PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan Part 17



Pages : 1 2 3 [4] 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17

Russelldvt
17th November 2015, 06:33 PM
http://i67.tinypic.com/2e4c8wx.jpg

Russelldvt
17th November 2015, 06:34 PM
http://i66.tinypic.com/atvfol.jpg

Russelldvt
17th November 2015, 06:35 PM
http://i68.tinypic.com/25s3acg.jpg

Russelldvt
17th November 2015, 06:35 PM
http://i64.tinypic.com/wtcfas.jpg

Russelldvt
17th November 2015, 06:36 PM
http://i64.tinypic.com/5ufkfn.jpg

Russelldvt
17th November 2015, 06:37 PM
http://i68.tinypic.com/29ljjw4.jpg

Russelldvt
17th November 2015, 06:38 PM
http://i63.tinypic.com/98bpg6.jpg

Russelldvt
17th November 2015, 06:39 PM
http://i66.tinypic.com/rkx549.jpg

Russelldvt
17th November 2015, 06:39 PM
http://i64.tinypic.com/kag11s.jpg

Russelldvt
17th November 2015, 06:40 PM
http://i65.tinypic.com/1zoxp9s.jpg

Russelldvt
17th November 2015, 06:41 PM
http://i64.tinypic.com/2cwq0za.jpg

Russelldvt
17th November 2015, 06:42 PM
http://i63.tinypic.com/1zcps3o.jpg

Russelldvt
17th November 2015, 06:43 PM
http://i65.tinypic.com/infjut.jpg

Russelldvt
17th November 2015, 06:43 PM
http://i65.tinypic.com/1osx29.jpg

Russelldvt
17th November 2015, 06:44 PM
http://i63.tinypic.com/2ldyeyo.jpg

Russelldvt
17th November 2015, 06:45 PM
http://i63.tinypic.com/wujcas.jpg

Russelldvt
17th November 2015, 06:46 PM
http://i64.tinypic.com/x1c6y9.jpg

Russelldvt
17th November 2015, 06:47 PM
http://i64.tinypic.com/2hmhllh.jpg

Russelldvt
17th November 2015, 06:48 PM
http://i64.tinypic.com/ixfi8o.jpg

Russelldvt
17th November 2015, 06:48 PM
http://i64.tinypic.com/1zogo4z.jpg

Russelldvt
17th November 2015, 06:49 PM
http://i65.tinypic.com/2j2vmuf.jpg

Russelldvt
17th November 2015, 06:50 PM
http://i68.tinypic.com/1to64o.jpg

Russelldvt
17th November 2015, 06:51 PM
http://i66.tinypic.com/2ajc9le.jpg

Russelldvt
17th November 2015, 06:52 PM
http://i66.tinypic.com/20ic406.jpg

Russelldvt
17th November 2015, 06:53 PM
http://i64.tinypic.com/11akeig.jpg

Russelldvt
17th November 2015, 06:53 PM
http://i68.tinypic.com/25frh8m.jpg

Russelldvt
17th November 2015, 06:55 PM
http://i66.tinypic.com/2ngy41y.jpg

Russelldvt
17th November 2015, 06:56 PM
http://i65.tinypic.com/28p1z6.jpg

Russelldvt
17th November 2015, 06:57 PM
http://i63.tinypic.com/ehn2ac.jpg

Russelldvt
17th November 2015, 06:58 PM
http://i63.tinypic.com/2dgp40l.jpg

Russelldvt
17th November 2015, 06:59 PM
http://i64.tinypic.com/29c1ev7.jpg

Russelldvt
17th November 2015, 07:00 PM
http://i68.tinypic.com/14aj4sj.jpg

Russelldvt
17th November 2015, 07:01 PM
http://i67.tinypic.com/2hygk8g.jpg

Russelldvt
17th November 2015, 07:02 PM
http://i65.tinypic.com/wk4uhs.jpg

Russelldvt
17th November 2015, 07:02 PM
http://i66.tinypic.com/dlqafm.jpg

Russelldvt
17th November 2015, 07:03 PM
http://i65.tinypic.com/33w4cv8.jpg

Russelldvt
17th November 2015, 07:04 PM
http://i64.tinypic.com/29wlr3n.jpg

Russelldvt
17th November 2015, 07:05 PM
http://i66.tinypic.com/330hg8w.jpg

Russelldvt
17th November 2015, 07:06 PM
http://i65.tinypic.com/2pqq80i.jpg

Russelldvt
17th November 2015, 07:07 PM
http://i64.tinypic.com/i1gxa9.jpg

Russelldvt
17th November 2015, 07:07 PM
http://i64.tinypic.com/fmnds5.jpg

Russelldvt
17th November 2015, 07:08 PM
http://i63.tinypic.com/29boetx.jpg

Russelldvt
17th November 2015, 07:09 PM
http://i67.tinypic.com/2u7vhhi.jpg

Russelldvt
17th November 2015, 07:09 PM
http://i68.tinypic.com/numfq.jpg

Russelldvt
17th November 2015, 07:10 PM
http://i66.tinypic.com/ao553p.jpg

Russelldvt
17th November 2015, 07:11 PM
http://i63.tinypic.com/1gpwk0.jpg

Russelldvt
17th November 2015, 07:16 PM
ஒரு குடும்ப கதையை தொடர்ச்சியாக ஸ்டில் போடுவது கொஞ்சம் சிரமம்...எனக்கு இது புது பயிற்சியாக இருந்தது..நிச்சயம் உங்களுக்கு இந்த பதிவுகள் திருப்தியாக இருக்கும் என்று நம்புகிறேன்..எனக்கு இந்த படத்தின் பதிவு ஒரு சவால்தான்..சாமாளித்து விட்டேன்..

http://i68.tinypic.com/6yfvyg.jpg

Russellsmd
17th November 2015, 10:51 PM
தரிசனம்-1. இரு மலர்கள்.
----------------------------
தொடர்கிறது...
-----------------

மிக உயர்ந்ததைப் பரிசாகத்
தந்தாலும், அதனினும் மேலான
ஒன்றை விரும்புவதுதான் பெண் மனமோ?

சுந்தர் ஆசை ஆசையாய் வாங்கி வந்திருந்த இதய
வடிவிலான கண்ணாடியை
வாங்கி மகிழ்ந்தாலும், உமா
சுந்தரிடமிருந்து வேறொன்றை
விரும்புகிறாள்.

"இதுக்குப் பதிலா ஒரு முழம்
பூ வாங்கிட்டு முன்னாடியே
இங்க வந்திருக்கக் கூடாதா?"

உமா இப்படிக் கேட்டதும்
சுந்தர் ஏதோ செய்யக் கூடாத
பாவத்தைச் செய்து விட்டது
போல் துடிக்கிறான்.

பாவத்துக்கான பரிகாரம்
தேடுவது போல, உமா 'வேண்டாம்' என மறுக்க,மறுக்க அவளுக்காக பூ வாங்க
ஓடுகிறான்.

இரயில் கிளம்பும் நேரத்தில்
போக வேண்டாம் என்று உமா
சொல்லியும் கேட்காமல் ஓடிய
சுந்தரை, ஏமாற்றம் விரைந்து
எதிர்கொண்டது.

ஆம். அன்புக் காதலிக்கான
மலர்ப் பந்துடன் அவள் முகம் காண ஓடோடி வந்த சுந்தருக்கு
அவள் ஏறிப் போன இரயில்
முதுகு காட்டிற்று.

காலம் யாருக்காகவும், எதற்காகவும் காத்திருப்பதில்லை. மேலும்,
ஒரு நல்ல உயிரை, அந்த
உயிரை மிக விரும்பும் நெஞ்சங்களை விட்டு இரக்கமின்றி பிரிப்பது குறித்து
அது கொஞ்சமும் கவலைப்படுவதில்லை.
அப்படி கவலைப்பட்டிருப்பின்...
நாம் நெஞ்சக் கோயிலில்
வைத்துப் பூஜித்த நடிகர் திலகத்தை, நாம் கதறக்
கதற நம்மை விட்டுப் பிரித்திருக்குமா..என்ன?
( ஏனோ..இதை எழுதுகையில்
என் கண்கள் கலங்குகின்றன.)
----------------

சாந்தி, துவைத்த துணிகளைக்
கொடியில் உலர்த்திக்
கொண்டிருக்கிறாள். சுந்தர்
அங்கே வருகிறான். அவன்
கையில் உமாவுக்கென வாங்கிய பூ.

மெல்ல சாந்தியை நெருங்கி
தயக்கத்துடன் அவளுக்குத்
தன் மீது கோபமா எனக்
கேட்கிறான். முதல் நாள்
நடந்த சம்பவத்தை தான் அப்போதே மறந்து விட்டதாக
சாந்தி சொல்கிறாள்.

தமக்குச் சாதகமான பதில்களை
எதிர்நோக்கியே சில கேள்விகள்
கேட்கப்படுவதுண்டு.

அந்த ரீதியிலான ஒரு கேள்வி,
சுந்தரிடமிருந்து, சாந்தியை
நோக்கிப் போகிறது.

"சாந்தி.. உண்மையைச் சொல்லு.. நீ என்னை விரும்புறியா?"

சுந்தர் சாந்தியிடமிருந்து எதிர்பார்த்த பதில் .. "இல்லை"
என்பது.

சூசகமாய்க் கேட்கப்படும்
கேள்விகளுக்கு, கேள்வி கேட்டவர் எந்த பதிலை எதிர்பார்க்கவில்லையோ.. அந்த பதிலே சில சமயங்களில்
அதிரடியாய் சொல்லப்படுவதுண்டு.

அந்த ரீதியில்..சுந்தருக்கு,
சாந்தி சொன்ன பதில்.. "ஆமா
அத்தான்.நான் உங்களை
விரும்புறேன்".

எதிர்பாராத இந்த பதில்,
சுந்தர் பேச யத்தனிக்கும்
அத்தனை வார்த்தைகளையும்
தடுத்து விடுகிறது.

"விருப்பம்னா.." என்கிற ஒரு
வார்த்தைக்குப் பிறகு சரியான
வார்த்தை கிடைக்காமல்
தவித்துத் திரிகிற
நிமிடங்களில்...

நமக்கு முகம் காட்டி தவித்துக்
கொண்டிருப்பவரின் பின்னால்
வந்து, "நீங்க என் மாமா பையன்ங்கிறதுனால, நீங்க
என்னைத்தான் கல்யாணம்
பண்ணிக்கணும்னு ஏதாவது
சட்டமிருக்கா என்ன?" என்று
புன்னகை அரசி கேட்டதும்,
தவிப்பு முகம் புன்னகையாய்
மாற்றி, குழப்பங்களின் கிடுக்கிப்
பிடியிலிருந்து சட்டென்று
விடுதலையான பெருமகிழ்வோடு சிரிக்கும்
சிரிப்பில்...

நூறு படங்களைத் தாண்டி வந்து
விட்ட "இமேஜ்" மதர்ப்பெல்லாம் காட்டாமல்,
சுந்தர் என்கிற பாத்திரமாகவே
மாறி நிற்கிற நடிகர் திலகம்...

காலம் எழுதிய வியப்பு
வரலாறு.


(... தொடரும்...)

Subramaniam Ramajayam
17th November 2015, 11:02 PM
http://i66.tinypic.com/ao553p.jpg
Lively pictures Yhave done a winderfui job savalee samali y have magnificient power of making great albums'
blessings muthaiyan ammu

\

Russellxor
18th November 2015, 08:18 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1444656894018_zpsogzlw9xz.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1444656894018_zpsogzlw9xz.jpg.html)


Originaly posted by muthaiyan ammuhttp://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/tapatalk_1447814606358_zpsijdo8max.jpeg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/tapatalk_1447814606358_zpsijdo8max.jpeg.html)

Russellbpw
18th November 2015, 12:15 PM
http://i63.tinypic.com/1gpwk0.jpg

Dear Muthaiyan Ammu Sir,

EXTRA ORDINARY EFFORT !

YOUR EFFORTS ARE TREMENDOUS & MY THANKS AND CONGRATS FOR SAME.

LIKE NEYVELI VASUDEVAN SIR, YOU ARE ALSO SPEAKING THROUGH THE PICTURES.

THIS ONE STILL IS ENOUGH TO SAY THAT NADIGAR THILAGAM & JAYALALITHA IS ALSO ONE OF THE BEST PAIR !!!

SEE THEIR INVOLVEMENT IN THIS INTIMATE SCENE !!

THEIR EYES SPEAK HOW THEY ARE ENJOYING EACH OTHER COMPANY

VERY REALISTIC AND NOT CINEMATIC !

RKS

RAGHAVENDRA
18th November 2015, 12:23 PM
முத்தையன்
ஊட்டி வரை உறவு, சவாலே சமாளி என ரசிகர்களின் நாடி அறிந்து அருமையான ஸ்டில்களை வழங்கி அனைவரையும் திக்கு முக்காடச் செய்து விட்டீர்கள்.

உங்களுக்காக இதோ..

https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/hphotos-xpa1/v/t1.0-9/s720x720/12249737_1007163009334371_4688533987592470498_n.jp g?oh=b0dccc7d85ab37512a1c6143c982d197&oe=56EED0D0

RAGHAVENDRA
18th November 2015, 12:25 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1444656894018_zpsogzlw9xz.jpg

மேலே உள்ள படத்தில் இடது ஓரத்தில் காற்சராய் முழங்கால் வரை மடித்து நிற்பவர் ஒளிப்பதிவாளர் வின்சென்ட் அவர்கள்.

adiram
18th November 2015, 01:45 PM
டியர் ராகவேந்தர் சார்,

1967 தீபாவளி ரிலீஸ் படங்களின் மலரும் நினைவுகள் மிக மிக அருமை. நமது ரசிக "உறவு"களை மகிழ்விக்க வந்த "இரு" காவியங்களின் முதல்நாள் அனுபவப்பதிவு படிக்க படிக்க மனதுக்கு மகிழ்ச்சி. அப்போது நானெல்லாம் விவரம் தெரியாத சின்னஞ்சிறுவர்கள். ஆகவே உங்கள் அனுபவங்கள் அதிசயிக்க வைக்கின்றன. துல்லியமான நினைவலைகளுக்கு பாராட்டுக்கள்.

சாந்திக்கும், வெலிங்டனுக்கும் மாறி மாறி நடைபோட்ட உங்கள் சிரமங்களை குறைக்கத்தான், அடுத்த முறை (1970) சாந்தியிலும், அருகே உள்ள தேவிபேரடைசிலும் திரையிட்டார்கள் போலும்.

1968 தீபாவளி ரிலீஸ் 'எங்க ஊர் ராஜா'வின் சித்ரா அனுபவங்களுக்கு காத்திருக்கிறோம்.

anasiuvawoeh
18th November 2015, 01:53 PM
THE UNCOMMON GOD & a common man (ASAADHARANA KADAVULUM saaraadhana manidhanum)

Before I was released by the common GOD,the UNCOMMON GOD,had made 105 film releases.I mean before I was born in 1966 in musiri which is neither a town nor a village,Nadigar thilagam had acted in 105films.Before I became 5year old boy he had completed 143 films ,almost half of his carreer.Still I had become a disciple of Nadigar Thilagam.Many of my generation were either Kamal or Rajini fans but I was not so.I must be thankful to the environment,which made me or gave me the golden opportunity to be the disciple of Nadigar Thilagam.What was the environment?
(to be continued)

anasiuvawoeh
18th November 2015, 01:56 PM
Wonderfil still Muthaiyan sir.The face shows his agony.

Russellxor
18th November 2015, 06:02 PM
சரித்திரத்தை மாற்றிய பாடல்

தமிழ் சினிமா சரித்திரத்தை,அது சென்று கொண்டிருந்த பாதையை,
அது தமிழ் மக்களுக்கு அளித்துக்கொண்டிருந்த பங்களிப்பை அதனினும் உயர்ந்த,ஏன் உலகமே திரும்பிப்பார்த்து வியக்க வைத்த பெருமை இந்தப் பாடலில் நடித்த இளைஞரையே சாரும்.தமிழ் பேசும் அனைத்து உள்ளங்களிலும் எதிரொலித்த பெருமை இந்தப் பாடலுக்குண்டு.அந்த இளைஞரின் கண் அசைவும் காலசைவும் கூட கூர்ந்து கவனிக்கப்பட்டன.பெரும் பேரிகைகள் கூட ஏற்படுத்த முடியாத கிளர்ச்சியை அந்த இளைஞரின் ஒரு விரலசைவு ஏற்படுத்தியது.அவருடைய கண்களின் தீட்சண்யத்தை தாங்கும் சக்திகள் கூட அவர் எதிரில் நின்றுபேச தயக்கம் காட்டியது .ஒரு மனிதனின் மூலம் இத்தனை கலை நுட்பங்களை சகல அவயங்களிலும் வெளிப்படுத்தமுடியுமா?என்று வியப்புண்டாயிற்று.அந்த வியப்பு பிரமையாய் மாறி அந்த பிரமையிலிருந்து மக்கள் விடுபடும் முன்னரே அந்த இளைஞனின் அடுத்தடுத்த நடிப்புக்கணைகளால்
தாக்குண்டு அந்த பிரமையிலிருந்து விடுபட இயலாத நிலைமை இன்று வரை தொடர்கிறது.
அது எந்த திரைப்படம் என்பதையும் அந்த நடிகர் யார் என்பதையும் தமிழ்நாட்டில் கேட்டால்அதற்கான பதிலை கோடி உதடுகள் உரக்கச்சொல்லும்.
அந்த இளைஞரை தான் நடிப்புலக மகானாக பின்னாட்களில் தமிழ்மக்கள் தம்நெஞ்சங்களில்
ஏற்றிக்கொண்டனர்.
அவரின்சிறுசிறு அசைவுகள் கூட ஒரு பிரளயத்தையே திரையரங்குகளில் ஏற்படுத்தியது.

குணசேகரனாக அவதாரம் எடுத்த
அந்தக் காவியத்தில் ,தீப்பிளம்பு போல் வந்து
நின்று தாண்டவமாடிய அந்தப் பாடலை பார்த்தோமானால் நம்மை
மீறிய ஒரு உணர்ச்சி உடலிலே பரவுவதை உணரலாம்.

சின்ன அசைவுகள்தான்.
இசைக்குத் தகுந்தபடி தலையாட்டலிலும் உடலசைவிலும்காட்டப்படும் அந்த புது விதமான நடிப்பு , இப்பொழுது கூட சிந்தையிலபெரும் வியப்பை விதைக்கின்றது என்றால் அன்று வந்த காலகட்டத்தில் அது எத்தனை பிரமிப்பை ஏற்படுத்தியிருக்கும்.
முழங்கால் அளவுக்கு சுருட்டிய பேன்ட்,இன் செய்யப்பட்டும்,முன் நெற்றிக்கு சற்று மேலே அணிந்த தொப்பியும்,முழங்கை அளவுக்கு மடித்த சர்ட்டும் அணிந்த அந்த உருவம்தானே உலகத்தரம் வாய்ந்த முத்திரையாக மாறிய கதையை அப்பொழுதல்லவா அரங்கேற்றியது.
உடம்பை திருப்பி கால்களை விந்திவிந்தி நடந்து ஆடியபடி ஆரம்பிக்கும் அந்த வித்தியாசமான நடையுடன் ஆடும் ஆட்டத்தை திரையுலகம் இன்றுவரை வியப்புடன்தானே பார்த்துக்கொண்டிருக்கிறது.
அப்படியே சென்று தண்ணீர் பைப் திட்டை பச்சைக்குதிரை தாண்டி அதே குதூகலத்துடன்

திட்டின் மேல்நின்று,

"தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசை யெல்லாம்
காசுமுன் செல்லாதடி - குதம்பாய்
காசு முன் செல்லாதடி."

பொதுஜனப் பார்வையாளர்கள் அதிகம பேர் ஒரு நடிகருக்கு ரசிகர்களாக மாறியது இந்தப்பாடலுக்காகத்தான் தான் இருக்கும்.
காசு எனும் போது சுண்டிக்காட்டுவது,
தொப்பியை சரி செய்வது
இது போன்ற மின்னலாய் வந்து போகும் அந்த சின்னஞ்சிறு ஷாட்களில கூட நடிப்பின் வீச்சு கூர்மையாக இருக்கும்.

ஈசனும் ஈசனார் பூசையும் தேசத்தில்
காசுக்குப் பின்னாலே - குதம்பாய்
காசுக்குப் பின்னாலே.

சாட்சியான பணம் கைவிட்டுப்
(இமைக்காமல் உற்று கவனித்தால் மட்டுமே இந்த இடத்தில் அவர் போடும் அசத்தலான ஸ்டெப்பை பார்க்கமுடியும்.)

அது போனபின்
சாட்சி கோர்ட்டு ஏறாதடி - குதம்பாய்
சாட்சி கோர்ட்டு ஏறாதடி.

நாடக சபாக்களில் இருந்தபோது எல்லோருக்கும் கிடைத்த அனுபவமும் பயிற்சியும்தானே இவருக்கும் கிடைத்திருக்கும்? ஆனால் அதையெல்லாம்
மீறிய அதிசய நடிப்பை முதல் படத்திலேயே எப்படி வெளிப்படுத்தினார்? என்பதுதான் அப்போதைய கலைஞர்களின் கேள்வியாக இருந்திருக்கும் என்பது திண்ணம்.

பைபையாய் பொன் கொண்டோர்
பொய் பொய்யாய் சொன்னாலும்
மெய் மெய்யாய் போகுமடி - குதம்பாய்
மெய் மெய்யாய் போகுமடி.

பெருமாள் முதலியாரின் இலட்சியம் எவரெஸ்ட் தொட்டதும்,
கணேசனை தவறாக எடை போட்டவர்களின் கணிப்பு தரைமட்டமும் ஆகியிருக்கும் இப்பொழுது.

கைகளை பக்கவாட்டில் மேலே தூக்கி,விரல்களை விரித்தும், சுழற்றிக்கொண்டும் சுற்றி சுற்றி ஆடும் அந்த ஆட்டத்தை,கடும் நடன பயிற்சி பெற்றவர்கள் கூட அவ்வளவு அழகாக வெளிப்படுத்தமுடியுமா?


http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Parasakthi%20Desam%20Gnanam%20Song%20-%20480P_1148_zpsd2w8jh9b.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Parasakthi%20Desam%20Gnanam%20Song%20-%20480P_1148_zpsd2w8jh9b.jpg.html)

நல்லவரானாலும் இல்லாதவரை
நாடு மதிக்காது - குதம்பாய்
நாடு மதிக்காது.

கல்வி இல்லாத மூடரை கற்றோர் கொண்டாடுதல்
வெள்ளிப் பணமடியே - குதம்பாய்
வெள்ளிப் பணமடியே
பாடிக்கொண்டே சூதாடிகளிடமிருந்து பணத்தை தூக்கிக்கொண்டு

சடாரென்று திரும்பி கைககளை ஆட்டிக்கொண்டே கால்களை மாற்றி மாற்றி குத்தாட்டத்தில் கலக்கியெடுப்பார்.
ஆர்ப்பாட்டமில்லாத ஆட்டம் தான்.ஆனாலும் அது விளைவித்த பாதிப்பு? அதை நாடே அறியும்.

ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே - காசு
காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே

தெருக்கூத்தாட்டத்தை ஏளனமாக பார்க்கும் எண்ணத்தை கொண்டவர்கள் யாராவது இந்த ஆட்டத்தை பார்த்தால் அவர்கள் தங்களின் எண்ணத்தை மாற்றிக்கொள்வார்கள்.அந்த தெருக்கூத்தைஅவர் பார்த்ததால்தானே நமக்கு இந்த சிவாஜிகணேசன் கிடைத்தார்.அதற்கு பிரதியுபகாரமாக இந்த காட்சியின் மூலம்அதற்கு ஒரு அங்கீகாரத்தை ஏற்படுத்திக்கொடுத்து விட்டாரல்லவா!

உள்ளே பகை வையடா தாண்டவக்கோனே
உதட்டில் உறவாடடா தாண்டவக்கோனே

முட்டாப் பயலையெல்லாம் தாண்டவக்கோனே - காசு
முதலாளி ஆக்குதடா தாண்டவக்கோனே

கட்டி அழும்போதும் தாண்டவக்கோனே -

தாண்டவக்கோனேவை இழுக்கும்போது பெரியவரின் மேல் சாய்ந்திருப்பார்.அப்போது பின் முதுகு குலுக்கலில் எதிரொலிப்பார் தாண்டவக்கோனே என்பதில் 'னேனேனேனேனே 'என்பதை. உடல்மொழி நடிப்பை உலகிற்கு காட்டிய அவதார புருஷனல்லவோ அவர்.
மூக்கைச்சிந்தி பெரியவரின் மேல் துடைத்துவிட்டு ஒரு பார்வை பார்ப்பார் பாருங்கள்.யப்பா.என்ன பார்வை அது?என்ன ஒரு தீட்சண்யமான பார்வை.மின்னல் மின்னி விட்டுப் போவது போலே.

பிணத்தைக்
கட்டி அழும்போதும் தாண்டவக்கோனே - பணப்
பெட்டிமேலே கண் வையடா தாண்டவக்கோனே

பாடலின் முடிவில் நடக்கும் நடை,தொப்பி வீசும் ஸ்டைல்,அந்த கையசைப்பு,நடந்து செல்லும் கம்பீரம்
எல்லாம்,
மற்ற இந்திய சினிமாக்களையெல்லாம் புறந்தள்ளி வரலாறானது தனிக்கதை.

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Parasakthi%20Desam%20Gnanam%20Song%20-%20480P_9943_zpssdglr2hc.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Parasakthi%20Desam%20Gnanam%20Song%20-%20480P_9943_zpssdglr2hc.jpg.html)

Russelldvt
19th November 2015, 04:23 AM
http://i66.tinypic.com/2u9oikj.jpg

Russelldvt
19th November 2015, 04:24 AM
http://i66.tinypic.com/oh0020.jpg

Russelldvt
19th November 2015, 04:25 AM
http://i68.tinypic.com/m8l95h.jpg

Russelldvt
19th November 2015, 04:25 AM
http://i67.tinypic.com/34rf62o.jpg

Russelldvt
19th November 2015, 04:26 AM
http://i68.tinypic.com/2j4wnxs.jpg

Russelldvt
19th November 2015, 04:27 AM
http://i68.tinypic.com/2ppeohs.jpg

Russelldvt
19th November 2015, 04:28 AM
http://i65.tinypic.com/2n8u1b9.jpg

Russelldvt
19th November 2015, 04:29 AM
http://i66.tinypic.com/igaidy.jpg

Russelldvt
19th November 2015, 04:30 AM
http://i67.tinypic.com/fm450j.jpg

Russelldvt
19th November 2015, 04:31 AM
http://i65.tinypic.com/2q324wk.jpg

Russelldvt
19th November 2015, 04:32 AM
http://i66.tinypic.com/11j7yah.jpg

Russelldvt
19th November 2015, 04:32 AM
http://i64.tinypic.com/25fpt8m.jpg

Russelldvt
19th November 2015, 04:33 AM
http://i65.tinypic.com/t4zceq.jpg

Russelldvt
19th November 2015, 04:35 AM
http://i64.tinypic.com/15cyceh.jpg

Russelldvt
19th November 2015, 04:36 AM
http://i64.tinypic.com/aysoyr.jpg

Russelldvt
19th November 2015, 04:37 AM
http://i65.tinypic.com/35i3yth.jpg

Russelldvt
19th November 2015, 04:38 AM
http://i67.tinypic.com/142y9l0.jpg

Russelldvt
19th November 2015, 04:39 AM
http://i65.tinypic.com/2zp1tnp.jpg

Russelldvt
19th November 2015, 04:39 AM
http://i68.tinypic.com/11kbno5.jpg

Russelldvt
19th November 2015, 04:41 AM
http://i68.tinypic.com/1z5lxz8.jpg

Russelldvt
19th November 2015, 04:52 AM
http://i68.tinypic.com/90ooc3.jpg

Russelldvt
19th November 2015, 04:53 AM
http://i63.tinypic.com/xmk5tz.jpg

Russelldvt
19th November 2015, 04:54 AM
http://i66.tinypic.com/4sntj9.jpg

Russelldvt
19th November 2015, 04:54 AM
http://i65.tinypic.com/bdjwax.jpg

Russelldvt
19th November 2015, 04:55 AM
http://i65.tinypic.com/23ti2l1.jpg

Russelldvt
19th November 2015, 04:56 AM
http://i65.tinypic.com/jpbx9c.jpg

Russelldvt
19th November 2015, 04:57 AM
http://i68.tinypic.com/2zi6jux.jpg

Russelldvt
19th November 2015, 04:58 AM
http://i66.tinypic.com/6puudj.jpg

Russelldvt
19th November 2015, 04:59 AM
http://i65.tinypic.com/w1372h.jpg

Russelldvt
19th November 2015, 05:00 AM
http://i64.tinypic.com/sqko6b.jpg

Russelldvt
19th November 2015, 05:00 AM
http://i63.tinypic.com/dmwghd.jpg

Russelldvt
19th November 2015, 05:01 AM
http://i67.tinypic.com/242y8mh.jpg

Russelldvt
19th November 2015, 05:02 AM
http://i67.tinypic.com/205qv79.jpg

Russelldvt
19th November 2015, 05:03 AM
http://i66.tinypic.com/34pyqgg.jpg

Russelldvt
19th November 2015, 05:04 AM
http://i68.tinypic.com/1z4zv5c.jpg

Russelldvt
19th November 2015, 05:05 AM
http://i65.tinypic.com/2el9yzp.jpg

Russelldvt
19th November 2015, 05:05 AM
http://i67.tinypic.com/2yw8eqg.jpg

Russelldvt
19th November 2015, 05:06 AM
http://i64.tinypic.com/2ecpwcm.jpg

Russelldvt
19th November 2015, 05:07 AM
http://i65.tinypic.com/dfddom.jpg

Russelldvt
19th November 2015, 05:08 AM
http://i67.tinypic.com/1zp5xzk.jpg

Russelldvt
19th November 2015, 05:09 AM
http://i63.tinypic.com/28rhcmd.jpg

Russelldvt
19th November 2015, 05:10 AM
http://i63.tinypic.com/15hicrs.jpg

Russelldvt
19th November 2015, 05:11 AM
http://i63.tinypic.com/10374tt.jpg

Russelldvt
19th November 2015, 05:12 AM
http://i67.tinypic.com/azavk9.jpg

Russelldvt
19th November 2015, 05:13 AM
http://i65.tinypic.com/2rc3cc6.jpg

Russelldvt
19th November 2015, 05:14 AM
http://i67.tinypic.com/14mq2ox.jpg

Russelldvt
19th November 2015, 05:14 AM
http://i67.tinypic.com/ngads8.jpg

Russelldvt
19th November 2015, 05:15 AM
http://i67.tinypic.com/o0c7j7.jpg

Russelldvt
19th November 2015, 05:16 AM
http://i68.tinypic.com/wbv51y.jpg

Russelldvt
19th November 2015, 05:17 AM
http://i66.tinypic.com/51bhg5.jpg

Russelldvt
19th November 2015, 05:18 AM
http://i68.tinypic.com/2ignhw6.jpg

Russelldvt
19th November 2015, 05:19 AM
http://i65.tinypic.com/1fz3w1.jpg

Russelldvt
19th November 2015, 05:19 AM
http://i65.tinypic.com/16432x.jpg

Russelldvt
19th November 2015, 05:20 AM
http://i68.tinypic.com/4g6yhl.jpg

RAGHAVENDRA
19th November 2015, 06:58 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Parasakthi%20Desam%20Gnanam%20Song%20-%20480P_9943_zpssdglr2hc.jpg

செந்தில்வேல்
குணசேகரனின் குரலோசை எழுப்பிய புதிய அலையோசை ஓயாது...அந்த ஓசையை மீறி வேறெந்த ஓசையும் நம் காது கேளாது. சரித்திரம் படைத்த பாடலாய் சரித்திரம் படைத்த நாயகனின் வரவு பற்றி அமர்க்களமாய் எழுதி விட்டீர்கள்.
உளமார்ந்த பாராட்டுக்கள்.

RAGHAVENDRA
19th November 2015, 06:59 AM
Pon Ravichandran
It is happy and great to note that NT has proved he is beyond generations with you as a typical example.
Eager to know your experiences as a Sivaji fan.

RAGHAVENDRA
19th November 2015, 07:00 AM
முத்தையன் அம்மு
உத்தமன் நடிகர் திலகத்தின் உத்தமன் ஸ்டில்கள் ஒவ்வொன்றும் உத்தமம்.
உளமார்ந்த பாராட்டுக்கள்.

Gopal.s
19th November 2015, 07:55 AM
Muthaiyan,

Amazing Saval. Arumaiyana samalippu.It is an absolute marvel. Thanks for Bringing out the Dravida Manmadhan in full bloom in a Dravidian Attire.

Russellbpw
19th November 2015, 09:58 AM
TAMILNADU CM Ms.JAYALALITHA HAILS THE PERIOD OF NADIGAR THILAGAM AS NADIGAR SANGA THALAIVAR WAS THE GOLDEN PERIOD & ASKED VISHAL TO REVIVE THAT GOLDEN PERIOD !!!!



This morning,(16th Nov), the newly elected members of Nadigar Sangam - Vishal, Nasser, Karunas, Karthi and Ponvannan met the honorable Chief Minister of Tamil Nadu J Jayalalitha at the Secretariat.



While welcoming them with a pleasant smile, the CM had apparently congratulated the team for their victory in the recently held Nadigar Sangam elections. She is also said to have recalled the golden age of the Nadigar Sangam when Sivaji Ganesan and Major Sundarrajan were the governing members, and had reportedly advised the new team to revive that golden period again. Later she is said to have extended her government’s complete support to the welfare activities of the Sangam, stating that she has complete faith on them.



Vishal further tweeted, “Jus met our honourable CM. fantastic meeting. told us that Govt will extend full support 2 nadigar sangam. very positive. v sincerely thank our CM”.

http://behindwoods.com/tamil-movies-cinema-news-15/newly-elected-nadigar-sangam-team-met-tn-cm-jayalalitha-today.html

RKS

Russellbpw
19th November 2015, 10:09 AM
சரித்திரத்தை மாற்றிய பாடல்

தமிழ் சினிமா சரித்திரத்தை,அது சென்று கொண்டிருந்த பாதையை,
அது தமிழ் மக்களுக்கு அளித்துக்கொண்டிருந்த பங்களிப்பை அதனினும் உயர்ந்த,ஏன் உலகமே திரும்பிப்பார்த்து வியக்க வைத்த பெருமை இந்தப் பாடலில் நடித்த இளைஞரையே சாரும்.தமிழ் பேசும் அனைத்து உள்ளங்களிலும் எதிரொலித்த பெருமை இந்தப் பாடலுக்குண்டு.அந்த இளைஞரின் கண் அசைவும் காலசைவும் கூட கூர்ந்து கவனிக்கப்பட்டன.பெரும் பேரிகைகள் கூட ஏற்படுத்த முடியாத கிளர்ச்சியை அந்த இளைஞரின் ஒரு விரலசைவு ஏற்படுத்தியது.அவருடைய கண்களின் தீட்சண்யத்தை தாங்கும் சக்திகள் கூட அவர் எதிரில் நின்றுபேச தயக்கம் காட்டியது .ஒரு மனிதனின் மூலம் இத்தனை கலை நுட்பங்களை சகல அவயங்களிலும் வெளிப்படுத்தமுடியுமா?என்று வியப்புண்டாயிற்று.அந்த வியப்பு பிரமையாய் மாறி அந்த பிரமையிலிருந்து மக்கள் விடுபடும் முன்னரே அந்த இளைஞனின் அடுத்தடுத்த நடிப்புக்கணைகளால்
தாக்குண்டு அந்த பிரமையிலிருந்து விடுபட இயலாத நிலைமை இன்று வரை தொடர்கிறது.
அது எந்த திரைப்படம் என்பதையும் அந்த நடிகர் யார் என்பதையும் தமிழ்நாட்டில் கேட்டால்அதற்கான பதிலை கோடி உதடுகள் உரக்கச்சொல்லும்.
அந்த இளைஞரை தான் நடிப்புலக மகானாக பின்னாட்களில் தமிழ்மக்கள் தம்நெஞ்சங்களில்
ஏற்றிக்கொண்டனர்.
அவரின்சிறுசிறு அசைவுகள் கூட ஒரு பிரளயத்தையே திரையரங்குகளில் ஏற்படுத்தியது.

குணசேகரனாக அவதாரம் எடுத்த
அந்தக் காவியத்தில் ,தீப்பிளம்பு போல் வந்து
நின்று தாண்டவமாடிய அந்தப் பாடலை பார்த்தோமானால் நம்மை
மீறிய ஒரு உணர்ச்சி உடலிலே பரவுவதை உணரலாம்.

சின்ன அசைவுகள்தான்.
இசைக்குத் தகுந்தபடி தலையாட்டலிலும் உடலசைவிலும்காட்டப்படும் அந்த புது விதமான நடிப்பு , இப்பொழுது கூட சிந்தையிலபெரும் வியப்பை விதைக்கின்றது என்றால் அன்று வந்த காலகட்டத்தில் அது எத்தனை பிரமிப்பை ஏற்படுத்தியிருக்கும்.
முழங்கால் அளவுக்கு சுருட்டிய பேன்ட்,இன் செய்யப்பட்டும்,முன் நெற்றிக்கு சற்று மேலே அணிந்த தொப்பியும்,முழங்கை அளவுக்கு மடித்த சர்ட்டும் அணிந்த அந்த உருவம்தானே உலகத்தரம் வாய்ந்த முத்திரையாக மாறிய கதையை அப்பொழுதல்லவா அரங்கேற்றியது.
உடம்பை திருப்பி கால்களை விந்திவிந்தி நடந்து ஆடியபடி ஆரம்பிக்கும் அந்த வித்தியாசமான நடையுடன் ஆடும் ஆட்டத்தை திரையுலகம் இன்றுவரை வியப்புடன்தானே பார்த்துக்கொண்டிருக்கிறது.
அப்படியே சென்று தண்ணீர் பைப் திட்டை பச்சைக்குதிரை தாண்டி அதே குதூகலத்துடன்

திட்டின் மேல்நின்று,

"தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசை யெல்லாம்
காசுமுன் செல்லாதடி - குதம்பாய்
காசு முன் செல்லாதடி."

பொதுஜனப் பார்வையாளர்கள் அதிகம பேர் ஒரு நடிகருக்கு ரசிகர்களாக மாறியது இந்தப்பாடலுக்காகத்தான் தான் இருக்கும்.
காசு எனும் போது சுண்டிக்காட்டுவது,
தொப்பியை சரி செய்வது
இது போன்ற மின்னலாய் வந்து போகும் அந்த சின்னஞ்சிறு ஷாட்களில கூட நடிப்பின் வீச்சு கூர்மையாக இருக்கும்.

ஈசனும் ஈசனார் பூசையும் தேசத்தில்
காசுக்குப் பின்னாலே - குதம்பாய்
காசுக்குப் பின்னாலே.

சாட்சியான பணம் கைவிட்டுப்
(இமைக்காமல் உற்று கவனித்தால் மட்டுமே இந்த இடத்தில் அவர் போடும் அசத்தலான ஸ்டெப்பை பார்க்கமுடியும்.)

அது போனபின்
சாட்சி கோர்ட்டு ஏறாதடி - குதம்பாய்
சாட்சி கோர்ட்டு ஏறாதடி.

நாடக சபாக்களில் இருந்தபோது எல்லோருக்கும் கிடைத்த அனுபவமும் பயிற்சியும்தானே இவருக்கும் கிடைத்திருக்கும்? ஆனால் அதையெல்லாம்
மீறிய அதிசய நடிப்பை முதல் படத்திலேயே எப்படி வெளிப்படுத்தினார்? என்பதுதான் அப்போதைய கலைஞர்களின் கேள்வியாக இருந்திருக்கும் என்பது திண்ணம்.

பைபையாய் பொன் கொண்டோர்
பொய் பொய்யாய் சொன்னாலும்
மெய் மெய்யாய் போகுமடி - குதம்பாய்
மெய் மெய்யாய் போகுமடி.

பெருமாள் முதலியாரின் இலட்சியம் எவரெஸ்ட் தொட்டதும்,
கணேசனை தவறாக எடை போட்டவர்களின் கணிப்பு தரைமட்டமும் ஆகியிருக்கும் இப்பொழுது.

கைகளை பக்கவாட்டில் மேலே தூக்கி,விரல்களை விரித்தும், சுழற்றிக்கொண்டும் சுற்றி சுற்றி ஆடும் அந்த ஆட்டத்தை,கடும் நடன பயிற்சி பெற்றவர்கள் கூட அவ்வளவு அழகாக வெளிப்படுத்தமுடியுமா?


http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/parasakthi%20desam%20gnanam%20song%20-%20480p_1148_zpsd2w8jh9b.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/parasakthi%20desam%20gnanam%20song%20-%20480p_1148_zpsd2w8jh9b.jpg.html)

நல்லவரானாலும் இல்லாதவரை
நாடு மதிக்காது - குதம்பாய்
நாடு மதிக்காது.

கல்வி இல்லாத மூடரை கற்றோர் கொண்டாடுதல்
வெள்ளிப் பணமடியே - குதம்பாய்
வெள்ளிப் பணமடியே
பாடிக்கொண்டே சூதாடிகளிடமிருந்து பணத்தை தூக்கிக்கொண்டு

சடாரென்று திரும்பி கைககளை ஆட்டிக்கொண்டே கால்களை மாற்றி மாற்றி குத்தாட்டத்தில் கலக்கியெடுப்பார்.
ஆர்ப்பாட்டமில்லாத ஆட்டம் தான்.ஆனாலும் அது விளைவித்த பாதிப்பு? அதை நாடே அறியும்.

ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே - காசு
காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே

தெருக்கூத்தாட்டத்தை ஏளனமாக பார்க்கும் எண்ணத்தை கொண்டவர்கள் யாராவது இந்த ஆட்டத்தை பார்த்தால் அவர்கள் தங்களின் எண்ணத்தை மாற்றிக்கொள்வார்கள்.அந்த தெருக்கூத்தைஅவர் பார்த்ததால்தானே நமக்கு இந்த சிவாஜிகணேசன் கிடைத்தார்.அதற்கு பிரதியுபகாரமாக இந்த காட்சியின் மூலம்அதற்கு ஒரு அங்கீகாரத்தை ஏற்படுத்திக்கொடுத்து விட்டாரல்லவா!

உள்ளே பகை வையடா தாண்டவக்கோனே
உதட்டில் உறவாடடா தாண்டவக்கோனே

முட்டாப் பயலையெல்லாம் தாண்டவக்கோனே - காசு
முதலாளி ஆக்குதடா தாண்டவக்கோனே

கட்டி அழும்போதும் தாண்டவக்கோனே -

தாண்டவக்கோனேவை இழுக்கும்போது பெரியவரின் மேல் சாய்ந்திருப்பார்.அப்போது பின் முதுகு குலுக்கலில் எதிரொலிப்பார் தாண்டவக்கோனே என்பதில் 'னேனேனேனேனே 'என்பதை. உடல்மொழி நடிப்பை உலகிற்கு காட்டிய அவதார புருஷனல்லவோ அவர்.
மூக்கைச்சிந்தி பெரியவரின் மேல் துடைத்துவிட்டு ஒரு பார்வை பார்ப்பார் பாருங்கள்.யப்பா.என்ன பார்வை அது?என்ன ஒரு தீட்சண்யமான பார்வை.மின்னல் மின்னி விட்டுப் போவது போலே.

பிணத்தைக்
கட்டி அழும்போதும் தாண்டவக்கோனே - பணப்
பெட்டிமேலே கண் வையடா தாண்டவக்கோனே

பாடலின் முடிவில் நடக்கும் நடை,தொப்பி வீசும் ஸ்டைல்,அந்த கையசைப்பு,நடந்து செல்லும் கம்பீரம்
எல்லாம்,
மற்ற இந்திய சினிமாக்களையெல்லாம் புறந்தள்ளி வரலாறானது தனிக்கதை.

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/parasakthi%20desam%20gnanam%20song%20-%20480p_9943_zpssdglr2hc.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/parasakthi%20desam%20gnanam%20song%20-%20480p_9943_zpssdglr2hc.jpg.html)

செந்தில்வேல் சார்

இந்திய திரை உலக வரலாறில் "புரட்சி" என்ற வார்த்தையை முதல் முதலில் புழக்கத்தில் கொண்டுவந்ததோடு மட்டும் அல்லாமல் அதனை தொடர்ந்து திரை உலகைபோருத்தவரை நடைமுறைபடுத்தி கொண்டிருந்த உன்னத நடிகர் நமது நடிகர் திலகம் அவர்கள் !

அவர் பேசுவதை,
நடப்பதை,
சிரிப்பதை,
அழுவதை,
புன்வுருவலை,
கோபத்தை
ஸ்டைலை

இப்படி பல உணர்ச்சிகளை பார்த்துதான் அன்றைய நடிகர்களில் இருந்து இன்றைய நடிகர்வரை நடித்து கொண்டிருக்கிறார்கள் ! சமீபத்திய தெலுங்கு நடிகர் ரண டுகபட்டி உட்பட !

Rks

Gopal.s
19th November 2015, 12:11 PM
கப்பலோட்டிய தமிழன்-1961(Memory of Thiru.V.O.Chidambaram Pillai-5/9/1872 to 18/11/1936)

இந்தியாவிலேயே Docu -drama என வகை படும் ,biographical படங்களுக்கு முன்னோடி கப்பலோட்டிய தமிழன். அகில இந்திய அளவில் கொண்டாட பட்டு ,உலக அளவில் தூக்கி பிடிக்க பட்டிருக்க வேண்டிய உன்னத சிறந்த படைப்பு. திலக், விபின் சந்திரா, அரவிந்தர், லாலா லஜபதி முதலியோர் வழியில் வந்து இந்திய சுதந்திரத்திற்காக பல தியாகங்கள் செய்த ஒப்பற்ற தமிழன் வ.உ .சிதம்பரம் பிள்ளை. காங்கிரஸ் ,மற்றும் காந்தியோடு முரண் பட்டவர் என்பதாலேயே ,single political agenda கொண்டிருந்த (அதாவது சுதந்திரமே காந்தி,நேரு, காங்கிரஸ் சாதனை. மற்றோர் ஒரு பங்களிப்பும் இல்லை ) அன்றைய அரசாங்கத்திற்கு இந்த படம் உவப்பில்லை.திராவிட கட்சிகளுக்கும், உண்மையான தலைவர்களிடம் ஈடு பாடில்லை. (அது பிள்ளை ஆகவே இருந்த போதும்).ஆனால் உன்னத தேச பக்தர்களான பந்துலுவும்,நடிகர்திலகமும் இந்த தமிழனை தமிழர்களுக்கு கொண்டு சேர்த்தனர்.

இந்த படம் நடிகர்திலகத்தின் histrionics என்று சொல்ல படும் உன்னத வேறுபட்ட நடிப்புக்கு அதிகம் scope இல்லாதது.உள்ளதை உள்ள படி உரைக்க வேண்டும். பார்த்து பழகிய contemporaries உயிரோடிருக்கும் போது ,இந்த தலைவனை ரத்தமும் சதையுமாக நம் முன் நிறுத்த வேண்டும்.கட்ட பொம்மன் போல அபார நடிப்பு திறமையால் கட்டபொம்மன் எப்படி இருந்திருக்க வேண்டும் என்று காட்டியது போல் செய்ய முடியாது. கப்பலோட்டிய தமிழன் எப்படி இருந்தார் என்று காட்ட வேண்டும்.

இந்த மேதை தேர்ந்தெடுத்த நடிப்பு பள்ளி முறை Stanislavsky ,Strasberg method Acting சார்ந்தது. method Acting is not just acting or Reacting but behaving the way character should have done .அந்த பாத்திரமாக வாழ வேண்டும் ,அந்த வாழ்க்கை முறையின் உணர்வுகள் போலி செய்ய படாமல் ,நடிப்பவனின் நினைவில் அடுக்ககளில் இருந்து கட்டமைக்க பட்டு, வ.உ.சி. வாழ்க்கையோடு,பாத்திரத்தோடு பொறுத்த பட்டு இணைவு பெற வேண்டும்.

நடிகர்திலகம் தேச பக்தி கொண்ட பாரம்பரியத்தில் இருந்து வந்தவர். அவரது தந்தை சுதந்திர போராட்டத்தில் ஈடு பட்டு குடும்பத்தை தவிக்க விட்ட தியாகி. சிறை சென்று பல அவதிகள் உற்றவர் .நினைவின் அடுக்குகளுக்கு பஞ்சமில்லாத வகையில் பின்னணி.

இவ்வளவு அற்புதமான advantage இருக்கும் போது ,உண்மைக்கு மிக மிக அருகில் வந்த அற்புதமான திரைக்கதையும் தயாரான போது ,ஒரு கலைஞனின் அறிவும்,மனமும் ,உணர்வும் அதில் தோயும் பொது ,அதில் தோய்பவன் உலகத்திலேயே மிக சிறந்த நடிகனாக இருக்கும் போது, அந்த magic நிகழத் தானே வேண்டும்?

நிகழ்ந்ததா?


கப்பலோட்டிய தமிழனின் நோக்கம், தேசியம், விடுதலைக்காக செய்த உன்னத தியாகங்கள்.ஒரு தனி மனிதன் தன் சொந்த பந்தங்கள் சொத்து சுகங்கள் அத்தனையும் தேசத்துக்காக அர்ப்பணித்த உன்னதம், தேச விடுதலைக்காக பொருளாதார ,வியாபார உத்தியை கையிலெடுத்த துணிச்சல் மிகுந்த enterprenership ,ஒரு முதலாளியாகவே இருந்தும், தொழிலாளர் உரிமைக்காக போராடும் நேர்மை, ஆதிக்கத்தை கண்டு அஞ்சாமை,ஆனால் கடைசியில் நம்பியவர்களால் கை விடப்பட்டதும் அல்லாமல், கண்டு கொள்ளாமலும் விட பட்ட சோகம் இவற்றை முன்னிறுத்திய super -objective கொண்ட உண்மை theme .

இதில் வ.உ .சி இளமை காலங்கள் சொல்ல படவே இல்லை. ஆரம்பமே கல்யாணமாகி ,pleader பணியில் இருக்கும் நாட்களே. பொது வாழ்வின் ஆரம்ப நாட்களில் இருந்து தொடக்கம். பிறகு அவருடைய அந்நிய பொருள் பகிஷ்கரிப்பு, சுதேசி கப்பல் கம்பெனிக்கான முனைவு, தொழிற்சங்க, அரசியல் போராட்டங்கள் என்று விரியும். பிறகு சிறை வாழ்க்கை, வெளியில் வந்ததும் ஏமாற்றம் நிறைந்த பொது வாழ்வு மற்றும் தனி வாழ்வு. என்று மூன்று கட்டங்களில் விரியும்.

இதற்காக நடிகர் திலகம் செய்த home work அபாரமானது. முதலில் மொழி. தமிழில் slangs ,ஓட்டபிடாரம் பிள்ளைகளுக்கு உரிய வட்டார மொழி என்பது இருந்தாலும் அது தொட்டு கொள்ள ஊறுகாய் போல ஒரு சில குடும்ப காட்சிகளில் உபயோக படுத்த படுவதோடு சரி.மற்ற படி ஒரு வழக்கறிஞர், பொது வாழ்க்கைக்கு வந்த, இலக்கியம் ,ஆங்கிலம் அறிந்த மனிதர்களுக்கு உண்டாகும் பொது மொழி தேர்ந்தெடுப்பு மிக சரியானது.(நினைத்திருந்தால் மக்களை பெற்ற மகராசி கொங்கு தமிழ் போல பிள்ளை தமிழ் பேசியிருக்கலாம்.).

அடுத்து personality . ஒரு வசதியான வீட்டு படித்த மனிதர். முதலாளி ,leadership quality உள்ள abnormal enterprener and a practising lawyer .அதற்குரிய constructive arrogance ,மிடுக்கு, அதே நேரத்தில்
exhibitionist politeness , commitment to the cause ,எதிரில் இருப்பவரின் தரமறிந்து நடக்கும் பழகும் இங்கிதம்,public life outwardly courageous conviction என்பவை கொண்ட முதல் கட்ட பாத்திர குண வார்ப்பு.

இரண்டாவது கட்ட பாத்திர வார்ப்பு ,அவர் சிறையில் தனக்கு பழக்கமில்லா கடின உடலுழைப்பு, சிறிதே physical abuse , தனிமை சிறை வாசம் என்று உடலை சோர வைத்தாலும் மனதில் உறுதி தளரா நிலைமை.

மூன்றாவது கட்டமோ , குடும்பம் சிதைந்து, அவர் உருவாக்கிய கம்பனியை வெள்ளையனுக்கே விற்று விட்ட துரோகம்,மக்களின் பாரா முகம், ஒன்றன் பின் ஒன்றாக நண்பர்களின் துயரம் மற்றும் இழப்பு, ஒரு defeatist introverted சுருங்கல், உடலும் மனமும் சோர்ந்து இலக்கிய பணியில் ஒதுங்கி மீதி நாட்களை இறப்பு வரை கடத்துவது என்கிற phase


படத்தின் துவக்கத்திலேயே எனக்கு ஒரு ஆச்சர்யம் காத்திருந்தது. எனக்கு பத்தாம் வகுப்பு படிக்கும் போது class teacher என் அம்மாதான்.டீச்சர் என்றுதான் வகுப்பிலும், பள்ளியிலும் கூப்பிட வேண்டும், அம்மா என்று கூப்பிட கூடாது என்று கண்டிப்பான உத்தரவு. கூப்பிட கூடாது என்ற deliberate consciousness என்னை அடிக்கடி தவற வைக்கும். முதல் காட்சியில் தந்தைக்கெதிராக ஒரு வழக்கில் ஆஜராகும் போது வாய் தவறி அப்பா என்று ஆரம்பித்து மன்னிக்கவும் எதிர் கட்சி வக்கீல் என்பார். சிறிதானாலும் என்னால் மறக்க முடியாது.

ஒவ்வொருவருடனும் interract பண்ணும் போது அதற்குரிய ஒரு தனி சிறப்பான விசேஷம். சிவாவுடன் ஒரு மதிப்புக்குரிய ஆசிரிய தோழன் ,பாரதியுடன் விளையாட்டு கலந்த புரவல உரிமை, மாடசாமியிடம் மகனை போன்ற ஆனால் வேலையாள் என்ற நிலையும் தலை காட்டும் தோரணை, கப்பல் கம்பனி இயக்குன நிர்வாகிகளுடன் வணிக நோக்கம் கலந்த நட்பு,தொழிலாளர்களிடம் பரிவான ஒரு வாஞ்சை(பரிமாறிய சோற்றை எடுத்து உண்டு தரம் பார்க்கும் ஒரு leadership கலந்த exhibitionist good gesture ), adverse situation போது வெளிப்படும் assertive firmness (கப்பல் தர மறுக்கும் ஷா விடம்),திலக்கிடம் பேசும் போது பணிவும் ,மரியாதையும் கலந்த ஆங்கில(எவ்வளவு நல்ல உச்சரிப்பு) விண்ணப்பம்,ஆஷ் மற்றும் விஞ்ச் இவர்களுடன் விட்டு கொடுக்காத அலட்சிய பேச்சு என்று வ.உ .சி போல behave செய்து பாத்திரமாக வாழ்ந்திருப்பார்.

சிறையில் தனக்கு பழக்கமில்லாத உடலுழைப்பில் ஈடு படுத்த படும் போது விருப்பமில்லா கஷ்டத்தை வெளியிடும் முறை, மனத்தை உறுதியாக வைத்திருக்க பிரயத்தனம் கலந்த மெனக்கெடல், டாக்டருடன் interract செய்யும் போது அலட்சியம் காட்டினாலும் இதற்கு மேல் என்ன என்ற வகையிலேயே, சிறையிலிருந்து விடுதலை என்றதும் நாட்டுக்கா விடுதலை என்று மேலுக்கு பேசினாலும், வெளியில் வந்ததும் அடையும் சுதந்திர உணர்வை ,அந்த காற்று பட்ட உணர்வை, பறவைகளை பார்த்து அடையும் பரவசத்தை காட்டியும் விடுவார்.

ஏமாற்றத்தை உணர்ந்தாலும் (ஒருவர் கூட அழைக்க வராததில்), மேலுக்கு சமாதானம். சிவாவை பார்த்து அடையும் அதிர்ச்சி கலந்த பரவசம்,தம்பி மனநிலை பிறழ்வில் தலையில் அடித்து அடையும் தாங்கொணா துயரம், மக்களின் உதாசீனத்தை அனுபவித்து கூட்டுக்குள் முடங்கும் சுருக்கம், இழப்பில் காட்டும் ஏமாற்றம் நிறைந்த தனிமை சோகம் என்ற அளவில் method acting முறையில் மூன்று phases என்று வரும் நிலைகளிலும் பாத்திரத்தை வார்த்ததில் மூன்று முக்கிய compliments .

முதல் ஒன்று சிவாஜியிடம் இருந்து சிவாஜிக்கு---- நான் நடித்ததிலேயே மிக சிறந்த பாத்திரம் என்று. இரண்டாவது வ.உ.சி மகன் ஆறுமுகத்திடம் இருந்து தந்தையை தத்ரூபமாக கண்டேன் என்றது. மூன்றாவது வ.உ .சி மற்றும் சுப்ரமணிய சிவாவை அனைத்து நிலைகளிலும் நேரில் கண்ட என் தாத்தா வின் பரவச compliment . "வேறு எவண்டா இப்படி பண்ண முடியும்? நடிக்கலைடா. அப்படியே வாழ்ந்துட்டான், நான் நேர்லயே பாத்திருக்கேண்டா அவர்களை எல்லாம். அதை வைச்சு சொல்றேன்". என்ற மனமார்ந்த பரவசம்.

இதற்கு மேலும் வார்த்தை ஏது சொல்ல?

RAGHAVENDRA
19th November 2015, 12:23 PM
எங்கும் என்றும் சாதனைகளுக்கெல்லாம் முதல்வர் - நடிகர் திலகம் சிவாஜி கணேசனே..

இதோ இதற்கான இன்னோர் சான்று.

முந்தைய நாள் இரவே சைக்கிள் போட்டு டோக்கன் வாங்கி டிக்கெட்டிற்கு உறுதி செய்து கொண்ட மக்கள்..

இது நடந்தது 1952 தீபாவளியன்று அறிமுகமாகி 1954 தீபாவளியில் இரு ஆண்டுகளே பூர்த்தி செய்திருந்த ஒரு புது நடிகரின் திரைப்படத்திற்கு..

இதே போல கோவை நகரில் முதன் முதலில் தூரிகை ஓவியம் பேனர் வரைந்து வைக்கப்பட்ட திரைப்படத்தின் ஹீரோ ...

சொல்வது தினமலர் நாளிதழ் - கோவைப் பதிப்பில் 17.11.2015 அன்று வெளியான இதழில்..

http://epaper.dinamalar.com/PUBLICATIONS/DM/COIMBATORE/2015/11/17/Article//102/17_11_2015_102_005.jpg

சாதனை என்றால் நிகழ்த்திக் காட்டுவது... அந்த சாதனையை நிகழ்த்திக் காட்டி சாதனைகளுக்கெல்லாம் சாதனை புரிந்தவர்

ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஒரே கலைஞன்...

திரையில் மட்டுமே நடிக்கத் தெரிந்த உத்தமன்...

மக்கள் தலைவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களே..

மேற்காணும் தினமலர் தகவலுக்கு நன்றி.. அருமை நண்பர் கோவை ரமேஷ்பாபு அவர்கள்.


குறிப்பு...

தூக்குத்தூக்கி வெளியானது ஆகஸ்ட் 1954ல்.எனவே இது நடந்தது தூக்குத்தூக்கி வெளியான நாளன்றாக இருக்கலாம். 1954 தீபாவளிக்கு நடிகர் திலகத்தின் படம் எதுவும் வெளியாகவில்லை. எனவே கோவை ராயலில் 1954 தீபாவளிக்கு தூக்குத்தூக்கி மறு வெளியீடாகி இருக்கலாம். அப்படி மறுவெளியீட்டில் தீபாவளியன்று நடைபெற்றிருந்ததென்றால் அது இன்னும் மகத்தான சாதனை.

எது எப்படியோ மேலே கூறப்பட்ட நிகழ்வுகளில் திரிபு ஏதும் இல்லை என்பது உறுதி.

Russellxor
19th November 2015, 01:10 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/IMG_20151119_130635_zpstwnam2yi.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/IMG_20151119_130635_zpstwnam2yi.jpg.html)

anasiuvawoeh
19th November 2015, 01:25 PM
Wonderful song.Thanks for your coverage.Whenever I see this song I listen as if I am hearing for the first time."Money " was such powerful in 1952 means what to mention in 2015?
சரித்திரத்தை மாற்றிய பாடல்

தமிழ் சினிமா சரித்திரத்தை,அது சென்று கொண்டிருந்த பாதையை,
அது தமிழ் மக்களுக்கு அளித்துக்கொண்டிருந்த பங்களிப்பை அதனினும் உயர்ந்த,ஏன் உலகமே திரும்பிப்பார்த்து வியக்க வைத்த பெருமை இந்தப் பாடலில் நடித்த இளைஞரையே சாரும்.தமிழ் பேசும் அனைத்து உள்ளங்களிலும் எதிரொலித்த பெருமை இந்தப் பாடலுக்குண்டு.அந்த இளைஞரின் கண் அசைவும் காலசைவும் கூட கூர்ந்து கவனிக்கப்பட்டன.பெரும் பேரிகைகள் கூட ஏற்படுத்த முடியாத கிளர்ச்சியை அந்த இளைஞரின் ஒரு விரலசைவு ஏற்படுத்தியது.அவருடைய கண்களின் தீட்சண்யத்தை தாங்கும் சக்திகள் கூட அவர் எதிரில் நின்றுபேச தயக்கம் காட்டியது .ஒரு மனிதனின் மூலம் இத்தனை கலை நுட்பங்களை சகல அவயங்களிலும் வெளிப்படுத்தமுடியுமா?என்று வியப்புண்டாயிற்று.அந்த வியப்பு பிரமையாய் மாறி அந்த பிரமையிலிருந்து மக்கள் விடுபடும் முன்னரே அந்த இளைஞனின் அடுத்தடுத்த நடிப்புக்கணைகளால்
தாக்குண்டு அந்த பிரமையிலிருந்து விடுபட இயலாத நிலைமை இன்று வரை தொடர்கிறது.
அது எந்த திரைப்படம் என்பதையும் அந்த நடிகர் யார் என்பதையும் தமிழ்நாட்டில் கேட்டால்அதற்கான பதிலை கோடி உதடுகள் உரக்கச்சொல்லும்.
அந்த இளைஞரை தான் நடிப்புலக மகானாக பின்னாட்களில் தமிழ்மக்கள் தம்நெஞ்சங்களில்
ஏற்றிக்கொண்டனர்.
அவரின்சிறுசிறு அசைவுகள் கூட ஒரு பிரளயத்தையே திரையரங்குகளில் ஏற்படுத்தியது.

குணசேகரனாக அவதாரம் எடுத்த
அந்தக் காவியத்தில் ,தீப்பிளம்பு போல் வந்து
நின்று தாண்டவமாடிய அந்தப் பாடலை பார்த்தோமானால் நம்மை
மீறிய ஒரு உணர்ச்சி உடலிலே பரவுவதை உணரலாம்.

சின்ன அசைவுகள்தான்.
இசைக்குத் தகுந்தபடி தலையாட்டலிலும் உடலசைவிலும்காட்டப்படும் அந்த புது விதமான நடிப்பு , இப்பொழுது கூட சிந்தையிலபெரும் வியப்பை விதைக்கின்றது என்றால் அன்று வந்த காலகட்டத்தில் அது எத்தனை பிரமிப்பை ஏற்படுத்தியிருக்கும்.
முழங்கால் அளவுக்கு சுருட்டிய பேன்ட்,இன் செய்யப்பட்டும்,முன் நெற்றிக்கு சற்று மேலே அணிந்த தொப்பியும்,முழங்கை அளவுக்கு மடித்த சர்ட்டும் அணிந்த அந்த உருவம்தானே உலகத்தரம் வாய்ந்த முத்திரையாக மாறிய கதையை அப்பொழுதல்லவா அரங்கேற்றியது.
உடம்பை திருப்பி கால்களை விந்திவிந்தி நடந்து ஆடியபடி ஆரம்பிக்கும் அந்த வித்தியாசமான நடையுடன் ஆடும் ஆட்டத்தை திரையுலகம் இன்றுவரை வியப்புடன்தானே பார்த்துக்கொண்டிருக்கிறது.
அப்படியே சென்று தண்ணீர் பைப் திட்டை பச்சைக்குதிரை தாண்டி அதே குதூகலத்துடன்

திட்டின் மேல்நின்று,

"தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசை யெல்லாம்
காசுமுன் செல்லாதடி - குதம்பாய்
காசு முன் செல்லாதடி."

பொதுஜனப் பார்வையாளர்கள் அதிகம பேர் ஒரு நடிகருக்கு ரசிகர்களாக மாறியது இந்தப்பாடலுக்காகத்தான் தான் இருக்கும்.
காசு எனும் போது சுண்டிக்காட்டுவது,
தொப்பியை சரி செய்வது
இது போன்ற மின்னலாய் வந்து போகும் அந்த சின்னஞ்சிறு ஷாட்களில கூட நடிப்பின் வீச்சு கூர்மையாக இருக்கும்.

ஈசனும் ஈசனார் பூசையும் தேசத்தில்
காசுக்குப் பின்னாலே - குதம்பாய்
காசுக்குப் பின்னாலே.

சாட்சியான பணம் கைவிட்டுப்
(இமைக்காமல் உற்று கவனித்தால் மட்டுமே இந்த இடத்தில் அவர் போடும் அசத்தலான ஸ்டெப்பை பார்க்கமுடியும்.)

அது போனபின்
சாட்சி கோர்ட்டு ஏறாதடி - குதம்பாய்
சாட்சி கோர்ட்டு ஏறாதடி.

நாடக சபாக்களில் இருந்தபோது எல்லோருக்கும் கிடைத்த அனுபவமும் பயிற்சியும்தானே இவருக்கும் கிடைத்திருக்கும்? ஆனால் அதையெல்லாம்
மீறிய அதிசய நடிப்பை முதல் படத்திலேயே எப்படி வெளிப்படுத்தினார்? என்பதுதான் அப்போதைய கலைஞர்களின் கேள்வியாக இருந்திருக்கும் என்பது திண்ணம்.

பைபையாய் பொன் கொண்டோர்
பொய் பொய்யாய் சொன்னாலும்
மெய் மெய்யாய் போகுமடி - குதம்பாய்
மெய் மெய்யாய் போகுமடி.

பெருமாள் முதலியாரின் இலட்சியம் எவரெஸ்ட் தொட்டதும்,
கணேசனை தவறாக எடை போட்டவர்களின் கணிப்பு தரைமட்டமும் ஆகியிருக்கும் இப்பொழுது.

கைகளை பக்கவாட்டில் மேலே தூக்கி,விரல்களை விரித்தும், சுழற்றிக்கொண்டும் சுற்றி சுற்றி ஆடும் அந்த ஆட்டத்தை,கடும் நடன பயிற்சி பெற்றவர்கள் கூட அவ்வளவு அழகாக வெளிப்படுத்தமுடியுமா?


http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Parasakthi%20Desam%20Gnanam%20Song%20-%20480P_1148_zpsd2w8jh9b.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Parasakthi%20Desam%20Gnanam%20Song%20-%20480P_1148_zpsd2w8jh9b.jpg.html)

நல்லவரானாலும் இல்லாதவரை
நாடு மதிக்காது - குதம்பாய்
நாடு மதிக்காது.

கல்வி இல்லாத மூடரை கற்றோர் கொண்டாடுதல்
வெள்ளிப் பணமடியே - குதம்பாய்
வெள்ளிப் பணமடியே
பாடிக்கொண்டே சூதாடிகளிடமிருந்து பணத்தை தூக்கிக்கொண்டு

சடாரென்று திரும்பி கைககளை ஆட்டிக்கொண்டே கால்களை மாற்றி மாற்றி குத்தாட்டத்தில் கலக்கியெடுப்பார்.
ஆர்ப்பாட்டமில்லாத ஆட்டம் தான்.ஆனாலும் அது விளைவித்த பாதிப்பு? அதை நாடே அறியும்.

ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே - காசு
காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே

தெருக்கூத்தாட்டத்தை ஏளனமாக பார்க்கும் எண்ணத்தை கொண்டவர்கள் யாராவது இந்த ஆட்டத்தை பார்த்தால் அவர்கள் தங்களின் எண்ணத்தை மாற்றிக்கொள்வார்கள்.அந்த தெருக்கூத்தைஅவர் பார்த்ததால்தானே நமக்கு இந்த சிவாஜிகணேசன் கிடைத்தார்.அதற்கு பிரதியுபகாரமாக இந்த காட்சியின் மூலம்அதற்கு ஒரு அங்கீகாரத்தை ஏற்படுத்திக்கொடுத்து விட்டாரல்லவா!

உள்ளே பகை வையடா தாண்டவக்கோனே
உதட்டில் உறவாடடா தாண்டவக்கோனே

முட்டாப் பயலையெல்லாம் தாண்டவக்கோனே - காசு
முதலாளி ஆக்குதடா தாண்டவக்கோனே

கட்டி அழும்போதும் தாண்டவக்கோனே -

தாண்டவக்கோனேவை இழுக்கும்போது பெரியவரின் மேல் சாய்ந்திருப்பார்.அப்போது பின் முதுகு குலுக்கலில் எதிரொலிப்பார் தாண்டவக்கோனே என்பதில் 'னேனேனேனேனே 'என்பதை. உடல்மொழி நடிப்பை உலகிற்கு காட்டிய அவதார புருஷனல்லவோ அவர்.
மூக்கைச்சிந்தி பெரியவரின் மேல் துடைத்துவிட்டு ஒரு பார்வை பார்ப்பார் பாருங்கள்.யப்பா.என்ன பார்வை அது?என்ன ஒரு தீட்சண்யமான பார்வை.மின்னல் மின்னி விட்டுப் போவது போலே.

பிணத்தைக்
கட்டி அழும்போதும் தாண்டவக்கோனே - பணப்
பெட்டிமேலே கண் வையடா தாண்டவக்கோனே

பாடலின் முடிவில் நடக்கும் நடை,தொப்பி வீசும் ஸ்டைல்,அந்த கையசைப்பு,நடந்து செல்லும் கம்பீரம்
எல்லாம்,
மற்ற இந்திய சினிமாக்களையெல்லாம் புறந்தள்ளி வரலாறானது தனிக்கதை.

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Parasakthi%20Desam%20Gnanam%20Song%20-%20480P_9943_zpssdglr2hc.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Parasakthi%20Desam%20Gnanam%20Song%20-%20480P_9943_zpssdglr2hc.jpg.html)

anasiuvawoeh
19th November 2015, 01:27 PM
Thank you so much for your encouragement Sir. i will definitely share as much I can without boring1
Pon Ravichandran
It is happy and great to note that NT has proved he is beyond generations with you as a typical example.
Eager to know your experiences as a Sivaji fan.

anasiuvawoeh
19th November 2015, 01:50 PM
UNCOMMON GOD&a common man

What was the environment?
My parents were elementary school teachers.Naturally as a working women,in bringing me up,my mother was depended fully on her sisters and mother who were living in the next street.Infact I was fully brought up by mother"s sisters who were in their teens.They were already fans of Nadigar Thilagam and almost my parents,her parents,brothers everyone was NT fans.Only difference was how they exposed it.I have been taken to the theatres by all to watch NT movies and made me to listen only NT songs in radio?!
All this environment were the reason for me to become a disciple of NT.
To the best of my knowledge"IRU DHRUVAM "was the first movie which I remember.Upto my first 10years,Ihad been to the films with someone in the family.Generally in the outskirts of the city,new movies released in city will come after 6months or 1year or in any big festival."Without anybody I saw needhi in tharaiticket,the opening song Naalai mudhal is evergreen on my mind.It was a matinee in touring theatre and cursed everytime someone came inside or came out.Because they lift the cloth tied to cover the sunlight and everytime they lifted ,the screen will be dull.But exactly when ,what made to become a disciple?
(to be continued)

anasiuvawoeh
19th November 2015, 02:07 PM
Dear Gopal Sir,Kappalotiya thamilan" article is excellent as usual.Many times I think it is very difficult to be a NT fan and it needs blessings.Why I am saying this is CINEMA is always a source of entertainment only as many people think.But we alone,the NT fans go beyond that or NT makes us to go beyond that and we forget the entertainment value and emotions capture us.I once again feel blessed to be a NT fan.

sankara1970
19th November 2015, 03:00 PM
4684

காதல் மன்னன் ஜெமினி கணேசன் உடன் நடிகர் திலகம் சிவாஜி

ஜெமினி யின் பேரன் பேட்டியில் கிடைத்தது

sss
19th November 2015, 04:12 PM
நடிகர் திலகம் காலமான போது "இருந்த ஒரு நடிகனையும் கொன்னுடீங்களேடா" என்று ஒரு ரசிக வெறியன் சொன்னதை வடிவேலு அவர் பாணி சொல்லும் யூ டீயூப்...

https://www.youtube.com/watch?v=TZJqgM86fyY

RAGHAVENDRA
19th November 2015, 04:13 PM
http://bp2.blogger.com/_flfvbxESWP4/SFU97g5JT9I/AAAAAAAAADE/mjDevTpMYh8/s1600/Political+leaders+with+cine+leader+Mr.Shivaji+Gane san.gif

என்றைக்கும் தன் நெஞ்சில் நடிகர் திலகத்திற்குத் தனியிடம் கொடுத்து, அவருடைய மேன்மையைப் புரிந்து வைத்திருந்த அன்னை இந்திரா காந்தி அவர்களின் பிறந்த நாளில் அவருக்கு நமது இதயபூர்வமான அஞ்சலியுடன் தொடர்ந்து அவர் நினைவைப் போற்றுவோம்..

RAGHAVENDRA
19th November 2015, 07:52 PM
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/hphotos-xfp1/v/t1.0-9/12219488_1007701875947151_1836538237069612831_n.jp g?oh=58abaf21c3ac348f1d4c0f77245a8183&oe=56B947F9

உலகில் கண்களை உதாரணம் காட்டுவதற்கென்றே பிரம்மன் படைத்த அவதார புருஷன்

Russellsmd
19th November 2015, 07:56 PM
தரிசனம்-1. இரு மலர்கள்.
----------------------------
தொடர்கிறது...
---------------

கவலை அகன்று சந்தோஷம்
புகுந்து விட்ட இதயத்திற்கு
சொந்தக்காரன் ஆனான் சுந்தர்.

அந்த மகிழ்வோடு, தன் கையில்
இருக்கும் மலர்ப் பந்தை
சாந்தியிடம் கொடுக்கிறான்.

உமாவுக்காக வாங்கிய பூ
தனக்குச் சேர்வதா என சாந்தி
தயங்குகிறாள்.

மங்கலப் பொருட்களை
பெண்கள் மறுக்கக் கூடாதென
அறிவுறுத்தி சுந்தர், சாந்தியிடம்
பூவைக் கொடுக்கிறான்.

அத்தான் கையால் பூ வாங்கும்
சாந்தி, தானும் ஒரு பூவாய்
மலர்ந்து சிரிக்கிறாள்.

அந்தப் பூப்பந்தும், விளையாடும் ரப்பர் பந்து
போல்...

கைக்குக் கை மாறுகிறது.
----------------

உமாவின் வீடு அவளை உவகையுடன் வரவேற்கிறது.
தந்தையும்,தாயுமாகவே மாறி
விட்ட அவளது அண்ணனும்.
அண்ணியும் பொழியும் அன்பு
மழையில் கூச்சக் குடையெல்லாம் பிடிக்காமல்
ஆனந்தமாய் நனைகிறாள்..
உமா.

வேலைப் பரபரப்பிலிருக்கும்
அண்ணனிடம், தன் காதலை
வெளிப்படையாகப் போட்டு
உடைக்காவிட்டாலும், ஏதோ
சுற்றி வளைத்துச் சொல்லி
இருக்கிறாள்.

அவசர அலுவல்களை எல்லாம்
முடித்து விட்டு இரவு வீடு
திரும்பினதும் அவளிடம்
விரிவாகப் பேசுவதாகக் கூறி
விடைபெறுகிறார் அண்ணன்.
உடன் கிளம்புகிறாள் அண்ணியும்.

இராணுவ கம்பீரத்துடன் கையசைக்கும் அண்ணனுக்கு
பதிலுக்குக் கையசைத்து விடை
கொடுக்கும் உமா, அந்த நிமிஷத்திலிருந்து இரவு
வரைக்கும் தன்னை விட்டுப்
பிரிந்து செல்லும் அண்ணனுக்கும், அண்ணிக்கும்
கொடுக்கும் சந்தோஷமான,
சம்பிரதாயமான விடையளிப்பு
என்றுதான் அதை நினைத்திருப்பாள்.

விதி, அவளைப் போல் நல்லவிதமாய் நினைக்கவில்லை.

அது, கொஞ்ச நேரப் பிரிவில்லை.. நிரந்தரமானது
என்றும், அவள் கையசைப்பு,
அந்த அன்புயிர்கள் இரண்டுக்குமான கடைசி
வழியனுப்புதலுக்குரிய ஒத்திகை என்றும் அது
எக்காளமாய்ச் சிரித்தது.

அண்ணனின் மூன்று குழந்தைகளும் அவளன்பில்
மகிழ்ந்து அவளைச் சூழ்ந்திருக்க, அண்ணனிடம்
அவர்களது காதல் குறித்து பேசத் துவங்கி விட்டதையும்,
இரவு அண்ணன் வந்ததும்
விரிவாகப் பேசி சம்மதம்
பெற்று விடப் போகும் தனது
நம்பிக்கையையும், உமா தன்
சந்தோஷ மையில் தோய்த்து
சுந்தருக்கு கடிதமாக வரைகிறாள்.

அவளது காதலைச் சிதைப்பதென்றே கங்கணம்
கட்டிக் கொண்ட காலம், தனது
அழித்தல் வேலை ஆரம்பமாகி
விட்டதற்கான அறிகுறிகளாக..

அண்ணனும், அண்ணியும்
சேர்ந்து சிரிக்கும் புகைப்படத்தை அவர்களின்
குழந்தையைக் கொண்டே
கோரமாய் உடைக்க வைக்கிறது.

தொடரப் போகும் மரண ஓலத்தின் எதிரொலி போல்
தொலைபேசி மணியை
சப்திக்க வைக்கிறது.

தொலைபேசி வழியே சொல்லப்படவிருக்கிற செய்தி
அதிநிச்சயமாய் நல்லசெய்தி
இல்லை என்பதைத் தெரியப்படுத்த, அண்ணனின்
சின்னஞ்சிறிய பெண்குழந்தையை வீறிட்டு
அழச் செய்கிறது.

நல்லவற்றைக் காலம் தாழ்த்திக் கூடச் செய்யாத
காலத்திற்கு, கெடுதலை உடனே செய்து விடுகிற தீர்க்கம் இருக்கிறது.

உமாவின் அண்ணனுக்கும்,
அண்ணிக்கும் ஏற்பட்ட விபத்தில், அண்ணி சம்பவ
இடத்திலேயே இறந்து விடுகிறாள். அண்ணன் உயிரைக் கையில் பிடித்துக்
கொண்டு அவள் முகம் காணத்
துடிக்கும் கடைசித் தருணத்தில்
இருக்கிறாள்.

உமா அவரிடம் சொல்ல யத்தனித்த அந்த விஷயம்
என்னவென்று கேட்க, உமா
எதுவுமில்லை என கண்ணீரோடு பொய் சொல்கிறாள்.

அவளுக்காகவே உலகில் வாழ்ந்த அந்த உயிர், அவளுக்கு
நம்பிக்கை கொடுத்து, அன்பான
குழந்தைகளுக்கு முத்தங்கள்
கொடுத்து...

அத்தனை நாள் தங்கியிருந்த
உடல் நீங்கிப் பறக்கிறது.

உமா கனவு கண்ட இன்பமான
காதல் வாழ்க்கை, எங்கோ
எட்டாத உயரத்தில் நின்று
கொண்டு, அவளைப் பார்த்து
கேலியாய்ச் சிரிக்கிறது.

உமா சிந்திக்கிறாள்.

தனக்குள் மலர்ந்து சிரிக்கும்
காதலைக் காட்டிலும், தன்னை
நம்பி ஒப்படைக்கப்பட்ட
மூன்று அரும்புகளின் எதிர்காலத்திற்காகத் தன்
வாழ்வையே தருவதுதான் உயர்வென்று கருதுகிறாள்.

சற்று முன் சுந்தருக்குத் தன்
காதலையும், நம்பிக்கையையும்
தெரிவித்தெழுதிய கடிதத்தில்,
அவளது கண்ணீர் எரிபொருளாய்ச் சிந்துகிறது.

குளிர்காய மூட்டப்பட்ட அடுப்பில் எரிபொருள் தடவிய
கடிதத்தை வருத்தமாக
வீசுகிறாள்..உமா.

"நீயாப் போட்டு உடைச்சாலே
ஒழிய, என் இதயம்ங்கிற
கண்ணாடியில உன் உருவம்தான் தெரியும்."

காதலன் கூறிய வார்த்தைகள்
அவளது செய்கையைப்
பழிக்கிறது.

உமா அடுப்பில் வீசிய
சுந்தரின் கடிதத்தை, விரைந்து
உள்வாங்கிக் கொண்டு
எரித்தழித்தது... நெருப்பு.

நெருப்பு-

இதயமற்றது.

இங்கிதமில்லாதது.

எதை அழிக்கிறோம்
என்கிற விபரமறியாதது.

கோடி இதயங்களில்
காலம் எழுதிய
நடிகர் திலகமெனும்
கவிதையையே
தன் செந்நாவால்
தீண்டிப் பார்த்த
திமிர் பிடித்த நெருப்புக்கு...
சுந்தர் எழுதிய
கடிதக் காகிதம்
எம்மாத்திரம்?


(...தொடரும்...)

Harrietlgy
19th November 2015, 09:58 PM
Doha bank CEO Dr. Seetharaman Interview in Sun TV




https://www.youtube.com/watch?v=IsPw16xvj3s

JamesFague
20th November 2015, 11:17 AM
Mr Neyveli Vasudevan ( 21.11.15)

நடிகர்திலகத்தின் பித்தனே

மதுர கானத்தின் மன்னனே

நண்பர்களின் கர்ணனே

என் இதயம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துகள்


வாசுதேவன்

anasiuvawoeh
20th November 2015, 01:49 PM
THE UNCOMMON GOD& a common man
When I became a fan and at what age?
If you ask a person who had fallen in love,it will not be easy to say when he had actually fallen in love.Mine is same case with NT and I cant say at whatt age,when exactly, I became a fan.As I mentioned earlier ,NT had acted in more than 105films before i was born.But before I became 10years old,I had seen almost 70 of the 105.
We had two theaters in musiri .Every week end,either one will surely screen NT movie.Those were the days when children were educated in schools and not punished as today.I mean almost most of the saturdays were holidays.Since my parents were teachers they preferred only weekends and not weekdays.So almost every FRIDAY it was a great joy for me.Normally we go to 10pm shows only.My mother will rush up her activities once she come from school and we will have early dinner.Self along with sister (younger to me by 4years)will go one hour before.Wait in the ticket counter and take the first four tickets and go inside.My parents will come exactly just before the start of the movie.The theater staff and manager became very familiar with us and if we miss any movie.they will surely enquire us when we go for the next movie.At this point I would like to compare 2 things to the present life.
1.The total cost of four first class tickets were just 4.40.Entire family enjoyed with just that.but today I spend Rs 500,for tickets and the joy is missing.
2.We accepted parents"s choices those days,but today we are compelled to accept children"s choices.(but anyway I had taken my children to Veerapandiya kattabomman after accepting their demands)
So till i became 10years old I had seen the movies I missed and also the current movies."THANGAPADHAKKAM" will be evergreen in my memory.S.P.Chowdhry lost his son JEGAN in the movie.When we had gone to see the movie,my father almost lost Me.HOW?
(To be continued)

anasiuvawoeh
20th November 2015, 01:51 PM
DEAR neyveli Vasudevan Sir,Happy Birthday.

Russellxor
20th November 2015, 03:30 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1447852511319_zpshl3dsigb.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1447852511319_zpshl3dsigb.jpg.html)

Russellxor
20th November 2015, 03:31 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1447852508246_zpsjqxzpv31.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1447852508246_zpsjqxzpv31.jpg.html)

Russellxor
20th November 2015, 03:32 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1447852505405_zpsru6ikfzv.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1447852505405_zpsru6ikfzv.jpg.html)

Russellxor
20th November 2015, 03:32 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1447852502178_zpsiij6ddyh.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1447852502178_zpsiij6ddyh.jpg.html)

Russellxor
20th November 2015, 03:33 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1447852499149_zpsirrosnzw.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1447852499149_zpsirrosnzw.jpg.html)

Russellxor
20th November 2015, 03:34 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1447852496161_zpsjewciy1r.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1447852496161_zpsjewciy1r.jpg.html)

Russellxor
20th November 2015, 03:35 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1447852492920_zpsxe9sna6e.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1447852492920_zpsxe9sna6e.jpg.html)

Russellxor
20th November 2015, 03:35 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1447852489281_zpslf0vx5hp.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1447852489281_zpslf0vx5hp.jpg.html)

Russellxor
20th November 2015, 03:36 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1447852486252_zpszgl2sdo1.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1447852486252_zpszgl2sdo1.jpg.html)

Russellxor
20th November 2015, 03:37 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1447852482958_zps1ogckisw.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1447852482958_zps1ogckisw.jpg.html)

Russellxor
20th November 2015, 03:48 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Screenshot_2015-11-20-15-47-12_zpsn0z0moej.png (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Screenshot_2015-11-20-15-47-12_zpsn0z0moej.png.html)

Ilaya Thilagam Actor PRABHU talks about his fathe…: http://youtu.be/jET42x9OQAc

Russellxor
20th November 2015, 03:53 PM
பிறந்தநாள் காணும் நெய்வேலி வாசுதேவன்அவர்களுக்கு
என் இனிய நல்வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன் http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/20151120152742_zpsbdjmy0yj.gif (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/20151120152742_zpsbdjmy0yj.gif.html)

sss
20th November 2015, 05:48 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/thiruvilayadal_in-the-know_zps4ef812e7.png

வாசு அண்ணன் நீடூழி வாழ்ந்து நடிகர் திலகம் புகழ் மாலை சூடி ... எம்மை என்றும் மகிழ்விக்க வேண்டுறேன்...

https://www.youtube.com/watch?v=gZLrOhpwbnA

goldstar
20th November 2015, 07:51 PM
நமது அன்பிற்கு இனிய அண்ணன் நெய்வேலி வாசு அவர்கள் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வாழ்க, மேலும் மேலும் நமது தலைவர் படங்களை அனுபவித்து ரசித்து ருசித்து எழுதி எங்கள் எல்லோரையும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்த வேண்டுகிறேன்...

http://www.thehindu.com/multimedia/dynamic/02566/01MP_SHIVAJI_HORSE_2566382g.jpg


http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcRNTQkM_Lm1EPNCZ2GfSgnub_Q9s4w3a f35ArAnUYR1WQ_dxhs7gA


https://i.ytimg.com/vi/boba-nwr_uo/hqdefault.jpg

Russellxor
20th November 2015, 08:29 PM
FB http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/FB_IMG_1448030298056_zpssxpg4ji5.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/FB_IMG_1448030298056_zpssxpg4ji5.jpg.html)

Russellxor
20th November 2015, 08:29 PM
FB http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/FB_IMG_1448030888100_zpsmmyeoxbo.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/FB_IMG_1448030888100_zpsmmyeoxbo.jpg.html)

Russellsmd
20th November 2015, 09:33 PM
தரிசனம்-1. இரு மலர்கள்.
---------------------------
தொடர்கிறது...
----------------

சுந்தருக்கு இருப்புக் கொள்ளவில்லை.

அன்று-
அக்டோபர்-10.

உமாவிடமிருந்து அவனுக்குக்
கடிதம் வரப் போகிறது.

அவனது வாழ்வையே திசை
மாற்றப் போகும் வார்த்தைகள்
தாங்கிய கடிதம்தான் வரப்
போகிறது என்பது தெரியாமல்
தவிப்பு நடை நடந்து கொண்டிருக்கிறான் சுந்தர்.

சாந்தியை அழைக்கிறான்.

"சாந்தி...இன்னிக்கு என்ன
தேதி?"

"அக்டோபர்' 10."

"இன்னிக்கு என்ன விசேஷம்?"

"உங்களுக்கு லெட்டர் வரப்
போகுது?"

"பரவாயில்லையே.. கரெக்டா
ஞாபகம் வச்சிக்கியே..!?"

"என்னால எப்படி அத்தான்
மறக்க முடியும்?"

"சாந்தி.. என் மேலே உனக்கு
எவ்வளவு அக்கறை?"

"அது கூட உங்களுக்குத் தெரியுதா அத்தான்?"

"என்ன சாந்தி இப்படில்லாம்
பேசுறே?"

- நடிகர் திலகம் தன் ரசிகர்களை மிகுந்த தர்மசங்கடத்தில் ஆழ்த்துவதில்
கில்லாடி.

தர்மசங்கடம்..?

ஏற்கிற கதாபாத்திரமாகவே
மாறுவது அவர் படத்தில்
அவர் தோன்றுகிற நிமிஷத்திலேயே நடக்கும்.

அவர், அவர் பாட்டுக்கு அந்தப்
பாத்திரமாகவே பயணப்பட்டுக்
கொண்டேயிருப்பார்.

நாம், அந்தப் பாத்திரத்திற்குள்
நடிகர் திலகத்தை தேடித் தேடி
ரசித்துக் கொண்டிருப்போம்.

திடீரென்று அந்த தர்மசங்கடம்
நமக்கு வந்து விடும்.

அவர் சிரித்தால் சிரித்து, அழுதால் அழுது, மெய்மறந்து
நாம் ரசித்துக் கொண்டிருப்பது,
அந்தக் கதாபாத்திரத்தைப்
பெருமை செய்த நடிகர் திலகத்தையா...?

இல்லை... நடிகர் திலகம்
ஏற்றதாலேயே பெருமை
பெற்ற அந்தக் கதாபாத்திரத்தையா..?

இந்தக் குழப்பத்தை நொடிக்கு
நொடி தந்து தர்மசங்கடத்தில்
ஆழ்த்திய படங்களில்..
'இரு மலர்களும்' ஒன்று.

புன்னகை அரசி, சுருக்கென்று
உரைக்கிற மாதிரி "அது கூட
உங்களுக்குத் தெரியுதா அத்தான்?" என்று கேட்டவுடன்
உதடுகள் புன்னகைத்தாலும்,
உள்ளிருந்து பொங்கித் திரண்டு
வரும் குற்ற உணர்வினை
சட்டென்று மேலெழுப்பி, அதை
தெளிவாய் முகத்தில் தேக்கிக்
கொண்டு, "என்ன சாந்தி..இப்படியெல்லாம் பேசுறே?"
என்று கேட்கும் போது,
நான் சொன்ன அந்த தர்மசங்கடத்தில்
ஆழ்ந்தவர்கள்..
என்னைப் போல் எத்தனை
பேரோ?
---------------

வரப்போகிற கடிதத்தை அப்பாவுக்குத் தெரியாமல்
கொண்டு வரச் சொல்லும்
கூச்சம்...

என்றைக்குமில்லாத அதிசயமாய் அன்று தபால்காரருக்காகக் காத்திருக்கும் புதுமை...

"எப்போ வரும்.. எப்போ வரும்"
என்று கே.ஆர்.விஜயாவை
சைகைகளால் துளைக்கிற
துடிப்பு...

வாசல் கதவு தட்டப்படும் ஓசை
கேட்டதும் முகம் மலர தவிக்கும் தவிப்பு...

தபால்காரர் தரும் கடிதம் தந்தைக்கு என்றதும் காட்டும்
ஏமாற்றம்...

போன தபால்காரர் திரும்பி வந்து, "இன்னொரு லெட்டர்"
என்றதும் மலரும் மலர்ச்சி...

கடிதத்தை புன்னகை அரசி
வாங்கியதும் "வா..வா! சீக்கிரம்
கொண்டு வா." -என்பதாய்
சைகையால் காட்டும்
அவசரம்...

கடிதம் கைக்கு வந்ததும், அதை
விரல் நடுங்கப் பிரிக்கிற
வேகம்...

கடிதத்தின் வாசகங்களில்
கண்களின் பார்வை காட்டும்
லயிப்பு...

படித்ததை நம்பமுடியாத தன்மையை வெளிப்படுத்தும்
கண் பார்வையின் கூர்மை...

சற்றும் எதிர்பாராத வாசகங்களைப் படிப்பதை
உணர்த்தும் புன்னகையிழப்பு...

சட்டென்று பரவும் இறுக்கம்...

"சாந்தி.. இந்த லெட்டரைப் படி"
என்று காட்டுகிற அதீத
வியப்பு...

எழுத, எழுதவே களைத்துப் போகச் செய்கிற இத்தனை உணர்வுகளையும் ஒரு சில நிமிடங்களில் வெளிப்படுத்த வேண்டும்.

நடிகர் திலகம் வெளிப்படுத்தியிருக்கிறார்.

தொழில் சார்ந்த ஒரு ஈடுபாடு,
சம்பாத்தியம், புகழ் குறித்த
கனவு, பிரபல்யம்.. இத்யாதிகளைத் தாண்டி,
நடிப்பு என்கிற மிகப் புனிதமான
விஷயத்திற்கும், தனக்கும்
இடைவெளியே இல்லாதபடி
பார்த்துக் கொண்ட ஒரே ஒரு
நடிகர் திலகமன்றி வேறு
யாரும் இப்படியெல்லாம்
அற்புதம் செய்யும் வாய்ப்பே
இல்லை.


(...தொடரும்...)

Russelldwp
20th November 2015, 10:00 PM
HAPPY BIRTHDAY WISHES TO DEAR NEYVELI VASUDHEVAN SIR


https://fbcdn-photos-c-a.akamaihd.net/hphotos-ak-xpa1/v/t1.0-0/p280x280/11220935_1613084245574917_9012438869902813364_n.jp g?oh=27ec16349dded4bbbc9c9d385c413e34&oe=56B618FE&__gda__=1458284603_89d46795f5af4c9eafe62cccac50f0a 9

RAGHAVENDRA
20th November 2015, 10:59 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/unspecific/VASUBDGRTGW2015_zpsueqx9wk9.jpg

Russellsmd
20th November 2015, 11:26 PM
தன்னுள்
அறிவுச் சுரங்கமும்
உண்டென்று
மெய்ப்பிக்கும்
"நெய்வேலி"யை
வாழ்த்தி வணங்குகிறேன்.

Subramaniam Ramajayam
21st November 2015, 01:04 AM
http://i65.tinypic.com/vhyx7d.jpg
many many happy returns of the day my dear vasudevan
blessings

Harrietlgy
21st November 2015, 11:48 AM
From Dinamani

http://media.dinamani.com/2015/11/20/16cp_blast_rani_lal_809611e.jpg/article3137973.ece/binary/original/16cp_blast_rani_lal_809611e.jpg


http://media.dinamani.com/2015/11/20/hqdefaultiii.jpg/article3137971.ece/binary/original/hqdefaultiii.jpg

1957ல் பானுமதி நடித்த நாலு தமிழ்ப் படங்களிலும் நடிகர் திலகம் மட்டுமே நீக்கமற நிறைந்திருந்தார். நான்கும் நாலு ரகம்.

பிப்ரவரி 27ல் வெளியானது மக்களைப் பெற்ற மகராசி. தமிழ் சினிமாவின் முதல் வட்டார மொழிச் சித்திரம்! நன்றாக வசூல் செய்தது. ஏறக்குறைய ‘தாய்க்குப் பின் தாரம்’ போலவே, குடும்பத் தகராறில் காதலர்கள் பிரிவதும் க்ளைமாக்சில் ஒன்று சேர்வதுமாக கதை.

கொங்கு நாட்டு பாஷை பேசும் செங்கோடனாக சிவாஜியும், அவரது முறைப்பெண் பொன்னுரங்கமாக பானுமதியும் நடித்தார்கள்.

‘போறவளே போறவளே பொன்னுரங்கம்’ டி.எம். சவுந்தரராஜனும் பானுமதியும் பாடிய மண் மணக்கும் காதல் கீதம்! மார்ச் 57ல் அதைப் பாடி அன்று வீதிகளில் எத்தனை பேர் டீசிங் கேஸில் மாட்டினரோ தெரியாது.

-----------------

பானுமதி அசோகனை ஹீரோவாக்கி மணமகன் தேவை என்ற படத்தைத் தொடங்கினார். பரணி பிக்சர்ஸ் தயாரிப்புகள் பொதுவாகவே மிகக் குறைந்த செலவில் உருவாகும். எதிலும் அகலக்கால் வைப்பது ஆகாது பானுமதிக்கு.

மணமகன் தேவை முழு நீள காமெடி ஃபிலிம். பானுமதி தன்னை மையப்படுத்தியே திரைக்கதையை உருவாக்கி இருந்தார். அவருக்கு முன் அசோகன் எம்மாத்திரம்! அதுவும் நாயகனாக...?

அசோகனை அப்புறப்படுத்தி விட்டு சிவாஜி கணேசனை தனக்கு ஜோடியாக்கினார். கணேசனும் பானுமதி மேல் உள்ள அபரிதமான மதிப்பின் காரணமாக, மணமகன் தேவையில் நடிக்க ஒப்புக் கொண்டார்.

கணேசனுடன், சந்திரபாபு, டி.ஆர். ராமச்சந்திரன், ஏ. கருணாநிதி என்று ஹாஸ்ய நடிகர்களும் நடித்தனர். பானுமதியின் தங்கையாக தேவிகா மணமகன் தேவை மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

டைட்டிலில் தேவிகா என்று பெயர் வராது. பிரமீளா என்று போடுவார்கள். தேவிகாவின் ஒரிஜினல் பெயர் அது.

கொடுமையான கோடையில் ஜில்லிப்பாக மணமகன் தேவை மே 17ல் வெளியானது.



‘மணமகன் தேவை -‘ஸினோரிட்டா’ ஆங்கிலப்படத்தின் தழுவல் என்றது ஆனந்த விகடன் விமர்சனம். படத்தின் குறைகளைச் சுட்டிக்காட்டினாலும் பானுமதியை வெகுவாகப் பாராட்டி எழுதியது.

சேகர் ‘கஷ்டமான வேஷத்தை பானுமதி இஷ்டமா நடிச்சிருக்கா. அவளே படம் எடுத்து ஆடியிருக்கா. ஸினோரிட்டா வைரம். இது இமிடேஷன். இட்லி சாம்பாருக்குப் பதில், கேக் சட்னி மாதிரி இருந்தது. நம்ம படமாகவே தெரியவில்லை. நம்ம ஊருக்குக் கொஞ்சம் கூடப் பொருந்தல்லே’.

சுந்தர் - ‘போகட்டும் டான்ஸ் ஏதாவது... ’

சேகர் - ‘பானுமதி டான்ஸ் ஆடாம இருப்பாளா’?

சுந்தர் - ‘சரி, பானுமதி பாட்டு எப்படி’?

சேகர் - ‘அதுக்கென்ன குறைச்சல்? ஸ்வரம் கூடப் பாடியிருக்கா. ஆனால் அதைக் காட்டிலும் அற்புதமா நடிச்சிருக்கா’.

கதையிலே ஒரே பெண் இரண்டு வேஷத்திலே நடிச்சிருக்காள் என்பதை, அவள் மாதிரி வேறு யாராலும் நடித்திருக்க முடியாது. பரிசு பெற்ற நடிகையில்லையா’?

சுந்தர் - ‘போதும்டா ! ஒரேயடியா பானுமதியையே புகழ்ந்து கொண்டிருக்காதே. என்னடா பானுமதியைப் பத்தி பக்கம் பக்கமா சொன்னே, சிவாஜி கணேசன் எப்படியிருக்கார்? ’

சேகர் - ‘ஏதோ வர்றார்,பேசறார், போறார் அவ்வளவுதான்.’

சந்தர் - ‘ஏன், நல்லா நடிக்கலியா?’

சேகர் - ‘அதுக்கு ஸ்கோப் இல்ல. கதை அப்படி. தனக்கு நிறைய ஸ்கோப் இருக்கிறது என்பதற்காகத்தானே பானுமதி இந்தக் கதையையே தேர்ந்தெடுத்திருக்கா!’

சந்தர் - ‘ஓ, அப்படியா கதை. நாளைக்கு எங்க கிராமத்துக்குப் போறேன். அங்க பார்த்துடறேன்.’

சேகர் - ‘டேய், இந்தப் படம் கிராமத்திலே எல்லாம் ஓடாது. பார்க்கிறதுன்னா இங்கேயே பார்த்து விடு!’

------------------------------------------
ஒரே படத்தில் பத்தாயிரம் அடிகள் எம்.ஜி.ஆருடன் நடித்து முடித்து விட்டு, மீண்டும் ஆரம்பத்திலிருந்து அதே டாக்கியில் சிவாஜியுடன் நடித்த வித்தியாசமான அனுபவம் பானுமதிக்கு ஏற்பட்டது.

ஏராளமான வெற்றிச் சித்திரங்களின் கதாசிரியர், வசனகர்த்தா, ‘வாங்க மச்சான் வாங்க’, ‘சொக்கா போட்ட நவாபு, ஜாலிலோ ஜிம்கானா...’ போன்ற சூப்பர் ஹிட் குத்துப் பாடல்களின் ‘பிதா மகன்’ தஞ்சை ராமையாதாஸ். ஆரூர்தாஸின் ஆசான்! அவரது தயாரிப்பு ராணி லலிதாங்கி.

எம்.ஜி.ஆர். கழுத்தில் ருத்ராட்ச மாலை அணிந்து,

‘ஆண்டவனே இல்லையே தில்லை தாண்டவனே உன் போல் ஆண்டவனே இல்லையே’ என்று பாடி நடிக்க வேண்டும்.

‘மூட நம்பிக்கை கருத்துகள் வருகிறது. தி.மு.க. கொள்கைகளுக்கு விரோதமாக நடிக்க மாட்டேன்’ என்று விலகி விட்டார்.

எம்.ஜி.ஆருடன் ஏற்பட்ட மோதலினால் நின்று போனவை நிறையவே உண்டு. ‘புரட்சி நடிகரைப் பகைத்துக் கொள்ள வேண்டாம்...!’ என்று ராமையாதாஸூக்கும் ரகசிய எச்சரிக்கைகள் வந்தன.

வற்றாத தனது தமிழ்ப் புலமை மீது சபதம் செய்து, அதே படத்தை சிவாஜியை வைத்து எடுத்து முடித்து வெற்றி கண்டார் ராமையா தாஸ்.

எம்.ஜி.ஆருக்கு எதிரான சவாலில் ராமையா தாஸ் ஜெயிக்க ஒத்துழைத்தவர் பானுமதி .

பானுமதியைத் தவிர வேறு நாயகி லலிதாங்கியில் நடித்து இருந்தால், எம்.ஜி.ஆருக்குப் பயந்து அவர்கள் அதில் தொடர்ந்து நடிக்காமல் போயிருப்பார்கள். அல்லது எம்.ஜி.ஆரே நடிக்காதே என்று சொல்லி தடுத்து நிறுத்தியிருக்கலாம்.

அது முடியாமல் போகவே ‘நான் நடித்த கதையில் எப்படி சிவாஜியை வைத்து மீண்டும் எடுக்கலாம்...?’ என்று ராமையாதாஸூக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் எம்.ஜி.ஆர்.

ராமையாதாஸ் தமிழால் தக்கப் பதில் தந்தார். ‘நீங்கள் நடித்தது லலிதாங்கி. நான் தயாரித்துக் கொண்டிருப்பது ராணி லலிதாங்கி’.



ராணி லலிதாங்கி செப்டம்பர் 21ல் வெளியானது.

இத்தனை கலாட்டாக்களும் தெரிந்தவர் தி.மு.க. தலைவர் அண்ணா. ராணி லலிதாங்கியில் சிவாஜி ஆடிய பரதத்தைப் பார்த்து மனமாரத் தன் நண்பர்களிடம் பாராட்டினார்.

----------

யார் கண் பட்டதோ தெரியவில்லை. மணமகன் தேவையில் என்ன இடையூறு நேர்ந்ததோ...?

பானுமதியும் நடிகர் திலகமும் அம்பிகாபதி படப்பிடிப்பில் டூ விட்டுக் கொண்டார்கள். அதை நேரில் பார்த்த கதாசிரியர் மா. லட்சுமணன் எழுதியவை:

‘நள்ளிரவில் அந்தப்புரத்தில் அம்பிகாபதி நூல் ஏணியின் வழியாக ஏறி, அமராவதியின் அறைக்கு வருவார்.

தடைகளை மீறி காதலர்கள் சந்திக்கும் போது காதல் எல்லை தாண்டும். கண்கள் குளமாகும். உடல் எங்கும் பரவசம் புகுந்தோடும்.

இந்தக் காட்சியை சிவாஜியிடம் சொன்ன போது,

‘நல்ல சீன் தான். ஆனால் நான் நூலேணி வழியா மாடிக்கு வந்து, ‘அமராவதி’ன்னு சொல்லி காதலோடு நெருங்கறேன்னு வெச்சுக்குங்க, அடுத்த ஸ்டெப்பா அவங்க கைகளை என் கைகளோடு சேர்த்துப் பிடிச்சிருக்கிறேன்னு வெச்சுக்குங்க...

அதுக்குள்ள அமராவதியா நடிக்குற அந்தம்மா,

‘வெடுக்குன்னு’ கையை உதறிடுவாங்க. அதை விட நான் கையைப் பிடிக்காமலே ‘ஆக்ட்’ பண்ணிடறேன் என்றார்.

‘இருங்க அந்தம்மா (பானுமதி) கிட்டயும் பேசிட்டு வந்துடறோம்’ என்றேன்.

நேராக பானுமதியிடம் போனேன். ‘ அம்மா... படத்துல முக்கியமான உணர்வு பூர்வமான சீன் இது. ‘பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ...’ மாதிரி அந்த சீன் அமையணும். அது உங்க ரெண்டு பேரோட நடிப்பில் தான் இருக்கு.

அந்த சீன்ல வர்றது சிவாஜியும் பானுமதியும் இல்ல. அம்பிகாபதியும் அமராவதியும்’ என்றேன்.

‘நீங்க போங்க நான் பார்த்துக்கறேன்.’

மறுநாள் ஒரே டேக்கில் அந்தக் காட்சி ஓகே ஆனது.

தங்களுக்கிடையேயான சிற்சில பேதங்களை மறந்து, சிவாஜியும் பானுமதியும் அந்தக் காட்சிக்கு உயிர் கொடுத்தார்கள்.’

அம்பிகாபதி 1957 தீபாவளிக்கு வெளியானது. ஜி.ராமநாதனின் அதி அற்புதமான கர்நாடக இசை வெள்ளத்தில் ‘மாசிலா நிலவே,’ சோகத்துக்குரிய முகாரி ராகத்தில் வாடா மலரே தமிழ்த் தேனே! என்று இரு டூயட்கள். பானுமதி பிரமாதமாக பாடி இருந்தார்.

தவிர படத்தில் இடம் பெற்ற கண்ணதாசனின் ஒரே பாடல், ‘கண்ணிலே இருப்பதென்ன கன்னி இளமானே!’ பானுமதியின் குரலில் இன்றும் உங்கள் விருப்பத்தில் இடம் பிடிக்கிறது.

அந்தப் பாடலை பானுமதி பாட திரையில் ஆடியவர் ராஜ சுலோசனா. பானுமதி பயங்கர பிசி. இருவரையும் சேர்த்துப் பாடலை எடுக்க முடியாத சூழல். ராஜ சுலோசனாவின் நாட்டியத்தைத் தனியே படமாக்கி இணைத்தார்கள்.



1939 முதல் 18 வருடங்களாக தென்னகத்தில் தனிக்காட்டு ராணியாக வெற்றிக் கொடியைப் பறக்க விட்டவர் பானுமதி. மெல்ல மெல்ல அவரிடம் பருவம் பறி போனது.

1954ல் மலைக்கள்ளன் படத்தில் ‘எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே’ பாடல் காட்சி. பாவாடை தாவணியில் பானுமதி குதிரை மீது ஏறி சவாரி செய்த படி இருக்க, எம்.ஜி.ஆர். லகானைப் பற்றி அழைத்து வருவார். தியேட்டரில் அதைப் பார்த்ததும் கொல்லென்று சிரிப்புச் சத்தம் எழும்.

1957ல் ‘ஆனந்த விகடன்’ சினிமா விமர்சனங்கள் வெளிப்படையாக பானுமதி ‘நேற்றுப்பூ’ என்பதைச் சுட்டிக் காட்டின.

‘மக்களைப் பெற்ற மகராசி’ பற்றி எழுதுகையில்:

‘மீனாட்சி அம்மாள்- அந்தப் பொம்புளை பேர் என்ன? பானுமதியா? முகத்தைப் பார்த்தாக் கொஞ்சம் வயசானா மாதிரி தெரியுது; இருந்தாலும் அவ ஆடறதும்... ஓடறதும்... குதிக்கறதும்...

கணேசன் வண்டி ஓட்டிக்கிட்டு வருது. பானுமதி குறுக்கே வரா. ஒருத்தருக்கு ஒருத்தர் தகராறு செய்றாங்க. ‘உன் சர்கோஸெல்லாம் நம்ம கிட்டே காட்டாதே’ன்னு செங்கோடன் சொல்றதும், ‘உன் பயாஸ்கோப்பெல்லாம் நம்ம கிட்டேப் பேசாதே’ன்னு அந்தம்மா சொன்னதும் நல்லா இருந்துச்சு.’

ராணி லலிதாங்கி விமர்சனத்தில்

முனுசாமி- ‘பானுமதி நல்லா நடிச்சிருப்பாங்களே!’

மாணிக்கம்-‘பெண்கள் எத்தனை வயசு வரைக்கும் ஹீரோயினா நடிக்கலாம் அண்ணே?’

முனுசாமி- ‘சினிமாவிலே தான் பெண்களுக்கு வயசே கிடையாதே!’

அம்பிகாபதி விமர்சனத்தில் இன்னும் கடுமையாகச் சாடியது:

முனுசாமி - ‘குலோத்துங்க சோழன் மகள் குலேபகாவலி ஆட்டம் டிரஸ் பண்ணிகிட்டு வந்து நிக்குது. ரெண்டு பேரும் கூச்சமில்லாமே நெருங்கிப் பழகறாங்க! தாயும் மகனும் கொஞ்சி விளையாடற மாதிரி இருந்துச்சு.’

மாணிக்கம் - ‘போங்கண்ணே! உங்களுக்கு வயசாயிடுச்சி. சிவாஜி- பானுமதி ஜோடியைக் கூட குறை கூற ஆரம்பிச்சிட்டிங்க.’

--------------

நடிகர் திலகமும் நடிப்பின் இலக்கணமும் இணைந்து பத்துப் படங்களில் நடித்திருக்கிறார்கள். அவை

1.கள்வனின் காதலி 2.தெனாலி ராமன் 3.ரங்கோன் ராதா 4.மக்களைப் பெற்ற மகராசி 5.மணமகன் தேவை 6.ராணி லலிதாங்கி 7.அம்பிகாபதி 8.சாரங்கதாரா 9.ராஜ பக்தி 10. அறிவாளி

1955ல் கள்வனின் காதலி, 1956ல் ரங்கோன் ராதா, 1957ல் அம்பிகாபதி என்று மூன்று தீபாவளிகளில் தொடர்ந்து சாதனை முத்திரை பதித்து, ஹாட்ரிக் அடித்த ஒரே சினிமா ஜோடி அவர்கள் மாத்திரமே!

பானுமதி பிறப்பால் ஆந்திரத்தின் ஆளுமை மிக்க மங்கை ! இருந்தும், 1997ல் இந்திய சுதந்தரப் பொன் விழாவின் போது அவரது நேர் காணலில் என்னிடம்,

‘ஏ. நாகேஸ்வர ராவை விட சிவாஜிக்குத்தான் தாதா சாகிப் பால்கே விருதை முன்னதாக வழங்கியிருக்க வேண்டும். இத்தகைய உயர்ந்த விருதுகளை கலைஞர்கள் நல்ல ஆரோக்யத்தோடு வாழும் நிலையிலேயே வழங்க வேண்டும்.’ அவர்கள் உடல் நலிவுற்ற பின்பு கருணையோடு வழங்கத் தேவையில்லை’ என்று மிக வீரியமாக சிவாஜிக்காக ஓங்கிக் குரல் கொடுத்தார்.

சிவாஜியுடனானத் தனது அரிதார அனுபவங்களை இனிக்க இனிக்க சுவாரஸ்யமாக கூறியுள்ளார் பானுமதி:



‘பலதரப்பட்ட படங்களில் நான் நீண்ட காலமாக வெவ்வேறு நடிகர்களுடன் நடித்து வந்திருக்கிறேன். எல்லா ஹீரோவும் என் கிட்டே நெருங்கப் பயப்படுவாங்க. ஏன், எம்.ஜி.ஆர்., சிவாஜி கூட என் கிட்ட மரியாதையோட ஒரு தூரத்திலதான் இருப்பாங்க.

30 வயசிலேயே நான் என்னை விடப் பெரியவங்களுக்கும் ‘அம்மா’ ஆயிட்டேன். ‘சரி, இதுவும் ரொம்ப சவுகரியமா போச்சுன்னு’ நெனச்சுக்கிட்டேன். அதுக்கப்புறம் சிவாஜியும் என்னை ‘அம்மா’ன்னு கூப்பிட ஆரம்பிச்சார்.

சிவாஜி நான் நடித்த ஸ்வர்க்கஸீமா படத்தை 18 தடவை பார்த்தாராம். அதை சந்தோஷமாகச் சொல்லி, என்னையும் உற்சாகப்படுத்தியிருக்கிறார். சிவாஜி என்னை விடச் சின்னவர். அவரைத் ‘தம்பி’ என்று தான் அழைப்பேன்.

எனது இந்த நெடிய அனுபவத்தில் சிவாஜி கணேசன் போன்ற திறமை மிக்க நடிகரை நான் சந்தித்ததே இல்லை.

சிவாஜி கணேசன் ஒரு பிறவி நடிகர். மாறுபட்ட உணர்ச்சிகளை மின்னல் வேகத்தில் மாற்றி வெளிக்காட்டக் கூடிய அபூர்வ ஆற்றல் பெற்றவர்.

கணேசனுடன் நான் நடித்த படங்களில் ‘மக்களைப் பெற்ற மகராசி, ரங்கோன் ராதா’ இரண்டையும் என்னால் மறக்கவே முடியாது.

குறிப்பாக ரங்கோன் ராதாவில் எங்கள் இருவர் மீதே முழுக்கவனம் செலுத்திப் படமாக்கினார்கள். நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர், ஏற்றுக் கொண்டிருக்கும் பாத்திரங்களைப் புரிந்து கொண்டு நடிக்க ஆரம்பிக்கும் போது, செட்டில் வேலை செய்பவர்கள் எங்கள் நடிப்பைக் கண்டு ரசிக்க ஆரம்பித்து விடுவார்கள். அதுவே அவர்களுக்கு ஒரு விருந்தாக அமைந்து விடும்.



நான் எந்தப் படத்தோட ஷூட்டிங் என்றாலும் கொஞ்சம் லேட்டாகத்தான் போவேன். அதை சிவாஜி பல படங்களில் கவனித்து வந்திருக்கிறார். இந்த நிலையில் எங்க கம்பெனி தயாரித்த மணமகன் தேவை படத்தில் நானும் சிவாஜியும் நடித்தோம்.

அன்றைய படப்பிடிப்புக்கு சிவாஜி உள்பட எல்லாரும் வந்தாச்சு.வழக்கம் போல் நான் மட்டும் லேட். அப்ப சிவாஜி என் கணவர் கிட்ட, ‘அம்மா மத்த கம்பெனி ஷூட்டிங்குக்குத்தான் லேட்டா வராங்கன்னு பார்த்தா, உங்க கம்பெனிக்குமில்ல லேட்டா வராங்க’ என்று சிரிக்காமல் சொல்லியிருக்கிறார்.

அதை சிரித்துக் கொண்டே என் கணவர் என்னிடம் சொல்ல, நான் வாய் விட்டு விழுந்து விழுந்து சிரித்தேன்.

எனக்கு கிடைச்ச அபூர்வ சிநேகிதி சிவாஜி மனைவி கமலா அம்மாள். அவங்களுக்கு என் மேல் ரொம்ப அபிமானம் உண்டு. எனக்கும் அவங்கன்னா பிரியம்.

இந்த அன்பு அதுவரைக்கும் எந்த சினிமாக் கலைஞர் வீட்டுக்கும் போகாத என்னை சிவாஜி வீட்டுக்கு போக வைத்தது. சிவாஜி உடல் நலம் இல்லாம இருந்தப்போ போய்ப் பார்த்து நலம் விசாரிச்சேன். எப்பவும் எனக்கு நல்ல சிநேகிதி கமலா அம்மாள் தான்.’

Harrietlgy
21st November 2015, 12:17 PM
Wish you happy Birthday to Mr. Neyveli Vasudevan sir.

RAGHAVENDRA
21st November 2015, 01:16 PM
தீபாவளி - சிவாஜி ரசிகனின் சிறந்த நாள் - 5

1968ம் ஆண்டின் தீபாவளி அன்று தவிர்க்க இயலாமல் நான் தியேட்டருக்கு போக முடியாமல் போய் விட்டது. கொண்டாட்டங்களைப் பின்னர் நண்பர்களிடம் கேட்டறிந்தேன்.

1970ம் ஆண்டிற்கு வருவோம்.

1970 தீபாவளி தமிழ் சினிமா வரலாாற்றில் புதிய அத்தியாயத்தை உண்டு பண்ணப் போகிறது என்பது ஓரளவிற்கு முன்கூட்டியே சிவாஜி ரசிகர்களால் கிரகிக்கப்பட்டு விட்டது என்றாலும் பொது மக்கள் மனதில் அது சற்று தாமதமாகவே ஏற்பட்டது.

அந்த தீபாவளி பற்றி எழுதும் முன்னர் அந்த ரிசர்வேஷனைப் பற்றி எழுதியே ஆகவேண்டும்.

சொர்க்கம் எங்கிருந்தோ வந்தாள் இரண்டும் ஒரே நாளில் வருவது உறுதியாகி விட்டது. என் நினைவு சரியாக இருக்குமானால். சென்னையைப் பொறுத்த மட்டில் இரண்டும் ஒரே விநியோகஸ்தரின் வெளியீடு கிரெஸண்ட் மூவீஸ் வெளியீடு - சென்னை நகரில் எலைட் மூவீஸ் என்ற நிறுவனம் பெயரிலும், சென்னையைச் சுற்றி செங்கல்பட்டு, வட, தென்னாற்காடு பகுதிகளில் கிரஸெண்ட் மூவீஸ் என்ற பெயரிலும் படங்களை வெளியிடுவார்கள். அவர்கள் அலுவலகம் தேவி திரையரங்கின் பின் பக்கம் இருந்ததாக நினைவு. ரிஸர்வேஷன் விளம்பரத்திற்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருந்தோம்.

அந்த நாளும் வந்தது. ரிஸர்வேஷன் அன்று காலை... சென்னை சாந்தியிலும் தேவி பேரடைஸிலும் ஒரே நேரத்தில் ரிஸர்வேஷன். கூட்டம் என்றால் அப்படி ஓர் கூட்டம். சாந்தியில் ரூ 2.50க்கான டிக்கெட்டுக்கு க்யூ உள்ளேயே வளைந்து வளைந்து கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட வரிசை. ஒரு வரிசையில் குறைந்தது ஐம்பது பேருக்கு மேல் இருக்கலாம். அந்த கூட்டத்தை வைத்து ஒரு காட்சியே நடத்தி விடலாம்.

ஆனால் நான் தேவி பேரடைஸுக்கு சென்று விட்டேன். ரூ 2.50 மற்றும் ரூ. 3.00 இரண்டு வகுப்புகளுக்கும் ரிஸர்வேஷன். மற்ற படங்களைப் போலல்லாமல், இது முதல் தமிழ்ப் படம் என்பதாலும் கூட்டம் அதிகம் என்பதாலும் இரண்டு வகுப்புகளுக்கும் தனித்தனி க்யூ வரிசை. ரிஸர்வேஷன் கவுண்டர் தேவி பேரடைஸ் நுழை வாயிலுக்கருகில் இருக்கும். அங்கே கம்பிகளைப் போட்டு வரிசைகளை அமைத்திருப்பார்கள். அந்த கம்பிகளெல்லாம் எந்த மூலைக்கு.. இரண்டு வகுப்புகளுக்கும் அருகருகே கவுண்டர். இரண்டு தனித்தனி க்யூ. அந்த க்யூவின் நீளத்தைப் பார்த்தால் அந்த நான்-கிங் சைனீஸ் ரெஸ்டாரெண்டைத் தாண்டி விட்டது. இரண்டு க்யூக்களுமே அருகருகே ரூ.2.50 டிக்கெட்டுக்கான க்யூ இன்னும் சற்று நீளம் சென்று புகாரி வரை சென்று விட்டது. அந்த இரண்டு க்யூவையுமே ஒரே க்யூவாக அமைத்து, சாந்தி திரையரங்கம் பக்கம் திருப்பி விட்டிருந்தால் அது நேரே சென்று வாலாஜா சாலையில் திரும்பி திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை துவக்கம் வரை சென்றிருக்கும். இது சாந்தியில் எங்கிருந்தோ வந்தாள் ரிசர்வேஷன் க்யூவை சேர்க்காமலேயே. அதுவும் சேர்த்திருந்து மூன்றும் ஒரே க்யூவாக இருந்திருந்தால் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையிலும் திரும்பி கிட்டத்தட்ட ஸ்டார் தியேட்டர் வரை நீண்டிருக்கும்.

ரிஸர்வேஷன் வகுப்புகளுக்கும் சரி, ரிஸர்வேஷன் க்யூவுக்கும் சரி அன்றும் இன்றும் என்றும் சாதனை மன்னன் நடிகர் திலகம் சிவாஜி அவர்களே என்றும் முதன்மை வகிப்பவர் என்பதற்கு அன்றைய க்யூ வரிசை ஒரு சான்றாகும்.

அவ்வளவு அதிகாலையில் சென்றும் எனக்கு இரண்டாம் நாள் பகல் காட்சியில் தான் அதுவும் கடைசி ரோவில் டிக்கெட் கிடைத்தது. அதுவும் ஒரு ஆளுக்கு ஒரு டிக்கெட் மட்டும் தான் கொடுத்தார்கள். ஒருவருக்கே இரண்டு மூன்று எனக் கொடுத்திருந்தால் ரிஸர்வேஷன் இன்னும் பல நாட்களுக்கு ஆகியிருக்கும் என்பதை யூகித்துக் கொள்ளலாம். இன்று வரை தேவி பேரடைஸ் திரையரங்கைப் பொறுத்த மட்டில் ரிஸர்வேஷன் க்யூவில் சாதனை படைத்த முதல் படம் மக்கள் தலைவரின் சொர்க்கம் தான் என்பது பெருமைக்குரிய விஷயம்.

1970 அக்டோபர் 29ம் தேதி...

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4869-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4873-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4872-1.jpg

அன்று மழை என்றால் அப்படி ஒரு மழை. தீபாவளி வெடிகளை வெடிக்க முடியாமல் மக்கள் திண்டாடி விட்டார்கள். காலை 10 மணிக்கு விமானப்படை நிதிக்காக சிறப்புக் காலைக் காட்சி சாந்தி திரையரங்கில் எங்கிருந்தோ வந்தாள் திரையிடப்பட்டது. அது பொது மக்களுக்கு அதிகம் கிடைக்கவில்லை. தியேட்டருக்குச் சென்று பார்த்தால் அந்த தீபாவளியிலும் அந்த காலை நேரத்திலேயே சாந்தியில் கார்கள் மயம். கார் நிறுத்தம் நிரம்பி வழிந்து விட்டது. பட்டாசு வெடிக்க இடமில்லை, மழை வேறு. தோரணங்களெல்லாம் மழையில் நனைந்து விட்டன. சில ரசிகர் மன்றங்கள் கூட காசு செலவு செய்து பிளாஸ்டிக் தோரணங்களைக் கட்டியிருந்ததால் அவை தப்பித்தன. காகித தோரணங்களெல்லாம் மழையில் பாழாகி விட்டன. அதே போல காகித சுற்றில் அமைந்த ஸ்டார்களெல்லாம் பேப்பர் கிழிந்து விட்டன. பிளாஸ்டிக் பேப்பர் சுற்றப்பட்ட ஸ்டார்கள் தப்பித்ன. அவ்வளவு மழையிலும் துணி பேனர்கள் பளிச்சென்று ஒளி வீசின. முதல் நாள் பகல்காட்சிக்கு எங்கிருந்தோ வந்தாள் டிக்கெட் கிடைத்து விட்டதால் தேவி பேரடைஸுக்கு சென்றோம். அங்கும் கூட்டமென்றால் அப்படி ஒரு கூட்டம். தேவி பேரடைஸில் படம் ஆரம்பிக்கும் போது தான் உள்ளே விடுவோம் எனச் சொல்லி விட்டார்கள். எனவே அந்த சுழலும் படிக்கட்டு துவங்கும் கேட்டருகே நின்று வேடிக்கை பார்த்தோம். ஆஹா கண்கொள்ளாக் காட்சி.. பொன் மகள் வந்தாள் பாடல் காட்சியைப் பார்த்ததில்லை ஆதலால் அங்கே வைக்கப்பட்டிருந்த ஒரு செயற்கை மரத்தை வியப்புடன் பார்த்தோம். அந்த மரத்தில் பல கிளைகள் வைக்க்ப்பட்டு அத்தனையும் ரூபாய் நோட்டுக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. எதேச்சையாக படத்தை பத்திரிகை காட்சியில் பார்த்திருந்த ஒரு நண்பர் அங்கே வந்திருந்தார். அவர் தான் விஷயத்தைப் போட்டுடைத்தார். இந்த மரம் படத்தில் பாருங்கள்.. சிவாஜியின் ஸ்டைலுக்காகவே இந்தப் படம் நூறு நாள் ஓடும். ஓடா விட்டால் என் பேரை நான் மாற்றிக்கொள்கிறேன் எனக் கூறி எங்கள் ஆவலைத் தூண்டி விட்டு விட்டார். அவ்வளவு தான் இன்றைக்கே டிக்கெட் கிடைத்திருக்கக் கூடாதா என மனம் அல்லாட ஆரம்பித்து விட்டது. அப்புறம் தான் தெரிந்தது, படத்தில் உபயோகிக்கப்பட்ட அந்த மரத்தையே அந்த ரூபாய் நோட்டுக்களையே அப்படியே கொண்டு வந்து இங்கு தியேட்டரில் வைத்து விட்டார்கள் என்பது. சற்று நேரத்தில் தேவி தியேட்டர் வாசல் கதவு திறக்கிறார்கள், அங்கே போய் தலைவர் படுத்துக் கிடக்கும் அந்த கட்அவுட்டைப் பாருங்கள் என இன்னொருவர் சொல்ல, அங்கே ஓடினோம். அங்கே பார்த்தால் கண்ணாடிக் கூண்டுக்குள் தலைவரின் கெட்அவுட். பாடல் துவங்கும் முன் வேஷ்டி சட்டையில் தலைவர் படுத்துத் தலையை மேலே தூக்கிப் பார்க்க அந்த ஒரு விரல் அவர் முகத்தை மறைத்து விலகும் போது தலைவரின் அட்டகாசமான போஸ் வருமே அந்த வேஷ்டி சட்டை போஸில் தலைவரின் கட்அவுட் கண்களுக்கு விருந்தாக பக்கத்திலேயே அந்த இன்னோர் மரம். பாடலின் முதல் பகுதியில் வரும், சர விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட மரம், அங்கே வைக்கப்பட்டிருந்தது.

புதுமையான அனுபவம் நம்மைப் பரவசத்தில் ஆழ்த்த, அப்படியே லயித்துப் போய் நின்றிருக்கும் போது நேரம் ஆகி விட்டது. எங்கிருந்தோ வந்தாள் காலைக்காட்சி முடியும் நேரம் என தகவல் வந்தது. அப்போது சற்றே மழை ஓய்ந்திருந்தது. தேவி பேரடைஸில் ரசிகர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டிருக்கும் போதே கூட உற்சாகத்தில் பங்கெடுத்து விட்டு, சாந்திக்குச் சென்றோம். உள்ளே போனால் படம் விடுவதற்கு அறிகுறியாக கதவுகள் திறக்கப்பட்டன. அந்த நீரூற்று அருகில் போய் நின்று கொள்வதற்கும் மக்கள் படம் முடிந்து வெளியே வருவதற்கும் சரியாக இருந்தது. இதெல்லாம் பெரிய இடத்து ஜனங்களாயிற்றே அவர்களிடத்தில் கேட்டால் சரிப்படுமோ என்று நாங்கள் நினைப்பதற்குள் மற்ற சில ரசிகர்கள் அவர்களிடம் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்து விட்டனர்.

வந்தவர்களைப் பார்த்தாலோ எங்கள் பயம் வீணாகிப் போனதாக ஆகி விட்டது. அவர்களில மிகப் பெரும்பாலானோர் நம்மைப் போன்ற தீவிர ரசிகர்களாக இருந்தனர். வெளியே வரும் போதே படம் சூப்பர், தலைவர் சூப்பர் என ஒரே உற்சாக மயம் தான். நம்பினால் நம்புங்கள். ஒருவர் கூட நெகடிவ் கருத்தையே சொல்லவில்லை. ஒருமித்த குரலில் அத்தனை பேரும் சிரித்த முகத்தோடு வெளியே வந்ததைப் பார்த்தவுடன் மனம் குதூகலிக்க ஆரம்பித்து விட்டது. எப்போடா மேட்னி ஆரம்பமாகும் என மனம் தவிக்க ஆரம்பித்து விட்டது. அவ்வளவு தான் கொண்டாட்டங்களெல்லாம் இரண்டாம் பட்சமாகி விட்டது. சீக்கிரம் படம் ஆரம்பிக்கவேண்டும் என துடிக்கத் துவங்கியது மனம். காரணம், பல காட்சிகளை ரசிகர்கள் சிலாகித்து உரையாடியதே. குறிப்பாக அத்தனை பேரும் ஒருமித்த குரலில் முதலில் தலைவரைக் கொண்டாடியது நான் உன்னை அழைக்கவில்லை பாடலுக்கே. அதற்குக் காரணமும் இல்லாமல் இல்லை. ஏனென்றால் இந்தப் பாடலைப் பதிவு செய்த போது, டி.எம்.எஸ். அவர்கள் பாடல் முடிந்து வெகு நேரமாகியும் அழுகையைக் கட்டுப்படுத்த முடியாமல் தவித்தாராம். அந்த நேரத்தில் மெல்லிசை மன்னரும் சண்முகம் அவர்களும் பாலாஜி அவர்களும் சென்று டி.எம்.எஸ்.ஸை சமாதானப்படுத்தினார்களாம். இப்படி ஒரு செய்தி வந்து அதைக் கேட்டதால், படத்தில் அதன் காட்சியமைப்பு எப்படி இருக்குமோ என்ற பரபரப்பு சில நாட்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நிலவியது.

இதற்கு மத்தியில் இறைவனருளால் மழையும் சற்று ஒய்வெடுக்க கூட்டமோ அதிகமாகி விட்டது. உள்ளே ஆயிரம் பேர் என்றால் வெளியே பத்தாயிரம் பேர் இருந்திருப்பார்கள். அப்படி ஒர் கூட்டம். இப்படியே அரட்டை அடித்தே நேரம் கழிந்து விட்டது. மேட்னியும் துவங்கும் நேரம். உள்ளே சென்று அமர்ந்து விட்டோம்.

அவ்வளவு தான். இந்த உலகம் சுத்தமாக மறந்து விட்டது. முதன் முதலில் இரு கால்கள் காட்டப்பட்டன. ஒரே ஆரவாரம், தலைவரின் கால்கள் என்று. பின்னர் சலங்கை மற்றும் பெண்களின் உடை என வர, புஸ்ஸென்றாகி விட்டது. கொஞ்ச நேரத்தில் முதலில் குரல் மட்டும் எழும்பியது. அவ்வளவு தான். சாந்தி தியேட்டர் இடிந்து விழுவந்து விட்டதைப் போன்ற பலத்த கர ஓசை. அந்த பைத்தியக்கார வேடத்தில் தலைவரின் கவிதைகள் வர வர, இங்கே ரசிகர்களின் உற்சாகம் கரை புரண்டு ஓடியது.

ஒரு வழியாக படத்தில் மக்கள் செட்டிலாகி மூழ்கத் துவங்கிய நேரத்தில் தலைவர் தாடி மழித்து வசீகர தோற்றத்தில் தோன்ற, அவ்வளவு தான் மீண்டும் உற்சாகக் களேபரம். அதற்குப் பிறகு அந்த ராஜாவை நடிகர் திலகம் புரட்டி எடுக்கும் பொழுதெல்லாம் ஒரே கூச்சல் தான். ஒன்றுமே காதில் விழவில்லை.

எல்லாம் முடிந்து க்ளைமாக்ஸ். ஜெயலலிதா ஒவ்வொன்றாக நினைவு படுத்திக்கொண்டே வர, ஒவ்வொன்றையும் உன்னிப்பாகக் கேட்டு விட்டு, கடைசியில் தெரியாது என தலையை சிரித்தவாறே ஆட்டுவாரே.. அப்போது தான் ஆடியன்ஸைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அத்தனை பேரும் ஒரு சேர கைதட்டல். முத்துராமன் வந்து படம் சுபமாக முடிந்தவுடன் உற்சாகமாக வெளியே வந்தோம்..

அப்போது...

vasudevan31355
21st November 2015, 01:29 PM
http://www.myfunnyreaction.com/media/k2/items/src/1784e00b0b60f953190c43cb5b6689b8.jpg

பிறந்த நாள் வாழ்த்துக்கள் அளித்த அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைக் கூறி, எல்லாம் வல்ல என் ஆண்டனியை வணங்கி, அனைவருக்கும் என்னுடைய இந்தப் பதிவை அன்புக் காணிக்கையாக்குகிறேன்.

'டயலாக்' டான். (புதிய பதிவு)

நடிப்பின் 'பாதுகாப்பு'

கதாபாத்திரங்களின் வலிமையும், நடிகனின் நடிப்பும் வசனங்கள் மூலம் அதீதமாக வலுப்பெறுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. ஒரு நடிகனுக்கு நடிப்புத் திறமை அதிகம் இல்லாவிட்டாலும் அவன் பேசும் வசனங்கள் மூலம் அவன் புகழ் பெற்று விடுவது உண்டு. பஞ்ச் டயலாக் விட்டே இப்போதுள்ள பல நடிகர்கள் காலத்தை ஓட்டுகிறார்கள். தன்னை யாருக்குமே இணையில்லா நிகரற்றவன் என்ற பொருள்படும் வசனங்களை அவன் பேசும்போது நடிப்பு வாசனையே இல்லாத அந்த நடிகனின் ரசிகர்கள் அந்த வசனங்களை மட்டும் கேட்டு விட்டு அதுதான் நடிப்பு என்று தவறாக முடிவு கட்டி, இல்லை இல்லை அதுதான் நிஜம் என்று நம்பி கைதட்டி 300 ரூபாய் டிக்கெட் எடுத்து நடிகன் கட்-அவுட்டுக்கு கும்பாபிஷேகம் செய்து மகிழ்ந்து போகிறார்கள். இதுவா நடிப்பு? இதுவா திறமை? ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு ஹீரோவுக்கும் அவரவர்களுக்கு ஏற்ற 'பஞ்ச்' வசனங்கள். வசனம் முடிந்து வில்லனின் அடியாட்களை உதைத்து பந்தாடி டிரான்ஸ்பார்மரில் நெருப்புப் பொறி கொட்ட விழச் செய்து கத்தியால் பல பேரின் கழுத்தறுத்து.....போதும்டா சாமி.

ஒரே மாதிரி ஹேர் ஸ்டைல்...ஒரே மாதிரி வசன டெலிவிரி...ஒரே மாதிரி இறுக்கமான முகம்...ஒரே மாதிரி இன்ட்ரோ பாட்டு. ஜால்ராக்கள் புடை சூழ ஆட்டம். இதற்கும் ரசிகர் கூட்டம். ரசிப்பு என்றால் என்ன? எனக்கு புரியவே இல்லை. கேட்டால் இது இன்றைய ஜெனேரேஷன்.

இதுக்கு முதல் நாள் வசூல் இதுவரை எந்தப் படமும் இல்லாத வசூல் 10 கோடி.. 100 கோடி... இருநூறு கோடி...அந்த படத்தின் சாதனையை இது விஞ்சியது.... இதை அது மிஞ்சியது என்று அள்ளி விடும் வசூல் தகவல்கள். தங்கள் அபிமான நடிகரின் படம் முதல் நாள் மட்டும் நன்கு வசூலாகி விட்டால் அவர் இதுவரை இருந்த மற்ற எல்லா பெரிய நடிகர்களின் படங்களின் வசூல்களை முறியடித்துவிட்ட பெருமையைப் பெற்று விடுவார். ஆனால் அதற்குப் பின்னால் வரும் அவருடைய 10 படங்கள் தொடர்ந்து அவுட்.

வாட்ச்-அப், பேஸ் புக், இணையம் என்று வசூல் பற்றி பல புரூடாக்கள் அள்ளி விடப் படுகின்றன. மீடியாக்கள் பரபரப்புக்காக எந்த தகவல்களை வேண்டுமானாலும் ஆராயாமல் அளிக்க போட்டி போடுகின்றன.

சரி! இனி இதையெல்லாம் எண்ணி வேதனைப்பட்டு புண்ணியமில்லை. காலம் கலிகாலமாகி விட்டது. இதை யெல்லாம் நாம் கேட்டால் 'அட! ஹரஹரசிவசிவ பழைய பரமசிவமே' என்று நம்மைக் கேலிப்பொருளாகப் பார்த்து சிரித்து எள்ளி நகையாடுவார்கள்.

ஆயிரத்துக்கும் அதிகமான பாத்திரங்கள். ஒன்று கூட சோடை போகாமல் வாகை சூடியவை. ஒவ்வொரு பாத்திரத்திற்கும் அதற்கேற்ற மாதிரி வசன உச்சரிப்புகள். ஏற்ற இறக்கங்கள். பக்கம் பக்கமாக வசனம் பேசிய பராசக்தி, மனோகரா, ராஜா ராணியாக இருந்தாலும் சரி! அளவான வசனங்கள் கொண்ட தேவர் மகனாய் இருந்தாலும் சரி! வசனங்களின் உச்சரிப்பில் 'முதல் மரியாதை' வழக்கம் போல என்றும் நடிப்பின் முதல்வரு க்கே. இங்கும் அவரே முதல்வர்.

இடைப்பட்ட காலத்தில் ஒரு படம். 'பாதுகாப்பு'. எங்கள் கடலூரில் பாமக்காப்பட்டதால் எங்களுக்கு மேலும் சிறப்பு வாய்ந்தது. நடிகர் திலகத்தை நேரிடையாக கண்டு ரசித்த, வியந்த சிறுவயது பிராயங்கள்.

இந்தப் படத்தில் படகுத் தோணி செலுத்தும் கந்தன் என்ற பாத்திரம் என் கந்தர்வக் கடவுளுக்கு. அப்பனும், அண்ணனும் (மேஜர் மற்றும் நம்பியார்) அயோக்கிய வேலைகள் செய்ய, அவர்கள செய்யும் அக்கிரமங்களைப் பொறுக்க மாட்டாதவராய், வழக்கமான படகோட்டியாய் இல்லாமல் கொஞ்சம் நவீன, நாகரீக பேண்ட், ஷர்ட் போட்ட படகோட்டி இளைஞனனாய் கொடி நாட்டியிருப்பார் நடிகர் திலகம்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355069/AVSEQ02.DAT_000358041.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355069/AVSEQ02.DAT_000358041.jpg.html)

படத்தின் துவக்கக் காட்சியில் கடலூர் துறைமுகத்தில் ஸ்டேட் பேங்க் அருகில், உப்பனாற்றின் கரையில் வரிசயாக நிற்க வைக்கப்பட்டிருக்கும் படகுகளில் தாவித் தாவி ஒரு கையில் பேக் உடன் நடிகர் திலகம் ஓடி வருவார். நான் பத்தாம் வகுப்பு வரை படித்த 'செயின்ட் டேவிட்' ஸ்கூலின் பின்புறத்தில் உப்பனாறு ஓடும். அங்கு ஒருவித கெமிக்கல் கற்கள் இறக்குமதி செய்யப்பட்டு குவியல் குவியலாகக் கொட்டிக் கிடக்கும். இந்தக் கற்கள் தட்டை வடிவில் கத்தரிப்பூ நிறத்தில் அதிக எடையுடன் இருக்கும். அது மட்டுமல்லாமல் செதில்செதிலாக வேறு இருக்கும். துருப்பிடித்த இரும்பு உதிர்வது போலவும் உதிரும். இந்தக் கற்கள் கூட்ஸ் வண்டிகளில் கொண்டு செல்லப்பட்டு, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும். நாங்கள் பள்ளிகள் படிக்கும் போது இடைவேளைகளின் போது ஸ்கூலின் காம்பவுண்ட் சுவர் ஏறிக் குதித்து அந்தக் கற்குவியல்களின் மேல் ஆட்டமான ஆட்டம் போடுவோம். அந்தக் கற்கள் ஓட்டாஞ்சில் போல வேறு இருப்பதால் அதை எடுத்து ஆற்றில் தண்ணீரில் மேலோட்டமாக படுக்கை வாக்கில் விசிறி வேகமாக எறிவோம். அது தண்ணீரின் மேலே பட்டும் படாமலும், தொட்டும் தொடாமலும் நீண்ட தூரத்திற்கு மிதந்த மாதிரி சென்று பிறகு நீரினில் மூழ்கும். யார் கல் அது மாதிரி அருகிலேயே மூழ்கி விடாமல் நீண்ட தூரம் மிதந்து மிதந்து சென்று விழுகிறதோ அவர்களே வெற்றி பெற்றவர்கள். கூட்ஸ் வண்டி கற்களை ஏற்றிச் செல்வதற்கு வசதியாக அங்கே தண்டவாளங்களின் இருப்புப் பாதை அமைக்கப்பட்டு இருக்கும். தண்டவாளங்களின் இரு பக்கங்களிலும் கற்கள் குவியல் குவியலாக சிறு குன்றுகள் போல் குவிக்கப்பட்டிருக்கும். மேலே உள்ள நிழற்படத்தில் நான் சொல்லியிருக்கும் கற்குவியல்களைக் காணலாம்

நடிகர் திலகம் கையில் ஒரு பையுடன் இந்தக் கற்குவியல்களைத் தாண்டி தண்டவாளங்களின் மத்தியில் ஓடி வருவது போலக் காட்சிகள். அந்த மாதிரி கற்குவியல்களின் மேல் ஓடுவது, படகுகளைத் தாண்டித் தாண்டி வருவது போன்ற ரிஸ்க்கான காட்சிகளில் சில இடங்களில் திலகத்திற்குப் பதிலாக 'டூப்' நடிகரைப் பயன்படுத்தியிருப்பார்கள்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355069/AVSEQ02.DAT_000367624.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355069/AVSEQ02.DAT_000367624.jpg.html)

இப்போது நடிகர் திலகம் நேராக போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடி வருவார். எளிமையான ஒரு 'டி' ஷர்ட்டும், சாதரணமான பேண்ட்டும் அணிந்திருப்பார். ஓடிவந்து, மூச்சிரைக்க, தோள்களில் பையைத் தொங்கவிட்டு ஸ்டேஷன் உள்ளே வந்து நிற்பார்.

இன்ஸ்பெக்டர் 'யார்?' என்று கேட்டவுடன் தோள்களில் கிடக்கும் பேகை மிக அழகாக கைகளுக்குக் கொண்டு வருவார். இப்போது அவர் பதில் அளிக்கும் விதத்தைப் வசனத்தை உச்சரிக்கும் பாங்கை கவனியுங்கள்.

'இது ஒரு மரத்துக்கடியில கெடச்சுது. திறந்து பார்த்தேன்...அஞ்சாறு டப்பியில அபின் அடைச்சி இருந்தது' (டப்பியில் அபின் அடைத்து இருப்பதை உணர்த்த இடது கையால் வலது கையை சாய்வாகக் கொட்டி அமர்க்களமாகக் காட்டிவிடுவார். பையை காவல் அதிகாரியிடம் கொடுப்பார்.

தோள்பட்டைகளை மிக லூசாக வைத்திருப்பார். கைகளைத் துவளத் தொங்க விட்டிருப்பார். ஓடி வந்த வேக மூச்சு இன்னும் வாங்கிக் கொண்டிருக்கும்.

இன்ஸ்பெக்டர் பையை வாங்கி வாங்கி 'செக்' செய்துவிட்டு 'எந்த இடத்தில் கிடைத்தது?' என்று நடிகர் திலகத்திடம் விசாரிக்க,

'படகுத்துறைகிட்ட ஒரு வேப்பமரம் இருக்குல்லே! அங்கே' என்பார் நடிகர் திலகம்.

'நீ ஏன் அங்கே போனே?' என்று அதிகாரி மடக்க,

'நான் ஏன் அங்கே போனேன்னா.... நாங்க படகு ஓட்டிப் பொழைக்கிறவங்க...அதனால அங்கே போனேன்' என்று பதில் சொல்வார் நடிகர் திலகம்.

இதில் என்ன என்கிறீர்களா? இது ஒரு சாதரண டயலாக்தான். ஆனால் அது இந்த அதிசய மனிதரால் உச்சரிக்கப்படும்போது நம்முள் இறங்கும் விதமே வேற மாதிரி. கொஞ்சம் இழுத்த மாதிரி படகோட்டி பிழைக்கும் இளைஞன் ஒருவன்.. சற்று நாகரீகம் தெரிந்தவன்... நியாயமானவன் எப்படி வார்த்தைகளை உச்சரிப்பானோ அது அப்படியே அவருடைய குரலில் எதிரொலிக்கும்.

அந்த அபினை அப்பா மேஜரும், அண்ணன் நம்பியாரும்தான் தங்களுடைய படகிலேயே கடத்துகிறார்கள் என்று தெரிந்து, நல்லவராதலால் நொந்து, அண்ணன் அப்பா சொந்தம் என்பதால் அவர்களை போலீசில் காட்டிக் கொடுக்கவும் முடியாமல் அவர்களிடமிருந்து அவர்களுக்குத் தெரியாமல் அபின் பையைக் கைப்பற்றி, அது எங்கோ ஒரு வேப்ப மரத்தினடியில் கிடைத்தது போல போலீஸிடம் சொல்லி, அதை அவர்களிடம் நேர்மையாக ஒப்படைத்தும் விடவேண்டும்.

இப்போது போலீஸ் விசாரிக்கும்போது இவர் பதில் சொல்லும் முறை மிக வியப்பானது. அண்ணன், அப்பா பெயர் தன் மூலம் வெளியே தெரிந்து அவர்கள் மாட்டிக் கொள்ளவும் கூடாது...அதே சமயம் அபின் பை காவல்துறையிடம் போய் சேர வேண்டும்... எப்படியும் போலீஸ் தன் மேலும் சந்தேகப்படும்...அதையும் சமாளிக்க வேண்டும்.

இத்தனை விஷயங்களையும் அவர் பேசும் வசன முறையே (அதுவும் வளவளவென்று இல்லாமல் நறுக்காக) அத்தனை பேருக்கும் வெகு இலகுவாக உணர்த்தி விடும்.

'நாங்கன்னா?' என்று காவல் அதிகாரி கொக்கி போட,

'நாங்கன்னா... நானு... எங்க அப்பன்... எங்க அண்ணாத்த'

என்பார் நடிகர் திலகம். கண்களை அதிகமாக இமைத்தபடி இருப்பார்.

ஒவ்வொரு வார்த்தையின் கடைசி எழுத்துக்களையும் அவர் முடிக்கும் விதம், பயமில்லாத மாதிரி பேசும் தொனி, அப்புறம் 'நிஜமாகவே தப்பு செய்யாம நான் ஏன் பயப்பட வேண்டும்?' என்ற நேர்மையான அலட்சியம்... இருந்தாலும் 'அப்பா அண்ணன் தப்பு பண்ணிட்டாங்களே' என்று அதைக் வெளிக் காட்டிக் கொளாத, வெளிப்படுத்தாத சாமர்த்தியம்..ஆனால் உள்ளூர பொங்கும் வேதனை இத்தனையையும் அவர் உடல் மொழி மூலம் உணர்த்துவதைக் காட்டிலும் அலட்சிய வசன உச்சரிப்பின் மூலமே நம் வாய் பிளக்கும் அளவிற்கு வெளிப்படுத்திவிடுவார். தந்தை, தமையன் செய்த தவறின் குற்ற உணர்ச்சியில் இன்ஸ்பெக்டர் முகத்தை நேருக்கு நேராக பார்த்து பேச மாட்டார். 'நாம் பொய் சொல்லித்தானே அபின் பாக்கெட் பையை போலீஸ் வசம் தர வேண்டியிருக்கிறது' என்ற குற்ற உணர்ச்சியும் அவரிடம் மறைந்து உறுத்துவதை நாம் காணலாம்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355068/AVSEQ02.DAT_000397473.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355068/AVSEQ02.DAT_000397473.jpg.html)

இன்ஸ்பெக்டர் கையில் வைத்திருக்கும் கைத்தடியை தன் மேஜையில் வைத்திருப்பார். நடிகர் திலகத்தின் பின்புறம் நின்று இன்ஸ்பெக்டர் விசாரித்துக் கொண்டிருக்க, அந்த டேபிள் மேல் இருக்கும் தடியைத் தன் கையில் எடுத்து, மேஜையில் ஊன்றி, அதை சாய்த்து ஆட்டியபடி, அதன் மேல் நுனியைக் கைகளால் சுழற்றியபடியே நடிகர் திலகம் பதிலளித்துக் கொண்டிருப்பார். (கிட்டத்தட்ட படகுத் துடுப்பை பிடித்திருப்பது போல)

'உன் பேரு?' என்று அதிகாரி கேட்டவுடன்,

அதுவரை இன்ஸ்பெக்டரைப் பார்த்துப் பேசாதவர் ஒரு செகண்ட்... ஒரே ஒரு செகண்ட் கண்களை இன்ஸ்பெக்டர் பக்கம் சாய்த்துப் பார்த்து 'கந்தன்' என்று படுவேகமாக பதில் சொல்லிவிட்டு, மறுபடியும் பழைய நிலைக்கு வந்து விடுவார். கந்தன் என்று அவர் தன் பெயரை சொல்லும் முறை, நடிப்பு எல்லாமே இதுவரை எவரும் பார்த்திருக்க முடியாதது.

இப்போது இன்ஸ்பெக்டர் நடிகர் திலகத்தின் உடையப் பற்றி விசாரிக்க ஆரம்பிப்பார்.

இன்ஸ்பெக்டர் நடிகர் திலகத்திடம்,

'படகோட்டுறவங்க எல்லாம் இப்படித்தான் டிரஸ் பண்ணியிருப்பாங்களோ'

என்று நக்கலாகக் கேட்க,

அது தன்னுடைய பெர்ஸனல் என்பதால் அதற்கு ஒன்றும் பயப்படப்பட வேண்டிய அவசியம் இல்லையே? அதனால் பதில் நேருக்கு நேர். அதிகாரி முகம் பார்த்து அலட்சிய பதிலாகத் தருவார்.

நடிகர் திலகம் சொல்லும் அந்த அலட்சிய, சுயகௌரவ, தன்மான, திமிர், தெனாவட்டு பதில் இருக்கிறதே. இந்த ஒரு இடத்துக்காகத்தான் இந்தப் பதிவே. ஒரு நடிகன் எந்தெந்தக் காட்சிக்கு எப்படி எப்படி வசனம் உச்சரிக்க வேண்டும் என்பதற்கு இந்தக் காட்சி ஒரு குருபாடம். இந்த சொற்குருவின் பதம் தொட்டுப் பணிந்தால் அது அவரது ஆசியினால் தன்னாலே வரும் அவர் செய்ததில் கோடியில் ஒரு பங்கிற்கு.

அருகில் நிற்கும் இன்ஸ்பெக்டரை நோக்கி ஒரு அலட்சியப் பார்வை. அந்த அலட்சியத்தை வலதுகையும் விரித்து காட்டும். இடது கை கைத்தடியைப் பிடித்தபடி என்றும் நடிப்பு ராஜ்ய செங்கோலைத் தன் வசமே வைத்திருக்கும் மன்னவரிடமிருந்து பதில் வரும்.

'ஹ' என்ற அசால்ட் சிரிப்பை 'சட்'டென உதிர்த்து,

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355068/AVSEQ02.DAT_000402887.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355068/AVSEQ02.DAT_000402887.jpg.html)

'என் இஷ்டம்...என்ன...என் இஷ்டப்படி டிரெஸ் பண்ணியிருக்கேன்.(டி ஷர்ட்டைப் பிடித்துக் காட்டுவார்) கை நிறைய சம்பாதிக்கிறேன். அதனால பண்ணியிருக்கேன்'

அடடா! என்ன ஒரு உச்சரிப்பு! என்ன ஒரு மாடுலேஷன்! எப்படிப்பட்ட டயலாக் டெலிவிரி! என்ன ஒரு தன் இறுமாப்பு!

(நான் சம்பாதிக்கிறேன்....என் இஷ்டத்திற்கு டிரெஸ் போட்டுக்கிறேன்...நீ யார் அதைக் கேட்பதற்கு? ஏன்? நான் இப்படியெல்லாம் டிரெஸ் போடக் கூடாதுன்னு சட்டம் ஏதாவது இருக்கா? நீ போலீஸ்னா எது வேணும்னாலும் கேக்கலாமா?)

இவ்வளவு கேள்விகளையும் அவர் பதிலளிக்கும் ஒரு சில வார்த்தைகளிலேயே தன்னுடைய ஈடு இணையற்ற உச்சரிப்பின் மூலம் உணர்த்தி விடுவார். ஏற்ற இறக்கங்களெல்லாம் எவருமே நினைத்து கூடப் பார்க்க முடியாதவை.

'கள்ளக் கடத்தல்லதானே?' என்று எதிர்பாராத கேள்வி ஒன்றை இன்ஸ்பெக்டர் தன்னிடம் கேட்டதற்கு அதைப் பொறுக்க மாட்டாமல் 'சட்'டென்று படு சீரியஸாக மாறுவார். தன்மான ரோஷம் பொங்க, செம கோபத்துடன் டேபிளை வேகமாகத் தட்டியபடி, (அதுதான்யா தலைவன்)

'இன்ஸ்பெக்டர்' என்று உறுமுவார். இன்ஸ்பெக்டரின் மேல் வெகுவான முறைப்பு இருக்கும். கீழுதட்டைப் பார்க்க வேண்டுமே. கோடிப் பொன் பெறும்

'உன் மேலே சந்தேகப்படறேன்' என்று இன்ஸ்பெக்டர் நடிகர் திலகத்தின் தோள் பட்டை மீது கை வைத்துவிடுவார். இப்போது நடிகர் திலகத்தின் கண்கள் தன் தோள்களின் மீது பதிந்திருக்கும் இன்ஸ்பெக்டர்
கைகளை கீழ்நோக்கி முறைக்கும்.

அப்படியே கண்களை மேல்நோக்கி (இன்ஸ்பெக்டர் இவரைவிட கொஞ்சம் உயரம்) முறைத்தப,டி

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355068/AVSEQ02.DAT_000410282.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355068/AVSEQ02.DAT_000410282.jpg.html)

'கை எடு சாரு' ('எடுங்க சாரு' என்று ரொம்ப மரியாதையாய் சொல்ல மாட்டார். கீழ்நிலை படகோட்டி என்பதால் 'எடு சாரு' என்றுதான் சொல்லுவார்)

இன்ஸ்பெக்டரை மேலும் கீழுமாக 'லுக்' விட்டபடி,

'சந்தேகப்பட்டீன்னா சங்கடப்பட வேண்டி வரும்'

கண்கள் அப்படியே அங்கும் இங்கும் உருண்டு சங்கதிகள் பேசும். வார்த்தைகள் வெறுப்பாக வந்து விழும். அதே சமயம் நெருப்பாகவும்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355068/AVSEQ02.DAT_000415145.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355068/AVSEQ02.DAT_000415145.jpg.html)

பேசிக்கொண்டே இருப்பவர் படுஸ்டைலாக இடுப்பில் வலது கையை வைத்து அழகாக ஒயிலாக நிற்பார்.

'யாரு?'

என்று இன்ஸ்பெக்டர் மிரட்ட, அப்படியே சைடில் அவரை முறைத்து, ஏற இறங்கப் பார்த்துவிட்டு சின்ன எக்காளச் சிரிப்பை உதிர்த்து, சிறிது இடைவெளி விட்டு

'நான்தான்னு வச்சுக்கோயேன்'

என்று குரலைத் தாழ்த்துவார்.

'போலீஸ்காரன்...எது வேணும்னாலும் செய்வான்.. கொஞ்சம் உஷாரா இருக்கணும்' என்ற ஜாக்கிரதை உணர்வை அப்போது மிக அழகாகப் பிரதிபலிப்பார். பதில் சொல்லும் போது பார்வை அங்கு பட்டு 'பட்'டென்று வேறு எங்கோ போய்விடும்.

'இப்போ உன்னை அரெஸ்ட் பண்ணப் போறேன்'

என்று இன்ஸ்பெக்டர் சொன்னதும்,

கொஞ்சம் அதிர்ச்சி காட்டி, பிறகு கொஞ்சமும் பயப்படாமல் (இப்போது இரு கைகளையும் இடுப்பில் வைத்து இருப்பார்) போடுவாரே ஒரு போடு!

'பண்ணிக்கோ' (அலட்சிய உச்சரிப்பில் ஆகாயம் தொடுவார்)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355068/AVSEQ02.DAT_000421070.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355068/AVSEQ02.DAT_000421070.jpg.html)http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355068/AVSEQ02.DAT_000419490.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355068/AVSEQ02.DAT_000419490.jpg.html)

அமர்க்களமாக சொல்லுவார். சொல்லியபடியே டி ஷர்ட்டை இடுப்பின் வழியே உயர்த்தி, லூஸான பேண்டை மேலே தூக்கி விட்டு சரி செய்து கொள்வார் . அடடடா! இந்த மனிதர் எங்கே இருந்து இதையெல்லாம் கற்றுக் கொண்டார்? இயல்பு என்றால் கோடி சதவீதம் இயல்பு. வெரி நேச்சுரல். வெறி பிடிக்க வைக்கும் நேச்சுரல்.

'கொஞ்சம் கூட பயமில்லையே' என்று இவர் குணம் தெரிந்து இன்ஸ்பெக்டர் கேட்க,

'மடியில கனமில்ல'

என்பார் கவலையே இல்லாமல்.

'ஆனா உன் மனசுல குழப்பமிருக்கு' என்று இன்ஸ்பெக்டர் கூறியதும் நேரிடையாக 'கட் அண்ட் ரைட்'டாகப் பேச ஆரம்பித்து விடுவார்.

'தோ பாரு சார்! உண்மையா நடந்துக்கணும்னு நெனைக்கறவங்க பேர்ல எல்லாம் நீங்க சந்தேகப் பட்றதாலதான் உங்களுக்குக் கரெக்ட் நியூஸே கிடைக்கறதில்லே. போலீஸ் ஸ்டேஷன் பக்கமே எந்தப் பயலும் வர்றதில்லே... ஆமாம்!'

என்று புத்திமதி வேறே கூறுவார். சும்மா ராஜாங்கம் பண்ணுவார். வசன உச்சரிப்பு முறைகளும், உடம்பின் அங்கங்களும், கண்களும், கையில் இருக்கும் தடியும், அவர் அணிந்திருக்கும் பேண்ட், ஷர்ட்டும், கையில் கொண்டு வரும் பேக் கூட அத்தனையும் நடிக்கும்.

மிக மிக வித்தியாசமான நடிகர் திலகத்தை இந்தக் காட்சியில் காணலாம். ஆயுள் பூரா பார்த்து பார்த்து ரசித்துக் கொண்டே இருக்கலாம். கண்களை மூடிக் கொண்டு வசன உச்சரிப்புகளை, வார்த்தைகளை வழங்கும் முறைகளை நடிகர்கள் கற்றுக் கொள்ளலாம்.

படம் தோற்று விட்டால் என்ன? பத்மஸ்ரீ பண்ணும் பராக்கிரமங்கள் நண்பர் ஜோ அவர்கள் சொன்னது போல் என்றும் தோற்காதே!

டயலாக் டெலிவிரி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு வேதம் இந்த 'பாதுகாப்பு' படக் காட்சி.

காட்சி இன்னும் தொடரும்.

நான் எழுதியுள்ள இந்தக் காட்சி இரண்டு நிமிடங்கள்தான் வரும். இந்த இரண்டு நிமிட நேரத்தில் தலைவர் பண்ணும் நடிப்பு வித்தைகளை எழுத நான் பட்டபாடு எனக்குதான் தெரியும். அவ்வளவு சாகசங்கள் புரிவார் இந்த காட்சியில். இந்த ஒரு காட்சிக்கே இப்படி என்றால் இந்தப் படத்தில் அவர் நடித்திருக்கும் இதர காட்ச்களைப் பற்றி எப்படி எழுத? என்ன சொல்லி விளக்க? எனக்கே விளங்கவில்லை.

நடிகர் திலகத்தின் போலீஸ் ஸ்டேஷன் சம்பந்தப்பட்ட பல படங்களின் காட்சியில் இது மிக மிக வித்தியாசமானது. வியந்து வியந்து ரசிக்க வைக்கக் கூடியது. இந்தக் காட்சியை நமக்காக இன்றுதான் 'யூ டியூபி'ல் தரவேற்றினேன்.

நீங்களே பாருங்கள். நான் சொன்னது எந்த அளவிற்கு உண்மை என்பது உங்களுக்குப் புரியும்.


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=5F4Cr5Yb6XI

HARISH2619
21st November 2015, 01:54 PM
என் ஆருயிர் அண்ணன் திரு வாசுதேவன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

anasiuvawoeh
21st November 2015, 02:31 PM
THE UNCOMMON GOD& A COMMON MAN
In THANGAPADHAKKAM S.P.CHOWDHRY lost his son,my father almost lost me, how?
i THINK IT WAS DURING VACATION,THAT the movie came to MUSIRI.We all had gone to the theater for the evening show.The entire area was full of sea of human-beings. Lot of bullock carts have come with people around musiri.With speakers all around it was very noisy.In the crowd we were moving towards the ticket counters.In the process somehow I missed my family members.I ,with fear was running here and there shouting amma,amma!for around ten minutes I was wandering without any clue.Same was the case with my parents.I was about to cry.For heaven sake,one of my neighbor saw me crying and i had told him what happened.I dont remember how exactly i got reunited,but the neighbor had done something extraordinary to save me.
After this drama,I fully enjoyed the movie.The most wonderful thing what I admired,admiring,will admire in that movie,was the make-up to NT.Right from a constable till the end,his age growth was excellently shown with small mustache,to the thick one,and the one with white hair then and there.His shorts,the tight pant in the middle age,to the pant in the old age.
The most memorable movie for me is VADIVUKKU VALAI KAAPPU,which I haven't seen yet.Why?
(to be continued)

JamesFague
21st November 2015, 03:02 PM
என்ன வென்று சொல்வது இது போன்ற பல காட்சிகளை நாம் கூற முடியும். இளையதலைமுறை என்ற திரை படத்தில் தனது தந்தையின் மரண செய்தியை மறைத்த மாணவனை
தண்டிக்க முடியாமலும் தாயின் நிலையை கண்டு கலங்குவதாகட்டும் ஒரு உணர்ச்சி போராட்டமே
நடத்தி இருப்பார் நம் கலை கடவுள்.

KCSHEKAR
21st November 2015, 03:39 PM
நண்பர் திரு.நெய்வேலி வாசுதேவன் அவர்களுக்கு இதயம் நிறைந்த, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Russellxor
21st November 2015, 03:43 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/FB_IMG_1448099081212_zpsfniswaep.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/FB_IMG_1448099081212_zpsfniswaep.jpg.html)

Russellxor
21st November 2015, 03:57 PM
வாசு சார்
"பாதுகாப்பு"
அவர் வெளிப்படுத்தும் ஒரு விநாடி முக பாவம் சொல்லுமே ஓராயிரம் விஷயங்களை.நீங்கள் எழுதிய போலீஸ்ஸ்டேசன் காட்சி
அருமை.

RAGHAVENDRA
21st November 2015, 04:17 PM
வாசு சார்
பிறந்த நாள் சிறப்புப் பரிசாக கந்தன் கருணை அளித்து விட்டீர்கள். தங்களுடைய எழுத்தில் நடிகர் திலகம் குரல் இணைந்து ஒலித்திருக்க வேண்டும், அதை நாங்கள் கேட்டு, இதைப் போல் ஒரு நினைவூட்டல் மற்றும் ஆய்வுரையும் எழுதியிருக்க வேண்டும். இது தான் என் மனதிற்கு உடனே தோன்றியது.

அதிகம் காட்சிகள் இல்லை என்ற காரணத்தாலோ என்னவோ ரசிகர்களிடம் பாதுகாப்பு திரைப்படம் அதற்குரிய வரவேற்பைப் பெற முடியவில்லை. நான் முன்பே சொன்னது போல் இரு துருவம் வெளியீட்டினாலும் சொர்க்கம் எங்கிருந்தோ வந்தாள் இந்த இரண்டு படங்கள் பண்ணிய மிகப் பெரிய தாக்கத்தினாலும் பாதுகாப்பு சற்று அமுங்கி விட்டது. என்றாலும் வெலிங்டனில் ஓடிய அந்தக் கொஞ்சம் நாட்களிலும் குறைந்தது மூன்று நான்கு முறை பார்த்திருப்பேன். சாய்பாபா பின்னணி குரல் ஒலிக்க, ஈஸ்வரியின் குரலில் ஒலிக்கும் அட்டகாசமான பாடல், சொர்க்கம் போ என்று துள்ளித் துள்ளி ஆடும் பாடலுக்காகவே பார்க்க வைத்தபடம்.

மேலே தாங்கள் குறிப்பிட்ட காட்சி வெலிங்டன் திரையரங்கில் அன்று பெற்ற வரவேற்பை விட இன்று திரையிட்டால் இன்னும் அட்டகாசமாக வரவேற்பைப் பெறும். அதற்கு தங்கள் எழுத்து முக்கிய காரணமாக அமையும் என்பதில் ஐயமில்லை.

RAGHAVENDRA
21st November 2015, 04:51 PM
திருச்சி தினமலரில் ஒரு நேயர் கேட்டிருக்கும் கேள்வி, தினமலரின் பாரபட்சமான அணுகுமுறையை குறை கூறியிருக்கிறது.

https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-xfp1/v/t1.0-9/s720x720/12289696_10205154686253443_3694841610522536187_n.j pg?oh=112fed626b0659e6b0a84d22f049afdc&oe=56E69542&__gda__=1454348475_a751e14bd27ecbbf6093ac3a1c8ca80 9

திருச்சி தினமலர் நாளிதழில் தீபிகா என்கிற வாசகர் நம்மைப் போன்ற பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் உள்ளக்குமுறலை வெளிப்படுத்தியிருக்கிறார். அவருக்கு நமது உளமார்ந்த பாராட்டுக்கள். இந்த கடிதத்தை வெளியிட்டதன் மூலம் திருச்சி பதிப்பு தன் மனசாட்சியின் குரலுக்கு மதிப்பளித்துள்ளது.

இதே கடிதம் சென்னைப் பதிப்பில் வெளியாகி இருக்குமா என்பது கேள்விக்குறியே.

நிழற்படத்திற்கு நன்றி அருமை நண்பர் சீனிவாச கோபாலன் அவர்களின் முகநூல் பக்கத்திலிருந்து..

ifohadroziza
21st November 2015, 07:59 PM
Many more happy returns vasu sir

J.Radhakrishnan
21st November 2015, 09:11 PM
Wish you many more happy returns vasudevan sir

Russellbpw
21st November 2015, 10:12 PM
திருச்சி தினமலரில் ஒரு நேயர் கேட்டிருக்கும் கேள்வி, தினமலரின் பாரபட்சமான அணுகுமுறையை குறை கூறியிருக்கிறது.

https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-xfp1/v/t1.0-9/s720x720/12289696_10205154686253443_3694841610522536187_n.j pg?oh=112fed626b0659e6b0a84d22f049afdc&oe=56E69542&__gda__=1454348475_a751e14bd27ecbbf6093ac3a1c8ca80 9

திருச்சி தினமலர் நாளிதழில் தீபிகா என்கிற வாசகர் நம்மைப் போன்ற பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் உள்ளக்குமுறலை வெளிப்படுத்தியிருக்கிறார். அவருக்கு நமது உளமார்ந்த பாராட்டுக்கள். இந்த கடிதத்தை வெளியிட்டதன் மூலம் திருச்சி பதிப்பு தன் மனசாட்சியின் குரலுக்கு மதிப்பளித்துள்ளது.

இதே கடிதம் சென்னைப் பதிப்பில் வெளியாகி இருக்குமா என்பது கேள்விக்குறியே.

நிழற்படத்திற்கு நன்றி அருமை நண்பர் சீனிவாச கோபாலன் அவர்களின் முகநூல் பக்கத்திலிருந்து..

Dear Sir,

The Fan who has written this has given a good piece of his mind to this useless paper Dinamalar.

These guys while showcasing Sivaji Films will bring voluntarily topic about other actors and will hail them unnecessarily.

They are ADIVARUDIS we know about it

RKS

Russellbpw
21st November 2015, 11:08 PM
தமிழ் திரை உலக வர்த்தகம் ! - நடிகர் திலகத்தால் பொலிவடைந்தது ! புத்துயிர் பெற்றது !

1952 இற்கு முன் - வர்த்தகம் இருந்தது ! அண்டை மாநிலமான ஆந்திர மாநில தயாரிப்பாளர், நடிகர்கள் தொடர்ந்து ஆட்சி செலுத்தி வந்தனர் ! தமிழ் நடிகர்கள் பலர் தங்களுடைய நிலைமையை தக்கவைத்துக்கொள்ள படாத பாடு பட்டனர். தொடர்ந்து கதாநாயகன் வாய்ப்பு கிடைக்கபெராமல் சும்மா இருந்த காலங்கள் தமிழ் கலைஞர்கள் கண்ட சரித்திரம் தமிழ் திரைஉலகம் கண்டதுன்ன்டு.

வந்தது 1952 தீபாவளி - நடந்தது நரகாசுர வதம் மட்டும் அல்ல ! தமிழ் திரை உலகில் ஒரு தமிழ் சூறாவளி, ஒரு தமிழ் நடிக சுனாமி ஒரு தமிழ் நடிக புரட்ச்சி எட்டு திக்கும் எதிரொலித்தது !

சுறாவளி, சுனாமி பெயர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். - இதில் அதுவரை கோலோச்சிக்கொண்டு இருந்த ஆந்திர நடிகர்கள் மொத்தமாக அந்திராவிர்க்கே அடித்து செல்லபட்டார்கள் !

தமிழ், தெலுங்கு மலையாளம் வடமாநிலம் கன்னடம் இப்படி எங்கும் எதிர் ஒலித்த ஒரே பெயர் சிவாஜி ...சிவாஜி ...சிவாஜி...!

பல ஆண்டுகளாக நடித்தாலும் 25 படங்கள் கூட தொடமுடியாத திக்கு முக்காடி மூச்சு வாங்கிகொண்டிருந்த நடிகர்கள் மத்தியில் நடிக்க வந்த 3 ஆண்டுகளில் 25 திரைபடங்கள் முடித்து அசுர சாதனை படைத்தார் நடிகர் திலகம்.

சும்மா இருப்பார்களா துரோகமணம் போட்டி பொறாமை கொண்ட தமிழ் கனவான்கள்...?

எப்படி எல்லாம் இந்த அசுர வளர்ச்சியை முரியடிக்கவேண்டுமோ, தடுக்கமுடியுமோ அத்தனை வழிகளையும் கையாண்டார்கள் கயவர்கள் !

நடிக்க வந்த புதிது முதல்படமே வெள்ளிவிழா அசுரவேற்றி ..முதல் படத்திலயே நிரந்தர உச்ச நட்சத்திர அந்தஸ்த்து...இனி எப்படி தொடரும் பார்க்கலாம் என்று சற்றே under estimate செய்தனர் இந்த பொறாமை கனவான்கள்...!

தயாரிப்பு என்ற பெயரில் வில்லனாக தொடர்ந்து அவதாரம் கொடுத்தனர்...தமிழ் திரை உலகில் ஒரு திரைப்படத்தில் வில்லனாக வந்து வெற்றிபெற்றால் அதற்க்கு பிறகு கதாநாயக அந்தஸ்து சிறிதும் கிடைக்காது. திரும்பிப்பார் திரைப்படத்தின் அசுர வெற்றி...மகிழ்சிகடலில் நீந்தினர் இந்த கருங்காலிகள் ! ஆஹா இனி கவலை இல்லை...நல்லவேளை என்று ஏகத்தாலமிட்டனர்..!

நடக்குமா இவர்கள் சதி நமது கலை அவதாரத்திடம்...இந்தா பிடி என்பதுபோல அமரதீபம், கொங்கு தமிழ் மக்களை பெற்ற மகராசி, வணங்காமுடி, உத்தமபுத்திரன், பதிபக்தி, சம்பூர்ண ராமாயணம் என்று அசுர வெற்றி பயணம் தொடர்ந்தது ....விளைவு நடிக்க வந்து ஆறு வருடம் முடியும் முன்னே 50 படங்கள் நிறைவு - 14 திரைப்படங்கள் 100 நாட்களும் பெரும்பான்மையான திரைப்படங்கள் 10 வாரங்களை கடந்தும் பெரு வெற்றி கண்டன...

நடிகர் திலகம் விநியோகஸ்தர்களின் விடிவெள்ளியாக முதல்படம் தொட்டு தொடர்ந்து திகழ்ந்தார்.

தமிழ் திரைப்படத்தின் மூன்றில் ஒரு பங்கு வர்த்தகம் நமது நடிகர் திலகம் கையில் இருந்தது, அவரால் மட்டுமே லாபகரமாக நடந்தது !

எகத்தாளம் இட்டவர்கள் வாயடைத்து போனார்கள் ! வயிதெரிச்சலும், புகைச்சலும் இவர்கள் கூடாரங்களை அலங்கரித்தன !

50 படங்களுக்கு பிறகு !

உலக விருது பெற்ற முதல் இந்திய நடிகரானார் நமது நடிகர் திலகம் !
உலக சிறந்த நடிகர் சிவாஜி மட்டுமே ! ஆசியா ஆப்பிரிக்கா உலக திரை விழா புகழாரம் பெருமிதமும் ! தமிழ்நாட்டில் நயவஞ்சக கனவான்களின் வயிதெரிச்சல், பொறாமையும் !

இவர்களின் அடுத்த கட்ட சதி - பொய் செய்தியே..இனி மெய் செய்தி ! மக்கள் மடமையே நமது உடமை !

தொடரும் !

Rks

sivaa
22nd November 2015, 05:03 AM
தயாரிப்பு என்ற பெயரில் வில்லனாக தொடர்ந்து அவதாரம் கொடுத்தனர்...தமிழ் திரை உலகில் ஒரு திரைப்படத்தில் வில்லனாக வந்து வெற்றிபெற்றால் அதற்க்கு பிறகு கதாநாயக அந்தஸ்து சிறிதும் கிடைக்காது. திரும்பிப்பார் திரைப்படத்தின் அசுர வெற்றி...மகிழ்சிகடலில் நீந்தினர் இந்த கருங்காலிகள் ! ஆஹா இனி கவலை இல்லை...நல்லவேளை என்று ஏகத்தாலமிட்டனர்..!

இவரை வில்லனாகவே மாற்றிவிட திட்டமிட்டே தயாரிக்கப்பட்ட
படம்தான் ரங்கூன் ராதா

sivaa
22nd November 2015, 05:05 AM
நண்பர் திரு.நெய்வேலி வாசுதேவன் அவர்களுக்கு இதயம் நிறைந்த, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

sivaa
22nd November 2015, 05:09 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Screenshot_2015-11-20-15-47-12_zpsn0z0moej.png (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Screenshot_2015-11-20-15-47-12_zpsn0z0moej.png.html)

Ilaya Thilagam Actor PRABHU talks about his fathe…: http://youtu.be/jET42x9OQAc

செந்தில் சார்

இதனை கலியுக கர்ணன் வள்ளல் கணேசன் திரியிலும் பதிவிடுங்கள்

eehaiupehazij
22nd November 2015, 07:09 AM
On behalf of NT/GG threads...

ஏதோ மனிதர் பிறந்துவிட்டார் என்றில்லாமல் இதோ ஒரு மனிதர் தனது பிறவிப் பயனை வெல்லமுடியாத வெல்லமான வெள்ளமான எழுத்தாற்றலால் மெழுகுவர்த்தியாக கரைந்து ஒளிர்ந்து ஏனைய மனித மனங்களை கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார் என்பதற்கு நிகழ்கால சாட்சியாக அசத்தியடிக்கும் விற்பன்னர் வாசு சாருக்கு நடிகர்திலகம் / காதல் மன்னர் திரிசார்ந்த மனங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Happy Birthday Vasu Sir
senthil

https://www.youtube.com/watch?v=4xeW8ITF2y8

https://www.youtube.com/watch?v=R8S8OdW7Y4Q

vasudevan31355
22nd November 2015, 09:43 AM
அன்போடு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறிய அருமை சகோதரர்கள்

எஸ்.வாசுதேவன் சார்
பொன் ரவிச்சந்திரன் சார்,
செந்தில்வேல் சார்,
சுந்தரபாண்டியன் சார்
கோல்ட் ஸ்டார் சதீஷ் சார்
ராமச்சந்திரன் சார்
ராகவேந்திரன் சார் (தொலைபேசியிலும்)
ஆதவன் ரவி சார்
சுப்பிரமணியம் ராமஜெயம் சார்
பரணி சார்
தம்பி செந்தில்
சந்திரசேகரன் சார்
மதுரை சந்திரசேகரன் சார்
ராதாகிருஷ்ணன் சார்
சிவா சார்
சிவாஜி செந்தில் சார் (தொலைபேசியிலும்)

மற்றும் தொலைபேசியில் வாழ்த்துக்கள் தெரிவித்த முரளி சார், பம்மலார் சார், கோபால் சார், ரவி சார், வினோத் சார் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பாதுகாப்பு பதிவைப் படித்துப் பாராட்டிய ராகவேந்திரன் சாருக்கும், செந்தில்வேல் சாருக்கும் நன்றி.

vasudevan31355
22nd November 2015, 09:46 AM
செந்தில்வேல்,

பராசக்தி

"தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசை யெல்லாம்
காசுமுன் செல்லாதடி - குதம்பாய்
காசு முன் செல்லாதடி."

பாடல் ஆய்வு மிக நன்றாக இருந்தது. இப்போதுதான் படித்து ரசித்தேன். நிஜமாகவே சிரமமான, ஆய்வுகளுக்கெல்லாம் கட்டுப்பாடாத பாடல். எடுத்து அற்புதமாக எழுதியதற்கு மிக்க நன்றி!
சிவாஜி ரசிகன் ஆவணங்களுக்கும் ரொம்ப தேங்க்ஸ். தன்னலமற்ற உங்கள் சேவை வாழ்க.

vasudevan31355
22nd November 2015, 09:47 AM
சுந்தரபாண்டியன் சார்,

வடிவேலு வீடியோ அமர்க்களம். பலமுறை பார்த்து ரசித்து விட்டேன். மனம் விட்டு சிரிக்க வைத்த வீடியோ பதிவுக்கு நன்றி.

vasudevan31355
22nd November 2015, 09:50 AM
ஆதவன் ரவி சார்,'

இருமலர்கள் தொடர் அருமையோ அருமை. மிக்கக ரசனை இருந்தால்தான் அணுஅணுவாக இப்படி அனுபவித்து எழுத முடியும். இருநூறு பக்கங்கள் இரு மலர்கள் பற்றி எழுதினாலும் திகட்டவே திகட்டாதே. தொடருங்கள். கரும்பு தின்னக் கூலியா?

vasudevan31355
22nd November 2015, 09:53 AM
ராகவேந்திரன் சார்,

முதலில் உங்கள் ஞாபக சக்திக்கு ஒரு சபாஷ். சொர்க்கம், எங்கிருந்தோ வந்தாள் படத்தைப் பற்றிய தங்கள் அனுபவங்கள் மிரள வைக்கின்றன. நடிகர் திலகம் படங்களுக்கு டிக்கெட் கிடைக்காமல் நாம் ஒவ்வொரு படத்துக்கும் பட்டபாட்டை உணர்த்த தங்களின் இந்த ஒரே ஒரு பதிவே போதும். அட்டகாசமான பதிவுகள்...நினைவூட்டல்கள். நன்றி! அடுத்த அனுபவத்திற்குக் காத்திருக்கிறோம்.

vasudevan31355
22nd November 2015, 09:57 AM
பொன்ரவிச்சந்திரன் சார்,

தங்களின் சிறுவயது தங்கப்பதக்க அனுபவங்கள் சுவை. இது போல நிறையப் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களால் முடிந்தால் தமிழில்.

vasudevan31355
22nd November 2015, 09:58 AM
பரணி சார்,

Dr. Seetharaman வீடியோவிற்கு நன்றி!

vasudevan31355
22nd November 2015, 10:01 AM
முத்தையன் அம்மு சார்,

உலகம் போற்றும் உத்தமனின் ஸ்டில்கள் அமர்க்களம். லோகோ இல்லாமல் ஸ்டில் போடும் வித்தையைக் கொஞ்சம் கற்றுக் கொடுங்கள்.

RAGHAVENDRA
22nd November 2015, 11:33 AM
Sivaji Ganesan - Definition of Style 30

நல்லதொரு குடும்பம்


பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் போது...?


ராஜா ஒரு மிகச் சிறந்த மருத்துவர். தன் இளமைப்பருவத்தில் வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவிக்கத் துடிப்பவர். அவருடைய ஒரே பிடிமானம், தன்னுடைய தாத்தா. தாத்தா சொல் தட்டாதவர்.

ராஜாவின் வீட்டில் உரிமையோடு வளைய வருபவள் ராதா. ஒரு கட்டத்தில் தாத்தா, ராஜாவின் பொறுப்பற்ற தன்மையைக் கண்டு மனம் வேதனைப்படுகிறார். ராஜா வேலை நிமித்தமாக வெளிநாடு சென்றிருக்கும் நேரத்தில் திடீரென தாத்தாவின் உடல் நிலை பாதிக்கப்பட்டு மரணமடையே நேரிடுகிறது. இறப்பதற்கு முன் தன் சொத்துக்களை உயில் எழுதி வைத்து விடுகிறார். ராஜா திருந்தி நல்லபடியாக வாழ்ந்து ராதாவைக் கல்யாணம் செய்து கொண்டால் அவனுக்கு அதில் உரிமை உண்டு, இல்லையென்றால் ராதாவின் பெயருக்கு சொத்து சேர வேண்டியது என எழுதி விடுகிறார். நாடு திரும்பும் ராஜாவிற்கு தான் உயிரையே வைத்திருந்த தாத்தாவின் மரணம் பாதிப்பு ஏற்படுத்தியது என்றால் உயில் அதை விட அதிகமாய் அவருடைய சுயமரியாதையை சீண்டி விடுகிறது.

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/DefnofStyle/NALKUD02_zpsr0nbhx17.jpg
உயில் மூலம் தன்னை சிறுமைப் படுத்தி விட்டதாக பெரியவர் படம் முன் டாக்டர் ராஜா கோபமுடன் பார்க்கும் காட்சியில் நடிகர் திலகம்.

பணம் என்ன பெரிய பணம், அது எனக்கு நத்திங், சுயமரியாதை இருக்கே அது தான் எனக்கு எவரிதிங் என ராதாவிடம் கூறி விடுகிறார்.

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/DefnofStyle/NALKUD03_zps5qlkmdvx.jpg


ராஜா உயிலைப் பற்றிச் சொல்லச் சொல்ல அதைப்பற்றி ஒன்றும் தெரியாத ராதா, திகைத்து நிற்கிறார்.

பின்னர் விஷயத்தை கிரஹித்துக் கொண்டு அந்த உயிலில் தனக்கு சம்மதமில்லை எனக் கூறி அந்த சொத்துக்களுக்கும் தனக்கும் எந்த வித பாத்தியதையுமில்லை என பதில் பத்திரத்தை எழுதி ராஜாவிடம் தந்து விட்டு வீட்டை விட்டுக் கிளம்புகிறார்.

வீட்டை விட்டுக் கிளம்பும் ராதாவின் முடிவால் ராஜாவின் மனம் தடுமாறுகிறது. தான் அவசரப்பட்டு அவளிடம் கடுமையாய் நடந்து கொண்டு விட்டோமோ என பேதலிக்கும் மனம், அவள் மேல் அனுதாபம் உண்டாக்குகிறது., அது அன்பாய் மாறி, திருமணத்தில் முடிகிறது.

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/DefnofStyle/NALKUD04_zpsaqb7g9df.jpg

கால ஓட்டத்தில், குழந்தை ஒன்றைப் பெற்றெடுக்கிறாள் ராதா. குழந்தை நன்று வளர்கிறது.

இந்த சமயத்தில் ராஜாவின் பழைய சிநேகிதி ஒருத்தி (விஜயலலிதா)மீண்டும் அவனிடம் தொடர்பு கொள்கிறாள். ஆனால் இன்னொருவரின் (பாலாஜி) மனைவியாக, ஒரு குழந்தைக்குத் தாயாக. ஆம். அவருடைய குழந்தைக்கு உடல்நலமில்லை என்ற காரணத்தினால் அவரைத் தொடர்பு கொண்டு மருத்துவம் பார்க்க அழைக்கிறார். குழந்தைக்கு நோயின் பாதிப்பு தீவிரமாக இருப்பதை உணர்ந்த டாக்டர் ராஜா பெற்றோரிடம், தன்னை எப்போது வேண்டுமானாலும் கூப்பிடலாம் எனக் கூறுகிறார்.

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/DefnofStyle/NALKUD05_zpsoyia3jdt.jpg

மற்றோர் நாள் - இரவில் குழந்தை மிகவும் துடிக்கிறது. பெற்றோர் டாக்டரை அழைக்கிறார்கள். ராதாவோ டாக்டர் மீண்டும் தன் பழைய பழக்க வழக்கத்தின் காரணமாகவே அங்கு செல்கிறார் என சந்தேகமுற்று அந்த தொலைபேசி இணைப்பைத் துண்டித்து விடுகிறாள். டாக்டர் வராத காரணத்தால் குழந்தை சிகிச்சை கிடைக்காமல் இறந்து விடுகிறது.

மறுநாள் காலை குழந்தை இறக்கும் செய்தியை அறிந்த டாக்டர் ராஜா பதறிப் போய் விடுகிறார். இதற்குக் காரணமான தன் மனைவியின் மீதூ கடும் கோபமுற்று வீட்டை வீட்டு வெளியே போகச் சொல்லி விடுகிறார். வாக்குவாதம் முற்ற ராதாவும் வெளியேறுகிறாள். அவ்வாறு போகும் போது மகனைத் தந்தை தானே வளர்த்துக்கொள்வதாக்க் கூறி அனுப்பாமல் நிறுத்துகிறார். அவளோ என் வயிற்றில் உள்ள குழந்தையை உங்களால் பிரிக்க முடியாது எனக் கூறி, தான் அந்தக் குழந்தையை நன்றாக வளர்ப்பதாகக் கூறிச் சென்று விடுகிறாள். ராதாவிற்கு இரண்டாவதும் ஆண் குழந்தை பிறக்கிறது. மூத்த பிள்ளைக்கு ராமு எனப் பெயர் வைத்திருப்பதால் இரண்டாவது பிள்ளைக்கு லக்ஷ்மணமன் எனப் பெயர் வைக்கிறார்கள்.

ராஜாவிடம் வளரும் மூத்த பையன் ராமு தந்தையிடம் அன்போடு இருக்கிறான் என்றாலும் சற்றே துடுக்கானவன். அவனை அம்மா ஏக்கம் தெரியாமல் வளர்க்க ராஜா படாத பாடு படுகிறார்.

ராதாவிடம் வளரும் இளைய மகன் லக்ஷ்மணன், அன்பு, பாசம், கருணை போன்ற நல்லொழுக்கங்களுடன் வளருகிறான். தந்தை ஏக்கம் தெரியாமல் அவனை வளர்க்க ராதாவும் படாத பாடு படுகிறார்.

நாட்கள் ஆண்டுகளாகின்றன. லக்ஷ்மணனும் ராமும் தாங்கள் சகோதரர்கள் எனத் தெரியாமலேயே நண்பர்களாக நெருங்கிப் பழகுகின்றனர். இருவருமே காதல் வயப்படுகின்றனர்.

லக்ஷ்மணனின் நல்ல பழக்க வழக்க்கங்கள் ராஜாவிடம் தனி ஈர்ப்பை ஏற்படுத்துகின்றன. அதே போல் சந்தர்ப்ப வசத்தால் ராமுவுக்கும் லக்ஷ்மணனின் தாயாரிடம் ஓர் ஈர்ப்பு ஏற்படுகிறது.

ஒரு சமயத்தில் ராமுவும் அவன் காதலியும் பதிவுத் திருமணம் செய்து கொள்கின்றனர். கோவிலுக்குச் செல்ல வேண்டும் என ராமுவின் மனைவி கூறும் போது, ராமு லக்ஷ்மணனின் தாயார் வீட்டுக்குப் போகலாம் எனக் கூறுகிறான்.

லக்ஷ்மணனின் தாயார் முதலில் மறுத்தாலும் ராமுவின் பேச்சிலிருந்து அவன் தன் மகன் என்பதை அறிந்து கொள்கிறார். இருந்தாலும் உடனே அதைக் காட்டிக்கொள்ளாமல், அவர்களை ஆசீர்வதிக்கிறார்.

அதே சமயம் லக்ஷ்மணன் காதல் வயப்பட்ட பெண், ராஜாவின் சிநேகிதரின் மகள் என்பதை ராஜா அறிகிறார், முதலில் மறுத்தாலும் பின்பு அவரும் அவன் தன் மகன் என்பதை அறிந்து கொள்கிறார். அதைக் காட்டிக் கொள்ளாமல் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கிறார்.

இதற்குப் பின் அந்தக் குடும்பம் ஒன்று சேர்கிறார்களா என்பது தான் படத்தின் மீதிக் கதை.

*****


ராமுவின் பதிவுத் திருமணத்தை அங்கீகரிக்கும் ராதா, இதை ராஜாவிடம் சொல்லத் தீர்மானிக்கிறாள். அதற்கு முன் அவரிடம் பேச வேண்டுமே. தொலைபேசியில் தொடர்பு கொள்கிறாள்.

இந்த்த தொலைபேசி உரையாடலும் அதைத் தொடர்ந்து வரும் நிகழ்வுகளும் தான் இன்று நம் ஆய்வு செய்யவிருக்கும் காட்சிகளாகும்.



கணவன் மனைவி இருவரும் பல ஆண்டுகள் பிரிந்து வாழ்ந்து ஒரு தொலைபேசி அழைப்பின் மூலமாக மீண்டும் உரையாடி சந்திக்கும் வாய்ப்புக் கிடைக்கும் போது அவர்களின் ரியாக்ஷன் எப்படி இருக்கும்..

உடனே மக்களின் கவனம் திரிசூலம் காட்சிக்குச் சென்று விடுவது இயல்பு. ஏனென்றால் அதிலும் இதே காட்சியமைப்பு அப்படி. இயக்குநரும் அதே கே.விஜயன் அவர்களே.

ஆனால் நடிக நடிகையர் வேறு, பாத்திரங்களின் அமைப்பு வேறு.



திரிசூலம் திரைப்படத் தொலைப்பேசி காட்சியை வைத்து நடிகர் திலகத்தையும் இந்தக் காட்சியையும் மனம் போன போக்கில் விமர்சனம், நையாண்டி செய்பவர்களுக்கு நல்லதொரு குடும்பம் தொலைபேசிக் காட்சி சரியான சம்மட்டி அடியாக விளங்கும்.



இரண்டுமே ஒரே ஆண்டில் வெளிவந்த படங்கள். இரண்டிலும் தம்பதியர் நீண்ட நாட்களுக்குப் பின் தொலைபேசி மூலமாக முதலில் உரையாடுகின்றனர். ஆனால் எத்துணை வேறுபாடுகள்.

திரிசூலம் படத்தில் இருவரும் வெவ்வேறு நாடுகளில் வசிக்கிறார்கள். இருவரிடமும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. இருவருமே ஒருவரை ஒருவர் மிகவும் நேசிக்கிறார்கள். ஒருவர் மீது ஒருவர் மிதமிஞ்சிய அன்பு செலுத்துகிறார்கள். இந்த அடிப்படையில் இருவருமே நீண்ட நாட்களுக்குப் பின் பேசும்போது இயல்பாகவே உணர்ச்சி மிகுந்து வெளிப்படுகிறது.

ஆனால் நல்லதொரு குடும்பம் திரைப்படப் பாத்திரங்களின் நிலைமை வேறு. இருவருக்குமிடையே வசிக்குமிடம் அவ்வளவு தூரமில்லை. நினைத்தால் சந்தித்துக்கொள்ளக் கூடிய தூரம் தான். ஆனால் இடைவெளி மிகவும் அதிகமானது அவர்களின் மனத்தளவில். இருவருக்குமிடையே நிலவும் ஈகோ அவர்களை ஒன்று சேர விடாமல் இடையூறு செய்கிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் இந்த்த் தொலைபேசி உரையாடல் துவங்குகிறது.



ஒரு தாய் என்கிற முறையில் இயல்பாகவே பொறுப்புணர்ச்சியுடன் விளங்கும் ராதா, தங்களுடைய மகன் திருமண விஷயத்தைக் கணவனிடம் சொல்ல வேண்டும் எனத் தீர்மானித்துத் தானே தொலைபேசியில் அவரை அழைக்கிறாள்.


மறுமுனையில் டாக்டர் ராஜா போனை எடுக்கிறார். டாக்டர் ராஜா என அறிமுகப்படுத்திக்கொள்கிறார்.

மறுமுனையில் ராதா, தயங்கித் தயங்கி, நான் ராதா பேசறேன் என்கிறாள்.

ராதா என்ற பெயர் ராஜாவுக்குள் ஒரு சலனத்தை ஏற்படுத்துகிறது. தன் மனைவியின் பெயர் ஞாபகம் வருகிறது. ராதா என லேசாக ஒரு சந்தேகத்துடன் கேட்கிறார்.


இந்த இடத்தில் நடிகர் திலகத்தின் முகத்தைப் பாருங்கள். முதலில் ராதா என்ற பெயர் ஏற்படுத்தும் சலனத்திற்கு ஒரு பாவனை, பின் தன் மனைவியாக இருப்பாளோ என்று லேசாக ஒரு மின்னல், சரி யாரெனக் கேட்போம் என்பதை உணர்த்தும் விதமாக ராதா என்ற பெயரையே கேள்வியாக மாற்றும் சாமர்த்தியம்...


http://i1146.photobucket.com/albums/o528/imagivity/DefnofStyle/NALKUD06_zpsoejcwcoy.jpg


ஒரு பெயரையே கேள்வியாக மாற்றும் விதமாக நடிப்பைக் கொண்டு வர முடியும் என்ப்தையும் இலக்கணமாக வகுத்தவரன்றோ தலைவர்... இதிலும் அப்படியே...


மறுமுனையில் அவளோ வார்த்தை வராமல் தேம்புகிறாள்.

அதைக் கேட்ட ராஜா, எந்த ராதா என மீண்டும் நேரடியாகவே கேட்கிறார்.

மனைவியாயிற்றே... அவரை நன்கு அறிந்தவராயிற்றே... ராதாவிற்கு இந்த நேரத்திலும் ஈகோ மட்டுமின்றி அவரை இன்னும் பழைய ராஜாவாகவே பாவித்து, நான் அந்த ராதா தான் பேசறேன் என தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார்.


அந்த என்கிற அந்த வார்த்தையில் எவ்வளவு அர்த்தம் தொனிக்கிறது. இங்கே வாணிஸ்ரீ அநாயாசமாக ஸ்கோர் செய்து விடுகிறார். நடிகர் திலகத்தின் மிகச் சிறந்த இணைகளில் ஒன்றல்லவா.. நடிப்பு அவ்வளவு சுலபமாக வருகிறது.


http://i1146.photobucket.com/albums/o528/imagivity/DefnofStyle/NALKUD07_zpshjattkjz.jpg

தன் கணவனை தான் நன்கு உணர்ந்தவள் என எண்ணும் வெளிப்பாடாக, அவருக்கு ராதா என ஒன்றுக்கு மேல் இருப்பதாக தான் நினைப்பதாகவும், அதை அவரிடம் தெரிவிக்க வேண்டும் என்பதற்காகவும் அந்த ராதா என சற்றே நக்கலாக சொல்கிறார்.

மறுமுனையில் டாக்டர் ராஜா, என் ராதாவா என உரிமையோடு கேட்கிறார்.


இந்த இடத்தில் ராஜாவின் பாத்திரத்தின் மேன்மையை இயக்குநர் நன்கு விளக்குகிறார். அவர் பழைய ராஜா இல்லை. அன்பும் பண்பும் மனைவி மேல் அளப்பரிய பாசமும் வைத்துள்ள ராஜாவாக அவரைக் காட்ட வேண்டும். வசனகர்த்தா ஏ.எல்.நாராயணன் ஒரே வார்த்தையில் அத்தனை அர்த்தங்களையும் சொல்லி விடுகிறார்.


அவளும் ஆமோதித்தவாறு, உங்களுக்கு நேரம் இருந்தா சாயங்காலம் 5 மணிக்கு நேரு பார்க்கிற்கு வருகிறீர்களா என அழைக்கிறாள்.

அவரும் பார்க்கிற்கா எனக் கேட்கிறார்.


இந்தக் கட்டத்தில் நடிகர் திலகத்தின் முகத்தில் தோன்றும் பாவனைகள்.. ஆஹா.. எத்தனை உணர்வுகளை சித்தரிக்கும் தன்மை வாய்ந்த அந்த முகம்... அந்தக் குரலில் அரங்கே ஆர்ப்பரிக்கும் கர்ஜனை இல்லை.. ஆர்ப்பாட்டமில்லை.. ஆனால் அந்த மென்மையான வார்த்தைகளை மென்று விழுங்கும் பேச்சில் நம்முடைய நாடி நரம்பெல்லாம் உட்புகுந்து நம்மையும் ஏதோ செய்கிறதே...

நடிகர் திலகம் சிம்மக் குரலோன் மட்டுமல்ல... சிலிர்ப்புக்குரலோனுமாயிற்றே...


உடனே ஒன்றுக்கு மூன்று முறை தான் வருவதை அவளுக்கு உணர்த்துவது மட்டுமின்றி தனக்கும் தானே உறுதிப்படுத்திக் கொள்கிறார். கண்டிப்பா வர்றேன், நிச்சயமா வர்றேன், உறுதியாக வர்றேன் என கூறுகிறார்.

இருவருக்குமே உரையாடலைத் துண்டிக்க மனம் வரவில்லை. தயக்கத்தோடு இருவருமே கூறிக் கொள்கிறார்கள். அவளோ அரை மனதோடு வெச்சிட்ட்டுமா எனக் கேட்க, இவரோ வெச்சிடறேங்கிறியா எனக் கேட்கிறார். எங்கே போன் வைத்து விடுவாளோ என்று ஒரு எண்ணம் தோன்றுகிறது.

உணர்ச்சி சற்றும் அடங்கவில்லை. என்றாலும் நிலைமையை நார்மலுக்குக் கொண்டு வர, இயல்பாகவே ஆண்களுக்கு இருக்கும் மன உறுதியை நிலைநாட்டும் விதமாக, அவரே கூறுகிறார். அதான் பார்க்கில் நேரில் பேசப் போகிறோமே.. வெச்சிடறேன் என தொலைபேசி உரையாடலை முடித்துக் கொள்கிறார்.

அப்போதும் விடவில்லை ராஜாவின் கோபம்.. இருக்கும் கொஞ்ச நஞ்சம் கோபத்தையும் அவள் மீது செய்யும் விமர்சனத்தின் மூலம் தணித்துக்கொள்கிறார்.

இவ்வளவு நாளைக்கப்புறும் இப்ப தான் கொஞ்சம் திமிர் அடங்கியிருக்கு..
இதை சொல்லும் போது குரலில் என்னவொரு subdued pronounciation.

இனி இப்போது அவர் சந்தோஷம் உற்சாகம் பீரிட அவளை சந்திக்கத் தயாராகிறார்.


இந்தக் கட்டத்தில் இளையராஜாவின் இசை ராஜாங்கம் துவங்குகிறது. அவருடைய பின்னணி இசை அந்த சூழ்நிலையை அத்தனை அருமையாக வெளிப்படுத்துகிறது. மெல்லிசை மன்னருக்குப் பிறகு தமிழ்த்திரையுலகம் கண்ட மிகப் பெரிய இசைமேதை இளையராஜா என்பதற்கு இந்தப் படத்தில் அவர் அமைத்த பாடல்கள் மட்டுமின்றி பின்னணி இசையும் சான்றாகிறது.

வயலின்,ட்ரம்பெட், கிடார்.. இது மூன்றுமே அவ்வளவு உயிரோட்டமான பின்னணி இசையைத் தருகின்றன.




தலைவரோ கேட்கவே வேண்டாம். கண்ணாடி முன் நின்று உடம்பு முழுதும் ஸ்ப்ரே செய்யும் காட்சி.. சும்மா அதிருதில்லே... என்ப்தையெல்லாம் தாண்டி சூப்பரோ சூப்பராக விளங்குகிறது...


இப்போது டாக்டர் ராஜா, விசிலடித்தவாறே படிக்கட்டில் உற்சாகமாக இறங்குவதை ஊழியர்கள் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர்.


இந்தக் காட்சியில் படிக்கட்டில் தலைவர் இறங்கும் ஸ்டைலைப் பார்த்துக் கொண்டேயிருக்கலாம். முதலில் ஒரு ஊழியர் பார்க்க, ஒரு விநாடி நின்று விட்டு நடையைத் தொடர்கிறார். அடுத்த முறை இன்னும் சிலர் பார்க்க அங்கேயும் அவர்களை ஒரு பார்வை பார்த்து விட்டு, தன் ஸ்டைலான நடையைத் தொடர்கிறார்.


பார்க்கில் ராஜாவின் கார் நுழைகிறது. அங்கே ராதா காத்துக் கொண்டிருக்கிறாள். அலட்சியமாகவும் அதே சமயம் பரபரப்புடனும் கார் கதவைத் தள்ளி மூடுகிறார்.

ராதா தன் கண்ணாடியே கீழிறக்கி டாக்டர் ராஜாவைப் பார்க்கிறாள். நீண்ட நாட்களுக்குப் பிறகு பார்ப்பதால் ஒரு வித க்யூரியாஸிட்டி அவள் முகத்தில் தென்படுகிறது.

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/DefnofStyle/NALKUD08_zpsisd49p2j.jpg

இந்த இடத்தில் இந்த உணர்வை வாணிஸ்ரீ வெளிப்படுத்தியிருக்கும் விதம்.. ஆஹா...

தேவிகாவும் வாணியும் இன்னும் பல ஆண்டுகளுக்கு முன்பே பிறந்திருக்க்க் கூடாதா, இன்னும் பல படங்கள் முன்னமே அவருடன் நடித்திருக்க்க் கூடாதா என்கிற ஏக்கம் என்னைப் போன்ற ஏராளமான சிவாஜி ரசிகர்களிடம் உருவாக்கியவர்களாயிற்றே...



இப்போது தலைவரின் சான்ஸ்... காரிலிருந்து இறங்கி உடனே வருவாரா மனுஷன்... ஒரு விநாடி நிற்கிறார். டையை சரி செய்து கொள்கிறார். கோட்டை சரி செய்து கொள்கிறார். ஆண் மகனாயிற்றே.. அந்த சூப்பிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் இல்லாமல் இருக்குமா.. நடையில் ஒரு அலட்சியம் கலந்த கம்பீரம்... உள்ளுக்குள் அவளைப் பார்க்கப் போகிறோமே என்கிற சந்தோஷம் இருந்தாலும் அதைக் காட்டிக்கொள்ள விடாத ஈகோ .. அதைத் தன் நடையில் கொண்டு வருகிறார்..


மீண்டும் ஈகோ...

யார் முதலில் பேசுவது என்று இருவருக்குமே ஈகோ தலைதூக்குகிறது...

நான் எப்படி பேச முடியும் என அவள் நினைக்கிறாள்.

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/DefnofStyle/NALKUD09_zpskczeap9k.jpg

இருவருமே ஒருவரையொருவர் நீண்ட நாட்களுக்குப் பின் பார்ப்பதால் கண்ணுக்குத் தென்படும் உருவ வேறுபாட்டை நினைத்துப் பார்க்கின்றனர்.

இந்த இடத்தில் தான் பாத்திரங்கள் மிக வலுவாக நிலை நிறுத்தப்படுகின்றன.


நீண்ட நாட்களுக்குப் பின் நேரில் பார்த்தாலும் உணர்ச்சி வசப்படுவதில்லை. நேரடியாக விஷயத்திற்கு வந்து விடுகின்றனர்.

ராஜா ஆரம்பிக்கிறார். வந்து ரொம்ப நேரமாச்சா...

ராதா.. இப்பத்தான் வந்தேன்.. அந்த இப்பத்தான் வந்தேன் என்பதை விட்டேத்தியாக சொல்வது சிறப்பு.

ஏதோ பேச வேண்டும் என்பதற்காக மணி இப்பத்தான் அஞ்சாவுது எனக் கூறும் ராஜா, எதுக்காக வரச்சொன்னே என்று அவளை நேரடியாகக் கேட்கிறார்.

ராதா ஆரம்பிக்கிறாள். குழந்தைங்களை வளக்கறதுக்கு தாய் ஒருத்திக்குத் தான் தெரியும்., உங்களுக்கு ஆஸ்தி ஆள் மாகாணங்கள் நிறைய இருக்கலாம். ஆனால் தாய் வளக்காத பிள்ளைங்க தறுதலையாப் போயிடுவாங்கங்கிற உண்மையை புரிய வெக்கத்தான் உங்களை இங்கே வரச்சொன்னேன் என்கிறாள் ராதா.

உடனே இவர் தன்னைத்தான் சாடுகிறாள் எனப் புரிந்து கொண்டு நீ ராமுவைப் பத்தியா சொல்றே எனக் கேட்கிறார்.

அவள் ஆமாம் என அலட்சியமாக சொல்கிறாள்.

நீங்க வளத்த உங்க செல்ல மகன் யாரோ ஒரு பொண்ணை ரிஜிஸ்டர் கல்யாணம் செஞ்சிக்கிட்டு என் வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டான். என சொல்கிறாள்.

அதைக் கேட்டு அவர் ஒரு நொடி திடுக்கிட்டாலும் உடனே சுதாரித்து சாதாரணமாக ஓ என ஒரு ரியாக்ஷன் தருகிறார்.

நீ யாருன்னு அவன் கிட்டே சொன்னியா என அவர் ராதாவைக் கேட்கிறார்.

இல்லை. கல்யாணம் பண்ணிக்கிட்டு ரெண்டு பேரும் மாலையோட எங்கிட்டே தான் வந்தாங்க.. நான் அவங்க ரெண்டு பேரையும் வாழ்த்தி வரவேற்று உள்ளே கூப்பிட்டுக்கிட்டேன். என பெருமை பொங்க சொல்கிறாள் ராதா.

ராஜாவோ என்ன செய்வதெனத் தெரியாமல் கையைப் பிசைகிறார்.

உடனே இது தான் சாக்கென்று குரலை உயர்த்துகிறாள் ராதா.
என்ன யோசிக்கிறீங்க.. நடந்த்து நடந்து போச்சு.. இப்போ அவனைக் கூப்பிட்டு தாம்தூம்னு குதிச்சீங்கன்னா உங்களுக்குத் தான் அவமானம். நான் ரெண்டு பேரையும் அனுப்பி வெக்கறேன் உள்ளே கூப்பிட்டுக்குங்க..

ஒரு சிறிய மௌனம். இருவரும் ஒருவருக்கொருவர் முதுகைக் காட்டிய படி நிற்கின்றனர்.

ராஜா கிளம்ப யத்தனிக்கிறார்.

உடனே ராதா, கொஞ்சம் இருங்க. என அவரை நிறுத்துகிறாள்.

இப்போது அவளுக்குள் கர்வம் தலை தூக்குகிறது. தான் வளர்த்த மகன் லக்ஷ்மணனைப் பற்றி அவர் வாயாலேயே பெருமையாக சொல்ல வைக்கிறாள். அவர் அவனைப் பற்றி சொல்லி விட்டு அவனைப் பத்தி ஏன் கேக்கறே என வினவுகிறார்.

அப்போது தான் அவள் அந்த உண்மையை உடைக்கிறாள். தாங்கள் பிரியும் போது தன் வயிற்றில் வளர்ந்த அந்த சிசு தான் அந்த லக்ஷ்மணன் என அவரிடம் கூறுகிறாள். தான் மகனைத் தான் வளர்த்த விதம் பற்றி பெருமையாக அவர் சொன்ன வார்த்தைகளை வைத்தே அவரிடமே சொல்லிக் காட்டி விட்டுக் கிளம்ப யத்தனிக்கிறாள்.

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/DefnofStyle/NALKUD10_zpsoj7mes6p.jpg

இப்போது ராஜா மனம் கேளாமல், அவளிடம் சென்று அவ்வளவு தானா வேறொன்றும் இல்லையா என, தங்களுடைய இல்லற வாழ்க்கையப் பற்றிக் கேட்க முற்படுகிறார். ஆனால் அவளோ தான் நினைத்ததை சாதித்து விட்ட பெருமை மட்டுமே போதும் என்பவளாக நினைத்து வேறொன்றும் இல்லை என முகத்தில் அடித்தாற்போல் அவரிடம் சொல்லி விட்டுக் கிளம்பிவிடுகிறாள்.

ஆனால் ராஜாவோ நமக்குள்ளே என்ன இருக்கா என்று அவள் கேட்டதை நினைத்து மனம் குமுறுகிறார். தவறா நடந்துகிட்டேன், என்னை மன்னிச்சுடுங்கன்னு ஒரு வார்த்தை சொல்லியிருந்தா நான் இந்நேரம் வீட்டுக் கூட்டிக்கிட்டுப் போயிருப்பேன் இல்லே என தன் மன ஓட்டத்தை வெளிப்படுத்துகிறார். இப்போது கோபம் அதிகமாகிறது. உன் திமிர் இன்னும் அடங்கவேயில்லையா... எத்தனை நாளைக்குத் தான் நீ இப்படி இருப்பேன்னு பாக்கிறேன் எனக் கூறியவாறு அந்த இடத்தை விட்டு அகலுகிறார்

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/DefnofStyle/NALKUD11_zpsptnbukud.jpg

காட்சி முடிகிறது.

மேற்குறிப்பிட்டுள்ள காட்சிக்கான காணொளி..

https://www.youtube.com/watch?v=QrRpt-ZkoXc

காட்சி 1.50 நிமிடத்தில் துவங்குகிறது.
நன்றி யூட்யூப் இணையதளம்


தன் இறுதித் திரைப்படம் வரையிலும் நடிப்பில் தன் முத்திரையைப் பதித்து தன்னிகரில்லா கலைஞனாக வாழ்ந்து காட்டிய நடிகர் திலகத்தின் புகழ்க்கிரீடத்தில் மட்டுமல்ல, வாணிஸ்ரீ அவர்களின் நடிப்பு மகுடத்திலும் நல்லதோர் குடும்பம் ஓர் வைரக்கல்லாக விளங்குகிறது. ஒவ்வொரு காட்சியிலும் இந்த இணை சிறப்புற நடித்திருப்பது மட்டுமின்றி, அந்தப் பாத்திரங்களுக்கு ஜீவனூட்டியிருப்பது இவர்களுடைய திறமைக்கு சான்று.



நேற்றுப் பிறந்த நாள் கொண்டாடிய நமது அன்புச்சகோதரர் வாசு அவர்களுக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்.

Russellsmd
22nd November 2015, 12:08 PM
தரிசனம்-1. இரு மலர்கள்.
---------------------------
தொடர்கிறது...
--------------

"சாந்தி... இந்த லெட்டரைப் படி"

சுந்தரால் நம்ப முடியவில்லை.
உமாவா? உமாவா இந்தக்
கடிதத்தை எழுதியிருக்கிறாள்?
அவளது அண்ணன் அவளுக்கு
வேறொரு பணக்கார மாப்பிள்ளையைப் பார்த்திருப்பதாகவும், தன்னை
மறந்து விட வேண்டியும்
கடிதம் எழுதியிருப்பது
அவளேதானா?

அதிர்ச்சியை தாங்க முடியாத
சுந்தர், சாந்தி கடிதத்தைப்
படிக்கப் படிக்க மேலும் அயர்ச்சியாகிறான். அவனுக்கு
கிறுகிறுக்கிறது. கண்கள்
செருகுகின்றன.

தள்ளாடுகின்றான்.

மயங்குகின்றான்.

கனவுகளின் சந்தோஷம்
மனிதனை எத்தனை உயரத்தில்
வைத்திருப்பினும், நிஜம்
தரும் ஏமாற்றம் அவனை
உடனடியாக பூமிக்கு இழுத்து
வந்து விடும்.

இதோ...

உமாவால் சுந்தருக்கு ஏற்பட்ட
ஏமாற்றம், அவனை தடதடவென படிகளில் உருட்டி
பூமியில் கொண்டு தள்ளியது.
-------------
அன்பான தந்தை.
அத்தை மகள்.
சுந்தரின் குடும்பம் மிகச் சிறியதுதானென்றாலும், அவன்
மீது அவர்கள் காட்டும் அன்பு
பெரியது.

அன்புடைய இரண்டு நெஞ்சங்களும் பதறுகின்றன.
சுந்தரின் நிலை கண்டு கதறுகின்றன.

மருத்துவர், சுந்தரைப் பரிசோதிக்கிறார். இன்னும் சுந்தருக்கு நினைவு திரும்பவில்லையே என
வினவும் பெரியவரிடத்தில் மருத்துவர் வேதனையாய்ச்
சொல்கிறார்...

"எவ்வளவுதான் மருந்து,மாத்திரை சாப்பிட்டாலும்
நோயாளிக்கு உயிர் வாழணுங்கிற ஆசை வேணும்.
இந்தச் சின்ன வயசில இவர்
சாகணும்னு நினைக்கிறாரு.
ஏன்னு எனக்குப் புரியல."

சாந்திக்குப் புரிகிறது.
அவனைப் பிழைக்கச் செய்யும்
மருந்து, தான் ஊட்டும் நம்பிக்கைதானென்று புரிகிறது.
அவள் என்ன செய்ய வேண்டும் என்று புரிகிறது.

தன் நினைவற்று நோய்ப்படுக்கையில் கண்மூடிக் கிடக்கும் அத்தானின் காதுகளில், அவளது
உதடுகள் நம்பிக்கை வார்த்தைகளை உறுதியுடன்
ஓதுகின்றன.. மந்திரம் போல்.

"நீங்க வாழணும்.
வாழ்ந்தே ஆகணும்."
----------------

அன்றாடம் நாம் பயன்படுத்திப்
பேசும் வார்த்தைகள் நமக்கு
எந்தப் பெருமையும் தருவதில்லை.ஆண்டவனுக்கு முன் மனம் குவித்து நாம் உச்சரிக்கும் மந்திர வார்த்தைகள் நமக்கு மனநிறைவைத் தருகின்றன.

சாதாரண வார்த்தைகள்-
வாடிக்கை.

மந்திரம்-
நம்பிக்கை.

-------------
சுந்தர் பிழைத்துக் கொண்டான்.

சாந்தியின் நம்பிக்கை மந்திரம்
ஜெயித்து விட்டது.

இரண்டு மாதங்கள் ஒடி விட்டன.

நோய் குணமாகிவிட்டாலும், நோய் தந்த உடல் களைப்பும், உயிர் பிழைத்துக் கொண்டதில் கொஞ்சம் கூட சந்தோஷமில்லாத ஓர் மனசலிப்புமாய் சாய்வு நாற்காலியில் அமர்ந்து
நடிகர் திலகம் பேசும் இந்தக்
காட்சியிலிருந்து
துவங்குகிறது...
கதைப்படி மட்டுமல்லாமல்
நடிப்பிலும் அவரது புதிய அவதாரம்.

தான் சாக வேண்டும் என்று
விருப்பப்பட்டதையும், தன்னுயிர் தன்னை விட்டுப்
பிரிவதாய் உணர்ந்த பல
தருணங்களிலெல்லாம் தன்
காதுகளில், "நீங்க வாழணும்,
வாழ்ந்தே ஆகணும்" என்கிற
குரல் ஒலித்துக் கொண்டே
இருந்ததையும் புன்னகை அரசியிடம் களைப்புக் குரலில்
சொல்லிக் கொண்டே வருபவர்,
"ஏன் சாந்தி என்னை சாக விடாம காப்பாத்தினே?" என்று கேட்குமிடத்தில், ஒரு இயக்குநரை, ஒரு வசனகர்த்தாவை, உடன் நடிக்கும் புன்னகை அரசியை,
தன்னையே நம்பி விழி விரித்துக் காத்திருக்கும்
கோடானுகோடி ரசிகர்களை..
ஒரே நிமிடத்தில் திருப்தி
செய்கிறது...

நடிகர் திலகத்தின் வெகு இயல்பான நடிப்பு.
----------------

உலகெங்கும்
தலைமுறை இடைவெளி
காரணமாக மிகச் சரியான
கோணத்தில் புரிந்து கொள்ளப்படாதிருக்கும்
தந்தை-மகன்
உறவின் மேன்மையையும்
"இரு மலர்கள்" விட்டு வைக்கவில்லை.

தான் மரணப்படுக்கையிலிருந்த
போது, தனக்காக வேண்டிக்
கொண்டு, தன்னையே நினைத்து தன் தந்தை உருகிக்
கிடந்தாரென்று சாந்தி மூலமாக
சுந்தர் அறிகிறான்.

அந்தப் பாசத்தை மெய்ப்பிக்கிற
விதமாய் மகனுக்குப் பிரியமான இனிப்போடு வருகிறார் தந்தை.

மகனுக்கு இனிப்பைத் தந்தவர்,
சாந்திக்கு கசப்பைத் தருகிறார்.

தனது பால்ய நண்பரும்,
சுந்தர்-உமா படித்த கல்லூரியின் பேராசிரியர்
சுந்தரவதனத்தின் உறவினருமான ஒருவரின்
மகனை சாந்திக்கு மணமுடிக்க
இருப்பதாகத் தெரிவிக்கும்
செய்தியே.. அந்தக் கசப்பு.
---------------
சுந்தரின் தந்தை சொன்ன அந்தப் பையனின் குடும்பம்
சாந்தியைப் பெண் பார்க்க
வருகிறது.

மனசின் அழுகை அலங்காரத்தை மீற..சாந்தி
வருகிறாள்.

எல்லோரையும் நமஸ்கரிக்கிறாள்.

சிவக்கொழுந்து அவளை வீணை வாசிக்கச் சொல்கிறார்.

வேதனையுடன்,மனசேயில்லாமல் வீணை
மீட்டும் சாந்தியை, முற்றிலும்
உடல் நலம் தேறாத சுந்தர்
திடீரென்று மாடியிலிருந்து
இருமும் இருமல் வருத்தமுறச்
செய்கிறது.

வீணை வாசிப்பை தொடரச்
சொல்லும் மாமாவின் கண்ஜாடை உத்தரவுக்கும்,
அத்தானின் சங்கிலித் தொடர்
இருமல் சத்தத்துக்கும் ஊடே
சாந்தியின் பெண் மனம் தவிக்கிறது.

நெஞ்சடைத்துப் போய், இருமல்
தொடர, தண்ணீர் கேட்டு
மாடியறையை விட்டு
வெளியே வந்து திண்டாடும்
சுந்தரைக் காணச் சகியாத
சாந்தி, அங்கிருந்த தண்ணீர்
டம்ளரை எடுத்துக் கொண்டு
மாடிக்கு ஓடுகிறாள்.

சிவக்கொழுந்து திகைக்கிறார். பெண்பார்க்க வந்த கூட்டம்
அதிர்கிறது. மாடிக்கு ஓடிய
சாந்தி, இருமல் ஓயாத தளர்வில் நெஞ்சைப் பிடித்துக்
கொண்டு தள்ளாடும் சுந்தரை
தன் நெஞ்சோடு தாங்கிக் கொண்டு தண்ணீர் பருகச்
செய்கிறாள்.

பெண் பார்க்க வந்த கூட்டம்
இப்போது வம்பு பார்க்கிறது.

இனிப்பு தின்று ஓய்ந்த வாய்கள்
குப்பை வார்த்தைகள் பேசத்
துவங்குகின்றன.

வேறு வழி தெரியாத நிலையில்
தன் உடல் நலக் குறைக்கு
நிவாரணம் தேடி வந்த சுந்தரையும், அந்தக் குறை
போக்கும் மனிதாபிமானத்துடன் சுந்தரை
மார்போடு தாங்கிக் கொண்ட
சாந்தியையும் அந்த சந்தேகக்
கண்கள் ஆபாசக் கயிற்றால்
கட்டிப் போட்டன.

அந்த ஆபாசமே நிஜமென்று
அந்தக் கூட்டம் ஆர்ப்பாட்டம்
செய்தது.

"என்னய்யா இதெல்லாம்" என்று ஆதங்கப்பட்ட பெரியவர்
சிவக்கொழுந்துவை அலட்சியம்
செய்து அந்தக் கும்பல் வெளிநடப்பு செய்தது.

எதையும் தடுப்பதற்கியலாத
சுந்தரவதனமும், அவர் மனைவியும் பெரியவருக்கு
மௌன ஆறுதல் கூறி நகர,
பெரியவரின் கோபம் சாந்தியை
நோக்கித் திரும்புகிறது.

அத்தான் இருமித் துடிக்கையில்
தான் வேறென்ன செய்யட்டும்
என்று கேட்கும் சாந்தியின்
மனம் இன்னும் நோகும்படியாய் பெரியவரின்
சுடு சொற்கள்...

"அவன் இருமுறான்.துடிக்கிறான். செத்துதான் மடியறான்.. உனக்கென்ன?"

கட்டுப்படுத்த முடியாத இருமலும், கட்டுப்படுத்த
முடியாத அன்பும்.. ஒரு
பெண்ணின் கல்யாண ஏற்பாடுகளைத் தடுத்தன.

கெடுத்தன.
---------------

கொட்டும் மழையின் சாரல்
தன்னைப் பெரிதும் நனைத்தாலும், அதை இலட்சியம் செய்யாமல் சுந்தர்
சாய்வு நாற்காலியில்
அமர்ந்திருக்கிறான்.

மழைச் சாரலில் நனையாதிருக்க அறிவுறுத்தும்
புன்னகை அரசியிடம், "நல்லா
தெறிக்கட்டும் சாந்தி.. அப்பவாவது என் உள்ளத்துல
எரிஞ்சுகிட்டிருக்கிற நெருப்பு
அணையுதான்னு பாக்கிறேன்."
என்று சொல்லும் நடிகர்
திலகத்தின் குரலில் த்வனிக்கிற
கோபம், விரக்தி, குற்ற உணர்ச்சி, இயலாமை...
இதெல்லாம் சும்மா ரசிப்பதை
எல்லாம் தாண்டி ஆய்வுக்கு
உட்படுத்த வேண்டியவை.


( ...தொடரும்...)

Russelldvt
22nd November 2015, 12:24 PM
முத்தையன் அம்மு சார்,

உலகம் போற்றும் உத்தமனின் ஸ்டில்கள் அமர்க்களம். லோகோ இல்லாமல் ஸ்டில் போடும் வித்தையைக் கொஞ்சம் கற்றுக் கொடுங்கள்.

இது ஒன்னும் பெரிய விஷயம் இல்லை வாசுதேவன் சார்..போட்டோ சாப் தெரிந்திருக்க வேண்டும்..அப்புறம் கொஞ்சம் ஸ்டில் எடுக்கும் பயிற்சி இருக்கவேணும்..இதற்க்கு மேல் ஆர்வம் இருக்கவேண்டும்..எனக்கு எங்கள் தலைவரின் திரைப்படங்களும்..நடிகர் திலகத்தின் திரைப்படங்களும்..ச்டில்ல்கள் மிக சரியாக தெரியும்..சினிமா ஆபரேட்டராக இருந்த நாட்களில் மிகவும் ரசித்து மனதுக்குள் வைதிருகேறேன்..அவைகள் தான் இப்போது பதிவுகளாக பதிவு செய்யபடுகிறது...நண்பர்கள் எல்லோரும் முயற்சி செய்யுங்கள்..என்னைவிட மிக சிறந்த பதிவுகளை உங்களால் செய்யமுடியும்..போட்டோ சாப் புத்தகத்தை வாங்கி படித்து..பயிற்சி செய்யவும்..உங்களால் முடியும்..நம்பிக்கையுடன்..முத்தையன் அம்மு.. வாசுதேவன் சார் உங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..நான் கொஞ்சம் லேட்..பொறுத்துகொள்ளவும்..நன்றி..

Russellsmd
22nd November 2015, 12:30 PM
"பெயரைக் கூட கேள்வியாக்குபவர்..."

"சிம்மக்குரலோன் மட்டுமல்ல
சிலிர்ப்புக் குரலோனும் கூட..."

-அருமை.. ராகவேந்திரா
சார்.

பணிந்த நன்றிகளும் ..
வாழ்த்துகளும்.

Russellsmd
22nd November 2015, 04:14 PM
தரிசனம்-1. இரு மலர்கள்.
--------------------------
தொடர்கிறது...
---------------

மிதமிஞ்சிய குற்ற உணர்வும்,
இயலாமையும் ஒரு நல்ல
மனிதனை ஆட்கொள்ளும்
போது, அந்த நல்ல மனிதனின்
எரிச்சலும், கோபமும் சார்ந்த
நல்ல உயிர்களையும் காயப்படுத்தி விடுகிறது.

சுந்தரிடமிருந்த வெளிப்பட்ட
அத்தகைய கோபமும், எரிச்சலும் சாந்தியை நோக்கிப்
பாய்ந்தது.

அவளை நிலை குலையச்
செய்தது.

"என்னை விட்டுப் போ... என்னைத் தொடாதே" என்பன
போன்ற விரக்தியின் உச்சத்திலிருந்து சுந்தர் சொன்ன
வார்த்தைகள், சாந்தியின் மென்
மனதை ரொம்பவும்தான்
இம்சித்து விட்டன.

"போறேன்... இனி திரும்பி
வரவே மாட்டேன்.."

பொறுமை சோதிக்கப்பட்ட
உயிர்களுக்கும் கோபம் உறவுதான் என்று நிரூபித்த
சாந்தி, வேகப் புயலாய் வெளியேறுகிறாள்.

பளீரென்று தன் தவறுணர்ந்த
சுந்தர், அவளைத் தடுக்கும்
முயற்சியில் பின்னாலேயே
ஓடுகிறான்.

மூடிக் கிடக்கும் வாசல் கதவை
திறந்து கொண்டு ஓடும் சாந்தியும், பின்னால் அவளை
விரட்டி ஓடி வரும் சுந்தரும்
காணும் காட்சி, அவர்களின்
உணர்ச்சி வேகத்தைக் காணாமலடிக்கிறது.

கொட்டும் மழையில், வாசல்
படியில் மயங்கிச் சரிந்து
கிடக்கிறார்.. சிவக்கொழுந்து.

அன்று, உமாவின் கடிதம் கண்டு மயங்கி விழுந்து முடியவிருந்த சுந்தரின் வாழ்க்கை, இன்று மயங்கி
விழுந்த அவனது தந்தையின்
மூலமாக.. சாந்தியோடு அவன்
தொடரப் போகும் இன்ப வாழ்க்கையைத் துவக்கி வைக்கப் போகிறது.

எல்லா மயக்கங்களும் கெடுதல்
செய்வதில்லை.
-----------------

மயக்கம் தெளிந்து ஆசுவாசப்படும் பெரியவரின்
முன் கூனிக் குறுகி நிற்கும்
சுந்தருக்கு, அவரால் புதிய
பாடங்கள் எடுக்கப்படுகின்றன.
சுந்தருக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கும் சாந்தியின்
மாண்புகள் விளங்க வைக்கப்படுகின்றன. தனது
தள்ளாத வயதில் தன் தந்தை
வேலை செய்து துன்புறுவது
தன் பொருட்டே என்பது
சுந்தருக்கு அவன் துடிக்கத்
துடிக்க உணர வைக்கப்படுகிறது.

சுந்தர் அனைத்தையும் புரிந்து
கொள்கிறான். புரிதல் மிகுந்த அவனது கண்ணீர் அவன்
தந்தையின் புனிதப் பாதங்களை
நனைக்கிறது.

தனக்காகவே வாழ்ந்திருக்கும்
சாந்தியை அவன் மனம்
நன்றிகளோடு நினைக்கிறது.

"பல குறைகள் நிறைஞ்ச என்னை உன்னோட கணவனா
ஏத்துக்குவியா சாந்தி?" என
மன்றாடும் சுந்தரை, அவனை
அடைதலே தன் இலட்சியமாக
வாழும் சாந்தியிடம் இணைக்கிறது.

இவர்களிருவரும் இணையும்
காட்சி, இவர்களின் நல்வாழ்வே
கனவாயிருக்கும் பெரியவரின்
நெஞ்சோடு நிம்மதியைப் பிணைக்கிறது.
-------------------

ஒருத்தியால் ஏற்பட்ட ஏமாற்றம் தந்த வெறி..

இன்னொருத்தி தந்த அன்பு
வாழ்க்கை தந்த நிறைவு...

வேறென்ன வேண்டும்..சுந்தர்
ஜெயிப்பதற்கு..?

மேன்மை மிக்க அவனது பேருழைப்பு அவனைச் செல்வந்தனாக்கிற்று.

கோட்டும், சூட்டுமாய் அவனைப் பளபளப்பாக்கிற்று.

மிகச் சிறந்த தொழிலதிபராக்கிற்று.

இயற்கை வளம் பொங்கும்
கொடைக்கானலில், செல்வ
வளம் கொழிக்க சுந்தரைக்
குடியமர்த்தியது.

அவனுக்கான புகழ் மேடைகளை உருவாக்கிற்று.
அன்பே உருவான மனைவியையும் அவன்
அருகமர்த்தி அழகு பார்த்தது.
---------------
அப்படி ஒரு புகழ் மேடை
சுந்தருக்காக கொடைக்கானலில்..

பண்பு மிக்க மனைவியும்
அருகிருக்கும் அந்த மேடையில் சுந்தரின் பெருமை
பேசப்படுகிறது. அவன் அள்ளிக்
கொடுத்த கொடை அங்கே
போற்றப்படுகிறது.

அங்கிருக்கும் ஒரு பள்ளியில்
பணியாற்றும் சுந்தரின் பழைய
பேராசிரியர் சுந்தரவதனமே
இந்த மேடையில் அவனது
பெருமைகளைப் பேசுகிறார்.

அங்கே அநாதை விடுதி ஒன்று
கட்ட நிதியுதவி கேட்டு
தான் சென்ற போது, "ஒரு நிமிஷம்" என்று அனுமதி
கேட்டு உள்ளே போன சுந்தர்,
திரும்ப வந்து கட்டிடம்
கட்டுவதற்கான முழுத் தொகைக்கான 'செக்'கையும்
கொடுத்து விட்டதை பெருமிதத்துடன் மேடையில்
குறிப்பிடும் சுந்தரவதனம்,
அந்த ஒரு நிமிஷத்தில் என்ன
நடந்ததோ..? என வியந்தும்
பேசுகிறார்.

அடுத்துப் பேச வரும் சுந்தர்,
தனது முன்னேற்றத்துக்கும்,
வாழ்வின் வெற்றிகளுக்கும்
காரணமான ஒருவரிடம் கலந்து
பேசவே தான் அந்த ஒரு நிமிஷத்தைப் பயன்படுத்திக்
கொண்டதாகத் தெரிவித்து, "அவரை அடுத்துப்
பேச அழைக்கிறேன்" எனக்
கூறி விட்டு, "திருமதி.சாந்தி
சுந்தர் அவர்கள் இப்போது நீண்ட சொற்பொழிவு ஆற்றுவார்" என்று
குறும்பு தவழச் சொல்லி விட்டுப் போகிறான்.

எதிர்பாராத அழைப்பில் அதிர்ச்சியானாலும், ஒலிபெருக்கி முன் வந்து
மளமளவெனப் பேசி ஆனந்த
வெள்ளத்தில் ஆழ்த்தி விடுகிறாள் சாந்தி.

தயக்க நடை போட்டு நடந்து
வந்து, மெல்ல ஒலி பெருக்கி
முன்னாலே வந்து நின்று, ஒரு
நொடி இறுகக் கண் மூடி
எதையோ தியானித்து, அர்த்தமாய், ஆழமானதாய்ப்
புன்னகை அரசி பேசத் துவங்கும் இந்தக் காட்சிதான், நிறையப் பேரை பத்மினி கட்சியிலிருந்து
கே.ஆர். விஜயா கட்சிக்கு மாற
வைத்திருக்கும்.
-------------------
"சுந்தரைப் பேச அழைக்கிறேன்"
என்று நாகேஷ் அழைத்ததும்
எந்த பந்தாவுமில்லாமல் வெகு
இயல்பாய் ஒலிபெருக்கியில்
பேசுவது...

"நீண்ட சொற்பொழிவாற்றுவார்"
என்று செய்யும் கிண்டல்...

கே.ஆர்.விஜயாவின் பயந்த
முகம் பார்த்து மேலும் அதிகமாகும் குறும்பு...

கிண்டல் சிரிப்பு...

கே.ஆர்.விஜயாவின் தெளிவான பேச்சைக் கேட்கக்,
கேட்க முகத்தில் காட்டும்
மகா வியப்பு...

-இவையெல்லாம், இடைவெளியே இல்லாமல்
நம்மை அசத்துவதெனத் திட்டம் போட்டு நடிகர் திலகம்
நடித்த படங்களில்
"இரு மலர்கள்" படமும் ஒன்று
என்பதற்கான சில உதாரணங்கள்.


( ...தொடரும்...)

RAGHAVENDRA
22nd November 2015, 04:35 PM
இடைவெளியே இல்லாமல்
நம்மை அசத்துவதெனத் திட்டம் போட்டு நடிகர் திலகம்
நடித்த படங்களில்
"இரு மலர்கள்" படமும் ஒன்று

Super...o...super...

Russellxor
22nd November 2015, 06:12 PM
ராகவேந்திரா சார்
நல்லதொரு குடும்பம் பதிவு வழக்கம்போலவே அமர்க்களம்.
உங்களுடைய சரளமான எழுத்துநடையில் நீங்கள் எது பதிவிட்டாலும் படிக்கும் சுவாராஸ்யத்தை
அதிகப்படுத்துகின்றது. அலுப்பு இல்லாமல் கொண்டு செல்லும் எழுத்துநடை உங்களிடம் இயல்பாகவே அமைந்திருக்கிறது.

Russellxor
22nd November 2015, 06:20 PM
ஆதவன் ரவி
இருமலர்களின் மேல் தாங்கள் கொண்டுள்ள மோகம் எங்களை பரவசப்படுத்துகின்றது.
நன்று
தொடருங்கள்...

RAGHAVENDRA
22nd November 2015, 08:52 PM
https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xat1/v/t1.0-9/12235066_1009002612483744_6142785188060054792_n.jp g?oh=83b4d7753e3eb082ceeab5c4fe95e461&oe=56B06B40

Russellbpw
22nd November 2015, 11:52 PM
நமது மக்கள் திலகம் அவர்களுடைய திரியில் தினமணியில் பொய் செய்தி மன்னர் திரு தீனதயாளன் அவர்களுடைய கற்பனையில் உருவாகி வெளியிட்டுள்ள ஒரு மகா மெகா புளுகு திரியில் பகிர்ந்திருன்தது. பொதுமக்கள் படிக்கும் திரிகளில் இது போல பொய் செய்திகளை வருவதால் படிப்பவர்கள் அதனை தவறாக உண்மை என நினைக்கும் நிலை உருவாகலாம் என்ற காரணத்தால் அதற்க்கு விளக்க உரை எழுதியிருக்கிறேன். அதனை திரி நண்பர்களுக்கு இங்கு பகிர்ந்துள்ளேன்.





நடிகை சாவித்திரிக்கு பணமும் வீடும் கொடுத்த தங்கத் தலைவன்

from dinamani

சாவித்ரி-18. ஏமாற்றத்தின் பள்ளத்தாக்குகளில்!
By பா. தீனதயாளன்
First Published : 05 September 2015 10:00 AM IST

ஜெமினியை நாயகனாக நடிக்கச் செய்து சாவித்ரி தயாரித்து இயக்கிய குழந்தை உள்ளம் மூலம் நாலு லட்சம் லாபம் வந்தது. சிவாஜியிடம் செல்லாமல் ஜெமினியை வைத்தே தொடர்ந்து பல சினிமாக்களை சாவித்ரி தயாரித்து இயக்கி இருக்கலாம்.

பிராப்தம் உருவான நேரத்தில் எம்.ஜி.ஆர்.- சிவாஜிக்கு நிகராக, ஜெமினி கணேசனுக்கும் மார்க்கெட் உச்சத்தில் இருந்தது.

சாவித்ரி உடன் பிறவா சகோதரர் சிவாஜியை முழுதாக நம்பி களத்தில் இறங்கினார். கடைசியில் அரசனை நம்பி புருஷனை கை விட்ட கதையாகி விட்டது!

காதலன் கணேசனும் நிரந்தரமாக சாவித்ரியைக் காப்பாற்றவில்லை. ‘பாசமலர்’ அண்ணன் கணேசனும், பிராப்தத்துக்குப் பின்னர் சாவித்ரியை அடியோடு மறந்து விட்டார்.

--------------ஆனாலும் சாவித்ரி தேடிப் போகாமலே, காப்பாற்றுங்கள் என்று கேட்காமலே, ஒரே ஒருவர் ஓடோடி வந்து உதவி செய்தார்.

பொன்மனச்செம்மல். வள்ளல். மக்கள் திலகத்தைத் தவிர, அவர் வேறு யாராக இருக்க முடியும்?

மகாதேவிக்காக வேட்டைக்காரன் கொடுத்த பரிசு! பொது மக்களுக்குத் தெரியாது. கருணையிலும் கண்ணியம். இரக்கத்திலும் ரகசியம்!

திரு தீனதயாளன் அவர்களின் அருமையான கற்பனையில் உருவான ப்ராப்தம் கதை

ப்ராப்தம் திரைப்படம் பார்த்தால் தெரியும் எந்தளவிற்கு படம் சிக்கனமாக எடுக்கப்பட்டதென்று !

ஆடம்பர காட்சிகள் இல்லை....ஆடம்பர உடைகள் இல்லை....ஊட்டி கோடை போன்ற இடங்களில் கூட காட்சி அமைப்புகள் இல்லை...!

ப்ராப்தம் எடுக்கும்போது திருமதி சாவித்திரி மிக பெரிய கோடீஸ்வரிகளில் ஒருவர்.

அப்படிப்பட்டவர் எந்த ஆடம்பர காட்சிகளோ, பாடல்களோ, அமைப்புகளோ, உடை அலங்காரங்களோ இல்லாமல் மிகவும் சிக்கனமாக ( அதுவும் தமது சம்பளத்தில் வெறும் 10 சதவிகிதம் மட்டுமே சாவிதிரிக்காக வாங்கி நடித்தார் நடிகர் திலகம் ) ப்ராப்தம் படம் எடுத்து ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டார் .....என்று மறைமுகமாக நண்பர் தீனதயாள் ஒரு கட்டுகதையை அவிழ்த்து விட்டுள்ளது பெரும் வியப்பு.

எப்படி பட்ட ஒரு புளுகு மூட்டையை இவர் அவிழ்த்து விடுகிறார் என்று !

சமீபத்தில் திருமதி சாவித்திரி புதல்வியார் அவர்களிடம் திருமதி சாவித்திரி அவர்களுக்கு மக்கள் திலகம் அவர்கள் வீடும் பணமும் கொடுத்ததாக ஒரு செய்தி உள்ளதே என்றபோது...அவர் கூறிய பதில் "அம்மா சாவித்திரியிடம் இதனை பற்றி யாரும் கேட்டு இனி தெரிந்துகொள்ள முடியாது என்கின்ற நம்பிக்கையில், தைரியத்தில் இப்படி பல கட்டு கதைகளை கூறுவது வழக்கம்தானே என்று புன்வுருவளோடு கூறியுள்ளார் !

கற்பனைகதைகளை தொடர்ந்து எழுதட்டும் அவர்கள் விருப்பம்...ஆனால் நடிகர் திலகம் அவர்களை குறைத்து எழுதும் போக்கு கண்டிக்கத்தக்கது.

சாவித்திரி அவர்கள் பற்றிய உண்மையான தகவல் கொண்ட புத்தகம் "சாவித்திரி - கலைகளில் ஓவியம் " நாஞ்சில் இன்பா எழுதியுள்ளார். சாவித்திரி மகளுடன், உறவினருடன், திரை உலகில் சாவித்திரி அவர்களுடைய நெருங்கி பழகியவர்களுடன் உரையாடி புத்தகம் எழுதியுள்ளார்.

அந்த புத்தகத்தில் நடிகர் திலகம் அவர்கள் நடிப்பில் சுமதி என் சுந்தரி திரைப்படத்துடன் ப்ராப்தம் திரைப்படம் ஒரே நாளில் வெளியானது. ஆயினும் ப்ராப்தம் திரைப்படம் 100 நாட்கள் ஓடவில்லையே தவிர வெளியிட்ட அனைத்து திரை அரங்கிலும் 4 வாரங்களுக்கு குறையாமல் ஓடியது.

அதிகபட்சமாக மதுரை சிந்தாமணியில் 67 நாட்கள் ஓடியது.

ஸ்ரீ சாவித்திரி ப்ரோடக்ஷேன் சார்பில் தயாரிக்கப்பட்ட ப்ராப்தம் திரைப்படம் எடுக்க செலவு சுமார் ஆறு லட்சத்தி நாற்பதாயிரம் ரூபாய்.(app. Rs. 6,40,000 ) தமிழகத்தில் ப்ராப்தம் வசூல் செய்த தொகை பதினைந்து லட்சத்தை தாண்டியுள்ளது (Over Rs. 15,00,000 வசூல் தகவல் உபயம் : திரு பம்மலார்)

ஜெமினியோடு கருத்துவேறுபாடு குழந்தை உள்ளம் திரைப்படம் சாவித்திரி தயாரித்தபோதே உருவானது..காரணம் திரு ஜெமினி அவர்கள் சாவித்திரியை திருமணம் செய்த பிறகும் குழந்தை பிறந்த பிறகும் மதுரையில் பரந்த மீன்கொடியில் தம் கண்களை கண்டார் என்பது தமிழ் திரை உலகறிந்த விஷயம். நடிகர் திலகம் அவர்கள் இதனை திரு ஜெமினியுடன் உரையாடி ஞாயம் கேட்கப்போக இருவருக்கும் சிறிது மனகசப்பு உண்டானது உலகம் அறிந்தது - இது உண்மை !

மேலும் சில உண்மையான தகவல்கள் பார்க்கலாம் - இதை திருமதி சாவித்திரி அவர்களுடன் நல்ல முறையில் நேர்மையான தொடர்பில் இருந்த எவரிடம் கேட்டு விசாரித்து கொள்ளலாம் !

அப்போது தெரியும் நண்பர் தீனதயாள் அவர்கள் அவிழ்த்து விட்டுள்ள கதையின் நம்பகத்தன்மை பற்றி -

திருமதி சாவித்திரி 1981 மே 11, பெங்களுரு சாளுக்ய ஹோட்டல் அறையில் மயங்கி நினைவற்று போனார். பெங்களுரு லேடி க்ரூசன் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ள செய்தனர். ஹைபோ கிளி சமிக்கு கோமா நிலை.

அவரை அங்கிருந்து தனி விமானம் மூலம் திரு குண்டுராவ் அவர்களை தொடர்புகொண்டு சென்னைக்கு கொண்டு வர உதவியவர் திருமதி சரோஜாதேவி.

17-05-80 தனி விமானம் மூலம் கொண்டுவரப்பட்ட திருமதி சாவித்திரியை லேடி வெல்லிங்டன் மருத்துவமனைக்கு நேராக கொண்டுசென்று வைத்தியம் தொடங்கப்பட்டது அவர் நினைவு திரும்புவதற்கு. வைத்தியம் செய்தது பிரபல நரம்பியல் நிபுணர் மருத்துவர் ராமமூர்த்தி அவர்கள் குழு.

ஜூன் மாதம் மூன்றாவது வார இறுதி 1981 வரை அங்கு இருந்து பிறகு அவரை அதே நிலையில் சாவித்திரி ஆரம்பகாலத்தில் வாங்கிய அண்ணா நகர் வீட்டில் வைத்து வைத்தியம் பார்த்தார் திரு ஜெமினி கணேசன். அவரை மன உளைச்சலுக்கு ஆளாகியதன் பிரயசிதமாக அத்தனை செலவையும் தாமே செய்தார் ஜெமினி.

டிசம்பர் 22, நிலைமை மிக மோசமாக அவரை மீண்டும் லேடி வெல்லிங்டன் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 26 டிசம்பர் 1981 உயிர் நீத்தார் நடிகையர் திலகம் ! அவரை அவரது சொந்த அண்ணா நகர் வீட்டில் அதாவது முதன் முதலாக இவர் எந்த வீட்டில் இருந்து ஜெமினியை மணக்க வெளியே வந்தாரோ அந்த வீட்டில் வைத்தே இறுதி காரியங்கள் நடைபெற செய்தார் ஜெமினி...

இதுதான் உண்மையான நிகழ்வு !

இதில் இருந்தே சாவித்திரிக்கு எந்த வீடும் பணமும் யாரும் கொடுக்கவில்லை என்பது தெள்ளம் தெளிவாக தெரிகிறது !

திரு தீன தயாளன் அவர்கள் கற்பனை கதை மன்னன் என்பதற்கு இன்னொரு சான்று.

ஜெமினி கணேசன் அவர்கள் தொடர்ந்து பல வருடங்கள் ஒரு டஜன் படங்களில் தொடர்ந்து நடித்தார் என்பது. அப்படி ஒரு உலக அதிசயம் நடக்கவே இல்லை.

திரு ஜெமினி அவர்கள் 1972இல் அதிக பட்சமாக 13 படங்களில் நடித்தார். அதில் ஆறு படங்கள் ஒன்று முதல் மூன்று வருடங்களாக படபிடிப்பு நடக்காததால் குறித்த நேரத்தில் வெளியீடு தள்ளிப்போன படங்கள் !
1969 இல்10 படங்கள்
1970 இல் 6 படங்கள்
1071 இல் 4 படங்கள்
1972 இல் 13 படங்கள்
1973 இல் 6 திரைப்படங்கள்
1974 இல் 4 படங்கள்
1975 இல் 3 படங்கள்
1976 இல் 5 படங்கள்
1977 இல் 3 படங்கள் ,
1978 இல் 2,
1979 இல் 1,
1980 1 ( மலையாளம் மட்டும் தமிழ் இல்லை )
1981, 1982 படங்கள் இல்லை

நடிகர் திலகம் அவர்கள் நடித்த படங்கள்

1969 - 9 படங்கள்
1970 - 9 படங்கள்
1971 - 10 படங்கள்
1972 - 7 படங்கள்
1973 - 9 படங்கள்
1974 - 6 படங்கள்
1975 - 8 படங்கள்
1976 - 6 படங்கள்
1977 - 8 படங்கள்
1978 - 9 படங்கள்
1979 - 7 படங்கள்
1980 - 6 படங்கள்
1981 - 7 படங்கள்
1982 - 13 படங்கள்
1983 - 8 படங்கள்
1984 - 10 படங்கள்
1985 - 8 படங்கள்
1986 - 7 படங்கள்
1987 - 10 படங்கள்

எத்தனை புதுமுகங்கள் வந்தாலும் எத்தனை விதமாக ரசனை மாறினாலும் நடிகர் திலகம் அவர்களுடைய மார்க்கெட் உடல் நிலை ஒத்துழைத்த வரை என்றும் உச்சத்தில் மட்டுமே இருந்தது என்பதன் சான்று அவர் நடித்த படங்களின் எண்ணிக்கைகள் !

திரு தினமணி தீனதயாலுவின் கற்பனை கதை மட்டுமே அன்றி உண்மை எள்ளளவும் இல்லை என்பது இதன்மூலம் வெளிச்சத்திற்கு வருகிறது !

அப்பட்டமான புளுகு மூட்டை இவர் தொடர்ந்து நடிகர் திலகத்தை இறக்கி எழுதி வருவது, இவரது கற்பனை கதைகளை தொடர்ந்து படிப்பவர்களுக்கு நன்கு புரியும் !

எதற்குதான் இந்த கேடுகெட்ட பொழைப்போ இந்த தீனதயாளுவிர்க்கு என்பது தெரியவில்லை.

நடிகர்திலகம் பற்றி தவறான பொய் செய்தி தொடர்ந்து புளுகும் பொய் செய்தி மன்னன் தினமணி திரு தீனதயாளன் கற்பனை கதை இங்கு பதிவானதால் நான் ஒரு ரசிகன் என்ற அடிப்படையில் இங்கு அந்த செய்தி படிக்கும் வெளி மக்கள் தவறாக நினைத்துவிடகூடாது என்பதால் இந்த உண்மை விளக்கம் கொடுக்க நேர்ந்தது !

RKS

RAGHAVENDRA
23rd November 2015, 12:57 AM
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5083-1.jpg

image courtesy: Pammalar


நவம்பர் 23 .. மறக்க முடியாத நாள்.
தமிழ் சினிமா வரலாற்றில் தன்னிகரில்லா கலைஞனாக, கலைஞர்களுக்கெல்லாம் தலைவனாக விளங்கும் நடிகர் திலகம் நடித்த ஆலயமணி 53 ஆண்டுகளுக்கு முன் இந்நாளில் தான் வெளியானது. அப்போதே இது போன்ற நெகடிவ் கதாபாத்திரத்தில் ஜொலித்து உச்சியில் சென்று அமர்ந்து விட்டார் மக்கள் தலைவர். மனதுக்குள் மிருகம் ஆட்கொண்டால் மனம் எப்படியெல்லாம் அலைபாயும் என்பதை உளவியல் ரீதியாக புட்டுப்புட்டு வைத்த படம் ஆலயமணி. குறிப்பாக நடிகர் திலகம்-கே.சங்கர்.ஜாவர் சீதாராமன் ..என்ன ஒரு கூட்டணி.. பிரமிப்பூட்டும் திரைக்கதை வசனம், நுட்பமான காட்சியமைப்புகளுடன் கூடிய இயக்கம்... உலக நடிகர்களுக்கெல்லாம் பாடம் வகுக்கும் இலக்கண நடிப்பு..

https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/hphotos-xfa1/v/t1.0-9/12243304_1009103379140334_1667185007543321389_n.jp g?oh=bde6bd7e9cd346e6560df62e2653f9b5&oe=56B20E61

ரசிகர்களெல்லாம் சும்மா ஒண்ணும் சிவாஜியை தெய்வமாகக் கொண்டாடவில்லை.. இந்தப் படத்தைப் பார்த்தால் அதில் உள்ள உண்மை தெரியும்... அதில் உள்ள ஆழம் புரியும்..

https://www.youtube.com/watch?v=VUmcWkedtNY

சிவாஜி கணேசன் என்பது வெறும் சொல்லல்ல..

உணர்வின் உருவம்...

vasudevan31355
23rd November 2015, 08:13 AM
ராகவேந்திரன் சார்,

நேற்று உங்களுடைய ஸ்பெஷல் நாள் போல. சும்மா பிய்த்து உதறி விட்டீர்களே! நமக்கு மிகவும் பிடித்த 'நல்லொதொரு குடும்பம்' படத்தின் தலைவர் போன் காட்சியை தங்கள் எழுத்தின் மூலம் அப்படியே கண்முன் கொண்டு வந்து நிறுத்தி விட்டீர்களே! அருமை! அருமை!

எனக்கு 'நல்லதொரு குடும்பம்' படத்தின் முதல் பாதி இன்னும் இன்னும் ரொம்பப் பிடித்தமானது. 'அறிவாளி' படத்தின் அடங்காத குதிரையான பானுமதியை தலைவர் அவர் போக்கிலேயே சென்று அதே போன்று வேண்டுமென்றே ஈகோ காட்டி நடித்து அடக்குவார்.

'நல்லதொரு குடும்ப'த்தில் நடிகர் திலகம், வாணிஸ்ரீ இருவருமே ஒருத்தருக்கொருத்தர் சளைக்காமல் அவரவர்கள் ஈகோவால் அடிக்கடி பிய்த்து பிடுங்கிக் கொள்வார்கள். ஆனால் ஒருவர் மேல் ஒருவர் அசாத்திய அன்பு வைத்திருப்பார்கள். குலமா குணமா ஆலமரக் காட்சியில் நடிகர் திலகமும் வாணிஸ்ரீயும் நடிப்பில் போட்டி போடுவார்களே. அதற்குப் பிறகு இதில்தான் நடிப்புப் போட்டி. நடுவில் பல படங்கள் சிறப்பாக இருந்தாலும் நல்லதொரு குடும்பத்தில் நடிப்பு இன்னும் அம்சம்.

அதுவும் முதல் பாதியில் கேட்கவே வேண்டாம். நொடிக்கு நொடி நீயா நானா போட்டிதான். 'பெரிய இது' என்று வாணிஸ்ரீ பொருமுவதும்....'போடி திமிர் பிடிச்சக் கழுதை' என்று தலைவர் பதிலடி கொடுப்பதும் செம கலக்கல். வாணிஸ்ரீ இவரிடம் சண்டை போட்டுக் கொண்டு (அதாவது திருமணத்திற்கு முன்னால்) வீட்டை விட்டுக் கிளம்பியதும் தலைவர் தனியே வாணிஸ்ரீயைத் திட்டி அதே சமயம் புலம்பித் தீர்க்கும் காட்சிகள் இருக்கிறதே! சலிக்காத இன்பக் காட்சிகள் அவை. அதே போல தேங்காய் மனைவியான மனோரமாவை தேங்காய் முன்னாலேயே வீட்டில் மெடிக்கல் செக்-அப் செய்யும் காட்சி வெகு யதார்த்தம். தேங்காய் பண்ணுவது ஓவர் என்றாலும் சிரிக்காமல் இருக்க முடியாது. தலைவர் வீட்டிலிருந்து கிளினிக்கிற்கு டாக்டராகச் செல்லும் அழகே அழகு.

எங்கள் ஊர் ரமேஷ் தியேட்டரில் 45 நாட்களுக்கும் மேலாக அமர்க்களமாக ஓடியது நல்லதொரு குடும்பம். 'இமயம்' பாடலி தியேட்டரில் ஜூலை 21 ரிலீஸ் ஆன 3 நாட்களுக்கு முன்பு தான் 'நல்லதொரு குடும்பம்' திரைப்படத்தை ரமேஷிலிருந்து எடுத்தார்கள் என்று நினைவு. அதுவரை 'நல்லதொரு குடும்ப'த்தைப் பார்த்து தீர்த்து விட்டோம். 'கண்ணா உன் லீலா வினோதம்...சிந்து நதிக்கரையோரம்.....சச்சச்சா.....செவ்வானமே' என்று ராஜாவின் இசையில் அமர்க்களமான பாடல்கள். ஆனால் தலைவருக்கான சோலோ பாடலான 'பட்டதெல்லாம் போதுமாம் பட்டினத்தாரே' பாட்டில் இளையராஜா கொஞ்சம் கோட்டை விட்டிருந்தார். இந்தப் பாடல் சுமார் ரகமே. கொஞ்சம் ஏமாற்றம் தந்தது.

நல்ல படத்தை நினைவு கூர்ந்து காட்சிகளையும் சிறப்பாக எழுதி உள்ளீர்கள். எனது மனம் நிறைந்த பாராட்டுக்கள். இந்த 17ம் பாகத்தில் தங்களுடைய பங்கு மகத்தானது. அது போல ஆதவன் ரவி, தம்பி செந்தில்வேல் இவர்கள் பங்கும் பாராடப்பட வேண்டியது. திரி அமர்க்களமாகச் செல்கிறது. அனைவருக்கும் வாழ்த்துக்கள். இது இப்படியே தொடர வேண்டும் என்பதுதான் அனைவருடைய விருப்பமும்.

vasudevan31355
23rd November 2015, 08:15 AM
ராகவேந்திரன் சார்,

ஆலயமணி நினைவூட்டலுக்கு நன்றி. தலைவர் சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கும் போட்டோ தூள். அந்த மெஜஸ்டிக் லுக் உடைக்கே ஆயிரமாயிரமாய் அள்ளிக் கொடுக்கலாம்.

vasudevan31355
23rd November 2015, 08:16 AM
//சிவாஜி கணேசன் என்பது வெறும் சொல்லல்ல..

உணர்வின் உருவம்...//

//ரசிகர்களெல்லாம் சும்மா ஒண்ணும் சிவாஜியை தெய்வமாகக் கொண்டாடவில்லை.. இந்தப் படத்தைப் பார்த்தால் அதில் உள்ள உண்மை தெரியும்//

சத்தியமான வாக்கியங்கள்.

Russellbpw
23rd November 2015, 10:41 AM
Dear Neyveli Vasudevan Sir,

Very Good Morning to you !

I have been on continuous travel officially across India.

I just saw the previous posts.

Really appreciate the way, you are shouldering the responsibility along with Mr. Senthilvel, Mr. Raghavender, Mr. Muthayyan Ammu , Mr. Siva etc.,

It is really a commendable and appreciable noble work that you all are doing considering them as our duty.

Thanks a million for the same.

Also, though belated Wishing you a very happy and cheerful birthday. Wishing our Thalaivar's noble soul will bless you with all laurels and prosperity.

Best Regards
RKS

KCSHEKAR
23rd November 2015, 12:04 PM
(From Mr.Ganesh Venkatraman's Face Book Post)

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/FelicitationtoNTbyMGR_zpsnxrxuxp7.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/FelicitationtoNTbyMGR_zpsnxrxuxp7.jpg.html)

anasiuvawoeh
23rd November 2015, 02:00 PM
Dear vasu sir,presently bear with me,I dont have the facility in writing in Tamil.I know it will be much better.
THE UNCOMMON GOD & a common man.
Vadivukku valaikaappu is still one of the memorable movie,which I havent seen so far ?!I was studying 2nd standard.

Before we started going to night show,on a rare day,my parents have planned to go for the movie.My mother had told me to get some vegetables from my grandmother in the next street.She had planned to completer the cooking .I was supposed go thro the main road.While walking ,a man in his cycle with much speed had hit me and my leg was caught in the wheel.With fear and panic ,instead of stopping,the cyclist continued his ride. My left leg main bone cracked and few pokes had pierced in my leg.I was in bed for six months and somehow became normal.But the six months was a period when I was more linked to NT.I was in bed and enjoyed songs,(NO SCHOOL FOR THAT a MONTHS)nd the visitors will compulsorily bring PAATTU PYTHTHAGAM of latest NT movies,whether they bring fruits or not.
THAVAPUDHALVAN is another memorable movie!

Russellsmd
23rd November 2015, 08:36 PM
தரிசனம்-1. இரு மலர்கள்.
----------------------------
தொடர்கிறது...
---------------

நான் எழுதிய கவிதை ஒன்று.

"மனிதனைப் பார்த்து
காலம் கேட்கிறது...
என்ன கிழித்து விட்டாய் நீ..?
தினமும் நாட்காட்டியிலிருந்து
ஒரு தேதியைத் தவிர!"

-காலம், சுந்தரைப் பார்த்து
இப்படியெல்லாம் கேலிக்
கேள்வி கேட்க அவன்
வாய்ப்பளிக்கவில்லை.

வியர்வை சிந்தி உழைத்தான்.

ஜெயித்தான்.

அவனது வெற்றிச் சிரிப்பு
ஒவ்வொன்றையும் தன் புன்னகையோடு துவக்கி வைத்தாள்... சாந்தி.
----------------

சாந்தி,சுந்தரைச் செல்லமாகக்
கடிந்து கொண்டாள்.. விழாவில்
சற்றும் எதிர்பாராவண்ணம்
தன்னை பேச அழைத்த குறும்புக்காக.

சுந்தரும் அவளை வியந்துதான்
போகிறான்..அவள் மிக அழகாக
விழாவில் பேசியதை நினைத்து.

ஒன்று தவறாமல் அத்தனை
விழாக்களுக்கும் அவன் தன்னுடன் அவளை அழைத்துச்
சென்றதால், அவன் பேசுவதை
கவனித்துக் கவனித்துத் தனக்கும் பேசும் திறமை
வந்து விட்டதாகப் பணிவுடன்
தெரிவிக்கும் சாந்தியை
நெகிழ்வோடு அணைத்துக்
கொள்கிறான் சுந்தர்.

"உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்ட பிறகு நான்
வாழல சாந்தி. நீ என்னை
வாழ வைக்கிறே."

இனிமையில் ஊறிக் கிடந்த
உள்ளத்திலிருந்து வந்து விழுந்த
தித்திப்பு வார்த்தைகள்.

இந்தக் காட்சியில் வரும் ஒரு வசனத்தை நம் நடிகர் திலகம் பேசும் அழகு..

அப்பப்பா...!

"அவள் அன்பினால் அவனைத்
திணற வைத்தாள்"ன்னு கதைகள்ல படிச்சிருக்கேன்.
அப்ப அதை நினைச்சு சிரிப்பேன்." என்று தொடரும்
வசனம்.

கதையில் படித்ததை சாந்தி
மூலமாக நேரடியாக அனுபவிக்கிற பரவசத்தில்
வெளிப்படும் வார்த்தைகள்.

என்னமாய்ப் பேசியிருக்கிறார்..
தலைவர்?

அதிலும், " அவள் அன்பினால்
அவனைத் திணற வைத்தாள்"
என்று சொல்வதைக் கவனியுங்கள்.

ஒரு கதையை ஆழ்ந்து படிக்கையில், அதில் நமக்குப்
பிடித்துப் போன வரிகள்
நம் நினைவடுக்குகளில்
ஆழப் பதிந்து விடும். அந்த
வரிகளை உச்சரிப்பதில்
நமக்கு ஒரு ஆர்வமும்,
எந்த நேரத்தில் அந்த வரிகளை
உச்சரிக்க நேர்ந்தாலும் அதில்
ஒரு ஜாக்கிரதை உணர்வும்
ஏற்பட்டு விடும்.

அந்த ஆர்வத்தையும், ஜாக்கிரதை உணர்வையும்
நடிகர் திலகத்தின் உச்சரிப்பில்
உணரலாம்...

மெய்சிலிர்க்க.
------------------

கீதா காத்திருக்கிறாள்.

கீதா-
சுந்தர் கட்டிலில் சொன்ன
காதல் கவிதைக்கு, கருணையுடன் சாந்தி தந்த
தொட்டில் பரிசு.

சாந்தி-சுந்தர் ராஜாங்கத்தின்
குட்டி ராணி.

இரவு படுக்கப் போகும் முன்
வழக்கமாக அப்பா, அம்மாவுக்குத் தரும் முத்தங்களைக் கொடுப்பதற்காக கண்விழித்துக்
காத்திருக்கிறாள்.

கன்னங்கள் ஆவலோடு
காட்டப்படுகின்றன.

முத்தங்கள் ஆசையோடு
வழங்கப்படுகின்றன.
-----------------

கீதாவின் பள்ளியில், அவளது
வகுப்புக்கு புதிய ஆசிரியை
வரப் போவதாக பேச்சு அடிபடுகிறது.

வகுப்பறைக்குள் நுழையும் பழைய ஆசிரியை, தான் வேறு வகுப்புக்குப் போகப் போவதாகவும், புது ஆசிரியை அந்த வகுப்புக்கு வரப் போவதாகவும் தெரிவிக்க..
குழந்தைகள் ஆனந்தக் கூச்சலிடுகின்றன.

அந்தக் கூச்சல் பொறுக்காத
பழைய ஆசிரியை, குழந்தைகளைக் கடுமையாகக்
கடிந்து கொள்ளும் போது
புது ஆசிரியை உள்ளே நுழைகிறார்.

அந்தப் புது ஆசிரியை-நம்
பழைய உமா.

கீதாவின் அருகிலுள்ள பெண்
குழந்தை, பழைய ஆசிரியை
மீதுள்ள கோபத்தில் மேசை
மீதிருந்த கீதாவின் புத்தகத்தை
எடுத்து வீசுகிறது.

அந்தப் புத்தகம், உமாவின் மீது
மோதி விழுகிறது. எடுத்துப்
பிரித்துப் பார்க்கிற உமா, புத்தகத்தில் கீதாவின் பெயரைப்
பார்த்து அவளிடம் வருகிறாள்.

கீதாதான் புத்தகத்தை எறிந்தாள்
எனக் கருதி அவளிடம் கேட்க, அவள் தான் எறியவில்லை என்கிறாள்.

"பொய் சொல்லக் கூடாது."

தெரியும் டீச்சர். எங்க அப்பா
சொல்லிருக்காரு".

-அங்கே சுந்தரின் கதாபாத்திரம்
கம்பீரமாகிறது.

மேலும் உமா, கீதாவுக்கு பொய்
சொல்லுதல் தவறென்று அறிவுரை வழங்க... கீதா
அழுகிறாள்.

அழுததால் அவள்தான் குற்றவாளியென உமா தீர்மானிக்க,மீண்டும் தான்
இல்லை என கீதா மறுக்க..
"நீ இல்லையென்றால் வேறு
யார்?" என உமா கேட்க, கீதா
மௌனம் சாதிக்க, நிஜமாகவே
புத்தகத்தை வீசீய பெண் குழந்தை எழுந்து தான் தான்
எறிந்ததாக ஒத்துக் கொண்டு
அழ, உமா கீதாவிடம் இதை
ஏன் முன்னமே சொல்லவில்லை என விசாரிக்க, கீதா சொல்கிறாள்...

"எப்பவும் அடுத்தவங்களைப்
பத்தி கோள் சொல்லக் கூடாதுன்னு அம்மா சொல்லிருக்காங்க".

- அங்கே, சாந்தியின் கதாபாத்திரம் கம்பீரமாகிறது.
---------------

அடுத்த வேளைச் சோற்றுக்கு
வழியில்லாதவன் வீடும்
குஷியாயிருக்கிறது என்றால்
அந்த வீட்டில் குழந்தைகள்
இருக்கின்றன என்று பொருள்.

எல்லோரையும் மகிழ்வாக்க
அத்தனை வீடுகளுக்கும் தானே
போக முடியாத கடவுள்,
குழந்தைகளை அனுப்பி வைத்தான்.

கீதாவை, சுந்தர் வீட்டுக்கு
அப்படித்தான் அனுப்பினான்.

கீதாவோடு தானும் ஒரு குழந்தையாய் மாறி, சாந்தியும்
கணவனிடம் வேடிக்கை செய்து
விளையாடுகிறாள்.

சுந்தருக்கு உமா அனுப்பிய
ஏமாற்ற வெடி பெரிதாய் வெடிக்கவில்லையோ?
சாந்தியும், கீதாவும் கொளுத்தும்
ஆபத்தே இல்லாத அன்பு
மத்தாப்புதான் ஜொலிக்கிறதோ?
சுந்தர் வீட்டில் தினமும் தீபாவளிதானோ?
-------------------

"மகராஜா.. ஒரு மகராணி"
- சும்மா நேரங் கடத்த
உபயோகமாகும் பாட்டல்ல.
ஒரு அற்புதம் நிறைந்த
ஆறு வருஷ இல்லறத்தின்
நாலு நிமிஷ இசைச்
சுருக்கம்.

இன்னுமொரு அவதாரம் எடுத்து வர யுகக் கணக்கில் காத்திருக்கவில்லை..
காக்க வைக்கவில்லை..
- நடிகர் திலகம்.

கால் மணி நேரம், அரை மணி
நேரத்திற்கு ஒரு அவதாரமெல்லாம் எடுக்க
முடிகிறது.. அவரால்.

கண் அகட்டி, வாய் விரித்து,
மனித பொம்மையாய் தானும்
மாறி அவர் செய்யும் விளையாட்டுகளும், அது கண்டு மகிழ்ந்து பூரிக்கும்
அந்தக் குழந்தையும்.,

தன்னை வருத்திக் கொண்டு
கலை செய்து, காண்போரை
மகிழ்வாக்கிய காலம் வென்ற
கலைஞன் நடிகர் திலகத்திற்கும், அவரால் கால
காலமாக மகிழும் நமக்குமான
எடுத்துக்காட்டுகள்.


( ...தொடரும்...)

Russelldvt
24th November 2015, 03:36 AM
http://i67.tinypic.com/2qx16wo.jpg

Russelldvt
24th November 2015, 03:37 AM
http://i63.tinypic.com/30vlwe0.jpg

Russelldvt
24th November 2015, 03:37 AM
http://i63.tinypic.com/othukl.jpg

Russelldvt
24th November 2015, 03:38 AM
http://i65.tinypic.com/o6mk3n.jpg

Russelldvt
24th November 2015, 03:39 AM
http://i63.tinypic.com/6qzic6.jpg

Russelldvt
24th November 2015, 03:40 AM
http://i67.tinypic.com/k3rnew.jpg

Russelldvt
24th November 2015, 03:40 AM
http://i63.tinypic.com/34smceu.jpg

Russelldvt
24th November 2015, 03:41 AM
http://i64.tinypic.com/2625ymx.jpg

Russelldvt
24th November 2015, 03:42 AM
http://i63.tinypic.com/107nptg.jpg

Russelldvt
24th November 2015, 03:44 AM
http://i66.tinypic.com/23pfti.jpg

Russelldvt
24th November 2015, 03:44 AM
http://i67.tinypic.com/2lnkfnb.jpg

Russelldvt
24th November 2015, 03:45 AM
http://i68.tinypic.com/2coh98w.jpg

Russelldvt
24th November 2015, 03:46 AM
http://i64.tinypic.com/292vc6h.jpg

Russelldvt
24th November 2015, 03:47 AM
http://i67.tinypic.com/119qq2f.jpg

Russelldvt
24th November 2015, 03:48 AM
http://i67.tinypic.com/iljdqg.jpg

Russelldvt
24th November 2015, 03:49 AM
http://i64.tinypic.com/x6igz.jpg

Russelldvt
24th November 2015, 03:50 AM
http://i65.tinypic.com/24noh79.jpg

Russelldvt
24th November 2015, 03:50 AM
http://i65.tinypic.com/ra9q94.jpg

Russelldvt
24th November 2015, 03:51 AM
http://i64.tinypic.com/2cg1puc.jpg

Russelldvt
24th November 2015, 03:52 AM
http://i67.tinypic.com/2mcgfx1.jpg

Russelldvt
24th November 2015, 03:53 AM
http://i63.tinypic.com/200sntk.jpg

Russelldvt
24th November 2015, 03:55 AM
http://i68.tinypic.com/vgk040.jpg

Russelldvt
24th November 2015, 03:56 AM
http://i66.tinypic.com/2u725go.jpg

Russelldvt
24th November 2015, 03:56 AM
http://i67.tinypic.com/alszkh.jpg

Russelldvt
24th November 2015, 03:57 AM
http://i67.tinypic.com/25u5z77.jpg

Russelldvt
24th November 2015, 03:58 AM
http://i68.tinypic.com/125jpm8.jpg

Russelldvt
24th November 2015, 03:59 AM
http://i67.tinypic.com/102o2kj.jpg

Russelldvt
24th November 2015, 04:00 AM
http://i66.tinypic.com/25q3vk7.jpg

Russelldvt
24th November 2015, 04:01 AM
http://i64.tinypic.com/316aotc.jpg

Russelldvt
24th November 2015, 04:02 AM
http://i65.tinypic.com/vzf22s.jpg

Russelldvt
24th November 2015, 04:03 AM
http://i66.tinypic.com/33bivee.jpg

Russelldvt
24th November 2015, 04:03 AM
http://i66.tinypic.com/2mxo76h.jpg

Russelldvt
24th November 2015, 04:05 AM
http://i65.tinypic.com/2q1gkk9.jpg

Russelldvt
24th November 2015, 04:06 AM
http://i66.tinypic.com/nofyoh.jpg

Russelldvt
24th November 2015, 04:07 AM
http://i67.tinypic.com/2aio77m.jpg

Russelldvt
24th November 2015, 04:08 AM
http://i68.tinypic.com/2qnqpsp.jpg

Russelldvt
24th November 2015, 04:09 AM
http://i63.tinypic.com/2v28dpz.jpg

Russelldvt
24th November 2015, 04:10 AM
http://i65.tinypic.com/906s83.jpg

Russelldvt
24th November 2015, 04:11 AM
http://i64.tinypic.com/16knled.jpg

Russelldvt
24th November 2015, 04:11 AM
http://i66.tinypic.com/2zin1cj.jpg

Russelldvt
24th November 2015, 04:12 AM
http://i68.tinypic.com/v8n6e8.jpg

Russelldvt
24th November 2015, 04:13 AM
http://i63.tinypic.com/30wy0jb.jpg

Russelldvt
24th November 2015, 04:14 AM
http://i63.tinypic.com/hvoykl.jpg

Russelldvt
24th November 2015, 04:15 AM
http://i63.tinypic.com/2ce3vjq.jpg

Russelldvt
24th November 2015, 04:16 AM
http://i67.tinypic.com/262qejc.jpg

Russelldvt
24th November 2015, 04:17 AM
http://i63.tinypic.com/2wqzghy.jpg

Russelldvt
24th November 2015, 04:17 AM
http://i64.tinypic.com/dfwuf.jpg

Russelldvt
24th November 2015, 04:18 AM
http://i68.tinypic.com/idy69h.jpg

Russelldvt
24th November 2015, 04:19 AM
http://i68.tinypic.com/15rmikg.jpg

Russelldvt
24th November 2015, 04:20 AM
http://i65.tinypic.com/s4rh2s.jpg