PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan Part 17



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 [14] 15 16 17

Russelldvt
20th February 2016, 02:57 AM
http://i64.tinypic.com/2vrv8ra.jpg

Russelldvt
20th February 2016, 02:59 AM
http://i64.tinypic.com/ml3ziu.jpg

Russelldvt
20th February 2016, 03:00 AM
http://i63.tinypic.com/25jvbb6.jpg

Russelldvt
20th February 2016, 03:02 AM
http://i63.tinypic.com/2s9sifc.jpg

Russelldvt
20th February 2016, 03:03 AM
http://i65.tinypic.com/2cmsm60.jpg

Russelldvt
20th February 2016, 03:04 AM
http://i67.tinypic.com/2i8gmli.jpg

Russelldvt
20th February 2016, 03:05 AM
http://i65.tinypic.com/35hi5ux.jpg

Russelldvt
20th February 2016, 03:06 AM
http://i66.tinypic.com/2ch51ko.jpg

Russelldvt
20th February 2016, 03:06 AM
http://i68.tinypic.com/35ltb12.jpg

Russelldvt
20th February 2016, 03:07 AM
http://i66.tinypic.com/qrzng1.jpg

Russelldvt
20th February 2016, 03:08 AM
http://i67.tinypic.com/2rnvm9g.jpg

Russelldvt
20th February 2016, 03:09 AM
http://i65.tinypic.com/j9pzt0.jpg

Russelldvt
20th February 2016, 03:10 AM
http://i68.tinypic.com/2agt6wy.jpg

Russelldvt
20th February 2016, 03:11 AM
http://i67.tinypic.com/j5ginr.jpg

Russelldvt
20th February 2016, 03:12 AM
http://i65.tinypic.com/2bxj09.jpg

Russelldvt
20th February 2016, 03:13 AM
http://i68.tinypic.com/2wpney0.jpg

Russelldvt
20th February 2016, 03:14 AM
http://i66.tinypic.com/j7xqud.jpg

Russelldvt
20th February 2016, 03:15 AM
http://i66.tinypic.com/1zx0hz7.jpg

Russelldvt
20th February 2016, 03:16 AM
http://i63.tinypic.com/117fkhj.jpg

Russelldvt
20th February 2016, 03:17 AM
http://i68.tinypic.com/2l8yr1t.jpg

Russelldvt
20th February 2016, 03:19 AM
http://i64.tinypic.com/302z4td.jpg

Russelldvt
20th February 2016, 03:20 AM
http://i63.tinypic.com/10xx6rn.jpg

Russelldvt
20th February 2016, 03:20 AM
http://i68.tinypic.com/2evw1l5.jpg

Russelldvt
20th February 2016, 03:22 AM
http://i64.tinypic.com/nevudw.jpg

Russelldvt
20th February 2016, 03:23 AM
http://i63.tinypic.com/mrfwd4.jpg

Russelldvt
20th February 2016, 03:24 AM
http://i64.tinypic.com/200tlbm.jpg

Russelldvt
20th February 2016, 03:25 AM
http://i68.tinypic.com/6eetqf.jpg

Russelldvt
20th February 2016, 03:26 AM
http://i63.tinypic.com/2j4vdq0.jpg

Russelldvt
20th February 2016, 03:27 AM
http://i64.tinypic.com/2qdpds6.jpg

Russelldvt
20th February 2016, 03:28 AM
http://i64.tinypic.com/2zgf5f6.jpg

Russelldvt
20th February 2016, 03:29 AM
http://i68.tinypic.com/e0shp5.jpg

Russelldvt
20th February 2016, 03:30 AM
http://i67.tinypic.com/2ep11xe.jpg

Russelldvt
20th February 2016, 03:31 AM
http://i67.tinypic.com/9s6rdf.jpg

Russelldvt
20th February 2016, 03:32 AM
http://i67.tinypic.com/2nve9gh.jpg

Russelldvt
20th February 2016, 03:33 AM
http://i64.tinypic.com/2wf77n6.jpg

Russelldvt
20th February 2016, 03:34 AM
http://i64.tinypic.com/2afl4t4.jpg

Russelldvt
20th February 2016, 03:35 AM
http://i67.tinypic.com/15f6bkk.jpg

Russelldvt
20th February 2016, 03:36 AM
http://i63.tinypic.com/2quqf48.jpg

Russelldvt
20th February 2016, 03:37 AM
http://i65.tinypic.com/2i9ld9w.jpg

Russelldvt
20th February 2016, 03:38 AM
http://i66.tinypic.com/2efks28.jpg

Russelldvt
20th February 2016, 03:39 AM
http://i66.tinypic.com/2u5unt0.jpg

Russelldvt
20th February 2016, 03:40 AM
http://i64.tinypic.com/2zq7j3m.jpg

Russelldvt
20th February 2016, 03:41 AM
http://i66.tinypic.com/2yjogp5.jpg

Russelldvt
20th February 2016, 03:42 AM
http://i68.tinypic.com/wtvkew.jpg

Russelldvt
20th February 2016, 03:43 AM
http://i63.tinypic.com/28i20kl.jpg

Russelldvt
20th February 2016, 03:44 AM
http://i63.tinypic.com/np26ox.jpg

Russelldvt
20th February 2016, 03:45 AM
http://i66.tinypic.com/2qvftd3.jpg

Russelldvt
20th February 2016, 03:46 AM
http://i64.tinypic.com/izc3ef.jpg

goldstar
20th February 2016, 06:54 AM
http://i66.tinypic.com/1zx0hz7.jpg


ராஜசேகர், ஷங்கர் மற்றும் குரு அவர்களின் தரிசனத்திற்கு நன்றி நன்றி முத்தையன் அம்மு அவர்களுக்கு

Gopal.s
20th February 2016, 08:23 AM
Dear MS.Shardha Madam ,

welcome back and Glad for your recovery thru our favourite Pair of SS. Wish you were there while I was active here. Always we missed you you,Karthik which left a huge void. Though we tried to do something within our capacity,we are no match for pioneers like you and Karthik.

Thanks for your comeback and more awaited,

My Warmest Regards
Gopal

Gopal.s
20th February 2016, 08:24 AM
Muthaiyan,

We are happy with your comeback with Bang.

Russellsmd
20th February 2016, 09:15 AM
http://i64.tinypic.com/ml3ziu.jpg
முத்தையன் அம்மு சார்..!
உங்களுக்கு...

KCSHEKAR
20th February 2016, 11:11 AM
சாரதா மேடம் அவர்களே,
வருக...... தாங்கள் பூரண உடல்நலம்பெற வாழ்த்துக்கள்.......

KCSHEKAR
20th February 2016, 11:13 AM
திரு.முத்தையன் சார்,
தாங்கள் உடல்நலம் பெற்று திரும்பி அளித்துள்ள திரிசூலம் புகைப்படப் பதிவுகளுக்கு நன்றி. வாழ்த்துக்கள்.

saradhaa_sn
20th February 2016, 12:03 PM
அன்புள்ள கோபால் சார்,

தங்கள் வரவேற்புக்கு கரிசனத்துக்கும் மிக்க நன்றி. நமக்குள் அதிகம் எழுத்து பரிச்சயம் இல்லாதிருந்த போதிலும், தங்கள் பதிவுகள் எல்லாவற்றிலும் மறவாமல் என்னைக் குறிப்பிடும் தங்கள் பண்பு கண்டு நெகிழ்ந்திருக்கிறேன்.

தங்களின் உலகளாவிய திரைப்பட ஆய்வு என்னை வியக்க வைத்துள்ளது. தங்கள் தொடர்ந்த பங்களிப்புக்கு வாழ்த்துக்கள்.

saradhaa_sn
20th February 2016, 12:05 PM
அன்புள்ள சந்திரசேகர் சார்,

தங்கள் வரவேற்புக்கும், என் உடல்நலம் பெற வாழ்த்துக்களுக்கும் நன்றி நான் தற்போது நன்றாக உள்ளேன்.

தங்கள் தலைமையில் நடிகர்திலகம் சமூக நல பேரவையின் சீரிய செயல்பாடுகளுக்கு நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்.

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் சமூகநல பேரவையின் பங்களிப்பு உண்டா?. பலமான கூட்டனியில் சேர்ந்து நாகர்கோயில் போன்ற நடிகர்திலகத்தின் கோட்டைகளில் நமது வேட்பாளர்களை நிறுத்தும் எண்ணம் உள்ளதா?.

sss
20th February 2016, 01:00 PM
படம்: அந்தமான் காதலி

பாடல் ;"பணம் என்னடா பணம்"



https://www.youtube.com/watch?v=QBVKYfEyMeo


அந்தமானில் எடுத்து விட்டு, .சென்னை வந்த பிறகு . படத்திற்கு
இந்த பாடல்அவசியம் என்பதால் மதுரை அருகே அதே(அந்தமான் ) போல் காட்சி தரும் இடத்தில எடுக்க பட்டது

மதுரை விமானத்தில் இருந்து இறங்கும் பொழுது கால்
தடுக்கி விழுந்ததில் கால் Fracture. அருகே மதுரை hospitalil
காலில் கட்டு போட்டார்கள்.
நாங்கள் சென்னை திரும்பிவிடலாம் என்று முடிவு செய்த வுடன் .. சிவாஜி .. இல்லை. ஷூட்டிங் நிற்க கூடாது என்று பிடிவாதமாக அவர் எங்களுக்கு முன்னாடி தேக்கடி பக்கம் காரில் சென்றார் ,

மறுநாள் காலை ஷூட்டிங் ... மேக் அப் போட்டு ரெடி யாகி விட்டார்
இதில் அவருக்கு ஜுரம் வேறு .
ஒரே நாளில் ஷூட்டிங் .
அவர் சொன்னது "விரக்தியில் பாடர பாட்டு Moodum வலியும் sync ஆகும் . மலையின் மேடு பள்ளத்திலும் நடந்தார்.

அதுலேயும் அவரின் நகைச்சுவை உணர்வு :

"பணம் என்னடா பணம் பணம் .. காலை பார்த்து "குணம்
( கால் வலி ) தானடா நிரந்தரம்... அம்மா ( என்று சிரித்தார் ) "

இன்றும் பாட்டைஇப்ப முரசு டிவி யில் பார்க்கும் பொழுது .. அவர்
அவர் கஷ்ட்ட பட்ட நினைவுகள் .... மனதை நெருடும்...


thanks: Muktha Ravi Facebook...

sss
20th February 2016, 01:15 PM
படம் : தவப்புதல்வன்
பாடல் " இசை கேட்டால் புவி அசைதாண்டும் "


https://www.youtube.com/watch?v=V1gSMmHm1aQ

இந்த பாட்டு 5 நிமிடம் .. தான்சேன் பற்றிய கதை
தான்சேன் என்பவர் அகபர் காலத்தில் அரசவை
கவிஞர்- இசையால் நோய் குண படுத்தகூடிய
ஆற்றல் இருந்தது

அப்பா இந்த பாட்டை நடிகர் தில்கமிடம் போட்டு
காண்பித்தார் 2 முறை கேட்டார். இது Expression
based song .என்பதால்
விஷயத்துக்கு வரேன் :

அப்பா இந்தட்சனம் saigal தான்சேன் படம்
பார்க்க சொல்லி calcutta விலிருந்து print
வரவைக்க ஏற்பாடு பண்றேன் ன்னார்

நடிகர் திலகம் " ஆன் ஹான்- போ போ- மாட்டவே மாட்டேன் 'ன்னு ட்டார்

என் மனதில் நான் உருவக படுத்தின தான்சேன்
பிரகாரம் தான் நடிப்பேன் ..
படம் ரிலீஸ் பாட்டு hit .. பாட்டில் பல இடங்களஇல் claps

2 வருடம் கழித்து டெல்லியில் தான்சேன் வறை படம்
பார்த்தால் அப்படியே தாடியோட நடிகர் திலகம்
ஆச்சர்யம் இன்னும் அகலலை

நான் panvel il பொழுது போகாம தான்சேன் படம்
பார்த்தேன் saigal மட்டும் follow பண்ணி இருந்தால் அதுவும்
curve மீசை பாட்டு காமெடியா போயிருக்கும் ..

thanks: Muktha Ravi Facebook..


https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-xpt1/v/t1.0-9/10565027_10203114210072919_501332451319674382_n.jp g?oh=85eb4115005594957dc60a8b7dc225b9&oe=57262650&__gda__=1466317776_13f39e372376c9e950c8bdb7283680a a

என்ன ஒரு தீர்க்கமான சிந்தனை... நடிகர் திலகம் என்றல் சும்மா வா ?

இப்படி கலைமகள் அருள் பெற்ற ஒரே நடிகன் இவர் அல்லவா ?

வியப்பின் உச்சியில் ....நான்....

sss
20th February 2016, 01:24 PM
நடிகர் திலகத்தை வைத்து" Nick of time"( English Movie) தழுவி அவருக்கு ஏற்றார் போல் கதையை brother சுந்தர் சொன்னான்.
Vidya Movies Banner Producers : muktha ravi. muktha govind
நடிகர் திலகத்துக்கு கதை ரொம்ப பிடித்து போய்விட்டது.
அது மட்டுமல்ல சதா அதே சிந்தனையில் தான் இருந்தார்
திரைக்கதை வசனம் " கோகுல் கிரிஷ்ணா'( பூவே பூசுடவா ,காதலுக்கு மரியாதை ஃப்ரெஂட்ஸ்) எழுத சொன்னோம்

சிவாஜியின் குடும்ப நண்பர்.. ஒரு மருத்துவர் கூட
" அந்த படம் பார்த்தேன். Stress And Emotion ஜாஸ்தி. அவரும் அந்த கதா பாத்திரமாக மாறிவிடுவார். அவர் உடல் நிலை தாங்கும்
சக்தி இல்லை. வேண்டாம் என்றார்" உடனே வேதனையுடன் Drop செய்தோம்.

ஆனால் நடிகர் திலகத்துக்கு கோபம் ... எனக்கு கண்கள் கலங்கியது..

thanks: Muktha Ravi Facebook..

sss
20th February 2016, 01:25 PM
U A A நாடகங்கள் என்றால்.. நடிகர் திலகம் விரும்பி பார்ப்பார். ஏனென்றால் கதையும் Screen Play பிரமாதமாக இருக்கும்.

1)பெற்றால் தான் பிள்ளையா.. அது தான் "பார் மகளே பார்" (கதைக்காக.. ஹீரொ வேடத்தில்இருந்து மாறுபட்ட தந்தை வேடம்)

2) கண்ணா நலமா? கௌரவம் ( Barrister Rajini Kanth)

பரிட்சைக்கு நேரமாச்சு (Nadathur Narasimmachary)

ஒரு நாடகம். "பத்ம வியூகம்" அல்லது " குரு க்ஷேத்ரம்" என்று பெயர்.
எப்படி நேர்மையான ஆசிரியரை சமுதாயம் Criminal ஆக்கியது என்று கதையின் போக்கு.
. அருமையான் திரைக்கதை... ARS Ygee Mahendra Chandra Mouli Balakrishna..( .. இன்னிக்கும் Mouli anna's " Alexander went to the war'.. alex alekh alekh.. Super குத்தாடடம் மறக்க முடியாது)

நடிகர் திலகத்துக்கு நாடகம் பிடித்து போய்.. அப்ப இருந்த அவரின் இயக்குநர்கள் எல்லோரும் போய் பார்த்த நாடகம் அது

.. .அவருக்கு Suit ஆகாது( Negative Role) என்று சொன்னாலும், அவருக்கு Character மேல் ஆசையினால் படமாக பண்ணனும் ரொம்ப முயற்சி செய்தார்.

அவருக்கு அந்த Character பண்ண முடியவில்லை ஒரு வருத்தம் உண்டு

thanks: Muktha Ravi Facebook..

sss
20th February 2016, 01:30 PM
நடிகர் திலகம் Observation அதிசய தக்கது .. பிரமிக்க வைக்கும்
180 டிகிரி... (3D) Observation
(உ ம்) படம்: அந்தமான் காதலி செட்டில்:
ரசிகர் மன்ற /காங்/ உறுப்பினர்களிடம் சூடான விவாதம் ஒருபக்கம்
.
திரிகோணமிடம் பெரியப்பா வுக்கு(தண்ணி கேட்டு 10 நிமிடம் ஆனதால் ) தண்ணி கொடுக்க சொல்லி Production Boys இடம்" எண்டா ராஜா குடிக்க தண்ணி கேட்டா இப்படி தான் லேட் கொடுப்பீங்களா ? (சிறு கண்டிப்பு டன்)

Shot il. ல அப்பாவிடம்.. சுஜாதாவின் ( Last Shot) Q Dialogue. சொல்லி.. "நான் இப்ப்டி நடந்து வந்து என் Dialogue. சொல்றேன்.. உனக்கு ஓகே வா?...
3 நிகழ்வுகள் ஒரே சமயம் At a Time response..

Avar Mind.. நாலு பக்கமும் சுற்றி நடக்கும் விஷயங்களை Observe .. செய்யும் ( powerful)

thanks: Muktha Ravi Facebook..

அண்ணன் சிவாஜி அவர்கள் தசாவதானி ! பத்து விஷயங்களை இராவணன் போல ஒரே நேரத்தில் நினைவு கூறும் ஆற்றல் மிக்கவர் !

HARISH2619
20th February 2016, 01:36 PM
Welcome back saradha madam,i pray in god for your good health,please continue enthralling us

RAGHAVENDRA
20th February 2016, 01:40 PM
அன்புச் சகோதரி சாரதா,
தாங்கள் நலமுடன் திரும்பியது மகிழ்ச்சி. தொடர்ந்து உடல் நலனில் கவனம் கொள்ளவும்.
அன்புடன்
ராகவேந்திரன்

sss
20th February 2016, 01:43 PM
அந்த நாள் திரைபடம் : நேற்று போட்டு காண்பித்தார்கள் : அப்பா உதவி இயக்குனர். அறுபது வருட ம் ஆகிறது ஆடிடர் ஸ்ரீதர் கூப்பிட்டார் ..

https://upload.wikimedia.org/wikipedia/en/thumb/0/05/Andha_Naal.jpg/280px-Andha_Naal.jpg

சாயந்திரம் என்னிடம்:
அப்பா: " அந்த நாள்" போனேன் அருமையாக நிகழ்ச்சி நடத்தினார்கள். இருந்தாலும் அந்த பையன் ஒருத்தன் தான் இப்ப உயிரோடு இருக்கான் அவன( அந்த பையன்) கூப்பிடலையே
நான்: எந்த பையன் பா ?
அப்பா : அதாண்டா அந்த ஐயம்பேட்டை பையன்
நான் : எந்த ஐயம்பேட்டை பையன் ?
அப்பா : போ உனக்கு சொன்னா புரியாது .. அதாண்டா
பாட்டு பாடுவானே
நான் : யாரு பா சீர்காழி கோவிந்தராஜன ?
அப்பா : போடா .. உனக்கு எதுவும் புரிஞ்சு தொலையாது
நான் : சரி ஓகே ... நான் பாடி(Padi) போகனும் .. கிளம்பறேன்
அப்பா : M.N Rajam புருஷன்
நான் : A.L Raghavan (கடுப்பாக) என்ன இப்போ?
அப்பா : அவன் சின்ன பையனா அந்த படத்துல நடிச்சான்
அதனால அவன கூப்பிட்டு இருக்கலாம்
நான் : அப்பா A L Ragavan நடிச்சது .M.N. ராஜதுக்கே ... தெரியுமான்னு தெரியல இதுல மத்தவாளுக்கு எப்படிபா தெரியும் ?

அப்பா ; சரி நீ ஆத்துக்கு கிளம்பு
thanks: Muktha Ravi Facebook..

திரு வீயார் சார்.. ... இது நம்ம NTFANs நிகழ்ச்சி பற்றி தானே...

Russellxor
20th February 2016, 08:38 PM
என் மகன்
ஒரே மாதிரி முக தோற்றங்களில் தோன்றும் இரண்டு வேட நடிப்புகளையே பொளந்து கட்டுவார். இதிலோ இரண்டு மாறுபட்ட ஒப்பனைகள்.அவர் விடுவாரா? தியேட்டருக்குள் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருப்பதே மறந்துவிடும் படம் முடிந்த பின்னால்தான் நாம் பார்த்துக்கொண்டிருக்கும் தியேட்டர் பெயரே நினைவுக்கு வரும்.அந்தளவுக்கு மெய் மறக்க வைத்து விடுவார்.நடிப்பில் வித்தியாசத்தை மிக அருமையாக கொடுத்திருப்பார்.
இந்தப்படத்தில்போலீஸ் ஏட்டு.,திருடன் என இரு வேடம்.ஆனால் அந்த ஏட்டு வேடத்தையே இரண்டு வித நடிப்புகளில் உருக்கியெடுத்திருப்பார்.போலீஸ் ஏட்டு ராமையா கேரக்டரில் நாணயமும் கண்டிப்பும் அந்த போலீஸ் உடுப்புடன் கலந்து கண்ணியமாய் வெளிப்படும்.வீட்டில்
குடும்பஸ்தரான தோற்றத்தில் அமைதியான தோற்றத்தில் அது வேற ட்ராக் என்பது போல் பயணிக்கும் அந்த நடிப்பு.


அவர் வரும் காட்சிகளில் சில:
ஆரம்பமாகும் முதல் காட்சியிலேயே அந்தக் கேரக்டரின் தனித்துவத்தை புரிய வைத்து விடுவார்.

தன் மகளிடம் தவறாக நடக்க முயன்ற பாலாஜியை அவர் வீட்டிலேயே அவருடைய தந்தையாராக வரும் விஎஸ்.ராகவனின் முன்பு பாலாஜியை எச்சரிக்கும் காட்சி யில் தான் எத்துணை துடிப்பு.
நான் தேவன்சார் என்று மீசையை முறுக்கி பேசும்போதும்
உங்களுக்கு தர வேண்டிய மரியாதையை மத்தவங்களுக்கு தர வேண்டிய அவசியமில்லை என்று பாலாஜிக்கு எச்சரிக்கை செய்வதும் கம்பால் சோபாவை அடித்து தன் கோபத்தை காட்டும்போதும் ராமையா கேரக்டரில் நடிகர்திலகம் அட்டகாசப்படுத்தியிருப்பார்.போலீஸ் உடுப்பை மாட்டிக்கொண்டாலே பரம்பரை
கர்வம் வந்து ஒட்டிக்கொண்டது போல் விரைப்பாய் நடிக்கும் நடிகர்களுக்கு போலீஸ் காரெக்டரில் எப்படி நடிக்க நடிக்கவேண்டும் என்பதற்கு சட்டதிட்டங்கள் ,வரைமுறைகள், பார்முலா, ரூட் எல்லாம் போட்டுக்கொடுத்தவர் நடிகர்திலகம் என்பதை எதிர்த்துப் பேச எவரும் கிடையாது.

மகளின் திருமணம் பற்றி பேசிக்கொண்டிருக்கையில் லஞ்சம் என்ற வார்த்தையை சம்பந்தி சொல்லியதும் துடித்துப்போவாரே.களங்கமில்லாத நடிப்பு. நல்ல தந்தையின் எதார்த்தமான வாழ்க்கைப்பதிவுகளாக அவை அமைந்திருக்கும்.போலீஸ் தோரணையில் தப்பித்தவறி ஒருமுக பாவனையோ., சின்ன ஷாட்டோ கூட இடம் பெறாமல் இந்தக்காட்சி அமைந்திருக்கும்.

திருட்டு சம்பந்தமாக மேஜரின் வீட்டில் விசாரணை நடக்கும் காட்சி.
முதலில் மகனைப் பார்ப்பார்.டயலாக் கிடையாது. முக பாவனை மட்டும்..அது பத்து பக்க டயலாக் பேசினால் எனன புரிந்து கொள்ள முடியுமோ? அதைச் செய்து காட்டியது போல் இருக்கும். திருட்டு நிருபணம் ஆனபின் தன் நம்பிக்கை வீண் போய்விட்டதே என்று ஆவேசம் கொண்டு மகனை பிரம்பால் விளாசித்தள்ளும் காட்சியில் அவர் அடிக்கும் ஒவ்வோர் அடியும் நம் உடம்பில் விழுவது போல் இருக்கும்.என்னஒரு ஆக்ரோசமான நடிப்பு.

தந்தையும் மகனும் சந்திக்கும்ஜெயில் காட்சி:
நான் ஏண்டா அழணும் என்று சொல்லும் போது வாயால் அந்த வார்த்தைகள் வந்து விழுந்தாலும் கண்களின் மூலமும் முக பாவங்கள் மூலமாகவும் அது உண்மை என்பதை எவ்வளவு அழகாக வெளிப்படுத்தியிருப்பார்.
போலீஸ் உடையில் தந்தைராமையா வாழ்ந்திருப்பார்.


மகனை பெயிலில் கூட்டி வரும் காட்சி:
இன்ஷ்பெக்டரிடம்...
இப்ப நான் அதிகாரியா வரல.இந்த பயலோடஅப்பனா வந்திருக்கேன் என்று சொல்லும்போதும்,
உத்தியோம்தான் அதிகாரி உள்ளம் அப்பனாச்சே
என்று உருகும்போதும் நம்மையும் உருக்கி விடும.தன் கண்ணிர்த்துளி ஏட்டில் விழுந்துவிடுவதும்போது அந்த ஏட்டில் உள்ள எழுத்துக்கள் அழியக்கூடாது என்பதற்காக அந்த ஈரத்தை டஸ்டர் வைத்து உறிஞ்சி எடுப்பதை காட்சிப்படுத்தலில் கூட அவரின்
காரெக்டர் குணம் தெரியும் படி காட்சி அமைந்திருக்கும்.டைரக்ஷன் டச் அது.அந்த சூழ் நிலையிலும்இப்படி ஒரு யோசனை வந்து இப்படி ஒரு ஷாட்டை எடுத்திருப்பது பாராட்டுக்குரியது.கதை ஆசிரியரின் கற்பனைக்கு பாராட்டுக்கள்.

சோன்பப்டி பாடல் +சண்டை காட்சிகள்:
சோன் பப்டி பாடலும் சரி அதைத் தொடர்ந்து வரும் சண்டைக்காசியும் சரி.இரு வேட ட்ரிக்ஸ் ஷாட்டுகளுக்கு நிறையவே பட யுனிட்டார் மெனக்கெட்டிருக்க வேண்டும்.பிரமிக்க வைக்கும் ஷாட்டுகள் நிறைய உண்டு.பாடலில் ஒரு சிவாஜி கண்ணாடியில் தெரிய மற்றொரு சிவாஜி ஆடுவது போல் எடுக்கப்பட்ட ஷாட் அருமை.சண்டைக்காட்சிகளிலும் ட்ரிக் ஷாட்டுகள் வியக்க வைக்கும்.

ராமையாத்தேவரின் கடைசி காட்சி:
ஆர் எஸ் மனோகரிடம் பேசும் வசனங்கள் கூர்கத்தியைப் போன்று வெகு ஷார்ப்.
காசை வைத்து என் கண்ணியத்தை விலை பேசுறியா.

என் பொண்ணு சும்மா போனாலும் போவா.இந்தப் பொன்னோட போக மாட்டா.
சப் இன்ஷ்பெக்டர் உடையில் அவர் நிற்பது, பேசுவது, அங்க அசைவுகளின் தோரணை, போலீஸ் கம்பீரம் மிடுக்காக இருக்கும்.
சண்டைக்காட்சியில் அனல் பறக்கும். கம்புச்சண்டையில்
வேகம் அபாரமாக இருக்கும்.
குண்டுகள் உடம்பில் பாய்ந்த பின்,
"எவன்டா கோழைப்பய பின்னாலிருந்து சுட்டான்.நான் தேவன்டா"
என்று சொல்லிக் கொண்டே துடி துடிதுடிக்கும்போது குண்டுகள் பாய்ந்த வேதனையை தத்ரூபமாக வெளிப்படுத்தி யிருப்பார்.நம்மை கட்டுப்படுத்த முடியாது பெரும் உணர்ச்சிகளுக்குஅந்தக்காட்சி அழைத்துச் சென்று விடும்.ராமையாவின் பாத்திர படைப்பு ..கதை ஆசிரியரோ டைரக்டரோ கூட இப்படி வெளிப்படும் என்று நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்.

Russelldwp
20th February 2016, 10:17 PM
திரையுலக மன்மதன் சிவாஜியின் ராஜா திருச்சி கெய்ட்டியில் இன்று முதல் மக்களின் பேராதரவுடன் இனிதே
வெற்றிநடை போடுகிறது. வழக்கமான இத்திரை அரங்கில் வெளியாகும் படங்களுக்கு ஒட்டப்படும் போஸ்டரை விட பலமடங்கு அதிகவகவே ஊரெங்கும் ராஜாவின் போஸ்டர்கள் நம் பெருமைமிகு விநியோகஸ்தரால் ஒட்டப்பட்டுள்ளது.நாளை ஞாயிறு மாலை காட்சி அரங்கம் சிவாஜி ரசிகர்களின் ஆர்பாட்டத்தில் அலறப்போவது உறுதி

https://fbcdn-photos-a-a.akamaihd.net/hphotos-ak-xlt1/v/t1.0-0/p526x296/12717783_221950491490189_7033179340394075693_n.jpg ?oh=f89228ebd0e6988f23e7158980819c08&oe=57276629&__gda__=1465689397_541c86150b83cb67aa23cafc28ebc90 d



https://fbcdn-photos-e-a.akamaihd.net/hphotos-ak-xlt1/v/t1.0-0/p526x296/12743640_221955448156360_3819516915602443535_n.jpg ?oh=443cea18c5a589c53714716b04080dd7&oe=575BDEE3&__gda__=1466203135_73c1deff7da3b5bb2f653be54a7b5da 3

eehaiupehazij
21st February 2016, 02:58 AM
Gap filler / Monotony breakers!

https://www.youtube.com/watch?v=t7enASyoTIs

https://www.youtube.com/watch?v=-bsMr_zG-3o

eehaiupehazij
21st February 2016, 03:02 AM
Gap filler / Monotony breakers!



https://www.youtube.com/watch?v=Gzb53iM_rGI

eehaiupehazij
21st February 2016, 03:03 AM
https://www.youtube.com/watch?v=e19yDa6oFHo

eehaiupehazij
21st February 2016, 03:03 AM
https://www.youtube.com/watch?v=KE5u8MxuEdg

eehaiupehazij
21st February 2016, 03:05 AM
https://www.youtube.com/watch?v=QAlApi1dE_M

eehaiupehazij
21st February 2016, 03:06 AM
https://www.youtube.com/watch?v=PlkEK2dQ0CY

eehaiupehazij
21st February 2016, 03:07 AM
https://www.youtube.com/watch?v=6_-cv2ipqfc

eehaiupehazij
21st February 2016, 07:40 AM
https://www.youtube.com/watch?v=xIatG6CY7DE

Russellxss
21st February 2016, 08:37 PM
மக்கள்தலைவரின்
சிவகாமியின் செல்வன்
டிரைலர் வெளியீட்டு விழா.
குவியட்டும் சிவாஜி ரசிகர்கள்,
வியக்கட்டும் மதுரை மக்கள்
மாசியிலே சித்திரைத் திருவிழா
என்று.....

https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-xft1/v/t1.0-9/12717231_946561555428449_1712606778134586647_n.jpg ?oh=fd95405902b5c1ff8eb07268497d643f&oe=5771A124&__gda__=1462098862_8111f5cb97e1014d43ee1e6c51ba2c1 7


சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
21st February 2016, 08:38 PM
மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் மாபெரும் காவியம் சிவகாமியின் செல்வன் திரைப்படம் நவீன தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டு, மார்ச் மாதம் தமிழகமெங்கும் திரைக்கு வர இருக்கிறது. நவீனமயமாக்கப்பட்ட சிவகாமியின் செல்வன் திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா பிப்ரவரி 28 அன்று மதுரை மினிப்பிரியா திரையரங்கில் பிரமாண்டமாக நடைபெறுகிறது. அதற்கான விளம்பரம் மதுரை சிவா மூவீஸ் சார்பில் தினத்தந்தி நாளிதழில் தமிழகம் முழுவதும் வெளியிடப்பட்டுள்ளது.

https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-xpt1/v/t1.0-9/12734254_949006531850618_3635057448645008337_n.jpg ?oh=bd780673c536bc32082b079a2ee058f7&oe=572327DF&__gda__=1462092507_4e6f8eceea42e90884a18f0e89980c8 6

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
21st February 2016, 08:39 PM
https://scontent-sit4-1.xx.fbcdn.net/hphotos-xtl1/v/t1.0-9/12741930_947435452007726_3196984923369480604_n.jpg ?oh=e91730585a07666fe067f571b27e7223&oe=572412B7


சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
21st February 2016, 08:41 PM
மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் மாபெரும் காவியம் சிவகாமியின் செல்வன் திரைப்படம் நவீன தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டு, மார்ச் மாதம் தமிழகமெங்கும் திரைக்கு வர இருக்கிறது. நவீனமயமாக்கப்பட்ட சிவகாமியின் செல்வன் திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா பிப்ரவரி 28 அன்று மதுரை மினிப்பிரியா திரையரங்கில் பிரமாண்டமாக நடைபெறுகிறது.

இதனையே அழைப்பாக ஏற்று அனைத்து ரசிகர்களும் மதுரையில் அணிதிரள்வோம்.


https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-xfp1/v/t1.0-9/12745708_949014321849839_4596188013313885077_n.jpg ?oh=8e07e04872b7c1bb9d3c1945ddf9a8c4&oe=575D3BB6&__gda__=1466201919_b3f1bc1055798c65724c3b45f12001c d

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
21st February 2016, 08:48 PM
நவீன தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள
சிவகாமியின் செல்வன் திரைப்பட டிரைலர் வெளியீட்டு விழா
அழைப்பிதழ் கவர்.

https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-xtf1/v/t1.0-9/12733515_579177428906034_2138911418309219771_n.jpg ?oh=11368a0260f72d419cbceb6bb86d240d&oe=5754A6BE&__gda__=1465514725_41505ccf378322be23fe90e6cbcd0fb 5

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

JamesFague
22nd February 2016, 11:38 AM
28.02.2016


Every NT Fans will be there in full strength for the trailer function of SS. Already tremendous enthusiasm among fans

for the function. I wish all the best for the successful function which will rock Madurai City.

JamesFague
22nd February 2016, 11:48 AM
Joyful and Youthful NT in super song from SS


https://youtu.be/bWVMluj7gjM

JamesFague
22nd February 2016, 11:54 AM
Smart & Style NT in Iniyavale song from SS


https://youtu.be/vGk-jRvNZEg

abkhlabhi
22nd February 2016, 03:32 PM
FROM FACE BOOK

http://s431.photobucket.com/user/abkhlabhi/media/52a9de3d-acca-4464-aaa4-2b163ffb2316.jpg.html?sort=3&o=3


http://s431.photobucket.com/user/abkhlabhi/media/MT20NT.jpg.html?sort=3&o=1

Russellxor
22nd February 2016, 04:22 PM
கி.பி. 950 கால கட்டம்.

குந்தவை நாச்சியார்:
தம்பி ராஜராஜா,உன் எண்ணப்படிதான் மகாகோவில் வளர்ந்து கொண்டிருக்கிறதே!உன் முகத்தில் சற்று மாற்றம் தெரிகிறதே.என்ன விஷயம்?
ராஜராஜன்:
தமக்கையே!ராஜராஜன் மகா கோயிலை கட்டிக்கொண்டிருக்கின்றான் என்று ஊரே சொன்னாலும் அதைச் செய்தவன் என்னை ஆட்கொண்ட அந்த சிவனல்லவா.உலகையே ஆளும் சக்கரவர்த்தி என்றாலும் வாழ்நாள் சக்திகள் எல்லா மனிதர்களைப் போலத்தானே!
குந்தவை நாச்சியார்:
அப்படியல்ல ராஜராஜனே.செயற்கரிய காரியங்களை எல்லோராலும் செய்துவிடமுடியாது.உன் கடின உழைப்பும் விடாமுயற்சியும் திறமையுமே காரணம்.உன் போன்று சரித்திரத்தில் பெயர் சொல்ல ஒருவன் பிறப்பது அரிது.
ராஜராஜன் : !!!

1973 மார்ச் 31
தமிழ் திரையரங்குகளில் ஒலித்த குரல்களும்,அந்த காலகட்டத்தில் வந்த ஏடுகளும்...

தலைவா!உண்மையான ராஜராஜனே உன்னைப்போல இருந்திருக்கமாட்டான்.

ராஜராஜ சோழனை யாரும்பார்த்திருக்க முடியாது.அவன் எப்படி இருந்திருப்பான் என்று கண்முன் நிறுத்தி விட்டாரே நடிகர்திலகம்.

ராஜராஜன் கூட இப்படி கம்பீரமாய் இருந்திருப்பானா?

ஒருவேளை அந்த ராஜராஜன்தான் இப்போது பிறந்து வந்துள்ளானோ?

இப்படி ஒரு தேஜஸ் அந்த மன்னனிடம் கூட இருந்திருக்குமா என்பது சந்தேகம்தான்.

மாமன்னனுக்கு உயிர் கொடுத்த கலையுலக மன்னவா!இந்த சரித்திரத்தை மாற்ற எவராலும் இயலாது.

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/paper%20cuttings/FB_IMG_1449658714400_zpsbaiibsuh.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/paper%20cuttings/FB_IMG_1449658714400_zpsbaiibsuh.jpg.html)

கைலாயத்தில் சிவனும் பிரம்ம தேவரும்:

சிவன:பிரம்ம தேவரே சில சமயங்களில் நீர் படைக்கும் படைப்பு நமக்கே அதிசயமாக உள்ளதே.முன்பு ராஜராஜன் என்னும் மன்னன் தன் வீரத்தால் பெரும் ராஜ்ஜியங்களை வென்று எல்லாவற்றுக்கும் சக்கரவர்த்தியாக ஆட்சி செய்தான்.எத்தனையோ வருடங்கள் முயற்சி செய்து
உலகே வியக்கும் ஆலயம் கட்டி முடித்தான்.அவனுடைய சாதனைகள் எல்லாம் போற்றத்தக்கதே.
அதனால் பெரும் சாம்ராஜ்யத்திற்கே அதிபதியாய் இருந்தனால் இந்த செயல்களை செய்ய முடிந்தது என்றும் கொள்ளலாம்.
பிரம்மதேவன்:
ஆம்.அய்யனே.நான் அவனைக்கண்டு பெருமைப்பட்டாலும் அதை விட இந்த கலைமகன் வியக்க வைத்து விட்டானே.30வருட வாழ்க்கைச்சரித்திரத்தை 3மணி நேரத்தில் வாழ்ந்து காட்டி எல்லோரையும் வாய் பிளக்க வைத்து விட்டானே.
சிவன்:
அது சரி பிரம்மதேவா. அவன் நானே அவதாரம் எடுத்தது போல் அரிதாரம் பூசி
என்னையே வியக்க வைத்தவன் ஆயிற்றே.இனி நானே அந்த உருவில் பூலோகம் சென்றால் என் தோற்றத்திற்கு மதிப்பிருக்குமா என்று தெரியவில்லையே!
பிரம்மதேவர்:
ஆனாலும் என் மனதில் ஒரு ஆதங்கம் இல்லாமல் இல்லை. அது என்னவெனில்,அந்த கலைமகனின் திறமையை சில பூலோகவாசிகள் சரியாக அறிந்து கொள்ளாமல் இருக்கிறார்களே என்பதுதான் அது.
சிவன்:
மர்மப்புன்னகையுடன் மாயமாகிறார்.

Harrietlgy
22nd February 2016, 05:44 PM
From Mr. Sudhangan FB.

ஊட்டிவரை உறவு!
ஒரு சின்ன கரு!
ஆள் மாறாட்ட விவகாரம் தான்!
அதை வைத்து சுவாரஸ்யமாக கொடுத்து மிகப்பெரிய வெற்றியடைந்த படம்தான் `ஊட்டி வரை உறவு!
ஆனால் நன்றாக ரசித்துப் பார்த்தால் ஊட்டி வரை உறவின் கதாநாயகன் பாடல்கள் தான்!
அடுத்தது சிவாஜியின் ஸ்டைல்!
இந்த படத்தில் அவருக்கு அமைந்த உடையலங்காரம்!
முழுக்கையை சட்டையை உள்ளே விட்டுக்கொண்டு பேண்டில் பெல்ட் போட்டாலும், எத்தனை முறை பயின்றாலும் இடுப்புப் பக்கம் சுருக்கம் விழும்!
சுருக்கம் விழாமல் உடைகள் கன கச்சிதமாக பொருந்துவது சிவாஜிக்கு மட்டும்தான்!
அதை எந்த படத்திலும் பார்க்கலாம்!
குறிப்பாக ` சிவந்த மண்’ படத்தில் சிவாஜியை கொல்வதற்காக மேலே ஹெலிகாப்டர் சுற்றும்!
அந்த காட்சியில் அவர் ஒடுவார்!
அப்போது கூட சிவாஜிக்கு அந்த இடுப்புப் பகுதியின் சட்டை சுருங்காமலேயே இருக்கும்!
ஊட்டி வரை உறவு படத்தில் முதல் காட்சியிலிருந்தே அவரது உடைகள் அசத்தல்!
அதுவும் கே.ஆர். விஜயா புடவையோடு ` தேடினேன் வந்தது’ பாடலுக்கு டான்ஸ் ஆடுவார்!
அந்தக் காட்சியில் சிவாஜிக்கு வெள்ளைப் பேண்ட் சட்டை!
கழத்தில் ஒரு சிவப்பு ஸ்கார்ஃப்!
புகை பிடித்துக்கொண்டே கே.ஆர். விஜயா ஆடிக்கொண்டே பாடுவதை மறைந்திருந்து பார்த்துக்கொண்டிருப்பார்!
அப்போது அவர் கையில் சிகரெட்!
அந்த உடை, அவர் சிகரெட் பிடிக்கும் பாணி படத்தை முதல் வாரத்தில் பார்த்தவர்களுக்கு தெரியும்!
அவருடைய இந்தக் காட்சியின் ஒவ்வொரு அசைவிற்கும் விசில் பறந்து கொண்டிருக்கும்!
இந்தப் படத்தை சாந்தி தியேட்டரில் முதல் வாரத்தில் மட்டும் நான்கு முறை பார்த்தேன்!
சுமைதாங்கியின் தன்னம்பிக்கை, காதல் பாட்டுக்கள் என்றால் ஊட்டி வரை உறவு பாட்டு எல்லாமே காதல் வகையறாக்கள் தான்!
அந்தப் பாடல்களின் கண்ணதாசனின் காதல் உற்சாக வரிகள் கொப்பளிக்கும்!
படத்தின் பாடல்கள் எல்லாமே காதலர்களுக்கான கடித வரிகள்!
பாடலுக்காகவும் சிவாஜியின் ஸ்டைலுக்காகவுமே என் நண்பர் ஒருவர் 40 முறை படத்தை பார்த்தார்!
தேடினேன் வந்தது! சுசீலா சோலோ!
ராஜராஜஸ்ரீ ராணி வந்தாள் ! பி.பி.எஸ்.- எல்.ஆர். ஈஸ்வரி டூயட்!
புது நாடகத்தில் ஒரு நாயகி சில நாள் மட்டும் நடிக்கவந்தாள்’ டி.எம்.எஸ். சோலோ!
ஹாப்பி இன்று முதல் ஹாப்பி, பூமாலையில் ஒர் மல்லிகை, அங்கே மாலை மயக்கம் யாருக்காக, இந்த மூன்று பாடல்களுமே டி.எம்.எஸ். சுசீலா டூயட் பாடல்கள்!
அபாரமான கற்பனைகளை கொட்டியிருப்பார் கண்ணதாசன்!
அதில் ஒரு பாடலின் வரிகளை பள்ளியின் எங்கள் சீனியர்கள் தாவணி போட்ட பெண்கள் பள்ளியிலிருந்து வரும் போது கிண்டலாக பாடுவார்கள்!
இந்த பாடல் மூலமாகவே காதலாகி திருமணம் செய்து கொண்டு சென்ற வருடம் அறுபதாம் கல்யாணம் நடத்திக்கொண்ட தம்பதிகளை எனக்குத் தெரியும்!
அந்தப் பெண் பெயர் மணிகர்னிகா!
அப்போது அவள் திருவல்லிக்கேணியில் இருக்கும் லேடி வெலிங்கடன் பள்ளியில் பத்தாவது வகுப்பு படித்துக்கொண்டிருந்தாள்!
அவன் பெயர் குமரப்பன் என்கிற குமார்!
இருவருக்கும் ஆறுவருடம் வித்யாசம்!
மாலையில் அவள் பள்ளியிலிருந்து வரும் போது தினமும் ஒரு வாரம் தொடர்ந்து இந்தப் பாட்டை பாடினான்!
அவன் தன் சம்மதத்தை அதே படத்தின் பாடல் மூலமாகவே சொன்னாள்!
என்ன பாடல்கள் அது ?

Russelldwp
22nd February 2016, 06:36 PM
திருச்சி கெய்டியில் நேற்று ஞாயிறு மாலை காட்சி சிவாஜி ரசிகர்களின் இடைவிடாத அளப்பறையினால் அப்பகுதி முழுதும் திணறி விட்டது. வானவேடிக்கை பூசணி திருஷ்டி என அமர்கலபடுத்தி விட்டனர் மேலும் இந்த நிகழ்வுகளை லோக்கல் எஸ் டிவி மற்றும் மாலை மலர் பத்திரிகைகள் பதிவு செய்தனர் இன்று மாலை மலரில் மூன்று காலத்திற்கு படத்துடன் செய்தி வந்துள்ளது. இன்று இரவு எஸ் டிவி யில் 8.30 மணிக்கும் 10.30 மணிக்கும் இந்த நிகழ்வுகளை ஒளி பரப்பு செய்கின்றனர் முதல் வகுப்பு சரியாக 6 மணிக்கெல்லாம் புல் ஆகி விட்டது இரண்டு நாட்களாக பார்த்தவர்களே திரும்ப திரும்ப பார்பதாக அரங்க மேலாளர் கூறினார் இப்படத்திர்கென்றே தனி ஆடியன்ஸ் இருக்கும் போல அப்படி ஒரு கூட்டம்


மூன்று நாட்களாக மிகபெரிய வசூலுடன் வெற்றிநடை போடுகிறார் வசூல்மன்னன் ராஜா
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/hphotos-xtp1/v/t1.0-9/12745513_222815588070346_3473554619295891040_n.jpg ?oh=b763fbe498d2850ce54251f9521a7d09&oe=576DBBB2
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-0/p526x296/12733404_222817944736777_1129486074712916235_n.jpg ?oh=f52767758e97bbf2708cd5f82a1aad54&oe=57583619
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/hphotos-xfp1/v/t1.0-0/p526x296/12734039_222818964736675_3299920096226081501_n.jpg ?oh=d725b364d7ed8a2c0d817d684ea799fe&oe=57545343

https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/hphotos-xtp1/v/t1.0-9/12717644_222819141403324_7898238247699453461_n.jpg ?oh=3fb9532c98421953929977b0fc486fb8&oe=57588FC1

https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/hphotos-xtp1/v/t1.0-9/12742405_222265481458690_1112130040797355064_n.jpg ?oh=3ce5f774f91e5d250301a48354b22b28&oe=572ABDB2

Russelldwp
22nd February 2016, 06:57 PM
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/hphotos-xlp1/v/t1.0-0/s526x395/12744036_222826468069258_6981949411577688115_n.jpg ?oh=10fa4e9afe4f047848888f2ec0be99a2&oe=57272DAF

Russellbpw
22nd February 2016, 07:08 PM
TRICHY EDITION MAALAIMALAR - PAGE 2

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/IMAGE0014_zpsx7kqtc28.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/IMAGE0014_zpsx7kqtc28.jpg.html)

Russellxor
22nd February 2016, 07:18 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/IMAGE0014_zpsx7kqtc28.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/IMAGE0014_zpsx7kqtc28.jpg.html)
Super

Russellbpw
22nd February 2016, 08:33 PM
dedicated to
flight lieutenant
flt.lt.k.praveen b.e
indian air force.
By madurai siva movies
sivakamiyin selvan
digital maker and distributor

https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/hphotos-xtl1/v/t1.0-9/12743637_1670431923207286_8384312248859793700_n.jp g?oh=207e4da04ce4f5dd7a04b04e2e3307fb&oe=5729bd74

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.


இனிய நண்பர் திரு சுந்தர்ராஜன் மற்றும் திரு vcs அவர்களுக்கு

செய்யாத செயலுக்கு கூட தம்முடைய பெயர்களை அச்சடித்து விளம்பரம் தேடும் இந்த திரை உலகில், ஒரு திரைப்படம் மறுவெளியீடு செய்வதில் தான் எத்தனை புதுமைகளை உண்மையாக செய்துள்ளீர்கள் என்பதை நினைக்கும்போது ஒரு பக்கம் பெருமையாகவும் மறுபக்கம் அபிமானமாகவும் உள்ளதை உங்களை நினைக்கையில்.

இந்திய திரைப்பட digital மறுவெளியீடு முதல் முறையாக ஒரு இந்திய விமானபடை தளபதிக்கு காணிக்கையாக்கி நம்முடைய நடிகர் திலகம் இருவேடங்களில் கலக்கிய சிவகாமியின் செல்வன் திரைப்படத்தை மற்றொரு சிகரத்தை தொட வைத்துள்ளீர்கள்.

சொந்த பந்தங்களையே...மறந்துவிடும் இந்த கலிகாலத்தில் மறைந்த திரு பிரவீன் அவர்களுக்கு அஞ்சலி என்ற ஒரு வழக்கமான சொல் கூறாமல் ...திரைப்படத்தையே அவருக்கு காணிக்கையாகும் இந்த பெரும் குணம் நமது நடிகர் திலகம் அவர்களுடைய பக்தர்களுக்கு அல்லாமல் யாருக்கு வரும் ?

திரைப்படம் digital வடிவில் மிகவும் அட்டகாசமாக , இதுவரை வந்த திரைபடங்களிலையே முதன்மையாக தரத்தில் நிறைந்து இருப்பதை பல ஊடக நண்பர்கள் மற்றும் தொழில்நுட்பகலைஞர்கள் நான் பேசியபொழுது என்னிடம் கூறினார்கள்.

என்னுடைய மனபூர்வமான வாழ்த்துக்கள் !

நீங்கள் ஒரு சராசரி விநியோகச்தரோ அல்லது மாமூலான ஒரு வியாபாரியோ அல்ல ! நடிகர் திலகம் அவர்கள் உள்ளன்புடன் பிள்ளைகளே என்று அழைத்த பிள்ளைகளில் இருவர் நீங்களும் மற்றும் அருமை நண்பர் சுந்தர்ராஜன் அவர்களும்.

ஆகவே தங்களுடைய output எல்லாவற்றையும் விட மிக சிறந்த output ஆக வர மட்டுமே வாய்ப்பு ! காரணம் அவருடைய அருள் நிச்சயம் உங்கள் இருவருக்கும் உண்டு...!

எப்பேர்பட்ட சதிகளை , எதிரிகளின் எதிர்ப்புகளை நீங்கள் மதுரையில் நடிகர் திலகம் திரைப்படங்களை சென்ட்ரல் அரங்கில் திரையிட முயற்சி மேற்கொண்டபோது சந்தித்தீர்கள் என்பவற்றை ஒரு புத்தகமாகவே " "சிவாஜி படம் வெளியிட நாங்கள் வீழ்த்திய எதிரிகளின் சதிகள்" என்ற தலைப்பில் எழுதினால் அதுகூட தகும் !

ஒன்றா ...இரேண்டா...எடுத்துசொல்ல ! உங்களுடைய வெற்றி இறைவன் ஏற்கனவே எழுதிவைத்த ஒன்று ! சம்பவம் மட்டுமே இப்போது நடைபெறுவன !

வாழ்த்துக்கள் சார்....! இன்னும் பல திரைப்படங்கள் உங்கள் மூலமாக உண்மையான தமிழ் சமுதாயத்திற்கு கிடைக்க என்னுடைய prayer நிச்சயம் உண்டு !

வளர்க உங்கள் நற்பணி ...!

வாழ்வாங்கு வாழட்டும் நடிகர் திலகம் புகழ் !

Rks

vasudevan31355
22nd February 2016, 08:46 PM
vasool 'RAJA'

எங்கும் 'ராஜா'தான்

எதிலும் 'ராஜா'தான்

என்றும் 'ராஜா'தான்


http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355079/zxghjk..jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355079/zxghjk..jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355079/zxcvbnm.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355079/zxcvbnm.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355079/ZSDXFJHK.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355079/ZSDXFJHK.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355079/xcvbnm_1.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355079/xcvbnm_1.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355079/zDFGHJK.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355079/zDFGHJK.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355079/XZNBM.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355079/XZNBM.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355079/xzcvbn.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355079/xzcvbn.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355079/xcvbnm.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355079/xcvbnm.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355079/SDFGHJK.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355079/SDFGHJK.jpg.html)

vasudevan31355
22nd February 2016, 08:48 PM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355079/xcvbn.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355079/xcvbn.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355079/vbn.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355079/vbn.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355079/SAWDERTYU.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355079/SAWDERTYU.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355079/WEWRTK.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355079/WEWRTK.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355079/QW3E5467O.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355079/QW3E5467O.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355079/nmj.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355079/nmj.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355079/RTYUIO.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355079/RTYUIO.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355079/SADFKJK.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355079/SADFKJK.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355079/index.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355079/index.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355079/GNHM..jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355079/GNHM..jpg.html)

vasudevan31355
22nd February 2016, 08:51 PM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355079/c%20nbm.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355079/c%20nbm.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355079/m.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355079/m.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355079/ghjk.l.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355079/ghjk.l.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355079/cnm.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355079/cnm.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355079/EWRUIOP.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355079/EWRUIOP.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355079/EWRTYUIOP.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355079/EWRTYUIOP.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355079/DZSFXGHJK.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355079/DZSFXGHJK.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355079/DFGHJKL.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355079/DFGHJKL.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355079/dcvfb.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355079/dcvfb.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355079/asdfkjl.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355079/asdfkjl.jpg.html)

vasudevan31355
22nd February 2016, 08:52 PM
special photo


http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355079/cfghjk.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355079/cfghjk.jpg.html)

vasudevan31355
22nd February 2016, 08:56 PM
ஈ மெயிலில் 'ராஜா' படங்கள் படங்கள் அனுப்பி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்ட திருச்சி அண்ணாதுரை அவர்களுக்கு உளமார்ந்த நன்றி!

vasudevan31355
22nd February 2016, 08:57 PM
குரு சாரதா மேடம் அவர்களே!

அன்பு சீடன் அகம் மகிழ்ந்து வரவேற்கிறேன். வருக! வருக!

Russellbpw
22nd February 2016, 09:01 PM
இனிய நண்பர் நெய்வேலியார் அவர்களுக்கு

மிக்க நன்றி சார் ! Special photo என்று பதிவு செய்ததற்கு !


தாங்கள் நலம் அறிய ஆவல். அனைவரும் நலம் என்றே நினைக்கிறன் !

இந்த ராஜா திரையிட முற்படுவதற்குள் எத்தனை சவால்களை சதிகளை சந்திக்க நேர்ந்தது என்பதனை நாம் நேரில் சந்திக்கும்போது தங்களிடம் விளக்குகிறேன் !

But god is always great !!

ஞாயிறு மாலைக்காட்சி வழக்கம் போல என்னை போல் ஒருவன் , வெள்ளை ரோஜா வசந்த மாளிகை வெளியிட்டபோது அரங்கு நிறைவு ஏற்பட்டதுபோல அரங்கு நிறைவு ஏற்பட்டது !

Do you know under what circumstances ?

கெய்டி திரை அரங்கு இருக்கும் இடத்திற்கு அருகில் நான்கு திரை அரங்குகள் உள்ளன. அங்கு டிக்கெட் விலை 25 & 30. திரையிடப்பட்ட படங்கள் சமீபத்தில் வெளிவந்த 1) ரஜினி முருகன் 2) தாரை தப்பட்டை 3) சேதுபதி 4) மிருதன்

ஆனால் நேற்று மாலைக்காட்சி அரங்கு நிறைவு கண்டது நடிகர் திலகத்தின் ராஜா மட்டுமே !

நீங்கள் கூறுவது போல ராஜான்னா ராஜாதான் !

He made the foul players lose their own respect in this regard & exposed their bad attitude to the concerned !!!!


Rks

RAGHAVENDRA
22nd February 2016, 11:39 PM
வசூல் ராஜா வை
அட்டகாசமாக வரவேற்ற
பதிவு ராஜாவுக்கு
நன்றி நன்றி நன்றி

வரவேண்டியவர்கள் வந்து விட்டார்கள்..
வசூல் ராஜாவையும் வரவேற்று விட்டார்கள்..
இனி என்ன...
தூள் தான்...

வாசு சார்..வருக வருக வருக சற்றே நீண்ட இடைவேளைக்குப் பின் அட்டகாசமான வருகை...

eehaiupehazij
23rd February 2016, 03:03 AM
Producers' Paradise NT / Directors' Delight (DD) GG's Cameo Attendance in song sequences!!

பாடல் காட்சிகளில் 'உள்ளேன் ஐயா' சிவாஜி/ ஜெமினி கணேசன்கள் ....The Great Graceful and mutually Grateful NT/GG!


புகழின் உச்சியில் வீற்றிருக்கும் ஒரு கதாநாயகன் சில சமயங்களில் திரைக்கதையோட்டத்தில் பாடல் காட்சிகளிலோ உரையாடல் காட்சிகளிலோ வெறுமனே வந்துபோக வேண்டிய இக்கட்டான சூழலில் இமேஜ் கருதி சுணக்கம் காட்டும் நிகழ்வுகள், இயக்குனருடன் 'மனக்கசப்புகள்', ரசிகர்களின் 'கொந்தளிப்புக்கள்' சகஜமே! ஆனால் நடிப்பின் Thesaurus சிவாஜியோ Second to None ஜெமினியோ எந்தக் காலத்திலும் ஈகோ சுணக்கங்களைத் தவிர்த்து தயாரிப்பாளர்களின் சொர்க்கமாகவே Producers' Paradise (PP) இயக்குனர்களின் தேர்வலராகவே Directors' Delight DD வலம்வந்து அந்த ஒரு உள்ளேன் ஐயா ரகக் காட்சியிலும் தனது முத்திரையைப் பதித்து ரசிக நெஞ்சங்களை ஈர்க்கத் தவறியதில்லை !


Attendance 1 : பாவமன்னிப்பு.....நடிகர்திலகத்தின் பிரதானப் பாடல் காட்சியமைப்பில் வந்து போகும் காதல் மன்னர்!

பாடல் பதிவேட்டில் வருகை 1 பாவமன்னிப்பு....எல்லோரும் கொண்டாடுவோம்.....

https://www.youtube.com/watch?v=ZPLOJS3JP-o

Attendance 2 : பார்த்தால் பசி தீரும்......உள்ளம் என்பது ஆமை!நடிகர்திலகத்தின் பிரதானப் பாடல் காட்சியமைப்பில் வந்து போகும் காதல் மன்னர்!

https://www.youtube.com/watch?v=Mkfh6CIBLE4

Mutually Grateful NT!!

Attendance 3 by NT : திருவருட்செல்வர்....இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி...


புரிதலுக்கும் விட்டுக் கொடுத்தலுக்கும் இலக்கணமாக நடிகர்திலகமும் இப்பாடல் காட்சியமைப்பில் ஜெமினி கணேசனுக்கு பாடலை தந்து விட்டு நடந்து கொண்டேயிருப்பார் ! இப்போதைய நடிகர்கள் புரிந்து கொள்ள வேண்டிய பெருந்தன்மைப் பாடமே!

https://www.youtube.com/watch?v=MOTgW8glTHk

eehaiupehazij
23rd February 2016, 04:16 AM
Happy come back Nostalgia!

Raja (1972) remains the crowning glory of NT with his improvised and impeccable performance over Dev Anand's Johny Mera Naam. NT maintains his active and smart portrayal with his flair for a pleasing and fitting to role dress sense throughout this movie! The title music was an added attraction those days...like a theme music!

https://www.youtube.com/watch?v=_5yRH4RxlBE

Dev saab's comparable portrayal...haunted by the shadow of Gregory Peck!

https://www.youtube.com/watch?v=6n5I_mVf-Yk

Subramaniam Ramajayam
23rd February 2016, 09:04 AM
special photo


http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355079/cfghjk.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355079/cfghjk.jpg.html)
very glad to note Nadigarthilagam madruai tricy kovai ella oorgalaiyum kalakka arambitu vittar what about chennai ragavendran sir iam missing many a things.
all the hest raja ant pilot sirs

JamesFague
23rd February 2016, 09:31 AM
Welcome vasu sir,


Now it is celebration time for the trailor of SS
https://youtu.be/dwrf7rPZdoM

Murali Srinivas
23rd February 2016, 02:34 PM
சாரதா,

What a pleasant surprise! உங்கள் எழுத்துக்களை படித்து எத்தனை நாளாயிற்று! நிறையவே மிஸ் செய்தோம். வருக! விட்டு செல்லாமல் தொடர்க!

அன்புடன்

Murali Srinivas
23rd February 2016, 02:36 PM
வாசு,

நேற்றுயில்லை நாளையில்லை எப்பவும் நான் ராஜா!

கோட்டையில்லை கொடியுமில்லை அப்பவும் நான் ராஜா!

என்பதை என்றுமே நிரூபித்துக் கொண்டிருக்கும் திரையுலக சக்கரவர்த்தியின் மலைகோட்டை மாநகரின் "விஜய"த்தை, மலைகோட்டை மாநகரிலே பெற்ற "விஜய"த்தை புகைப்படங்களாக தொகுத்து பதிவிட்ட உங்களுக்கு மீண்டும் ஒரு பூச்செண்டு வரவேற்பு. படங்களை அனுப்பி உதவிய அண்ணாதுரை அவர்களுக்கும் நன்றி!

அன்புடன்

RAGHAVENDRA
24th February 2016, 12:17 AM
https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/hphotos-xfl1/v/t1.0-9/12742736_1058758937508111_2972504996707336448_n.jp g?oh=a4480393f0dfe15af79fd223fa02433b&oe=576F9E44

RAGHAVENDRA
24th February 2016, 08:08 AM
https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/hphotos-xlf1/v/t1.0-9/12743610_1058938260823512_3586227064069627232_n.jp g?oh=b989e92b14039bc1dc5d6bcd20f9fc7e&oe=575E1B87

நடிகர் திலகத்தின் சுயசரிதை நூல் ஆங்கிலப் பதிப்பு சில பிரதிகள் மட்டும் உள்ளன. தேவைப்படுவோர் சிவாஜி பிரபு அறக்கட்டளை அலுவலகத்தை அணுகி பெற்றுக் கொள்ளலாம். வெளியூர், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் வசிப்போர் நூல் விலையுடன் அஞ்சல் செலவினையும் சேர்த்து அனுப்பிப் பெற்றுக் கொள்ளலாம்.

அலுவலக நாட்களில் இந்திய நேரம் காலை 10 மணி முதல் மாலை 5.00 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.

சிவாஜி பிரபு அறக்கட்டளை. தொலைபேசி எண் 91 44 28350126 மற்றும் 91 44 28350127.

முகவரி சிவாஜி பிரபு அறக்கட்டளை, பெசன்ட் சாலை, இராயப்பேட்டை, சென்னை-600014.

JamesFague
24th February 2016, 09:18 AM
மன்னவனை தரிசிக்க கோவில் நகர் திரளுவோம். கூடல் நகர் கூடுவோம் கூட்டம் கூட்டமாக.

JamesFague
24th February 2016, 09:21 AM
4 days to go for the celebration time for the trailor function of SS

https://youtu.be/a7eEJ7Kl7BY

JamesFague
24th February 2016, 09:22 AM
4 days to go for the celebration time for the trailor function of SS

https://youtu.be/a7eEJ7Kl7BY

Russellxss
24th February 2016, 12:15 PM
விழாக்கோலம் காணத் தயாரகிவிட்டட மதுரை மாநகரம்.

மதுரையில் வரும் 28.02.2016 ஞாயிறன்று நடைபெறும் மக்கள்தலைவரின் சிவகாமியின் செல்வன் திரைப்பட டிரைலர் வெளியீட்டு விழாவிற்கு மதுரை நகர் சிவாஜி மன்றத்தின் சார்பில் ஒட்டபடவுள்ள சுவரொட்டி...
கூடிடுவோம் கூடல் மாநகரில்...

https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/hphotos-xfa1/v/t1.0-9/524809_950815005003104_6545834709964020320_n.jpg?o h=3d5caadfb90483fd70e0891bd4838139&oe=5763904A

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
24th February 2016, 12:17 PM
விழாக்கோலம் காணத் தயாரகிவிட்டட மதுரை மாநகரம்.

அகிலஇந்திய தலைவன் சிவாஜி மக்கள் இயக்கத்தின் சார்பில் மதுரையில் நடைபெறும் மக்கள்தலைவரின் டிஜிட்டலில் உருவாகியுள்ள சிவகாமியின் செல்வன் திரைப்பட டிரைலர் வெளியீட்டு விழாவிற்கு வருகைதரும் மக்கள்தலைவரின் அன்பு இதயங்களை வரவேற்று தியேட்டரில் வைக்கப்படவுள்ள ப்ளக்ஸ் பேனர்.....
கூடிடுவோம் கூடல் மாநகரில்...

https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/hphotos-xlf1/v/t1.0-9/10392064_950825341668737_9147084827285709376_n.jpg ?oh=154d9109051e9ad2599e5d9d380fb14d&oe=5725844A

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
24th February 2016, 12:21 PM
மதுரையில் 28.02.2016 ஞாயிறன்று நடைபெறும் மக்கள்தலைவரின் சிவகாமியின் செல்வன் திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவையொட்டி மதுரை விழாக்கோலம் காணத் துவங்கிவிட்டது.
மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மதுரை சிவா மூவீஸ் சார்பில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி.
மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே, இணைவோம் மதுரை சிவாஜி விழாவில், இணையில்லை மக்கள்தலைவருக்கு என்பதை நிரூபிப்போம்.
கூடிடுவோம் கூடல்மாநகர் மதுரையிலே...

https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/hphotos-xtf1/v/t1.0-9/12743545_950216311729640_1242524262094575567_n.jpg ?oh=3a544c09d62e2ef36a78f2b32d09a7d5&oe=5751FA62

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellsmd
24th February 2016, 07:29 PM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/Solid-Black-Wallpaper_20150908224608945_20160224182842158_zpsh oo8nfyj.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/Solid-Black-Wallpaper_20150908224608945_20160224182842158_zpsh oo8nfyj.jpg.html)

திகைக்க வைக்கிறது.. திருச்சி.

அசர வைக்கிறார்.. அண்ணாதுரை.

சிறப்புக்கு மேல் சிறப்புப்
பெறுகிறது... "சிவாஜி ஃபிலிம்
கிளப்".

கோடிக் கோடி மனங்களில்
கோயில் கொண்டிருக்கும்
நடிகர் திலகத்தின் புகழ் வளர்க்க
திருச்சியில் கடந்த ஜனவரி
31-ல் "சிவாஜி ஃபிலிம் கிளப்"
துவக்கப்பட்டு, முதல் திரைப்படமாக "கௌரவம்"
திரையிடப்பட்டது.

13 நாட்கள் இடைவெளியில்
இரண்டாம் திரைப்படமாக
கடந்த 14.02.2016 அன்று
"புதிய பறவை" திரையிடப்பட்டது.

இருபது தினங்கள் இடைவெளி
அதிகமென்று இன்னுமொரு
இனிப்பு தர தயாராகி விட்டது
திருச்சி "சிவாஜி ஃபிலிம் கிளப்".

ஆம்.

"சிவாஜி ஃபிலிம் கிளப்"பின்
மூன்றாம் திரைப்படமாக,
வருகிற 06.03.2016 -ஞாயிறு
அன்று திருச்சி சங்கரன்பிள்ளை
ரோடு- சுருதி ஹாலில், மாலை
5.00 மணிக்கு நடிகர் திலகத்தின்
மாபெரும் வெற்றிப் படமான
"தியாகம்" திரையிடப்படும்
என்கிற தித்திப்புத் தகவலை
திரு.அண்ணாதுரை தெரிவித்திருக்கிறார்.

அலைந்து சிந்திய வியர்வைத்
துளி பூமியை அடைவதற்கு
முன்பே, அடுத்த முறை
வியர்ப்பதற்குத் தயாராகிற
அவரது உழைப்புக்கு நமது
வந்தனங்களைச் சொல்வோம்.

"தியாகம்" வெல்லும்.

எல்லோரும் இன்புற்றிருக்க,தன்னை வருத்திக் கொள்வதுதானே தியாகம்..?

எங்கள் நடிகர் திலகம் தொடர்ந்து "தியாகம்" செய்து
நம்மை இன்புறச் செய்திருக்கிறார்.

நடிகர் திலகத்தின் "தியாகம்"
வெல்லும்.

Russellxor
24th February 2016, 08:27 PM
ஆகாயம்
கடல்
எத்தனை முறை பார்த்தாலும்,
ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு விஷயம் சொல்லும்.

ஆகாயம்
கடல்
ஒவவொரு முறை பார்க்கும் போது பிரமிக்க வைக்கும்.

ஆகாயம்
கடல்
எண்ணிக்கையில் அடங்காத விஷயங்களை தன்னகத்திலே அடக்கி வைத்திருப்பவை.

ஆகாயம்
கடல்
இரண்டின் ரூபமும் மிகப்பெரிது.

இரண்டும் போலவே நடிகர்திலகமும்

ஆகாயம்
கடல்
நடிகர்திலகம்.

sivaa
25th February 2016, 09:12 PM
சிவகாமியின் செல்வன்

http://i66.tinypic.com/10wts3a.jpg

http://i67.tinypic.com/2s1ptz9.jpg

sivaa
25th February 2016, 09:13 PM
http://i68.tinypic.com/29xgrvs.jpg

sivaa
25th February 2016, 09:14 PM
http://i68.tinypic.com/2w4l5ox.jpg

sivaa
25th February 2016, 09:14 PM
http://i67.tinypic.com/2i9nggx.jpg

sivaa
25th February 2016, 09:15 PM
http://i63.tinypic.com/n4biau.jpg

sivaa
25th February 2016, 09:16 PM
http://i63.tinypic.com/no7xci.jpg

sivaa
25th February 2016, 09:17 PM
http://i68.tinypic.com/29bmvr5.jpg

sivaa
25th February 2016, 09:17 PM
http://i67.tinypic.com/az7vqv.jpg

sivaa
25th February 2016, 09:18 PM
http://i66.tinypic.com/2f08tnk.jpg

sivaa
25th February 2016, 09:19 PM
http://i64.tinypic.com/34y6uz9.jpg

sivaa
25th February 2016, 09:19 PM
http://i65.tinypic.com/qpey9w.jpg

sivaa
25th February 2016, 09:25 PM
http://i65.tinypic.com/2mh6k54.jpg

sivaa
25th February 2016, 09:26 PM
http://i63.tinypic.com/333x53m.jpg

sivaa
25th February 2016, 09:28 PM
http://i68.tinypic.com/23mpo9s.jpg

sivaa
25th February 2016, 09:28 PM
http://i68.tinypic.com/2ly37v7.jpg

sivaa
25th February 2016, 09:29 PM
http://i64.tinypic.com/20uzp61.jpg

sivaa
25th February 2016, 09:29 PM
http://i67.tinypic.com/5555ip.jpg

sivaa
25th February 2016, 09:30 PM
http://i65.tinypic.com/r76vlg.jpg

sivaa
25th February 2016, 09:31 PM
http://i64.tinypic.com/35kppbc.jpg

sivaa
25th February 2016, 09:33 PM
http://i67.tinypic.com/huhq95.jpg

sivaa
25th February 2016, 09:35 PM
http://i63.tinypic.com/rky6go.jpg

sivaa
25th February 2016, 09:36 PM
http://i64.tinypic.com/op61s0.jpg

sivaa
25th February 2016, 09:37 PM
http://i68.tinypic.com/2ykif4o.jpg

sivaa
25th February 2016, 09:37 PM
http://i66.tinypic.com/qo5zxf.jpg

sivaa
25th February 2016, 09:38 PM
http://i68.tinypic.com/33c6q20.jpg

sivaa
25th February 2016, 09:38 PM
http://i66.tinypic.com/2aakjsg.jpg

sivaa
25th February 2016, 09:39 PM
http://i66.tinypic.com/syy3gi.jpg

sivaa
25th February 2016, 09:40 PM
http://i66.tinypic.com/2ueir86.jpg

sivaa
25th February 2016, 09:40 PM
http://i68.tinypic.com/2wdymft.jpg

sivaa
25th February 2016, 09:41 PM
http://i63.tinypic.com/5agzyr.jpg

sivaa
25th February 2016, 09:42 PM
http://i64.tinypic.com/2ahcby9.jpg

sivaa
25th February 2016, 09:42 PM
http://i66.tinypic.com/2liijbn.jpg

sivaa
25th February 2016, 09:43 PM
http://i65.tinypic.com/wu4f2v.jpg

RAGHAVENDRA
26th February 2016, 07:41 AM
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/hphotos-xpt1/v/t1.0-9/12718120_1060075767376428_6130404855205016571_n.jp g?oh=fe50e04d1e90e2c31cf8fc47f9332a2c&oe=575A116F

Gopal.s
26th February 2016, 07:58 AM
siva, Yappaa,intha Jodi,enna Azhagu,ennaa kikku.

Russellsmd
26th February 2016, 08:35 AM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/Solid20color20background20texture_2016022520285827 4_zpsxflngjzu.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/Solid20color20background20texture_2016022520285827 4_zpsxflngjzu.jpg.html)

Russellsmd
26th February 2016, 08:38 AM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/IMG-20160224-WA0003_zpseyhqkbnj.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/IMG-20160224-WA0003_zpseyhqkbnj.jpg.html)

Russellsmd
26th February 2016, 08:40 AM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/tapatalk_1456417868214_zps5gcvyvvq.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/tapatalk_1456417868214_zps5gcvyvvq.jpg.html)

Russellsmd
26th February 2016, 08:44 AM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/Solid20color20background20texture_2016022523261003 2_zpsk1rxgpzp.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/Solid20color20background20texture_2016022523261003 2_zpsk1rxgpzp.jpg.html)

Russellsmd
26th February 2016, 08:47 AM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/c206d29d-83b9-4d16-820f-e7f42c072176_S_secvpf_20160225235937331_2016022600 2634478_zpskaqkxvsg.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/c206d29d-83b9-4d16-820f-e7f42c072176_S_secvpf_20160225235937331_2016022600 2634478_zpskaqkxvsg.jpg.html)

Russellxor
26th February 2016, 03:48 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/FB_IMG_1456481629002_zpsmbvpatcl.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/FB_IMG_1456481629002_zpsmbvpatcl.jpg.html)
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/FB_IMG_1456481639627_zps4ntu6hat.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/FB_IMG_1456481639627_zps4ntu6hat.jpg.html)
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/FB_IMG_1456481623151_zps4zsnn7vi.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/FB_IMG_1456481623151_zps4zsnn7vi.jpg.html)

Russellxor
26th February 2016, 05:53 PM
Covai district Sivaji Fans .
Poster http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/FB_IMG_1456488950368_zpsct9zaup0.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/FB_IMG_1456488950368_zpsct9zaup0.jpg.html)

eehaiupehazij
26th February 2016, 07:16 PM
The Men in Blues....!

ஞாலம் வென்ற நீலச் சீருடை ராணுவ அதிகாரிகள் ....! நடிகர்திலகம் சிவாஜிகணேசனும் ஜேம்ஸ் பாண்ட் ஷான் கானரியும்!


பலதரப் பட்ட ராணுவம் சார்ந்த தரைப்படை கடற்படை, விமானப் படை, அதிகாரிகளின் சீருடையில் வீறு நடை போட்ட வீரக் கதாநாயகர்கள் !!

மிடுக்கான காவல்துறை மற்றும் ராணுவ அதிகாரிகளின் சீருடைக்குள் புகுந்து துடுக்காக வலம் வர ஆசைப்படாத திரைக் கதாநாயகன் உண்டோ ?
இந்த சீருடைகளில் பச்சை கலந்த காக்கி பயத்தையும் வெள்ளுடை மரியாதையையும் நமது மனதில் உருவாக்கும் வேளையில் நீலச் சீருடையோ மனதில் மிடுக்குடன் கூடிய மகிழ்வைப் பொங்கச் செய்யும்!

இந்தவகை நீல நிற கடற்படை அதிகாரிக்குரிய மிடுக்கையும் நடை உடை பாவனைகளையும் கம்பீரத்தையும் உயிர் பெறச் செய்த பெருமை ஆறடி இரண்டங்குல ஆஜானுபாகுவான உடற்கட்டில் கச்சிதமான உடையலங்காரத்தில் ரசிகர்களின் மனத்தைக் கொள்ளை கொண்ட அகில உலகத்தின் இணையில்லாத ஒரிஜினல் ஜேம்ஸ் பாண்ட் OO7 ஷான் கானரியையே சாரும்!

ஜேம்ஸ் பாண்ட் உளவுத்துறை சிங்கமானாலும் அடிப்படையில் கடற்படையில் Commander Bond என்ற அந்தஸ்தில் வலம்வந்தவரே! You Only Live Twice ஜேம்ஸ் பாண்ட் படத்தில் இந்த மிடுக்கான நடை உடை அலங்காரம் அவரது சுறுசுறுப்பான ஜேம்ஸ் பாண்ட் சாகசங்கள் ரசிகர்களை கிறங்கடித்தது !

சிவகாமியின் செல்வன் திரைப்படத்திலும் பைலட் பிரேம்நாத் படத்திலும் நடிகர்திலகம் விமானப்படை சார்ந்த நீலநிற கோட்சூட் யூனிபார்மில் மின்னினார் ..
நடிப்பில் பின்னினார் !



Commander Bond! Naval Commander Sean Connery!


https://www.youtube.com/watch?v=FlIIflu2cik

https://www.youtube.com/watch?v=-gGiYrS2Y1k



Wing Commander Sivaji Ganesan!!

https://www.youtube.com/watch?v=O5ET9HyNPw8

NT in white Navy sailors uniform!!

https://www.youtube.com/watch?v=AuFCLQ6e8KM

Murali Srinivas
26th February 2016, 07:56 PM
சாரதா ஸ்பெஷல்

நாளை மறுநாள் மதுரையில் கோலாகலமாக நடைபெறவிருக்கும் சிவகாமியின் செல்வன் ட்ரைலர் வெளியீட்டு விழாவிற்கு அழைப்பிதழ் கொடுக்க இயக்குனர் சிவிஆர் அவர்களை இரண்டு நாட்களுக்கு முன்பு சந்தித்தோம். மிகுந்த மகிழ்வோடு எங்களை வரவேற்ற அவர் பல விஷயங்களைப் பற்றி சுவையான நினைவுகளை பகிர்ந்துக் கொண்டார்.

கலாட்டா கல்யாணம் முதல் வாழ்க்கை வரை நடிகர் திலகத்துடனான பயணத்தை அந்த குறுகிய நேர சந்திப்பிலும் அவர் பகிர்ந்துக் கொண்டதை சொல்ல வேண்டும்.

ஸ்ரீதரிடம் உதவி இயக்குனராக இருந்தது பிறகு தனியாக வந்து அனுபவம் புதுமை செய்தது [அதில் மெல்லிசை மன்னரின் பங்களிப்பை மிகவும் சிலாகித்தார்] கலாட்டா கல்யாணம் படத்திற்கு தன்னை இயக்குனராக போட்டது இவை அனைத்தும் ஏற்கனவே கேள்விப்பட்ட விஷயங்கள் என்றாலும் அவர் வாயாலே கேட்டது ஒரு தனி சுவை

ராகவேந்தர் சார் உடனே அவரது பேவரிட் படத்திற்கு தாவ அடுத்த சில பல நிமிடங்களுக்கு மதுவும் சுந்தரியும் பற்றிதான் பேச்சு. பெரும்பாலானோர் அந்த இடத்தில இருந்திருந்தால் கட்டம் போட்ட சட்டை பாடலை பற்றி பேசியிருப்பார்கள். நாம்தான் வித்தியாசமாயிற்றே! ஒயிட் அண்ட் ஒயிட் பாடல் பற்றி பேசினோம். பௌலிங் ஆக்க்ஷன், ஜெஜெ பக்கவாட்டில் நடனமாடி போக நேர்கோட்டில் நடிகர் திலகம் நடந்து வரும் ஷாட் பற்றியெல்லாம் பேசினோம். கலாட்டா கல்யாணம் படத்திற்கு போடப்பட்ட பாடலா என்ற கேள்விக்கு இல்லை என்ற பதில் வந்தது. வீட்டுக்கு வீடு படத்திற்காக போடப்பட்ட ட்யூன் என்றும் அதை இந்த படத்திற்காக டெவலப் செய்தோம் என்றார். பிறகு நமது அடுத்த பேவரிட் பாடலான இசையரசியின் பாடலுக்கு டிஸ்கஷன் போனது. நான் எப்போதும் குறிப்பிடும் தேயிலை தோட்டத்தின் மேலிருந்து காமிரா கீழே வெகு தூரத்தில் இருக்கும் ஹேர் பின் வளைவில் பஸ் திரும்புவதை துல்லியமாக படம் பிடித்திருக்கும் தம்புவின் தொழில் நேர்த்தியை பற்றி பேசினோம்.

அடுத்து கோபாலின் பேவரிட் படமான பொன்னுஞ்சல். கதையின் அடிப்படை கான்செப்ட் பற்றி தனக்கு இருந்த தயக்கத்தையும் அதை நடிகர் திலகத்திடம் எடுத்துக் கூறியதையும் சொன்னார் சிவிஆர். ஆனால் தங்களது கிராமங்களில் இது போன்ற நடைமுறைகள் [யார் தாலிக்கு சொந்தகாரனோ அவனே அந்த தாலியை முடிந்துக் கொள்ளும் பெண்ணிற்கு கணவன்] இருந்ததை நடிகர் திலகம் சொன்னதையும் அதுவும் தவிர கதையாசிரியர் சக்தி கிருஷ்ணஸ்வாமி மேல் நடிகர் திலகத்திற்கு இருந்த பிரியமும்தான் அந்த கதையை எடுக்க காரணம் என்பதையும் குறிப்பிட்டார் சிவிஆர். ஆகாயப் பந்தலிலே பாடலின் இமாலய பாப்புலாரிட்டி பற்றி பேச்சு வந்தது அந்தளவிற்கு பாடல் பிரபலமாகி விட்ட பிறகு அந்த பாடலை எப்படி படமாக்கினால் மக்களுக்கு பிடிக்கும் என்பது எப்படி மலைப்பாக இருந்தது என்பதையும் சொன்னார். நல்ல காரியம் சீக்கிரம் நடக்கணும், முத்து சரம் சூடி வரும் மற்றும் வருவான் மோகன ரூபன் பற்றியும் சிலாகித்து சொன்னவர் தன்னுடைய படங்களுக்கு எம்எஸ்வி கொடுத்த பாடல்கள் அனைத்தும் பிரமாதம் என்றார்.

நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா சொல்லுங்கள் பாடலைப் பற்றி பேச்சு வந்தது. கண்ணதாசனின் தீர்க்கதரிசனத்தைப் பற்றி சொன்னார். இடையில் நில் கவனி காதலி பற்றி பேச்சு வந்தது. Under water படமாக்கம் பற்றி சொன்னார். கண்ணாடியால் செய்யப்பட்ட ஒரு டப்பில் ஒளிப்பதிவாளர் பி.என்.சுந்தரம் அவர்களை காமிராவோடு உட்கார வைத்து படமாக்க முற்பட்டதையும் நீச்சல் குளத்தில் இருந்த தண்ணீரின் அழுத்தம் தாங்காமல் கண்ணாடி விரிசல் விட்டு உடைந்து பிஎன் சுந்தரம் காலில் வெட்டியதையும் பற்றி சொன்னார். பிறகு பிளாஸ்டிக்கில் அதே போல் டப் [மிதவை] செய்து அதை படமாக்கியதையும் சுவையாக வெளிப்படுத்தினார்.

அதே படத்தில் இடம் பெற்ற மற்றொரு பாடல். செட்டில் படமாக்காமல் முதன் முறையாக சென்னை மாநகரில் ஒரு வீட்டின் டெரசில் [terrace] அவர் படமாக்கியதை நான் புகழ்ந்து சொல்ல அவருக்கு சந்தோசம். இதையெல்லாம் இன்னும் நினைவு வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதே எனக்கு சந்தோஷமாக இருக்கிறது என்றார்.

அவரை சந்திப்பதற்கு முதல் நாள்தான் திருச்சியில் ராஜாவின் வெற்றி செய்தி வந்திருந்தது. அதை அவரிடம் சொல்ல மிகவும் சந்தோஷப்பட்டார். நான் அப்போது டிசம்பர் மாதம் மதுரையில் சென்ட்ரலில் ராஜா தூள் கிளப்பியதை அவரிடம் சொன்னேன். ராஜா முதல் ரிலீசில் வெளியான அதே சென்ட்ரல் தியேட்டர் என்று சொன்னவுடன் சிவந்த மண் வெளியாயிற்றே அந்த அரங்கம்தானே என்று கேட்டார். 1969 சிவந்த மண் ஓபனிங் ஷோ மதுரை சென்ட்ரலில் பார்த்ததை நினைவு கூர்ந்தார். \

இறுதியாக சிவகாமியின் செல்வன் பற்றி பேச்சு வந்தது. ஆராதனா ரீமேக் சாயலையும் மீறி படமாக்க வேண்டியிருந்ததைப் பற்றி சொன்ன அவர் அந்த விஷயத்தில் மெல்லிசை மன்னர் கொடுத்த அற்புதமான பாடல்களைப் பற்றியும் சொன்னார். படம் ஓடியதைப் பற்றி பேசும்போது பெரும்பாலானோருக்கு இருக்கும் அதே தவறான எண்ணம் அவருக்கும் இருக்கிறது என்பது தெரிய வந்தது. நான் படம் பல ஊர்களில் எப்படி ஓடியது என்பது பற்றி எடுத்து சொன்னேன். மதுரையில் தொடர்ந்து 104 காட்சிகள் அரங்கம் நிறைந்ததையும் 10 வாரத்தில் கிட்டத்தட்ட இரண்டரை லட்ச ருபாய் வசூல் வந்ததையும் விநியோகஸ்தர் பங்கு மதுரை நகரில் மட்டும் முக்கால லட்சம் வந்ததையும் சொல்லும்போது அவருக்கு ஒரே ஆச்சரியம். அப்படியா என்று கேட்டவரிடம் சென்னையில் தேவி பாரடைஸ் அரங்கில் 11 வாரங்கள் ஓடியது பற்றி சொல்லி விட்டு அந்த படம் எடுக்கப்பட்டதற்கு நீங்கள்தான் சார் வில்லன் என்றவுடன் என்ன சொல்லுகிறீர்கள் என்று கேட்டார். ஆமாம் சார். உங்கள் இயக்கத்தில் இதே சிவாஜி வாணிஸ்ரீ இணையாக நடித்த வாணி ராணி 1974 ஏப்ரல் 12-ந் தேதி அதே தேவி பாரடைஸ் அரங்கில் வெளியானது. அதனால்தான் இந்த படத்தின் 100- நாள் ஓட்டம் தடைப்பட்டது என்று விளக்கியவுடன் அப்படியா அப்படியா என்று கேட்டுக் கொண்டேயிருந்தார்.

மதுரைக்கு விழாவில் கலந்து கொள்ள ஆசைதான். ஆனால் உடல் நிலை ஒத்துழைப்பதில்லை என்றார். படம் வெளியாகும்போது அவசியம் வருகிறேன் என்றார். மதுரையில் எந்த திரையரங்கில் விழா என்று கேட்டவரிடம் சினிப்ரியா வளாகம் என்று சொல்லிவிட்டு சார் அங்கேதான் சந்திப்பு வெள்ளி விழா கொண்டாடியது அந்த 175-வது நாள் விழா அந்த அரங்கில் நடந்ததே அதற்கு கூட நீங்கள் வந்திருந்தீர்கள் என்று நினைவுபடுத்தியவுடன் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். மக்களை காக்கும் பணியில் தன்னுயிர் நீத்த IAF Pilot பிரவீன் அவர்களுக்கு இந்த படம் dedicate செய்யபடுகிறது என்றவுடன் அவர் சற்று நேரம் உணர்ச்சிவசப்பட்டார். விழாவிற்கு வாழ்த்துக்களை சொன்ன அவரிடம் விடை பெற்று கிளம்பினோம்.

வாசலில் அவரிடம் சொன்னேன் எங்கள் விவாத மன்றத்தில் ஒரு நடிகர் திலகத்தின் தீவிர ரசிகை இருக்கிறார். அவரைப் பொறுத்தவரை நடிகர் திலகத்தின் ரசிகர்களுக்கு நீங்கள்தான் டார்லிங் என்று சொன்னவுடன் தலை வணங்கி ஏற்றுக் கொண்டார்.

எனவேதான் இந்த பதிவு சாரதா ஸ்பெஷல்

அன்புடன்

Russellxss
26th February 2016, 09:54 PM
28.02.2016 ஞாயிறு நடைபெறும் மக்கள்தலைவரின் மாபெரும் வெற்றிக் காவியம் நவீன தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்ட சிவகாமியின் செல்வன் திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவிற்கு மதுரை தெற்கு தொகுதி சிவாஜி சமூகநலப் பேரவை சார்பில் ஒட்டபடஉள்ள பிரமாண்ட போஸ்டர்.
மக்கள்தலைவரின் அன்பு கண்மணிகளே,
கூடிடுவோம் சங்கத்தமிழ் வளர்த்த மதுரையில்
சிங்கத்தமிழனின் விழாவிற்கு.

https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-xpa1/v/t1.0-9/10154141_952340974850507_741921859224282097_n.jpg? oh=462ff6ab9fbfb126c941bd0d652e8e58&oe=5756D3E2&__gda__=1466688991_07eb9c13f631f86ff0df7b8e1773829 4


சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
26th February 2016, 09:55 PM
2013ம் வருடம் உத்தராகாண்ட் பகுதியில் மாபெரும் வெள்ளம் ஏற்பட்ட போது, வெள்ளத்தில் சிக்கிய மக்களை காப்பாற்ற இந்திய அரசு விமானப்படையை அனுப்பியது. அதில் ஒரு இளைஞன் மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட்டான். மக்களைக் காப்பாற்றுவதில் மிகவும் அக்கறை கொண்டான். அவன் காப்பாற்றிய மக்களின் எண்ணிக்கை 650 ஐ தொட்டது.
வானிலை சரியில்லாத காரணத்தினால் அவனது உயரதிகாரிகள் மீட்பு பணியை பிறகு தொடரலாம் என்று கூறுகின்றனர். ஆனால் அவன் காப்பாற்றச் சென்ற போது உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மக்கள் அவன் கண்முன் தெரிந்தனர். தனது உயரதிகாரிகளிடம் போராடி அனுமதி வாங்கிக் கொண்டு மேலும் மக்களை காப்பாற்றுவோம் என்ற நம்பிக்கையில் ஆகாயத்தில் பறந்தான்.
நல்லவர்கள் நினைப்பது ஒன்று தான் நடப்பதில்லை இந்த நாட்டில் என்று நமது மக்கள்தலைவர் சிவாஜி அவர்கள் வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தில் கூறியது போல்,
மக்களைக் காப்பாற்றச் சென்ற அந்த இளைஞன் விமான விபத்தில் உயிரிழந்தான். அந்த இளைஞன் தான் பிரவீன் என்ற விமானப்படை வீரன்.
42 வருடங்களுக்கு முன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் நடித்து வெளிவந்த சிவகாமியின் செல்வன் திரைப்படத்தில், அவருடைய கதாபாத்திரமும் பிரவினுடைய வாழ்க்கையை பிரதிபலிப்பதாக இருக்கும்.
எனவே தான் தற்போது சிவகாமியின் செல்வன் திரைப்படத்தை மதுரை சிவா மூவிஸார் நவீன தொழில்நுட்பத்தில் டிஜிட்டல் வடிவில் உருவாக்கியுள்ளனர்.
நாட்டிற்காக தன் உயிரை நீத்த பிரவீண் அவர்களுக்கு சிவகாமியின் செல்வன் திரைப்படம் சமர்ப்பணம் செய்யப்படுகிறது. இநதப் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா மதுரை சினிப்பிரியா திரையரங்கில் 28.02.2016 அன்று பிரவீன் அவர்களின் தாயார் திரு.மஞ்சுளா அவர்கள் திருக்கரங்களால் குத்துவிளக்கேற்றப்பட்டு துவங்கப்படுகிறது.
இதைப்படிக்கும் இளைஞர்களே. நீங்கள் இந்தப் படத்தைப் பார்த்தால். அது நம் நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த பிரவீன் அவர்களுக்கு செய்யும் மரியாதையாக இருக்கும்.
மீண்டும் தொடருகிறேன் விரைவில்.....

https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-xfa1/v/t1.0-9/12321657_952376938180244_8153677337606838847_n.jpg ?oh=1ac81d175a9a4e5a90f9ccb9230cad12&oe=575D68E4&__gda__=1466513362_bc8dbe5e82e8a1300fd902cf8b72e92 d

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

JamesFague
27th February 2016, 09:32 AM
ONE DAY TO GO FOR THE TRAILOR FUNCTION OF NT's SS.


WE WILL ROCK AT MADURAI.

RAGHAVENDRA
27th February 2016, 09:58 AM
சாரதா ஸ்பெஷல்

நாளை மறுநாள் மதுரையில் கோலாகலமாக நடைபெறவிருக்கும் சிவகாமியின் செல்வன் ட்ரைலர் வெளியீட்டு விழாவிற்கு அழைப்பிதழ் கொடுக்க இயக்குனர் சிவிஆர் அவர்களை இரண்டு நாட்களுக்கு முன்பு சந்தித்தோம். மிகுந்த மகிழ்வோடு எங்களை வரவேற்ற அவர் பல விஷயங்களைப் பற்றி சுவையான நினைவுகளை பகிர்ந்துக் கொண்டார்.

கலாட்டா கல்யாணம் முதல் வாழ்க்கை வரை நடிகர் திலகத்துடனான பயணத்தை அந்த குறுகிய நேர சந்திப்பிலும் அவர் பகிர்ந்துக் கொண்டதை சொல்ல வேண்டும்.

ஸ்ரீதரிடம் உதவி இயக்குனராக இருந்தது பிறகு தனியாக வந்து அனுபவம் புதுமை செய்தது [அதில் மெல்லிசை மன்னரின் பங்களிப்பை மிகவும் சிலாகித்தார்] கலாட்டா கல்யாணம் படத்திற்கு தன்னை இயக்குனராக போட்டது இவை அனைத்தும் ஏற்கனவே கேள்விப்பட்ட விஷயங்கள் என்றாலும் அவர் வாயாலே கேட்டது ஒரு தனி சுவை

ராகவேந்தர் சார் உடனே அவரது பேவரிட் படத்திற்கு தாவ அடுத்த சில பல நிமிடங்களுக்கு மதுவும் சுந்தரியும் பற்றிதான் பேச்சு. பெரும்பாலானோர் அந்த இடத்தில இருந்திருந்தால் கட்டம் போட்ட சட்டை பாடலை பற்றி பேசியிருப்பார்கள். நாம்தான் வித்தியாசமாயிற்றே! ஒயிட் அண்ட் ஒயிட் பாடல் பற்றி பேசினோம். பௌலிங் ஆக்க்ஷன், ஜெஜெ பக்கவாட்டில் நடனமாடி போக நேர்கோட்டில் நடிகர் திலகம் நடந்து வரும் ஷாட் பற்றியெல்லாம் பேசினோம். கலாட்டா கல்யாணம் படத்திற்கு போடப்பட்ட பாடலா என்ற கேள்விக்கு இல்லை என்ற பதில் வந்தது. வீட்டுக்கு வீடு படத்திற்காக போடப்பட்ட ட்யூன் என்றும் அதை இந்த படத்திற்காக டெவலப் செய்தோம் என்றார். பிறகு நமது அடுத்த பேவரிட் பாடலான இசையரசியின் பாடலுக்கு டிஸ்கஷன் போனது. நான் எப்போதும் குறிப்பிடும் தேயிலை தோட்டத்தின் மேலிருந்து காமிரா கீழே வெகு தூரத்தில் இருக்கும் ஹேர் பின் வளைவில் பஸ் திரும்புவதை துல்லியமாக படம் பிடித்திருக்கும் தம்புவின் தொழில் நேர்த்தியை பற்றி பேசினோம்.

அடுத்து கோபாலின் பேவரிட் படமான பொன்னுஞ்சல். கதையின் அடிப்படை கான்செப்ட் பற்றி தனக்கு இருந்த தயக்கத்தையும் அதை நடிகர் திலகத்திடம் எடுத்துக் கூறியதையும் சொன்னார் சிவிஆர். ஆனால் தங்களது கிராமங்களில் இது போன்ற நடைமுறைகள் [யார் தாலிக்கு சொந்தகாரனோ அவனே அந்த தாலியை முடிந்துக் கொள்ளும் பெண்ணிற்கு கணவன்] இருந்ததை நடிகர் திலகம் சொன்னதையும் அதுவும் தவிர கதையாசிரியர் சக்தி கிருஷ்ணஸ்வாமி மேல் நடிகர் திலகத்திற்கு இருந்த பிரியமும்தான் அந்த கதையை எடுக்க காரணம் என்பதையும் குறிப்பிட்டார் சிவிஆர். ஆகாயப் பந்தலிலே பாடலின் இமாலய பாப்புலாரிட்டி பற்றி பேச்சு வந்தது அந்தளவிற்கு பாடல் பிரபலமாகி விட்ட பிறகு அந்த பாடலை எப்படி படமாக்கினால் மக்களுக்கு பிடிக்கும் என்பது எப்படி மலைப்பாக இருந்தது என்பதையும் சொன்னார். நல்ல காரியம் சீக்கிரம் நடக்கணும், முத்து சரம் சூடி வரும் மற்றும் வருவான் மோகன ரூபன் பற்றியும் சிலாகித்து சொன்னவர் தன்னுடைய படங்களுக்கு எம்எஸ்வி கொடுத்த பாடல்கள் அனைத்தும் பிரமாதம் என்றார்.

நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா சொல்லுங்கள் பாடலைப் பற்றி பேச்சு வந்தது. கண்ணதாசனின் தீர்க்கதரிசனத்தைப் பற்றி சொன்னார். இடையில் நில் கவனி காதலி பற்றி பேச்சு வந்தது. Under water படமாக்கம் பற்றி சொன்னார். கண்ணாடியால் செய்யப்பட்ட ஒரு டப்பில் ஒளிப்பதிவாளர் பி.என்.சுந்தரம் அவர்களை காமிராவோடு உட்கார வைத்து படமாக்க முற்பட்டதையும் நீச்சல் குளத்தில் இருந்த தண்ணீரின் அழுத்தம் தாங்காமல் கண்ணாடி விரிசல் விட்டு உடைந்து பிஎன் சுந்தரம் காலில் வெட்டியதையும் பற்றி சொன்னார். பிறகு பிளாஸ்டிக்கில் அதே போல் டப் [மிதவை] செய்து அதை படமாக்கியதையும் சுவையாக வெளிப்படுத்தினார்.

அதே படத்தில் இடம் பெற்ற மற்றொரு பாடல். செட்டில் படமாக்காமல் முதன் முறையாக சென்னை மாநகரில் ஒரு வீட்டின் டெரசில் [terrace] அவர் படமாக்கியதை நான் புகழ்ந்து சொல்ல அவருக்கு சந்தோசம். இதையெல்லாம் இன்னும் நினைவு வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதே எனக்கு சந்தோஷமாக இருக்கிறது என்றார்.

அவரை சந்திப்பதற்கு முதல் நாள்தான் திருச்சியில் ராஜாவின் வெற்றி செய்தி வந்திருந்தது. அதை அவரிடம் சொல்ல மிகவும் சந்தோஷப்பட்டார். நான் அப்போது டிசம்பர் மாதம் மதுரையில் சென்ட்ரலில் ராஜா தூள் கிளப்பியதை அவரிடம் சொன்னேன். ராஜா முதல் ரிலீசில் வெளியான அதே சென்ட்ரல் தியேட்டர் என்று சொன்னவுடன் சிவந்த மண் வெளியாயிற்றே அந்த அரங்கம்தானே என்று கேட்டார். 1969 சிவந்த மண் ஓபனிங் ஷோ மதுரை சென்ட்ரலில் பார்த்ததை நினைவு கூர்ந்தார். \

இறுதியாக சிவகாமியின் செல்வன் பற்றி பேச்சு வந்தது. ஆராதனா ரீமேக் சாயலையும் மீறி படமாக்க வேண்டியிருந்ததைப் பற்றி சொன்ன அவர் அந்த விஷயத்தில் மெல்லிசை மன்னர் கொடுத்த அற்புதமான பாடல்களைப் பற்றியும் சொன்னார். படம் ஓடியதைப் பற்றி பேசும்போது பெரும்பாலானோருக்கு இருக்கும் அதே தவறான எண்ணம் அவருக்கும் இருக்கிறது என்பது தெரிய வந்தது. நான் படம் பல ஊர்களில் எப்படி ஓடியது என்பது பற்றி எடுத்து சொன்னேன். மதுரையில் தொடர்ந்து 104 காட்சிகள் அரங்கம் நிறைந்ததையும் 10 வாரத்தில் கிட்டத்தட்ட இரண்டரை லட்ச ருபாய் வசூல் வந்ததையும் விநியோகஸ்தர் பங்கு மதுரை நகரில் மட்டும் முக்கால லட்சம் வந்ததையும் சொல்லும்போது அவருக்கு ஒரே ஆச்சரியம். அப்படியா என்று கேட்டவரிடம் சென்னையில் தேவி பாரடைஸ் அரங்கில் 11 வாரங்கள் ஓடியது பற்றி சொல்லி விட்டு அந்த படம் எடுக்கப்பட்டதற்கு நீங்கள்தான் சார் வில்லன் என்றவுடன் என்ன சொல்லுகிறீர்கள் என்று கேட்டார். ஆமாம் சார். உங்கள் இயக்கத்தில் இதே சிவாஜி வாணிஸ்ரீ இணையாக நடித்த வாணி ராணி 1974 ஏப்ரல் 12-ந் தேதி அதே தேவி பாரடைஸ் அரங்கில் வெளியானது. அதனால்தான் இந்த படத்தின் 100- நாள் ஓட்டம் தடைப்பட்டது என்று விளக்கியவுடன் அப்படியா அப்படியா என்று கேட்டுக் கொண்டேயிருந்தார்.

மதுரைக்கு விழாவில் கலந்து கொள்ள ஆசைதான். ஆனால் உடல் நிலை ஒத்துழைப்பதில்லை என்றார். படம் வெளியாகும்போது அவசியம் வருகிறேன் என்றார். மதுரையில் எந்த திரையரங்கில் விழா என்று கேட்டவரிடம் சினிப்ரியா வளாகம் என்று சொல்லிவிட்டு சார் அங்கேதான் சந்திப்பு வெள்ளி விழா கொண்டாடியது அந்த 175-வது நாள் விழா அந்த அரங்கில் நடந்ததே அதற்கு கூட நீங்கள் வந்திருந்தீர்கள் என்று நினைவுபடுத்தியவுடன் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். மக்களை காக்கும் பணியில் தன்னுயிர் நீத்த IAF Pilot பிரவீன் அவர்களுக்கு இந்த படம் dedicate செய்யபடுகிறது என்றவுடன் அவர் சற்று நேரம் உணர்ச்சிவசப்பட்டார். விழாவிற்கு வாழ்த்துக்களை சொன்ன அவரிடம் விடை பெற்று கிளம்பினோம்.

வாசலில் அவரிடம் சொன்னேன் எங்கள் விவாத மன்றத்தில் ஒரு நடிகர் திலகத்தின் தீவிர ரசிகை இருக்கிறார். அவரைப் பொறுத்தவரை நடிகர் திலகத்தின் ரசிகர்களுக்கு நீங்கள்தான் டார்லிங் என்று சொன்னவுடன் தலை வணங்கி ஏற்றுக் கொண்டார்.

எனவேதான் இந்த பதிவு சாரதா ஸ்பெஷல்

அன்புடன்

அருமையான நிகழ்வுரை முரளி சார். இதில் உங்களை யாராலும் மிஞ்ச முடியாது.

இதில் ஒரே ஒரு சார்பதிவு. ஒரு தரம் ஒரே தரம் பாடல் கலாட்டா கல்யாணம் படத்திற்காக பதிவு செய்யப்பட்டது. ஆகாயப்பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா பாடலின் மெட்டு வீட்டுக்கு வீடு படத்திற்காக போட்டுக் காட்டப்பட்டு பயன்படுத்த முடியாமல் போனது. பின் அந்த மெட்டை சி.வி.ஆர். சார் நினைவுறுத்தி மெல்லிசை மன்னர் பொன்னூஞ்சல் படத்தில் அமைத்துக் கொடுத்தார். கவியரசரின் பாடல் வரிகளில் பாடல் மிகப் பிரமாதமாக அமைந்தது அனைவருக்கும் தெரிந்த விஷயம். இதை மெல்லிசை மன்னர் அவர்கள் எம்எஸ்விடைம்ஸ் சார்பாக இந்தப் பாடலைப் பற்றி நண்பர்கள் கேட்டபோது சொன்னது. காரணம் ஊஞ்சலைப் பற்றிய பாடல் என்பதால் அந்தப் பாடலில் அதற்கான இசை வடிவம் இல்லையே எனக் கேட்டபோது இந்த தகவலைப் பகிர்ந்து கொண்டார். ஆனாலும் சிவிஆர் அதனை மிகச் சிறப்பாக அந்த மெட்டைப் பயன்படுத்தி, அந்த ஊஞ்சலாட்டத்தை அந்த மெட்டிலேயே வருமாறு ஒளிப்பதிவு செய்ததைப் பாராட்டத்தான் வேண்டும்.

Harrietlgy
27th February 2016, 11:18 AM
From Dinamani.

பராசக்தி வெளிவர ஆறு மாதங்களுக்கு முன்னரே ஏப்ரல் 1952 பேசும் படம் இதழில்

'சிவாஜி யார்...? ’ என்றே திரை ரசிகர்களுக்குத் தெரியாத நிலையில், 'பூங்கோதை’ சினிமா விளம்பரத்தில்

அஞ்சலி, ஏ. நாகேஸ்வரராவ், எஸ். வி. ரங்காராவ் பெயர்களுக்கு அடுத்து நாலாவதாக,

'வி.சி. கணேசன்’ என்று நடிகர் திலகத்தின் பெயரையும் சேர்த்துப் பெருந்தன்மையுடன் வெளியிட்டது அஞ்சலி பிக்சர்ஸ்.

ஒரு பட விளம்பரத்தில் சிவாஜி கணேசன் பெயர் இடம் பெற்றது அதுவே முதல் முறை என்று உறுதியாகச் சொல்லலாம்.

சிவாஜி - அஞ்சலி லவ் டூயட் பாடி நடித்த ஒரே படம் 1959ல் வெளியான நான் சொல்லும் ரகசியம்.

கணேசனுக்கு அதில் சித்தார்த்தன் மாதிரியான மாறுபட்ட வேடம். பணக்கார இளைஞனாக வாழப்பிடிக்காமல் ரிக்ஷா ஓட்டுவார். அஞ்சலி கணேசனின் அத்தை மகள். நிஜமாகவே ஏழை. இருவருக்கும் இடையே வித்தியாசமாக சைக்கிள் ரிக்ஷா பேக் ரவுண்டில் ட்ரீம் சாங் இடம் பெறும்.

பி.பி. ஸ்ரீநிவாஸ்- பி. சுசிலா இரு குரல் இசையில் ஒலித்தது சூப்பர் ஹிட் பாடலான

'கண்டேனே உன்னைக் கண்ணாலே காதல் ஜோதியே! ’

பி.பி. ஸ்ரீநிவாஸ் சிவாஜிக்காகப் பாடிய ஒரே சிரஞ்சீவி கீதம்!

ஏறத்தாழ ஒரு மாமாங்கத்துக்குப் பிறகு 1971ல் முக்தா பிலிம்ஸ் 'அருணோதயம்’ படத்தில் சிவாஜியும் அஞ்சலியும் தாயும்- மகனுமாக நடித்தார்கள்.

சிவாஜிக்கு ஜோடியாகவும், அன்னையாகவும் உரு மாறிய நடிகைகளில் அஞ்சலியும் ஒருவர்.

நன்றி மறவாதவர் நடிகர் திலகம். அஞ்சலி மீது அபாரமான மதிப்பும் மரியாதையும் நிரம்பியவர். அவரைத் தன் வாழ் நாள் முழுவதும் 'முதலாளியம்மா’ என்கிற அர்த்தத்தில் 'பாஸ்’ என்றே அழைத்தார்.

பட்டிக்காடா பட்டணமா, வசந்தமாளிகை என்று 1972ல் இரு வெள்ளிவிழாப் படங்களை ஒரே ஆண்டில் தந்து சிவாஜி புதிய சாதனை படைத்திருந்த நேரம்.

சித்ராலயா ஸ்ரீதரின் ' ஹீரோ 72 ’படத்துக்கு கால்ஷீட் தர முடியாத நெருக்கடி. ஏராளமாகப் புது ஒப்பந்தங்கள் அணி வகுத்து நின்றன.

அத்தகைய கெடுபிடியான காலக் கட்டத்தில் அஞ்சலி தனது பக்த துகாராம் வண்ணத் தயாரிப்பில்,

நடிகர் திலகம், 'சத்ரபதி சிவாஜியாக’ சிறப்புத் தோற்றத்தில் நடித்துத் தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

'சிவாஜியும் நானும் அதிகப் படங்களில் இணைந்து நடிக்கவில்லை. உண்மையில் இருவரும் நிற்க நேரமில்லாமல் ஏராளமாக நடித்து முடிக்க வேண்டி இருந்தது.

ஆனாலும் பாருங்கள்... சிவாஜிக்கு எங்க கம்பெனின்னா ஒரு தனி மரியாதை.

'என் பாஸ் பண்ற படமாச்சே... அதில் நடிக்காமல் இருப்பேனா...! ’ என்று உற்சாகமாக ஒப்புக் கொண்டு, ஐதராபாத் வந்து அங்கேயே தங்கியிருந்து நடித்துக் கொடுத்தார். ’ அஞ்சலிதேவி.

மிகக் குறுகிய காலத்தில் தயாராகி, 1973 ஜூலை 5 ல் பக்த துகாராம் தமிழிலும் வெளியானது.

ஏ.நாகேஸ்வர ராவ் பக்த துகாராம். அவரது மனைவியாக அஞ்சலி நடித்திருந்தார்கள்.

பக்த துகாராமைத் தண்டிக்க வேண்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியாக ஏறக்குறைய படத்தின் அரை மணி நேர க்ளைமாக்ஸ் முழுவதும் சிவாஜி கணேசனின் சிம்மக் குரல் ஒலித்தது.

தனது முதலாளியம்மாவுக்காக கணேசனே டப்பிங் பேசியிருந்தார்.

மனப்பூர்வமான ஒத்துழைப்போடும் அருமையான ஆளுமை மிக்க நடிப்போடும் கணேசன் படத்தின் வெற்றிக்கும் மகத்தான வசூலுக்கும் அஸ்திவாரமாக நின்றார்.

சத்ரபதி சிவாஜியாக கணேசனை முழு நீள சினிமாவில் காண முடியாமல் போனது நமது துரதிர்ஷ்டம். அஞ்சலி மூலம் ரசிகர்களின் ஆசை பத்து விழுக்காடு நிறைவேறி இருக்கும்.

இதுவரையில் திரையில் சத்ரபதி சிவாஜியை கவனியாதவர்கள், அடிக்கடி சன் லைஃப் சேனலில் ஒளிபரப்பாகும் பக்த துகாராம் படத்தைப் பார்த்து ரசிக்கலாம்.

நடிகர்திலகத்தைக் கை தூக்கி விட்டவர்கள் எவரையும் மறக்காமல்,2002 முதல் ஆண்டு தோறும் கணேசனின் பிறந்த நாளான அக்டோபர் முதல் தேதி அன்று- 'சிவாஜி - பிரபு அறக்கட்டளை’ பாராட்டி ஐம்பதாயிரம் ரூபாய் பரிசளித்து நன்றி கூறுகிறது.

அந்த வரிசையில் 2003 அக்டோபர் 1ல் அஞ்சலிதேவிக்குச் சிறப்புச் செய்தார்கள் சிவாஜி குடும்பத்தினர். ஏ.நாகேஸ்வரராவ் - கமல்ஹாசன் இருவரும் விசேஷ விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.

saradhaa_sn
27th February 2016, 12:53 PM
டியர் முரளி அண்ணா,

நமது மனம் கவர்ந்த இளமை இயக்குனர் சி.வி.ஆர். அவர்களுடனான சந்திப்பு பற்றிய கட்டுரை மிகவும் அருமை. அதற்கு 'சாரதா ஸ்பெஷல்' என்று தலைப்பிட்டமைக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

'டார்லிங்' இயக்குனருடனான சந்திப்பில் நான் இல்லையே என்ற ஏக்கம் இருந்தபோதும், நான் பேச நினைத்ததெல்லாம் நீங்கள் பேசியிருப்பது மனதுக்கு இதமளிக்கிறது. குறிப்பாக சுமதி என் சுந்தரியில் இடம் பெற்ற "ஒருதரம் ஒரே தரம்" பாடல் பற்றிய தங்கள் நினைவூட்டல். அது வீட்டுக்கு வீடு படத்திற்காக போடப்பட்ட ட்யூன் என்பது புதிய தகவல்.

சிவகாமியின் செல்வன் படத்தின் முதல் ஓட்டம் பற்றிய அவரது தவறான எண்ணத்தை கலைத்ததற்கும் நன்றி.

ஆகாய பந்தலிலே பாடல் படப்பிடிப்பு பற்றி சி.வி.ஆர். 'திரும்பி பார்க்கிறேன்' நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டிருந்தார். வெளிப்புற படப்பிட்டிப்புக்கு சென்ற பின்னரும் பாடலை எப்படி படமாக்குவது என்று சி.வி.ஆர். குழம்பி நின்றாராம். நடிகர்திலகம் உட்பட அனைவரும் ஷூட்டிங்குக்கு தயாராக இருக்க, பாடலை படமாக்குவது பற்றி திட்டமிட இரண்டுமணி நேரமாவது வேண்டுமே என்று சி.வி.ஆர். திகைத்து நிற்க, நிலைமையை சூசகமாக புரிந்துகொண்ட நடிகர்திலகம் இயக்குனரை அழைத்து, "ராஜேந்திரா, இன்னைக்கு ஷுட்டிங்கை பேக்-அப் பண்ணிட்டு வீட்டுக்குப் போய் நல்லா பிளான் பண்ணிக்கிட்டு நாளைக்கு வந்து ஷூட் பண்ணு" அன்று அனுப்பி வைத்தாராம். அந்த ஒருநாள் இடைவெளி பாடலை சிறப்பாக படமாக்க சி.வி.ஆருக்கு ரொம்ப உதவியாக இருந்ததாம்.

சி.வி.ஆருடனான உங்கள் சந்திப்பின் இறுதியில் நம் டார்லிங் இயக்குனரிடம் என்னைப்பற்றியும் தெரியப்படுத்தியதற்கு மிக்க நன்றி.

Russellxor
27th February 2016, 06:39 PM
கதையோடு இணைந்த, ஹாஸ்யத்தை மையப்படுத்திய தாலாட்டுப்பாடல் என்று தமிழ்சினிமாவில் தேடினால்அப்படிப்பட்ட
பாடல்களை தேடுவது சற்று சிரமமாகத்தானிருக்கிறது.
பெரும்பாலும் மகிழ்ச்சியாகவோ சோகத்தை கலந்தோதான் தாலாட்டுப்பாடல்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
ஹாஸ்யம் கலந்த தாலாட்டுப்பாடல் என்றதும் இந்த பாடலை தவிர வேறேதுவும் நினைவுக்கு வருவதில்லை.

இரண்டு நாட்களுக்கு முன்பு டி.வி.யில் பார்த்த பாதிப்பால் இந்தப்பாடலை ஆய்வு செய்து எழுதலாம் என்றும் முடிவு செய்து மேற்கண்ட பாராவை எழுதி முடித்தபின் பாடல்வரிகளுக்காக, நெட்டில் தேடியபோது...

ஏற்கெனவே ஏராளமான பேர் இதை அனுபவித்து எழுதியதைப் பார்த்தபின் மேற்கண்ட பாராவோடு நிறுத்திவிட்டேன்.நமது வாசு சார்,சின்னக்கண்ணன்,கார்த்திக்அவர்களும் எழுதியுள்ளதைப் படித்து ரசித்தேன்.மீள்பதிவுகளாக இருந்தாலும் மறுபடியும் ரசிக்க...



வாசு சாரின் பார்வையில்:
கடன்காரன் வந்தால் நடுங்காத நெஞ்சம்
அடங்காத பிள்ளை அழுதாலே அஞ்சும்'

முடிந்ததும் முழங்கைகளை மடக்கி, இரு உள்ளங்கைகளையும் ஒன்றின் மேல் ஒன்று வைத்தாற்போன்று தலைக்கு பின் பக்கம் கோர்த்து, இடுப்பை ஒடித்தபடி தலையை வெட்டி, வெட்டி நடந்து வரும் அந்த 7 ஸ்டெப்ஸ்.

அது என்ன ஒயிலா
அது என்ன அழகா
அது என்ன அற்புதமா
அது என்ன நளினமா
அது என்ன வெறுப்பா
அது என்ன துன்பமா
அது என்ன ஸ்டைலா
அது என்ன நடையா

முடிந்தால் சொல்லுங்கள்.

சின்னக்கண்ணன் அவர்களின் எழுத்துகளில்:
கலாட்டா கல்யாணத்தில் ந.தி வெகு இளமையாய் இயல்பான நகைச்சுவை பாடிலேங்க்வேஜ் ரொமான்ஸ் எனப் பின்னியிருப்பார்..அதுவும் அப்பப்பா நான் அப்பனல்லடா விற்கு முகபாவங்கள்,


கார்த்திக் சாரின் பாணியில்:
பணக்காரன் வீட்டு பச்சைக்குழந்தையை கடத்தியாச்சு. ஆனால் அதை வைத்துக்கொண்டு எப்படி சமாளிப்பது?. அதுவும் இரண்டு ஆண்களால்?. படாத பாடு படுகிறார்கள் இருவரும். அந்த குழந்தையை சமாதானப்படுத்தும் சாக்கில் தங்கள் அவஸ்தையை சொல்லத்தான் இந்தப்பாட்டு. பாட்டு கதாநாயகனுக்கு மட்டும்தான். இந்த பாடல் முழுக்க கொஞ்சம் கூட சிரிக்காமல் முகத்தை சீரியசாக வைத்துக் கொள்வதுதான் நடிகர்திலகத்தின் அசாதாரண திறமை. உடன் இருக்கும் நாகேஷ் கூட இதில் சறுக்கி விடுவார்.

பாடகர் திலகத்தின் குரலில்...

லு...லு..லு...ஆரி ஆரி ஆரி ஆரிரரோ
அப்பப்பா நான் அப்பனல்லடா
தப்பப்பா நான் தாயுமல்லடா
எங்கே எவனோ பெத்த பிள்ளையோ
இங்கே வந்த தத்துப் பிள்ளையோ
ஆரிராரோ ஆரி ராரி ராரோ

கல்யாணம் இன்னும் ஆகாத வேளை
கைமீது பிள்ளை தீராத தொல்லை
தாலாட்ட சொன்னால் பாட்டொன்று சொல்வேன்
பாலூட்ட சொன்னால் நான் எங்கு போவேன்

அப்பப்பா நான் அப்பனல்லடா
தப்பப்பா நான் தாயுமல்லடா
எங்கே எவனோ பெத்த பிள்ளையோ
இங்கே வந்த தத்துப் பிள்ளையோ
ஆரிராரோ ஆரி ராரி ராரோ

கணக்காக பிள்ளை பெறுகின்ற திட்டம்
உனக்காகத்தானோ ஏற்பட்ட சட்டம்
கடன்காரன் வந்தால் கலங்காத நெஞ்சும்
அடங்காத பிள்ளை அழுதாலே அஞ்சும்

அப்பப்பா நான் அப்பனல்லடா
தப்பப்பா நான் தாயுமல்லடா
எங்கே எவனோ பெத்த பிள்ளையோ
இங்கே வந்த தத்துப் பிள்ளையோ
ஆரிராரோ ஆரி ராரி ராரோ

திராவிட மன்மதன் மெலிந்து அழகோவியமாக திகழ்ந்த காலகட்டத்தில் வந்த படம்தான் இது. இப்பாடலில் ஜஸ்ட் ஒரு வெள்ளை பேன்ட், வெள்ளை அரைக்கை சட்டை, சுருள் சுருளான சொந்த தலைமுடியில் சிம்பிளாக ஆனால் வெகு அழகாக இருப்பார். கையில் கைக்குழந்தை.

***************************************
அவஸ்தையை காட்டும் முகபாவங்கள்,
முழங்கால்களை விரித்து இணைத்து என்றாடும் ஆட்டம்,
புல்லாங்குழல் வாசித்துக்கொண்டே ஆடும் போது போடும் ஸ்டெப்ஸ்,
நாகேஷை உதைத்துக்கொண்டே ஆடுவதும் அதே சமயம் முகபாவனைகளில் படும் அவஸ்தையை இயல்பாக வெளிப்படுத்துவது,
நாகேஷ் தூங்குவதைப் பார்த்து காட்டும் ரியாக்சன்,
என்று எல்லாமே
எல்லோருக்குமே பிடிக்குமே.

நன்றி
திரு.வாசு
திரு. கார்த்திக்
திரு. சின்னக்கண்ணன்

eehaiupehazij
27th February 2016, 09:00 PM
From GG Island with Love!

On His Majesty NT's Sacred Service...thanks giving nostalgia on GG's everlasted friendship with NT!

I feel overwhelmed and elated whenever I use to rewind this song....though they are in their middle ages!!


Amazing Horse-ride by GG and NT! It is very difficult to have lip synchronization with lyrics when the horse goes uncontrolled!! They don't use body doubles since both are well trained original horse-riders!

https://www.youtube.com/watch?v=23scUUbLxrA

But in the original Becket starring Richard Burton in the coveted role of Becket played by GG in Tamil and Peter O' Tool in place of NT...only horse ride...no song pals!!

https://www.youtube.com/watch?v=gNB3KCSiSQo

Subramaniam Ramajayam
27th February 2016, 10:46 PM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/IMG-20160224-WA0003_zpseyhqkbnj.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/IMG-20160224-WA0003_zpseyhqkbnj.jpg.html)



ALL THE BEST AND GOODLUCK TO MADURAI SIVA MOVIES FOR THE TRAILOR RELEASE OF NT 'S SIVAKAMIYINSELVAN. Hope it wiil create a flutter everywhere.
RAMAJAYAM LOSANGELES

Harrietlgy
28th February 2016, 05:14 PM
From Varamalar,


சிவாஜியை வைத்து தேவர் எப்போது படம் எடுப்பார் என்ற கேள்வி வரும்போதெல்லாம், 'முதலில், எம்.ஜி.ஆரை வைத்து, 25 படங்களை எடுப்போம்; பின், கணேசனிடம் செல்வோம்...' என்று தன் கதை ஆசிரியர்களிடம் கூறுவார், தேவர்.
அந்த ஆண்டு, மீண்டும் தேவரின் இல்லத்துக்கு வந்தார் சிவாஜி கணேசன். இப்போது வந்ததும், சுபகாரியமாகவே! தேவருக்கு, 60 வயது பூர்த்தியாகி இருந்தது. அதனால், அவருக்கு விழா எடுக்க விரும்பினர்; ஆனால், அவரோ மறுத்து விட்டார். அவரது குல அன்பர்கள், கணேசனை தூது அனுப்பினர்.
'தேவரே... நம்ம ஆளுகள்ள, உங்கள தவிர, வேறே யாருக்கு இந்த மாதிரி விழா நடத்த முடியும்... ஜூன், 29ம் தேதி குடும்பத்தோடு வந்து கலந்துக்குறீங்க...' என்றார் சிவாஜி.
எதிர்பாராமல் கணேசன் வந்ததும், 60வது வயது நிறைவை, தானே முன் நின்று நடத்துவதாக கூறியதும், அதிசயமாகவே இருந்தது தேவருக்கு!
'பசும்பொன் பைன் ஆர்ட்ஸ்' சார்பில் ஜூன், 29, 1975ல் தேவரின் மணி விழா கோலாகலமாக நடைபெற்றது.
மாலையில், சுப்பு ஆறுமுகம் வில்லுப்பாட்டு, மதுரை சோமசுந்தரம் கச்சேரி, வாரியார் சொற்பொழிவு மற்றும் குன்னக்குடி வயலின் இசையும், காலையில், யோகி சுத்தானந்த பாரதியார் தலைமையில், கவியரங்கமும் நடந்தது. கண்ணதாசன், வாலி, புலமைப்பித்தன், ஆலங்குடி சோமு, பூவை செங்குட்டுவன் மற்றும் முத்துலிங்கம் போன்றோர் தேவருக்கு மரியாதை செய்தனர். ஏவி.எம்., ஏ.எல்.சீனிவாசன், சிவாஜி கணேசன், எஸ்.எஸ்.ஆர்., முத்துராமன் மற்றும் அசோகன் ஆகியோர் தேவரை வாழ்த்தி பேசினர்.
தேவர் பிலிம்சில், 'சிவாஜி நடிப்பது எப்போது?' என்கிற கேள்வியை, தன் வாழ்நாள் முழுவதும் காதில் வாங்கினார் தேவர். அவரது கடைசி நேர்காணலிலும், இதே கேள்வியைக் கேட்ட போது, 'சிவாஜி கணேசனை வைத்து, படமெடுக்க மாட்டேன் என்று ஒரு போதும் நான் கூறியதில்லை; அதே மாதிரி அவரும், என் படங்களில் நடிக்க மாட்டேன் என மறுத்ததில்லை. அவர், பெரிய நடிகர்; பல ஆண்டுகளுக்கு பின், அவர் என்னுடைய படத்தில் நடித்தால், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்புகள் ஏற்படுவது இயற்கை. அவருக்கேற்ற, 'சப்ஜெக்டை' தேர்ந்தெடுத்தவுடன், சிவாஜி கணேசனை நடிக்க வைத்து, ரசிகர்கள் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப, படத்தை நிச்சயம் தயாரிப்பேன்...' என்றார்.
சின்ன அண்ணாமலை தயாரித்த, தர்மராஜா படத்தை இயக்கியவர், தேவரின் தம்பி எம்.ஏ.திருமுகம். அப்படத்தில், கணேசனுக்கு, காரத்தே வீரர் வேடம். அவர் இயக்கிய, ஒரே சிவாஜி சினிமாவாக, அது இருந்தது. அதிசய பிறவிகள் மற்றும் தேவர் பிலிம்சின் கடைசி தயாரிப்பான, தர்மத்தின் தலைவன் போன்ற இரு படங்களில் நடித்தார் பிரபு.
தேவருக்கும், கணேசனுக்கும் கிடைக்காத வாய்ப்பு, அவர்களது வாரிசுகளுக்கு கிடைத்தது.

Russelldvt
29th February 2016, 04:07 AM
http://i66.tinypic.com/zjgry0.jpg

JamesFague
29th February 2016, 11:05 AM
இனிமையான காலை பொழுது. சிங்க மறவனின் சிங்க கூட்டம் சினிப்ரியா திரைஅரங்கை நோக்கி அலை கடலென வந்து சேர்ந்தது. சரியாக 9.30க்கு விழா ஆரம்பிக்கப்பட்டு திரை அரங்கே கொள்ளாமல் கூட்டம் அலை மோதியது என்றால் அது நம் நடிகர் திலகத்திற்கான தனி சிறப்பு. ஒரு நடிகன் இறந்து 15 வருடங்கள் ஆகியும் அவன் புகழ் படுகிறதென்றால் உலகத்திலேய அந்த ஒரே நடிகன் நம் நடிகர் திலகம் மட்டும் தான்.

மொத்தத்தில் மதுரையை கலக்கிய மகத்தான விழா.

மற்ற விஷயத்தை நமது வல்லுனர்கள் எழுதுவார்கள் என்ற நம்பிக்கையுடன்.

JamesFague
29th February 2016, 11:22 AM
Warm Welcome Smt Sharmila Murugan Madam for this wonderful thread of NT.



Awaiting your post on NT soon



Regards

Harrietlgy
29th February 2016, 05:34 PM
From Mr. Sudhangan's Face book


1967ம் வருடம் வந்த இன்னொரு சிவாஜி படம் ` தங்கை’
இது பாலாஜி தயாரித்த படம்!
இந்த படத்திலும் எல்லாப் பாடல்களுமே பிரபலமானது!
அப்போதைய ரசிகர்களின் ரசனையே வித்தியாசமானது!
சில மென்மையான பாடல்களைத்தான் வானோலி நேயர் விருப்பத்தில் அதிகமாக நேயர்கள் விரும்பி கேட்பார்கள்!
`தங்கை’ படத்தில் பி.சுசீலா குரலில் ஒரு அருமையான பாடலுண்டு!
`சுகம்! சுகம்! அது துன்பமான இன்பமானது
மனம் பேதை மனம்
அது மாறாத சொந்தமானது!
இனம் பெண்களின் இனம்
அது பூப்போல மென்மையானது!
நெஞ்சம் அறியாமல் ஒரு வார்த்தை
நீ என்றது!
என் உள்ளம் எதிரொலி போல்
நான் என்றது!
நான் என்றுன் நீ என்றுன் ஏன்
சொல்வது1
நான் வேறோ? நீ வேறோ?
யார் சொன்னது!
உந்தன் நிழலாக நான் மாறும்
நாள் வந்தது!
வரும் சுகம் துன்பம் சரிபாதி
கேள் என்றது!
பூவாகி காயாகி
கனியானது!
நீயாகி நானாகி
நாமானது!
இதை விட காதலின் ஐக்கியத்தை, மனங்கள் ஒன்றுபட்ட காதலுக்கு வேறு வார்த்தைகள் சொல்ல முடியுமா /
திரையிசை காதல் பாடல்களில் தான் நாயகா- நாயகி பாவங்களை எப்படியெல்லாம் பிழிந்து கொடுத்திருந்தார்கள்!
இதே வருடம் வந்த இன்னொரு படம் தான் ஸ்ரீதரின் `நெஞ்சிருக்கும் வரை’~
இதில் நடித்த கலைனர்களுக்கு மேக்கப்பே கிடையாது!
சிவாஜி, கே.ஆர் விஜயா, முத்துராமன், வி. கோபாலகிருஷ்ணன், ஆகியோர் நடித்திருந்தனர்.
இந்தப் படத்திலும் அத்தனை பாடல்களுமே முத்து முத்தான பாடல்கல்!
அதில் ஹை லைட்டே ஒரு கல்யாண அழைப்பிதழையே பாடலாக்கியிருப்பார் எம்.எஸ். விஸ்வநாதன்!
`பூமுடிப்பான் இந்த பூங்குழலி’ பாடல் இல்லாத கல்யாணங்களே இல்லை என்றானது!
படங்கள் மக்களின் வாழ்க்கைக்கான வழிகாட்டியானது!
இந்தப் படத்தில் வந்த ` முத்துக்களோ கண்கள்! தித்திப்பதோ கன்னன்! சந்தித்த வேளையில் சிந்திக்கவேயில்லை தந்துவிட்டேன் என்னை!’ காதலர்களின் கீதமானது!
`நெஞ்சிருக்கும் எங்களுக்கும் நாளையென்ற நாளிருக்கும்’ தன்னம்பிக்கை ஸ்தோத்திரமானது!
படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை!
ஆனால் பாடல்கள் இந்த படத்தை இன்றும் நினைவில் வைத்துக்கொள்ளும்படியாக செய்துவிட்டது!
இந்த வருடம் வந்த இன்னொரு படம் பீம்சிங் இயக்கத்தில் சிவாஜி பத்மினி கே.ஆர். விஜயா நடித்த `பாலாடை’
குழந்தையில்லாத தம்பதிகளின் வேதனையச் சொன்ன படம் இது!
சிவாஜி- பத்மினி தம்பதிகளுக்கு திருமணமாகி பத்தாண்டுகளாகியும் குழந்தைகள் இருக்காது1
பெரிய பணக்காரர்கள்!
தனக்கு குழந்தை இல்லையென்று தன் பெண் குழந்தை என்று சிவாஜி நினைக்கும் பத்மினியின் தங்கை கே.ஆர். விஜயாவையே தன் கணவனுக்கு திருமணம் செய்து கொடுப்பார் பத்மினி!
இதிலும் அனைத்துப் பாடல்களுமே இனிமையானவை!
பிரபல நாடகாசிரியரும், சிறுகதை எழுத்தாளருமான பிலஹரி இந்தப் படத்திற்கான வசனங்களை எழுதினார்!
இந்த வருடம் வந்த பல சிவாஜி படங்களை சொல்லிக்கொண்டு வரும் நான், அந்த வருடம் வந்த முக்கியமான படத்தை சொல்லவில்லையே என்று சில தீவிர சிவாஜி ரசிகர்கள் நினைக்கலாம்!
அந்தப் படத்தைப் பற்றி விரிவாகத்தான் சொல்ல வேண்டும்!
அந்தப் படம் சிவாஜியின் கலையுலக பிரயாணத்தில் மிக முக்கியமான படம் என்றே சொல்ல வேண்டும்!
இந்தப் படமும் சிவாஜி – ஏ.பி.நாகராஜன் கூட்டணியில் வந்த சிவனடியார்களைப் பற்றிய படம்!
இதுவும் பகுத்தறிவு, கடவுள் மறுப்பின் மூலமாக ஆட்சிக்கு வந்த திமுகவின் முதலாமாண்டு வந்து பெரும் வெற்றியைப் பெற்ற படம் !
அந்தப் படம் தான் ` திருவருட் செல்வர்’
இதில் சிவாஜிக்கு சேக்கிழார், சுந்தரர், திருநாவுக்கரசர்! சிறுகுறிப்புத் தொண்டர் என்று நான்கு வேடங்கள்!
இதில் எல்லோரையும் பிரமிக்க வைத்த பாத்திரம் திருநாவுக்கரசர் பாத்திரம்தான்!
அந்த நாட்களில் இந்த பட போஸ்டரில் சிவாஜியின் திருநாவுக்கரசர் வேடப் படம் இருக்கும்!
சைவர்கள் பலரும் அவரை காஞ்சி பரமாச்சாரியரை கண்ட மாதிரி அந்த போஸ்டர்களை கும்பிட்டு விட்டு போனதை பார்த்திருக்கிறேன்1
அந்த வேடம் மிகவும் வயோதிக வேடம்!
சிவாஜி அந்த மேக்கப் போட 3 மணி நேரங்களுக்கு மேல் ஆகும்!
கமல் தசாவதாரம் படத்தில் பத்து வேடம் போட்டிருப்பார்!
பல்வேறு ஒப்பனைகளோடு வருவார்!
கமல் காலத்தில் ஒப்பனைக் கலையில் தொழில் நுட்ப வசதிகளும், பொருட்களும் ஏராளமாக வந்துவிட்டன!
ஆனால் 1967ம் வருட சிவாஜிக்கு அந்த வாய்ப்பெல்லாம் இல்லை!
காலை சூரியோதய காட்சியில் திருநாவுக்கரசர் நடிக்கவேண்டுமென்றால், அவர் விடியற்காலை 2 மணிக்கே எழந்திருந்து ஒப்பனைக்கு உட்கார்ந்தால்தான் விடியற்காலை படப்பிடிப்புக்கு தயாராக முடியும்!
இந்த காட்சியில் யார் உங்களுக்கு இன்ஸ்பிரேஷன்?
சிவாஜியை கேட்டேன்.

RAGHAVENDRA
29th February 2016, 06:02 PM
மதுரை மாநகரே குலுங்கியது.. ஒரு பழைய திரைப்படத்திற்கு டிரைலர் வெளியீடா...அதுவும் மதுரை மாநகரிலா என புருவகங்கள் உயர்ந்தன... வழக்கத்தை மாற்றி தலைநகர் சென்னையில் மட்டுமே நடந்து வந்த டிரைலர் வெளியீட்டினை, புதுப்படத்திற்கே சென்னையைத் தாண்டி வெளியூரில் விழா நடத்த யோசிப்பவர்கள் மத்தியில், ஒரு பழைய படத்திற்கு டிரைலர் வெளியீட்டு விழா அதுவும் சென்னையைத் தாண்டிய வெளியூரில் என்பதே தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தின் துவக்கமாக அமைந்தது, மக்கள் தலைவர் நடிகர் திலகம் சிவாஜியின் சிவகாமியின் செல்வன் திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா. விழாவின் சிறப்பம்சம் உத்தரகாண்ட் மாநிலத்தில் விமானப்படை வீரராக தன் இன்னுயிரைத் தியாகம் செய்த திரு பிரவீண் அவர்களின் சேவையைப் பாராட்டும் விதத்திலும் அவருடைய தியாகத்தைப் போற்றும் வகையிலும் அவருடைய தாயார் மேடையில் அழைத்து கௌரவிக்கப்படுவதாக வெளிவந்த அறிவிப்பும் பலரது புருவத்தை உயர்த்தியது.

(இனி இதுபோன்ற பல்வேறு காரணங்களைத் தேடி பலரும் விழா எடுப்பர் என்பதற்கும் இதுவே முன்னோடி).

அந்த நாளும் வந்தது.

நேற்று 28.02.2016 ஞாயிறு காலை மதுரை சினிப்ரியா திரையரங்கம் தன்னுடைய கொள்ளளவான 1000த்தையும் தாண்டி இருக்கைகளின்றி மாடியிலும் கீழ்தளத்திலும் கட்டாந்தரையிலும் மக்கள் அமர்ந்து விழாவைக் கண்டு களித்தது குறிப்பிடத்தக்கதாகும்.

விழாவைப் பற்றி முரளி சாரின் எழுத்தில் படிக்கவேண்டும் என்பதால் இத்துடன் நிறுத்திக் கொண்டு திரையரங்க அலங்காரம், மக்களின் கலந்துரையாடல், பிரவீண் அவர்களின் தாயாருடன் நண்பர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டது போன்ற நிழற்படங்களின் அணிவகுப்பை இங்கே இடம் பெறுகிறது. அரங்கினுள் மேடையில் இருந்ததால் நிழற்படம் எடுக்க முடியவில்லை. அவை இதர இணையதளங்களிலிருந்து பகிர்ந்து கொள்ளலாம்.

https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xfl1/v/t1.0-9/580379_1062175830499755_4704110429318023641_n.jpg? oh=83270b9ee750db4037cdc3a3318d3b43&oe=575377B9

பள்ளி மாணவர்கள் பிரவீண் அவர்களின் பேனரைக் கையில் பிடித்து, ஜெய் ப்ரவீண், ஜெய் ஹிந்த் எனக் குரல் எழுப்பியது தேச பக்தியை நம் சிவாஜி ரசிகர்களால் மட்டுமே மக்கள் மத்தியில் ஆழமாக பதிய வைக்க முடியும் என்பதற்கு சான்றாக அமைந்தது.

https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xtf1/v/t1.0-9/12798905_1062176183833053_8091463422550429007_n.jp g?oh=958d71808fec898af61e736431874712&oe=5761BE77

மேலே உள்ள நிழற்படத்தில் நீலவண்ண சேலையுடன் காட்சி தருபவர் தான் பிரவீண் அவர்களின் தாயார். முரளி சார், அவரின் வலப்பக்கம் நமது சந்திரசேகர் மற்றும் முரளி சாரின் இடப்பக்கத்தில் அகில இந்திய சிவாஜி மன்ற இணைப்பொதுச்செயலாளர் திரு முருகவிலாஸ் நாகராஜன் ஆகியோர்.


ஒரு விஷயத்தை சென்னைவாசியாக குறிப்பிட விரும்புகிறேன். நமது தலைநகர் மட்டும் என்ன குறைந்ததா,,, நமது தலைநகரில் நடைபெற்ற விழாக்களில் வாரநாட்களும் அடங்குமே... அதுவும் அரங்கு நிறைந்து விழாக்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது... சினிமா பிரபலங்கள் வந்தாலும் வராவிட்டாலும் தலைவரின் ரசிகர்கள் அவரை மட்டுமே மனதில் வைத்து ஓடி வந்து விடுவார்களாயிற்றே..வந்தார்களே... அதனால் சென்னைவாசிகளாகிய நாங்களும் காலரைத் தூக்கி வைத்துக்கொள்வோமே...

RAGHAVENDRA
29th February 2016, 06:06 PM
திரையரங்கில் வைக்கப்பட்டிருந்த பேனர்களில் ஒரு சில பார்வைக்கு..

https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-xpl1/v/t1.0-9/12799101_1062176280499710_2686482786929753344_n.jp g?oh=ec23b1b5e5b48972c6c814d79d4005a7&oe=5758F5BA&__gda__=1466578974_0cbf1368855cbd2287bec30cc5f86b8 d

https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xlf1/v/t1.0-9/12795276_1062176567166348_3917426517421938600_n.jp g?oh=e9309582f6f8b58c114984462b0795a6&oe=576F68A0

மேலும் நிழற்படங்கள் மேலே உள்ள முகநூல் பக்கத்தில் பார்க்கலாம்.

RAGHAVENDRA
29th February 2016, 06:31 PM
Sivakamiyin Selvan Trailer:

https://www.youtube.com/watch?v=czGlp3u_pwA

RAGHAVENDRA
29th February 2016, 11:14 PM
https://www.facebook.com/vee.yaar/videos/1062333733817298/

VERY VERY RARE VIDEO OF HANDSOME NT OPENING THE NAME BOARD ...SIVAJI GANESAN PRESENTS...

A DELIGHT TO WATCH

FROM THE FILM GAURI

Subramaniam Ramajayam
1st March 2016, 08:25 AM
Raghavender sir descalender for feb and march with highlights of NT fil,s of relative months may be published,
thanks

Russellxss
1st March 2016, 08:40 AM
https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-xft1/v/t1.0-9/12791026_954235204661084_3123265639090938225_n.jpg ?oh=b422dba02f391970779795739840b103&oe=575B6D34&__gda__=1466128318_6e8304f734b9dce724abd5002e45901 e

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
1st March 2016, 08:41 AM
https://www.facebook.com/writersura/videos/918376851533046/

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

RAGHAVENDRA
1st March 2016, 09:09 AM
Thank you Ramajayam Sir. Shall do it asap.

RAGHAVENDRA
1st March 2016, 09:10 AM
https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/hphotos-xfa1/v/t1.0-9/12321598_1062626737121331_5981309812420226725_n.jp g?oh=73fe5f7193a7a5fe85c3fb49bcb06aab&oe=57521612

Majesticity ... thy name is Sivaji Ganesan

Russellsmd
1st March 2016, 07:26 PM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/Solid20color20background20texture_2016030109300830 9_zps8d9vw2bd.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/Solid20color20background20texture_2016030109300830 9_zps8d9vw2bd.jpg.html)

Russellxor
1st March 2016, 08:03 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/IMG-20160301-WA0002_zpsxosukmaf.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/IMG-20160301-WA0002_zpsxosukmaf.jpg.html)

Russellbpw
1st March 2016, 09:11 PM
DINAMALAR WRITES ABOUT NADIGAR THILAGAM SIVAGAMIYIN SELVAN TRAILER RELEASE

http://cinema.dinamalar.com/tamil-news/43775/cinema/Kollywood/Sivakamiyin-Selvan-Digitalised.htm

Russellbpw
1st March 2016, 09:12 PM
CHENNAI PATRIKA WRITES ABOUT SIVAGAMIYIN SELVAN TRAILER RELEASE FUNCTION

http://entertainment.chennaipatrika.com/post.aspx?id=7a26b90d-781d-42c1-9644-566dcdc16a02

Russellbpw
1st March 2016, 09:14 PM
TAMIZH SAMAYAM WRITES ABOUT SIVAGAMIYIN SELVAN TRAILER RELEASE FUNCTION

http://tamil.samayam.com/cinema/movie-news/sivakamiyin-selvan-will-be-released-in-digital/articleshow/51193671.cms

Russellbpw
1st March 2016, 09:19 PM
NIKHIL CINEMA WRITES ABOUT NADIGAR THILAGAM's SIVAGAMIYIN SELVAN TRAILER RELEASE FUNCTION

http://nikkilcinema.com/news/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%A E%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%A E%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%A E%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE% E0%AE%95-%E0%AE%A8

Russellbpw
1st March 2016, 09:21 PM
MAALAIMALAR WRITES ABOUT SIVAGAMIYIN SELVAN TRAILER FUNCTION

http://www.maalaimalar.com/2016/03/01100522/Sivaji-starrer-Sivakamiyin-Sel.html

eehaiupehazij
1st March 2016, 10:18 PM
ensuing உலக மகளிர் தினம் !
பெண்ணின் பெருமை பேசும் நடிகர்திலகத்தின் படத் தொகுப்புக்கள் !


தங்கையின் வளமான வாழ்வுக்கான கனவுலகில் நடிகர்திலகத்தின் பெருமிதம்!


https://www.youtube.com/watch?v=9P8Hynotz1M

பெண்ணின் கௌரவம் திருமண நிகழ்வே! பெருமைப்படுத்தும் பூரிப்பில் நடிகர்திலகம்!!


https://www.youtube.com/watch?v=NQzGsG7Ru8w

பெண்மையின் மேன்மை தாய்மையே ! மனைவியை பெருமைப் படுத்தும் சீமந்தர் நடிகர்திலகம்!!

https://www.youtube.com/watch?v=i9cQZwh_0y4

Russellsmd
2nd March 2016, 12:32 AM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/250216_1-1-1_20160302001044752_zpsstm6ko9a.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/250216_1-1-1_20160302001044752_zpsstm6ko9a.jpg.html)

Russellsmd
2nd March 2016, 12:35 AM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/Solid20color20background20texture_2016030121042038 3_zps8g79qioz.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/Solid20color20background20texture_2016030121042038 3_zps8g79qioz.jpg.html)

Russellsmd
2nd March 2016, 12:38 AM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/Solid20color20background20texture_2016030121410272 8_zpso3pfcyyo.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/Solid20color20background20texture_2016030121410272 8_zpso3pfcyyo.jpg.html)

RAGHAVENDRA
2nd March 2016, 12:38 AM
https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-xpl1/v/t1.0-9/12798847_1063021663748505_8299044595360085622_n.jp g?oh=341a555c929331fb3a53234af955381c&oe=576743EA&__gda__=1465267278_e082d2bb8c8c3c0a1dfcf752eacfd79 4

RAGHAVENDRA
2nd March 2016, 10:06 AM
https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xtl1/v/t1.0-9/12729228_1063274967056508_9115739584602954009_n.jp g?oh=71a33151b14134e18a7a7a65bdf28266&oe=574E0C78

நண்பர்களே, இது ஒரு அரசியல் விவாதக்களமாக நான் நினைத்து இந்தப் பதிவினை இடவில்லை. அதே சமயம் நடிகர் திலகம் நம்மை பொறுப்புள்ள ஒரு குடிமகனாக உருவாக்கியிருக்கிறார் என்பதால் இயல்பாக என் மனதில் எழுந்த எண்ணத்தைத் தான் எழுதியுள்ளேன். இது எல்லோருக்கும் ஒருமித்த கருத்தாக இருக்க வேண்டிய அவசியமில்லை. மாறுபட்ட கருத்துடையோரும் இருக்கலாம். எனவே இதைப் பற்றி மேலும் விவாதித்து நம்முடைய இந்த களத்தை திசை மாற்றாமல் இருப்போம். ஆனால் இந்த ஐந்து வேண்டுகோளும் நிறைவேற்றுவதே நடிகர் திலகத்திற்கு இந்த மாநிலமும் இந்த நாடும் அவருக்கு செய்யக்கூடிய குறைந்தபட்ச கௌரவமாக இருக்கும். நிச்சயமாக இதை எந்த அரசியல்வாதியும் செய்யப்போவதில்லை. இதற்குக் குறைந்து எது செய்தாலும் அதை என் மனம் ஏற்காது. இதுவே என் நிலைப்பாடு. மாற்றுக் கருத்துடையோரும் இங்கிருக்கலாம். அவர்களுடைய உணர்வையும் நான் மதிக்கிறேன், என்ன இருந்தாலும் நாம் அனைவருமே நடிகர் திலகத்தின் ரசிகர்கள் என்ற ஒரு குடும்பம் தான். என்னுடையது பேராசையாக இருக்கலாம். ஆனால் என்னைப் பொறுத்தவரையில் இதுவே குறைந்தபட்சம் என நான் நினைக்கிறேன்.

RAGHAVENDRA
2nd March 2016, 10:59 AM
Congratulations to a Tamil Nadu origin for winning OSCAR for Scientific and Technical Achievements

https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xta1/v/t1.0-9/10644991_935033899899440_1951278657837499450_n.jpg ?oh=e03038ac746fec911e85b8c81254aa38&oe=575B3A6C

Image courtesy: FACEBOOK

KCSHEKAR
2nd March 2016, 11:06 AM
அன்புள்ள சந்திரசேகர் சார்,
தங்கள் வரவேற்புக்கும், என் உடல்நலம் பெற வாழ்த்துக்களுக்கும் நன்றி நான் தற்போது நன்றாக உள்ளேன்.
தங்கள் தலைமையில் நடிகர்திலகம் சமூக நல பேரவையின் சீரிய செயல்பாடுகளுக்கு நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் சமூகநல பேரவையின் பங்களிப்பு உண்டா?. பலமான கூட்டனியில் சேர்ந்து நாகர்கோயில் போன்ற நடிகர்திலகத்தின் கோட்டைகளில் நமது வேட்பாளர்களை நிறுத்தும் எண்ணம் உள்ளதா?.

https://www.youtube.com/watch?v=RarUSzLjFCI&feature=youtu.be

Russellsmd
2nd March 2016, 08:01 PM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/IMG-20160226-WA0006-1-1-2_zpsf2gvbxyy.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/IMG-20160226-WA0006-1-1-2_zpsf2gvbxyy.jpg.html)

Russellsmd
2nd March 2016, 09:09 PM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/Solid20color20background20texture_2016030220520706 1_zpsfprfi69b.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/Solid20color20background20texture_2016030220520706 1_zpsfprfi69b.jpg.html)

RAGHAVENDRA
2nd March 2016, 10:41 PM
https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-xfp1/v/t1.0-9/12805770_1063695270347811_9008569124316823018_n.jp g?oh=ca609cf9cdfa8f923746543807f59efd&oe=575F4484&__gda__=1465519572_15f45a7ebf17b22bc2354f0d8012d31 4

Russellsmd
2nd March 2016, 10:54 PM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/Solid20color20background20texture_2016030222223112 9_zpse92pbquv.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/Solid20color20background20texture_2016030222223112 9_zpse92pbquv.jpg.html)

Russelldvt
3rd March 2016, 05:18 AM
படம் : திருவிளையாடல்
பாடல் : பாட்டும் நானே..

http://i68.tinypic.com/25hzqx1.jpg

Russelldvt
3rd March 2016, 05:19 AM
http://i66.tinypic.com/347back.jpg

Russelldvt
3rd March 2016, 05:20 AM
http://i68.tinypic.com/s2wim1.jpg

Russelldvt
3rd March 2016, 05:21 AM
http://i63.tinypic.com/2vn1ff4.jpg

Russelldvt
3rd March 2016, 05:22 AM
http://i63.tinypic.com/k0kgv8.jpg

Russelldvt
3rd March 2016, 05:22 AM
http://i63.tinypic.com/35asnsx.jpg

Russelldvt
3rd March 2016, 05:23 AM
http://i63.tinypic.com/2di56r6.jpg

Russelldvt
3rd March 2016, 05:24 AM
http://i67.tinypic.com/2r4qs1k.jpg

Russelldvt
3rd March 2016, 05:25 AM
http://i66.tinypic.com/28u1d1k.jpg

Russelldvt
3rd March 2016, 05:26 AM
http://i67.tinypic.com/xljqjq.jpg

Russelldvt
3rd March 2016, 05:26 AM
http://i68.tinypic.com/35d5gn9.jpg

Russelldvt
3rd March 2016, 05:27 AM
http://i65.tinypic.com/dgos5u.jpg

Russelldvt
3rd March 2016, 05:28 AM
http://i67.tinypic.com/24dok2d.jpg

Russelldvt
3rd March 2016, 05:29 AM
http://i64.tinypic.com/kbu6w.jpg

Russelldvt
3rd March 2016, 05:29 AM
http://i65.tinypic.com/2hzpfkx.jpg

Russelldvt
3rd March 2016, 05:30 AM
http://i66.tinypic.com/28iteuv.jpg

Russelldvt
3rd March 2016, 05:32 AM
http://i65.tinypic.com/209j9sn.jpg

Russelldvt
3rd March 2016, 05:33 AM
http://i65.tinypic.com/1iew7o.jpg

Russelldvt
3rd March 2016, 05:33 AM
http://i67.tinypic.com/33u4pqx.jpg

Russelldvt
3rd March 2016, 05:34 AM
http://i66.tinypic.com/34g65iu.jpg

Russelldvt
3rd March 2016, 05:35 AM
http://i67.tinypic.com/243j8eu.jpg

Russelldvt
3rd March 2016, 05:36 AM
http://i67.tinypic.com/206g8jd.jpg

Russelldvt
3rd March 2016, 05:37 AM
http://i68.tinypic.com/mmbcd4.jpg

Russelldvt
3rd March 2016, 05:37 AM
http://i67.tinypic.com/33pgi8w.jpg

RAGHAVENDRA
3rd March 2016, 07:19 AM
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/hphotos-xfl1/v/t1.0-9/12801396_1063903650326973_1791571372260387953_n.jp g?oh=fed9aa2d8ac65024e3f5d7afa87944f0&oe=5769D3F6

abkhlabhi
3rd March 2016, 04:25 PM
http://tamil.filmibeat.com/news/sivaji-ganesan-s-sivagamiyin-selvan-trailer-launched-039112.html

Russellsmd
3rd March 2016, 09:20 PM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/Solid-Black-Wallpaper_zps4hq3fwif.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/Solid-Black-Wallpaper_zps4hq3fwif.jpg.html)


மறக்க முடியாத தினமாய்
அமைந்த 28.02.2016 அன்று
மதுரையில் நடைபெற்ற,
நடிகர் திலகத்தின் "சிவகாமியின் செல்வன்"
திரைப்பட முன்னோட்ட
வெளியீட்டு விழாவில் ஒரு சில
நிமிடங்கள் உரையாற்றுகிற
பொன்னான வாய்ப்பு எனக்குக்
கிடைத்தது.

அந்த காணொளி வடிவத்திற்கான இணைப்பைப்
பெருமையோடு இங்கே
பகிர்கிறேன்.

எனக்கு வாய்ப்பளித்த, ஆர்ப்பரித்துப் பாராட்டிய
அத்தனை நல்லுள்ளங்களுக்கும் எனது
நெஞ்சார்ந்த நன்றி.

என் பேச்சை ஆர்வமாய்ப்
பதிவு செய்து உதவிய, எனது
ரசிகை திருமதி.ஷர்மிளா அவர்களின் அன்புக் கணவர்
திரு.முருகன் அவர்களுக்கும்,
உடனிருந்து உள்ளம் மகிழப்
பாராட்டிய திருமதி.ஷர்மிளா
முருகன் அவர்களுக்கும் எனது
சிறப்பு நன்றிகளைக் காணிக்கையாக்குகிறேன்.

https://youtu.be/eDHcQaKFFk0

Murali Srinivas
4th March 2016, 07:49 PM
வருடம் மாதம் தேதி நாள் கிழமை கூட வராமல் போகலாம். ஆனால்

வசந்த மாளிகை வருடா வருடம் வராமல் இருந்ததே இல்லை என்பதுதான் உண்மை.

மறு வெளியீடுகளில் கின்னஸ் சாதனை படைத்த அழகாபுரி சின்ன ஜமீன் விஜய் ஆனந்த் மார்ச் 11-ந் தேதி முதல் மதுரை சென்ட்ரலுக்கு விஜயம் செய்கிறார்.

எங்கள் மதுரை மதுரைதான்!

அன்புடன்

RAGHAVENDRA
4th March 2016, 09:50 PM
Muthaiyan
Thiruvilaiyadal stills ... super... Thank you..

RAGHAVENDRA
4th March 2016, 09:51 PM
https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xtf1/v/t1.0-9/12814786_1678995955702563_4104086113666196914_n.jp g?oh=35994d8ced60a79c04baef704776af2e&oe=5760425A

https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xtf1/v/t1.0-9/10463042_1678995942369231_3123924381428091200_n.jp g?oh=39441c0be629810b2bfa0ab5368f799d&oe=575F9469

P.K. Nair, Founder-Director, National Film Archives of India, PUNE.

I am very much shocked to hear the demise of this great man. He was an authority on Indian Cinema. He was very polite, humble and down to earth. I had the chance to interacting with him. In 1987, the Chennai Film Society conducted 10 day workshop on Film Appreciation. I was very sincere and devoted and never missed a second during that workshop, which I feel happy and proud till date. The morning commenced with his Lectures. He would ask us about the previous day's screenings, discussions, etc. He was very affectionate with me and appreciated and personally wished me to become a filmmaker. The way I took part in discussions attracted his attention and he was a closer observer of my participation in the workshop. He guided me and recommended fellow participants to take note from my writings.
It was a memorable moment for me.

May His Soul Rest in Peace.

Indian cinema owes a lot to him being the Founder Director of the National Film Archcives of India at Pune.

Russellxor
5th March 2016, 05:38 PM
வாழ்க்கை

யாராவது டப்பா கார் வச்சுகிட்டு ரொம்ப அவஸ்தைப்படுகிறீர்களா?.
ரிப்பேர் ஆன காரை வச்சுகிட்டு அதை சரி செய்ய தகுந்த கார் மெக்கானிக் கிடைக்காம அலையறீங்களா?கவலைய விடுங்க. ராஜா கிட்ட போங்க.ராஜான்னா ராஜாதான்.அவர் கை வெச்சா நீங்க ரிப்பேர் பண்ண கொடுத்த கார் உங்களுக்கே புதுசா இருக்கும்.தொழில்ல நேர்த்தி. தொழில்ல கடின உழைப்பு.அவர்தான் ராஜசேகர். சுருக்கமா ராஜா. ராஜாவுக்கு செய்யற வேலையில நாணயத்தை தவிர உண்மையிலேயே வேறெதுவும் தெரியாது. அதுதான் ராஜா.அதனாலதான் ராஜா..

ராஜா யார்.?ராஜாவையும் அவரோடகுடும்பத்தையும் இப்ப பார்ப்போம்.ராஜா ஒரு கை தேர்ந்த கார் மெக்கானிக்குன்னு எல்லாரும் புரிஞ்சிருப்பீங்க.ராஜாவுக்கு அன்பான அழகான மனைவி.பேர் ராதா.காதல் மனைவி. ராஜாவுக்காக தன் பெரும்சொத்து உறவு எல்லாத்தையும் தூக்கி எறிஞ்சுட்டு வந்தவங்க அவங்க.அந்த அன்பான கணவன் மனைவிக்கு ரெண்டு பிள்ளைங்க.ஒரு வளர்ப்பு பையன்.பெரியவனுக்கு கல்யாணம் ஆயிடுச்சு.வேலைக்கு அலைஞ்சுகிட்டு இருக்கான்.சின்னவன் காலேஜ் போய்கிட்டு இருக்கான்.வளர்ப்பு பையன் ராஜாவுக்கு ஒத்தாசையா இருக்கான்.இது தான் ராஜாவோட குடும்பம்.
மெக்கானிக் வேலையில சம்பாதிச்சு ஒரு குடும்பத்த காப்பாத்துறதுன்னா சும்மாவா?சின்ன சின்ன பண கஷ்டங்களாகவும் நிறைய நிறைய சந்தோசமாகவும் அவுக வாழ்க்கை நல்லாத்தான் போய்க்கிட்டு இருக்கு.


ஒரு நாள் பெரிய பையன் வந்தான்.பேங்க் வேலை கிடைச்சுருச்சுன்னுசொன்னான்.ஆனா வேலையில சேர பணம் டெபாசிட் பண்ணணும் சொல்றான்.ராஜா கிட்ட பணம் இல்ல..ராஜாவோட அம்மாவோட நினைவா மனைவி போட்டிருந்த நகை அது ஒண்ணுதான் பாக்கி.அதுவும் வித்து பையனோட பேங்க் உத்தியோகத்துக்கு வழி பண்ணியாச்சு.

ராஜாவோட ஹவுஸ் ஓனர் ராஜா குடியிருக்கிற வீட்டை ராஜாவுக்கே கம்மி விலைக்கு வித்துடறதா சொல்றார்.ராஜா பணத்துக்காக அல்லும் பகலும் பாடு படுறார்..பழைய காரை எடுத்து சரி பண்ணி வித்துரலாம்னு அதுக்கு வேண்டி ராப்பகலா வேலை செய்யறாரு.அப்படி ஒரு நாள் ராவுல வேலை செய்யறப்ப
காரோட பானட்டுக்குள்ள இருக்கிற பேன்ல கை சிக்கி நரம்பு கட்டாகி கை விளங்காம போயிடுது.ஓடி ஓடி ஒழச்ச உடம்பு,இப்படி ஆயிடுச்சேன்னு கலங்கிப் போகிறார்.அந்த டயத்துல முதலாளி வந்து ராஜாவோட பி.எப்.பணம்.,ரிப்பேர் பார்த்த கார வித்த பணம்னு 40000 ரூபாய் தர ராஜாவுக்கு இன்ப அதிர்ச்சி.அந்தப்பணத்த வாங்கி அப்படியே மூத்தவன்கிட்ட கொடுத்து குடியிருக்கிற வீட்டைவிலைக்கு வாங்கி ராதா பேர்ல ரிஜிஸ்டர் பண்ணச் சொல்லிடுறார்.அவனும் மண்டைய ஆட்டிகிட்டு சரின்னு போயிடுறான்.
ராஜாவும் ராதாவும் ராமேஸ்வரம் போயிட்டு வரலாம்னுமுடிவு செஞ்சு மூத்தவன் கிட்ட டிக்கெட் புக் பண்ணி தான்னு கேட்கறார்.அவனும் முதல்ல சரின்னுட்டுபின்னால அவன் பொண்டாட்டி பேச்சைக் கேட்டு மனசு மாத்திக்கிறான்.சும்மா வீட்டுல வெட்டியா உக்காந்து இருக்கறவங்களுக்கு எதுக்கு வெட்டியா செலவு பண்ணனும்னு அவ தூண்டி விடுறா. மூத்தவனும் மூளைய வச்சிக்கிட்டு யோசிக்காம பொண்டாட்டி பேச்சைக் கேட்டுகிட்டு மறுநா,அப்பன்கிட்ட எதுக்குவெட்டிச் செலவுன்னு மூஞ்சில அடிச்ச மாதிரி பேசிர்றான்.ராஜா அந்த சமயத்துல ஓரளவு தாங்கிக்கிட்டாலும் மனசுக்குள்ள சின்ன சுணக்கம் வந்து விழுந்துர்றது.

ஆனா அந்தப் பேச்சு... வாழ்க்கையில் ராஜாவுக்கு
பசங்களால கிடச்ச மொத அடி அது.

சின்னவன் அவன் பங்குக்கு கொஞ்சம் செய்யறான்.படிக்கற காலத்துலயே ஒரு பொண்ண லவ்வு பண்றான்.அந்த பொண்ணோட அப்பன் பேரு சீதாராமன்.பெரிய பணக்காரன்.சின்னவனோட குணமும் படிப்பும் சீதாராமனுக்கு புடிச்சுருச்சு.அதனால லவ்வுக்கு தடை பண்ணல.பொண்ணோட சந்தோசமும் அவருக்கு முக்கியம்கறதால.ராஜாவும் லவ்வை எதுக்கல. ஏன்னா ராஜா பண்ணிக்கிட்டதே காதல் கல்யாணம்தானே.பின்ன என்ன பிரச்சினை?
சீதாராமன் தன் பொண்ண சின்னவனுக்கு கட்டிக் கொடுத்து வீட்டோட மாப்பிள்ளையா வச்சுக்கிடலாம்னு எண்ணத்துல சின்னவன்கிட்ட பணக்கார ஆச காட்டி மயக்கிடறாரு.ராஜா சின்னவன் கல்யாணம் பண்ணிகிறதுலஎந்த வித மறுப்பும் சொல்லலை.ஆனா வீட்டோட மாப்பிள்ளையா போறதத்தான் எதிர்க்குறாரு.ஏன்னா சுத்த ஆம்பளக்கு அது அழகில்ல.தன்மானத்தை விட்டுக்கொடுத்து தானே அப்படி வாழ முடியும்.அத ரோசமுள்ள அப்பன் யாராவது ஏத்துக்குவாங்களாய்யா.ராஜா யாரு?.சீதாராமன் மாதிரி பலமடங்கு பணக்காரானான ராதாவோட அப்பனேயே எதுத்து ராதாவ கல்யாணம் பண்ணி கவுரமா வாழ்ந்து வர்றவராச்சே.

சின்னவனுக்கு சீதாராமன் செஞ்ச மூளைச்சலவையே மண்டைக்குள்ள உட்காந்துகிட்டு தன்மானம் வெளில வரமாட்டேங்குது.
அந்த ஓட்டு வீட்டுல உட்காந்துகிட்டு பொழப்ப ஓட்டணுமான்னுஅவன் கவலப்படறான்.கடசில நான் சீதாராமன்கிட்டயே போறேன்னு போயிடறான்.

ராஜாவுக்கு வாழ்க்கையில கிடச்சரெண்டாவது அடி.

சின்னமகன் போயிட்ட பின்னாடி அதயே நினச்சு ராதாவுக்குஉடம்புக்கு முடியாம போயிடுது. சின்னவன போயி கூட்டிகிட்டி வந்தா ராதாவுக்கு ஆறுதலா இருக்கும் நெனச்சு ராஜா , சீதாராமன் வீட்டுக்கு போறாரு.சீதாராமன்!என் புள்ளய எங்கிட்டேயே திருப்பிக் கொடுத்துருங்க.நீங்க ஆச காட்டி அவன் மனச கலச்சிட்டீங்க.எம் புள்ளய அனுப்புங்க, அப்படின்னுகேட்குறாரு.
சீதாராமன் அதுக்கு உங்க புள்ள வந்தா கூட்டகிட்டு போங்க.நான் அதுக்கு குறுக்க நிக்கல.,அப்பிடீங்கறாரு.
சின்னமகன் வந்து, அந்த நரகத்துல வந்து மறுபடி நான் கஷ்டப்பட விரும்புல, அப்பிடின்னு சொல்லி வர மாட்டேங்கறான்.
சீதாராமன் அப்ப சொல்றாரு :

சிலரோட லாபம்
சிலருக்கு நஷ்டம்
சிலரோட அழுகை
சிலருக்கு சிரிப்பு
சிலரோட தோல்வி
சிலரோட வெற்றி
இதுதான் வாழ்க்கை.
அப்படின்னு அவரோட பாணில வாழ்க்கை தத்துவத்தை சொல்றாரு.
தான் பெத்த மகனேபிறந்து வளந்த வீட்டை அப்பன் முன்னாடியே நரகம்னு சொன்னா எந்த அப்பனாலத்தான் அத தாங்கமுடியும்.
இது அந்த தகப்பனுக்கு இன்னொருஅடி.

சின்னவனுக்கும் சீதாராமன் பொண்ணுக்கும் கல்யாணம் கல்யாணம் முடியுது.

ராதாவுக்கு உடம்பு ரொம்ப முடியாம போகுது.வைத்திய செலவுக்கு வளர்ப்புமகன் கண்ணன் ,மூத்தவன் மனைவி வச்சுருக்கிற உண்டியலை உடச்சு பணம் எடுத்து ராதாவுக்கு வைத்திய செலவு செஞ்சிடுறான்.
மூத்தவன் சம்சாரத்திற்கு கோபம் வந்து கண்ணனை அடிக்கிறா.ராஜா அத கண்டிக்க, வாக்குவாதம் முத்தி(முற்றி) தப்பான வார்த்தைகளா அவ வாயில இருந்து விழுகுது.அதுல ஒண்ணு:
அப்படி என்ன உடம்புக்கு.அப்படியே கஷ்டமா இருந்தாலும் செத்தா போயிருவீங்க?அப்படீன்னு கேக்கறா.அவ கேட்டது பெரிய அதிர்ச்சின்னா அதக் கேட்டும் ஒண்ணுஞ் சொல்லாம கல்லா நின்னுட்டு இருக்கானேமூத்த பையன் அது அதுக்கு மேல அதிர்ச்சியக் கொடுக்குது ராஜாவுக்கு.
ஏண்டா.பெத்த அம்மாவ இப்படிக் கேட்கறாளே உன் சம்சாரம்.அத தப்புன்னு கேட்கத் தோணலையா உனக்கு,இத வளரவிட்டா தினம் தினம் இந்த மாதிரி பிரச்சனைக தான் வரும்.அதனால உம் பொண்டாட்டியக் கூப்புடுக்கிட்டுஇந்த வீட்டை விட்டு வெளியல போ.ராஜா கட் அண்ட் ரைட்டா சொல்லிப்புடுறாரு.
அப்பத்தான் தெரியுது விஷயமே..அந்த வீடே அவன் பொண்டாட்டி பேர்ல இல்ல இருக்குன்னு..இது அவன் சம்சாரமேஅப்ப சொல்லி ,இது எங்க வீடு நாங்க எதுக்கு வெளியில
போகணும்னு பதிலுக்கு கேட்கறா.

இதுக்கு முன்னாடி விழுந்தது எல்லாம் அடின்னா இது இடியால்ல இருக்கு.திகச்சு போயிடுறாரு மனுஷன்.மத்த எவனாவது இந்த நிலமையில இருந்தான்னா வாய பொத்திகிட்டு பேசாம குடுக்கறத சாப்பிட்டுகிட்டு செத்த பொணம் மாதிரி இருந்துக்குவாங்க.
ஆனா,
ராஜசேகர் யாரு?.உழச்சு உழச்சு வயிரம் பாஞ்ச உடம்பும்,தன்மானம் நிறஞ்ச மனசும் கொண்டவராச்சே.

ராதா,கண்ணன் ரெண்டு பேரையும் கூட்டிகிட்டு அந்த வீட்ட விட்டு ராஜா வெளியில்
போய் விடுகிறார்.


?

இதுதான் வாழ்க்கை என்றால்
இல்லை இதற்கு முடிவென்றால்
அவர் காட்டிய பாசத்திற்கும்
ஆளாக்கிய அன்பிற்கும்
அவர்கள் கொண்ட அர்த்தம்தான் என்ன?
----------------------------------------------------------------இனி மேல்தான் இருக்கிறது...
தொடரும்...

Murali Srinivas
5th March 2016, 07:09 PM
சிவகாமியின் செல்வன் ட்ரைலர் வெளியீட்டு விழா

சென்னையை தாண்டி ஒரு சினிமா விழாவை சிறப்பாக நடத்த முடியுமா?

சென்னையை தாண்டி ஒரு பழைய படத்தின் விழாவை நடத்த முடியுமா?

சினிமாக்காரர்களே கலந்துக் கொள்ளாமல் ஒரு சினிமா விழாவை நடத்த முடியுமா?

இவை அனைத்தையும் மீறி ஒரு விழா நடத்தும் நேரத்தில் பொது மக்கள் ஆதரவு கிடைக்குமா?

இந்த கேள்விகள் அனைத்திற்கும் முடியும் என்ற ஆணித்தரமான பதிலை அளித்தது மதுரை மாநகரம்.

பிப்ரவரி 28, சென்ற ஞாயிறன்று காலை ஒன்பது மணிக்கு மதுரை சினிப்ரியா திரையரங்கம் விழாக்கோலம் பூண்டது. நடிகர் திலகம் இரு வேடங்களில் வாழ்ந்து காட்டிய காவியமாம் சிவகாமியின் செல்வன் டிஜிட்டலில் மெருகேற்றப்பட்டு தமிழகமெங்கும் வெளியாகவிருக்கிறது. அதன் ட்ரைலர் வெளியீடு விழாதான் மதுரையில் நடைபெற்றது.

முதலில் மினிப்ரியா அரங்கில் நடத்துவதாக இருந்து பின் ஏராளமான மக்கள் வருவதாக தெரிந்தவுடன் பெரிய அரங்கமான சினிப்ரியா அரங்கிற்கு மாற்றப்பட்டது. சினிப்ரியா 1000 பேர் அமரக்கூடிய அரங்கு. அதில் கால்வாசியாவது நிறையுமா என்று அரங்க உரிமையாளர்களே சந்தேகம் தெரிவித்தபோது வந்த கூட்டமோ அரங்கத்தின் அனைத்து இருக்கைகளையும் நிரப்பியது மட்டுமல்லாமல் ஏராளமான பேர் நின்று கொண்டும் விழாவை ரசித்தனர். ஆக முதல் வெற்றி அங்கேயே தொடங்கி விட்டது.

அகில இந்திய சிகர மன்ற பொது செயலாளர் நாகராஜன் அவர்கள் வரவேற்று பேசினார். பின்னர் சிவா மூவீஸ் பார்ட்னர் திரு பன்னீர் அவர்கள் வரவேற்றார்.

உத்தரகாண்ட் வெள்ளத்தில் நூற்றுக்கணக்கான மக்களை காப்பாற்றும் நேரத்தில் மோசமான வானிலையால் விபத்துக்குள்ளாகி தன்னுயிரை இழந்த IAF பைலட் பிரவீன் என்ற மதுரையை சேர்ந்த இளைஞனின் நினைவை போற்றும் வகையில் இந்த திரைப்படம் dedicate செய்யப்பட்டிருக்கிறது.

தொடர்ந்து அவ்விளைஞனின் தாயார் திருமதி மஞ்சுளா அவர்கள் குத்துவிளக்கேற்றினார். அவருக்கு பொன்னாடை அணிவிக்கப்பட்டது. இந்த விழாவில் கலந்து கொள்ள போகிறோம் என்று தெரிந்தவுடன் அந்த குடும்பத்திற்கு ஒரு சிறிய நினைவுப் பரிசை வழங்க இந்த படத்தின் இயக்குனர் சிவிஆர் அவர்கள் நம்மிடம் கொடுத்து விட்டிருந்தார். அதை மேடையில் வைத்து திருமதி மஞ்சுளா அவர்களிடம் ராகவேந்தர் சார் வழங்கினார்.

அதன் பிறகு திருமதி மஞ்சுளா பேசினார். தன மகனைப் பற்றி, அவனின் படிப்பு திறமையைப் பற்றி, பல்வேறு நிறுவனங்களில் வேலை கிடைத்தது பற்றி ஆனால் விமானப் படையில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்ற அவனின் ஆவலைப் பற்றி இறுதியாக தன்னிடம் பேசியது பற்றி என்று அவர் பேச பேச அரங்கமே அவரின் சோகத்தையும் பெருமிதத்தையும் உணர்ந்தது. தனக்கு ஆதரவாக நின்று உங்களுக்கு எங்களைப் போன்ற ஆயிரக்கணக்கான மகன்கள் இருக்கிறோம் என்று ஆறுதல் சொன்ன காமராஜ் சிவாஜி அறக்கட்டளை பற்றியும் அந்நேரம் அங்கே இருந்த சிவா மூவீஸ் நிறுவனத்தினர் சிவகாமியின் செல்வன் படத்தை டிஜிட்டலில் மறு வெளியீடு செய்வது பற்றி சொல்லியதையும் அதை தன் மகன் ப்ரவீனுக்கு dedicate செய்வது பற்றியும் சொல்லியதை நினைவு கூர்ந்த அவர் எப்போது படம் வெளிவரப் போகிறது என்பதை எதிர்பார்த்துக் கொண்டிருந்ததாகவும் படம் ட்ரைலர் விழாவிற்கே தன் மகனின் புகைப்படம் அடங்கிய போஸ்டர்கள் நகரம் எங்கும் ஒட்டப்பட்டிருப்பதை சுட்டிக் காட்டிய அவர் சிவாஜி ரசிகர்கள் சொன்ன சொல் தவற மாட்டார்கள் என்ற உண்மையை புரிந்துக் கொண்டேன் என்றார். இந்த செய்கையால் நெகிழ்ந்து போன விமானப் படையை சேர்ந்த பல குடும்பங்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருப்பதாகவும் அவர்களில் சிலரும் தன்னுடன் வந்திருப்பதாகவும் பெருமையுடன் கூறினார். இந்த படம் மக்களிடையே போய் சேர வேண்டும் என்ற தன் ஆசையை தெரிவித்துக் கொண்ட அவர் படம் வெற்றி பெற வாழ்த்தும் தெரிவித்தார்.

தொடர்ந்து நமது அருமை நண்பர் கவிஞர் ஆதவன் ரவி அவர்கள் அற்புதமான கவிதை ஒன்றை மேடையிலே வடிக்க அரங்கம் ஆர்ப்பரித்தது.

அடுத்து பேசிய நீதியரசர் பொன்னுசாமி நடிகர் திலகத்தின் நடிப்பு திறமையை பற்றி சிலாகித்தார். பின் விழாவிற்கும் படத்தின் வெளியீட்டிற்கும் வாழ்த்து கூறி முடித்தார்.

அடுத்து வந்தவர் கமலா சினிமாஸ் உரிமையாளரும் மறைந்த திரு வி.என். சிதம்பரம் அவர்களின் புதல்வருமான திரு வள்ளியப்பன். நடிகர் திலகத்துடனான தங்கள் குடும்ப உறவை பற்றி சொல்லிய அவர் தனது தந்தை எப்படி சிவாஜி படங்களுக்கு மட்டுமே கூட்டி செல்வார் என்பதையும் திருவிளையாடல் படதிற்கு தன் தாயார் மற்றும் தந்தையுடன் போனதையும் நினைவு கூர்ந்தவர், சிவனாக நடிகர் திலகம் தோன்றியவுடன் தன் தாயார் கைகளை கூப்பியதையும் இறுதி வரை எடுக்காமலே இருந்ததையும் இடைவேளையின்போது தன்னிடமும் சிவனை கும்பிட வேண்டும் என்பதை வலியுறுத்தியதையும் நகைச்சுவை ததும்ப பேசினார். இப்போது வரும் படங்களை பார்க்கவே முடியவில்லை என்பதை சுட்டிக் காட்டிய அவர் தன் நண்பர் ஒருவர் குடும்ப சமேதம் வந்திருந்தபோது நடந்த ஒரு நிகழ்வை ஜாலியாக பகிர்ந்துக் கொண்டார். இடைவேளைக்கு பிறகு மகன் சிவாஜி அறிமுகமாகும் காட்சியைப் பற்றி குறிப்பிட்டு அப்போது நடிகர் திலகம் நடந்து வரும் ஸ்டைல் பற்றி சொன்ன அவர் உலகத்தில் எந்த நடிகனாலும் முடியாத ஸ்டைல் அது என்றார். நடிகர் திலகத்தின் பல்வேறு படங்களைப் பற்றி பேச ஆவலாக இருக்கிறது என்றும் ஆனால் நேரமின்மையால் பிறிதொரு சமயம் பேசுகிறேன் என்று சொல்லி வாழ்த்து தெரிவித்து விடை பெற்றார் வள்ளியப்பன்.

அடுத்தபடியாக விழா வெகு சிறப்பாக நடைபெற வாழ்த்தி தளபதி ராம்குமார் அவர்கள் அனுப்பியிருந்த வாழ்த்து செய்தி மேடையில் படிக்கப்பட்டது.

மதுரை ராமநாதபுரம் ஒருங்கிணைந்த விநியோகஸ்தர் கூட்டமைப்பின் தலைவர் திரு செல்வின் படம் 1974-ல் வெளியானபோது பெற்ற வெற்றியை விட மிகப் பெரிய வெற்றி பெற வேண்டும் என்றும் அதற்கு பொதுமக்கள் திரையரங்குகளுக்கு வந்து படத்தை பார்க்க வேண்டும் என்றும் அதன் மூலமே இது போன்ற பழைய படங்களை புதுப்பிக்கும் பணியில் ஈடுபடுவர்களுக்கு ஒரு உற்சாகம் கிடைக்கும் என்றார்.

அடுத்து பேசியவர் மதுரை அன்னபூர்ணா ஹோட்டல்ஸ் உரிமையாளரும் காங்கிரஸ் இயக்கத்தை சேர்ந்தவருமான தங்கராஜ். காங்கிரஸ் இயக்கத்தை வளர்த்தவர் நடிகர் திலகம் என்றும் அதற்கு உரிய மரியாதையை காங்கிரஸ் நடிகர் திலகத்திற்கு செய்ய தவறி விட்டதையும் மேடையிலே ஒப்புக் கொண்ட அவர் இப்போது ஈவிகேஎஸ் தலைமையில் இயங்கும் காங்கிரஸ் அதற்கு பிராயச்சித்தம் செய்யும் என்றார். எங்களுக்கு காலம் வரும் என்ற பாசமலர் பாட்டை நினைவு கூர்ந்த அவர் தங்களுக்கு வாழ்வு வரும்போது நடிகர் திலகத்திற்கு செய்ய வேண்டிய மரியாதையை செய்வோம் என்றார். இந்த தேர்தலுக்கு பிறகு அந்த நிகழ்வு இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இறுதியாக பேசியவர் ஜனதாதள மாநில பொது செயலாளர் ஜான் மோசஸ். உணர்ச்சிபூர்வமாக உரையை தொடங்கிய அவர் சிவகாமியின் செல்வன் என்றாலே நம்முடைய பெருந்தலைவர் அவர்களை நினைவுப்படுத்தும் பெயர். அந்த பெயரில் வெளிவந்த இனியும் வெளிவரப் போகின்ற இந்த படம் நிச்சயமாக வெற்றி பெறும் என்றார். வள்ளியப்பன் போலவே நடிகர் திலகம் நடந்து வரும் அந்த ஸ்டைல் நடையை குறிப்பிட்ட அவர் அது போல் செய்வதற்கு யாருண்டு என்று கேள்வி எழுப்பினார். சாதாரண தொண்டனாக மதுரையில் இருந்த தன்னை மாநில பொது செயலாளராக கொண்டு வந்தவர் நடிகர் திலகம் என்றார். அவர் மட்டும் இல்லையென்றால் இந்த ஜான் மோசஸ் இல்லை என்று உணர்ச்சிவசப்பட்டார். பல வருடங்கள் கட்சியில் இருந்தபோதும் தன் உழைப்பை அங்கீகரித்தவர் நடிகர் திலகம் மட்டும்தான் என்றார். இந்த படத்தில் ஒரு பாடல் வாலி எழுதியிருப்பார். எதற்கும் ஒரு காலம் உண்டு பொறுத்திரு மகளே என்ற பல்லவியை சொன்ன அவர் சிவாஜி ரசிகர்கள் பொறுமையாக இத்தனை வருடம் இருந்து விட்டனர். இனிமேல் உங்களுக்குத்தான் காலம் என்று சொன்ன அவர் சிவாஜிக்கு மணி மண்டபம் அமைப்பதே அடுத்த அரசாங்கத்தின் முதல் பணியாக இருக்க வேண்டும். அதை செய்ய போகும் அரசாங்கம் உருவாவதற்கு சிவாஜி ரசிகன் முக்கிய பங்கு வகிப்பான் என்று முழக்கமிட்டார். சிவகாமி பெற்றெடுத்த செல்வன் அல்லவோ நாளை இந்த மண்ணை ஆளும் மன்னனல்லவோ என்ற வரி உண்மையாகும் என்று கூறி உரையை முடித்தார்.

பின் ரசிகர்களின் பெருத்த ஆரவாரத்திற்க்கிடையில் ட்ரைலர் திரையிடப்பட்டது. பின் இனியவளே பாடலும் திரையிடப்பட்டது. நேரமின்மை காரணமாக திரையிடுவதற்காக தயார் செய்திருந்த .ஆடிக்கு பின்னே பாடல் காண்பிக்கப்படவில்லை.

விழா முடிந்து மக்கள் கூட்டம் வெளி வருவதை பார்த்தவர்கள் அசந்து போய் நின்றனர் என்பதுதான் உண்மை. 10.30 மணிக்கு விழா நிறைவு பெற்றது என்றால் தியேட்டர் வளாகத்தில் பகல் 1 மணி வரை மக்கள் ஆங்காங்கே நின்று பேசிக் கொண்டிருந்தனர் என்றால் அதை விட விழாவின் வெற்றிக்கும் சிறப்புக்கும் சாட்சி வேண்டுமா என்ன?

அன்புடன்

Russellxor
5th March 2016, 10:16 PM
திரும்பிப்பார் http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/FB_IMG_1457192850033_zpsbqtwixvj.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/FB_IMG_1457192850033_zpsbqtwixvj.jpg.html)

Russellxor
5th March 2016, 10:16 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/FB_IMG_1457192846972_zpsqlozkxxc.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/FB_IMG_1457192846972_zpsqlozkxxc.jpg.html)

Russellxor
5th March 2016, 10:17 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/FB_IMG_1457192843749_zpst4mrivnn.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/FB_IMG_1457192843749_zpst4mrivnn.jpg.html)

Russellxor
5th March 2016, 10:18 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/FB_IMG_1457192840557_zpsqucsedeu.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/FB_IMG_1457192840557_zpsqucsedeu.jpg.html)

Russellxor
5th March 2016, 10:18 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/FB_IMG_1457192837509_zpskuq4wtbb.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/FB_IMG_1457192837509_zpskuq4wtbb.jpg.html)

Russellxor
5th March 2016, 10:19 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/FB_IMG_1457192834438_zps7evjj2sn.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/FB_IMG_1457192834438_zps7evjj2sn.jpg.html)

Russellxor
5th March 2016, 10:20 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/FB_IMG_1457192825467_zpsjy4sevzl.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/FB_IMG_1457192825467_zpsjy4sevzl.jpg.html)

Russellxor
5th March 2016, 10:20 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/FB_IMG_1457192819226_zpsbsewu5pi.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/FB_IMG_1457192819226_zpsbsewu5pi.jpg.html)

Russellxor
5th March 2016, 10:21 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/FB_IMG_1457192814978_zpsjfadf6o1.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/FB_IMG_1457192814978_zpsjfadf6o1.jpg.html)

Russellsmd
6th March 2016, 09:45 AM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/Solid20color20background20texture_2016030608193883 8_20160306085703694_20160306091040523_zpsvhpyxw8j. jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/Solid20color20background20texture_2016030608193883 8_20160306085703694_20160306091040523_zpsvhpyxw8j. jpg.html)

Russellsmd
6th March 2016, 02:49 PM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/Solid20color20background20texture_2016030614272026 5_zpsbfc2fkkn.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/Solid20color20background20texture_2016030614272026 5_zpsbfc2fkkn.jpg.html)

Russellxor
6th March 2016, 04:13 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Picture_20163705103744_zps0sfp0yao.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Picture_20163705103744_zps0sfp0yao.jpg.html)

Russellsmd
6th March 2016, 05:06 PM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/Solid-Black-Wallpaper_20160305230114724_zps4hj78zsq.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/Solid-Black-Wallpaper_20160305230114724_zps4hj78zsq.jpg.html)

"பிடித்தவரைப் பார்த்ததும் வரும்
புன்னகை போல்
தவிர்க்க முடியாதவள்...
பெண்."

உன்னதமான பெண் குலத்தைப்
போற்றும் "உலக மகளிர் தினம்" சமீபித்துக் கொண்டிருக்கிற சமயத்தில்
"பெண்ணின் பெருமை"
பார்த்தேன்.. முதல் தடவையாக.

"பார்த்தேன் " என்ற சொல்லுக்குக் கீழே பல நூறு
"டிட்டோ"க்கள் இனிவரும்
காலங்களில் கண்டிப்பாகப்
போட வேண்டிய வருமென்பது
உறுதி.
-------------------------------

குடித்து விட்டுக் கூத்தாடுகிறவனை...

மட்டு மரியாதையில்லாமல்
முகத்தில் சிகரெட் புகை
ஊதுகிறவனை..

சக மனித உயிர்களின் மீது
அன்பு பாராட்டுகிற குணம்
என்பது கொஞ்சமும் இல்லாதவனை...

யாருக்குமே பிடிப்பதில்லை.

யாருக்குமே பிடிக்காத ஒரு
மனிதனின் வேடமேற்று,
தீயவனாகத் திறம்பட நடிக்கிற
தைரியம்..

நடிகர் திலகம் தவிர யாருக்கும்
வராது.
------------------------------

மனநிலை சரியில்லாத அண்ணனின் கூச்சல் பொறுக்காத சிடுசிடுப்புடன்
மாடிப்படியிலிருந்து இறங்கி
வருவதில் அறிமுகம்.

ஆடிய ஆட்டத்தின் கோர விளைவாய், தன் அன்னையே
கையில் துப்பாக்கி எடுக்க..
தவறுணர்ந்து திருந்துவதில்
முடிவு.

திருந்துகிற கடைசிக் காட்சி தவிர்த்த எந்தக் காட்சியிலும்
பார்வையாளனின் நன்மதிப்பைப் பெறவியலாத
ஒரு கதாபாத்திரத்தை வைத்துக்
கொண்டு, தன்னை நிரூபிக்கிற
சாமர்த்தியம் நடிகர் திலகத்தினுடையது.

புரிதல் வந்து திருந்தும் வரைக்கும் ஒரு மனிதனை
ஆட்டி வைக்கும் புரியாத்தனங்களைக் கொஞ்சமும் மிகையில்லாமல்
செய்திருப்பது வியப்பு.

ஒரு வில்லனுக்கான அலட்டல்கள் எதுவுமில்லாமல்,
வெகு அலட்சியமான அந்தப்
பேச்சு, அந்த அலட்சியத்துடன்
கைகோர்க்கும் வேகம்..
இவற்றைக் கொண்டே ஒரு
மகாவில்லனைக் காட்சிப்படுத்துவது சிறப்பு.
----------------------------

சத்தியபுரத்தில் நிலத்தை ஆர்ஜிதப்படுத்தும் துவக்கக்
காட்சியில் வெளிப்படுத்தும்
அந்த மிடுக்கை,

அண்ணனை அடிக்க, அண்ணியை முறைத்தபடி
நடந்து வரும் அந்த நடை வேகத்தை,

ஆட்டக்காரக் காதலியின்
உறவுக்காரர்களையும் தன்
கட்டுப்பாட்டுக்குள் வைக்கும்
கம்பீரத்தை,

தன்னை நம்பாத தந்தையிடம்
காட்டும் அலட்சியத்தை,

தன்னை மிக நம்பும் அன்னையிடம் பணம் வாங்க
செய்கிற நைச்சியத்தை,

தன் சுயரூபம் புரிந்து கொண்ட
தாயாரிடம், பணப் பெட்டியின்
சாவியை வாங்குவதற்காக,
கெஞ்சுதலாகத் துவக்குகிற
சம்பாஷணையை கொஞ்சங்
கொஞ்சமாக கோபமாக
மாற்றுகிற பாவனையை...

பார்த்து முடித்த நள்ளிரவில்,
என் கண்களில் தூக்கத்திற்குப்
பதிலாக மிரட்சியிருந்தது.

அற்புதத்தை உள்வாங்கிய
ஆனந்த மிரட்சி.
-----------------------------

"அழுவதா..இல்லை சிரிப்பதா?"
என்று இந்தப் படத்தில் ஒரு பாடல் வருகிறது.

காதலையும், காமத்தையும்
குறித்த தங்களது கருத்துகளைக்
கொண்டு, ஒரு ஆணும், பெண்ணும் சமூகத்தைக் கிண்டலாய்ச் சாடுகிற பாட்டு.

ஆர்மோனியம் வாசித்துக்
கொண்டு,புன்னகை மாறாமல்
பாடுகிற தலைவர் அத்தனை
கோணங்களிலும் அழகாயிருக்கிறார்.

அதுவும்,

"காமத்தைப் புயலென்றும்,
காதலைத் தென்றலென்றும்"
என்கிற வரி வரும் போது
செய்யும் பாவனையையும்,

"உங்கம்மாளைப் போல பழுத்து
விட்டா அதுக்கும் ஒரு மதிப்புத்
தாங்க" என்று பாடும் போது
வீட்டின் உட்புறமாய் ஒரு
குறும்புப் பார்வை பார்க்கும்
பாவனையையும் பார்த்த
பின்பும், நடிகர் திலகத்தை
மிகை நடிப்பென்று சொல்வோரைப் பார்த்து...

அழுவதா... இல்லை.. சிரிப்பதா?


https://youtu.be/RhuTewvyQ8w

Russellxss
6th March 2016, 10:13 PM
https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xlf1/v/l/t1.0-9/12806146_957689570982314_5822821495942845583_n.jpg ?oh=d6e2e71c4f1d016ee963aea4497ce483&oe=5765EC3F

மதுரையில் சரித்திரம் படைத்த சிவகாமியின் செல்வன் டிரைலர் வெளியீட்டு விழா
சினிமா சம்பந்தப்பட்ட எந்த விழாவானாலும் அனைவரும் சென்னையை நோக்கியே படையெடுத்துக் கொண்டிருக்கும் நேரத்தில்சார்பில் மக்கள்தலைவரின் மகத்தான காவியம் சிவகாமியின் செல்வன் திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவினை மதுரையில் நடத்துவோம் என நவீன தொழில்நுட்பத்தில் வடிவில் உருவாகியுள்ள மதுரை சிவா மூவீஸார் முடிவு செய்தனர்.
டிரைலர் வெளியீட்டு விழவிற்கான தேதி 28.02.2016 ஞாயிறு என 9.02.16 அன்று முடிவு செய்யப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை செய்வதற்கு இருந்த இடைவெளி 19 நாட்கள், இதற்குள் விழாவினை திட்டமிட்டு நடத்திட முடியுமா என அனைவருக்கும் சிறு சந்தேகம்.
நமது மக்கள்தலைவரை மனதில் நினைத்துக் கொண்டு நானும் ( சுந்தராஜன்) பிரபு வெங்கடேசும் களமிறங்கினோம்.
டிரைலர் வெளியீட்டு விழாவினை மதுரை மினிப்பிரியா திரையரங்கில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. விழாவிற்கான அழைப்பிதழ் மற்றும் நுழைவுச்சீட்டு தயாரிக்கப்பட்டது, இப்பொழுது விழாவிற்கான இடைவெளி 10 நாட்களே இருந்தன. மக்கள்தலைவரின் படத்திற்கு வேலை செய்யவேண்டும் என்றால் நாங்கள் அழைக்கும் எந்த நேரமும் முகம் சுளிக்காமல் எப்பொழுது எங்கு வரவேண்டும் என்று கேட்கும் அருமை தளபதிகள் அண்ணாநகர் பழனிச்சாமி. ஆபீஸ் பாண்டி ஆகியோர் தங்களது பணிகளையும் ஒத்தி வைத்து விட்டு விழா சிறக்க தங்களது பங்கினை அளித்தது எங்களுக்கு மிகவும் உறுதுணையாக இருந்தது.
அனைவருக்கும் மதுரையில் உள்ள சூர்யா மூவீஸ் அலுவலகத்தில் வைத்து விநியோகிக்கப்பட்டது. நாங்கள் நினைத்தை விட ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமானது. முதலில் 750 நுழைவுச் சீட்டும் அழைப்பிதழ் 300ம் தயாரிக்கப்பட்டது, அதிகம் தேவைப்படும் என்பதால் மேலும் 200 அழைப்பிதழும் 300 நுழைவுச்சீட்டும் தயார் செய்யப்பட்டது.
திரு.வி.சி.எஸ் அவர்கள் சென்னையில் தளபதி திரு.ராம்குமார் அவர்கள், திரு ஒய்.ஜி.அவர்கள், திரு.இயக்குநர் சேரன் அவர்கள் மேலும் சிவாஜி மன்றத்தைச் சேர்ந்தவர்களுக்கும் என்.டி.ஃபேன்ஸ் நண்பர்கள் அனைவருக்கும் அழைப்பதழ் கொடுத்தார். வெளியூருக்கு ஏற்கனவே முகவரி வாங்கி வைத்திருந்து அனைவருக்கும் அழைப்பிதழ் கொரியர் மூலம் அனுப்பப்பட்டது. திருச்சி திரு.அண்ணாதுரை அவர்கள், கோவை சக்திவேல் அவர்கள், சிவகாசி சக்திவேல் அவர்கள், திண்டுக்கல் நவரத்தினம் அவர்கள், சுமார் 100 அழைப்பிதழ்கள் கொரியரில் அனுப்பப்பட்டது.
மதுரையில் நானும் பிரபுவெங்கடேசும் ரசிகர்கள் அனைவருக்கும் அழைப்பிதழ் மற்றும் நுழைவுச் சீட்டை விநியோகித்தோம். அனைவருமே பணியில் இருந்த காரணத்தினால் மதியம் உணவு இடைவேளையில் சிலருக்கும் மற்றவர்களுக்கு மாலையில் என பிரித்து ரயில் சக்கரத்தின் வேகத்தைவிட வேகமாக பணியைச் செய்தோம். அனைத்து விநியோகஸ்தர்களுக்கும், விநியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகளுக்கும் அழைப்பிதழ் நேரடியாக வழங்கப்பட்டது. விநியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகளுக்கு அழைப்பிதழ் கொடுக்கும் போது சூர்யா மூவீஸ் திரு.குணசேகரன் அவர்கள் உடன் வந்தது எங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
நான் எனது வலைதளத்திலும். முகநுால் பக்கத்திலும், திரியிலும் அழைப்பிதழ் இல்லாவிட்டாலும் தாங்கள் அவசியம் கலந்து கொள்ளவேண்டும் என்றும் தங்களுக்கு உரிய வசதி செய்து தரப்படும் என்று வேண்டுகோள் விடுத்தேன். எனது வேண்டுகோளை ஏற்று முகநுால் நண்பர்கள், திரி நண்பர்கள் ஏராளமான நமது மக்கள்தலைவரின் ரசிகர்கள் வந்திருந்து விழாவினை சிறப்பித்தனர். அனைவருக்கும் எனது நன்றியை காணிக்கையாக்குகிறேன். சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் நானும் ரமேஷ்பாபு அவர்களும் நேரில் சென்று அழைப்பிதழைக் கொடுத்தோம்.
அனைவரும் அழைப்பிதழைப் பார்த்தவுடன் மிகவும் பெருமிதமும் மகிழ்ச்சியும் அடைந்தனர். காரணம் சினிமா சம்பந்தப்பட்ட விழா ஆனால் சினிமா பிரபலங்கள் யாரும் இல்லாமல் நாட்டுக்காக தன் உயிர் நீத்த விமானப்படை வீரர் திரு.பிரவீண் அவர்களின் தாயார் அவர்களை பெருமைப்படுத்தியுள்ளீர்கள், எப்படி இப்படியெல்லாம் உங்களுக்கு சிந்திக்கத் தோன்றுகிறோ என எங்களிடம் வினா எழுப்பினர். நாட்டுக்காக உழைத்தவர்களையும், திறமையுள்ளவர்களையும் சிவாஜி ரசிகர்கள் என்றும் மதிப்பார்கள். அவர்களுக்கு மரியாைதையும் செலுத்துவார்கள் என்று கூறி விடைபெற்றோம்.
விழாவிற்கு முதல் நாள் காலையிலேயே சென்னையைச் சேர்ந்த ஜெயக்குமார் அவர்கள் வந்தார். அத்துடன் இல்லாமல் எங்களுக்கு உதவியாக சில பணிகளையும் தானே முன்வந்து செய்தார். மாலையில் திரு. முரளி, ராகவேந்திரா, ராமஜெயம், சுப்பிரமணியன் மற்றும் பலர் வந்திருந்தனர். அவர்களும் வந்தது முதலே நிகழ்ச்சிக்கான பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். இரவிலேயே அருகில் உள்ள லாட்ஜ்களில் வெளியூ்ரில் இருந்து வந்தவர்கள் ரூம் போட்டு விட்டனர். லாட்ஜ் நிர்வாகிகள் சினிப்பிரியா திரையரங்கில் சிவாஜி ரசிகர்களின் மாநாடு ஏதும் நடைபெறுகிறதா என்று கேட்கக் கூடிய அளவிற்கு சினிப்பிரியா தியேட்டர் வளாகம் மாபெரும் அலங்காரத்துடன் மறுநாள் விழாவிற்குத் தயராகிக் கொண்டிருந்தது. மதுரையில் உள்ள அனைத்து ரசிகர்களும் மாலையில் இருந்தே தியேட்டரை வந்து பாா்த்து விட்டுச் சென்று கொண்டிருந்தனர். மற்றவர்களுக்கே இப்படியென்றால் நமது மக்கள்தலைவரின் அன்பு இதயங்களுக்குச் சொல்லவா வேண்டும்.
மூத்த ரசிகர் ஒருவர் நாங்கள் சினிப்பிரியா தியேட்டரில் படம் வரும்போது முதல்நாள் இப்படித்தான் கூடுவோம். அதுபோல் நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு இப்படி ஒரு விழாவினை மதுரையில் நடத்த ஏற்பாடு செய்த சிவா மூவீஸூக்கு நன்றி என கண்கலங்கினார்.
அகிலஇந்திய தலைவன் சிவாஜி மக்கள் இயக்கத்தின் சார்பிலும், மதுரை புறநகர் சிவாஜி மன்றத்தின் சார்பிலும், ஜெயக்குமார் மற்றும் ராஜா அவர்கள் சார்பிலும், மதுரை சிவா மூவீஸ் சார்பிலும் தியேட்டரில் வரவேற்பு பேனர் வைக்கப்பட்டது. அகிலஇந்திய தலைவன் சிவாஜி மக்கள் இயக்கத்தின் சார்பில் நமது தலைவரின் ஆளுயர பேனர் 15 வைக்கபட்டது. மேலும் கோவை சிவாஜி ரசிகர்கள் சார்பிலும் பேனர் வைக்கப்பட்டது.
எங்கள் சார்பில் இரண்டு வகையான சுவரொட்டி, மதுரை நகர் சிவாஜி மன்றத்தின் சார்பிலும், மதுரை சிவாஜி சமூகநலப் பேரவை சார்பிலும், தெற்கு தொகுதி சிவாஜி சமூகநலப்பேரவை சார்பிலும், கோவை சக்திவேல் அவர்கள் சார்பிலும், கோவை ரமேஷ்பாபு அவர்களின் சார்பிலும், சென்னை ராமஜெயம் சார்பிலும் விழாவிற்கான சுவரொட்டிகள் மதுரை முழுவதும் ஒட்டப்பட்டன. அதிகாலை சுப்பு, நாஞ்சில் இன்பா ஆகியோர் வந்தனர்.
காலை 7 மணிக்கே சினிப்பிரியா திரையரங்கம் விழாக்கோலம் காணத் துவங்கி விட்டது. தியேட்டர் வளாகத்தில் ரசிகர்களின் கூட்டம் காலை 8 மணிக்கே கூடிவிட்டது. தியேட்டர் நிர்வாகம் காலை 9.30 மணிக்கு மேல் அரங்கிற்குள் அனைவரையும் அனுப்பிவும் என ஊழியர்களுக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால் 9 மணிக்கெல்லாம் மக்கள்தலைவரின் கூட்டம் கட்டுக்கடங்காமல் கூடிக் கொண்டே இருந்தது. தியேட்டர் ஊழியர்களிடம் கூறி முக்கிய நபர்களை மட்டும் அரங்கிற்குள் அனுமதியுங்கள் என அனுமதி வாங்கி சிறப்பு விருந்தினர்கள் அரங்கிற்குள் அமர வைக்கப்பட்டனர். 9.15 மணிக்கெல்லாம் தியேட்டர் வளாகத்திற்குள் நிற்பதற்கு கூட இடமில்லாமல்
ரசிகர்கள் கூட்டம் ரோடுகளில் கூடி விட்டது.
மேலும் கூட்டம் சாரை சாரையாக ஆண்களும் பெண்களுமாய் வந்து காெண்டிருந்ததைப் பார்த்து விட்டு தியேட்டர் நிர்வாகம் கால் மணி நேரத்திற்கு முன்னதாகவே அரங்கிற்குள் செல்ல அனுமதித்து விட்டது. கீழே இடம் பற்றாத காரணத்தினால் மாடியிலும் பின் மாடியும் பின் அங்கேயும் இடம் இல்லாத காரணத்தினால் பால்கனியும் திறந்து விடப்பட்டது. பள்ளி மாணவர்கள்150 பேர் வந்திருந்தனர் என்பது மேலும் சிறப்பான செய்தி.
சினமா பிரபலங்கள் யாருமே இல்லையே விழாவிற்கு கூட்டம் வருமா
ஞாயிற்றுக் கிழமை காலையில் விழா வைக்கிறார்களே எப்படி கூட்டம் வரும்
மதுரையில் டிரைலர் விழா வைத்தால் கூட்டம் வராது
இப்படி பல கேள்விகள்
ஆனால் அனைத்திற்கும் நாங்கள் சொன்ன ஒரே பதில் இது சிவாஜி விழா. விண்ணில் சிவாஜி விழா நடத்தினாலும் அங்கும் கூட்டம் வரும், அந்த நம்பிக்கை எங்களுக்கு உண்டு என்று கூறினோம்.
இதோ இன்று அந்த நம்பிக்கை வீண் போகவில்லை. ஆம் அன்பு இதயங்களே, அனைத்துக் கேள்விகளையும் தவிடு பொடியாக்கி விட்டு இன்று அரங்கு நிறைந்து உட்கார இடமில்லாமல் சுமார் 200 போ் நின்று கொண்டே நிகழ்ச்சியைப் பார்த்தனர்.
சென்னையில் இருந்து விழாவிற்கு வந்திருந்தவர்கள் கூட்டத்தைப் பார்த்து அதிசியத்தனர். ஞாயிற்றுக்கிழமை இப்படி ஒரு கூட்டம் வரும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை, என்று கூறனர். கோவையில் இருந்து சக்திவேல் அவர்களும் திருச்சியில் இருந்து அண்ணாதுரை அவர்களும் வேனில் வந்திருந்தனர்.
19 நாட்களில் நாங்கள் பட்ட உழைப்பிற்கெல்லாம் நல்ல பலன் கிடைத்தது. உலகிலேயே பெரிய வலி என்றால் அது பெண்களின் பிரசவ வலி என்பார்கள், அதே நேரத்தில் குழந்தை பிறந்தவுடன் அந்தப் பெண் அடையும் இன்பத்திற்து முன் தான் பட்ட வலி தெரியாது. அதுபோல் பெண்ணின் பிரசவ வலியைவிட அதிகமான வலியைச் சந்தித்தோம். அவை அனைத்தும் நமது மக்கள்தலைவரின் அன்பு இதயங்களின் கூட்டத்தைப் பார்த்தவுடன் அந்த வலி பறந்து போனது. எங்களது வலிக்கு மருந்து போட்ட நமது தலைவரின் அன்பு இதயங்களுக்கு எங்களது ஆனந்தக்கண்ணீரால் நன்றி நவில்கிறோம்.
விழா சிறக்க எனக்கும (சுந்தராஜன்) பிரபு வெங்கடேஷ் அவர்களுக்கும் உறுதுணையாக இருந்து நாங்கள் எந்த வேலை சொன்னாலும் முகம் சுளிக்காமல் செய்த ரமேஷ்பாபு, அண்ணாநகர் பழனிச்சாமி, பாண்டி, பச்சைமணி, சிவாஜிசெல்வம் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி.
வெளியே நடந்த நிகழ்வே இப்படியென்றால் அரங்கினுள்....

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

RAGHAVENDRA
6th March 2016, 11:57 PM
https://scontent-mad1-1.xx.fbcdn.net/hphotos-xtl1/v/t1.0-9/12805945_1066048830112455_5569816022494180981_n.jp g?oh=6309f1a195115d58949b86cb0abbeb96&oe=5790A50B

எந்தத் தலைமுறையானால் என்ன.. தலைவர் Rocks...டிஸ்கோ யுகத்திலும் ஸ்டைல் கொடியைப் பறக்க விட்ட சூப்பர் சூப்பர் ஹீரோ...

RAGHAVENDRA
6th March 2016, 11:58 PM
Sundararajan,
superb coverage. Thank you so much.

sivaa
7th March 2016, 06:25 AM
திரிசூலம் தமிழ்நாட்டில் 8 தியேட்டர்களில் வெள்ளிவிழா ஓடி சாதனை செய்யதது
இன்றுவரை இச்சாதனை முறியடிக்கப்படவில்லை



திரிசூலம்

சென்னை..............................சாந்தி... ..... ...........175 ..நாட்கள்
சென்னை..............................கிரவுண்....... ..........175...நாட்கள்
சென்னை..............................புவனேஸ்வரி.... .....175...நாட்கள்

கோவை.................................கீதாலயா...... .........175...நாட்கள்
மதுரை....................................சிந் தாமணி ..........200....நாட்கள்
திரிச்சி.....................................பிரபா த்.................175...நாட்கள்
சேலம்.....................................ஒரியண்டல ்..........195...நாட்கள்
வேலூர்....................................அப்சரா.. ...............175...நாட்கள்

(சிவகவி எத்தனை தியேட்டர்களில் வெள்ளிவிழா ஓடியது
யாராவது சரியான விபரம் தரமுடியுமா?)

sivaa
7th March 2016, 07:04 AM
"உங்கம்மாளைப் போல பழுத்து
விட்டா அதுக்கும் ஒரு மதிப்புத்
தாங்க" என்று பாடும் போது
வீட்டின் உட்புறமாய் ஒரு
குறும்புப் பார்வை பார்க்கும்
பாவனையையும் பார்த்த
பின்பும், நடிகர் திலகத்தை
மிகை நடிப்பென்று சொல்வோரைப் பார்த்து...

அழுவதா... இல்லை.. சிரிப்பதா?




http://i68.tinypic.com/3585kde.jpg