbp4e9b.jpg.html)

Russellxor
1st February 2016, 10:30 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/FB_IMG_1454301839102_zps8jxxr1ag.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/FB_IMG_1454301839102_zps8jxxr1ag.jpg.html)

http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/FB_IMG_1454301836169_zpsrnyqokyn.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/FB_IMG_1454301836169_zpsrnyqokyn.jpg.html)

RAGHAVENDRA
1st February 2016, 10:50 PM
ஓரிரு நாட்களுக்கு முன், ஒரு திருமண விழாவிற்காக கோவை செல்லும் வாய்ப்பு கிடைத்தது. இந்த சந்தர்ப்பத்தில் கிடைத்த சமயத்தில் திரு செந்தில்வேல் அவர்களை சந்தித்தேன். என்ன ஒரு அருமையான நிகழ்வு. அவருடைய சகோதரர் மற்றும் அவருடைய நட்பு வட்டாரத்தைப் பற்றியும் அவர்கள் நடிகர் திலகத்தின்பால் கொண்ட ஆழ்ந்த அன்பையும் பற்றி அருமையாகச் சொன்னார். தன்னிடமிருக்கக் கூடிய ஆவணங்களை எடுத்துக் காட்டி வியப்பில் ஆழ்த்தினார். பெரும்பாலானவற்றை அவர் முன்னமே பகிர்ந்து கொண்டு விட்டார். இன்னும் சில உள்ளன.

அவருடைய முனைப்பும் இளம் வயதில் அவர் நடிகர் திலகத்தின் பால் வைத்திருக்கும் அளவற்ற பாசமும் அனைவருக்குமே ஒரு முன்னுதாரணமாகத் திகழ்கின்றன.

திரு கோவை செந்தில்வேல் அவர்களுக்கு என் உளமார்ந்த நல்வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் கூறிக்கொள்கிறேன்.

அன்புடன் உபசரித்தமைக்கு உளமார்ந்த நன்றி செந்தில்வேல்

Russellsmd
1st February 2016, 10:59 PM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/Solid20color20background20texture_2016020112340861 9_zpsxvyh5fd7.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/Solid20color20background20texture_2016020112340861 9_zpsxvyh5fd7.jpg.html)

"தங்கைக்காக"
பார்த்து வந்தேன்-
தலைவனுக்காக.

மதியம் என்ன சாப்பிட்டோம்?
என்று இரவில் மறந்து போகிற
மனித மறதி யதார்த்தம் தகர்த்து, மாசற்ற கலைஞனை
ஒரு நொடியும் மறவாத
மக்களின் கடல் அலையடித்தது
மதுரை சென்ட்ரலில்-
தலைவனுக்காக.

அரங்கத்தின் உள்ளிருந்து
ஆர்ப்பரிக்கும் கூட்டத்திற்கு
இணையாக, அரங்கத்தின்
வெளியிலிருந்து ஒரு கூட்டம்
பாடுபட்டதெல்லாம்-
தலைவனுக்காக.

கலையை உயரத்திற்குக்
கொண்டு போன
காவியக் கலைஞனின்
உருவப் படத்தில்
மாலைகள் சூட்ட
உயிர்ப் பயம் மறந்து
உயரத்தில் ஏறி நின்ற
ரசிகனின் துணிச்சல்-
தலைவனுக்காக.

கலையின் மறுவடிவத்தைத்
தமது கந்தகக் குரலால் சத்தமாய் வாழ்த்தி, அரங்க வாசலில் வெடிகள் பேசியதெல்லாம்-
தலைவனுக்காக.

நடிகர் திலகம் பால்
கொண்ட அன்பால், பருத்திப்பால் வியாபாரி ஒருவர்
தனது தள்ளுவண்டியை
அய்யனின் படங்களாலேயே
அலங்கரித்து, அய்யனின் படப்
பாடல்களையே அதனுள்
ஒலிக்கச் செய்து, உண்மை
ரசிகனுக்கு உதாரணமாய்
அரங்கத்தின் எதிரே நின்றது-
தலைவனுக்காக.

திரைப்படம் துவங்குவதைத்
தெரிவிக்க மணிச்சத்தம்
ஒலித்ததும், ஓங்கிக் குரலெடுத்து கூட்டம் மகிழ்ந்தது-
தலைவனுக்காக.

"நடிகர் திலகம் சிவாஜி கணேசன்" என்று
திரையில் ஓடிய எழுத்துக்களை
எல்லோரும் இதயத்துக்குள்
ஒரு முறை ஓட விட்டது-
தலைவனுக்காக.

மிக எளிமையான, அடுத்தடுத்து
எப்படி காட்சிகள் அமையுமென்று எவரும்
யூகித்து விட முடியும் ஒரு
திரைப்படம், ஒரு பிரம்மாண்ட
ரசாயனம் பூசிக் கொண்டது-
தலைவனுக்காக.

அண்ணன்- தங்கை பாசக் கதை
என்றாலே அழத் தயாராகும்
கண்களில், இந்தப் படம் பார்த்து
மகிழ்ச்சி துளிர்க்கிறது-
தலைவனுக்காக.

கண்களை மூடிக் கொண்டு,
கைநீட்டி நம்மவர் நடந்து
வரும் அறிமுகக் காட்சியை,
கண்கொட்டாமல் ரசிக்கும்
கூட்டத்தின் சந்தோஷம்-
தலைவனுக்காக.

ஓட்டுநர் சீருடை அணிந்து,
பூட்ஸ் சப்திக்க, நம்பியாரை
நோக்கி நடக்கும் அந்த ராஜநடை கண்ட ரசிகர்கள்
கூவல்-
தலைவனுக்காக.

தன்னைத் தாயாகவும், தந்தையாகவும் பாவித்துத்
தங்கை பாட, இதழ்களும்,
கண்களும் சிரிக்க, கன்னத்தில்
கை பொருத்திக் காட்டும்
பேரழகை, கலையன்னை
ஒருவருக்குத்தான் தந்தாள்-
தலைவனுக்காக.

"உன்னோட பொன்னான
கைக்கு தங்க வளையல்
போடப் போறேம்மா" மிகச்
சாதாரண தமிழ் வார்த்தைகள்,
தம்மைப் பேசிக் கௌரவப்படுத்தக் காத்திருந்தன-
தலைவனுக்காக.
------------------------
பாலையாவிடம் ஒரு காட்சியில் சொல்கிறார்..
"எனக்கு வண்டி ஓட்டத் தெரியும்..வாங்க." என்று.
ஒரு வசனமாக ஒப்பிக்காமல்,
தனக்குத் தெரிந்ததை,தெரியும்
என்று சொல்லும் மனிதராய்
வாழ்ந்து நகரும் போது
எனக்குள் நிகழ்ந்த ரசனை
மேம்பாட்டை..

ஆயிரம் அலைச்சல்களுக்கும்,
அலுப்புக்குமூடே என்னையும்,
என் கவிதையையும் நலம்
விசாரித்த திரு.சுந்தரராஜன்,
அன்பு மாறாத திரு.V.C.S,
எப்பவும் போல் சுறுசுறுப்பாய்
திரு.வெங்கடேஷ், முதன்முறையாய் நேரில்
சந்தித்த திரு.கார்த்திகேயன்,
அருகிருந்து அன்பு பாராட்டி,
பின்னிரவில் சிற்றுண்டியோடு
என்னை உடன் வந்து வழியனுப்பி வைத்த
திரு.குமார்..

இவர்கள் காட்டிய அப்பழுக்கற்ற பேரன்பை..

நன்றிகளோடு
சமர்ப்பிக்கிறேன்..
நம் தலைவனுக்காக.

Murali Srinivas
2nd February 2016, 07:20 PM
மாலை மயங்கும் நேரம். மாநகரிலே மிகப் பெரிய அரங்கம். அரங்கத்தினுள்ளில் நீள மேடை. ஒளிர்ந்து கொண்டிருக்கும் விளக்குகள் அணைகின்றன. மேடையின் நடுவில் ஒரு வெண் திரை உயிர் பெறுகிறது.

பனிமலைகள் மூடிய இமயம். தங்கள் தவ வலிமையினால் ஈசனை நேரில் காணும் பாக்கியம் பெற்ற சிவனடியார்கள் ஓர் இடத்தில குழுவாக நின்று சிவன் நாமத்தை உச்சரிக்க, மற்றொரு இடத்தில சுடுகாட்டு புலையனின் தொண்டர் படையாம் பூதகணங்கள் தாளத்திற்கேற்றவாறு ஆடிக் கொண்டே மத்தளம் வாசிக்கிறார்கள். இந்த தாள லயங்களின் ஓசைக்கு நடுவே ஒரு தம்பூரா ஒலி உரத்துக் கேட்க பிரம்மபுத்திரன் தன் கம்பீரக் குரலில் சம்போ மகாதேவனை விளிக்க நந்தி தேவன் மிருதங்கம் வாசிக்க அங்கே பக்தி பரவச நிலை.

சுற்றிலும் புகை சூழ ஒரு குழுவாய் கூடி தேவ கன்னியர் நடனமாட, புகை விலக, உலகாளும் உமையவள் அன்னை மலைமகள் பச்சை நிற மேனி கொண்ட சக்தியவள் கண் மூடி கரம் குவித்து பூவிதழ்கள் எடுத்து நமச்சிவாய வாழ்க நாதன் தாழ் வாழ்க என்று உலகநாதனை தன் சரிபாதியை பூஜிக்க,

சிவனடியார்களும் பூதகணங்களும் நந்தி தேவரும் மகரிஷி நாரதனும் பார்வதி தேவியோடு சேர்ந்து உருகி தாழ் பணிய எங்கும் புகை சூழ்ந்து அனைவரையும் மறைக்க புகை விலக அங்கே புலித்தோல் ஆசனத்தில் அமர்ந்த உலகாளும் ஐயன் சர்வேஸ்வரன், கழுத்திலே நாகத்தை ஆபரணமாய் அணிந்து, கங்கையை தலையிலே சுமந்த பரம்பொருள் பரமசிவன் தன் கரம் உயர்த்தி உலக மக்களுக்கு ஆசி கூற அப்படியே திரை நிச்சலனமாக, மேடையிலும் புகை சூழ " உங்களையெல்லாம் 1965 ஜூலை மாதம் 31-ந் தேதிக்கு கூட்டிக் கொண்டு போய் விட்டோம் பார்த்தீர்களா" என்று அசரிரீயாய் ஒரு குரல் ஒலிக்க தங்கள் நாதனை கண்ட அபிமானிகள் கைத்தட்டலால அதை ஆமோதிக்க, அவர்களில் பக்தி முற்றிய சிலர் கைலாயம் சென்று தங்கள் சிவா[ஜி] பெருமானை நேரில் கண்ட ஆனந்தத்தில் கண்களில் கண்ணீர் நிறைந்து நிற்க,

இப்படியாகத்தானே தமிழ் திரையுலகத்தின் வரலாற்றை புரட்டிப் போட்ட புராண இதிகாச காவியமாம் திருவிளையாடல் திரைக்காவியத்தின் 50-வது ஆண்டு பொன்விழா கொண்டாட்டம் இனிதே துவங்கியது!

(தொடரும்)

அன்புடன்

Russellsmd
2nd February 2016, 09:49 PM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/tapatalk_1443292615587_20160202195922394_zpsnpbpll v2.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/tapatalk_1443292615587_20160202195922394_zpsnpbpll v2.jpg.html)

Dear all,we are glad to inform you,2nd movie of SIVAJI FILM CLUB is LOVE THRILLER "PUDHIYA PARAVAI"on 14.02.2016 at 5pm at Sruthi hall,sankaranpillai road near SRC. Annadurai,akila indhiya sivaji mandram.

இன்று மாலை, என் அலைபேசிக்கு இப்படி ஒரு குறுஞ்செய்தி...
"சிவாஜி ஃபிலிம் கிளப்"பின்
இரண்டாம் திரைப்படமாக,
வருகிற 14.02.2016 அன்று
திருச்சியில் "புதிய பறவை"
என்று.. அகில இந்திய சிவாஜி
மன்றத்தின் சிறப்பு அழைப்பாளர் திரு.அண்ணாதுரை அவர்களிடமிருந்து.

குறுஞ்செய்தி அனுப்பிய
கொஞ்ச நேரத்தில் அவரே
தொடர்பு கொண்டு பேசினார்.

திருச்சி மாநகரில்
சீரும் சிறப்புமாய் சிவாஜி ஃபிலிம் கிளப் துவக்கி,
கௌரவமான முதல் படமாய்
"கௌரவம்" படத்தையே
திரையிட்டு பதினான்கு நாள்
இடைவெளியில் அடுத்த
படத்தை திரையிட ஆயத்தமாகி
விட்டவரின் குரலில் கொஞ்சமும் அலுப்பில்லை.

உழைக்கத் தயங்காத அவரிடம்
ஒரு துளி சலிப்பில்லை.

அய்யன் நடிகர் திலகத்தின்
மீதான அவரது பக்தி அவரது
ஆர்வக் குரலில் தொனிக்கிறது.

இந்தத் திரைத் திருவிழாவை
அவர் தொடர்ந்து நடத்துவார்
எனும் நம்பிக்கை நமக்குப்
பிறக்கிறது.
---------------------------
இக்காலத் திரையரங்குகள்
புதிய தொழில்நுட்பத்தின்படி அமைக்கப்பட்டுள்ளதால், நடிகர் திலகத்தின் திரைப்படங்களை
ஆளும்,பேருமாய் திரையரங்குகளில் போய்ப்
பார்த்து மகிழ்கிற பொன்னான
வாய்ப்பை நாம் இழந்திருக்கிறோம்.

திரு.அண்ணாதுரை, திருச்சி வாழ் ரசிகர்களுக்கு அந்த பொன்னான வாய்ப்பை
மீட்டுக் கொடுத்திருக்கிறார்.

ரசிகர்களெல்லோரும் ஓரிடத்தில் சேர்ந்து மகிழவும்,
எண்ணங்கள் பரிமாறவும்,
நடிகர் திலகத்தைக் கொண்டாடவும் அவர் பேருதவி
செய்திருக்கிறார்.
-------------------------
காதலர் தினத்தன்று, காதலைக்
கலையோடு பேசி வென்ற
"புதிய பறவை"யைத் திரையிடும் "சிவாஜி ஃபிலிம்
கிளப்" தொடர்ந்து வெல்லட்டும்.

உலகம் முழுசும் கேட்கும்படி,
உத்தமரின் புகழை அது உரக்கச்
சொல்லட்டும்.

eehaiupehazij
2nd February 2016, 11:13 PM
Unsung talent behind the screen singing for NT!! The mimicry artiste Sadhan graced by NT!!


திறமை உள்ளவர் எவரெனினும் தன்னுடன் இணைந்து பணியாற்றும்போது தகுந்த விதத்தில் அவர்களைப் பெருமைப் படுத்துவதில் பெருந்தன்மையாளர் நடிகர் திலகமே ! சதன் அந்தக் கால கட்டத்தில் ஒரு பலகுரல் விற்பன்னராக(Mimicry artiste and yodelling expert like singer Kishore Kumar!) வலம் வந்தவர். நிறைய நடிகர் திலகத்துடன் பணியாற்றும் வாய்ப்பு பெற்றவர்!!
நீலவானம் திரைக்காவியத்தில் ஒரு நீச்சல்குள பாடல் காட்சியில் பெண்மைக் கீச்சுக் குரலில் சதன் பாடும் ஓ லக்ஷ்மி ஓ மாலா ஓ நீலா .. பாடலுக்கு வாயசைத்துபெருமைப் படுத்துகிறார் நடிகர்திலகம்!

Watch from 6:45 to 10:15

https://www.youtube.com/watch?v=Ju_EXaGVg6g

இருமலர்கள் திரைப்படத்திலும் வென்ட்ரிலாக்கிசம் என்னும் பொம்மை வழியே பேசும் பாடும் காட்சியில் நடிகர்திலகத்திற்கு சதன் குரல்கொடுத்திருப்பார்.
ராமன் எத்தனை ராமனடி சதனின் பங்களிப்பு மகத்தானது சொர்க்கம் திரைப்படத்தில் நடிகர் திலகத்தின் கார் டிரைவராக தோன்றுவார் படித்தால் மட்டும் போதுமாவில் இவ்வகைக் கலைஞர்களுடன் சதனுக்கும் ஒரு முழுநீள ஆடல் பாடல் காட்சியில் வாய்ப்பளித்து பெருமைப்படுத்தினார் நடிகர்திலகம் !

https://www.youtube.com/watch?v=s0Qt6uD8CZQ

https://www.youtube.com/watch?v=Eeod3MiL-YQ

RAGHAVENDRA
3rd February 2016, 07:01 AM
http://www.thehindu.com/multimedia/dynamic/00051/2009091566660601_51679e.jpg

எங்கிருந்தாலும் வாழ்க என்று அண்ணா நடிகர் திலகத்தை வாழ்த்தினார். எங்கிருந்தால் என்ன நான் உன்னை மறவேன் என தானும் வாழ்நாள் முழுதும் அண்ணாவைப் போற்றினார் நடிகர் திலகம்.
உண்மையான நட்பின் அடையாளச் சின்னங்கள்...

Russellsmd
3rd February 2016, 09:32 AM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/Solid20color20background20texture_2016020309225184 2_zpsxvzunwks.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/Solid20color20background20texture_2016020309225184 2_zpsxvzunwks.jpg.html)

Gopal.s
3rd February 2016, 09:43 AM
மனிதரில் மாணிக்கம்-1973.




என்னுடைய அத்தை கணவர் ,கன்னடத்தில் எடுத்த படம் அருணோதயா.(இவர்தான் பெல்லி மோடா படம் மூலம் புட்டண்ணா வை இயக்குனராக அறிமுகம் செய்தவர்)

இதை தழுவி தமிழில் எடுக்க பட்ட படம் மனிதரில் மாணிக்கம்.




படம் என்னவோ சோதனையே. ஆனால் கௌரவ நடிகரான ஜோடியில்லாத சிவாஜியை ,சி.வீ.ராஜேந்திரன் ஒரு surprise package ஆக பயன் படுத்தி படத்திற்கு புதிய ஒளி பாய்ச்சியிருந்தார். காமெடி கலந்த eccentric Doctor பாத்திரத்தில் நடிகர்திலகம் பின்னியிருப்பார்.




இந்த பாத்திரம் நான் நிஜமாகவே வாழ்வில் சந்தித்த மூன்று மருத்துவர்களை நினைவு படுத்தியது.(இதை என்னுடைய பத்து நண்பர்கள் அவர்கள் வாழ்க்கையோடு இணைத்து உறுதி படுத்தினர்).கதையின் இழையோடு பயணிக்கும் இந்த பாத்திரம் ,நடிகர்திலகத்தின் நடை முறை வாழ்க்கையில் வினோத மனிதர்களின் சாயலை சித்திரித்ததுடன். comedy sense &timing பிரமாதமாக கலந்திருக்கும். அவ்வளவு delightful &Enjoyable Character . அப்பப்பா என்ன மகா நடிகனையா !!!எங்கள் தங்கராஜா,கெளரவம்,ராஜபார்ட் ரங்கதுரை ,மனிதரில் மாணிக்கம் என்று ஒன்றுக்கொன்று தொடர்பேயில்லாத வேறு பட்ட பாத்திரங்கள்!!!!உலகில் இனி இப்படி ஒருவர் பிறக்க சாத்தியமேயில்லை.




ஆரம்ப அறிமுகமே ஜோர். கிறுக்கு தனமான ,பேஜார் நகைச்சுவை உணர்வுடன் மனிதாபிமானம் மிக்க டாக்டர்.

ஏழை நோயாளியிடம் காட்டும் எள்ளல் மிகுந்த அனுதாபம், ராஜனுடன் ஆரம்ப காட்சிகள்,பிரமிளாவுடன் (மனோரமா) I will sing for you என்று வித வித நடன கூத்தடிப்பு. (படு ஜாலியான performance .என்றும் ரசிக்கலாம்),கடைசி கடத்தல் காட்சியில் காமெடியன் இல்லாத குறையை போக்கி பின்னி விடுவார்.(இதே பாத்திரம் சற்றே மாற்றத்துடன் அபூர்வ ராகங்களில் நாகேஷ் செய்தார்).




என்ன சொல்ல? சிவாஜி என்ற நடிப்பு தெய்வம், வளர வளர என்னுள் வியாபித்து என்னை ஆச்சர்ய படுத்தி,பக்தியில் மேலும் மேலும் திளைக்கவே வைக்கிறது.

HARISH2619
3rd February 2016, 01:16 PM
திரு முரளி சார்,
அமர்க்களமான ஆரம்பம்,அதிக இடைவெளி இல்லாமல் தொடரவேண்டும் என்பது எங்களது ஆசை

Gopal.s
3rd February 2016, 02:04 PM
நடிகர்திலகம் நடிப்பை வித விதமாக அலசி ஆகி விட்டது. ஆனாலும் புதிது புதிதாக ஏதாவது தோன்றிய படியே இருக்கும். நண்பர் வாசுதேவனுடன் ,இதை பற்றி அடிக்கடி பேசியிருக்கிறோம்.




ஒரு எதிர்பாரா தன்மை ,அல்லது அசைவுகள் அல்லது நடிப்பின் பாணி ,கதாபாத்திரத்தை ஒட்டி அமையும்.




சிறு வயதில் தீபாவளிக்கு ராக்கெட் விட்டிருக்கிறீர்களா?

நாங்கள் பால் வாங்கும் கண்ணாடி குடுவையில் வைப்போம். அதில் வித விதமாக ராக்கெட் தன்னை நிறுத்தி கொள்ளும். சில நேரம் பற்ற வைத்த பிறகும். சில நேரம் எதிர்பார்த்தது போல செங்குத்தாக மேலே. சில நேரம் பக்கத்து வீட்டு ஜன்னல். சில நேரம் ,நம் முகத்திற்கு நேரே . என்று .கிட்டத்தட்ட ,நடிகர்திலகம் இதை போல நமக்கு கடைசி நிமிட ஆச்சர்யம் தந்த படங்களுக்கு குறைவேயில்லை.




ஆரம்ப உதாரணங்கள்--




1)பராசக்தி படத்தில் பாட்டில், கட்டி அழும் போது என்று ஒருவரை கட்டி அழுவது போல பாவித்து, நைஸ் ஆக மூக்கை சிந்தி துடைப்பார்.




2)நிறை குடம் படத்தில் கண்ணொரு பக்கம் பாட்டில் ,மேலே நிற்கும் வாணிஸ்ரீயை அணுக ஒரு படிகட்டு வழியாக போவார் என்று நினைக்கும் போது ஸ்டைல் ஆக திரும்பி,இன்னொரு படிகட்டு வழி மேலேருவார்.




3)அன்னையின் ஆணை படத்தில் கட்டி போட பட்டிருக்கும் ரங்கா ராவ் ,தன்னை அவிழ்த்து விட சொல்லி ,தனிக்கு தனி மோதலாம் என்று சொல்ல ,கைகளை நெட்டி முறிக்கும் போது ,அதை ஏற்பதாக தோன்ற வைக்கும். ஆனால் அம்புகளை ,வேடம் ஏன் துறக்க வேண்டும் என்று கிண்டலாக முடிப்பார்.




4)வசந்த மாளிகை படத்தில் அருகருகே சிவாஜி முன் புறம் திரும்பியிருக்க ,வாணிஸ்ரீ பின் புறம் காட்டி நிற்க ,மயக்கமென்ன பாட்டில் , இடது கையை சிறிதே வளைத்து ,இடையை இழுப்பார்.




5)அதே படத்தில் குடிமகனே பாட்டில், கீழே கிடக்கும் சகுந்தலாவை கை கொடுத்து தூக்கு முன் ஒரு செல்ல உதை காலால்.




இன்னும் எல்லோரும் தனக்கு தெரிந்ததை எழுதுங்கள்.சுவாரச்யமாக்கும்.

Gopal.s
3rd February 2016, 02:43 PM
அண்ணா.



எங்கள் இதயங்களில் நீங்காத இடம் பெற்ற தலைவர். இன்னும் கொஞ்ச நாட்கள் உயிரோடு இருந்திருந்தால் , காமராஜர் மறக்கடிக்க படும் அளவு சாதித்திருப்பார்.

இவரிடம் நான் மதிக்கும் அம்சங்கள்.



1)அழகாக தன்னை புதிப்பித்து முன்னேறிய அரசியல்வாதி.பெரியாரின் யூத பாணி (முதல் உலக போர்)கொள்கையிலிருந்து அழகாக கழட்டி கொண்டது (பெரியார் அரசியலில் நேரடியாக ஈடு படாமல்,எந்த அரசு வதாலும் தன கொள்கைகளை சாதிக்க நினைத்தவர். ), திராவிட நாடு கொள்கையில் இருந்து மாற்றம், ராஜாஜியிடம் உறவு,பதவிக்கு வந்ததும் பெரியாருடன் நெருக்கம்)இப்படி.



2)அரசியல் ,நிலசுவாந்தாரர்கள்,உயர்ஜாதி மக்களால் பீடிக்க படாமல் ஜனநாயக படுத்தியவர்.



3)சிறந்த சிந்தனையாளர் ,படிப்பாளி,பேச்சாளர் என்று ஆயிரம் இருந்தும்,பாமரர்கள் நாடி பிடித்து அரசியல் நடத்தியவர்.உண்மையான மக்கள் தலைவர்.



4)தமிழை உரிய பீடத்தில் அமர்த்தி ,ஹிந்தி பேயை விரட்டியவர்.



5)அவர் அரசு நடத்தியவரை, அதிகார மட்டத்தில் தலையீடோ,பெரும் ஊழலோ அண்டாமல் பார்த்து கொண்டார். குடும்பத்துக்காக கூட எதையும் சேர்த்ததில்லை.



6)நடிகர்திலகம் இவர் ஆதரவில்தான் ,நாடக ,சினிமா துறைகளில் வளர்ந்தார். சிவாஜிக்கு தென்னக மார்லன் பிராண்டோ பட்டம் கொடுத்தவர். திமுகவிலிருந்து விலகிய பின்னும் அன்பு காட்டியவர். நடிகர்திலகத்தின் படங்களை எங்கேயிருப்பினும் முதல் நாளே பார்க்கும் அளவு ஆத்மார்த்த ரசிகர். அண்ணா கலந்து கொண்ட இறுதி கூட்டம் சிவாஜியின் 125 ஆவது பட விழா.(காமராஜரின் கடைசி சிவாஜி வீட்டுக்கு சென்று பிறந்த நாள் வாழ்த்து கூறியது)



7)நடிகர்திலகம் தான் நடித்த தில்லானா மோகனாம்பாள் படத்தில் கண் பட்டதால் வரிகளை ,மருத்துவமனையில் போராடி கொண்டிருந்த அண்ணாவை நினைத்தே ஐடம் பெற செய்தார் .அண்ணா இறந்த பிறகு தெய்வ மகனில் ,தெய்வமே பாட்டில் அண்ணா என்று கதறி உருகியதும் இந்த மக்கள் தலைவனுக்காகவே.

abkhlabhi
3rd February 2016, 04:21 PM
From facebook

Russellxor
3rd February 2016, 06:55 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/FB_IMG_1454301833246_zpsa2vk5l4s.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/FB_IMG_1454301833246_zpsa2vk5l4s.jpg.html)


http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/FB_IMG_1454301830679_zpsxw2t4emo.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/FB_IMG_1454301830679_zpsxw2t4emo.jpg.html)

Russellxor
3rd February 2016, 06:57 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/FB_IMG_1454301827719_zpszcazccny.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/FB_IMG_1454301827719_zpszcazccny.jpg.html)

http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/FB_IMG_1454301824630_zpsvoi9fnhn.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/FB_IMG_1454301824630_zpsvoi9fnhn.jpg.html)

Russellxor
3rd February 2016, 06:58 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/FB_IMG_1454301821267_zpseigrw6gm.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/FB_IMG_1454301821267_zpseigrw6gm.jpg.html)
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/FB_IMG_1454301816502_zpsfaik7zrm.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/FB_IMG_1454301816502_zpsfaik7zrm.jpg.html)

Russellxor
3rd February 2016, 06:59 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/FB_IMG_1454301813488_zpsan4sr4iq.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/FB_IMG_1454301813488_zpsan4sr4iq.jpg.html)
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/FB_IMG_1454301810625_zps8dmnhdfy.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/FB_IMG_1454301810625_zps8dmnhdfy.jpg.html)

Russellxor
3rd February 2016, 06:59 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/FB_IMG_1454301807709_zpsbl7ehseq.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/FB_IMG_1454301807709_zpsbl7ehseq.jpg.html)

Russellxor
3rd February 2016, 07:00 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/FB_IMG_1454301804951_zpsnkdzse1w.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/FB_IMG_1454301804951_zpsnkdzse1w.jpg.html)

Russellxor
3rd February 2016, 07:02 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/FB_IMG_1454301799558_zpshzi4kguk.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/FB_IMG_1454301799558_zpshzi4kguk.jpg.html)
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/FB_IMG_1454301802269_zpsditlmrx_edit_1454506276697 _zpshd9q8zpz.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/FB_IMG_1454301802269_zpsditlmrx_edit_1454506276697 _zpshd9q8zpz.jpg.html)

Russellxor
3rd February 2016, 07:02 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/FB_IMG_1454301796340_zpsp899rtm0.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/FB_IMG_1454301796340_zpsp899rtm0.jpg.html)

Russellxor
3rd February 2016, 07:03 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/FB_IMG_1454302010218_zpsz8x1snac.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/FB_IMG_1454302010218_zpsz8x1snac.jpg.html)

http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/FB_IMG_1454302006194_zpsbtwenbdf.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/FB_IMG_1454302006194_zpsbtwenbdf.jpg.html)

Russellxor
3rd February 2016, 07:04 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/FB_IMG_1454302003428_zpsr23cegdh.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/FB_IMG_1454302003428_zpsr23cegdh.jpg.html)

http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/FB_IMG_1454301996626_zpsleydgoon.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/FB_IMG_1454301996626_zpsleydgoon.jpg.html)

Russellxor
3rd February 2016, 07:08 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/Mobile%20Uploads/FB_IMG_1454506647043_zpsitulrlpl.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/Mobile%20Uploads/FB_IMG_1454506647043_zpsitulrlpl.jpg.html)

Russellxor
3rd February 2016, 07:09 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/Mobile%20Uploads/FB_IMG_1454494063467_zpszpkonzdh.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/Mobile%20Uploads/FB_IMG_1454494063467_zpszpkonzdh.jpg.html)

Russellxor
3rd February 2016, 07:10 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/Mobile%20Uploads/FB_IMG_1454494046589_zpsbt8b3wa0.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/Mobile%20Uploads/FB_IMG_1454494046589_zpsbt8b3wa0.jpg.html)

Russellxss
3rd February 2016, 07:30 PM
அன்புள்ள மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே, மதுரை சென்ட்ரல் தியேட்டரில் 29.01.2016 அன்று நமது தலைவரின் தங்கைக்காக திரைப்படம் வெளியானது. மதுரையில் தொடர்ந்து சிவாஜி படங்களை வெளியிட்டு வரும் மதுரை சிவா மூவீஸ் இந்தப் படத்தையும் வெளியிட்டது, மதுரை சிவா மூவீஸ் தான் தற்போது தலைவரின் சிவகாமியின் செல்வன் திரைப்படத்தை டிஜிட்டலில் உருவாக்கியுள்ளது. எப்போது நமது மக்கள்தலைவரின் படம் போட்டாலும் ஒரு கூட்டம் இந்தப் படம் ஓடாது என்று தியேட்டர் முதலாளிகளிடம் கூறுவர். இந்த தாக்குதலுக்கு தங்கைக்காக திரைப்படமும் தப்பவில்லை.
தங்கைக்காக திரைப்படத்தின் போட்டோ கார்டு 23.01.16 அன்று தியேட்டரில் வைக்கபட்டது. அன்று முதலே அதைப் பார்த்தவர்கள் அவசியம் இந்தப் படம் பார்க்கவேண்டும் என்று சிலரும், இந்தப் படம் நான் பார்த்ததேயில்லை அவசியம் பார்க்கவேண்டும் என்று சிலரும் பேசிக் கொண்டதை கேட்க நேர்ந்தது, அன்றே படத்தின் வெற்றி நிர்ணயிக்கபட்டது. கூடுதல் பலம் சேர்க்கும் விதமாக படத்திற்கான போஸ்டர்கள் அனைத்தும் வித்தியாசமாகவும், அதே நேரத்தில் சூப்பராகவும் இருந்தது.
படத்தின் முதல் நாள் வசூல் 15,000 ஐ தாண்டியது. தியேட்டர் மேலாளரும் மற்ற விநியோகஸ்தர்களும் வியப்படைந்தினர். ஒரு சிலர் சிவா மூவீஸ் நிர்வாகிகளிடம், இவ்வளவு வசூல் ஆகும் என்று யாரும் நினைக்கவேயில்லை, இந்த வசூல் நீங்கள் இந்த படத்தை விளம்பரப்படுத்திய விதம் தான் இந்த வெற்றிக்கு காரணம் எனத் தெரிவித்தனர். படத்தின் வசூல் படத்திற்காக உழைத்த எனக்கு, பழனி, வெங்கடேஷ், பாண்டி, குமார், ராஜன் அனைவருக்கும் மிகவும் சந்தோசமாக இருந்தது. 31.1.16 ஞாயிற்றுக் கிழமை வசூல் எப்படி இருக்கும் என்று நாங்கள் யோசித்துக் கொண்டிருந்த வேளையில், சனிக்கிழமையும் வசூல் 12,300 ஐ தொட்டது.
நாங்கள் எதிர்பாா்த்திருந்த ஞாயிறு மாலைக் காட்சி வந்தது. மாலை 5 மணியிலிருந்தே ரசிகர்கள் வரத் தொடங்கினர். நான் 5.30 மணிக்கு தியேட்டர் வாசலைத் தொட்ட போது ரசிகர்கள் கூட்டம் தியேட்டர் முழுவதும் கூடி இருந்தது. மக்கள்தலைவரின் சாதனைகள் விளக்கும் சுவரொட்டிகளை அகிலஇந்திய சிவாஜி மக்கள் இயக்கத்தின் சார்பில் சுந்தராஜன், ரமேஷ்பாபு, சோமசுந்தரம், பழனிச்சாமி மற்றும் இன்பா அவர்களின் சார்பிலும், சிவாஜி சமூகநலப் பேரவை சார்பில் பாண்டி அவர்கள் ஒட்டிய பிரமாண்ட போஸ்டர் மற்றும் வெங்கடேஷ், ராஜன், குமார் ஆகியோர் சார்பில் வைக்கப்பட்ட முன்றாண்டு சாதனைகளை விளக்கும் பேனர் மற்றும் சென்ட்ரல் தியேட்டரில் வெளியான நமது மக்கள்தலைவரின் படங்கள் ஓடிய நாட்கள் தாங்கிய பேனர் ஆகியவற்றைப் படிப்பதெற்கென்றே ஒரு கூட்டம் வந்திருந்தது.
தியேட்டர் வாசலில் ரசிகர் ஒருவர் விடாமல் வெடி வெடித்துக் கொண்டிருந்தார். தியேட்டரில் சிவா மூவீஸ் சார்பில் வைக்கப்பட்டிருந்த தலைவரின் படத்திற்கு மாலைகள் குவிந்த வண்ணம் இருந்தது. ரசிகர் ஒருவர் உயரத்தில் ஏறி வருகின்ற மாலைகளை வாங்கி தலைவருக்கு அணிவித்துக் கொண்டிருந்தார். 6 மணி அளவில் தியேட்டர் முதலாளி உள்ளே வந்தார், அவர் ரசிகர்களின் கூட்ட நெரிசலைத் தாண்டி தான் உள்ளே வர முடிந்தது.
சமீப காலமாக ஒரு படத்தைத் தவிர அனைத்துப் படங்களும் ஞாயிறு வசூல் 10,000 தொடுவதற்கு தயங்கிக் கொண்டிருந்த நேரத்தில், நமது மக்கள்தலைவரின் படங்களில் எந்த விதமான சிறப்புக்களையும் பெறாததோடு மட்டுமல்லாமல் கருப்பு வெள்ளைப் படமான தங்கைக்காக 11,500 ஐ தொட்டது. வந்திருந்த விநியோகஸ்தர்கள் அனைவரும் மூக்கின் மேல் விரல் வைத்து யோசிக்க ஆரம்பித்தனர். சாதாரண படமே இந்த வசூலை தருகிறது என்றால், இதை விட நல்ல படங்கள் போட்டால் வசூல் இன்னும் அதிகமாக வரும் என்று அவர்களுக்குள் பேசிக் கொண்டனர்.
துாத்துக்குடியிலிருந்து வடிவேல் அவர்கள் நமது தலைவரின் ரசிகர்களுடன் வந்திருந்து ஞாயிறு மதியக் காட்சி பார்த்து விட்டுச் சென்றார். நமது மக்கள்தலைவரை கவிதை மழையில் நனைய வைக்கும் கவிதைத் திலகம் ஆதவன் ரவி அவர்கள் அற்புதமான ஒரு கவிதையை எழுதி வாசிக்கலாம் என்று வந்திருந்தார், வாய்ப்பு அமையாததால் அதை வாங்கி அடுத்து வெளிவரும் தலைவரின் படத்தின் போது பேனர் வைப்போம் என்று அந்த கவிதையை வாங்கி வைத்துள்ளோம்.
மக்கள்தலைவரின் அன்பு இதயங்களின் வேண்டுகோளுக்கிணங்க, எதையும் தாங்குவேன் தங்கைக்காக பாடல் இருமுறை திரையிடப்பட்டது.
மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் படங்களை வெளியிடத் தயங்கிய நேரத்தில் என்று சிவாஜி படத்திற்கு மக்களிடம் மாபெரும் வரவேற்பு என்றைக்கும் இருக்கும் நமது தலைவரின் படங்களை தொடர்ந்து வெளியிட்டு, என்றுமே கலையுலக வசூல் சக்கரவர்த்தி சிவாஜி தான் என்று நிரூபித்துக் கொண்டிருக்கும் மதுரை சிவா மூவீஸுக்கு நமது நன்றியைக் காணிக்கையாக்குவோம்.
இன்று மதுரை விநியோகஸ்தர்கள் வரிசைக் கட்டிக் கொண்டு சிவாஜி படம் போட எங்களுக்கும் தேதி வேண்டும் என்று போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர்.
சென்ட்ரல் தியேட்டரில் விநியோகஸ்தர்கள் தேதி கேட்டிருக்கும் மக்கள்தலைவரின் வெற்றிக் காவியங்கள்.
வசந்த மாளிகை
கெளரவம்
தியாகம்
உட்டி வரை உறவு
தஙகப்பதுமை
இது போக மதுரை சிவா மூவீஸ் சார்பில் திரையிடப்பட இருக்கும் திரைப்படங்கள்
உயர்ந்த மனிதன்
வாணி ராணி
சொர்க்கம்
பாா்த்தால் பசி தீரும்
பச்சை விளக்கு
மீண்டும் வைர நெஞ்சம்.
இனி இரண்டு வருடத்திற்கு மக்கள்தலைவரின் மதுரை இதயங்களுக்குக் கொண்டாட்டம் தான்.

தங்கைக்காக திரைப்படத்திற்கு சென்ட்ரல் தியேட்டரில் மக்கள்தலைவரின் அன்பு இதயங்களின் கோலாகலக் கொண்டாட்டஙகள்

http://sivajiganesan.in/Images/030116_1.jpg

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல.... எவரும் எட்டாத அதிசியம்.