PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan Part 17



Pages : 1 [2] 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17

Russellxor
4th November 2015, 07:45 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1446645742417_zps4kyegmj8.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1446645742417_zps4kyegmj8.jpg.html)

Russellxor
4th November 2015, 07:46 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1446645739656_zpscm3uhbmc.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1446645739656_zpscm3uhbmc.jpg.html)

Russellxor
4th November 2015, 07:47 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1446645736753_zpsmhewofqw.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1446645736753_zpsmhewofqw.jpg.html)

Russellxor
4th November 2015, 07:48 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1446645733805_zpsm9vophuf.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1446645733805_zpsm9vophuf.jpg.html)

Russellxor
4th November 2015, 07:48 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1446645730853_zpsrqcasywb.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1446645730853_zpsrqcasywb.jpg.html)

Russellxor
4th November 2015, 07:49 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1446645727932_zpsrazrsvqy.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1446645727932_zpsrazrsvqy.jpg.html)

Russellxor
4th November 2015, 07:49 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1446645724056_zpsmdlxig5l.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1446645724056_zpsmdlxig5l.jpg.html)

Russellxor
4th November 2015, 07:50 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1446645720851_zps1tj4b1gp.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1446645720851_zps1tj4b1gp.jpg.html)

Russellsmd
4th November 2015, 09:23 PM
நினைப்போம்.மகிழ்வோம்-58

"திருவிளையாடல்."

நாரதர் கொண்டு வந்த ஞானப்
பழத்தைப் பிள்ளைகளுக்குத்
தரும் பெரும் பொறுப்பை
மனைவி பார்வதியிடம்
ஒப்புவித்து விட்ட விடுதலை
உணர்வுடன், "இந்தா" என்று
பழத்தைக் கொடுத்த பின்
காட்டும் முகபாவம்.

Russellsmd
4th November 2015, 09:26 PM
நினைப்போம்.மகிழ்வோம்-59

"மனோகரா."

தனது நாட்டின் மீது படையெடுத்து வென்று, தன்
தந்தையின் மரணத்திற்கும்
காரணமான மனோகரனைப்
பழிவாங்கும் பொருட்டு, மன்னன் மகள் விஜயா ஆண்
வேடமிட்டு, உறங்குகிற
மனோகரனை வாள் பாய்ச்சிக்
கொல்ல முனைய...

விழித்துக் கொண்ட மனோகரன்
"யாரடா நீ" என்று வாளால்
அவள் தலைப்பாகையைத்
தள்ளி விட...

அவிழும் நீளக் கூந்தல், அவள்
பெண்ணென்பதை அடையாளம்
காட்ட...

வியப்பில் மலரும் விழிகளோடு அவர் சொல்லும்...
"ஓ...பெண்!".

Russellsmd
4th November 2015, 09:35 PM
நினைப்போம்.மகிழ்வோம்-60

"நவராத்திரி."

தனது "சத்தியவான்-சாவித்திரி" தெருக்கூத்தில்
நடிகையர் திலகத்தை நடிக்கக்
கோரும் காட்சி.

ஏற்கனவே தனது தெருக்கூத்தில் நடிக்கவிருந்த
பெண், வயிற்றுப் போக்கு
காரணமாக நடிக்கவியலாமல்
போனதை, ஒரு பெண்ணிடம்
எடுத்துச் சொல்லும் போது அந்த அழகு முகத்தில் மிளிரும்
கூச்சம்.

vasudevan31355
5th November 2015, 07:10 AM
ஆதவன் ரவி சார்,

முரளி சார் சொன்னது போல உங்களை என்ன சொல்லிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை. உங்களின் நினைப்போம்...மகிழ்வோம் 59 ம், இனி வருவபைகளும் நிச்சயம் பிரேம் போட்டு வீட்டில் மாட்டி வைத்துக் கொண்டு பார்த்து படித்து சுவைத்து ரசிக்கக் கூடியவை. ஏனோ மேலுக்குச் சொல்லவில்லை. ஒவ்வொரு பதிவிலும் உங்களின் ரசிப்பின் ஆழம்தான் தென்படுகிறது. அருமை! அருமை! ஒவ்வொரு தலைவரின் ரசிகர்களும் அவரது காட்சிகளைப் பற்றி மனதில் என்ன நினைப்பார்களோ அவையனைத்தும் வார்த்தைகளாக உங்களிடம் வந்து வசியம் செய்கிறது அனைவரையும். 'இங்கிவினை யாம் பெறவே என்ன தவம் செய்து விட்டோம்' என்று நாங்கள் மகிழும் ரங்க ஆதவன் நீங்கள் எங்களுக்கு. மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

என் சார்பாக ஒன்று.

'அக்கா! விக்கிரமனுக்கும் பெண் பிடித்து விட்டது' என்று பத்மினி பற்றி மகாராணி கண்ணாம்பாவிடம் நஞ்சு நாகநாத தம்பி நம்பியார் நவில, இருவருக்கும் இடையில் பின்னாலிருந்து நாம் எதிரபாராமல் வந்து 'ஹங்' என்று கண நேர கண் சிமிட்டி சந்தோஷ சம்மதத்தைத் தெரிவிப்பது. (எவராலும் செய்ய இயலாதது)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355066/VTS_02_2.VOB_001471275.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355066/VTS_02_2.VOB_001471275.jpg.html)

vasudevan31355
5th November 2015, 07:40 AM
செந்தில்வேல்,

'சவாலே சமாளி' படத்தை ஆராய்ந்து ஆய்வு எழுதுவதே மிகப் பெரிய சவால். அந்த சவாலில் நீங்கள் சர்வ சாதரணமாய் வெற்றி அடைந்து வருகிறீர்கள். அந்தப் படத்தை நான் ஆய்வு செய்ய எடுத்தால் பக்கங்கள் பத்தாது.
பகுதி பகுதியாய் எடுத்து அழகாக ரசித்து சுவைத்து எங்களையும் அதே சுகத்தைப் பெற வைக்கிறீர்கள். நடிகர் திலகத்தின் ஸ்பெஷல் படங்களில் என் மனதில் முதலிடத்தில் இருக்கும் படம்.

சிவாஜி ரசிகன் ஆவணங்களோடு ஆய்வுகளையும் மேற்கொண்டு திரியை மேலும் பலப்படுத்தி சாதனை நிகழ்த்துகிறீர்கள். என் உளமான ஆசிகளும், பாராட்டுக்களும் என்றும் தங்களுக்கு உண்டு. தொடர்ந்து சவால்களை சமாளியுங்கள். வாழ்த்துக்கள்.

vasudevan31355
5th November 2015, 07:43 AM
முத்தையன் அம்மு சார்!

'எங்க மாமா' படத்தில் மன்மதனாகக் காட்சியளிக்கும் நடிகர் திலகத்தின் அருமையான நிழற்படங்களுக்கு நன்றி! உங்கள் உழைப்பு எங்களுக்கு மலைப்பு. வியப்பு. ஆமாம்! எந்த லோகோவும் இல்லாமல் எப்படி படங்களைப் பதிகிறீர்கள்?.

vasudevan31355
5th November 2015, 07:53 AM
முரளி சார்!

மூக்கையா, ஆனந்த், நிர்மல் இவர்கள் உங்கள் மதுரையில் புரிந்த சாதனைகள் நிஜமாகவே மலைக்க வைக்கின்றன. அதைவிட தங்களின் நினைவு சக்தி...எழுத்தாற்றல். அந்த நாள் ஞாபகம் எந்த நாளும் தங்கள் கைவண்ணத்தில் எங்கள் நெஞ்சில் நிலைத்து நிற்கும். சாதனைகளை என்றும் சத்தியமாய் நிலைக்க வைக்கும்.

எங்கள் கடலூரில் பாடாவதி முத்தையா தியேட்டரில் ரிலீஸ் ஆகி அனைவரும் வியக்கும் வண்ணம் ஓடி சாதனை படைத்தது 'தவப்புதல்வன்'.

Russellxor
5th November 2015, 03:52 PM
சவாலே சமாளி தொடர்ச்சி...

மாணிக்கமும் அவருடைய கூட்டமும் சேர்ந்து பாடும் பாடலால் சகுந்தலா
கோபமடைந்து செல்கிறாள்.பின்னே நாயை பிடித்துக்கொண்டு வரும் மாணிக்கம் நாயை அழைப்பது போல் சகுந்தலாவை கேலி செய்கிறான்.இது தவறென்றாலும் அது ஒரு சிறிய பழி தீர்த்தல் கணக்கு. முன்பொருமுறை அதே செயல் சகுந்தலாவால் நடத்தப்பட்டு மாணிக்கம் இழிவு படுத்தப்பட்டிருப்பார்.எந்த ஒரு ஆண்மகனுக்கும் வரும் ஆத்திரம் தான் அது.திமிர் பிடித்த அதுவும் ஒரு பெண் எனும் போது அந்தக் கோபம் சந்தர்ப்பம் தேடி அலையும்.அப்படி ஒரு சந்தர்ப்பத்தில் அமைந்த நிகழ்ச்சிதான் இப்போது நடைபெறுவது.தன்னை நாய் என்னும் அர்த்தத்தில் கிண்டல் செய்தது அவளுக்கு கோபத்தை உண்டாக்கி
விடுகிறது.அதனால் மாணிக்கத்தை கேவலமாக திட்ட ,அதற்கு மாணிக்கமும் பதிலடி கொடுக்கும்படி ஆகிறது.சகுந்தலாவின் அண்ணன் ராஜவேலுக்கு இது மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது.பண்ணையாரின்
வீட்டுக்கு செல்லும்மாணிக்கம் ராஜவேலுவால் தாக்கப்படுகிறார்.ஏற்கெனவே குமுறிக் கொண்டிருக்கும் கோபம் எரிமலையாய் வெடிக்க ராஜவேலுவை பொளந்து கட்டுகிறார் மாணிக்கம்.பண்ணையாரும்,
அய்யாக்கண்ணுவும் வந்து சண்டையை விலக்கி விடுகின்றனர்.சண்டையில் மாணிக்கம் வெறித்தாண்டவம் ஆடி விடுகிறார்.

மாணிக்கத்தின் வீடு:
மாணிக்கத்தின் தாய் அந்த சண்டையை நினைத்து வருத்தப்பட சகோதரி காவேரி அண்ணனுக்கு ஆதரவாய் பேசுகிறாள்.

பாசமலர் படத்தில் ஜெமினிகணேசன் வந்து வேலையை விட்டு நிறுத்தப்பட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவாக நடிகர்திலகத்திடம் பேசிக் கொண்டிருக்கும் போது ,ஜெமினிசொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் ஒவ்வொரு துளி கோபமாய் நடிகர்திலகத்தின்
மனதுக்குள் சென்று அந்தக் கோபம்
கையில் கத்தி வைத்து பென்சிலை சீவி சீவி அந்தக் கோபத்தை ஒவ்வொரு சீவலிலும் வெளிப்படுத்திநடிப்பின் ராஜ முத்திரையை காட்டியது நடிகர்திலகம் உலகறிந்தது.அதே போல் இங்கு
அந்த வாழைத்தார் தண்டைசீவிக்கொண்டே வந்து கடைசியில் வெட்டி போட்டு தன் ஆத்திரத்தைக் காண்பிப்பார் நடிகர்திலகம்.

ராஜவேலுவும் சகுந்தலாவும் வெளியூர் புறப்பட்டு செல்கின்றனர்.

சின்னப்பண்ணைசிங்காரம் நிர்ப்பந்தத்தின் காரணமாக பெரிய பண்ணையார் அந்த ஊர் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு ஒரு மனதாக சம்மதிக்கிறார். அவருக்கு போட்டியிட முழு விருப்பம் இல்லை.காரணம் தான் ஜெயிக்கமாட்டோம் என்ற எண்ணமும், ஊர் மக்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையின்மையும் ஒரு காரணம்.சின்னப்பண்ணை ஊர் மக்களைக் கூட்டி ஆதரவு தருமாறு கேட்கிறார்.பெரும்பான்மையாக ஊர் மக்களும் ஆதரவு தருவதாக இசைகின்றனர்.அதே சமயம் ஊர் மக்கள் எவரும் தனக்கெதிராக எதிர்த்து நிற்கக்கூடாது எனக் கூற மாணிக்கம் தான் எதிர்த்து நிற்பேன் என்க,பெரிய பண்ணை சஞ்சலமடைய சின்னப்பண்ணை மறுபடியும் ஊர்மக்களின் ஆதரவைக்காட்டி பண்ணையாரை போட்டியிட சம்மதிக்கவைக்கிறார்.அப்போது பெரியபண்ணையார் தான்ஜெயித்தால் இந்த ஊரை விட்டே போய்விட வேண்டும் என்று மாணிக்கத்திற்கு சவால் விடுகிறார்.மாணிக்கமும் அதற்கு ஒப்புக்கொள்கிறார்.
இப்பொழுது ஒரு கேள்வி? மாணிக்கம் ஜெயிச்சா?
அதை மாணிக்கமே கேட்டு விடுகிறார்.நான் ஜெயிச்சா பதிலுக்கு பண்ணையார் என்ன செய்வார்?பணம் கொடுப்பதாகச் சொல்லப்பட,இது சரியான சவால் போல் இல்லையே என்று மாணிக்கம் சொல்ல,அதற்கு சின்னப்பண்ணை வேறு ஏதோ ஏதோ சொல்லி கடைசியில்'அவர் மகளையா கட்டி வைக்க முடியும்?"என்று குத்தலாக கேட்க,அதையே மாணிக்கமும் சரியான பிடிப்பாக எடுத்துக் கொண்டு.,"இதுதான்யா
சரியான சவாலு"எனச் சொல்ல,
இந்த சவாலை பெரியபண்ணையார் ஏற்க மறுக்க.,சின்னப்பண்ணை ஒரு வழியாய் பெரிய பண்ணையாரை சம்மதிக்க வைத்து விடுகிறார்.இருவருக்குமான சவால் ஒப்பந்தமாக எழுதப்படுகிறது.

மாணிக்கத்தின் முன் நிற்கும் பெரிய சவால் இது.மாணிக்கம் என்ன செய்யப்போகிறார்?

Russellxor
5th November 2015, 05:12 PM
FB
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1446722766868_zpsmglsr29q.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1446722766868_zpsmglsr29q.jpg.html)

Russellxor
5th November 2015, 05:40 PM
FB

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1446722674756_zpsfebwvoh5.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1446722674756_zpsfebwvoh5.jpg.html)

Russellxor
5th November 2015, 06:53 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1446722633306_zpsy4hgorny.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1446722633306_zpsy4hgorny.jpg.html)

Russellxor
5th November 2015, 06:54 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1446722629977_zpsh5fa5nbv.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1446722629977_zpsh5fa5nbv.jpg.html)

Russellxor
5th November 2015, 06:55 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1446722626940_zps6bsyhw4s.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1446722626940_zps6bsyhw4s.jpg.html)

Russellxor
5th November 2015, 06:55 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1446722624089_zpsn61he0rm.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1446722624089_zpsn61he0rm.jpg.html)

Russellxor
5th November 2015, 06:56 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1446722620886_zpstl0cn6sb.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1446722620886_zpstl0cn6sb.jpg.html)

Russellxor
5th November 2015, 06:57 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1446722617839_zpsba5lc1ix.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1446722617839_zpsba5lc1ix.jpg.html)

Russellxor
5th November 2015, 06:57 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1446722614428_zpsh5qk2ybi.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1446722614428_zpsh5qk2ybi.jpg.html)

Russellxor
5th November 2015, 06:58 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1446722611161_zpsdagu1i6l.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1446722611161_zpsdagu1i6l.jpg.html)

Russellxor
5th November 2015, 06:59 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1446722607826_zps25vedt3q.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1446722607826_zps25vedt3q.jpg.html)

Russellxor
5th November 2015, 07:00 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1446722604196_zpsqxd5ovar.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1446722604196_zpsqxd5ovar.jpg.html)

HARISH2619
5th November 2015, 07:01 PM
திரு ஆதவன் சார்,
தங்களின் நினைப்போம் மகிழ்வோம் தொடர் மிகவும் அருமை.எனக்கு மிகவும் பிடித்த நடிகர்திலகத்தின் சில வினாடி ஸ்டைல்களில் சில:
1.மணி பார்ப்பது,
பாசமலரில் ஆபீசுக்கு கிளம்பும்போது மதியம் சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வந்துவிடுங்கள் அண்ணா என்று சொல்லும் தங்கையிடம் கண்டிப்பாக வருகிறேன் என்று சொல்லியபடியே டைம் பார்க்கும் அழகு .
கௌரவத்தில் "இன்னிக்கு ஜட்ஜ்மென்ட் டே டீ" என்றபடியே இடதுபக்க முழுக்கை சட்டையை விளக்கி டைம் பார்க்கும் தெனாவெட்டு .

2.சோகத்தில்,தடுமாற்றத்தில் ,பரவசத்தில் ஒரு பொருளின் மீது மோதுவது/இடிப்பது ,
தங்கபதக்கத்தில் இறந்துகிடக்கும் மனைவியை பார்க்க வரும்போது மாடிப்படிகளில் ஏறும்போது சற்றே தடுமாறி சமாளிப்பது
சின்னமருமகள் படத்தில் பார்வை இழந்தவராக வரும் நடிகர்திலகம் தன மனைவியான வடிவுக்கரசியிடம் பேசிக்கொண்டே வந்து கட்டிலின் நுனியில் இடித்துகொள்வது
ஒன்ஸ்மோர் படத்தில் வீட்டைவிட்டு போகிறேன் என்று விஜய்யிடம் சொல்லும்போது அவர் உங்கள் மனைவியை பார்த்தேன் என்றவுடம் ஒரு பரவசத்தில் "எங்க பாத்த ?" என்று கேட்டபடியே வரும்போது கீழே கிடக்கும் பெட்டியில் கால் இடறுவது
(ஹைய்யா 90களின் படங்களையும் இங்கே குறிப்பிட்டுவிட்டேன் இனி ராகவேந்திரா சார் என்னையும் ஒரு உண்மையான நடிகர்திலகத்தின் ரசிகனாக ஏற்றுகொள்வார் என்று நம்புகிறேன்)

Russellxor
5th November 2015, 07:05 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Screenshot_2015-11-05-19-03-47_zps1ufp8oy4.png (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Screenshot_2015-11-05-19-03-47_zps1ufp8oy4.png.html)

RAGHAVENDRA
5th November 2015, 09:29 PM
நண்பர்களே,
பராமரிப்பு பணி காரணமாக நமது நடிகர் திலகம் இணைய தள இணைப்புகள் இயங்காமல் அமைக்கப்பட்டுள்ளன. ஓரிரு நாட்களில் வழக்கம் போல் இயங்கும்.
சிரமத்திற்கு வருந்துகிறேன்.
அன்புடன்
ராகவேந்திரன்

Russellsmd
5th November 2015, 09:39 PM
திரியின் வணக்கத்திற்குரிய
பெரியவர்களால் நானும், என்
எழுத்துக்களும் ஆசீர்வதிக்கப்
பட்டிருக்கிறோம்.

"நினைப்போம்.மகிழ்வோம்"
பதிவுகளுக்கு நல்லவர்கள்
தரும் ஆதரவு மெய்சிலிர்க்க
வைக்கிறது.

பிம்பமாய் எல்லோரும் வந்து
போன சினிமாத் திரைகளில்..
ஜம்பமாய் வாழ்ந்து போன
நடிகர் திலகத்தின் ஒவ்வொரு
அசைவையும் எழுதி விடத்
துடிக்கும் (வேடிக்கையான?)
மனிதப் பேனா நான்.

இந்தப் பேனாவின் சந்தோஷம்..
எப்படி எழுதினோம் என்பதில்
இல்லை.

யாரை எழுதினோம் என்பதில்.

ஆசீர்வதித்த, வாழ்த்திய அன்பு
நெஞ்சங்கள் அத்தனைக்கும்,
இந்தப் பேனா நன்றி எழுதுகிறது.

இமயத்தை வியக்கும் தனது
இனிய மனதால் இந்தச்
சிறுவனையும் வியந்த
திரு.வாசு சாருக்கு சிறப்பு
நன்றி எழுதுகிறது.

RAGHAVENDRA
5th November 2015, 10:13 PM
(ஹைய்யா 90களின் படங்களையும் இங்கே குறிப்பிட்டுவிட்டேன் இனி ராகவேந்திரா சார் என்னையும் ஒரு உண்மையான நடிகர்திலகத்தின் ரசிகனாக ஏற்றுகொள்வார் என்று நம்புகிறேன்)

அஜீத் பாஷையில் சொன்னால்..

"அது" ...

தலைவரின் பரிபூரண ஆசி தங்களுக்கு உண்டாகக் கடவது...

RAGHAVENDRA
5th November 2015, 10:15 PM
வாசு சார்
ரவியின் நினைப்போம் மகிழ்வோம் தொடரைப் பற்றிய தங்களுடைய பதிவு, நமது ஆருயிர் நண்பர் பெங்களூர் செந்தில் சார் அவர்களுடைய பதிவு உள்பட அனைவருமே ஒருமித்துப் பாராட்டுவது உள்ளபடியே மகிழ்ச்சியாக உள்ளது. மற்ற நண்பர்களும் ஒருவர் விடாமல் இது போன்ற பதிவுகளைப் பாராட்ட வேண்டும் என்பதே என் அவா.

Russellxor
5th November 2015, 10:57 PM
ஆதவன் ரவிக்கு இந்தப்பரிசு


http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/FB_IMG_1446743518238_20151105225600617_zpsfeog42m5 .jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/FB_IMG_1446743518238_20151105225600617_zpsfeog42m5 .jpg.html)

Russellxor
5th November 2015, 11:03 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1446743697944_zps4qmmchhp.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1446743697944_zps4qmmchhp.jpg.html)

Russellsmd
6th November 2015, 12:26 AM
நினைப்போம்.மகிழ்வோம்-61

"வாழ்க்கை".

'காலம் மாறலாம்' பாடல்.

"தோள்களில் தூங்கும்
பாரிஜாதம்"எனும் வரியைப்
பாடிக் கொண்டு வரும் போது
நடந்து வரும், அறுபதுகளில் நாம் பார்த்து அசந்து போன அதே துள்ளல் நடை.

Russellsmd
6th November 2015, 12:28 AM
நினைப்போம்.மகிழ்வோம்-62

"உத்தமபுத்திரன்."

"யாரடி நீ மோகினி" பாடல்.

ஆடிக்கொண்டே நகரும் அழகி
'பேரின்பமே காண்போம் வா
மன்னவா" எனப் பாடிச்
செல்ல...

அந்தப் பெண்ணைப் பிடிக்க
முனையும் போது, மதுவின்
போதை கொஞ்சம்,கொஞ்சமாக
ஏறுவதைக் காட்டும் அந்த
மெல்லிய தள்ளாடல்.

Russellsmd
6th November 2015, 12:31 AM
நினைப்போம்.மகிழ்வோம்-63

"திரிசூலம்."

"காதல் ராணி"பாடல்.

'பூஜை நேரம்' என்ற வரி பாடும் போது, அகன்ற வெளியில், அட்டகாசமான
ஆடைகளை அணிந்து கொண்டு, பகவான் கிருஷ்ணரின் பாணியில் ஒரு
காலை ஒயிலாக வளைத்து நின்று கொண்டு, தோள்களை
மட்டும் குலுக்கிச் செய்யும்
அற்புத அசைவுகள்.

Russellsmd
6th November 2015, 12:34 AM
நினைப்போம்.மகிழ்வோம்-64

"கௌரவம்."

பிள்ளையோடு சதுரங்கம் விளையாடும் பெரியவர்,
வெற்றியை நோக்கி தான் போகிற ஒரு சந்தோஷத்தில்,
ஒரு கிண்டலான தொனியில்
பாடுகிற...

"பொடிப் பயலே.. பொடிப் பயலே.. என்னடா செய்வே?"

Russellsmd
6th November 2015, 12:36 AM
நினைப்போம்.மகிழ்வோம்-65

"படிக்காத மேதை".

தன்னை வீட்டை விட்டுப் போகச் சொல்லும் பெரியவரோடு அப்பாவித்தனமாய் வாக்குவாதம் செய்யும் காட்சி.

"உன்னால தனியாப் போய்
வாழ முடியாது..?"-என்று கோபமாய் பெரியவர் கேட்க...

"முடியாது...முடியாது"என்கிற
வார்த்தையை ஒரு பதிலாக
சொல்லிக் கொண்டு வருபவர்,
அப்படியே அந்த "முடியாது"
என்கிற வார்த்தையை, தனது
இயலாமையைக் குறிப்பிடும்
வார்த்தையாக மாற்றும்
லாவகம்.

JamesFague
6th November 2015, 12:22 PM
Courtesy: Tamil Hindu

காற்றில் கலந்த இசை 29: அக உலகின் கணணீர் தேசம்



கடந்த காலத் தவறுகளின் நிழல்கள் பின்தொடர, கனத்த மனதுடன் வளையவரும் மனிதர்கள் நிறைந்த உலகம் இது. பழைய நினைவின் ஏதோ ஒரு கீற்றின் ஸ்பரிசமும் கனத்த மனதை உடைந்து வெடிக்கச் செய்துவிடும். அப்படியான உணர்வுகளைப் பிரதிபலிக்கும் பாடல்கள் தமிழில் நிறைய உண்டு. அவற்றில் முக்கியமான சில பாடல்கள் இடம்பெற்ற திரைப்படம் ‘தியாகம்’(1978). வங்காள மொழியிலும் இந்தியிலும் ‘அமானுஷ்’ எனும் பெயரில் வெளியான திரைப்படத்தின் தமிழ் வடிவம் இப்படம். பிரதான பாத்திரங்களில் சிவாஜி, லட்சுமி. பாலாஜி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

கடல்சார் வாழ்விடத்தில் நடக்கும் கதை இது. பணக்கார நாயகன், சூழ்ச்சி வலையொன்றில் சிக்கி, குடிகாரனாக மாறிவிட, அவனைக் காதலித்த பெண் கலங்கி நிற்கும் கண்ணீர்க் காவியம். தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் இப்படம் ரீமேக் செய்யப்பட்டது. ஐந்து மொழிகளிலும் அந்தந்த நிலங்களின் தன்மைக்கேற்ற இசையை வழங்கியிருந்தார்கள் இசையமைப்பாளர்கள். தமிழ் வடிவத்துக்கு இசை இளையராஜா. பாடல்களைக் கண்ணதாசன் எழுதியிருந்தார்.

இளையராஜாவின் இசையில் டி.எம்.எஸ். பாடிய பாடல்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கலாம். ஆனால், அவரது குரலுக்கு மதிப்பளிக்கும் அற்புதமான பாடல்களை இளையராஜா தந்திருக்கிறார். எஸ்.பி.பி., ஜேசுதாஸ் போன்றவர்களுக்காக இளையராஜா உருவாக்கிய பாடல்களின் நவீனத் தன்மையை, டி.எம்.எஸ்.ஸுக்காக அவர் தந்த பாடல்களில் காண முடியாது. மாறாக, எம்.எஸ்.வி. இசையில் டி.எம்.எஸ். பாடிய பாடல்களின் நீட்சியாகவே அப்பாடல்களை இளையராஜா உருவாக்கினார் என்று சொல்லலாம். எனினும், பாடல்களின் மெட்டிலும், நிரவல் இசையிலும் பழமையும் புதுமையும் கலந்த இனிமையைத் தந்தார்.

இப்படத்தில் இடம்பெறும் ‘தேன்மல்லிப் பூவே’ பாடல் ஒரு உதாரணம். டி.எம்.எஸ். ஜானகி பாடியது. கடற்கரையோரத் தென்றலின் ஸ்பரிசத்துடன் தொடங்கும் இப்பாடலின் முகப்பு இசையில் பூவை மொய்க்கும் வண்டின் ரீங்காரத்தைப் போன்ற புல்லாங்குழலை ஒலிக்க விடுவார் இளையராஜா. முதல் நிரவல் இசையில் ஒலிக்கும் ‘செல்லோ’ இசை, பிரம்மாண்டமான புல்வெளிப் பரப்பின் மீது திரட்சியான கருமேகங்களின் நகர்வைக் கண்முன் நிறுத்தும். தொடர்ந்து வீணை, வயலின் இசைக் கலவையின் சாம்ராஜ்யம் என்று அற்புதமான இசைக் கோவைகளைக் கொண்ட பாடல் இது.

‘வருக எங்கள் தெய்வங்களே’ எனும் குழுப் பாடலில் டி.எம்.எஸ்.ஸுடன் நாகூர் யூசுப், கெளசல்யா போன்றவர்கள் பாடியிருப்பார்கள். டி.எம்.எஸ். பாடிய மற்றொரு முக்கியமான பாடல் இப்படத்தில் உண்டு. அது, ‘நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு’ பாடல். செய்யாத குற்றத்துக்காக வாழ்க்கையை இழந்து நிற்கும் நாயகன் தன் மனதின் குமுறல்களை வேதனையுடன் வெளிப்படுத்தும் பாடல் இது. கடல் மேற்பரப்பின் சிற்றலைகளில் மிதந்தபடி செல்லும் படகின் மேல் தளத்தில் நின்றுகொண்டு சிவாஜி பாடுவதாக அமைக்கப்பட்ட காட்சியமைப்பு. மனதின் துயரங்களைக் கடல் காற்றுடன் கரையவிடும் பாடல். டி.எம்.எஸ்.ஸின் மெலிதான் ஹம்மிங்கைத் தொடர்ந்து ஒலிக்கும் குழலோசை, ரணத்தின் மீது வருடிக்கொடுக்கும் மயிலிறகின் மென்மையுடன் ஒலிக்கும்.

சுயஇரக்கமும் தத்துவார்த்த மனநிலையும் கலந்த குரலில் அற்புதமாகப் பாடியிருப்பார் டி.எம்.எஸ். மனதை நெகிழச் செய்யும் வயலின், ஆழ்மனதின் விம்மல்களை வெளிப்படுத்தும் கிட்டார், ஒன்றிலிருந்து மற்றொன்றுக்குத் தாவிச் செல்லும் துயர நினைவுகளின் தொகுப்பாக ஒலிக்கும் புல்லாங்குழல் என்று எளிமையான இந்தப் பாடலில் பல நுட்பங்கள் பொதிந்திருக்கும். இரண்டாவது நிரவல் இசையில், வயலின் இசைக் கோவைக்கு நடுவே ஒலிக்கும் சாரங்கி ஒரு கணமேனும் கண்ணீரை வரவழைத்துவிடும்.

இப்பாடலின் மிகப் பெரிய பலம் கண்ணதாசன். ‘பறவைகளே பதில் சொல்லுங்கள்.. மனதுக்கு மனது கொஞ்சம் தூது செல்லுங்கள்’, ‘தவறுக்குத் துணிந்த மனிதன் அழுவதில்லையே… தவறியும் வானம் மண்ணில் விழுவதில்லையே’ போன்ற வரிகளை கண்ணதாசனைப் போன்ற ஞானிகளாலன்றி வேறு யாராலும் எழுத முடியாது.

இப்படத்தின் மிக முக்கியமான பாடல், ஜானகி பாடிய ‘வசந்தகால கோலங்கள்’. இளையராஜா ஜானகி இணை தந்த மிக நுட்பமான கலைப் படைப்புகளில் ஒன்று இப்பாடல். அலைகளினூடே மின்னும் ஒளித் துணுக்குகளைப் போன்ற கிட்டார் இசையுடன் இப்பாடல் தொடங்கும். வார்த்தைகளினூடே குறுக்கிடும் வலி நிறைந்த குரலில் கண்ணீரின் இசை வடிவமாகப் பாடியிருப்பார் ஜானகி. ‘கலைந்திடும் கனவுகள் கண்ணீர் சிந்தும் நினைவுகள்’ எனும் ஒற்றை வரி, எங்கோ ஒரு கடலோர கிராமத்தில், கைவிட்டுப் போன வாழ்க்கையின் நினைவுகளுடன் தவிக்கும் பெண்ணை உருவகப்படுத்தும்.

முதல் நிரவல் இசையில் ஒலிக்கும் சாக்ஸபோன், துயரத்தை வசதியாக வெளிப்படுத்தும் அளவுக்குப் பரந்த தனிமையைக் கொண்ட வெளியை மனதுக்குள் விரிக்கும். இரண்டாவது நிரவல் இசையில் பகிர்ந்துகொள்ள முடியாத துயர நினைவுகளின் முணுமுணுப்பைப் போன்ற மர்மத்துடன் புல்லாங்குழலை ஒலிக்க விட்டிருப்பார் இளையராஜா. மனதின் ரகசிய அடுக்குகளைத் துழாவும் இசைக்கோவை அது. ‘நன்றி நன்றி தேவா… உன்னை மறக்க முடியுமா?’ எனும் வரியில் ஜானகி காட்டும் பாவம்... அதை எழுத என்னிடம் வார்த்தைகள் இல்லை!

JamesFague
6th November 2015, 12:56 PM
Courtesy: Dinamani


UNFORTUNATE FLASH NEWS


சிவாஜி சிலையை அகற்ற 2 ஆண்டுகள் அவகாசம் அளிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

சென்னை மெரினா கடற்கரை சாலையில் அமைக்கப்பட்டுள்ள நடிகர் சிவாஜியின் சிலை எப்போது அகற்றப்படும் என்று இன்னும் ஒரு வாரத்தில் தெரிவிக்குமாறு தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மெரினா கடற்கரையில் உள்ள சிவாஜி சிலையை அகற்றக் கோரிய வழக்கில், 2 ஆண்டுகள் அவகாசம் அளிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

சிவாஜி சிலையை அகற்றக் கோரி உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், சிலையை உடனடியாக அகற்ற தீர்ப்பளிக்கப்பட்டது. தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அதில், விரைவில் சிவாஜி மணிமண்டபம் கட்டப்பட உள்ளதாகவும், அதை கட்டிய பிறகு இந்த சிலையை அகற்றி அங்கு வைக்க இருப்பதாகவும், எனவே சிவாஜி சிலையை அகற்ற 2 ஆண்டுகள் அவகாசம் அளிக்குமாறு தமிழக அரசு கோரியிருந்தது.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி, 2 ஆண்டுகள் அவகாசம் அளிக்க மறுத்ததோடு, சிவாஜி சிலை எப்போது அகற்றப்படும் என்பதை இன்னும் ஒரு வாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Russellxor
6th November 2015, 07:13 PM
இந்து http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1446812633164_zpsi2gyukcy.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1446812633164_zpsi2gyukcy.jpg.html)

Russellxor
6th November 2015, 07:13 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1446812626308_zpsvfxntemm.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1446812626308_zpsvfxntemm.jpg.html)

RAGHAVENDRA
7th November 2015, 06:30 AM
https://meluhanmuggle.files.wordpress.com/2014/06/3581429063_56cf87d4a7.jpg

இன்று பிறந்த நாள் காணும் அன்புச் சகோதரர் கமலஹாசனுக்கு உளமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

Harrietlgy
7th November 2015, 01:24 PM
From Dinamani,

சேலத்தில் அதன் படப்பிடிப்பில் பானுமதிக்கு கிடைத்த இன்னொரு அற்புத இணை நடிகர் திலகம்!

முதன் முதலாக சிவாஜியைச் சந்தித்தது பற்றி பானுமதி விவரமாக கூறியுள்ளார்.

‘நெப்டியூன் ஸ்டுடியோவில் ஜூபிடர் பிக்சர்ஸ் ராணி படத்தில் நடித்த சமயம். ஒருநாள் அவர்களது ‘மனோகரா’ படக் காட்சிகளைப் பார்த்து விட்டு செட்டுக்குத் திரும்பினேன்.

அவரது நடிப்பு என்னைக் கவர்ந்து விட்டிருந்தது. அன்றைய தினம் அரங்கில் என்னுடன் நடித்தவர்களிடமெல்லாம், கணேசனின் திறமையைப் பற்றிச் சொல்லிக் கொண்டே இருந்தேன்.

சிவாஜிகணேசன் நடித்து நான் பார்த்த முதல் படம் இதுவே. பின்னர் நான் பார்த்த சினிமாக்களில் அவரது ஆற்றல் மேலும் மேலும் பெருகியது.

தவிர, ஒரு சிறந்த நடிகர் என்கிற முறையில் அவர் மீதுள்ள மதிப்பும் நம்பிக்கையும் என்னிடம் வளர்ந்தன. மனோகரா பார்த்துச் சில மாதங்கள் சென்றிருக்கும்.

சேலம் பக்கம் ஏதோ வேலையாக வந்த சிவாஜி, அன்றைக்கு மாடர்ன் தியேட்டர்ஸில் அலிபாபா ஷூட்டிங்கில் இருந்தார். அங்கே தான் அவரை முதன் முதலாக நேரில் பார்த்தேன்.

சிறிது நேரம் காமிராமேன் டபிள்யூ. ஆர். சுப்பாராவ் அவர்களிடம் பேசிக் கொண்டிருந்து விட்டு கணேசன் கிளம்பிச் சென்றார்.

அந்த சில நிமிஷங்களில்

என்ன அருமையாக நடிக்கிறார் இவர்! இவருடன் எப்படியாவது நான் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும். என்ற தன் விருப்பத்தை சுப்பாராவிடம் சொன்னாராம்.

சிவாஜி போன பிறகு, அதை என்னிடம் கூறிய சுப்பாராவ், ‘என்னம்மா உங்களுடன் நடிக்கணும்னு இவர் இப்படித் துடிக்கிறாரே!’ என்றார்.

சென்னைக்குத் திரும்பி வந்த சில நாள்களிலேயே அதற்குப் புதிய சந்தர்ப்பம் கிடைத்தது.

கல்கியின் ‘கள்வனின் காதலி’ கதையைப் படமாக்க என்னைத் தேடி வந்தார் ரேவதி ஸ்டுடியோ அதிபர், டைரக்டர் வி.எஸ். ராகவன்.

‘இந்தப் படத்தில் கதாநாயகி கல்யாணியாக நீங்கள் நடிக்க வேண்டும். முத்தையனாக சிவாஜி நடிக்கப் போகிறார்... உங்களுக்குச் சம்மதமா?’ என்றார்.

‘நான் என்ன சொல்வது...? கணேசன் மிகச் சிறந்த நடிகர். அவருடன் நடிப்பதில் எனக்கும் மகிழ்ச்சியே...! என உடனடியாக ஒத்துக் கொண்டேன்.- பானுமதி.

‘கள்வனின் காதலி’ 1955 தீபாவளி வெளியீடு. சென்னையில் கெயிட்டி, மகாலட்சுமி, சயானி, ராஜகுமாரி, பிரபாத் என ஐந்து தியேட்டர்களில் ரிலிசானது. அந்நாளில் அது ஓர் அபூர்வ நிகழ்வு. பிரம்மாண்டமான ஜெமினி சித்திரங்கள் கூட மூன்று அரங்குகளில் மட்டுமே நடைபெறும்.

அதே நாளில் சிவாஜியின் இன்னொரு படமான கோட்டீஸ்வரனும் வெளியானது. அதில் அவரது ராசியான பத்மினி ஜோடி. கோட்டீஸ்வரன் முழு நீள நகைச்சுவைச் சித்திரம். வீணை எஸ். பாலச்சந்தர் கூட சிரிப்பு காட்டினார்.

திரையிட்ட ஐந்திலும் கள்வனின் காதலி 80 நாள்களைக் கடந்து ஓடி நன்கு வசூலித்தது.



மூன்று தீபாவளிகளைக் கண்ட ஹரிதாஸ் பட இயக்குநர் சுந்தர்ராவ் நட்கர்ணியின், சொந்தத் தயாரிப்பு இயக்கத்தில் கோட்டீஸ்வரன் உருவானது. இருந்தும் கள்வனின் காதலி பிரமாதமாக ஓடியது. காரணம் சிவாஜி- பானுமதி இருவருமே விட்டுக் கொடுக்காமல் நடித்திருந்தார்கள்.

நூறாவது நாள் விழா எடுத்தால் ஐந்து தியேட்டர் ஊழியர்களுக்கும் போனஸ் தர வேண்டியிருக்கும். அதனால் கிடைத்த வசூலோடு ரேவதி ஸ்டுடியோ திருப்தி அடைந்தது. கள்வனின் காதலியில் பானுமதி பாடியதில் ‘வெயிலுக்கேற்ற நிழலுண்டு வீசும் தென்றல் காற்றுண்டு’ சூப்பர் ஹிட்.

1955 தீபாவளி தொடங்கி தமிழ் சினிமாவில் ஆரோக்கியமான நடிப்புப் போட்டி முதன் முதலாக உருவானது.

‘கள்வனின் காதலியில்’ நடித்தது பற்றி நடிகர் திலகம்:

‘கள்வனின் காதலி’யில் பானுமதி ஹீரோயின் என்று டைரக்டர் ராகவன் சொன்னதும் எனக்குப் பெருமையாக இருந்தது. படப்பிடிப்புக்காகச் சென்றேன்.

ராகவன் என்னை பானுமதிக்கு அறிமுகம் செய்து வைத்தார். ஒரு பெரிய நடிகை, நான் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பிருந்தே, நடித்துப் பிரபலமாக விளங்கி வரும் சிறந்த நடிகை என்ற உணர்வோடு வணக்கம் என்றேன்.

அன்றைய தினம் நான் பெண் மாதிரியும், அவர் ஆண் பிள்ளை போலவும் பேசி கிண்டல் செய்யும் தமாஷான காட்சி ஒன்றை எடுத்ததாக நினைவு.

முந்நூறு படங்களில் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஐம்பதுக்கும் மேற்பட்ட நாயகிகளுடன் நடித்தவர் சிவாஜிகணேசன். 1970ல் ராமன் எத்தனை ராமனடியோடு விரைந்து 140 படங்களை முடித்தத் திருப்தி !

சற்றே விரும்பித் தனது படப்பட்டியலை வாசித்து, அதில் ஒவ்வொன்றைப் பற்றியும் தன் எண்ணங்களை வரைந்தார்.

கள்வனின் காதலி பற்றிக் குறிப்பிடுகையில், ‘தலை சிறந்த நடிகையான பானுமதியுடன் இணைந்து எப்படி நடிக்கப் போகிறோம், என்று நான் பயந்து நடித்த படம்’ என்று எழுதினார். வேறு எந்த நடிகைக்கும் வழங்காத மதிப்பை பானுமதிக்குத் தந்தார்.

கிட்டத்தட்ட ஒரு தலைமுறை காலம்(1955 -1970) கடந்திருந்தும், அதே பழைய பணிவை, வி.சி. கணேசன் போன்ற யுகக் கலைஞரிடம் பெற பானுமதியால் மட்டுமே முடிந்தது!

vasudevan31355
7th November 2015, 05:55 PM
//சற்றே விரும்பித் தனது படப்பட்டியலை வாசித்து, அதில் ஒவ்வொன்றைப் பற்றியும் தன் எண்ணங்களை வரைந்தார்.//

அதைத்தான் அருமைத்தம்பி செந்தில்வேல் இப்போது ஆவணமாக 'சிவாஜி ரசிகன்' இதழ் மூலம் நமக்கெல்லாம் அளித்துக் கொண்டிருக்கிறார். முன்பு நானும், பம்மலாரும் கொஞ்சம் தந்தோம். இப்போது செந்திவேல் மூலம் முழுமை பெறும் என்று நினைக்கிறன்.

//கள்வனின் காதலி பற்றிக் குறிப்பிடுகையில், ‘தலை சிறந்த நடிகையான பானுமதியுடன் இணைந்து எப்படி நடிக்கப் போகிறோம், என்று நான் பயந்து நடித்த படம்’ என்று எழுதினார். வேறு எந்த நடிகைக்கும் வழங்காத மதிப்பை பானுமதிக்குத் தந்தார்.//

நடிகர் திலகத்தினுடனான முதல் நாள் படப்பிடிப்பில் பானுமதி இயக்குனர் ராகவனிடம் 'பையன் எப்படி? நல்லா நடிப்பானா? எனக்கு நிகராகா நடிக்கணுமே!' என்றாராம்.

அதே பானுமதி 'கள்வனின் காதலி'க்காக சில நாட்கள் 'நடிகர்திலக'த்துடன் நடித்து முடித்த பின் இயக்குனரிடம் ரகசியமாய் சொன்னது.

'பையனை கொஞ்சம் அடக்கி வாசிக்க சொல்லுங்க. என்னையே காணாம அடிச்சிடுவான் போலிருக்கு'

பானுமதி முதல் பார் போற்றும் நடிகர்கள் வரை அவரிடம் நடிப்பில் யாருடைய பாச்சாவும் பலிக்காது.

அதுதான் ஒன்லி ஒன் 'நடிகர் திலகம்.

இந்த சம்பவத்தை அப்படியே பிற்பாடு நாகேஷ், மனோரமா மூலம் 'சர்வர் சுந்தரம்' படத்தில் சேர்த்திருந்தார்கள்.

http://i.ytimg.com/vi/S4j8scoG4KQ/maxresdefault.jpg

Russelldvt
7th November 2015, 06:48 PM
http://i65.tinypic.com/rtdy5u.jpg

Russelldvt
7th November 2015, 06:49 PM
http://i64.tinypic.com/eai4b5.jpg

Russelldvt
7th November 2015, 06:49 PM
http://i68.tinypic.com/2dc69uo.jpg

Russelldvt
7th November 2015, 06:50 PM
http://i66.tinypic.com/14bp5ip.jpg

Russelldvt
7th November 2015, 06:51 PM
http://i68.tinypic.com/33ffifn.jpg

Russelldvt
7th November 2015, 06:51 PM
http://i63.tinypic.com/t5hweu.jpg

Russelldvt
7th November 2015, 06:52 PM
http://i65.tinypic.com/2exob2t.jpg

Russelldvt
7th November 2015, 06:52 PM
http://i65.tinypic.com/w69zm.jpg

Russelldvt
7th November 2015, 06:53 PM
http://i67.tinypic.com/256qo84.jpg

Russelldvt
7th November 2015, 06:54 PM
http://i66.tinypic.com/6gvokg.jpg

Russelldvt
7th November 2015, 06:54 PM
http://i67.tinypic.com/2wcofmp.jpg

Russelldvt
7th November 2015, 06:55 PM
http://i65.tinypic.com/1jb41u.jpg

Russelldvt
7th November 2015, 06:55 PM
http://i67.tinypic.com/zsmtlu.jpg

Russelldvt
7th November 2015, 06:56 PM
http://i67.tinypic.com/10452s7.jpg

Russelldvt
7th November 2015, 06:57 PM
http://i68.tinypic.com/whftqw.jpg

Russelldvt
7th November 2015, 06:57 PM
http://i67.tinypic.com/v33zif.jpg

Russelldvt
7th November 2015, 06:58 PM
http://i66.tinypic.com/2sadutx.jpg

Russelldvt
7th November 2015, 06:58 PM
http://i64.tinypic.com/2rnyhic.jpg

Russelldvt
7th November 2015, 06:59 PM
http://i65.tinypic.com/t0kthy.jpg

Russelldvt
7th November 2015, 07:00 PM
http://i63.tinypic.com/6f5v6o.jpg

Russelldvt
7th November 2015, 07:00 PM
http://i63.tinypic.com/30svng4.jpg

Russelldvt
7th November 2015, 07:01 PM
http://i63.tinypic.com/2ms09bq.jpg

Russelldvt
7th November 2015, 07:02 PM
http://i63.tinypic.com/2ldc8ih.jpg

Russelldvt
7th November 2015, 07:02 PM
http://i63.tinypic.com/21lo190.jpg

Russelldvt
7th November 2015, 07:03 PM
http://i65.tinypic.com/14b3ktd.jpg

Russelldvt
7th November 2015, 07:04 PM
http://i65.tinypic.com/2gtuulk.jpg

Russelldvt
7th November 2015, 07:04 PM
http://i64.tinypic.com/ok3igg.jpg

Russelldvt
7th November 2015, 07:05 PM
http://i66.tinypic.com/x4c4.jpg

Russelldvt
7th November 2015, 07:05 PM
http://i65.tinypic.com/28jaz9h.jpg

Harrietlgy
7th November 2015, 08:11 PM
From Ananda vikatan, some Q&A with Kamal hassan,

http://img.vikatan.com/news/images/kamal1nov12.jpg




'நான், சிவாஜி ரசிகன். எனது மகனோ, கமல்ஹாசன் வெறியன். எங்கள் இருவருக்கும் அடிக்கடி சண்டை. நீங்கள் யார் பக்கம் கமல்?''

'
'பாவம்... சின்னப் பையன் மனதை உடைக்காதீர்கள். உங்களுக்குள் வைத்துக்கொள்ளுங்கள்... நான் பெரியவர் பக்கம்தான். உங்கள் மகனுக்கு மகன் பிறக்கையில், அவர் விரும்பும் நடிகரும் என் மாதிரி பதில் சொன்னால் சந்தோஷம்!''

'சிவாஜி கணேசன் ஓவர் ஆக்டிங் செய்பவர்’ என்ற அவர் மீதான விமர்சனம்பற்றி உங்கள் கருத்து?''

''ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப நடித்ததால்தான் அவர் நடிகர் திலகமானார். ஒருவேளை, அந்தக் காலத்து ரசனை கொஞ்சம் ஓவரோ என்னவோ!''

''என்னதான் விருதுகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட கலைஞர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்று நாம் கர்வத்தோடு மார் தட்டிக்கொண்டாலும், அவருக்குத் தேசிய விருது கிடைக்காததற்குக் காரணம், அவரின் மிகைப்பட்ட நடிப்புதானே?''

''இல்லை, அன்று நிலவிய அரசியல்!''

Russellxor
7th November 2015, 08:33 PM
[QUOTE=vasudevan31355;1266259]//சற்றே விரும்பித் தனது படப்பட்டியலை வாசித்து, அதில் ஒவ்வொன்றைப் பற்றியும் தன் எண்ணங்களை வரைந்தார்.//

அதைத்தான் அருமைத்தம்பி செந்தில்வேல் இப்போது ஆவணமாக 'சிவாஜி ரசிகன்' இதழ் மூலம் நமக்கெல்லாம் அளித்துக் கொண்டிருக்கிறார். முன்பு நானும், பம்மலாரும் கொஞ்சம் தந்தோம். இப்போது செந்திவேல் மூலம் முழுமை பெறும் என்று நினைக்கிறன்.


வாசு சார்
நிச்சயமாக
150படங்களையும்
பதிவிடுவேன்.

Russellxor
7th November 2015, 08:38 PM
http://i63.tinypic.com/2ldc8ih.jpg
சிவந்தமண் காவியப்படம்.

அதில் ஒவ்வொரு ஷாட்டும் பிரமிப்பைஏற்படுத்தி பிரமாதப்படுத்தும்.
உங்களின் போட்டோ சூட்
அட்டகாசம்.

தொடருங்கள்.

Russellsmd
7th November 2015, 09:32 PM
நினைப்போம்.மகிழ்வோம்-66

"பலே பாண்டியா."

"அத்திக்காய்" பாடல்.

தேவிகா பாடப் பாட, கட்டில்
விளிம்பில் தலை சாய்த்துப்
படுத்துக் கொண்டு, வாய் கோண, லயித்து, கட்டிலில் தாளம் போடும் அழகு.

Russellsmd
7th November 2015, 09:37 PM
நினைப்போம்.மகிழ்வோம்-67

"வீரபாண்டிய கட்டபொம்மன்".

போருக்குக் கிளம்புகையில்
மனைவியிடம் விடைபெறும்
போது, பல பக்க வசனங்கள்
விளக்க வேண்டிய வீரத்தை,
"சர்ர்ர்...ட்ட்" என்று தனது
குறுவாளை உறைக்குள்
செலுத்துவதில் காட்டி விடுவது.

Russellsmd
7th November 2015, 09:39 PM
நினைப்போம்.மகிழ்வோம்-68

"பாகப் பிரிவினை."

"தாழையாம் பூ முடிச்சு" பாடல்.

"தன்னன்னா"வுக்குப் பிறகு
வரும் துவக்க இசைக்கு, ஊனம்
மறந்து துள்ளும் சந்தோஷத்
துள்ளல்.

Russellsmd
7th November 2015, 09:42 PM
நினைப்போம்.மகிழ்வோம்-69

"ராமன் எத்தனை ராமனடி."

தன்னைப் பார்த்துக் கண்ணடித்த கே.ஆர்.விஜயாவுக்குப் பதிலுக்குக்
கண்ணடிக்க அவர் வீட்டுக்குப்
போய், குழாய் வழியே மேலேறி,
கே.ஆர்.விஜயாவின் அறை
என்று நினைத்து அவர் அண்ணன் நம்பியாரின்
அறைக்குள் குதித்து விட,
அங்கே உறங்கும் நம்பியாரைப்
பார்த்து வெலவெலத்துப் போய்
நடுங்குவது.

(இதை சமீபமாக எங்கோ
பார்த்தோமே என்று யோசித்தால்... "சந்திரமுகி"
பேய் வீட்டில் மாட்டிக் கொண்டு
வடிவேலு நடுங்குகிறார்... அதே மாதிரி)

Russellsmd
7th November 2015, 09:45 PM
நினைப்போம்.மகிழ்வோம்-70

"சுமதி என் சுந்தரி".

"ஓராயிரம் " பாடல்.

காதலில் மகிழ்ந்து கலைச் செல்வி பாடி, ஓடி வர...

தேயிலைத் தோட்டத்தில்,
கடுமையான வெறுப்பில்,
நமக்குப் பக்கவாட்டில் முகம்
காட்டி, ஏதேதோ புலம்பிக்
கொண்டு நடப்பது.

Russellsmd
7th November 2015, 11:23 PM
நினைப்போம்.மகிழ்வோம்-71

"திருவிளையாடல்".

மீனவனாய் வந்திருப்பது ஈசன்தான் என்பதை அறியாமல், "அந்த ஈசனருள்
உங்களுக்குப் பரிபூரணமாக
கிடைக்கட்டும்" என்று ஈசனிடமே சாவித்திரி சொல்ல..

வெகு கிண்டலாக, "ஈசனருள்..
எனக்கா..? கிடைக்கட்டும்.
கிடைக்கட்டும்.." என சிரித்துக்
கொண்டே சொல்வது.

Russellsmd
7th November 2015, 11:26 PM
நினைப்போம்.மகிழ்வோம்-72

"கலாட்டா கல்யாணம்."

"மெல்ல வரும் காற்று" பாடல்.

பாடலின் இடையிசைக்கு,
கீழிருந்து எடுக்கப்பட்ட அந்த
காட்சியில், அழகாகப் புன்னகை
சிந்தி, தலையசைத்தபடியே
நடந்து வருதல்.

Russellsmd
7th November 2015, 11:28 PM
நினைப்போம்.மகிழ்வோம்-73

"படித்தால் மட்டும் போதுமா?"

மனைவியால் வெறுக்கப்பட்ட
வேதனையுடன் தான் மட்டும்
வீடு திரும்புவார்.

மகனுடன்,மருமகளைக் காணாத வியப்போடு தாய்
"மீனா வரலையாப்பா?" என்று
கேட்பாள்.

விரக்தியில், ஏதோ சிந்தனையில்.. தாய் கேட்டதை
கவனிக்காதவர்.. "ம்ம்? "எனும்
ஒலியையே பதில் கேள்வியாக்குவாரே?

Russellsmd
7th November 2015, 11:30 PM
நினைப்போம்.மகிழ்வோம்-74

" டாக்டர் சிவா".

"மலரே குறிஞ்சி மலரே" பாடல்.

சின்னஞ்சிறிய கோயிலின் முன் மனைவியுடன் அமர்ந்திருக்கையில், அந்த
முகத்தில் நாமுணரும்
தெய்வீகமான சாந்தம்.

Russellsmd
7th November 2015, 11:35 PM
நினைப்போம்.மகிழ்வோம்-75

"ராமன் எத்தனை ராமனடி".

கே.ஆர்.விஜயாவிடம், "உங்களுக்காக நான் என்ன செய்யணும்னு சொல்லுங்க. இந்த கையை வெட்டிக்கணுமா?"
என்று தனது வலது கையைக்
காட்டுகிறவர், வேகமாய்ச்
சுதாரித்துக் கொண்டு இடது
கையைக் காட்டுவார்.

வலது கை இல்லையென்றால்
சாப்பிட முடியாதே?

Russellsmd
8th November 2015, 12:33 AM
நினைப்போம்.மகிழ்வோம்-76

"வசந்த மாளிகை".

"மயக்கமென்ன" பாடல்.

"வள்ளி மலைத்தேன்"என்பது
பாடி முடிக்கப்பட்ட பின், மீண்டும் "மயக்கமென்ன"
எனப் பாடப்படுகையில், கைகள் இரண்டையும் உயரத்
தூக்கிக் கொண்டு, கொஞ்சம்
உடல் சாய்த்து, சின்னதாய்
ஒரு குதி குதிப்பாரே?

Russellsmd
8th November 2015, 12:36 AM
நினைப்போம்.மகிழ்வோம்-77

"திரிசூலம்".

தன் உடம்பில் விழும் ஒவ்வொரு சாட்டையடிக்கும்
ஒவ்வொரு விதமாய் தன்
தலைமுடியின் முன் கற்றை
வந்து விழுமாறு அழகாய்ச்
சிலுப்புவது.

Russellsmd
8th November 2015, 12:38 AM
நினைப்போம்.மகிழ்வோம்-78

"ஆலயமணி."

"கல்லெல்லாம்" பாடல்.

பாடிக் கொண்டே ஓவியம்
வரைந்து முடித்த பிற்பாடு,
ஓவியர்களுக்கே உரித்தான
பாணியில்.. சற்றே பின் தள்ளி
ஓவியத்தை மேற்பார்வையிடல்.

Russellsmd
8th November 2015, 12:40 AM
நினைப்போம்.மகிழ்வோம்-79

"சரஸ்வதி சபதம்".

நாரதராக எத்தனையோ சிறந்த
நடிகர்கள் நடித்துள்ளனர். அந்த
நாரதரின் குணாதிசயங்களை
உடல் மொழியாலும், குரல்
ஏற்ற, இறக்கத்தாலுமே
காட்டியிருப்பார்.

ஒரு வம்புக்காரரின், கலகம்
விளைவிக்கத்தக்க, கிண்டலான
பேச்சுத் தொனிக்கு உதாரணம்: "ஆம் தேவி ".

Russellsmd
8th November 2015, 12:43 AM
நினைப்போம்.மகிழ்வோம்-80

"பலே பாண்டியா".

"வாழ நினைத்தால் வாழலாம்"
பாடல்.

"துடித்து நிற்கும் இளமை சாட்சி" எனும் வரி வரும் போது, பக்கவாட்டில் நமக்கு
முகம் காட்டி, சற்றே உடலை
நேராய் நிமிர்த்தி, கழுத்தை
எக்கிப் பாடி வாயசைப்பது.

Russellsmd
8th November 2015, 12:45 AM
நினைப்போம்.மகிழ்வோம்-81

"எங்கிருந்தோ வந்தாள்".

தலைசிறந்த கவிஞர்கள்
போல அவர் ஒருவரே நடித்துக்
காட்டும் காட்சி.

அதில், பாவேந்தராய் நடிக்கும்
போது, அவர் காட்டும் இயல்பு.
அந்த கம்பீரம். அந்த வேகம்.
அந்த அடி வயிற்றிலிருந்து
வரும் "ஆங்...ஆங்."

Russellsmd
8th November 2015, 01:30 AM
நினைப்போம்.மகிழ்வோம்-82

"படித்தால் மட்டும் போதுமா?"

"பொன் ஒன்று கண்டேன்"
பாடல்.

விரிந்தும்,சுருங்கியும், சிமிட்டியும் திரை முழுதும்
மிகப் பெரிதாய் வியாபிக்கும்
அவரது அற்புத விழிகள்.

அவரது உதடுகள் சிரிப்பதை
நமக்கு உதாரணம் காட்டும்
அவற்றின் சிரிப்பு.

Russellsmd
8th November 2015, 01:33 AM
நினைப்போம்.மகிழ்வோம்-83

"பாபு".

"வரதப்பா" பாடல்.

"மேரியம்மா கேரியரில் எறா
இருக்குது"-என்று பாடும் போது
"எறா"வுக்கு அவர் கை பிடிக்கும் வளைவான அபிநயம்.

Russellsmd
8th November 2015, 01:35 AM
நினைப்போம்.மகிழ்வோம்-84

"தில்லானா மோகனாம்பாள்."

தானும்,மோகனாவும் கலந்து
கொள்ளும் போட்டியில் தான்
வெற்றி பெற ஆசி வேண்டி
தனது ஆசான் வீட்டுக்குச்
செல்வார்.

அங்கே, தனது ஆசான் மெய்
மறந்து நாதஸ்வரம் வாசித்துக்
கொண்டிருக்க...

பணிவுடன் தனது துண்டை
இடுப்பில் கட்டிக் கொண்டு,
ஆசானுக்குப் பின்னே நிற்கிற
பவ்யம்.

Russellsmd
8th November 2015, 01:37 AM
நினைப்போம்.மகிழ்வோம்-85

"தாவணிக் கனவுகள்."

தேசியக் கொடி ஏற்றி வைத்த
பிறகு, கம்பீரமாய் "ஜெய்ஹிந்த்" சொல்லி..

விரைப்பாய் நின்று அடிக்கும்
'சல்யூட்.'

( 'ரத்தத் திலகம்', 'தங்கப் பதக்கம்'... "தாவணிக் கனவுகள்"...
கம்பீரம், கூடிக்கொண்டேதான்
போகிறது. )

Subramaniam Ramajayam
8th November 2015, 02:12 AM
http://i63.tinypic.com/21lo190.jpg

Thank you very much mr muthaiyan ammu for the ,ively album of my all time favorite SIVANTHA MANN.
Enga mama also very sharp and cute
god bless you
happpy diwali

Russellsmd
8th November 2015, 10:10 AM
http://i63.tinypic.com/2ms09bq.jpg
எங்கள் வானத்தை விடியச்
செய்தவரின் ஒளிமுகத்தை
மீண்டும், மீண்டும் எங்களுக்கு
அழகுறக் காட்டி பரவசப்படுத்தும்
முத்தையன் அம்மு சார்...
நெஞ்சார்ந்த நன்றிகள்
தங்களுக்கு.

RAGHAVENDRA
8th November 2015, 11:00 AM
முத்தையன்
தங்களுடைய ஒவ்வொரு நிழற்படமும் முந்தையதை விட சிறப்பாக மிளிருகின்றன. சிவந்த மண் பட ஸ்டில்களும் அப்படியே.. அதுவும் தங்களின் பார்வையில் நடிகர் திலகத்தின் ஸ்டில்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சிவாஜி ரசிகரும் எந்தெந்த கோணத்திலெல்லாம் அவரை ரசிப்பரோ அதை அப்படியே பிரதிபலிக்கின்றன. தங்களுக்கு உளமார்ந்த பாராட்டுக்களும் நன்றியும்.

RAGHAVENDRA
8th November 2015, 11:01 AM
https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/hphotos-xal1/v/t1.0-9/s720x720/12191797_1002591589791513_4803659932506816856_n.jp g?oh=b601dd388ec455a6da99e815b02139a3&oe=56F871C5

சிவந்த மண் நிழற்படம் நன்றி முத்தையன்

KCSHEKAR
8th November 2015, 11:47 AM
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/SivajiStatueJudgement/Malaimalar_zpsvi4tpv1q.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/SivajiStatueJudgement/Malaimalar_zpsvi4tpv1q.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/SivajiStatueJudgement/DinaIthazh_zpsbcjdhsmc.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/SivajiStatueJudgement/DinaIthazh_zpsbcjdhsmc.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/SivajiStatueJudgement/DTNext_zps8xptjs1p.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/SivajiStatueJudgement/DTNext_zps8xptjs1p.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/SivajiStatueJudgement/Dinathanthi_zpspmnmn46i.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/SivajiStatueJudgement/Dinathanthi_zpspmnmn46i.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/SivajiStatueJudgement/Malaimurasu_zpsg9g3r8hb.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/SivajiStatueJudgement/Malaimurasu_zpsg9g3r8hb.jpg.html)

KCSHEKAR
8th November 2015, 11:48 AM
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/SivajiStatueJudgement/Malaimalar_zpsvi4tpv1q.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/SivajiStatueJudgement/Malaimalar_zpsvi4tpv1q.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/SivajiStatueJudgement/DinaIthazh_zpsbcjdhsmc.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/SivajiStatueJudgement/DinaIthazh_zpsbcjdhsmc.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/SivajiStatueJudgement/DTNext_zps8xptjs1p.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/SivajiStatueJudgement/DTNext_zps8xptjs1p.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/SivajiStatueJudgement/Dinathanthi_zpspmnmn46i.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/SivajiStatueJudgement/Dinathanthi_zpspmnmn46i.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/SivajiStatueJudgement/Malaimurasu_zpsg9g3r8hb.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/SivajiStatueJudgement/Malaimurasu_zpsg9g3r8hb.jpg.html)

vasudevan31355
8th November 2015, 11:55 AM
முத்தையன் அம்மு சார்!

சிவந்த மண் நிழற்படங்களுக்கு நன்றி!

Russelldvt
8th November 2015, 12:02 PM
http://i64.tinypic.com/e9asyd.jpg

Russelldvt
8th November 2015, 12:03 PM
http://i67.tinypic.com/f03e2s.jpg

Russelldvt
8th November 2015, 12:03 PM
http://i66.tinypic.com/312h0t1.jpg

Russelldvt
8th November 2015, 12:04 PM
http://i66.tinypic.com/1z6bf3a.jpg

Russelldvt
8th November 2015, 12:05 PM
http://i65.tinypic.com/2j3pf1w.jpg

Russelldvt
8th November 2015, 12:06 PM
http://i63.tinypic.com/2dgs7j8.jpg

Russelldvt
8th November 2015, 12:07 PM
http://i67.tinypic.com/157102d.jpg

Russelldvt
8th November 2015, 12:07 PM
http://i65.tinypic.com/ta3m1k.jpg

Russelldvt
8th November 2015, 12:08 PM
http://i68.tinypic.com/2059o8z.jpg

Russelldvt
8th November 2015, 12:09 PM
http://i64.tinypic.com/akjs47.jpg

Russelldvt
8th November 2015, 12:10 PM
http://i66.tinypic.com/2jhzjo.jpg

Russelldvt
8th November 2015, 12:11 PM
http://i67.tinypic.com/5yrtxz.jpg

Russelldvt
8th November 2015, 12:15 PM
http://i64.tinypic.com/o78r4k.jpg

Russelldvt
8th November 2015, 12:16 PM
http://i66.tinypic.com/332tabr.jpg

Russelldvt
8th November 2015, 12:17 PM
http://i67.tinypic.com/iylqps.jpg

Russelldvt
8th November 2015, 12:18 PM
http://i64.tinypic.com/28l6bo.jpg

vasudevan31355
8th November 2015, 01:51 PM
'வெண்ணிலா ஜோதியை வீசுதே'

'மணமகன் தேவை' படப் பாடல் அலசல்.

'மதுர கானங்களி'ல் மணம் வீசும் பாடல் அப்படியே நடிகர் திலகம் திரிக்கும்.

'The Fabulous Senorita' என்ற ஆங்கிலப் படத்தின் தழுவலே 'மணமகன் தேவை'. 39-ஆவது படம் நடிகர் திலகத்திற்கு

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355067/AVSEQ03.DAT_002448911.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355067/AVSEQ03.DAT_002448911.jpg.html)

நடிகர் திலகம் கண்டசாலா குரலில் கிடார் இசைத்து அப்படியே இங்கிலீஷ் பிக்சர்தான் பார்க்கிறோமோ, ஹாலிவுட்டில்தான் இருக்கிறோமா என்று எண்ணுமளவிற்கு மேற்கத்திய இசையில் பால்கனியில் நின்று பார்க்கும் பானுமதியை பார்த்து பாடல் இசைக்க, ஒரே பானுமதி இரண்டு பெண்ணாக நடித்து இன்னொரு பக்கம் வேக வேகமாகப் பாடும் 'முட்டைக் கண்ண'ரையும் சமாளிக்க... அடடா! மீசை மழித்து நடிகர் திலகம் என்ன ஒரு ஆங்கில நடிகர் தோற்ற தேஜஸ்! என்ன மாதிரி வாயசைப்பு! (கண்டசாலாவும் நடிகர் திலகத்தை மனதில் வைத்து அழுத்தந்திருத்தமாகப் பாடி அசத்தியிருப்பார்)

'வெண்ணிலா ஜோதியை வீசுதே
மண்ணிலே வெண்முலாம் பூசுதே
என் மனம் இன்பமே காணுதே'

என்று கண்டசாலா எம் கணேசப் பெம்மானுக்குப் பாட,

உடன் ஒலிக்கும் பானுமதியின் இனிமையான குரலை எதனுடன் ஒப்பிடுவது! எப்படி ஒப்பிடுவது!

'தென்றலே இனிமையாய் வீசுதே
கண்களே காதலைப் பேசுதே
என் மனம் இன்பமே காணுதே'

நடிகர் திலகம் கீழே படுஸ்டைலாக நின்றுகொண்டு கிடார் இசைக்கும் அழகைக் காணுங்கள். 'டை'யுடன் டிரஸ் அமர்க்களம். இன்னிங் அவ்வளவு அழகாக, பெர்பெக்டாக இருக்கும் அவருக்கு.

'அன்பினால் நெஞ்சமே ஆடிப்பாடுதே
ஆசையும் நேசமும் உன்னை நாடுதே
கொஞ்சிடும் கோகிலம் சொந்தமே ஆகிடும்
அந்த நாள் காணவே ஏங்குதே'

'பொட்டு வைத்த முகமோ'விற்கு 'சுமதி என் சுந்தரி'யில் பாலாவிற்குத் தக்கபடி நடிகர் திலகம் வாயசைத்தது இருக்கட்டும். அது 1971ல்.ஆனால் 1957ல் வந்த 'மணமகன் தேவை' படத்திலேயே தனக்குப் பொருந்தாத கண்டசாலா குரலையும் கூட தன் திறமையான வாயசைப்பினால் அப்போதே பொருந்த வைத்த சிங்கக் குட்டி அல்லவோ எங்கள் சூரக்கோட்டை சிங்கம்.

பானுமதி அதற்கு பதில் கொடுப்பார் பாருங்கள் 'ஷாவ்லின் டெம்பிள்' சைனா கதாநாயகி மாதிரி.

'அந்தநாள் விரைவிலே வந்து சேருமே
சிந்தனைக் கனவுகள் நனவு ஆகுமே (சூப்பர்)
பண்புறும் இலலறம்
மாசில்லா நல்லறம்
தன்னிலே மகிழலாம் என்றுமே'

பானுமதி 'வெண்ணிலா ஜோத்தியை' என்று உச்சரிப்பது வெகு அழகு.

கண்டசாலா நடிகர் திலகத்திற்கு இப்போது பல்லவி வரிகளைப் பாடி முடிப்பதற்கு முன்னாலேயே அங்கு 'ஓ'...என்று மறுபக்க பால்கனி பக்கம் ஹம்மிங் கேட்கும் .டி.ஆர்.ராமச்சந்திரன் பானுமதியைப் பற்றி உருகிப் பாட ஆரம்பித்து இருப்பார் அதே பானுமதியை சைட் அடித்துக் கொண்டு. பானுமதி பால்கனியின் மறுபக்கம் சென்று கோட் அணிந்து ராமச்சந்திரனுக்கு பரவச தரிசனம் தருவார்

'திண்டாடுதே என் கண்களே
சிங்காரி உன்னைத் தேடி
தீயாகுதே என் நெஞ்சமே
செய்யாதே வீண் காலதாமதம்
முன்னாலே வாராய்
என்னை நீ பாராய்
திண்டாடுதே என் கண்களே
சிங்காரி உன்னையே தேடி
தீயாகுதே என் நெஞ்சமே
செய்யாதே வீண் காலதாமதம்'

இப்போது ராமச்சந்திரனுக்கு பானுமதி பதில் தருவார் பாட்டிலே.

'வந்தேனே ஓடி (நடிகர் திலகத்துக்கு கல்தா கொடுத்துவிட்டு)
நான் உன்னைத் தேடி
வாடாமலே ஆடாமலே
ஒ வா மன்னா என்னைப் பாராய்'

பானுமதி 'வா மன்னா' வை அவ்வளவு வேகமாக அற்புதமாக உச்சரிப்பார். அடுத்த வரிதான் இன்னும் சூப்பர்.

'மண் மீதிலே சில நாளிலே நீ மாப்பிள்ளை ஆகப் போகிறாய்'

விரலால் உதைப்பது போன்ற பாவம் காட்டி ராமச்சந்திரனுக்கு நம்பிக்கை மோசம் தரப் போவதை அழகாக முன்னமேயே காட்டி விடுவார் பானுமதி. எப்பேர்பட்ட நடிகை! இப்போதும் இருக்குங்களே! பாவம் முட்டைக் கண்ணர். நடக்கப் போவது தெரியாமல் ஏமாந்து பரிதாபமாக உருகுவார் காதலி மீது.

'என் காதிலே தேன் பாயுதே
உன் இன்பமான மொழியாலே
திண்டாடுதே என் உள்ளமே
நம் வருங்காலம் தன்னை எண்ணியே'

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355067/AVSEQ03.DAT_002497821.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355067/AVSEQ03.DAT_002497821.jpg.html)

அப்படியே கண்டசாலா குரல் இப்போது மீண்டும் ஆரம்பமாக பானுமதி மறக்காமல் கோட்டை கழற்றி அங்கேயே அதை நிற்க வைத்துவிட்டு பழைய உடையில் நடிகர் திலகத்தின் பக்கம் போய் விடுவார். (தன் கோட் மட்டுமே இருந்தால் கூடப் போதும்...அதைப் பார்த்தே ராமச்சந்திரன் தன்னை மறந்து மணிக்கணக்கில் பாடிக் கொண்டிருப்பார். ...தான் இல்லையென்று கண்டுபிடிக்க மாட்டார் என்று பானுமதிக்கு அவர் மேல் அவ்வளவு நம்பிக்கை. அவ்வளவு காதல் போதை பானுமதி மேல் ராமச்சந்திரனுக்கு)

இப்போது நடிகர் திலகம் பாடுவார்.

'ஆவியே ஈடில்லா உண்மைக் காதலால்
ஆனந்தம் பொங்குதே எனது வாழ்விலே'

இப்போது பானுமதி

'பூவிலே தேன்மணம்
மேவிடும் பொன்னைப் போல்
பூமியில் நாமினி வாழலாம்

தென்றலே இனிமையாய் வீசுதே
கண்களே காதலைப் பேசுதே
என் மனம் இன்பமே காணுதே'

என்று பாட, நடிகர் திலகம் 'வெண்ணிலா ஜோதியை வீசுதே' என்று மீண்டும் பல்லவி எடுக்க, அப்போது தன் கையில் உள்ள ஒற்றைப் பூவை பால்கனியிலிருந்து காதலாய் பானுமதி நடிகர் திலகத்தின் மீது வீச, அந்தப் பூ மேலிருந்து ஸ்லோவாக சுற்றியபடி அழகாக கீழே விழ, நடிகர் திலகம் பாடலைப் பாடிக்கொண்டே காதலில் வெற்றி அடைந்தவராய் அதை புதையல் கண்டது போல் குனிந்து பவ்யமாக எடுக்க, அந்த கண்கொள்ளாக் காட்சி வரும் வினாடிகள் என்ன ஒரு காவிய வினாடிகள்! அனுபவித்து ரசித்து உணர வேண்டிய காட்சிக் காதல்.

இப்போது அங்கே டி.ஆர்.ஆர்.ஓலமிட ஆரம்பிப்பார். பானுமதி அவர் பக்கம் ஓட ஆரம்பிப்பார்.

'திண்டாடுதே என் கண்களே
சிங்காரி உன்னைத் தேடி
தீயாகுதே என் நெஞ்சமே
செய்யாதே வீண் காலதாமதம்'

டி.ஆர்.ராமச்சந்திரனுக்கு 'பிதாபுரம்' நாகேஸ்வரராவ் என்பவர் குரல் தந்திருப்பார். இவர் குரல் வி.என்.சுந்தரம் என்ற பின்னணிப் பாடகரின் குரலை ஒத்திருப்பது போலத் தோன்றும். ('சிந்து பாடும் தென்றல் வந்து என்று ஒரு பாடலை 'நானே ராஜா' என்ற நடிகர் திலகத்தின் படத்தில் நடிகர் முஸ்தபாவுக்காக பாடி இருப்பார் சுந்தரம்)

https://i.ytimg.com/vi/0TBEL3q08PA/hqdefault.jpghttp://i.ytimg.com/vi/2nNjBVCHYo0/hqdefault.jpg

பாடல் என்னவோ ஒரு பெண் இரு ஆண்களை மாற்றி மாற்றி ஏமாற்றிப் பாடும் காமெடி பாடல்தான். ஆனால் அதையும் மீறி அந்தப் பெண்ணைக் காதலிக்கும் அந்த இரு ஆண்களின் ஆழமான காதலை கவித்துவமாகவும் சொல்லத் தவறவில்லை இந்த அற்புதப் பாடல். அந்தப் பெண்ணிற்காக வாழ்வையே அர்ப்பணிக்கத் தயாராக இருக்கும் இரு இளைஞர்கள். அவள் மீது உயிரையே வைத்து, முழுவதுமாகத் தங்களை மறந்து, அவள் காதலுக்காகவே ஏங்கும் ஏக்கப் பெருமூச்சு விடும் வாலிபர்கள். கண்மூடித்தனமான, கண்ணிய முரட்டுக் காதலர்கள்.

ஜி.ராமனாதனின் அருமையான மேற்கத்திய பாணி இசை நம்மை சுண்டி இழுக்கிறது. கண்டசாலாவின் குரல் காந்தமாக இழுக்கிறது என்றால் பானுமதியின் குரல் பலாச்சுளை கலந்த தேனாய் இனிக்கிறது. நடிகர் திலகத்தின் ஆழமான அமைதிக் காதலும், ராமச்சந்திரனின் ஆர்ப்பாட்டக் காதலுமாய் இருவேறு பரிணாமங்களை காட்டும் பாடல் மட்டுமல்லாது பானுமதியின் ஒரே நேர சமாளிப்பு ரெட்டை வேட நடிப்பிலும், அவரின் அமர்க்களமான குரலிலும் வேறு சேர்ந்து இன்னொரு பக்கம் இன்னும் தனியாக ஒளிர்கிறது...மிளிர்கிறது.

கமலின் பின்னாளைய சூப்பர் ஆள்மாறாட்ட மைக்கேல் மதன காமராஜ கலட்டா, 'நாம் இருவர் நமக்கு இருவர்' பிரபுதேவா கலட்டாக்களையெல்லாம் அப்போதே பானுமதி தனி ஒருவராக பிரமாதமாக செய்து காட்டி விட்டதைக் கண்டால் வியப்பு மேலிடுகிறது! 'அஷ்டாவதானி' என்றால் இவர்தானே! 'மணமகன் தேவை' படத்தில் பானுமதியின் நடிப்பை வர்ணிக்க வார்த்தைகள் தேட வேண்டும். அவருடைய 'மாஸ்டர் பீஸ்'களில் முக்கியமான ஒன்று 'மணமகன் தேவை'. படம் முழுதும் 'கலகல' ஜாலி டைப்.

பார்த்து சிரித்து ரசித்து வியந்து மகிழுங்கள்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355067/AVSEQ03.DAT_002675673.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355067/AVSEQ03.DAT_002675673.jpg.html)


https://youtu.be/9Ulu2WlcFjc

ifohadroziza
8th November 2015, 04:37 PM
From Ananda vikatan, some Q&A with Kamal hassan,

http://img.vikatan.com/news/images/kamal1nov12.jpg




'நான், சிவாஜி ரசிகன். எனது மகனோ, கமல்ஹாசன் வெறியன். எங்கள் இருவருக்கும் அடிக்கடி சண்டை. நீங்கள் யார் பக்கம் கமல்?''

'
'பாவம்... சின்னப் பையன் மனதை உடைக்காதீர்கள். உங்களுக்குள் வைத்துக்கொள்ளுங்கள்... நான் பெரியவர் பக்கம்தான். உங்கள் மகனுக்கு மகன் பிறக்கையில், அவர் விரும்பும் நடிகரும் என் மாதிரி பதில் சொன்னால் சந்தோஷம்!''

'சிவாஜி கணேசன் ஓவர் ஆக்டிங் செய்பவர்’ என்ற அவர் மீதான விமர்சனம்பற்றி உங்கள் கருத்து?''

''ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப நடித்ததால்தான் அவர் நடிகர் திலகமானார். ஒருவேளை, அந்தக் காலத்து ரசனை கொஞ்சம் ஓவரோ என்னவோ!''

''என்னதான் விருதுகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட கலைஞர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்று நாம் கர்வத்தோடு மார் தட்டிக்கொண்டாலும், அவருக்குத் தேசிய விருது கிடைக்காததற்குக் காரணம், அவரின் மிகைப்பட்ட நடிப்புதானே?''

''இல்லை, அன்று நிலவிய அரசியல்!''

Chandrasekaran Veerachinnu
8 mins ·
திரு.கமல் அவர்கள் பொன் விழாவில் திரு.ரஜினி அவர்கள் பேச்சு .
என் போன்ற நடிகர்களை எல்லாம் கலை தெய்வம் கை பிடித்து கூப்பிட்டு போனாள்.
கமல் அவர்களை மட்டும் கலை தெய்வம் தோளில் தூக்கி வைத்துகொண்டது .
ஆம் 50 ஆண்டுகளுக்கு முன்னாலே கலைத் தெய்வம் தூக்கி வைத்து தாலாட்டே பாடியது.

Russelldvt
8th November 2015, 04:53 PM
http://i63.tinypic.com/2qnp547.jpg

Russelldvt
8th November 2015, 04:55 PM
http://i63.tinypic.com/2wbx25t.jpg

Russelldvt
8th November 2015, 04:58 PM
http://i63.tinypic.com/2rcoqdt.jpg

Russelldvt
8th November 2015, 05:35 PM
http://i66.tinypic.com/10wigps.jpg

goldstar
8th November 2015, 05:35 PM
http://i67.tinypic.com/157102d.jpg

ஸ்டைல் சக்ரவர்த்தி நடிகர் திலகத்தின் அசத்தல் காட்சிகளை அமுத சுரபி போல் அள்ளி அள்ளி வழங்கும் திரு.
முத்தையன் அவர்களுக்கு
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

Russelldvt
8th November 2015, 05:35 PM
http://i66.tinypic.com/34jc8ld.jpg

RAGHAVENDRA
8th November 2015, 05:36 PM
வாசு சார்
அபிராமி பட்டர் அமாவாசையில் வெண்ணிலவை ஒளிரச் செய்தது போல், இந்த அடாத மழையிலும் அமாவாசை நெருக்கத்திலும் வெண்ணிலவின் ஜோதியை தீப ஒளியாய் ஒளிரச் செய்து விட்டீர்கள்..

கண்டசாலாவின் குரலென்ன, அந்த கானா பாலாவே பாடினால் கூட தலைவர் அதற்கேற்றார் போல் தன் உதட்டசைவில் ஈடு செய்து விடுவார். என்ன ஒரு அருமையான பாடல். இசை மேதை ஜிஆர் அவர்களின் படைப்பில் மேற்கத்திய இசையை அடிப்படையாய் வைத்து அவர் அளித்த பாடல்கள் அனைத்துமே சூப்பர் ஹிட். யாரடி மோகினி பாடலைப் போன்று இதுவும் மேற்கத்திய இசைக்கருவிகளின் துணையோடு குறிப்பாக மேண்டலின் இசைக்கருவியின் ரம்மியமான ஒலியில் மனதைக் கவரும் மதுர கானமாய் என்றும் செவியில் ரீங்காரமிட்டுக்கொண்டே இருக்கக் கூடிய பாடல்.

பாராட்டுக்கள்.

Russelldvt
8th November 2015, 05:36 PM
http://i64.tinypic.com/s5fvgh.jpg

Russelldvt
8th November 2015, 05:37 PM
http://i63.tinypic.com/344y3ag.jpg

Russelldvt
8th November 2015, 05:38 PM
http://i66.tinypic.com/b4eyz8.jpg

Russelldvt
8th November 2015, 05:38 PM
http://i68.tinypic.com/o755r5.jpg

Russelldvt
8th November 2015, 05:39 PM
http://i66.tinypic.com/2v3ngg4.jpg

Russelldvt
8th November 2015, 05:40 PM
http://i66.tinypic.com/2zisrcx.jpg

Russelldvt
8th November 2015, 05:40 PM
http://i64.tinypic.com/316q8nq.jpg

Russelldvt
8th November 2015, 05:41 PM
http://i66.tinypic.com/244e43t.jpg

Russellsmd
8th November 2015, 05:41 PM
நினைப்போம்.மகிழ்வோம்-86

"ஆலயமணி."

"சட்டி சுட்டதடா" பாடல்.

வாழ்க்கையில் பட்டுத் தெளிந்த
மனச்சூழல்.

அலைகள் ஆக்ரோஷமாய் மோதும் ஓர் உயரப் பாறையில்
இருக்கை.

உரக்கப் பாடும் தத்துவம்.

"எறும்புத் தோலை உரித்துப்
பார்க்க யானை வந்ததடா."
-என்று பாடும் போது, ஞானம்
பெற்று விட்டதின் அடையாளமாய் கைகொட்டிச்
சிரிக்கும் பாவனை.

Russelldvt
8th November 2015, 05:42 PM
http://i67.tinypic.com/2jfhm2s.jpg

Russelldvt
8th November 2015, 05:43 PM
http://i68.tinypic.com/2qvh7bb.jpg

Russelldvt
8th November 2015, 05:44 PM
http://i65.tinypic.com/if4g06.jpg

Russelldvt
8th November 2015, 05:44 PM
http://i64.tinypic.com/262nlzt.jpg

Russelldvt
8th November 2015, 05:45 PM
http://i67.tinypic.com/xdxz68.jpg

Russelldvt
8th November 2015, 05:46 PM
http://i63.tinypic.com/xm1h0k.jpg

Russelldvt
8th November 2015, 05:46 PM
http://i64.tinypic.com/288b72b.jpg

Russelldvt
8th November 2015, 05:47 PM
http://i68.tinypic.com/dbtafk.jpg

Russellsmd
8th November 2015, 05:52 PM
நினைப்போம்.மகிழ்வோம்-87

"திரிசூலம்."

நீண்ட காலத்திற்குப் பிறகு,
தான் விட்டுப் பிரிந்த மனைவியுடன் தொலைபேசியில் பேசுகிற
வாய்ப்புக் கிடைத்து பேசிக்
கொண்டிருக்கையில், மனைவி
வெகுகாலத்திற்குப் பிறகு
பேசுகிற ஏக்கத்தில் "என்னாங்க" என்க, அழுகையும், சிரிப்புமாய்க்
கேட்பாரே...
"என்னம்மா?"

Russellsmd
8th November 2015, 05:54 PM
நினைப்போம்.மகிழ்வோம்-88

"பாலும் பழமும்".

"போனால் போகட்டும்" பாடல்.

வழக்கத்தை விடக் கூடுதலான
வேகங் கொண்ட நடையில்
சென்று கொண்டிருப்பவர்,
"மரணம் என்பது செலவாகும்"
என்கிற வரி வருகையில்,
இன்னும் வேகத்தை அதிகமாக்கி, அதிர அதிர
நடப்பது.

Russellsmd
8th November 2015, 05:55 PM
நினைப்போம்.மகிழ்வோம்-89

"ஞான ஒளி."

'அருண் எனும் பெரிய மனிதராக வந்திருக்கும் நான்தான் உன் தகப்பன் ஆண்டனி'- என்று தன் மகளுக்கு தன்னை அடையாளம் காட்ட முயற்சிக்கையில், தந்தைக்குப்
பின்னால் அவரைப் பிடிக்க
அலையும் மேஜர் வருவதைப்
பார்த்த அவரது மகள் அவருக்கு
உணர்த்த...

சமாளித்துக் கொண்டு அவர்
இருமும் செயற்கை இருமல்.

Russellxor
8th November 2015, 06:34 PM
மாணிக்கத்தின் முன் நிற்கும் பெரிய சவால் இது.மாணிக்கம் என்ன செய்யப்போகிறார்?

சவாலே சமாளி தொடர்ச்சி

எத்தனையோ தேர்தல் காட்சிகள் தமிழ்சினிமாவில்
காட்டப்பட்டிருக்கின்றன.ஆனால் இப்படத்தில் வருவது போல்,தேர்தலுக்கு முன்னும், ,தேர்தலுக்கு பின்னும் வரும் காட்சிகள் போன்று விறுவிறுப்பைத்தரும் காட்சிகள் வேறு எதிலும் இல்லை.கையில் தாலியுடன் ,அதை சுழற்றிக்கொண்டே
வாக்கு சாவடியை சுற்றி சுற்றிநடிகர்திலகம் அங்குமிங்கும் நடை போடுவது ரகளையான சீன்.

மாணிக்கம் வெற்றி பெற்றதாக வேலையாள் ஓடிவந்து சின்னப்பண்ணையிடம் கூற,அது அவருக்கு அதிர்ச்சியடையாமல் ஆனந்தக்கூத்தாடுகிறார்.மாணிக்கம் ஜெயிக்க வைத்ததே நான்தான் என்று பேச திரைக்குப்பின்னால் சகுனி ஆட்டம் அவர் ஆடியிருப்பது புலனாகிறது.

சின்னப்பண்ணை சிங்காரமாக நாகேஷ்:
தருமி,வைத்தி,வரிசையில் சின்னப்பண்ணையையும் சேர்க்கலாம்.
டயலாக் டெலிவரியை டைமிங்காக வெளிப்படுத்துவதில் நாகேஷ் கில்லாடி.அது எந்த சீனாக இருந்தாலும்.நாகேஷின் சிறந்த படங்களில் நடிகர்திலகத்துடன் இணைந்த படங்களே அதிகமிருக்கும்.
பத்திரத்தை வைத்து நான்என்ன செய்யப்போகிறேன் என்று டி.கே.பகவதி கேட்க,நாகேஷ் கையை ஓங்கியவாறு"பெரிய பண்ணையாச்சேன்னு பார்க்கிறேன்,இல்லேன்னா பொளேர்னு அறைஞ்சிடுவேன்"ன்னு சொல்லும் சீனிலும்சரி, பகவதியை தேர்தலில் நிற்க வைக்க அவர் முயற்சி செய்யும் காட்சியிலும் சரி நாகேஷின்
பங்கு பாராட்டுதலுக்குரியது.

அந்த தேர்தல் வெற்றி ஊர்வலகாட்சி அட்டகாசமாக எடுக்கப்பட்டிருக்கும்.
நடிகர்திலகத்தை தோளில் உட்கார வைத்து தூக்கிக்கொண்டு வரும் வரவேற்புக்காட்சி ஏக அமர்க்களம்.,
ஆட்டம் பாட்டம்,தாரை தப்பட்டை,கரகாட்டம்,புலிவேஷம்
என்று கிராமியகலைகள் எல்லாம் சேர்ந்து கூத்து கட்டும்.பகவதியை கொம்பைக்காட்டி மிரட்டும் ஷாட் பிரமாதம்.
படையப்பா படத்தில் கடைசி காட்சியில் வரிசையாக நிற்கும் மக்கள் கூட்டத்தை காட்டுவார்கள். காமிரா
வளைந்துநெளிந்து சுற்றிக்காட்டும் ஷாட்டாக இடம் பெற்றிருக்கும்.இந்த மாதிரியான காட்சி சவாலே சமாளிபடத்தில் இந்த இடத்தில் இடம்பெற்றிருக்கும். அது போன்ற ஷாட்தான் பில்டப்புடன் படையப்பாவில் காட்டப்படுகிறது..சவாலே சமாளியில் உண்மையாக இருப்பது போல் இருக்கும் .நடிகர்திலகம் மட்டுமல்ல அவரின் திரைப்பட காட்சிகளும் கூட
மற்ற திரைப்படங்களுக்கு முன்னோடியாக விளங்குகின்றது என்பதையல்லவா இது காட்டுகிறது.


http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/Screenshot_2015-11-07-15-43-08_zpsgmpjqz71.png (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/Screenshot_2015-11-07-15-43-08_zpsgmpjqz71.png.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/Screenshot_2015-11-07-16-09-16_zpsyxistquy.png (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/Screenshot_2015-11-07-16-09-16_zpsyxistquy.png.html)




காரில் சகுந்தலாவை வெளியூருக்கே திருப்பி அனுப்பபெரிய பண்ணை முயற்சிக்கிறார்.வெற்றி பவனி வந்து கொண்டிருக்கும் மாணக்கத்தின் தோழர்கள் அதைப் பார்த்துகாரை தடுத்து நிறுத்தி பெரியபண்ணையின்
வீட்டுக்கேதள்ளிக்கொண்டு வந்து விடுகின்றனர்.
அங்கேயே பஞ்சாயத்து நடக்கிறது.
எல்லா பணக்காரக்குடும்பங்களும் ஏற்றுக்கொள்ள மறுக்கும் நியாயம்தான் பண்ணையாரின் வீட்டிலும் இப்போது அரங்கேறிக்கொண்டிருக்கிறது.
ஆனால் ஊர் விடுமா?
ராஜவேலுவும் வந்து பண்ணையாரை விமர்சிக்க, துக்கம் தாளாமல்பண்ணைக்கு நெஞ்சை அடைக்கபதறும் மனைவி தாலியைக்காட்டி பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார்.
"
(இந்தக் காட்சியில்ஊரார் முன்னிலையில் நம்பியார் நடிகர்திலகத்தைஅடிக்க கை ஓங்க,
"உனக்கு ரெண்டு கைதான். எனக்கு பின்னால் பார் எத்தனை கையென்று"
என்று சொல்லும் வசனம் கூட படையப்பாவில் 'இந்த தனி மனுஷனுக்கு பின்னால் பாருங்க.எத்தனை பேர்னு தெரியும் என்று வரும்)

மாணிக்கம் சகுந்தலா திருமணம் கிராம மக்களலால் எளிமையாக நடத்தி வைக்கப்பட்டது.

படிப்பும் பணக்காரத்திமிறும் கொண்ட சகுந்தலா,ஏழ்மை வர்க்கத்தைச் சேர்ந்த மாணிக்கத்தை ஏற்றுக்கொள்வாளா?
தொடரும்

Russellxor
8th November 2015, 06:47 PM
வாசு சார்
மணமகன் தேவை பட பாடல் அலசல் வெகு சுவராஸ்யம்.
தலைவரின் கெட்அப் பார்க்க எவ்வளவு அழகாக இருக்கிறது.அந்த கெட்அப்பில் இங்கிலீஷ் படங்களில் நடித்திருக்கலாம் என்ற நினைவுகளை தவிர்க்க முடிவதில்லை.

வாழ்த்துக்கள்

Russellsmd
8th November 2015, 06:51 PM
நினைப்போம்.மகிழ்வோம்-90

"பாகப் பிரிவினை."

"ஏன் பிறந்தாய்" பாடல்.

"நான் பிறந்த காரணத்தை
நானே அறியும் முன்னே
நீயும் வந்து ஏன் பிறந்தாய்?"
-எனப் பாடும் போது, 'ஏன்
பிறக்கக் கூடாது?' என்று
விளக்குவதைப் போல் தனது
இயக்கமில்லாத,வளைந்த
இடது கையை மெல்ல தடவிக்
காட்டுவது.

Russelldvt
8th November 2015, 06:55 PM
நினைப்போம்.மகிழ்வோம்-89

"ஞான ஒளி."

'அருண் எனும் பெரிய மனிதராக வந்திருக்கும் நான்தான் உன் தகப்பன் ஆண்டனி'- என்று தன் மகளுக்கு தன்னை அடையாளம் காட்ட முயற்சிக்கையில், தந்தைக்குப்
பின்னால் அவரைப் பிடிக்க
அலையும் மேஜர் வருவதைப்
பார்த்த அவரது மகள் அவருக்கு
உணர்த்த...

சமாளித்துக் கொண்டு அவர்
இருமும் செயற்கை இருமல்.

http://i65.tinypic.com/vhyx7d.jpg

Russellsmd
8th November 2015, 06:58 PM
நினைப்போம்.மகிழ்வோம்-91

"அவன்தான் மனிதன்."

"மனிதன் நினைப்பதுண்டு"
பாடல்.

கல்லறைகள் நிரம்பிய பகுதியொன்றில் நடந்து வரும்
போது, அங்கிருக்கும் ஒரு
சிலையைப் போலவே,
கழுத்தினடியில் கைகள் கொடுத்து, மெலிதாய் வாய்
பிளந்து, கவலை காட்டி அண்ணாந்திருக்கும் அதே
பாவனையில் தானும் செய்து
காட்டி நகர்வது.

Russellsmd
8th November 2015, 07:05 PM
நினைப்போம்.மகிழ்வோம்-92

"வசந்த மாளிகை."

"இரண்டு மனம் வேண்டும்"
பாடல்.

மாடிப்படியில் நின்று கொண்டு
உறிஞ்சிய சிகரெட் புகையை
"இரவும் பகலும் இரண்டானால்"
என்று பாடப் பாட கசிய விடுவது.

Russelldvt
8th November 2015, 07:45 PM
http://i68.tinypic.com/hvsawm.jpg

Russelldvt
8th November 2015, 07:46 PM
http://i64.tinypic.com/ffa8sk.jpg

Russelldvt
8th November 2015, 07:46 PM
http://i65.tinypic.com/kbzp7p.jpg

Russelldvt
8th November 2015, 07:47 PM
http://i67.tinypic.com/293avxe.jpg

Russelldvt
8th November 2015, 07:47 PM
http://i63.tinypic.com/vzcuoo.jpg

Russelldvt
8th November 2015, 07:48 PM
http://i63.tinypic.com/2vlmngl.jpg

Russelldvt
8th November 2015, 07:48 PM
http://i64.tinypic.com/akcrgw.jpg

Russelldvt
8th November 2015, 07:49 PM
http://i67.tinypic.com/2mfyuwz.jpg

Russelldvt
8th November 2015, 07:49 PM
http://i63.tinypic.com/126cknb.jpg

Russelldvt
8th November 2015, 07:50 PM
http://i63.tinypic.com/2vt8bkp.jpg

Russelldvt
8th November 2015, 07:50 PM
http://i67.tinypic.com/xgijvb.jpg

Russelldvt
8th November 2015, 07:51 PM
http://i64.tinypic.com/2qv5bpz.jpg

Russelldvt
8th November 2015, 07:52 PM
http://i65.tinypic.com/igx35z.jpg

Russelldvt
8th November 2015, 07:52 PM
http://i68.tinypic.com/2n6bw4z.jpg

Russelldvt
8th November 2015, 07:53 PM
http://i67.tinypic.com/2prep2v.jpg

Russelldvt
8th November 2015, 07:54 PM
http://i66.tinypic.com/30ac6f8.jpg

Russelldvt
8th November 2015, 07:54 PM
http://i67.tinypic.com/30w9i8p.jpg

Russelldvt
8th November 2015, 07:55 PM
http://i66.tinypic.com/2v956vp.jpg

Russelldvt
8th November 2015, 07:55 PM
http://i65.tinypic.com/e7z314.jpg

Russelldvt
8th November 2015, 07:56 PM
http://i66.tinypic.com/3134r2v.jpg

Russelldvt
8th November 2015, 07:56 PM
http://i65.tinypic.com/xaqw53.jpg

Russelldvt
8th November 2015, 07:57 PM
http://i64.tinypic.com/2sb4z8y.jpg

Russelldvt
8th November 2015, 07:58 PM
http://i63.tinypic.com/35bw2gz.jpg

Russelldvt
8th November 2015, 07:58 PM
http://i63.tinypic.com/245bs0g.jpg

Russelldvt
8th November 2015, 07:59 PM
http://i68.tinypic.com/eqv49s.jpg

Russelldvt
8th November 2015, 08:00 PM
http://i68.tinypic.com/28rmi5v.jpg

Russelldvt
8th November 2015, 08:00 PM
http://i65.tinypic.com/2ihxrmw.jpg

Russellsmd
8th November 2015, 08:17 PM
நினைப்போம்.மகிழ்வோம்-93

"சிவந்த மண்."

"பட்டத்து ராணி" பாடல்.

தீபாவளிக் கூட்டம் பிதுங்கி வழியும் பிரம்மாண்டமான
ஜவுளிக் கடைகளின்
"எஸ்கலேட்டர்"களில் நேரம்
பார்த்துக் கால் பதிக்கவே
நடுங்குகிற நம் கண்களுக்கு
வியப்பைத் தருகிற விதமாய்..

சுழலும் வட்ட பூமியில் மிக
லாவகமாய், சாதாரணமாய்
தரையில் நடப்பது போல்
நடப்பது.

Russellsmd
8th November 2015, 08:18 PM
நினைப்போம்.மகிழ்வோம்-94

"நான் வாழ வைப்பேன்."

"எழில் கொஞ்சும் ஓரிடம் நோக்கி காதலனும், காதலியும்
ஓடி வருகிறார்கள். அந்த
இடத்திலேயே ஒரு வசதியான
மூலையில் நின்று கொண்டு
காதலன், மோவாயில் அழகாகக்
கை வைத்து சிரிக்கிறான்."

-இப்படி எழுதும் போதே இத்தனை செயற்கையாக இருக்கிறதே..? இது காட்சியானால் எத்தனை செயற்கையாக இருக்கும் எனும் நம் கவலையை
நடிகர் திலகம் உடைக்கிறார்.

"திருத்தேரில் வரும்"
பாடலின் துவக்க இசைக்கு
அதே போல் சிரிக்கிறார்.

ஜெயிக்கிறார்.

Russellsmd
8th November 2015, 08:19 PM
நினைப்போம்.மகிழ்வோம்-95

"பாலும் பழமும்".

"நான் பேச நினைப்பதெல்லாம்" பாடல்.

ஒரு பாறையில் அமர்ந்து
காதலைப் பாடும் அபிநய
சரஸ்வதியின் அருகில்
அமர்ந்து கொண்டு, அவரது
தோளில் கை போட்டுக் கொண்டு,ஓர் அருமையான பெண் துணை தனக்குக்
கிடைத்து விட்ட கர்வமிகு
பெருமிதத்துடன் அக்கம்,பக்கம் பார்ப்பது.

Russelldvt
8th November 2015, 08:20 PM
http://i68.tinypic.com/wjv3iw.jpg

Murali Srinivas
8th November 2015, 08:20 PM
வாசு, செந்தில்வேல், ராகவேந்தர் சார் மற்றும் ஆதிராம் ,

அந்த நாள் தொடருக்கு மற்றும் ரோஜாவின் ராஜா பதிவிற்கு பாராட்டுகளை தெரிவித்ததற்கு நன்றி!

முத்தையன் சார்,

சிவந்த மண் முதன் முதலில் வெளியான நவம்பர் 9-ஐ ஒட்டி அந்த படத்தின் ஸ்டில்களை அற்புதமாக தந்ததற்கு மனமார்ந்த நன்றி. திராவிட மன்மதனின் அற்புதமான போஸ்களை அதியற்புதமாக தந்ததற்கு மீண்டும் நன்றி!

அன்புடன்

Russelldvt
8th November 2015, 08:21 PM
http://i66.tinypic.com/288tams.jpg

Russelldvt
8th November 2015, 08:22 PM
http://i67.tinypic.com/303g26s.jpg

Russelldvt
8th November 2015, 08:23 PM
http://i63.tinypic.com/30k7ngy.jpg

Russelldvt
8th November 2015, 08:23 PM
http://i68.tinypic.com/124kksg.jpg

Russelldvt
8th November 2015, 08:24 PM
http://i65.tinypic.com/2ztamh3.jpg

Russelldvt
8th November 2015, 08:25 PM
http://i67.tinypic.com/rbz6n9.jpg

Russelldvt
8th November 2015, 08:25 PM
http://i66.tinypic.com/9j20so.jpg

Russelldvt
8th November 2015, 08:26 PM
http://i64.tinypic.com/2qsvzfm.jpg

Russelldvt
8th November 2015, 08:26 PM
http://i63.tinypic.com/2ibybdl.jpg

Russelldvt
8th November 2015, 08:27 PM
http://i65.tinypic.com/2cd07a.jpg

Russelldvt
8th November 2015, 08:27 PM
http://i67.tinypic.com/2wn64v4.jpg

Russelldvt
8th November 2015, 08:28 PM
http://i63.tinypic.com/2hrdb9w.jpg

Russelldvt
8th November 2015, 08:28 PM
http://i63.tinypic.com/25iqhlc.jpg

Russelldvt
8th November 2015, 08:29 PM
http://i63.tinypic.com/v4ytg7.jpg

Russelldvt
8th November 2015, 08:30 PM
http://i65.tinypic.com/10gfgqd.jpg

Russelldvt
8th November 2015, 08:30 PM
http://i66.tinypic.com/6jj9tt.jpg

Russelldvt
8th November 2015, 08:31 PM
http://i63.tinypic.com/35kmz53.jpg

Russelldvt
8th November 2015, 08:32 PM
http://i63.tinypic.com/lw8c0.jpg

Russelldvt
8th November 2015, 08:32 PM
http://i64.tinypic.com/2645rps.jpg

Russelldvt
8th November 2015, 08:33 PM
http://i66.tinypic.com/2u3xu2s.jpg

Russelldvt
8th November 2015, 08:33 PM
http://i66.tinypic.com/25gh5cn.jpg

Russelldvt
8th November 2015, 08:34 PM
http://i67.tinypic.com/2uop4s0.jpg

Russelldvt
8th November 2015, 08:34 PM
http://i67.tinypic.com/2w7obro.jpg

Russelldvt
8th November 2015, 08:35 PM
http://i63.tinypic.com/20fvn92.jpg

Russelldvt
8th November 2015, 08:36 PM
http://i68.tinypic.com/2z5ljq1.jpg

Russelldvt
8th November 2015, 08:36 PM
http://i68.tinypic.com/20p22bq.jpg

Russelldvt
8th November 2015, 08:37 PM
http://i63.tinypic.com/11h9jlu.jpg

Russelldvt
8th November 2015, 08:37 PM
http://i64.tinypic.com/2qu0s1s.jpg

Russelldvt
8th November 2015, 08:38 PM
http://i63.tinypic.com/286r702.jpg

Russelldvt
8th November 2015, 08:38 PM
http://i68.tinypic.com/wv5qbd.jpg

Russelldvt
8th November 2015, 08:46 PM
http://i68.tinypic.com/15dl93s.jpg

Russelldvt
8th November 2015, 08:50 PM
சுபதினம் படத்தின் பாடல் வரிகள் என் நினைவுக்கு வருகிறது.. ஆண்டுக்கு ஆண்டு..என்ற பாடலில்..நிறைகுடம் போலொரு திரைப்படம் வந்தால் ரசிகனுக்கு அதுதான் சுபதினம்..என்றவரிகள்..ஒரு திரைபடத்தின் புகழை வேறொரு திரைபடத்தில் பாடல் வரிகளாக அமைந்தது குறிபிடதகுன்தது..

http://i65.tinypic.com/2dmb1xs.jpg

Russellsmd
8th November 2015, 09:00 PM
நினைப்போம்.மகிழ்வோம்-96

"மகாகவி காளிதாஸ்."

"யார் தருவார்" பாடல்.

"சிறுத்த உன் இடை ஆட இசை
வேண்டுமா?"
-என்று பாடும் போது ஒயிலாக
ஒரு கையால் மற்றொரு
கையில் தாளம் போடுவது.

adiram
8th November 2015, 09:01 PM
முத்தையன் சார்,

ஒரே நாளில் சிவந்த மண், நிறைகுடம் என இரண்டு காவியங்களின் நிழற்படங்களையும் அற்புதமாக பதித்து திரிக்கு சிறப்பு சேர்த்துள்ளீர்கள்,

உங்கள் அபார உழைப்பை எப்படி பாராட்டுவதென்றே தெரியவில்லை. ஒவ்வொரு ஸ்டில்லும் அருமையிலும் அருமை.

வாழ்க உங்கள் தொண்டு.

Russellsmd
8th November 2015, 09:03 PM
நினைப்போம்.மகிழ்வோம்-97

"பழநி."

"ஆறோடும்" பாடல்.

நெற்கதிர்களைப் பார்த்து
அதை ஒரு பெண்ணாகப்
பாவித்து,
"அண்ணன் தம்பி
நால்வருண்டு..
என்ன வேணும் கேளம்மா?
-என்று பாடும் போது, செய்வதற்குக் கடமைப்பட்ட
ஒரு உயிரிடம் பேசுவது
போன்றே வெளிப்படுத்தும்
உயிர்ப்புள்ள பாவனைகள்.

Russellsmd
8th November 2015, 09:06 PM
நினைப்போம்.மகிழ்வோம்-98

"ராமன் எத்தனை ராமனடி."

தன் பொருட்டு மாடியிலிருந்து
குதித்து, அடிபட்டு மருத்துவ
மனையிலிருப்பவரைப்
பார்க்க வந்த கே.ஆர்.விஜயாவிடம் அப்பாவித்தனமாய்ச் சொல்லும் ...

"உசுருக்கு ஒன்னும்
ஆபத்தில்லேன்னு டாக்டர்
சொல்லிட்டாரு. இந்த ஒரு
காலுதான் ரெண்டு, ரெண்டா
ஒடஞ்சி போச்சு."

Russellsmd
8th November 2015, 09:23 PM
நினைப்போம்.மகிழ்வோம்-99

"சந்திப்பு."

"வார்த்தை நானடி" பாடல்.

"உன்னை மிஞ்சும் நடிகன்
இன்னும் உலகில்
தோன்றவில்லை.."
-என்று ஸ்ரீதேவி பாடினதும்,
அழகாகத் திரும்பி பெருமையாய்க் குலுங்கிச்
சிந்தும் அற்புதப் புன்னகை.

Russellsmd
8th November 2015, 09:43 PM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/Solid20color20background20texture_2015110816294905 1_zpsnaefyo0e.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/Solid20color20background20texture_2015110816294905 1_zpsnaefyo0e.jpg.html)


உயரே ஒரு கை தூக்கி,
ஒரு அரை வட்டமடித்துத்
திரும்பி, "அதில் நான் சக்ரவர்த்தியடா" என்று
கால் மாற்றி நிற்கும்...

இதயத்தில் நடிகர் திலகத்தை
நிரப்பியவனை எந்தக் காலத்திலும் இருக்கை கொள்ள
விடாத...

இனிய தோற்றம் தருவது.

Russellxor
8th November 2015, 10:55 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1447003373656_zpsbuosyvc2.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1447003373656_zpsbuosyvc2.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1447003312240_zps1jucijmy.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1447003312240_zps1jucijmy.jpg.html)

Russellxss
8th November 2015, 11:28 PM
http://www.sivajiganesan.in/Images/0811_2.jpg

ஸ்டில் உபயம் திரு.முத்தையன் அம்மு சார்.

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
8th November 2015, 11:30 PM
அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.


https://youtu.be/s4YlJrewwBY

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

RAGHAVENDRA
9th November 2015, 07:23 AM
https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/hphotos-xtf1/v/t1.0-9/s720x720/12219320_1002887666428572_8759893487691402815_n.jp g?oh=5d166b98fdf0a721a31696fde1d0d333&oe=56F3D5DE

RAGHAVENDRA
9th November 2015, 07:27 AM
ஆதவன் ரவி
அட்டகாசமான நூறு பதிவுகளில் நூறாயிரம் விஷயங்களை சொல்லி விட்டீர்கள். தங்களுக்கு உளமார்ந்த பாராட்டுக்கள்.
தங்களைத் தொடர்ந்து இங்கு ஒவ்வொருவருக்குமே இது போன்ற நினைத்து மகிழும் நுணுக்கங்களைப் பகிர்ந்து கொள்ளும் ஆசை வந்து விட்டது, நான் உள்பட.
என்றாலும் தங்கள் நடையில் நாங்கள் படிப்பது அதை விட ஆனந்தம்.

தொடருங்கள்.

Gopal.s
9th November 2015, 07:28 AM
Muthaiyan Ammu,

I cant explain in my words my Ecstatic state on seeing sivatha mann,niraikudam with two best possible pairs in south Indian screen.(Sivaji-Vanisree,Sivaji-Kanchana) Wish,more stills from Orunaalile and kannoru pakkam.

My Deepavali wishes to All.(Our Rasi festival)

eehaiupehazij
9th November 2015, 07:31 AM
அனைத்து நண்பர்களுக்கும் இதயம் கனிந்த தீபத் திருநாள் பசுமை தீபாவளியாக மலர்ந்திட நடிகர்திலகம் திரிசார்ந்த நல்வாழ்த்துக்கள்

செந்தில்

RAGHAVENDRA
9th November 2015, 07:35 AM
முத்தையன் அம்மு
நிறைகுடமாய் விளங்கும் மக்கள் தலைவர் நடிகர் திலகத்தின் உன்னதத் திரைக்காவியங்களுள் ஒன்றான நிறைகுடம் நிழற்படங்களின் மூலம் தாங்களும் ஓர் நிறைகுடமே என சொல்லியிருக்கிறீர்கள்.
தங்களுக்கு உளமார்ந்த பாராட்டுக்கள்.

JamesFague
9th November 2015, 08:26 AM
To All Hubbers,


HAPPY DIWALI.

JamesFague
9th November 2015, 08:27 AM
Mr Muthaiyan Ammu,


Thanks a lot for the Kallakkal Stills of NT's in Sivandha Mann and Niraikudam.

Murali Srinivas
9th November 2015, 11:29 AM
சங்கம் - தங்கம் - சிங்கம்

இரண்டு மாதங்களுக்கு முன்பு சரியாக சொல்ல வேண்டுமென்றால் செப்டம்பர் 17 அன்று காலை ரயிலில் மதுரைக்கு சென்று இறங்குகிறேன். அன்றைய தினம் விநாயகர் சதுர்த்தி. ரயில் நிலையத்திலும் வெளியில் வந்தவுடனும் முதலில் தென்பட்டது ஒரு பெரிய விளம்பரம். இன்று முதல் கோலாகல ஆரம்பம். சென்னை சில்க்ஸ்-தங்கம் தியேட்டர் வளாகத்தில் என்ற வரிகள் பளிச்சிடுகின்றன.

அன்று மாலை மற்றொரு அலுவல் காரணமாக தங்கம் தியேட்டர் அமைந்திருக்கூடிய மேல பெருமாள் மேஸ்திரி வீதி வழியாக செல்ல நேர்ந்தது. அரங்க முகப்பே முற்றிலும் மாற்றபப்ட்டு வெள்ளமென மக்கள் கூட்டம். முந்தைய காலங்களில் கூட்டம் மிக அதிகமாக இருந்தால் பின் பக்க கேட் என அழைக்கப்பட்ட வாசல் வழியாக அதாவது தியேட்டருக்கு பக்கவாட்டில் அமைந்திருக்கும் காக்கா தோப்பு தெரு என்று அழைக்கப்படும் வீதியில் மக்கள் வெளியே வருவார்கள். இப்போதும் மக்கள் புது துணிகளை வாங்கிக் கொண்டு கூட்டம் கூட்டமாக அந்த வாசல் வழியாக வெளியே வந்துக் கொண்டிருந்தார்கள்.

வெகு நாட்களுக்கு பின் மதுரை வந்த சந்தோஷம் நிறைந்திருந்த மனதில் சட்டென்று ஏதோ குறைவது போல் தோன்றியது. உற்சாக பலூனில் சின்ன துளையிட்டது போல். முந்தைய தலைமுறையை சேர்ந்தவர் அதிலும் சினிமாவை நிரம்ப நேசித்த மனிதர்கள் அனைவருக்குமே திரையரங்குகள் என்பது அவர்கள் வாழ்க்கையின் ஒரு பாகமாகவே மாறிப் போயிருக்கும்.

இதற்கு முன்பும் பல திரையரங்குகள் மூடப்பட்டிருக்கின்றன. அப்போதும் மனதில் சோகம் வந்தது. ஆனால் தங்கம் தியேட்டர் மூடப்பட்டு விட்டது எனும்போது மட்டும் ஏன் கூடுதல் சோகம் வர வேண்டும்? இத்தனைக்கும் அந்த அரங்கம் ஏதோ முதல் நாள் வரை செயல்பட்டுக் கொண்டிருந்த தியேட்டரும் அல்ல. 1994-லியே தங்கம் தியேட்டர் தன இயக்கத்தை நிறுத்திக் கொண்டு விட்டது. ஆக 21 வருடங்களாக மூடிக் கிடக்கும் தியேட்டர் எப்போது வேண்டுமானாலும் இடிக்கபப்ட்டு வணிக வளாகமாக மாற கூடும் என்பதும் தெரியும். அபப்டி இருந்தும் ஏன் இந்த சோகம்?

அதற்கு காரணம் தங்கம் தியேட்டருக்கும் நடிகர் திலகத்தின் ரசிகர்களுக்கும் இடையே உள்ள தொப்புள் கொடி பந்தம் என்றே சொல்ல வேண்டும். 1952 அக்டோபர் மாதம் 17-ந் தேதி தமிழ் சினிமாவில் துள்ளி எழுந்தான் ஒரு சிங்கத் தமிழன். அவனோடு சேர்ந்து துள்ளி எழுந்தது மதுரை தங்கம் தியேட்டர். பலருக்கு தெரிந்திருக்கலாம். என்றாலும் தெரியாத ஒரு சிலருக்காக சொல்கிறேன். மதுரை தங்கம் தியேட்டர் ஆரம்பமானதும் அதே 1952 அக்டோபர் 17 அன்றுதான். பராசக்திதான் முதல் படமாக வெளியானது.

தனிப்பட்ட முறையில் தங்கம் திரையரங்கைப் பற்றி எனக்கு ஏராளமான நினைவுகள்.

முதல் நினைவு மெல்லிய தீற்றலாய் - அன்னை இல்லம். படம். அன்றைக்கு மிக சிறிய வயதில் பால்கனியில் அமர்ந்து பார்த்ததில் ஏதும் நினைவில்லை. நடையா இது நடையா பாடல் காட்சியின் ஒரு சில ஷாட்ஸ் மட்டும் ஏனோ நினைவிருக்கிறது..

மிகப் பெரிய போர்டிகோ அமைந்திருக்கூடிய தங்கத்தில் மக்கள் வெள்ளத்தில் வாசல் முதல் உள்ளே அரங்கத்தின் பால்கனிக்கு இட்டு செல்லும் சின்ன படிக்கட்டுகள் வரை பெற்றோரின் கை பிடித்து சென்று கர்ணன் படம் பார்க்க போனதும் போர் காட்சிகளும் நடிகர் திலகம் கதையை தலைக்கு மேலே தூக்கி பீமனை தாக்க முயற்சிக்கும் காட்சியும் இன்றும் நினைவில்.

பணமா பாசமா ஒரு மதியக் காட்சி பார்க்க போனபோது அன்றுதான் படத்தில் நடித்த நட்சத்திரங்கள் நேரில் தோன்றுகிறார்கள் என்பது தெரிய வந்தது. ஒரு படத்தின் வெற்றி விழாவில் அதில் நடித்த நட்சத்திரங்கள் மேடையில் தோன்றுவதை முதன் முதலாக நேரில் பார்த்த அனுபவம் தங்கம் தியேட்டர் எனக்கு கொடுத்த ஒரு pleasant surprise.

பணமா பாசமாவை பார்த்து விட்டூ அதிக எதிர்ப்பார்ப்புகளுடன் வீட்டில் அனைவரும் அதே யூனிட்டின் அடுத்த படமான உயிரா மானமா படத்தை முதல் நாள் அடித்து பிடித்து பார்க்க போய் ஏமாற்றம் அடைந்ததும் அதே தங்கத்தில்தான்

நடிகர் திலகத்தின் படத்தை முதல் நாள் பார்க்க வேண்டும் என்ற ஆசையை முதலில் நிறைவேற்றிக் கொடுத்ததும் எங்க மாமா படத்தின் மூலமாக அதே தங்கம் தியேட்டர்தான்.

எங்க மாமா முதல் நாள் இரவுக் காட்சி என்றால் அதை விட விரைவாக நடிகர் திலகத்தின் படத்தை முதல் நாள் மாலைக் காட்சியிலே பார்க்கும் ஆசை "எதிரொலி"க்க வைத்ததும் அதே தங்கம் தியேட்டர்தான்.

முதன் முறையாக படம் பார்க்க வீட்டோடு செல்லாமல் நண்பனோடு Andaz படம் பார்த்ததும் அதே தங்கம் தியேட்டரில்தான். ஜிந்தகி ஏக ஸஃபர் பாட்டு முடிந்ததும் [ராஜேஷ் கண்ணா portion முடிந்தவுடன்] ஏராளமான பேர் [குறிப்பாக இளம் பெண்கள்] எழுந்து போவதைப் பார்த்ததும் அதுதான் முதல் முறை. .

தேரே மேரே ஸப்னே என்ற தேவ் ஆனந்த் படம் பார்க்கும்போது அதில் இறுதியில் வரும் ஒரு பிரசவக் காட்சியைப் [அந்த கால் கட்டத்திற்கு துணிச்சலாக காட்டியிருப்பார்கள்] பார்த்து விட்டு முன் வரிசையில் அமர்ந்திருந்த சக வயது சிறுவன் ஒருவன் மயக்கம் போடுவதை பார்த்ததும் அதே தங்கம் தியேட்டரில்தான்.

மறக்க முடியாத 1972-ல் லாரி டிரைவர் ராஜாவை "நீதி"யில் பயங்கர அளப்பரையோடு பார்த்ததும் தங்கத்தில்தான்

நீதிக்கு பிறகு ஒரு ஒன்றரை வருட காலம் முழுக்க முழுக்க இந்திப படங்களை மட்டுமே தங்கம் திரையிட ஏராளமான இந்தி நடிகர்களையும் இந்திப் படங்களையும் பரிச்சயப்படுத்தியதும் தங்கம் தியேட்டர்தான். சீதா அவுர் கீதா, விக்டோரியா நம்பர் 203, யாதோன் கி பாராத், மனோரஞ்சன், பே-இமான் என்று எத்தனை எத்தனை படங்கள்!

நடிகர் திலகத்தை மதுரை மக்களுக்கு அறிமுகப்படுத்தியது தங்கம் தியேட்டர் எனும்போது அந்த முதல் அனுபவம் அதாவது பராசக்தியை தங்கத்தில் தரிசிக்கும் அனுபவம் நமக்கு கிடைக்கவில்லையே என்ற என்னைப் போன்றோரின் ஏக்கத்தையும் போக்கியது தங்கம் தியேட்டர்.

ஆம். 1977-ம் ஆண்டு தீபாவளியின்போது தங்கம் தியேட்டர் தன வெள்ளி விழாவைக் கொண்டாடியது. அந்த நேரத்தில் தங்கத்தில் வெளியான முக்கியமான படங்களிலிருந்து காட்சிகள் திரையிடப்பட்டன. அப்படி அந்த தீபாவளிக்கு வெளியான "சக்கரவர்த்தி" திரைப்படம் பார்க்க போனபோது பராசக்தியின் முக்கியமான காட்சிகளை அதே தங்கத்தில் காணும் வாய்ப்பும் கிடைத்தது. 1952-ல் அலப்பரை எப்படி இருந்தது என்பது தெரியாது. ஆனால் 1977-ல் பராசக்திக்கு நடந்த அலப்பரை மறக்க முடியாது. .

நடிகர் திலகத்தின் படங்களான இளைய தலைமுறை, என்னை போல் ஒருவன் போன்றவற்றை மீண்டும் முதல் நாள் காண வாய்ப்பு கிடைத்ததும் தங்கம் தியேட்டர் மூலமாகத்தான்

எம்ஜிஆர் அவர்களின் படங்களான பறக்கும் பாவை, தேடி வந்த மாப்பிள்ளை, நான் ஏன் பிறந்தேன், ஜெய்சங்கரின் வீட்டுக்கு வீடு, அத்தையா மாமியா, துணிவே துணை, அன்று சிந்திய ரத்தம், ஒரே வானம் ஒரே பூமி, பக்திப் படங்களான ஆதி பராசக்தி, சுப்ரபாதம், முத்துராமனின் ஒரு குடும்பத்தின் கதை, உறவு சொல்ல ஒருவன், வாழ்ந்து காட்டுகிறேன், வாழ்வு என் பக்கம், காற்றினிலே வரும் கீதம், ரஜினியின் ஆறிலிருந்து அறுபது வரை, பாக்யராஜின் தூறல் நின்னுப் போச்சு, பிரபுவின் அதிசய பிறவிகள், முத்து எங்கள் சொத்து என்று பார்த்த படங்களை சொல்லிக் கொண்டே போகலாம். .

அதுவும் 1982 தீபாவளியன்று [நவம்பர் 14, 1982] காலையில் பரீட்சைக்கு நேரமாச்சு படத்தை சினிப்ரியாவில் ஓபனிங் ஷோ பார்த்துவிட்டு மாலை ஸ்ரீதேவியில் ஊரும் உறவும் பார்க்க திட்டமிட்டு ஏதோ காரணத்தினால் அது நடக்காமல் போக மாலைக் காட்சி தங்கம் தியேட்டருக்கு சென்று அதிசய பிறவிகள் பார்த்தது, படம் முடிந்து வெளியே வந்தால் பேய்த்தனமான மழை, ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அடித்து பெய்த மழை, வேறு வழியில்லாமல் இரவு 10-30 மணிக்கு தொப்பலாக நனைந்து ரோடுகளில் முழங்கால் அளவிற்கு தேங்கி நின்ற தண்ணீரில் கிட்டத்தட்ட நீந்தி சென்று ரயில்வே ஸ்டேஷன் வாசலில் அண்ணா நகர் போக பஸ்ஸிற்காக காத்து நின்று தீபாவளிக்கு வாங்கிய புது சட்டையும் பாண்ட்டும் வகை தொகையில்லாமல் அழுக்காகி மற்றொரு முறை அணிவதற்கு கூட லாயக்கில்லாத அளவிற்கு போன அனுபவத்தை கொடுத்ததும் தங்கம் தியேட்டர்தான்.

எழுதினால் எழுதிக் கொண்டே போகலாம். ஆகையால் நமது சிங்கத்தின் சாதனைகளை மட்டும் சொல்லி முடிக்கிறேன்

1952-லியே ஒரு லட்சத்து அறுபத்தி எட்டாயிரம் ரூபாய்க்கும் மேலாக மொத்த வசூல் செய்து சாதனை படைத்தது நடிகர் திலகத்தின் பராசக்தி அதிலும் 112 நாட்களில் 1,12,000/- ருபாய் வரி நீக்கிய நிகர வசூல். அதாவது ஒரு நாளைக்கு சராசரியாக ஆயிரம் ருபாய் நிகர வசூல். V C கணேசன் முதல் படத்திலிருந்தே வசூல் சக்கரவர்த்தி கணேசன் என்பதற்கு தங்கமே சான்று. . .

தங்கத்தில் 100 நாட்கள் ஓடிய படங்கள் 7. அவற்றில் அதிகபட்சமாக நடிகர் திலகத்தின் 3 படங்கள் 100 நாட்களை கடந்தது. அவை

பராசக்தி [112 நாட்கள்]

படிக்காத மேதை [116 நாட்கள்]

கர்ணன். [108 நாட்கள்]

[நான்காவது படமாக 100 நாட்கள் ஓடியிருக்க வேண்டிய வணங்காமுடி 78 நாட்களில் மாற்றபப்ட்டது வழக்கம் போல் வில்லனாக வந்தது நடிகர் திலகத்தின் தங்கமலை ரகசியம்].

தங்கம் தியேட்டர் சரித்திரத்திலேயே தொடர்ந்து 15 காட்சிகள் அரங்கம் நிறைந்த ஒரே படம் நடிகர் திலகத்தின் அன்னை இல்லம். 1963 நவம்பர் 15 வெள்ளிக்கிழமை தீபாவளியன்று வெளியான அன்னை இல்லம் 15,16, 17 [வெள்ளி, சனி, ஞாயிறு] மூன்று தினங்களிலும் 5 காட்சிகள் வீதம் நடை பெற்று அவை அனைத்தும் ஹவுஸ் புல் ஆனது.

மதுரை மாநகரிலே முதன் முறையாக முதல் வாரத்தில் அரை லட்சத்திற்கும் அதிகமான வசூலைப் பெற்ற படம் அன்னை இல்லம்.

மதுரை தங்கத்தில் அன்னை இல்லம் முதல் வார வசூல் Rs 51,096/-

அந்த முதல் வார சாதனை வசூலை முறியடித்தது எங்க மாமா

மதுரை தங்கத்தில் எங்க மாமா முதல் வார வசூல் Rs 57,000/- சொச்சம்

அந்த முதல் வார சாதனை வசூலை முறியடித்தது என்னை போல் ஒருவன்

மதுரை தங்கத்தில் என்னை போல் ஒருவன் முதல் வார வசூல் Rs 80 ,140 .69 p

தங்கம் தியேட்டர் சரித்திரத்திலேயே இரண்டாவது வார ஞாயிற்றுக்கிழமை [படம் வெளியான 9-வது நாள்] கட்டுக்கடங்காத கூட்டம் காரணமாக எக்ஸ்ட்ரா காட்சி அதாவது 5 காட்சிகள் திரையிடப்பட்ட வரலாற்றை உருவாக்கியதும் நடிகர் திலகத்தின் என்னை போல் ஒருவன்தான்.

மதுரை மாநகரிலேயே பத்தே நாட்களில் ஒரு லட்ச ருபாய் வசூல் செய்த முதல் படம் என்னை போல் ஒருவன்

மதுரை தங்கத்தில் என்னை போல் ஒருவன் 10 நாள் வசூல் Rs 1,00,000/- சொச்சம்.

http://www.nadigarthilagamsivaji.com...Others/034.jpg

இப்படி நடிகர் திலகத்திற்கும் தங்கம் தியேட்டருக்கும் இருக்கக்கூடிய அசைக்க முடியாத சாதனைகளை சொல்லிக் கொண்டே போகலாம்.

சங்கத் தமிழ் மதுரையில் தென்கிழக்கு ஆசியாவின் மிகப் பெரிய திரையரங்கமாக உருக் கொண்ட தங்கமே! சிங்கத் தமிழன் ரசிகர்களாகிய நாங்கள் உன்னை என்றும் மறவோம்!

அன்புடன்

இரண்டு மாதங்களுக்கு முன்பு எழுத நினைத்தது நேரமின்மையால் முடியாமல் போய் இப்போது எழுதியிருக்கிறேன். ஒரு விதத்தில் தீபாவளி நாயகனுக்கும் தீபாவளி தியேட்டருக்கும் இருக்கும் உறவை தீபாவளி நேரத்தில் எழுதுவதுகூட பொருத்தம்தான்

Russellxor
9th November 2015, 01:06 PM
அனைவருக்கும் இனிய
தீபாவளி
வாழ்த்துக்கள்
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/_IMG_000000_000000_zpslmoheem9.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/_IMG_000000_000000_zpslmoheem9.jpg.html)
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/PicsArt_1447053203286_zpsm9jdmnej.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/PicsArt_1447053203286_zpsm9jdmnej.jpg.html)
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/tapatalk_1446915281333_zpsafskpgns.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/tapatalk_1446915281333_zpsafskpgns.jpg.html)
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/20151108223556_zpskghmtao3.gif (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/20151108223556_zpskghmtao3.gif.html)

KCSHEKAR
9th November 2015, 03:09 PM
அனைவருக்கும் உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!

Russelldvt
9th November 2015, 03:57 PM
http://i67.tinypic.com/rvd5du.jpg

Russelldvt
9th November 2015, 03:58 PM
http://i66.tinypic.com/4i0p78.jpg

Russelldvt
9th November 2015, 03:59 PM
http://i66.tinypic.com/5bdzwy.jpg

Russelldvt
9th November 2015, 03:59 PM
http://i68.tinypic.com/2nbxfsy.jpg

Russelldvt
9th November 2015, 04:00 PM
http://i68.tinypic.com/2r7alvk.jpg

Russelldvt
9th November 2015, 04:00 PM
http://i64.tinypic.com/rk9b9g.jpg

Russelldvt
9th November 2015, 04:01 PM
http://i67.tinypic.com/33epyjl.jpg

Russelldvt
9th November 2015, 04:02 PM
http://i66.tinypic.com/2rm7djo.jpg

Russelldvt
9th November 2015, 04:03 PM
http://i67.tinypic.com/2hf6p11.jpg