PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan Part 17



Pages : 1 2 3 4 [5] 6 7 8 9 10 11 12 13 14 15 16 17

Russelldvt
24th November 2015, 04:21 AM
http://i63.tinypic.com/dztu7b.jpg

Russelldvt
24th November 2015, 04:21 AM
http://i66.tinypic.com/11l7lax.jpg

Russelldvt
24th November 2015, 04:22 AM
http://i67.tinypic.com/eugbkg.jpg

Russelldvt
24th November 2015, 04:23 AM
http://i65.tinypic.com/23uea69.jpg

Russelldvt
24th November 2015, 04:25 AM
http://i66.tinypic.com/w1y3qa.jpg

Russellsmd
24th November 2015, 08:25 AM
முத்தையன் அம்மு சார்...

ரசனையுடன் நீங்கள்
கட்டியிருக்கிற
மற்றுமொரு
வண்ண மாளிகையின்
கிரகப் பிரவேசம்.

வாழ்த்துப் பரிசுகளோடு
இன்னும்
பிரமிப்பாய்
சுற்றிக் கொண்டேயிருக்கிறோம்...
மாளிகைக்குள்ளேயே.

vasudevan31355
24th November 2015, 09:17 AM
இவ்வளவு மழையிலும், வெள்ளத்திலும் துயருறும் போதும் கூட நேற்று வசந்த் தொலைக்காட்சியில் மதியம் இரண்டு மணிக்கு தலைவரின் ஈடு இணையில்லா வெற்றிச் சித்திரம் 'தியாகம்' படம் போட, தமிழகம் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கி இருக்க, நான் தலைவரின் நடிப்பில் மெய்மறந்து அதில் மூழ்கி விட்டேன். புதிது புதிதாக நடிப்பு முத்துக்களைக் கண்டெடுத்தேன்.

மிக ரசித்த காட்சிகள்.

பாலாஜியிடம் தலைவர் போலீஸ் ஸ்டேஷனில் ரகளை செய்யும் சீன்.

பாலாஜி சவுக்கால் உடம்பில் விளையாட ஆரம்பித்து கை சோர்ந்துவிடும் அளவிற்கு அடித்துவிட, ஒவ்வொரு அடிக்கும் தலைவர் கொடுக்கும் முக பாவங்கள் டாப். அதுவும் பாலாஜி அடித்துக் கொண்டிருக்கும் போதே இன்னும் வேகமாக என்று பொருள் பட 'force' என்று குரல் கொடுப்பது அருமை. ஒவ்வொரு அடிக்கும் தலையை மேலும் கீழும் இடத்தும் வலதுமாக அவர் ஆட்டுவது கிரேட். தலையை கீழ்ப்பக்கம் அசைக்கும்போது அவரின் அழகான முகவாய்க்கட்டைக்குக் கீழே விழும் அந்த சிறிய அழகழகான ஒன்றன் கீழ் ஒன்றான கழுத்து மடிப்புக்கள் ஈடு இணையற்றவை. உலகில் இவரைத் தவிர வேறு எவரிடமும் இப்படி பார்க்க முடியாது.

பாலாஜி அடித்து முடித்து ஓய்ந்ததும் அப்படியே அடிகளின் வலியை கண்களின் வழியேகொண்டு வந்து,கண்களை அகல விரித்து சிவக்கக் காட்டுவார் பாருங்கள். இந்த அற்புதமான காட்சியை படிப்படியாகத் தந்திருக்கிறேன்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355072/1.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355072/1.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355072/3.gif (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355072/3.gif.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355072/2.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355072/2.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355072/4.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355072/4.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355072/5.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355072/5.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355072/6.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355072/6.jpg.html)

அடி வாங்கி முடித்தவுடன் ஷர்ட்டை படு ஸ்டைலாய், 'சட்'டென்று வேகமாக மாட்டுவார். ஹேர் ஸ்டைலோ சொல்லவே வேண்டாம். கற்றையாக மிக அழகாக நெற்றியை மறைத்திருக்கும். கொள்ளை அழகு அது.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355072/7.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355072/7.jpg.html)

சாட்டையடி காட்சிக்குமுன் பாலாஜியுடன் காட்சிகள்.

ஸ்டேஷனில் பாலாஜியை தலைசாய்த்து வெறுப்பு உமிழும் பார்வை பார்ப்பதை கவனியுங்கள்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355072/9.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355072/9.jpg.html)

'எச்சிலை உயர உயரப் பறந்தாலும் எச்சிலைத்தான். கோபுரம் கீழ விழுந்தாலும் கோபுரம்தான்' என்று தலைவர் அமர்க்களமாய் முழங்கும் காட்சி.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355072/10.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355072/10.jpg.html)

பாலாஜி 'ஷட்-அப்' என்று கத்தும் போது கொஞ்சம் தலை சாய்த்து அட்டகாசமாக 'ப்ச்' என்பாரே! கைகள் டேபிளை அப்படியே ஒரு குத்து குத்தி எடுக்குமே!

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355072/8.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355072/8.jpg.html)

JamesFague
24th November 2015, 09:47 AM
கொடுத்து வாய்த்த மனிதர். நைட் ஷிப்ப்ட் போல இருக்கிறது . அது தான் ரசித்து பார்த்திருக்கார் .

RAGHAVENDRA
24th November 2015, 09:53 AM
ஹ்ம்.. சித்தூராரே... நீங்களும் தான் லீவ் போட்டுப் பாருங்களேன்... யார் வேணாங்கிறது...

லீவில்லையா.. டிவிடி போட்டுப் பாருங்க...

உங்களோட எழுத்தில் தலைவரைப் பற்றிப் படிக்க மிகவும் ஆவலாயுள்ளோம்... ஆரம்பியுங்கள்..

RAGHAVENDRA
24th November 2015, 09:54 AM
வாசு சார்...

சித்தூராரே... உங்களுக்கும் சேர்த்துத் தான்...

இதோ இந்த ஸ்டைலில் இன்று மூழ்குங்கள்..

https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/hphotos-xfa1/v/t1.0-9/12241653_1009678272416178_9056255760591318462_n.jp g?oh=c07e3c19f586c67183efd6105990202e&oe=56E771C2

நானும் கத்தி பிடிக்கிறேன் என்று எத்தனையோ பேர் வந்தார்கள்..

கத்தி பிடிக்கிறதுக்கும் ஒரு ஸ்டைல் வேண்டும்... அதற்காக இறைவனால் படைக்கப்பட்ட ஒரே கலைஞன் ... நடிகர் திலகம்...

vasudevan31355
24th November 2015, 10:18 AM
ஆற்றங்கரையில் பாலாஜியுடன் சந்திக்கும் முதல் காட்சி. சாராய பாட்டிலுடன் லேசாகத் தள்ளாடி வருவார். பேன்ட்டை கால் முட்டிகள் வரையில் மடித்து விட்டிருப்பார்.

பாலாஜி சிகரெட் பிடிக்கும் போது பார்ப்பவர் 'செல்பிஷ்! நீங்க மட்டும் சிகரெட் பிடிச்சா?' என்று கூறி 'எனக்குக் கிடையாதா?' என்பதை ஜாடையாகக் கேட்பார். பாலாஜி தன்னிடமிருக்கும் சிகரெட் பாக்கட்டை இவரிடம் தந்ததும் 'தேங்க்யூ' சொல்லி விட்டு, பாக்கெட்டிலிருந்து ஒரு சிகரெட்டை எடுத்து பக்கவாட்டில் மூக்கருகே வைத்து, முகர்ந்து பார்த்து, பின் காதில் மேல்புறம் செருகிக் கொள்வார். பிறகு இன்னொரு சிகரெட்டை எடுத்தபடி,

'ஓசியிலே கிடைக்குதுங்கிறதுக்காக எல்லாத்தையும் சுருட்டிட மாட்டேன்' என்று ஜோராகச் சொல்லுவார். அந்த சிகரெட்டை வாயில் ஸ்டைலாக வைத்து, அதை விட ஸ்டைலாக கைவிரல்களால் ஒரு சொடுக்கு போட்டு சிகரெட் உள்ள வாயுடன் 'மேட்செஸ்' என்பார். இதில் என்ன ஆச்சர்யம் என்றால் அந்த மாதிரி சொடுக்கை இதுவரை எவரும் போட்டு நான் பார்த்ததில்லை. அவ்வளவு ஏன்? அவரே இது போல சொடுக்கு போட்டு நான் பார்த்தது கிடையாது. படம் இருந்தால் நீங்கள் போட்டுப் பாருங்கள் ஆண்டவரின் இந்த ஸ்டைலை.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355073/11.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355073/11.jpg.html)

சிகெரெட்டை ஒரு 'பப்' இழுத்துவிட்டு அதன் சுவையை சில வினாடிகள் சுவைத்து ரசிப்பார். பின் புகையை வெளியில் விட்டு, புகையும் அந்த சிகெரெட்டை சற்று தள்ளி வைத்து உற்றுப் பார்த்துவிட்டு 'நாட் பேட்' என்பார். பணக்கார ஜமீன் பிள்ளை அல்லவா? இதை விட காஸ்ட்லியான சிகெரட்டெல்லாம் பிடித்திருப்பாரே. இப்போது ஏமாற்றப்பட்டு ஏழை ஆகிவிட்டதால் பாலாஜி கொடுத்த அந்த சிகெரெட்டை சுவை பார்த்துவிட்டு 'பரவாயில்லை' என்று சர்டிபிகேட் வழங்குவது அற்புதமான கதையோடு தொடர்புடைய கன்டின்யூட்டிகள் கெடாத காட்சியமைப்பு. வாவ்! என்ன மாதிரி ஒரு படம்! 'சவாலே சமாளி' மாதிரி இந்த தியாக 'ராஜா' எதிலும் சேராத தனிக்காட்டு ராஜா. வண்டி வண்டியாய் இருக்கிறது சொல்வதற்கு.

vasudevan31355
24th November 2015, 10:38 AM
பாலாஜியிடம் சவுக்கால் அடிபட்டு மேஜரிடம் சென்று மருந்து போட்டுக் கொண்டிருக்கும் போது உடம்பு வலியோடு சேர்ந்து லஷ்மி மீதான காதல் வலியிலும் துடிப்பார். உடம்பில் பட்ட காயத்தைவிட மனதினில் பொங்கும் காதல் காயம் பெரிதாக இருக்கும்.

மேஜர் மருந்து போடும் போது ஊர் ஜனகளைப் பற்றி கோபமாகப் பொருமுபவர் மேஜர் தன்னிடம்,

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355074/12.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355074/12.jpg.html)

'யார் என்ன சொன்னாலும் என்னைப் பொறுத்த மட்டிலே நீங்க உத்தமமானவர்தான்' என்று கூறியதும்

முன்னால் இருந்த அந்த கோபத்தைக் கொஞ்சம் மறந்து, மேஜரின் அந்த ஆறுதல் வார்த்தைக்கு சற்றே அடிமையானவராக லேசாக சிரித்தபடி, கழுத்தை வலது தோள்பட்டை பக்கம் சாய்த்து, முதுகில் பட்ட சவுக்கு வரிகளை கவனித்தபடியே மேஜருக்கு 'தேங்க் யூ' சொல்வார். அற்புதமாக இருக்கும். அவ்வளவு கோபப்படும் காட்சியில் அந்த ஒரு சில வினாடிகள் மட்டும் பெருமை பொங்க சந்தோஷம் காட்டி நன்றி கூறுவார்.

abkhlabhi
24th November 2015, 11:01 AM
http://manaserials.com/?url=4334071&source=playwire

Karnan Iravum Neelavum song in Telugu - Padutha thiyaga yesterday show

vasudevan31355
24th November 2015, 11:21 AM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355076/13.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355076/13.jpg.html)

பாலாஜி கூப்பிட்டு அனுப்பியபின் போலீஸ் ஸ்டேஷனுக்குள் 'நானே வந்துட்டேன்'என்றபடி நுழைவார். பாலாஜி 'யூ' என்று கோபமாகக் கத்தியவுடன் 'எஸ்.. ஐ' என்று தள்ளாடியபடியே நடந்து வந்து சேரை இழுத்துப் போட்டு 'மார்த்தாண்ட ராஜசேகர சேதுபதி' என்றவாறே இடதுகாலை அலட்சியமாக சேரின் மீது தூக்கி வைத்துக் கொண்டு அமர்வார். (அமர்ந்திருக்கும் திமிர்த்தனமான ஸ்டைலைப் பாருங்கள்) கையை அந்தக் காலின் முட்டியின் மீது வைத்திருப்பார். பாலாஜி 'இது போலீஸ் ஸ்டேஷன்... உன் வீடில்ல' என்று கோபப்பட்டு மேசையில் இருந்த சாராய பாட்டிலை தன போலீஸ் தடியால் தட்டி விட்டதும் அதிர்ந்து சேரிலிருந்து முன்னோக்கி வருவார். கையை டேபிளின்மீது வைத்து 'த்சொ த்சொ த்சொ' கொட்டியபடி,

'இன்ஸ்பெக்டர்! கௌரவம் ஆபீசருக்கு மட்டுமல்ல....பிரஜைக்கும் உண்டு' என்று ஆணித்தரமாகச் சொல்வார். ஆபிசர் எனும்போது விரல் பாலாஜி பக்கமும், பிரஜை எனும்போது கைவிரல்கள் குவிந்து தன் மார்பையும் சுட்டிக்காட்டும்.

anasiuvawoeh
24th November 2015, 02:03 PM
THE UNCOMMON GOD& a common man

THAVAPUDHALVAN
Before going into the movie,more than NT we the fans are THAVAPUDHALVARGAL.Why i am saying this is "ingu ivarai yaam peravae enna dhavam seidhu vittoam'.So for our DHAVAM only we fans to him.What a range of characters,from a rich,to a beggar,king,poet,policeman,arrogant son,loving brother,lunatic,lawyer,father,fatherin law,priest,thief,CID,leprosy,hunter,illiterate,dru nkard,and GOD andso on.Lucky that he was not caught in the GOLDEN CAGE called IMAGE.It was AANDAVAN KATTALAI that he lived thousand life in single birth.
Coming back to THAVAPUDHALVAN,what a song Kingini Kingini ena varum mani osai,
His expression,TMS 'S pathos ,Lyrics,in these lines,THATTI THADAVI THADUKKI VIZHUNDHAAL SIRIPPAYO EN KANNAE"
In what mood we are ,this will capture us take to that mood of a old-man,who is unable to see,falls but not angry over the children who laughs but makes them to feel the pain of him.
AANDAVAN KATTALAI?what a movie.How good we are if we become prey towards our feelings,emotions it will take us to hell.A sincere lecturer faces the worst part of his life after falling with love.Most cruel part of his life is when the lecturer (NT) stands along with the worst student in his class(chandrababu)in the same que for a job.
Almost same thing happened to me but in a positive way when I was stuying Diploma.
(to be continued)

Harrietlgy
24th November 2015, 09:21 PM
Dear RKS,
Please read this week Varamalar, M.M.A. Chinnappa Thever serial. In that also written badly about NT, by same writer.

(1966ல், எம்.ஜி.ஆர்., ஓய்வு ஒழிச்சலின்றி நடித்துக் கொண்டிருந்த காலம். சிவாஜி கணேசன் மார்க்கெட் மொத்தமாக காலியானது போன்ற சூழல்! இந்நிலையில், அன்று, தேவர் அலுவலகத்திற்கு வேகமாக வந்து கொண்டிருந்தார் சிவாஜி கணேசன். படிய வாரப்பட்ட தலை, நெற்றியில் விபூதி, வழக்கமான பைஜாமா, ஜிப்பா, இதழ்களில் புன்சிரிப்பு!
வருவது அவர் தானா என ஆச்சரியமாக பார்த்தனர் அங்கிருந்தோர். சிவாஜி கணேசனைப் பார்த்த தேவர், 'என்ன முருகா... இவ்வளவு தூரம் மெனக்கெட்டு வந்துருக்கீங்க...' என்றார்.
'நல்ல விஷயமாத்தேன் வந்துருக்கேண்ணே...' என்றார் சிவாஜி கணேசன். தொடர்ந்து தேவரின் அறையில் ஒலித்த உற்சாகம் கலந்த உரையாடல், கதை இலாகாவை எட்ட, அவர்கள் விஷயத்தை அறிந்து கொள்ள வராண்டாவுக்கு வந்தனர்.
'அண்ணே... சிவாஜி இங்க எதுக்காக வந்துருக்காரு... உங்களுக்கு ஏதாவது தெரியுமா...' என எடிட்டர் பாலுராவைக் கேட்டனர். அவர் தெரியாது என்றதும், 'பத்மஸ்ரீ விருது கிடைச்சுருக்கில்ல... அதுக்கு ஆசிர்வாதம் வாங்க வந்திருப்பார்...' என்றும், 'இப்ப சிவாஜி கணேசனோட மார்க்கெட் அவுட்டுப்பா... மோட்டார் சுந்தரம்பிள்ளை கூட, இந்தியில வசூல் ஆன மாதிரி, இங்கே போகாதுங்கறாங்க; புதுப்படம் எதுவும், 'புக்' ஆகலே. அதான் வாய்ப்பு கேட்டு வந்திருப்பார்...' என்றும் ஆளாளுக்கு கருத்துக் கூறினர்.).

But NT what done.

'அண்ணே... சிவாஜி இப்ப எதுக்காக வந்தாருன்னு சொன்னாத் தான் எங்களுக்கு வேலை ஓடும்...' என்றனர்.
'என் பெரிய பொண்ணு சுப்புலட்சுமிக்கு, கணேசன் வரன் கொண்டு வந்துருக்காருப்பா. நாம அவருக்கு தொழில் கொடுக்கலன்னாலும், அவருக்கு என்மேல ஒரு தனிப் பாசம் இருக்கத் தான் செய்யுது. அவரே வீடு தேடி வந்து பேசிட்டுப் போறாரு...' என்று கணேசனை, புகழ்ந்து தள்ளினார் தேவர்.
மாப்பிள்ளை ஆர்.தியாகராஜனின் மூத்த சகோதரர் சேது, பொள்ளாச்சியில் பிரபல வணிகர்; சிவாஜி கணேசனின் நண்பர். கணேசனின் முயற்சியால், ஜூன் 1, 1966ல் தேவர் மகள் சுப்புலட்சுமி, திருமதி தியாகராஜன் ஆனார்

RAGHAVENDRA
24th November 2015, 09:46 PM
வாசு சார்
தியாகம் திரைக்காவியத்தில் தலைவரின் நுணுக்கமான விஷயங்களைத் துல்லியமாகப் பதிவு செய்துள்ளீர்கள். தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

RAGHAVENDRA
24th November 2015, 09:47 PM
முத்தையன்
சிவாஜிி ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பெற்ற கிரகப் பிரவேசம் படத்தை மீண்டும் பார்த்த உணர்வினை அளித்தது, தங்களுடைய நிழற்படங்கள். ஒவ்வொன்றும் மற்றதை மிஞ்சும் தரம். தங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்களும் நன்றியும் கூறிக்கொள்கிறேன்.

RAGHAVENDRA
24th November 2015, 10:10 PM
https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xtf1/v/t1.0-9/12299394_1929034090654478_777063631275493510_n.jpg ?oh=690ee987ed4eaae75931e2e000ab3667&oe=56B3A91D

தமிழக சட்டசபையின் முன்னாள் உறுப்பினர் திருமதி ஏ.எஸ்.பொன்னம்மாள் அவர்கள் மறைவு தமிழக காங்கிரஸாருக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். குறிப்பாக நடிகர் திலகத்தின் தோளில் வலுவாக நின்றிருந்த ஸ்தாபன காங்கிரஸ் இயக்கம் சார்பில் சட்டமன்றத்தில், திருமதி அனந்த நாயகி, திரு விநாயகம், திரு பி.ஜி.கருத்திருமன் போன்ற சான்றோர்களோடு பொன்னம்மாள் அவர்களும் சேர்ந்து தங்கள் தொகுதிக்காக வாதாடியிருக்கிறார்கள். அது மட்டுமின்றி ஸ்தாபன காங்கிரஸுக்காகவும் பல போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார்கள்.

அவரது மறைவு என்னைப் போன்ற அந்நாளைய ஸ்தாபன காங்கிரஸ் தொண்டர்களுக்கும் தோழர்களுக்கும் மனதில் ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது குடும்பத்தாருக்கு நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அவருடைய ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.

ifohadroziza
24th November 2015, 10:25 PM
1966 ல் மோட்டார் சுந்தரம் பிள்ளை
சரஸ்வதி சபதம் ,செல்வம் ,kanthan karunai
மகா கவி காளிதாஸ் எல்லாம் வெற்றி படங்கள் இல்லாமல் தோல்வி படங்களா.
எழுதுபவர்கள் யோசிக்கும் திறனே அற்று போனவர்களா?
தற்போது பார்த்து எழுத எவ்வளவோ வழிகள் உண்டே .கண்ணிருந்தும் பார்வையற்றவர்கள் போல் எழுதுவதிற்கு என்ன நோக்கமோ?

RAGHAVENDRA
25th November 2015, 06:41 AM
நடிகர் திலகம் திரைப்படப் பட்டியல் திரியில் தற்பொழுது ...

என் தம்பி திரைப்படத்தின் விவரங்கள் தரப்பட்டுள்ளன.

இதோ தங்களுக்காக ....

என் தம்பி - கம்பெனி பாட்டுப்புத்தகத்தின் முகப்பு

https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-xft1/v/t1.0-9/12301743_1211097282240982_4500831577325537065_n.jp g?oh=335778ea01da9991a7b265d5988c7802&oe=56B33AAD&__gda__=1459263180_1ea7dc02a1daed83303a70aa74ce8b8 6

என் தம்பி - கம்பெனி பாட்டுப் புத்தகத்தின் பின் அட்டை

https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xtf1/v/t1.0-9/12289617_1211097605574283_305189891960010954_n.jpg ?oh=58df14255dee8a4bd31ed68634a8edbf&oe=56F8DBD5

RAGHAVENDRA
25th November 2015, 08:23 AM
நடிகர் திலகம் திரைப்படப்படடியல் திரியில் அடுத்து..

வரலாற்றுச் சிறப்பு மிக்க..

சிக்கல் சண்முகசுந்தரம் .. மோகனாம்பாள்...

https://cinemachaat.files.wordpress.com/2011/05/cinemachaat_thillana_mohanambal_challenge.png

sankara1970
25th November 2015, 01:36 PM
தலைவருடன் இருப்பவர்கள் யார்

Russellxor
25th November 2015, 02:39 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1448442308596_zpszkq6terb.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1448442308596_zpszkq6terb.jpg.html)

Russellxor
25th November 2015, 02:39 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1448442312928_zpsxn2zc9jf.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1448442312928_zpsxn2zc9jf.jpg.html)

anasiuvawoeh
25th November 2015, 02:47 PM
First ,i would like to thank all the sirs,Senthilvel,Raghavendra,sivajisenthil,Ramanuja m,vcs,vasu and others who are encouraging me .
THE UNCOMMON GOD & a common man
Aandavan Kattalai?

I was in my first year diploma,in 1987 often we had strike holidays(srilankan issue)We had a maths teacher who was a genuine person and whenever we assemble and join the strike,he would advice us.he would say"After paying the fees to the college ,what the college is going to lose?ONLY YOU STUDENTS are the losers if you stand outside and shout"But we were more interested in the holidays than his advice.This happened frequently.One day it was the same case and holiday was declared.I with my close friend decided to go for a movie went to BANDHAM.It was a long que.just before some ten persons I saw a familiar face and i was surprised.It was like Chandrababu and NT in the same que,Our maths teacher and me was in the theatre que.Somehow I was not dare enough to see him face to face and managed to avoid him.
One thing I want to tell is,how NT had a wide range of fans like his character in movies from a sincere teacher to a normal student.
Rajaraja cholan was a movie which had a very interesting opening scene.I saw a King of Kings!
(to be continued)

Russellxor
25th November 2015, 04:08 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1448442317935_zpssqa6bhuk.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1448442317935_zpssqa6bhuk.jpg.html)

Russellxor
25th November 2015, 04:08 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1448442321507_zpsdp9xu20d.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1448442321507_zpsdp9xu20d.jpg.html)

Russellxor
25th November 2015, 04:09 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1448442325030_zpsg8qwur2s.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1448442325030_zpsg8qwur2s.jpg.html)

Russellxor
25th November 2015, 04:09 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1448442342335_zpskiuwwvn4.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1448442342335_zpskiuwwvn4.jpg.html)

Russellxor
25th November 2015, 04:10 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1448442328278_zps1wywxajc.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1448442328278_zps1wywxajc.jpg.html)

Russellxor
25th November 2015, 04:11 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1448442331799_zpsucogmdus.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1448442331799_zpsucogmdus.jpg.html)

Russellxor
25th November 2015, 04:11 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1448442335163_zpsedlneuxi.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1448442335163_zpsedlneuxi.jpg.html)

Russellxor
25th November 2015, 04:12 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1448442338912_zpswogwchag.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1448442338912_zpswogwchag.jpg.html)

Russelldvt
25th November 2015, 06:08 PM
http://i64.tinypic.com/24ct6a1.jpg

Russelldvt
25th November 2015, 06:10 PM
http://i63.tinypic.com/9fqss2.jpg

Russelldvt
25th November 2015, 06:11 PM
http://i64.tinypic.com/t56jj6.jpg

Russelldvt
25th November 2015, 06:12 PM
http://i65.tinypic.com/15qb2mp.jpg

Russelldvt
25th November 2015, 06:13 PM
http://i64.tinypic.com/2emzxxu.jpg

Russelldvt
25th November 2015, 06:13 PM
http://i68.tinypic.com/2unu654.jpg

Russelldvt
25th November 2015, 06:14 PM
http://i65.tinypic.com/1zflt9w.jpg

Russelldvt
25th November 2015, 06:15 PM
http://i67.tinypic.com/2iw25g8.jpg

Russelldvt
25th November 2015, 06:16 PM
http://i66.tinypic.com/501xlc.jpg

Russelldvt
25th November 2015, 06:17 PM
http://i67.tinypic.com/2ujkpar.jpg

Russelldvt
25th November 2015, 06:18 PM
http://i68.tinypic.com/qxqs1e.jpg

Russelldvt
25th November 2015, 06:19 PM
http://i63.tinypic.com/2py6h5w.jpg

Russelldvt
25th November 2015, 06:21 PM
http://i67.tinypic.com/20j0ig5.jpg

Russelldvt
25th November 2015, 06:21 PM
http://i64.tinypic.com/25j9u00.jpg

Russelldvt
25th November 2015, 06:23 PM
http://i63.tinypic.com/2wqqrut.jpg

Russelldvt
25th November 2015, 06:24 PM
http://i68.tinypic.com/20to6k9.jpg

Russelldvt
25th November 2015, 06:24 PM
http://i65.tinypic.com/214qc02.jpg

Russelldvt
25th November 2015, 06:25 PM
http://i68.tinypic.com/jsesls.jpg

Russelldvt
25th November 2015, 06:26 PM
http://i67.tinypic.com/dliwyq.jpg

Russelldvt
25th November 2015, 06:27 PM
http://i63.tinypic.com/b5pkq0.jpg

Russelldvt
25th November 2015, 06:28 PM
http://i68.tinypic.com/n13zx1.jpg

Russelldvt
25th November 2015, 06:29 PM
http://i67.tinypic.com/2ltlpc5.jpg

Russelldvt
25th November 2015, 06:29 PM
http://i68.tinypic.com/viian4.jpg

Russelldvt
25th November 2015, 06:30 PM
http://i64.tinypic.com/6dwggy.jpg

Russelldvt
25th November 2015, 06:30 PM
http://i63.tinypic.com/212vbbm.jpg

Russelldvt
25th November 2015, 06:33 PM
இமைதொட்ட விழி இரண்டில் தூரம் அதிகமில்லை
இருவரும் நண்பர்கள் அதுதான் அன்பின் எல்லை..

http://i66.tinypic.com/6xrh4i.jpg

Russellxor
25th November 2015, 07:02 PM
Courtesy:Facebook mr.anand
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/FB_IMG_1448458165727_zpsymdrivq2.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/FB_IMG_1448458165727_zpsymdrivq2.jpg.html)

Russellxss
25th November 2015, 08:17 PM
கோவை மாவட்ட மக்கள்தலைவரின் அன்பு இதயங்களுக்கு ஓர் நற்செய்தி. நீண்ட இடைவெளிக்குப் பின் ஆங்கிலப் படங்களுக்கு இணையான தர்மம் எங்கே திரைப்படம் கோவை ராயல் திரையரங்கில் 27.11.2015 வெள்ளி முதல்......

https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xpl1/v/t1.0-9/12246698_901809853236953_7592745667870037558_n.jpg ?oh=a01d11df1b02097d639a22766a8590fc&oe=56F57AA6


சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல.... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
25th November 2015, 08:18 PM
நீண்ட இடைவெளிக்குப் பின் கோவை ராயல் திரையரங்கில் 27.11.2015 வெள்ளி முதல்......


https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-xpl1/t31.0-8/s720x720/11231861_901811379903467_6230165915916828701_o.jpg


சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல.... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
25th November 2015, 08:20 PM
புரட்சி வீரனாக, மக்கள்தலைவர் சிவாஜி கர்ஜிக்கும் தர்மம் எங்கே கோவை ராயல் திரையரங்கில் 27.11.2015 வெள்ளி முதல்......

https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-xap1/t31.0-8/s720x720/12308061_901812439903361_8816387462616022638_o.jpg


சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல.... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
25th November 2015, 08:30 PM
கோவை ராயலில் 27.11.2015 வெள்ளி முதல் மக்கள்தலைவரின் தர்மம் எங்கே. தர்மம் எங்கே திரைப்படத்தின் டிரைலர் உங்கள் பார்வைக்கு....
பழைய படத்திற்கு யூ டியூப் ல் டிரைலர் வெளியிடப்பட்ட திரைப்படம் தர்மம் எங்கே.


https://www.youtube.com/watch?v=ScFp2SvG4Pk


சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல.... எவரும் எட்டாத அதிசியம்.

ifohadroziza
25th November 2015, 09:43 PM
157 வது படம்
15.07.1972 -வெளியான நாள்
பெருந்தலைவர் பிறந்த தினம் அன்று
தர்மம் எங்கே என்று நமது தலைவர் அன்று மதுரைஸ்ரீ தேவி தியேட்டரில் கேட்டு விட்டு 27.11.2015 அன்று கோவை ராயலில் கேட்க வருகிறார் .தயாராகுங்கள் கோவை மக்களே.

Subramaniam Ramajayam
25th November 2015, 10:06 PM
Courtesy:Facebook mr.anand
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/FB_IMG_1448458165727_zpsymdrivq2.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/FB_IMG_1448458165727_zpsymdrivq2.jpg.html)
sivanthamann some more inf.
RECORD BREAKING CROWDS AT GLOBE SPL POLICE FORCE CALLED FOR TO CONTROL THE CROWDS.\100TH DAY CELEBRATIONS first time held at nkt open air theatre at triplicane with entrance tis for a price ofrs 25 and HOUSEFULL was displaysd at 5pm itself tickets were sold at black market outside A UNIQUE RECORD CREATED BY NT/FILM MEKALA theatre switched over loyalty to NT films first NT movie they have screened.

Russelldvt
26th November 2015, 02:29 AM
http://i63.tinypic.com/xbe2kg.jpg

Russelldvt
26th November 2015, 02:30 AM
http://i64.tinypic.com/zjawz8.jpg

Russelldvt
26th November 2015, 02:31 AM
http://i66.tinypic.com/fa7yo0.jpg

Russelldvt
26th November 2015, 02:32 AM
http://i66.tinypic.com/21dkd2u.jpg

Russelldvt
26th November 2015, 02:32 AM
http://i65.tinypic.com/2vtz91x.jpg

Russelldvt
26th November 2015, 02:33 AM
http://i64.tinypic.com/2hgwy9l.jpg

Russelldvt
26th November 2015, 02:34 AM
http://i63.tinypic.com/2pqrvpx.jpg

Russelldvt
26th November 2015, 02:35 AM
http://i67.tinypic.com/rcu45z.jpg

Russelldvt
26th November 2015, 02:36 AM
http://i67.tinypic.com/2eywc9z.jpg

Russelldvt
26th November 2015, 02:37 AM
http://i63.tinypic.com/qxun3a.jpg

Russelldvt
26th November 2015, 02:38 AM
http://i63.tinypic.com/iwi24h.jpg

Russelldvt
26th November 2015, 02:39 AM
http://i65.tinypic.com/2exa2pt.jpg

Russelldvt
26th November 2015, 02:39 AM
http://i65.tinypic.com/9la8ed.jpg

Russelldvt
26th November 2015, 02:40 AM
http://i67.tinypic.com/2ngwiz7.jpg

Russelldvt
26th November 2015, 02:41 AM
http://i63.tinypic.com/2wh0zyo.jpg

Russelldvt
26th November 2015, 02:42 AM
http://i64.tinypic.com/359mvpf.jpg

Russelldvt
26th November 2015, 02:42 AM
http://i63.tinypic.com/9sqj51.jpg

Russelldvt
26th November 2015, 02:43 AM
http://i67.tinypic.com/28jb2qh.jpg

Russelldvt
26th November 2015, 02:44 AM
http://i68.tinypic.com/29ft2cn.jpg

Russelldvt
26th November 2015, 02:45 AM
http://i68.tinypic.com/do98o4.jpg

Russelldvt
26th November 2015, 02:46 AM
http://i65.tinypic.com/2mxierk.jpg

Russelldvt
26th November 2015, 02:47 AM
http://i66.tinypic.com/242vfbc.jpg

Russelldvt
26th November 2015, 02:47 AM
http://i66.tinypic.com/x6bqbt.jpg

Russelldvt
26th November 2015, 02:48 AM
http://i64.tinypic.com/qrx6oy.jpg

Russelldvt
26th November 2015, 02:49 AM
http://i68.tinypic.com/2n74179.jpg

Russelldvt
26th November 2015, 02:50 AM
http://i67.tinypic.com/121tr1t.jpg

Russelldvt
26th November 2015, 02:51 AM
http://i67.tinypic.com/vr6bra.jpg

Russelldvt
26th November 2015, 02:52 AM
http://i66.tinypic.com/mr4bqc.jpg

Russelldvt
26th November 2015, 02:52 AM
http://i66.tinypic.com/11acoaq.jpg

Russelldvt
26th November 2015, 02:53 AM
http://i66.tinypic.com/zjfepg.jpg

Russelldvt
26th November 2015, 02:54 AM
http://i64.tinypic.com/mkvus7.jpg

Russelldvt
26th November 2015, 02:55 AM
http://i63.tinypic.com/snhvdx.jpg

Russelldvt
26th November 2015, 02:56 AM
http://i64.tinypic.com/svm69d.jpg

Russelldvt
26th November 2015, 02:57 AM
http://i67.tinypic.com/4iftra.jpg

Russelldvt
26th November 2015, 02:59 AM
http://i65.tinypic.com/23kypg5.jpg

Russelldvt
26th November 2015, 03:00 AM
http://i68.tinypic.com/2wel15k.jpg

Russelldvt
26th November 2015, 03:01 AM
http://i63.tinypic.com/30ti6us.jpg

Russelldvt
26th November 2015, 03:02 AM
http://i63.tinypic.com/11v5e06.jpg

Russelldvt
26th November 2015, 03:03 AM
http://i63.tinypic.com/w7d081.jpg

Russelldvt
26th November 2015, 03:04 AM
http://i63.tinypic.com/2r2671k.jpg

Russelldvt
26th November 2015, 03:05 AM
http://i65.tinypic.com/2m76pub.jpg

Russelldvt
26th November 2015, 03:06 AM
http://i67.tinypic.com/mwv8e9.jpg

Russelldvt
26th November 2015, 03:07 AM
http://i63.tinypic.com/2yjwj0x.jpg

Russelldvt
26th November 2015, 03:08 AM
http://i67.tinypic.com/i57lf6.jpg

Russelldvt
26th November 2015, 03:09 AM
http://i65.tinypic.com/2921739.jpg

Russelldvt
26th November 2015, 03:10 AM
http://i68.tinypic.com/2198ao5.jpg

Russelldvt
26th November 2015, 03:11 AM
http://i64.tinypic.com/qn7ln9.jpg

Russelldvt
26th November 2015, 03:12 AM
http://i68.tinypic.com/2jds8c9.jpg

Russelldvt
26th November 2015, 03:12 AM
http://i64.tinypic.com/vytf8i.jpg

Russellxor
26th November 2015, 02:22 PM
http://i63.tinypic.com/2yjwj0x.jpg
உனக்காக நான் பதிவுகளுக்கு பாராட்டுக்கள்.

Russellxor
26th November 2015, 02:27 PM
கோவை ராயலில் 27.11.2015 வெள்ளி முதல் மக்கள்தலைவரின் தர்மம் எங்கே. தர்மம் எங்கே திரைப்படத்தின் டிரைலர் உங்கள் பார்வைக்கு....
பழைய படத்திற்கு யூ டியூப் ல் டிரைலர் வெளியிடப்பட்ட திரைப்படம் தர்மம் எங்கே.


https://www.youtube.com/watch?v=ScFp2SvG4Pk


சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல.... எவரும் எட்டாத அதிசியம்.
ட்ரெய்லர் பிரமாதம்.

JamesFague
26th November 2015, 03:35 PM
உனக்காக நான் அல்ல உங்களுக்காக என்றால் பொருத்தமாக இருக்கும். அருமையான புகை படங்கள். நன்றி முத்தையன் அவர்களே.

sivaa
26th November 2015, 10:58 PM
Deleted

Russellsmd
27th November 2015, 12:04 AM
தரிசனம்-1. இரு மலர்கள்.
-----------------------------
தொடர்கிறது...
----------------

எதிரெதிரே பார்த்துக் கொள்ளும்
இரண்டு நட்புயிர்களுக்கு
இடையே நிகழும் அந்த
நிகழ்வை வேண்டுமானால்
சந்திப்பு எனச் சொல்லலாம்.

இரண்டு வாகனங்கள் நேருக்கு
நேர் மோதுவதை சந்திப்பு என்று சொல்ல முடியாது.

அது, விபத்து.

சாந்தியும், உமாவும் அப்படித்தான சந்தித்தார்கள்.
இரண்டு வாகனங்கள் போல.
இரண்டு வாகனங்களும்
சுமந்து வந்தது சுந்தர் எனும்
காதல் பொருளை.

அது ஒரு ஆச்சரியமான விபத்து. அந்த விபத்தினால்
வாகனங்களுக்கு ஏற்பட்ட
சேதங்களை விட, உள்ளே
பாதுகாப்பாயிருந்த பொருளுக்குச் சேதம் அதிகம்.

கணக்குப் பாடத்தில் பலவீனமாயிருக்கும் கீதாவுக்கு
ட்யூஷன் எடுக்க வேண்டுமென
உமாவை, சாந்தி கேட்டுக்
கொள்கிறாள்.

அப்படி ஒரு பழக்கத்தைத் தான்
வைத்துக் கொள்வதில்லை என
மறுக்கும் உமாவை, வற்புறுத்தி
சம்மதிக்க வைக்கிறாள் சாந்தி.
தான் ட்யூஷன் சொல்லித் தரப்
போவது சுந்தரின் வீட்டுக்குத்
தான் என்பது தெரியாமலே
சம்மதிக்கிறாள்... உமா.

இப்படித்தான் விதி ஆடும்
சதுரங்கத்தில் மனிதக் காய்களை இடம் விட்டு இடம்
நகர்த்திச் சிரிக்கும்.

சிரித்தது.
------------------

கீதாவும் சிரித்தாள்.

தனக்கு ட்யூஷன் எடுக்க
வீட்டுக்கு வந்த உமா டீச்சர், தான் சொல்லிக் கொடுத்த பாடத்தை அதிகாலையில் சாந்தியை எழுப்பி விடச் சொல்லி படிக்குமாறு சொன்னதைக் கேட்டு.

"அதை அம்மாகிட்ட சொன்னா
நடக்காது டீச்சர். காலைல
அம்மாவை எழுப்புறதே அப்பாதான்."

தட்டு நிறைய இனிப்பு கொண்டு வரும் சாந்தி, அன்று
கிருஷ்ண ஜெயந்தி என்கிறாள்.
கண்ணனைப் போன்றொரு
குழந்தையை சாந்தி பெற்றெடுக்க வாழ்த்துகிறாள்
உமா. அவள் தரும் இனிப்பை
உண்ணும் உமாவுக்கு ஒரு
நல்ல "அவர்" கிடைக்க
வாழ்த்துகிறாள் சாந்தி.

வாசலில் கார் சத்தம்.

சுந்தர் வருகிறான். சாந்தியைக்
காதலுடன் கொஞ்சுகிறான்.
கீதாவின் டீச்சர் ட்யூஷன்
எடுக்க வந்திருப்பதை சாந்தி
சொல்ல, நாகரீகமாய் விலகிச்
செல்கிறான்.

மீண்டும் "ப்பச்சக்" என்று
நடிகர் திலகத்தின் நடிப்பு
முத்திரை...

அந்த நிமிஷம் வரை ஆர்ப்பாட்டமாய் மனைவியைக்
கொஞ்சிக் கொண்டிருப்பவர்,
அந்நியப் பெண்ணொருத்தி
தன் வீட்டினுள் இருக்கிறாள்
என்பது தெரிய வந்த
விநாடியில், ஆர்ப்பாட்டம்
தவிர்த்து, சத்தம் குறைத்து,
நாசூக்கு சேர்த்து, கண்ணியம்
கூட்டி...

சுந்தராக அந்த இடத்தை விட்டு
நகர்ந்தோடியவர், நடிகர் திலகமாக நமக்குள் வந்து
விடுகிறார்.
----------------

கீதாவைப் பள்ளியில் விடுவதற்காக சுந்தர் அவளைக்
காரில் அழைத்துக் கொண்டு
வருகிறான்.

சாலையின் ஓரமாய் உமா
நடந்து வந்து கொண்டிருக்கிறாள்.

அவளைக் கடந்து வந்து விட்ட
காரை நிறுத்தச் சொல்கிறாள்
கீதா. சுந்தர் காரை நிறுத்தியதும் இறங்கி ஓடும் கீதா, அழைத்து வருவது...காரை நோக்கி
உமாவை.சுந்தரை நோக்கி
நிம்மதியின்மையை.

மீண்டும் நடிகர் திலகத்தின்
நேரம்.

கீதா அழைத்து வருவது தன்
உமாவை என்பதை காரின் கண்ணாடி வழியே பார்த்த
நொடியில் பிரகாசமாய் முகம்
மலர்ந்து, மலர்ந்த நொடியே
இரும்பாய் இறுகி...

ஒரு அழகான காதல் நினைவையும், காதலித்தவள்
தன்னை ஏமாற்றியதால் வரும்
வெறுப்பையும் ஒரு நொடி
வித்தியாசத்தில் முகத்தில்
வெளிப்படுத்த வேறொருத்தர்
பிறந்து வர வேண்டும்.

அது முடியாத காரியமென்பதால், அவரேதான்
பிறந்து வர வேண்டும்.
----------------

அந்த முகபாவம் நமக்குத்
தீபாவளியென்றால்... "இதுதான்
எங்க அப்பா" என்று குழந்தை,
பத்மினிக்கு அறிமுகப்படுத்தும்
போது பத்மினிக்கு முதுகு காட்டி நிற்பவர், மெல்லத்
திரும்பி கனல் மின்னும் கண்களால் பத்மினியைப்
பார்க்கும் அந்தப் பார்வை...
தீபாவளி போனஸ்.
----------------

தான் பார்த்த ஆங்கிலப் படத்தில் இரண்டு பெண்கள்
ஒரே மாதிரி இருந்ததாக சுந்தர்
சொல்வது, அவள் உமாதான்
என அவன் இன்னும் நம்பத்
தவிப்பதைக் காட்டுகிறது.

தானுமந்த ஆங்கிலப் படத்தைப்
பார்த்ததாகவும், அந்த இரண்டு
உருவங்களும் ஒரே பெண்தான்
என்று சொல்வது, "தான் உமாதான்" என அறிவிக்க
விரும்புவதைக் காட்டுகிறது.
---------------

உமா தன்னுள் கரைகிறாள்.

அவள் கையில் சுந்தர் பரிசளித்த இதய வடிவிலான
கண்ணாடிப் பெட்டி. திறந்து
பார்க்க... அவளது கண்ணீர்
முகம். இதய வெளியில்
எதிரொலிக்கும் சுந்தரின்
காதல் குரல்.

"நீயாப் போட்டு உடைச்சாலொழிய என் இதயம்கிற பெட்டியில உன்
உருவம்தான் இருக்கும்."

வாசலில் கார் சத்தம்.

உமா பதறி எழுகிறாள்.

சாந்தியும், கீதாவும் வருகிறார்கள்.

உடல் நிலை சரியில்லாதிருக்கும் உமாவைக் கரிசனமாய்
விசாரிக்கிறாள்... சாந்தி.

தலைவலிதான் என்கிறாள்
உமா.

வீட்டில் தன் கணவனுக்கும்
நேற்றிரவு தலைவலி என்கிறாள்.

காதலனுக்கும் தலைவலி என்று அறிந்ததும் பத்மினி
காட்டும் முகபாவம் ...

கொஞ்ச நேரத்திற்கு முன்பு
கே.ஆர்.விஜயா கட்சிக்குப்
போனவர்களைத் திரும்பவும்
பத்மினி கட்சிக்கே கொண்டு
வருகிறது.

மணமான ஆண்கள் குழந்தையாகவே மாறி விடுகிறார்கள் எனவும், தன்
கணவருக்கும் தனக்குமான சுகமான இல்லற வாழ்வின்
இனிமையையும் சாந்தி சொல்லச் சொல்ல...

கடமையின் பொருட்டுக்
காதலை இழந்த உமாவின்
ஏக்கப் பெருமூச்சுகள் புயலாய்
மாறி நம் இதயங்களில்
மையம் கொள்கிறது.

துறுதுறுவென அலைகிற கீதாவை அந்தக் கண்ணாடிப்
பெட்டி கவர்ந்திழுக்கிறது.

அவள் ஆசையாய் அதை
உமாவிடம் கேட்கிறாள்.
அவள் புன்னகையோடு அதை
கீதாவிடமே தருகிறாள்.

உமாவுக்குப் பிரியமான அதை
வேண்டாமென மறுக்கும்
சாந்தியிடம் உமா சிரித்துச்
சொல்கிறாள்...

" இனிமே அதை நீங்கதான்
பிரியமா வச்சுக்கணும்."
------------------

உமா, சுந்தரவதனத்தின் முன்
அழுத முகமாய் அமர்ந்திருக்கிறாள்.

சுந்தரவதனம் கையில் அவள்
எழுதித் தந்த ராஜினாமா கடிதம்.
அந்தக் கடிதத்தில் உள்ளவை
வெறும் எழுத்துக்களல்ல.
அழகான குழந்தையும், பண்பான மனைவியுமாய் ஒரு
இனிய வாழ்க்கை வாழ்ந்து
கொண்டிருக்கிற தன் பழைய
காதலனை தன் வரவு கொஞ்சமும் பாதித்து விடக்
கூடாது எனும் பெருந்தன்மை
மிகுந்த நல்லெண்ணம்,
அந்தக் கடிதத்தில் உமா எழுதிய
எழுத்துக்களாய் ஓடியிருக்கிறது.

சுந்தரவதனம் உமாவை உரிமையோடு கடிந்து கொள்கிறார். தனது பழைய
மாணவி உமா என்பதால்
அவளுக்காகப் பிரயாசைப்பட்டு
இந்த ஆசிரியை வேலையை
வாங்கித் தந்திருப்பதை எடுத்துச் சொல்லி, காலம் கனிந்து உமாவிற்கு நல்வழி
கிட்டுமென்றும் நம்பிக்கை கூறுகிறார். தொடர்ந்து சுந்தர்
பற்றியும் உமாவிடம் பெருமை
பொங்கப் பேசுகிறார்.

எந்தக் கூட்டத்திலும் தன்னைக்
கண்டவுடன் எழுந்து நின்று,
தான் அமர்ந்த பின்பே சுந்தர்
அமர்வான் என உருகிப் போகிறார்...சுந்தரவதனம்.

சுந்தரவதனமாக அமரர்.நாகேஷ். வெறும் நகைச்சுவைக்காக மட்டுமே
எண்ணற்ற திரைப்படங்களில்
சக்கையாகப் பிழிந்தெடுக்கப்பட்ட அந்தத்
திறமைக் கரும்பின் அத்தனை
பாகமும் இனித்தது... நடிகர்
திலகத்தின் படங்களில்தான்.

சுந்தரவதனம், உமாவின் ராஜினாமாக் கடிதத்தைத்
திரும்பக் கொடுக்கிறார். அதை
வாங்குவதற்கு நீளும் உமாவின் கைகளில் கொடுக்கிறார்... கடிதத்தை
நாலாய், எட்டாய்க் கிழித்து.
---------------

சுந்தர் வீட்டில் உமாவிடம்
பாடம் படிக்கும் கீதா கேட்கும்
"ஒரு சிலருக்கு மட்டும் ஏன்
கடவுள் கஷ்டத்தைக் கொடுக்கணும்?" கேள்வி
உமாவைப் பிழிந்தெடுக்கிறது.

கேள்வி, இசையின் துணையோடு பாடலாய்
உமாவோடு நடக்கிறது.

பாடலின் ஒரு விரலை சாந்தி
பற்றிக் கொள்ள பாடல் இப்போது சாந்தியின்
கையைப் பிடித்துக் கொண்டும்
நடக்கிறது.

இருவரின் கையைப் பிடித்துக்
கொண்டும் பாடல் நடுவில்
நடக்கிறது.

சுந்தர் பார்க்கிறான்.

புகைக்கிறான்.

அமைதியைப் பகைக்கிறான்.
----------------

பாடமும்,பாடலும் முடித்து
உமா புறப்படும் நேரத்தில்
சுந்தரைச் சந்திக்க நேர்கிறது.

அந்த இக்கட்டான சூழலிருந்து
தன்னை விடுவித்துக் கொண்டு
உமா புறப்பட்டுப் போன பிறகு,
சுந்தரிடம் உமாவைப் பற்றி புகழ்ந்து பேசுகிறாள்.. சாந்தி.

உமாவின் அழகு குறித்து
சாந்தி சொல்லும் போது ஒரு
"...ம்ம்ம்..",

உமாவின் அடக்கம் குறித்து
சொல்லும் போது ஒரு
"...ம்ம்ம்...",

என்ன கலைஞனய்யா இந்த
நடிகர் திலகம்..? இருபது
பக்கம் வசனம் எழுதினாலும்
பேசி மயக்குகிறார். ஒரே ஒரு
"...ம்ம்ம்.." போட்டாலும் அதே
மயக்கத்தை நமக்குத் தந்து
விடுகிறார்.

சுந்தர், உமா புராணம் பாடும்
சாந்தியிடம் வெறுப்பாகச்
சொல்கிறான்.

" கூண்டுக்கு வெளியே நின்னு
பாக்கும் போது சிங்கம் கூட
அழகாத்தான் இருக்கும்.
பாம்பாட்டி வித்தை காட்டும்
போது பாம்பு கூட அழகாத்தான்
இருக்கும்."

எத்தனை உன்னதமான நடிப்பு?
சில அருமையான தமிழ் வார்த்தைகள். ஏமாற்றம் தந்த
வெறுப்பு, மனைவி இப்படி
தீயவளை நம்பும் அப்பாவியாய்
இருக்கிறாளே என்கிற வருத்தம்... இவற்றையெல்லாம் அந்த
வார்த்தைகளின் மீது ரசாயனமாய்ப் பூசி புதிய பரிமாணங்களில் வார்த்தைகளை உணர வைக்கிறார், நடிகர் திலகம்.

"ஓஹோ... அய்யாவுக்கு இன்னிக்கு மூடு சரியில்லை
போலிருக்கு" என்று சொல்லி
விட்டு தன் கைகளைக் கோர்த்து மாலையாக்கி, அந்த
கைமாலையை நடிகர் திலகத்தின் கழுத்தில் போட்டு
இழுத்துச் செல்லும்
கே.ஆர்.விஜயா, தன் கட்சிக்கு
மீண்டும் ஆட்களை இழுக்கிறார்.
-------------------

அடுத்து வரும் காட்சியைப்
பார்க்க நேர்ந்தது என் பிறவிப்
பயனென்றே சொல்வேன்.
என் போல் எத்தனை கோடிப்
பேருக்கு அப்படியோ?

கொஞ்ச காலத்திற்கு முன்பு
முகநூலில் "நெஞ்சத் திரையில்
நடிகர் திலகம்" எனும் தலைப்பில் இந்த நெஞ்சு
நிறைந்த காட்சி குறித்து நான்
எழுதியதை இங்கே அப்படியே
பகிர விரும்புகிறேன்...
-------------------------------
இரு மலர்கள்.

இந்த திரைக்காவியத்தைக்
குறித்து சிந்தித்தாலே..
மனம்,இந்தக் காட்சியை
நோக்கி ஆவலாய் நகர்கிறது.

இதயம் முழுதும் இனிப்புத்
தடவிய பழைய நாள்
காதலியை,

காலம் வீசச் செய்த புயலில்,
தன் காதல் காணாமல் போகப்
போவதை உணர்ந்திராத
காதலியை,

"காத்திருங்கள்..விரைவில்
வருவேன்" என்று உறுதி
சொல்லிப் பிரிந்த காதலியை,

காத்திருந்த காதலனின்
கண்களுக்குள் அமிலம்
ஊற்றுகிற காரியமாய்..
"மறந்து விடுங்கள் என்னை"
என்று மடல் எழுதிய
காதலியை,

தனது அன்பான பெண்
குழந்தையின் ஆசிரியையாய்
ஆண்டுகள் பல கழித்துச்
சந்திக்கும் போது, அடக்கி
வைத்த தன் கோபத் தீயால்
அவள் உள்ளஞ் சுடும் காட்சி.

அவள் கடிதத்துக்காகக்
காத்திருந்து ஏமாந்த கதையை
ஏக்கத்துடன் சொல்லும்
போதே,
ஏமாற்றம் தந்த வன்மத்தில்
முகம் மாறி, உணர்வு
கொந்தளித்து, "ஆமா..உன்னைப்
பாக்க வந்தானே..அந்த
பணக்கார வாலிபன்..என்ன
ஆனான்?"-என்று சிரித்து,
அழுது..
சிரித்தழுது..
அழுது சிரித்து..

என்னவென்று சொல்ல..?

இழக்கக் கூடாத நாயகனை
இழந்துவிட்டு,
செய்வதறியாது,
பேசுவதற்கு
வார்த்தையில்லாமல், கை
பிசைந்து நிற்கிறோம்..

அந்தக் காட்சியில்
பத்மினியம்மா போல! —
-------------------------------

அப்பாவுக்கும், டீச்சருக்கும்
இடையிலான அந்த உணர்ச்சிக்
கொந்தளிப்பை கீதா பார்த்து
விடுகிறாள். ( வெறுப்பான
அந்த உதடு கடிப்பு, நல்ல கற்பனை. அதை கோபத்தின்
வெளிப்பாடென்றும் சொல்லலாம். தந்தையிடம்
இருந்து வந்த பழக்கமென்றும்
சொல்லலாம். பத்மினி எழுதிய
கடிதத்தைப் படிக்கும் போது
நடிகர் திலகம் உதடு கடிப்பார்.)

அந்த சம்பவம், கீதாவின்
பிஞ்சு மனத் திரையில் அவள்
தீட்டி வைத்த உமா டீச்சரின்
அழகோவியத்தில் கோபக்
கோடுகளைக் கிறுக்கச் செய்கிறது.

பொய் சொல்வது தப்பென்று
சொல்லிச் சொல்லி வளர்த்த
கீதாவையே, தானும்,உமாவும்
சந்தித்துப் பேசிய செய்தியை
சாந்தியிடம் சொல்லக் கூடாது
என்று கேட்டுக் கொள்ளும்
நிலைமைக்கு சுந்தர் ஆளானான்.

உண்மையை மறைக்கத் தவிக்கும் மகள் ஒருபுறம்.
மகளின் தீடீர் இறுக்கம் ஏன்
என்று கேட்டுத் துளைக்கும்
மனைவி ஒருபுறம். இடையில்
சிக்கிய சுந்தர், நிம்மதி இழந்து
பாழானான்.
-----------------

கீதாவுக்கு உமா டீச்சர் மீதுள்ள
எரிச்சலும், கோபமும் கொஞ்சமும் குறையவில்லை.
அவள் உமாவின் அனுமதி
இல்லாமலேயே வகுப்பில்
நுழைந்தது, உமா சொல்லித்
தந்த "எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்" என்பதன்
பொருளைச் சொல்ல மறுப்பது..
இதெல்லாம் அதைத்தான்
நிரூபிக்கின்றன.

உமா அதிர்கிறாள்.
அழுகிறாள்.
காதலுக்குத் தண்டனையாய் காலம் பிரம்பாலடிக்கிறது அவளை. முதலில் அண்ணன், அண்ணியின் மரணம் எனும்
பிரம்பு. அப்புறம் கடமை எனும்
பிரம்பு. பிறகு சுந்தரின் சொல்லடிப் பிரம்பு. இப்போது
கீதா எனும் பிரம்பு.

டீச்சருக்கே பிரம்படி.

அம்மாவேதான் அடிக்கிறாள்
என்றாலும் அம்மா கால்களையே கட்டிக் கொண்டு
அழும் குழந்தை போல, அவளுக்கு அடி விழக் காரணமான இடம் நோக்கியே
அவள் ஓடுகிறாள்.

அங்கேதான் அவளும், சுந்தரும்
காதல் அமுதுண்டார்கள்.
கல்லுக்குள் கடவுள் கண்டார்கள். அந்தக் கடவுளின்
முன் நின்று உமா கரைந்தழுகிறாள். "மன்னிக்க
வேண்டுகிறேன். உந்தன்
ஆசையைத் தூண்டி விட்டேன்"
என்று மனசிலிருக்கும் சுந்தரிடம் மன்னிப்புக் கோருகிறாள்.

அந்த ஏக்கக் குரலுக்கு எதிரொலி இல்லாது போகுமா?

"நான் கொடுத்துத்
துடிதுடித்த மனதை
என்னிடமே தருக.

நீ கொடுத்த நினைவனைத்தும்
திரும்ப உன்னிடமே பெறுக."

தவிப்பு தாளாத இதயத்தின்
தழுதழுத்த குரல்.

"ஆசை வைத்த பாவம்.
யாரை விட்டுப் போகும்?"

-இந்த வரி பாடுகையில், கை
நீட்டி பத்மினியைச் சுட்டிக் காட்டி சாபமிடுவது போல்
செய்யும் பாவனையில்...
அந்தக் காட்சி பெற வேண்டிய
முழுமைத்தன்மையைப் பெற்று
விடுகிறது.

அங்கே இரண்டு இதயங்கள்
உணர்வுகளின் குரல் கொண்டு
பேசித் தீர்க்கின்றன.

அவளைத் தனது இதயத்திலிருந்து வேரோடு
பிடுங்கி எறிய தன்னால்
முடியவில்லை என்று சுந்தர் கண்ணீரோடு ஒப்புக் கொள்கிறான்.

"ஏன் எனக்குத் துரோகம் செஞ்சே? இப்ப ஏன் திரும்ப
வந்திருக்கே?"

உமாவுக்கான பிரம்படிகள்
ஓய்ந்தபாடில்லை.

நடந்து முடிந்த அவற்றுக்கான
காரணங்களை இப்போது
தெரிந்து கொண்டு ஒன்றும்
ஆகப் போவதில்லை என்றும்,
சாந்தியுடன் சுந்தர் வாழும்
ஆனந்த வாழ்க்கை தொடர
வேண்டுமென்றும் உமா
கூறிக் கொண்டிருக்கையில்,
அங்கே வருகிறான்.. பாலு.
(அமரர். அசோகன்.)

உமா வேலை பார்க்கும் பள்ளியின் நிறுவனர். சுந்தரின்
மீது தொழில் ரீதியாகப் பொறாமை கொண்டவன்.

உயர்ந்த மனிதனையும்
தன்னைப் போல் சராசரி மனிதனாக எண்ணும் மோசமான மனிதர்கள் பேசும்
பேச்சில் விஷமம் இருக்கும்.
சந்திப்பை, கள்ளக்காதலாகப்
பார்க்கும் புரியாத்தனமிருக்கும்.

பாலுவின் பேச்சில் அது இருந்தது.சுந்தர் எரிச்சலுற்றான். பாலுவுக்கு
அடி விழுந்தது.
-----------------

உறக்கம் பிடிக்காத சுந்தர், நள்ளிரவில் எழுந்து நடக்கிறான்.

விழித்துக் கொள்ளும் சாந்தி,
அவனைப் பின் தொடர்கிறாள்.
அவனது நிம்மதியின்மையைப்
புரிந்து கொண்ட சாந்தி, காரணத்தை விசாரிக்கிறாள்.
ஒரு பெண்ணின் பொருட்டே
அவன் இவ்வாறு தவிக்கிறான்
என்கிற தனது மிகச் சரியான
ஊகத்தை அவனிடமே போட்டு
உடைக்கிறாள். வார்த்தையின்றித் தவிக்கும்
சுந்தருக்கு சமாதானம் கூறி அழைத்துச் செல்கிறாள் சாந்தி.
----------------

உமாவுக்கு மற்றுமொரு
பிரம்படி காத்திருக்கிறது.

அவள் பார்த்த ஆசிரியை
பணியை விட்டு அவள் டிஸ்மிஸ் செய்யப்படுகிறாள்.

சுந்தரால் அவமானப்பட்ட
பாலுவின் வேலை இது என்று
உமாவுக்குப் புரிகிறது. தனது
பெண்மை களங்கப்படுவது
குறித்து அவள் வருந்துகிறாள்.
சுந்தரவதனத்தாலும் எதுவும்
செய்யவியலாத சூழலில்
அவள் கண்ணீரோடு அங்கிருந்து வெளியேறுகிறாள்.

சாலையில் நடப்பவளை, விதி
மீண்டும் சுந்தரின் காரில்
வந்து அழைக்கிறது. காரில்
வரும் சாந்தி, உமாவை மிக வற்புறுத்தித் தன் வீட்டுக்கு
அழைத்து வருகிறாள்.

கோபம் மாறாத குழந்தை கீதா,
உமாவை ஒருமையில் பேச..
சாந்தி அவளை அடிக்கிறாள்.
கீதா வெளியேறி விடுகிறாள்.

அங்கே சாந்திக்கும், சுந்தருக்குமான இனிய இல்லறத்தில் இப்போது வீசத்
துவங்கியிருக்கும் புயல்
பேசப்படுகிறது.

சுந்தர் காதலித்த பெண் நல்லவளே என்று தான் நம்புவதாக சாந்தி சொன்னதும்
உமா நெகிழ்ந்து போகிறாள்.

உமா, சுந்தருக்கு எழுதிய கடிதத்தை தான் இன்னும் பத்திரமாக வைத்திருப்பதாகவும், அந்தக்
கடிதத்தைப் படித்து விட்டு
அந்தப் பெண்ணைப் பற்றிய தன்
கருத்தை உமா சொல்ல வேண்டும் எனவும் கேட்டுக்
கொண்டு, சாந்தி அந்தக்
கடிதத்தை எடுக்கச் செல்கிறாள்.

உமா துடித்துப் போகிறாள்.

அவள் மனசைக் கல்லாக்கிக்
கொண்டு சுந்தருக்கெழுதிய
கடிதம், அவளிடமே தரப்படப்
போகிறது. கடிதத்தைப் படித்து
விட்டு உமா நல்லவளா..
கெட்டவளா என உமாவே
சொல்ல வேண்டும்.

உமா துடிக்கிறாள். இந்தக்
கொடுமை தாங்குகிற சக்தியைக் கொடு என்று இறை
வேண்டி நிற்கிறாள்.

அந்நேரம் புயலாய் வீட்டினுள்
நுழையும் சுந்தர், அழுதபடி
முகம் திருப்பி நிற்கும் உமாவை சாந்தி என்று தவறாகப் புரிந்து கொள்கிறான்.

கீதா அழுதவாறு வெளியில்
நிற்பதைப் பார்த்த சுந்தர்,
உண்மையைச் சொல்லி விடுகிறான். தான் காதலித்த
உமாவை தான் திரும்பப்
பார்த்து விட்டதையும், அவளை
மறந்து விட்டதாக அவன்
சொன்னதனைத்தும் பொய்
என்பதையும், உமாவின் வீட்டிற்குச் சென்று அவளோடு
பேசிய விஷயமே கீதாவின்
இறுக்கத்திற்குக் காரணம்
என்பதையும் 'கடகட' வென்று
சொல்லி வந்தவன், தான்
பேசிக் கொண்டிருப்பது உமாவிடம் என்பதைக் கண்ணாடி வழியே பார்த்து
அறிகிறான். அதிர்கிறான்.

மேலும் தன்னிடம் பேச வரும்
சுந்தரைத் தடுக்கிறாள்..உமா.
தாங்கள் முன்பு சந்தித்த அந்த
இடத்தில் மறுநாள் சந்தித்துப்
பேசலாம் என்றும், இங்கே
வீட்டில் வைத்து எதுவும் பேச
வேண்டாம் எனவும் மறுத்து
விரைகிறாள்.

சுந்தருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது. ஏழு வருடங்களுக்கு முன் உமா
அவனுக்கு எழுதிய கடிதம்
அங்கிருக்கும் மேசை மீது
வைக்கப்பட்டிருக்கிறது. அதைக்
கொண்டு வந்த சாந்தி அவர்களின் உரையாடலைக்
கேட்டுத் தெரிந்து கொண்டதன்
மௌன அடையாளமாய்.
-----------------

மணப்பெண் போல் அலங்காரம்
செய்து கொண்டாள் சாந்தி.
அவளிடம் ஏதோ வித்தியாசம்
கண்ட குழந்தை கீதா அவள்
தன்னை விட்டுப் பிரியாதிருக்க
வேண்டி அழ... சமாதானம்
செய்து உறங்கப் பண்ணுகிறாள்.

வீடு திரும்பும் சுந்தர், அவளது
அலங்காரத் திருக்கோலத்தை
வியக்கிறான்.

அன்று அவனது திருமண நாள்
என அறிந்து மேலும் வியக்கிறான். அவனுக்கும்
ஏதோ படுகிறது.

பிரியமான மனைவி அழகாக
உடுத்தி சிங்காரித்துக் கொண்டு
வந்தால், கணவனுக்கு சந்தோஷம்தானே வர வேண்டும்?

சுந்தருக்கு ஏனோ நெஞ்சைப்
பிசைகிறது. இனம் புரியாத
வேதனை அவனைச் சித்ரவதை
செய்கிறது.

சாந்தி என்கிற அன்புச் சொந்தத்தைத் தான் இழந்து
விடப் போகிறோமோ என்கிற
பயம் அவனுக்குள் தோன்ற
ஆரம்பித்து விட்டது. சாந்தி
பேசும் பேச்சில் எப்போதும்
இல்லாத தினுசாய் இன்னொரு
அர்த்தம் தொனிக்கிறது.

அவளை அருகில் அழைக்கிறான். அணைக்கிறான்.
"சாந்தி.. சாந்தி" என்று அரற்றுகிறான். அடுத்த வார்த்தையை சூன்யத்தில்
தேடுகிறான்.

தன்னோடு அணைத்துக் கொண்ட தன் சாந்தியை உற்று
உற்றுப் பார்க்கிறான்.

நான் முன்னமே சொன்ன
அந்த தர்மசங்கடம் ...
பாத்திரமாய் மாறிய நடிகர்
திலகத்திலா? நடிகர் திலகம்
ஏற்ற பாத்திரத்திலா... எதில்
அசந்து கிடக்கிறோம் என்கிற
தர்மசங்கடம் மீண்டும் இந்தக்
காட்சி முழுக்க நம்மை வியாபிக்கிறது.

சொல்வதற்கு ஆயிரம் இருக்க..
"சாந்தி"க்கு அடுத்த வார்த்தை
கிடைக்காமல் "சாந்தி.. சாந்தி"
என்று அரற்றுபவர், ஒரு
இடத்தில் "சாந்தி" என்று
வேறு மாதிரி உச்சரிப்பார்.
பார்த்தால்.." உன் குணத்துக்கு
ஏத்த மாதிரி பொருத்தமா
பேர் வச்சிருக்காங்க" என்று
முடிப்பார்.

அப்போதுதான் புரிகிறது.

ஒரே ஒரு "சாந்தி"தான்.
அழைப்பதற்கு ஒரு உச்சரிப்பு.
வியப்பதற்கு ஒரு உச்சரிப்பு.
அவர் பேசிக் கேட்கும் தமிழ்
எத்தனை இனிமை? ஆர்வத்
தேனில் ஊறிய திறமைப்
பலாச்சுளை- அய்யனின் தமிழ்.

கட்டிலில் கே.ஆர்.விஜயாவை
அமர்த்திக் கொண்டு, தன்னிரக்கம் பொங்கிவர,
"நீ என் மேல வச்சிருக்கிற அளவு அன்பை, என்னால
உன் மேலே வைக்க முடியல
சாந்தி"-என்று சொல்லி அழும்
காட்சியில் நடிகர் திலகம்
"நச்"சென்று வைக்கிறார்
மற்றுமொரு முத்திரை.

அன்றைய இரவில் அதையே
நினைத்து நாமிழக்கிறோம்
நித்திரை.
-----------------

சுந்தரவதனத்தின் மகள்
அவரிடம் ஒரு கடிதம் கொண்டு
வந்து கொடுக்கிறாள்.

"அப்பா.. இதை உமா டீச்சர்
உங்ககிட்டே குடுக்கச் சொன்னாங்க."

சுந்தரவதனம் பிரித்துப் படிக்கிறார்.

"இவ்வளவு பெரிய பொறுப்பை
என்கிட்ட ஒப்படைச்சிட்டியேம்மா..!?"
என வாய் விட்டுப் புலம்புகிறார்.
----------------

வந்து விட்டோம்.

சுந்தரும்,உமாவும் அவர்களின்
காதல் கனிந்த அதே இடத்துக்கு
வந்து விட்டதைப் போல,
நமது இன்பத்தைத் துவக்கி வைத்த "இரு மலர்கள்" திரைக்
காவியத்தின் இறுதிப் பகுதிக்கு
வந்து விட்டோம்.

கல், கடவுளான அந்தப் பரந்த
வெளியில் உமா கைகட்டி
நின்று கொண்டிருக்கிறாள்.
உடைந்து நொறுங்குவது போன்ற பழைய தளர்வில்லை
அவளிடம்.

அவள் திடமாயிருக்கிறாள்.

வரப் போகும் சுந்தருக்கான
பதில் அவளுக்குள் கம்பீரமாய்
இருக்கிறது. அவள் ஒரு முடிவோடு இருக்கிறாள். அந்த
முடிவில் தெளிவோடு இருக்கிறாள்.

மெல்ல மேடேறி சுந்தர் அங்கே
வருகிறான். அவனுக்கு முதுகு
காட்டி நிற்கும் உமாவை அவன்
அதிராமல் அழைக்கிறான்.

"உமா."

"வாங்க.உங்களுக்காகத்தான்
காத்துக்கிட்டிருக்கேன். நான்
கேட்கப் போற கேள்விக்கெல்லாம் உண்மையான பதிலைச்
சொல்லணும். சொல்லுவீங்களா?"

"உண்மையே பேசணுங்கிற
தெளிவோடதான் வந்திருக்கேன்".

'உண்மை பேச வேண்டுமென்கிற தெளிவை'
சும்மா வசனம் பேசுவதில்
ஒரு நடிகன் காட்டவே முடியாது. தன்னை மறந்து
அந்தப் பாத்திரமாகவே மாறி
முகத்தில் காட்டுகிற பாவனைகளாலும், வார்த்தைகளை உணர்ந்து
பிரயோகிக்கிற தன்மையாலும்
தான் காட்ட முடியும்.

அது நடிகர் திலகத்தால் மட்டுமே முடியும்.

சுந்தர் கூப்பிடுகிற இடத்துக்கு
தான் இப்போதே வரத் தயார்
என்றும், அதே போல் சுந்தரும்
தன் மனைவி, குழந்தையை விட்டு தன்னுடன் வரத் தயாரா
என்று உமா உறுதிபடக்
கேட்கிறாள்.

இதென்ன பைத்தியக்காரத்தனம்
என்கிற விதமாய் முகம் திருப்பும் நடிகர் திலகத்தின்
கோட்டைப் பிடித்திழுக்கும்
பத்மினியை ஆண் பிள்ளைக்கே
உரித்தான ரோஷத்தோடு
பார்க்கும் பார்வையில் நடிப்பென்றால் நான்தான்
எனும் ரகசிய மொழியிருக்கிறது.

"உன் லெட்டரைப் படிச்சுட்டு
மயங்கி விழுந்து சாகாம
உயிரோடு இருக்கேன்னு
தெரிஞ்சதுக்குப் பிறகு, நான்
உயிரோட இருக்கிறதுக்கு ஒரே
ஒரு காரணம்தான் இருந்தது.
என்னிக்காவது ஒரு நாள்
உன்னை நான் நேரிலே பார்த்தேன்னா என் கையாலயே
உன்னைக் கொன்னுடலாம்னுதான்."

-எவ்வளவு அம்சமான கோபம்?
'நானொன்றும் உன் சதைக்கலைகிறவனில்லை.
மனசாட்சி காட்டும் நியாய
தர்மங்களுக்குக் கட்டுப்பட்டவன்' என்கிற விதமாய் அந்த சுந்தர் கதாபாத்திரத்திற்கு அவர்
சூட்டுகிற விசேஷ கீரிடம்
அற்புதமானது.

"நீ எனக்குக் கிட்டாத பொருள்.
கிட்டாத பொருள் மேலதான்
மனுஷனுக்கு ஒரு வெறி ஏற்படும்.அந்த வெறிதான்
இத்தனை நாளா என்னை
ஆட்டிப் படைச்சுக்கிட்டிருந்ததுன்னு
நான் நல்லா உணர்ந்துட்டேன்."

சுந்தராக நடிகர் திலகம் இதைச்
சொல்லும் போது நடிப்பு தன்னை கௌரவமாக உணர்ந்திருக்கும்.

அடுத்து வருகிற வசனத்தை
நடிகர் திலகம் பேசுவதைப்
பாடமாக்கி, அடுத்தடுத்த தலைமுறைக் கலைஞர்களுக்கு வகுப்பெடுக்க
வேண்டும்.

தான் எதை விட்டு விட்டும்
உமாவோடு வந்து விடலாம்.
தன் மனைவியை, தன் குழந்தையைப் பிரிய தன்னால்
முடியாது என்பதைச் சொல்லுமிடம்.

"நான் தனியில்லை. என் மனைவி தனியில்லை. என் மகள் தனியில்லை."-என்பது
வசனம்.

இதை அப்படியே சாதாரணமாகச் சொன்னால்
கூட அர்த்தம் புரியாமல் போய்
விடாது.

இருந்தாலும், நடிகர் திலகம்
சொல்வதைக் கவனியுங்கள்.
மூன்று வாக்கியங்களுக்கும்
ஊடே ஒரு "கமா"இருக்காது.
"ஃபுல் ஸ்டாப்" இருக்காது.
என்ன ஒரு ஞானம்? தன்னையும்,தன் மனைவி,
குழந்தையையும்.. பேசும்
வார்த்தைகளால் கூட பிரிக்க
விரும்பாதவனாய் அந்த
சுந்தர் பாத்திரத்திற்கு நடிகர் திலகம் கொடுத்திருக்கும்
ஒரு உருவகம், தனித்துவம்
வாய்ந்தது.அவரால் மட்டுமே
முடிந்த விஷயம் அது.

சுந்தரும்,உமாவும் பேசிக் கொண்டிருக்கும் இடம் நோக்கி
கீதா ஒடி வருகிறாள்.

அவள் கையில் ஒரு கடிதத்
துண்டு. "அப்பா.. அம்மா இதைக் குடுத்தாங்க."

சுந்தர் பிரித்துப் படிக்கிறான்..
"என் இதயத்தில் வாழும்
அன்பு தெய்வத்துக்கு என்
இறுதி வணக்கம்."

இங்கேயும் அற்புதம் செய்திருக்கிறார்..நடிகர் திலகம்.

சத்தியமாக அந்தக் கடிதத்தில்
இந்த ஒரு வரி மட்டும் எழுதியிருக்கப் போவதில்லை.
அந்த ஒரு வரி படித்ததும்
அப்படியே வீசி விட்டு ஓடும்
நடிப்பு மிகச் சிறப்பானது.
அன்பு மிக்க மனைவி "இறுதி
வணக்கம்" என்று துவங்கி
எழுதியிருக்கும் கடிதத்தை
ஒரு பண்பு மிக்க கணவன்
வரி, வரியாய் ...சாவகாசமாய்
உட்கார்ந்து படிக்க முடியாது.
ஒரு வெறித்தனமான நடிப்பாசை கொண்ட நடிகர்
திலகத்தாலேயே இப்படியெல்லாம் நடிக்க முடியும்.
------------------

சாந்தி தன் வாழ்வை முடித்துக்
கொள்ள விரைகிறாள்.

தன் நெஞ்சக் கோயிலில் வைத்துப் பூஜிக்கும் சுந்தரின்
மன நிம்மதிக்காகவும், உமாவுடன் அவன் வாழப்
போகும் நல்வாழ்வுக்காகவும்
அவள் தன்னையே தியாகம்
செய்யத் துணிந்து விட்டாள்.

சுந்தர் பதறுகிறான்.

"அம்மா..அம்மா" என்று
கதறுகிறாள் கீதா.

"வேண்டாம்..வேண்டாம்" என
அலறுகிறாள் உமா.

சாந்தி தன் முடிவிலிருந்து
பின் வாங்குவதாயில்லை.

சுந்தர், சாந்தியை நோக்கி
ஓடுகிறான். உயரம் பார்த்தால்
வரும் வழக்கமான கிறுகிறுப்பு
அவனைக் கவ்விக் கொள்கிறது.
தள்ளாடிச் சரிகிறான். எந்தக்
குரலுக்கும் பணியாத அவள்
முடிவை, தன் கணவனின்
"சாந்தி" என்கிற மரண ஓலம்
மாற்றுகிறது.

சாந்தியைப் பிரிய முடியாத
சுந்தரும் அவளோடு சாகத்
துணிய...

குழந்தை அழுது வீறிட..

உமா மன்றாட...

இந்த மூன்று உயிர்களுக்கிடையே நிகழும்
உணர்ச்சிப் போராட்டத்தை
மூன்று பிஞ்சுக் குரல்கள்
கலைக்கின்றன.

உமாவின் அண்ணனுடைய
மூன்று குழந்தைகள்.

உமா மனம் திறக்கிறாள்.

சாந்திக்கு.. ஏன் சுந்தருக்கே தெரியாத அவளது கண்ணீர்க்
கதை அவர்களின் மனங்களில்
எழுதப்படுகிறது.

அவளது தியாகத்தின் மணம்
அந்த வெட்டவெளியை
நிறைக்கிறது.

தம்மைத் தாமே அறுத்துக்
கொண்டு ரணப்பட்டுத் தவித்த
சுந்தருக்கும், சாந்திக்கும்
உமா புரிதல் சிகிச்சை
செய்து நொடியில் குணமாக்கினாள்.

சுந்தர், சாந்தியின் நல்வாழ்வில்
தான் இனி குறுக்கிடப் போவதில்லை எனவும், தனக்கு
காசியிலுள்ள அநாதைக் குழந்தைகளுக்கான பள்ளியிலிருந்து அழைப்பு
வந்திருப்பதாகவும், அங்கே
தன் அண்ணன் குழந்தைகளுடன் செல்லப்
போவதாகவும் தெரிவிக்கிறாள்.

தான் சுந்தரிடம் மனைவி,குழந்தையைப் பிரிந்து வருமாறு கேட்டதற்கு, அவன்
சரியென்று சொல்லியிருப்பின்
தன் வாழ்வை முடித்துக்
கொள்ளவும் தயாராயிருந்தாள்
என்பதையும் சொன்னாள்.

அதை சுந்தரவதனமும் ஆமோதிக்கிறார். தனக்கு உமா
எழுதிய கடிதத்தில், சுந்தருடனான போராட்டத்தில்
தோற்று தனக்கு எதுவும்
ஆகி விட்டால், தன் அண்ணனின் குழந்தைகளையும்
பார்த்துக் கொள்ள வேண்டியிருந்ததைச் சொல்கிறார்.

தன் பொருட்டு நிகழ்ந்து விட்ட
கொடுமைகளைத் தானே சரி
செய்து விட்ட ஒரு தியாகவதியின் இலட்சியப்
பயணம் அந்த இடத்திலிருந்து
துவங்குகிறது.

திரையரங்கத்தின் இருட்டு மாறி
அத்தனை விளக்குகளும்
ஒளிர்ந்து, திரை மீது விழும்
ஒளி முற்றிலுமாய் அணையும்
வரைக்கும் தன்னையே
பார்க்க வைப்பவராயிற்றே..
நடிகர் திலகம்?

சும்மாயிருப்பாரா?

"எல்லோருக்கும் வணக்கம்"
என்று பத்மினியம்மா கண்ணீர்
முகமாய்க் கைகூப்பினவுடன்,
ஒரு மாபெரும் பிரிவைத்
தாங்க வேண்டிய கட்டாயத்தில்
தானிருப்பதை உணர்த்தும்
விதமாய் எச்சில் விழுங்குகிறாரே.. அது...

"நான் போயிட்டு வரேன் சார்.."
என்று முதலில் நாகேஷிடம்
சொல்லி விட்டு, பத்மினி திரும்பி தன் முகம் பார்க்க..
கலங்கிப் போனாலும், தன்னைத் தேற்றிக் கொண்டு
"உமா..போய் வா!" என்று
உருக்கமும், மெலிதான
கம்பீரமுமாய் உத்தரவு கொடுப்பாரே..? அது...

தன் அண்ணன் குழந்தைகளுடன் இலக்கு
நிச்சயித்த புனிதப் பயணம்
புறப்பட்டுப் போகும் உமாவை
ஏக்கத்துடன் பார்க்கும் சுந்தராக
நிற்கையில்.. ஒரு விநாடி
தன் வலக்கையை இறுக்கி தளர்த்துவாரே...? அது...

மிக...மிக...மிக ..இலேசாய்
உதடு கடிப்பாரே...? அது...

"உனக்கு நானிருக்கிறேன்"
என்று மனைவிக்கு நம்பிக்கை
சொல்கிற வெளிப்பாடாய்..
புன்னகை அரசியின் தோள்களில் தன் இடக்கையை
தவழ விடுவாரே.. ? அது...

தவழ விட்ட தன் கையால்,
புன்னகை அரசியின் கையில்
ஒரு நம்பிக்கை அழுத்தம்
தருவாரே...? அது...

-இவையெல்லாம்...

"இரு மலர்கள்" படத்திற்கு
'வணக்கம்' போடுவது அவசியந்தானா என்று கேட்க
வைப்பவை.
-----------------

இந்த இறுதிக்காட்சியில்
நாகேஷ், பத்மினிக்காக
சொல்வதாக அய்யா ஆரூர்தாஸ் ஒரு வசனம்
வைத்திருக்கிறார்.

"பலர், குழந்தைகளைப்
பெத்ததுக்குப் பிறகுதான்
தாயாகுறாங்க. சிலரை
ஆண்டவன் படைக்கும் போதே
தாயா படைச்சிடுறான்.

தாயே நீ வாழ்க."

- என்கிற வசனம்.

எங்கள் நடிகர் திலகமும்
எங்களுக்குத் தாய்தான்.

எங்கள் பசியறிந்த தாய்.

எங்கள் உணவின் அளவறிந்த
தாய்.

எங்களுக்கு வேண்டியது,
வேண்டாதது அறிந்த தாய்.

எங்களுக்காக கண் விழித்துப்
பாடுபட்ட தாய்.

உன்னால்தான் எங்கள்
ஏக்கங்கள் பறந்தது.

உன்னால்தான்
எங்களுக்கான சொர்க்கங்கள்
திறந்தது.

தாயே... நீ வாழ்க.!
----------------------

-இரு மலர்கள்-
நான் எழுதியது
(முற்றும்.)
----------

...பார்ப்பதும், வியப்பதும்...
எல்லோருக்கும்
(தொடரும்)
-----------

RAGHAVENDRA
27th November 2015, 08:20 AM
பாதுகாப்பு - 45வது ஆண்டு நிறைவு

இன்று தான் வெளியான மாதிரி தோன்றுகிறது.. 45 ஆண்டுகள் ஓடி விட்டன. இன்னும் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கலாமோ என நமக்குள் ஏக்கத்தை உருவாக்கிய பாதுகாப்பு திரைப்படத்தின் 45 ஆண்டுகள் நிறைவடைகின்றன. முதன் முதலில் சீர்காழியின் குரலில் ஆத்துக்குப் பக்கம் பாடலைக் கேட்ட உடனேயே படம் பார்க்கும் ஆவலைத் தூண்டிய திரைப்படம், ஒரு நாள் நினைத்த காரியம் பாடலை வானொலியில் ஒலிபரப்பத் துவங்கியதும் குதூகலிக்கத் தொடங்கியது இன்றும் அதே உணர்வுடன் பசுமையாக உள்ளது. அந்த எதிர்பார்ப்புகள் படத்தில் நல்லபடியாக நிறைவேறவும் செய்தன. ஆனால் ஒட்டுமொத்தமாக திரைப்படம் என்கிற அளவில் மக்களிடம் வரவேற்புப் பெறாததன் காரணமாக அருமையான பாடல்கள், நடிகர் திலகத்தின் அமர்க்களமான ஸ்டைல், கண்ணைக் கவரும் வண்ண ஒளிப்பதிவு என பல அம்சங்கள் நிறைந்திருந்தும் தொய்வான திரைக்கதையமைப்பின் காரணமாக படம் ஸ்லோ என்ற ரிப்போர்ட் படத்தின் வணிக வெற்றியைப் பாதித்து விட்டது. ஆனால் என்ன. எப்போது பார்த்தாலும் நெஞ்சம் நிறையும் தலைவர் இருக்கும் போது நமக்கென்ன குறை..

இதோ நான்கு ஆண்டுகளுக்கு முன் வாசு சாரின் அட்டகாசமான நினைவலைகள்.. படிக்கப் படிக்கப் பரவசமூட்டும் அனுபவங்களின் தொகுப்பு...

பதிவிட்ட நாள் .. 27.11.2011




'பாதுகாப்பு' 42-ஆவது குதூகல ஆண்டுத் துவக்கம்.'

'பாதுகாப்பு' வெளியான நாள் : 27-11-1970

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/AVSEQ02DAT_001810560.jpg

இந்தப் படத்தைப் பற்றி நினைக்க ஆரம்பிக்கும் போதெல்லாம் என் மனம் ஆகாயத்தில் பறக்கும். ஏன் என்று நீங்கள் கேட்பது கேட்கிறது. அப்படி ஒன்றும் விசேஷமான படம் கூட இல்லையே என்றும் கூட பலர் நினைக்கலாம். ஆனால் என்னைப் பொறுத்த வரையில் மறக்கமுடியாத விசேஷப் படம் அது. சரி...ரொம்பப் பீடிகை வேண்டாம்... விஷயத்திற்கு வந்து விடுகிறேன்.

எங்கள் ஊரான கடலூரில்தான் 'பாதுகாப்பு' படத்தின் பெரும்பான்மையான படப்பிடிப்பு நடைபெற்றது என்பதுதான் அந்த விசேஷம். இப்போது சொல்லுங்கள்.. இந்தப்படம் எனக்கு, ஏன் கடலூரையும், அதன் சுற்று வட்டாரங்களைச் சார்ந்தவர்களுக்கும் மிக நெருக்கமான படம்தானே!

கடலூர் ஓல்ட் டவுன் அதாவது CUDDALORE O.T என்று குறிப்பிடுவார்கள். (கடலூர் துறைமுகம் என்றும் கூறுவார்கள்) கடல், ஆறுகள் சூழ்ந்த பகுதிகள் அதிகம். மீனவர்கள் அதிகம் வசிக்கும் இடம். மீன்பிடித் தொழிலை நம்பித்தான் இன்றளவும் பல குடும்பங்கள் வாழ்கின்றன. உப்பனாறு, கடிலம்,பெண்ணையாறு போன்ற ஆறுகள் இங்கு கடலுடன் சங்கமிக்கும் காட்சிகளைக் காணக் கண் கோடி வேண்டும். இந்த ஆற்றுப் பகுதிகளில்தான் பாதுகாப்பு ஷூட்டிங் நடைபெற்றது.

கடலூர் துறைமுக உப்பனாற்றுப் பகுதி.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/AVSEQ02DAT_000274160.jpg

'பாதுகாப்பு' படத்தின் பெரும்பான்மையான சீன்கள் படகில் நடப்பது போல் வருவதினால் படப்பிடிப்பு கடலூர் துறைமுகம் பகுதிகளில் நடத்தப் பட்டது. அப்போது அங்கு நான் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்.

1970-ன் ஆரம்பத்தில் ஷூட்டிங் நடந்ததாக நினைவு. என் தாயார் தினமும் ஷூட்டிங் பார்க்க என்னை அழைத்துக் கொண்டு போய் விடுவார்கள். என் தாயார் நடிகர் திலகத்தின் தீவிர பக்தை. எனவே சந்தோஷத்திற்குக் கேட்கணுமா?...

அப்போதெல்லாம் ஷூட்டிங் பார்ப்பது என்றால் சொர்க்கத்தையே நேரில் காண்பது போல...கடல் அலைகளை விட மக்கள் தலைகள் அதிகம். அதுவும் 'நடிப்புலகச் சக்கரவர்த்தி' ஷூட்டிங் என்றால்?... சொல்லணுமா..நடிகர் திலகத்தை காணும் போதெல்லாம் ரசிகர்கள் கூட்டம் கடல் அலையென ஆர்ப்பரிக்கும்.

தெய்வத்தை தரிசிப்பது போல நடிகர்திலகத்தைப் பார்த்து மயங்கியது கூட்டம். நடிகர் திலகம் படு ஸ்லிம்மாக படப்பிடிப்பில் கலந்து கொண்டது என் பிஞ்சு நெஞ்சில் ஆழமான ஆணிவேராக வேரூன்றிப் பதிந்துவிட்டது. அவர்மேல் பாசமான வெறி வர என்னுள் முதல் தளம் அமைத்துக் கொடுத்தது 'பாதுகாப்பு' பட ஷூட்டிங் தான்.

நடிகர் திலகம் படகோட்டுபவராக ( படகை விட சற்றுப் பெரிதான தோணி) நடித்ததால் பெரும்பாலும் படகுகளில் ஷூட்டிங் இருக்கும். உப்பனாற்றில்தான் நிறைய ஷூட்டிங் நடந்தது. ஷூட்டிங் சமயங்களைத் தவிர பிற சமயங்களில் கைலியையே கட்டிக் கொண்டு கொஞ்சமும் பந்தா இல்லாமல் படகில் ஓய்வெடுத்துக் கொண்டிருப்பார் நடிகர் திலகம். தனியாக அவருக்கென்று ஒரு படகு. ஒரு படகோட்டி...(வண்ண ஓடக்காரன் அல்ல. கார்த்திக் சாருக்கு நன்றி!)...சாதாரண ஒரு படகோட்டி. (கொடுத்து வைத்த படகோட்டி.) படகில் சரியான வசதிகள் கூடக் கிடையாது. தன்னுடைய ஷூட்டிங் நடைபெறாத சமயங்களில் நடிகர் திலகம் படகிலேயே கண்ணயர்ந்து உறங்கி ஓய்வெடுக்க, படகு ஆற்றில் சுற்றிக்கொண்டே இருக்கும். ரசிகர்களின் அன்புத் தொல்லையை சமாளிக்க இப்படி ஒரு வழியை படகோட்டிதான் கூறினாராம். இருகரை மருகிலும் ஜனத்திரள் நடிகர் திலகத்தின் முகத்தை அருகில் பார்த்துவிடத் துடிக்கும். நடிகர் திலகமும் அவ்வப்போது படகோட்டியிடம் கரை ஓரமாக படகை ஓட்டச் சொல்லி கரை ஓரமாகவே படகில் நின்று (படகு மெதுவாக ஓடியபடியே இருக்கும்) அன்பு ரசிகர்களுக்கும், பொது மக்களுக்கும் கையை அன்புடன் அவருடய ஸ்டைலில் அசைத்து சைகை செய்தபடியே வலம் வருவார்.

...

SIZE=3]CU 221 எண் தோணியை செலுத்துகிறார் நடிகர் திலகம். [/SIZE]

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/AVSEQ02DAT_002567760.jpg

தோணியின் பாய்மரத்தை ஏற்றுகின்றார் நடிகர் திலகம்.(உடன் மேஜர் மற்றும் நம்பியார்)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/AVSEQ02DAT_002267000.jpg

உடன் தற்போதைய முதல்வர் ஜெயலலிதா அவர்கள், நம்பியார் அவர்கள்,மேஜர் சுந்தரராஜன் அவர்கள், இயக்குனர் பீம்சிங் அவர்கள் படப்பிடிப்புகளில் கலந்து கொண்டார்கள். மேஜர் அவர்களின் கையில் எப்போதும் நீள் சுருட்டு ஒன்று புகைந்து கொண்டே இருக்கும்.

மீனவர்கள் அன்புடன் தரும் மீன் வகை உணவுகளை மிகவும் விரும்பி சாப்பிட்டார் நடிகர் திலகம். இறால் என்றால்அவருக்கு மிகவும் உயிர் என்பதால் மீனவர் தலைவர் திரு குப்புராஜ் அவர்கள் இறாலை பதமாக வறுத்து ஒரு டிபன் பாக்ஸில் வைத்து கொடுத்துவிடுவாராம். நடிகர் திலகம் அதை ருசித்து சுவைத்து சாபிடுவாராம். (பின்னாட்களில் 'பாதுகாப்பு' எண்ண அலைகளில் மூழ்கும் போது திரு.குப்புராஜ் அவர்கள் பாதுகாப்பு பற்றிய பழைய நினைவுகள் பலவற்றை எங்களுடன் பகிர்ந்து கொள்வார்).

'ஒரு நாள் நினைத்த காரியம் நடக்கும்' என்ற அற்புதமான பாடல் காட்சிக்கான படப்பிடிப்பு பூண்டியாங்குப்பம் என்ற இயற்கை சூழல் நிறைந்த ஊரில் நடந்தது. ஒரு கைலி, மற்றும் ஒரு வெள்ளை பனியனுடன் நடிகர் திலகம் ஷாட்டுக்கு ரெடி. தன்னுடைய தோணியில் இருந்தவாறே அருகில் ஒரு சிறு படகில் புது திருமணத் தம்பதிகள் வரும்போது அவர்களைப் பார்த்து ஜெயலலிதாவை நினைத்து கனவு காணுவதாக சீன். அந்த புதுமணத் தம்பதிகளாக தன்னையும் ஜெயலலிதா அவர்களையும் கற்பனை செய்து அதே படகில் வருவதாக அந்தக் கனவுக் காட்சி. (அந்தக் குறிப்பிட்ட சீனைக் கூட நிழற்படமாகப் பதிவிட்டுள்ளேன்). இந்தக் காட்சியை ஆற்றின் அக்கரையில் எடுக்கப் படுவதற்கான ஏற்பாடுகள் தொடங்கின.

புதுமணத் தம்பதிகளாக நடித்த எக்ஸ்ட்ரா நடிகர்கள்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/AVSEQ02DAT_002275240.jpg?t=1322361298

கனவுக் காட்சியில் நடிகர்திலகமும், ஜெயலலிதாவும்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/AVSEQ02DAT_002476960-1.jpg

இக்கரையில் படகில் நடிகர் திலகமும்,ஜெயலிதாவும் ஏறி அமர படகு அக்கரைக்கு செல்ல ஆரம்பித்தது. இக்கரையில் இருந்த மக்கள் ஷூட்டிங் இங்குதான் நடக்கும் என்று மனக்கோட்டை கட்டியிருக்க, திடீரென்று படகு அக்கரை செல்ல, ஏமாற்றமடைந்த இளைஞர் பலர் (நீச்சல் தெரிந்தவர் நீச்சல் தெரியாதவர் என்ற பாகுபாடெல்லாம் இல்லை..) 'சொடேல் சொடேல்' என ஆற்றில் குதித்து அக்கரைக்கு நீந்த ஆரம்பிக்க ஒரே ஆனந்தக் களேபரம் தான்.

என்னுடைய தந்தை ஊர்க்காவல் படையில் இருந்ததனால் எனக்கு மிகவும் வசதியாகப் போய் விட்டது. ஊர்க்காவலர் படை யூனிபார்ம் அப்படியே போலீஸ் உடை போலவே இருக்கும் . போலீசுக்குக் கிடைக்கும் மரியாதை அவர்களுக்கும் உண்டு. அந்த வசதியால் என் தந்தையுடன் வெகு ஈஸியாக நடிகர் திலகம் அமர்ந்திருந்த படகின் அருகில் சென்று நின்று கொள்ள முடிந்தது. நான் சிறுவனானதால் சடாலென எதிர்பாராத விதமாக என்னையும் நடிகர் திலகம் அமர்ந்திருந்த படகில் தூக்கி ஏற்றிவிட்டு, தானும் அப்படகில் ஏறிக்கொண்டார் என் தந்தை. (போலீஸ் பந்தோபஸ்து என்ற சாக்கில்.) படகில் படப்பிடிப்புக் குழுவினர் சிலரும், ஜெயலலிதா அவர்களும், சில காவல்துறையினர் மட்டும் இருக்க நடிகர் திலகத்தின் அருகில் நான். முதன் முதலாக நடிகர் திலகத்தை மிக அருகில் பார்க்கிறேன். ஒரு நாற்காலியில் கைலியோடு படு காஷுவலாக அமர்ந்திருந்தார் நடிகர் திலகம். அவ்வளவாக அறியாத சிறு வயது எனக்கு. பின்னாளில் என் வாழ்க்கையையே புரட்டிப் போடப் போகிறார் என்பது அறியாமல் அவரை விழுங்கி விடுவது போலப் பேந்தப் பேந்தப் பார்க்கிறேன் நான். நடிகர் திலகமும் என்னை உற்று நோக்கி ஒரு சிறு புன்னகை புரிகிறார்.(என்ன ஒரு கொடுப்பினை). என் தந்தை வாழ்நாட்களில் எனக்குச் செய்த பேருதவி இதுதான் என்று சொல்லுவேன்.( பின்னர் பல நாட்களில் வாரம் ஒருமுறை என 'அன்னை இல்லம்' சென்று அவரை தரிசித்து 'ஷொட்டும்' வாங்கியிருக்கிறேன். திட்டும் வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறேன்.(அவரிடம் திட்டு வாங்க கொடுத்து வைத்திருக்க வேண்டுமே!) நினைத்தாலே கண்ணீர்ப் பிரவாகமெடுக்கிறது.

ஷூட்டிங் நடைபெற்ற பூண்டியாங்குப்பம் ஆற்றுப் பகுதி

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/AVSEQ02DAT_001859400.jpg

அக்கரையில் சில காட்சிகள் எடுத்து முடிக்க அன்று மதியம் இரண்டு மணி ஆகி விட்டது. ஒரு மணிக்கெல்லாம் ஜெயலலிதா அவர்களின் சம்பந்தப் பட்ட காட்சிகள் முடிந்தவுடன் அவர் தனியாக ஒரு படகில் இக்கரை வந்து சேர்ந்து மதியம் லஞ்ச்சுக்காக காரில் பாண்டிச்சேரி புறப்பட்டுப் போய் விட்டார். நடிகர் திலகம் நடித்த காட்சிகள் முடிந்து அவர் தனியாக ஒரு படகில் இக்கரை திரும்புகையில் பலத்த காற்று வீச ஆரம்பித்தது. அக்கரையில் இருந்து இக்கரை வந்து சேர ஒரு பதினைந்து நிமிடங்கள் ஆகும். காற்று அச்சமயம் பலமாக வீச, நடிகர் திலகம் வந்த சிறு படகின் பாய்மரம் கிழிந்து விட்டது. படகோட்டி சாதுரியமாக படகை ஓட்டி வந்தார். கிழிந்து போன அந்த பாய்மரம் செப்பனிட தேவையான செலவுக்கான தொகையை நடிகர் திலகமே படகோட்டியிடம் கொடுத்து உதவியது பசுமையாக நெஞ்சில் நிற்கிறது.

படகில் நின்று ஷூட்டிங் பார்க்க வந்த மக்களைப் பார்த்தவாறே நடிகர் திலகம் தன் வயிற்றைத் தடவி 'பசி' என்று சைகையால் அப்பாவித்தனமாகக் காண்பிக்க ,ஒரு ரசிகர் தன் கையில் வைத்திருந்த கலர் சோடாவுடன் ஆற்றுக்குள் குதித்து நீந்திச் சென்று நடிகர் திலகத்திடம் கொடுக்க அவரும் அதை தேவாமிர்தம் போல வாங்கிக் குடிக்க, அந்த ரசிகரின் முகத்தில் தோன்றிய பெருமிதத்தைக் காண வேண்டுமே! ..... செம ஜாலியாய் இருந்தது.

நடிகர் திலகம் தனது ஆத்ம நண்பரான காங்கிரஸ் முன்னாள் கடலூர் எம்.பி. திரு.முத்துக் குமரன் அவர்கள் வீட்டில் தங்கியிருந்து ஷூட்டிங்கில் கலந்து கொண்டார். அங்கிருந்து ஷூட்டிங் நடந்த பூண்டியாங்குப்பம் என்ற கிராமம் சற்றேறக்குறைய கடலூரிலிருந்து இருபது கிலோமீட்டர்களுக்கு மேல் இருக்கும். ஷூட்டிங் முடித்து மாலையில் திரும்பும் போது ரோடின் ஓரத்தில் ஒரு ஆயா மசால் வடை சுட்டுக் கொண்டு வியாபாரம் செய்தார்களாம். காரில் வரும்போது அந்த மசால் வடை வாசத்தில் மயங்கி காரை நிறுத்தச் சொல்லி காரில் அமர்ந்தபடியே மசால் வடையை வாங்கி வரச் சொல்லுவாராம் நடிகர் திலகம். வங்கியில் பணி புரிந்து ஒய்வு பெற்ற நடிகர் திலகத்தின் அன்புக்குப் பாத்திரமான கடலூர் 'பேங்க் மோகன்' என்ற இனிய நண்பர்தான் வடையை வாங்கி வந்து கொடுப்பாராம். நடிகர் திலகமும் காரிலேயே தினமும் வடையை மிகவும் ரசித்து சாப்பிட்டுக் கொண்டே வருவாராம். ('பேங்க்' மோகன் அடிக்கடி இன்று பார்த்தாலும் கூட "நான் நடிகர் திலகத்திற்கு மசால் வடை வாங்கிக் கொடுத்தவனாக்கும்"...என்று பெருமையுடன் ஜம்பம் அடித்துக் கொண்டு நம் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்வார்).

ஷூட்டிங்கின் கடைசி நாளன்று நடிகர்திலகமே காரை விட்டு இறங்கி நேராகவே அந்த ஆயாவிடம் சென்று மசால் வடை கட்டி கொடுக்கச் சொன்னாராம். அந்த ஆயாவும் சரியாகக் கண் தெரியாததால் தன்னிடம் வடை வாங்குவது உலகப் புகழ் பெற்ற நடிகர் என்று தெரியாமல் வடையைக் கட்டிக் கொடுத்தார்களாம். பின் நடிகர் திலகம் அந்தப் பாட்டியிடம் "பாட்டி! என்ன யாருன்னு உனக்குத் தெரியலையா?" என்று கேட்க, பாட்டி "சரியாகத் தெரியலயேயப்பா" என்று கூற, அதற்கு நம் நடிகர் திலகம் நம் கார்த்திக் அவர்கள் கூறுவது போல குறும்பாக,"பாட்டி என்ன நல்லாப் பாரு! என்ன நல்லாப் பாரு!" என்று திருவிளையாடல் பாணியிலேயே சொல்ல பாட்டி சற்று யோசித்துவிட்டு உடனே புரிந்து கொண்டு, "தம்பி! நீ சிவாசிகணேசன் தானே! என்று கூறி நடிகர் திலகத்தை அடையாளம் கண்டுபிடித்து விட்டார்களாம். பின் மசால் வடைருசியைப் பற்றி அந்தப் பாட்டியிடம் பாராட்டிவிட்டு மீதம் இருந்த அத்தனை மசால்வடைகளையும் பார்சல் செய்யச் சொல்லி வாங்கிக் கொண்டு அந்தப் பாட்டிக்கு ஒரு கணிசமான தொகையைத் தந்து மனமகிழ்ந்தாராம் நடிகர் திலகம்.

அதனால் தான் 'பாதுகாப்பு' படம் எங்களுக்கெல்லாம் மறக்க முடியாத ஒன்றாயிற்று. இன்னும் சொல்லப் போனால் கடலூரும், அதன் சுற்றுவட்டாரங்களும் அப்படத்தின் ஷூட்டிங்கால் தலைவரின் கோட்டையாயின என்று கூடச் சொல்லலாம். குறிப்பாக ஷூட்டிங் பார்க்க வந்த கிராமங்களின் மக்கள் நடிகர் திலகத்தைப் பற்றி சிலாகித்துப் பேசி மகிழ்ந்தனர்.

குறிப்பாக ராமாபுரம் என்ற ஒரு கிராமமே தலைவர் புகழ் பாடும் கிராமமாயிற்று. அந்த கிராமத்தில் தான் என் தந்தையார் கிட்டத்தட்ட பத்து வருடங்கள் ஆசிரியராகப் பணி புரிந்தார்). ஒவ்வொரு வீட்டு வாசலிலும் நடிகர் திலகம் தான் வேட்டை ஆடி பாடம் செய்த புலியுடன் நின்று ஸ்லிம்மாக காட்சி தரும் அந்த அற்புத புகைப்படம் கண்டிப்பாக மாட்டப் பட்டிருக்கும் இன்றளவிலும் கூட.

இன்று 'பாதுகாப்பு' வெளியாகி 41 ஆண்டுகள் முடிந்து விட்டது. ஆனால் இப்போதுதான் அப்படத்தின் ஷூட்டிங் பார்த்தது போல அவ்வளவு பசுமையான நினைவுகள் நெஞ்சில் நிழலாடுகின்றன. நடிகர் திலகத்தின் தீவிர பக்தனாக என்னைப் பெருமையுடன் உலா வர வைத்த பாதுகாப்பை வாழ்நாளில் மறக்கவே முடியாது. அந்த அனுபவங்களை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொண்டதில் மிகுந்த மகிழ்ச்சி எனக்கு. 'பாதுகாப்பு' என்னைப் பொறுத்தவரயில் மிகச் சிறந்தபடம் என்றுதான் கூறுவேன். மிகவும் வித்தியாசமான முறையில் சிறந்த கதைக் கருவோடு எடுக்கப் பட்ட அற்புதமான இந்தப் படம் வழக்கம் போல வெகுஜன ரசனைக் குறைவால் சராசரிக்கும் கீழே தள்ளப் பட்டது வேதனைக்குரியது. மேலும் எங்கள் ஊரில் எடுக்கப் பட்ட இந்தப் படம் பாக்ஸ் ஆபீசில் இடம்பெறாமல் போனாலும், ஒரு சராசரி அளவிற்குக் கூட வெற்றி அடையவில்லையே என்ற வருத்தமும் ஆதங்கமும் எப்போதும் எங்கள் ஊர் மக்களின் அடிமனதில் இருந்து வலித்துக் கொண்டே தான் இருக்கும்.

அன்புடன்,
வாசுதேவன்.



வாசு சாருக்கு நன்றி - http://www.mayyam.com/talk/showthread.php?8593-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-9&p=774770&viewfull=1#post774770

RAGHAVENDRA
27th November 2015, 09:51 AM
https://www.youtube.com/watch?v=0krxHFRU3Uo

பார்க்கப் பார்க்கத் திகட்டாத நடிகர் திலகம். மெல்லிசை மன்னரின் இசையில் கேட்கக் கேட்கத் தெவிட்டாத தேனினும் இனிய மதுர கானம்....காதல் ரசம் ததும்பும் கவியரசரின் வைர வரிகள்... செவியில் தேனமுதாய் ஒலிக்கும் பாடகர் திலகத்தின் குரல்...

vasudevan31355
27th November 2015, 01:37 PM
இரு மலர்களை 'சுந்தர'மாய் மலரவைத்த ஆதவரே!
இறைவன் அருள் என்றும் உமக்கு உண்டு
மனதுக்கு 'சாந்தி' தந்தது உங்கள் பதிவு.
'கீத'மாய் தொடர் தந்து 'உமா'பதி மகன் புகழ் பாடிய தாங்கள்
'தியாக' திருமகன் 'மார்த்தாண்ட ராஜசேகர சேதுபதி' பற்றி
ஒன்று விடாமல் மறுக்காமல் எழுதுவீர்கள் என எதிரிப்பார்க்கிறேன்.

நன்றி!

vasudevan31355
27th November 2015, 01:49 PM
ராகவேந்திரன் சார்!

'பாதுகாப்பு' நினைவலைகளை மீள்பதிவு செய்ததற்கு நன்றி! அருமையான 'ஒரு நாள் நினைத்த காரியம் நடக்கும்' பாடலுக்கும் நன்றி! இரண்டொரு தினங்களுக்கு முன் கூட நாமிருவரும் 'பாதுகாப்பு' பற்றி நீண்ட நேரம் கைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தோம். 'கந்தன்' அதில் புரியும் விந்தைகள் கொஞ்சநஞ்சமல்ல. 'கடலூர்' கந்தன் ஆயிற்றே! இப்படத்தில் கலைச்செல்வியின் பங்கு மகத்தானது. ஆனால் பெயர் என்னவோ 'எங்கிருந்தோ வந்தாளு'க்குத்தான் போயிற்று.

நடிகர் திலகமும் கலைச்செல்வியும் பாடும் அற்புதமான நம் எல்லோரையும் அசத்தும் ஒரு பாடல் பற்றி மதுர கானங்களில் 'இன்றைய ஸ்பெஷல்' தொடரில் முன்பு எழுதியிருந்தேன். அதையும் இங்கே மீள்பதிவாக நம் நண்பர்கள் எல்லோருக்குமாகவும் 'பாதுகாப்பு 45வது ஆண்டு நிறைவு' சந்தோஷ தினத்தை முன்னிட்டு பதிகிறேன். தங்களின் நினைவூட்டலுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள்.

vasudevan31355
27th November 2015, 01:52 PM
இன்றைய ஸ்பெஷல் (83)(1st October 2014)

வித்தியாசமான இந்த பாடலை நடிகர் திலகம் பிறந்தநாளுக்கு நம் மது அண்ணாவுக்கு டெடிகேட் செய்கிறேன்.

நடிகர் திலகம் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடித்த 'பாதுகாப்பு' படத்திலிருந்து ஒரு மிக அரிய ஸ்பெஷல் பாடல். சன் பீம்ஸார் தயாரித்த இப்படத்தை திரைக்கதை அமைத்து இயக்கியவர் ஏ.பீம்சிங்.

பாலையா, மேஜர், சந்திரபாபு, நம்பியார், நாகேஷ், கருணாநிதி, செந்தாமரை, சௌகார் ஜானகி, ராஜகாந்தம் என்று நிறைய நடிகர்கள்.

கதை எஸ்.எல்.புரம் சதானந்தம். வசனம் பாசுமணி. பாடல்கள் கண்ணதாசன். நடனம் பசுமரத்தி கிருஷ்ணமூர்த்தி ஒளிப்பதிவு ஜி.விட்டல்ராவ். இசை 'மெல்லிசை மன்னர்'.

கப்பலில் ஒரு பாடல். நடிகர் திலகமும், ஜெயலலிதாவும் ஆடிப் பாடும் இப்பாடல் அவ்வளவு பிரபலம் ஆகவில்லை. கொஞ்சம் கடினமான வரிகள். கடினமான டியூனும் கூட. ஆனால் அருமை.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/PATHUMPG_000058104.jpg

முற்றிலும் புதுமையான ஆங்கில பாணி நடனம். நடிகர் திலகம் அற்புதமான மூவ்மெண்ட்ஸ் கொடுத்திருப்பார். டார்க் பிரவுன் பேண்ட்டும், ரவுண்டு நெக் புளூ பனியனுமாக ஒவ்வொரு அசைவும் கேட்க வேண்டுமா! அமர்க்களப் படுத்தியிருப்பார். ஜெயா மேடம் சொல்லவே வேண்டாம். ஆங்கிலப் பாடல் பாணி என்பதால் நடிகர் திலகத்திற்கு குரல் தந்திருப்பவர் சாய்பாபா அவர்கள். ஜெயாவுக்கு குரல் ராட்சஸி.

மிக மிக வித்தியாசமான பாடல். ஈஸ்வரி ராஜாங்கம் நடத்துவார். இதர நடன கலைஞர்களும் அருமையாகச் செய்திருப்பார்கள்.

இந்தப் பாடலை ரொம்பநாள் மனதில் வைத்திருந்தேன். நடிகர் திலகத்தின் ரசிகர்களே முற்றிலும் மறந்து போய் இருக்கக் கூடிய பாடல் இது. அதனால் நடிகர் திலகத்தின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று முதன் முதலாக you tube ல் தரவேற்றியுள்ளேன்.

ரொம்ப ரசித்து மகிழக் கூடிய அபூர்வ பாடல். கேட்டு, நடிகர் திலகத்தைப் பார்த்து மகிழுங்கள். நன்றி!

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/PATHUMPG_000117390.jpg

இனி பாடலின் வரிகள்.

அஹ்.. நான் கொஞ்சம் ஓவர்
என் துன்பங்கள் ஓவர்
நான் மதுச்சுவை அறிந்த பெண்ணல்ல
அ ...நான் சுகத்தையும் மறந்த பெண்ணல்ல
சொர்க்கம் போ
சொர்க்கம் போ

ஓ ஷர ஷட்ஷட்ஷட் ஷரா
ஓ ஓ ஷர ஷட்ஷட்ஷட் ஷரா
ல லலலலல்லா
ல லலலலல்லா

சொர்க்கம் போ
சொர்க்கம் போ

(அருமையான கோரஸ்)

இடை இசையாய் ஒலிக்கும் அந்த பேங்கோஸ், ஷெனாய், புல்லாங்குழல் , டிரம்பெட் ஒவ்வொன்றும் தனித்தனி ஜாலங்கள் புரியும்.

என் இதழில் முன்பே மதுவுண்டு
தேன் அதுவும் சேர்ந்தால் சுகமுண்டு
என் இதழில் முன்பே மதுவுண்டு
தேன் அதுவும் சேர்ந்தால் சுகமுண்டு
கண்கள் மயக்க
என் கன்னங்கள் கிண்ணங்கள் எண்ணங்கள்
எல்லாமும் காதல் துடிக்க
இடையோடு வா
நடை போடும் தாளம்
சிந்த சிந்த பிஞ்சு உள்ளம் கொஞ்சக் கொஞ்ச
என்ன இன்பம்

(கோரஸ்)

ஓ ஷர ஷட்ஷட்ஷட் ஷரா
ஓ ஓ ஷர ஷட்ஷட்ஷட் ஷரா

come along baby
want to dance with me

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/PATHUMPG_000157141.jpg

(நடிகர் திலகத்தை இந்த இடத்தில் பாருங்கள். ஸ்டைல் கொடி கட்டிப் பறக்கும்)

நான் நதியில் இங்கே விளையாட
நீ அழகைக் கண்டு வலை போட
நான் நதியில் இங்கே விளையாட
நீ அழகைக் கண்டு வலை போட
பித்தும் பிறக்க
ஒரு பொன்வண்டு கள்ளுண்ட பூச்செண்டு மேல் வந்து
மோதிக் கிடக்க
வெள்ளம் நடக்க
ஹோஹோஹோ ...வெட்கம் பறக்க
இன்னும் இன்னும் என்னும் வண்ணம்
பின்னப் பின்ன என்ன இன்பம்

(கோரஸ்)

ஓ ஷர ஷட்ஷட்ஷட் ஷரா
ஓ ஓ ஷர ஷட்ஷட்ஷட் ஷரா
ல லலலலல்லா
ல லலலலல்லா
ல லலலலல்லா
லலலல லலலலல்லா

சொர்க்கம் போ
சொர்க்கம் போ


https://youtu.be/owNiq_d_jDg

Russellxor
27th November 2015, 07:32 PM
ஆதவன் ரவி
இருமலர்கள் பதிவு பட ஆய்வுகளில் ஒரு வித்தியாசமாய் அமைந்த பதிவு.காதலும் குடும்பமும் கலந்த
ஒரு திரைப்படத்தை சஸ்பென்ஸாகவும் விறுவிறுப்பாகவும் கொண்டு சென்றீர்கள்.அந்தப்பதிவு இன்னும் தொடர்ந்திருக்கக்கூடாதா என்ற ஏக்கமும் வருகின்றது.
அடுத்த பட ஆய்வுக்கு முன் கூட்டியே வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

RAGHAVENDRA
27th November 2015, 09:48 PM
27.11.2015 தேதியிட்ட இன்றைய தினகரன் நாளிதழுடன் இணைப்பாக வெளிவரும் புத்தகத்திலிருந்து...

https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/hphotos-xfl1/v/t1.0-9/12274264_1011217428928929_9052511080395283236_n.jp g?oh=1193268e849687295528d90a3ef80239&oe=56E1A78B

https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/hphotos-xat1/v/t1.0-9/11988773_1011217432262262_3310609119733630420_n.jp g?oh=09a80c81db8d7b6386cc4958ba27b8dd&oe=56E30FE1

தகவலுக்கு நன்றி - நண்பர் டாக்டர் ரமேஷ் பாபு, கோவை.

RAGHAVENDRA
28th November 2015, 12:27 AM
நினைத்துப் பார்க்கிறேன்

http://www.moremp3.in/wp-content/uploads/2015/07/K-V-Mahadevan1.jpg

1960களில் ஒரு பக்கம் மெல்லிசை மன்னர்கள் அதகளம் பண்ணிக் கொண்டிருக்க, தன்னிகரில்லா இசைச் சக்கரவர்த்தியாக விளங்கிய திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவன், இன்னொரு பக்கம் தன் ராஜ்ஜியத்தை நிலைநிறுத்திக்கொண்டேயிருந்தார். பல படங்களின் பெயர்கள் இன்றும் மக்கள் மத்தியில் நிலைகொண்டிருப்பதற்குக் காரணமே, கே.வி.எம். அவர்களின் பாடல்களால் தான். அப்படி ஒரு படம் தான் 1965ல் வெளிவந்த காக்கும் கரங்கள். சிவகுமார் அறிமுகமான படம் என்பதை ஓர் அடையாளமாக்க் கொண்டாலும், பாடல்களே இப்படத்தை இன்று வரை மக்களிடம் நினைவூட்டிக்கொண்டிருக்கின்றன. இசையரசியின் குரலில் இப்படத்தில் ஒலித்த பாடல்களனைத்துமே நெஞ்சை விட்டு அகலாதவை. அதே போல பாடகர் திலகம் இசையரசி பாடிய அல்லித்தண்டு காலெடுத்து மற்றும் ஞாயிறு என்பது கண்ணாக - இந்த இரு டூயட் பாடல்கள் இப்படத் மிகப் பெரும் அளவில் மக்களிடம் கொண்டு சேர்த்தன, சேர்க்கின்றன, சேர்க்கும்.

முதன்முறை கேட்டதிலிருந்து பல நாட்களுக்கு ஞாயிறு என்பது கண்ணாக பாடல் நடிகர் திலகம் நடித்தது என்றே எனக்குள் ஓர் எண்ணம் இருந்தது. பொதுவாக பொதுக்கூட்டம், கல்யாணங்கள் இந்த மாதிரி நிகழ்வுகளில் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டால் மைக் செட்காரரிடம் நட்பாகப் பழகி அந்த இசைத்தட்டை வாங்கிப் பார்ப்பதில் தனி பரவசம் ஏற்படும், அந்தப் பழக்கத்தில் தான் இந்தப்பாட்டின் இசைத்தட்டை ஒரு நிகழ்ச்சியில் வாங்கிப் பார்த்தபோது அது எஸ்.எஸ்.ஆர். என அந்த மைக் செட் காரர் சொன்னார். அவ்வளவு தான் புஸ்ஸென்று ஆகி விட்டது.

50 ஆண்டுகளாகியும் இன்னும் அந்த ஏக்கம் தீரவில்லை. மீண்டும் நடிகர் திலகம் பிறந்து வந்தால் நிச்சயமாக இந்தப் பாடலுக்கு நீங்கள் நடித்தே ஆக வேண்டும் என வேண்டுகோள் விடுப்பேன்.

https://www.youtube.com/watch?v=yGppVFnr-Vc

பாடலின் துவக்கத்தில் வரும் ஹம்மிங்கிற்கு...
நம் மனதில் தோன்றும் கதாநாயகி ...
வேறு யார்.. நம்ம...

https://i.ytimg.com/vi/zjAOJ9xOP-w/hqdefault.jpg

அண்ணி தேவிகா தான்.

அதே கண்ணாடி அதே உடையுடன் நடிகர் திலகம்... விஜயகுமாரியின் காஸ்ட்யூமில் தேவிகா..

ஆனால்...

தலைவர் எப்படி செய்திருப்பார்...

தேவிகா அந்தப் பாறை மேல் அமர்ந்திருப்பார்.. தலைவர் மெல்ல அருகில் வருவார். அப்படியே அமர்ந்திருக்கும் தேவிகாவை முதுகு வழியாக வளைத்து மெல்ல எழுப்புவார்.
மெல்ல முகவாய்க்கட்டையில் கைவைத்து முகத்தை சற்றே மேலே தூக்கியவாறு கண்களைப் பார்ப்பார். இப்போது காமிரா ஒரு விநாடி க்ளோஸப்பில் வரும்.
பல்லவி துவங்கும் போது இரு கைகளையும் தேவிகாவின் இரு தோள்களில் போட்டு பாடத்துவங்குவார். நீரோடும் வைகையிலே சௌகார் ஜானகியை நினைவுறுத்திக் கொள்ளுங்கள்..
ஞாயிறு என்பது கண்ணாக திங்கள் என்பது பெண்ணாக எனப் பாடும் போது தேவிகா முகத்தில் நாணம் தோன்ற மெல்ல நழுவி நடக்கத் தொடங்குவார். இந்த இடத்தைப் பொறுத்த வரையில் விஜயகுமாரியின் உடல் மொழி சிறப்பு. தலைவர் கூடவே மெல்ல இரு ஸ்டெப் வைத்து, சேர்ந்தே நடந்த்து அழகாக என பல்லவியை முடிப்பார்...

இதன் பிறகு அனுபல்லவி முடிய எஸ்.எஸ்.ஆருக்கு பதில் நடிகர் திலகத்தை நினைவுறுத்திக் கொள்ளலாம்.

நேற்றைய பொழுது கண்ணோடு எனச் சொல்லும் போது, தலைவரின் கண்கள் சற்றே மேல் நோக்கிப் பார்த்து கீழிறங்கும்.. ஆஹா.. இது இந்தப் பாட்டில் மிஸ்ஸாகிறதே...

நிழலாய் நடப்பேன் பின்னோடு வரியின் போது தலைவர் கூடவே நடத்தி வருவார். ஒரு ஸ்டெப் மற்றுமே முன்னால் செல்வார். தேவிகாவோ அவரை ஒட்டினாற்போல் பின் தொடர்வார்.

இதன் பின் வரும் பிஜிஎம் மில் தலைவரின் தனி நடை வரும். ஆனால் அது வேகமாக இருக்காது. மெஜஸ்டிக்காக மெதுவாக நடப்பார். தொடர்ந்து சரணம், ஊருக்குத் துணையாய் நானிருக்க.. வரியின் போது தான் மருத்துவர் என்பதை சித்தரிக்கும் விதமாக உடல் மொழி தருவார். எனக்கொரு துணையை எதிர்பார்த்தேன் என்ற வரியின் போது ஒரு புன்னகை புரிவார்.. இதழ்கள் முறுவலிக்க, சுட்டுவிரல் தேவிகாவின் இதயத்தை தொட்டுக் காட்டும். உள்ளத்தின் கைகளில் விளக்கேற்ற மைவிழிக் கிண்ணத்தில் நெய் வார்த்தேன்... இந்த வரிக்கு தேவிகாவும் தலவரும் டைட் க்ளோஸப்பில் ஒருவரை யொருவர் பார்த்தபடி ஃப்ரேம் கம்போஸிங் இருக்கும். திரை முழுதும் இந்தக் காட்சி பார்க்க ரம்மியமாக இருக்கும்..

இப்போது எஸ்.எஸ்.ஆர். இரு கைகளையும் நீட்டும் அதே உடல் மொழியைத் தலைவரும் உபயோகிக்கலாம். முகத்தை ஒரு பக்கம் சாய்த்தவாறு தேவிகவைப் பார்த்து சிரித்தவாறே தன் இரு கரங்களாலும் அவளை வளைத்து மார்போடு அணைத்துக் கொண்டு பாடுவார்.

இப்போது தலைவராயிருந்தால் பிஜிஎம்மில் இருவரும் சற்று தூரம் நடந்து வருவார்கள். முன்னொரு பிறவி எடுத்திருந்தேன் என்ற வரிக்கு கையை நன்கு மேலே உயர்த்தி அப்படியே அந்தக் கையை தேவிகாவின் மேல் கொண்டு வந்து வைத்து உன்னிடம் மனதைக் கொடுத்திருந்தேன் எனப் பாடுவார். ஆனால் சிரிக்க மாட்டார். கண்களில் ஒரு விதமான ஏக்கம் வரும். பெண்ணொரு பிறவி எடுக்க வந்தேன், பேசியபடியே கொடுக்க வந்தேன் என்ற அடுத்த வரியை தேவிகா பாடுவதாக இருந்தால், சற்றே நெருக்கமாக மீண்டும் காமிரா ஜூம் செய்து கொண்டே போய் பேசிய படியே கொடுக்க வந்தேன் என்ற வரியில் கொடுக்க வந்தேன் என்ற வரியின் போது முகம் நாணி கைகள் மூடிக்கொண்டு விடும்.
இப்போது பல்லவி தொடரும் போது தலைவராக இருந்தால் முகத்தில் ஓர் இனம் புரியாத உணர்வைக் கொண்டு வந்து தேவிகாவைப் பார்க்க, அவரும் தலைவரை அதே போன்ற உணர்வுடன் பார்க்க, காதல் உணர்வு அந்தக் காட்சியைப் பார்ப்பவர்களுக்கும் அப்படியே தொற்றிக்கொண்டு மூழ்கி விடுவார்கள்.
அப்படியே ஒருவரை ஒருவர் பார்த்தவாறே மெய்மறந்து கண்களை மூடி சாய்ந்து அமர, காமிரா ஜூம் அவுட் ஆகி அப்படியே டிசால்வ் ஆகி விடும்.

.....

ஹ்ம்.. இவ்வளவு அருமையான பாடல் தலைவருக்கு வாய்த்திருந்தால் நான் இப்படித்தான் எடுத்திருப்பேன்..

இந்தப் பாடலில் தலைவர் இருந்திருந்தால் இப்படித்தான் இருந்திருக்குமோ என அடிக்கடி

நினைத்துப் பார்க்கிறேன்

என்றாலும் ஒரு ஆறுதலுக்காக இதோ தலைவர் தேவிகா சூப்பர் ஸ்டில்...

https://i.ytimg.com/vi/xDev1jcbRN8/maxresdefault.jpg

JamesFague
28th November 2015, 09:19 AM
Not only this the song of Nadaswara Osaiyile from Poovum Pottum every one will think of NT.

JamesFague
28th November 2015, 09:19 AM
Tomorrow at 7.30 watch Murasu TV the Evergreen classic of NT's ANDHA NAAL.

Russellbpw
28th November 2015, 10:21 AM
THIS IS ONLY A RESPONSE TO THE REPLY POST OF Resp.Prof.Selvakumar in Makkal Thilagam Thread for the ABSURD REMARKS on NADIGAR THILAGAM for the INFORMATION PUBLISHED BY VKR IN HIS BOOK !

for the Attention of Moderator !



நடிகர் சங்க கட்டிட நிதிக்கு சிவாஜி கணேசன் தலைமையில் 4 நகரங்களில் கலை நிகழ்ச்சி நடத்தி வசூல் செய்த ரூ 1 கோடி 80 லட்சம் பணமும்...அதனை முதலமைச்சர் நிவராண நிதியாக வாங்கி வைத்து கொண்ட எம் ஜி ஆர் அரசும் !

இப்படி ...இதை விட ஒரு சிட்டிகை காரமாக தலைப்பு எவராலும் எழுதமுடியும் திரு செல்வகுமார் அவர்களே !

நட்சத்திர கலை விழா நடத்துங்கள் என்று அரசு சார்பில் ஒரு முதலமைச்சார் முன்னாள் நடிகர் சங்கத்தலைவர் கூறும்போது ...இல்லை இல்லை..நாங்கள் தனியாக நடத்திகொள்கிறோம் என்று யாராவது கூறுவார்களா...அல்லது அப்படி கூறி அதை நடத்தும் பட்சத்தில் அந்த நட்சத்திர இரவை நடத்ததான் அரசு சார்பில் விடுவார்களா ?

அரசுடன் சேர்ந்து நடத்தி 1 கோடி 80 லட்சம் வசூல் ஆயிற்று என்று கூறியிருக்கிறார் ...செலவு நிச்சயம் 1 கோடி 75 லட்சம் என்ன ஆனாலும் ஆகியிருக்காது என்பது சிறு பிள்ளைக்கு கூட தெரியும்.. மேலும் அரசு இதில் தலையிட்டுள்ளதால் வசூல் பணம் மொத்தம் செலவு போக அரசிடம் தான் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Vkr அவர்கள் செலவு கணக்கு சொல்வது தானே எனும்போது ....இவ்வளவு வசூல் ஆனது ...செலவு 1 கோடி 75 லட்சம் ஆகி உள்ள கணக்கு நீங்கள் அரசிடம் கொடுத்துள்ளீர்கள் ...உங்களிடம் உள்ள மீதி 5 லட்சம் அரசுக்கு இன்னும் வரவில்லை என்றோ...அல்லது அரசு சார்பில் 5 லட்சம் தான் தரமுடியும்...ஒரு வரைமுறை இருக்கிறது என்றோ....ஏன் திரு எம் ஜி ஆர் அவர்கள் கூட கூறியிருக்கலாமே ?

அல்லது அரசு சார்பில் ஒரு வெள்ளை அறிக்கை விட்டுரிக்கலாமே ? அதுகூட செய்யவில்லையே..

.காரணம் செய்வது ஞாயமில்லை என்பது நன்றாக தெரியும் ! ....சங்க நலத்தை விட முக்கியம் சிவாஜி தூற்றப்படவேண்டும் என்ற கொள்கை !

நடிகர்கள் ஊர் ஊராக சென்று கலைநிகழ்ச்சி நடத்தி வசூலித்த ருபாய் 1 கோடி 80 லட்சம் முதலமைச்சர் நிவாரண நிதியில் வாங்கி வைத்துகொள்ள மட்டும் தான் அரசால் முடியுமா ? ஒரு தார்மீக பொறுப்பு இல்லை ? மனசாட்சி இல்லை ?

ஞாயமாக நடப்பது என்றால் அதில் கடனுக்கான தொகையை வசூல் பணத்தில் இருந்து வங்கிக்கு கொடுத்து போக மீதத்தை நிவாரண நிதியில் சேர்த்திருக்கவேண்டும்.....ஒரு ஞாயமாக இயங்கும் அரசு !

அப்படியா செய்தது அரசு ? இல்லையே...மொத்தமும் கபளீகரம் அதுதானே நடந்தேரியிருப்பதாக கூறப்பட்டுள்ளது !
முதல் அமைச்சர் நிவாரனநிதியில் முதலில் அதை மொத்தத்தையும் வாங்கி வைத்துகொண்டதே மிக பெரிய தவறு....!
நடிகர் சங்கத்திற்காக நடத்தப்பட்ட கலைநிகழ்ச்சி முதலமைச்சர் நிவாரண நிதியில் சேர்த்துகொண்டது ஞ்யாயம் என்பதுபோல வாதிப்பது அபத்தத்திலும் அபத்தம் !

மேலும் இதில் வியர்வை சிந்தி பாடுபட்டு உழைத்த அனைவர் மனமும் புண்படும்படியாக ஏகத்தாளமாக தேர்தல் வரட்டும் புதிய குழு அதை பார்த்துக்கொள்ளட்டும் உங்களுக்கு என்ன கவலை என்று கூறுவது ( அதாவது அப்படி ஒரு முன்னாள் நடிகராக இருந்து முதல்வரான ஒருவர் ) மிக மிக சரி என்று நீங்கள் சப்பை கட்டு கட்டி.....பல வருடங்களாக, (நடிகர் திலகம் நடிகர் சங்க தலைவராக வருவது வரை) பல ஆயிரம் நடிகர்கள் உறுப்பினர்களாக கொண்ட ஒரு சங்கத்திற்கு ஒரு minimum கட்டிடம் கூட கட்டாமல் இவ்வளவு ஏன் ... ஒரு செங்கல் கூட நகர்த்தாதவர்கள் .....நடிகர் திலகம் அவர்கள் முயற்ச்சியில் சங்கத்திற்காக ....அதன் ஆயிரம் ஆயிரம் உறுப்பினர்களுக்காக கட்டிடம் கட்ட முனைந்து...அதை வெற்றிகரமாக நிறைவேற்றியது ...உங்களுக்கு அகலக்காலா திரு செல்வகுமார் அவர்களே ?

யார் தானம் கொடுத்தது ....யார் பல்லை பிடித்து பார்த்தது....?

இங்கு ஊர் ஊராக சென்று வசூல் செய்து ருபாய் 1 கோடி 80 லட்சம் அப்போதைய அரசிற்கு முதல் அமைச்சர் நிவாரண நிதியில் கடலில் கரைத்த பெருங்காயமானது நடிகர் நடிகைகள் பணம் ! மக்கள் கொடுத்த பணம் ...நடிகர் நடிகைகள் கலை நிகழ்ச்சிக்கு மக்கள் கொடுத்த பணம்....இது தானம் !

அதை மொத்தத்தையும் முதலமைச்சர் நிவாரண நிதி என்ற பெருங்கடலில் பெருங்காயம் வாங்கி போட்டதுபோல வாங்கி சேர்த்துக்கொண்டு அதில் கடன் அடைக்க விழா நடத்துங்கள் வசூல் தொகையில் கொடுத்து அடைத்துவிடலாம் என்று கூறி ....எல்லாம் முடிந்தபின் ....கோவிந்தா.....கோவிந்தா...கோவிந்தா என்று பட்டை நாமத்தை நாசூக்காக போட்டதன் பெயர் தானமும் அல்ல....யாரும் பல்லையும் பிடித்து பார்க்கவில்லை !

மேலும் ...நடிகர் சங்க கட்டிடம் பத்து மாடிகளை கொண்ட ஒரு COMPLEX ஆக கட்டவில்லை "அகலக்கால்" என்று நீங்கள் அளப்பதை போல

தேவையான அளவு கொண்ட கட்டிடம் ...அதில் நிரந்தர வருமானத்திற்கு சுவாமி சங்கரதாஸ் பெயரில் ஒரு கலை அரங்கம்
இப்படி ஒரு தொலை நோக்கு பார்வையுடன் நடிகர் திலகம், திரு மேஜர் , திரு VKR ஆகியோரின் நிரந்தர மேற்பார்வையில் கட்டப்பட்ட கட்டிடம் தான் நடிகர் சங்கம் !

அப்படி நடிகர் திலகம் தலைவராக கொண்ட குழு கஷ்டப்பட்டு கட்டிய சங்க கட்டிடத்தை சுய லாபத்திற்காக சமீபத்தில் அரசியவாதி நடிகர் முன்னாள் நடிகர் சங்க தலைவர் அரசுடன் கூட்டணி கொண்டுள்ள சரத்குமார் குழு தனியாருக்கு தாரைவார்த்து அது வெட்ட வெளிச்சம் ஆகி தேர்தல் நடந்து தலைவர் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்ட செய்தி உலகம் அறிந்தது...!

நமக்குன்னு ஒரு கட்டிடம்....குடும்பத்துடன் அனைவரும் இருக்க ஞாயிறு விடுமுறை இப்படி பல நல்ல விஷயங்களை கொண்டுவந்ததால் தான் நடிகர் திலகம் அவர்கள் தலைவராக செயல்பட்ட அந்த காலத்தை மட்டும் தென் இந்திய நடிகர் சங்கத்தின் பொற்காலம் என்று இப்போதைய முதல்வரும் முன்னாள் உச்ச நட்சத்திரத்தில் ஒருவராக இருந்த செல்வி ஜெயலலிதா அவர்கள் இன்றும் இப்போதைய சங்க நிர்வாகிகளிடம் நினைவு கூர்ந்தது, பெருமைப்பட பேசியது உலகம் அறிந்த விஷயம் !

என்னமோ ...அகலக்கால் வைத்தார் என்று நீங்களும் உங்களை போன்ற சிலர் வேண்டுமானால் இப்படி பொருத்தம் இல்லாத பத்திகளை பதிவு செய்யலாம் ...நடுநிலையாளர் யாரும் இதனை சரி என்று உரைக்கமாட்டார்கள் ! இன்று ஒரு ஐந்து பேர்களை கொண்ட ஒரு ஏதாவது சங்கம் ஆரம்பித்தால் கூட அதற்கென்று ஒரு ஆபீஸ் உண்டு....அப்படி இருக்கும் பட்சத்தில் பல ஆயிரகணக்கான உறுப்பினர் கொண்ட தென் இந்திய நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் பணிந்தால் அது அகலக்கால் வைத்தார் என்று கூறுவது எந்தளவுக்கு ஒரு ABSURD STATEMENT என்பது நீங்களே யோசியுங்கள் சார் !

வரவேண்டிய துட்டு வரவில்லை என்று கேட்கப்போனால்....கெளம்பு தம்பி காத்து வரட்டும் என்பதுபோல இதில் பதில் வேறு...! சக நடிகர் நடிகைகளுக்காக வியர்வை சிந்தி உண்மையாக உழைத்த எவருக்குமே நடந்த அநியாயம் பற்றி வயிறு எரிய தான் செய்யும் !

யாரும் தானமும் கொடுக்கவில்லை ! கொடுக்கப்படாத தானத்தை யாரும் பல்லை பிடித்து பார்க்கவும் இல்லை !

கோபத்தில் எழுதுகிறீர்கள் ....ஆகவே ...எழுதுங்கள்...சற்று நிதானித்து ...ஞாயத்தை எழுதுங்கள் ...ஆரோக்யமாக இருக்கட்டும் !

Rks

JamesFague
28th November 2015, 12:01 PM
Their only motive is to degrade NT in all aspects. This they are doing right from 1952 and if anyone brings out the

facts they could not tolerate. Ultimately truth will triumph we are seeing one by one coming out of the bag.

Russellbpw
28th November 2015, 12:02 PM
இனிய நண்பர்களுக்கு

சில தகவல்கள் நம்பகத்தன்மை உள்ளதா இல்லையா என்று நம்மால் இந்த தருணத்தில் கூற முடியாத விஷயம்.
காரணம் அந்த தகவல்கள் ஒரு தகவலாக கூட ஏற்றுகொள்ள முடியாத நிலை காரணம் சம்பந்தப்பட்டவர்கள் உயிருடன் இன்று இல்லை.

VKR பதிவு sensitivity அதிகம் உள்ள பதிவு - தவிர்த்திருக்க வேண்டிய பதிவு என்பதே எனது தனிப்பட்ட கருத்து

இது போல பல விஷயங்கள் அவ்வப்போது தலை நீட்டுகின்றன பல திரிகளிலும் குறிப்பாக நடிகர் திலகம் மக்கள் திலகம் திரிகளில்.

நாமும் சரி மற்றும் மக்கள் திலகம் திரி நண்பர்களும் சரி ...வேறு வழியில்லாமல் அதற்க்கு விளக்கம் அள்ளிக்க நேர்கிறது. ஒவோருவருடைய temperament தகுந்தாற்போல காட்டம் அதிகமாக, குறைவாக மிதமாக இருக்கிறது பதில்களில். இது கொண்டு சென்று விடுவது தனிமனித துவேஷத்தில் என்பதல்லாமல் விளக்கம் என்ற விதத்தில் அல்ல என்பதை நாம் பார்க்கிறோம் .

திரி நட்புறவிர்க்கும் திரி நண்பர்கள் கூடலுக்கும் வழிவகுக்கும் ! கடை நிலை ரசிகன் நிலையில் இருந்து அடுத்த நிலைக்கு நாம் செல்வோமே !

ஆகவே இது போன்ற controversy பதிவுகள் நாம் பதிவு செய்வதை முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது என்பது எனது எண்ணம். இது இரு திரிகளின் நண்பர்களுக்கும் பொருந்தும்.

இரு திலகங்களும் அவர் அவர் நிலையில் சஹாப்தம்களே !

இந்த அழியா புகழை யாரும் மறுக்கவோ மறைக்கவோ குறைக்கவோ இறைக்கவோ முடியாது !

Russellbpw
28th November 2015, 01:43 PM
திரி நடுநிலையாளர் அவர்களுக்கு

ஒரு விண்ணப்பம் !

கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக திரியில் உறுப்பினராக உள்ளேன் என்பது தங்களுக்கும் மற்றும் அனைவருக்கும் தெரியும்.

நடிகர் திலகம் மற்றும் மக்கள் திலகம் இரண்டு திரிகளிலும் தொடர்ந்து பதிவுகளும் மற்ற உறுப்பினர் கருத்துக்களுக்கு எனது பதிலும் மிக ஆர்வத்துடன் பதிந்து வந்துள்ளேன் என்பது அனைவருக்கும் தெரியும்.

இரு திரிகளிலும் நண்பர்களாக கிடைக்கப்பெற்றேன் இதன் வாயிலாக...குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் திரு எஸ்வி, தாங்கள், திரு கோபால், திரு ராகவேந்தர் சார், திரு செல்வகுமார் அவர்கள், வாசுதேவன் சார் அவர்கள், திரு யுகேஷ், திரு சைலேஷ் , பெங்களுரு குமார், திரு செந்தில்வேல், ஞான ஒளி வாசுதேவன் சார் , திரு சௌதரி மற்றும் சிலர்.

அவ்வப்போது வரும் சில தாக்குதல்பதிவுகளுக்கு இரு தரப்பினரின் ஆராதகர்களும் பதில் புனையும்போது, நானும் பல முறை பதில்பதிவு பதிந்துள்ளேன்..உணர்ச்சி மிகுதியால் !

நேரம் காலம் பார்க்காமல் தொடர்ந்து எழுதிய தருனத்தால் உயர் ரத்த அழுத்தம் மற்றும் கைகளின் நரம்பியல் சில சிறு கோளாறுகள் வந்தடைந்தது மிச்சம் . தொடர்ந்து மாத்திரைகள் உண்ணும் நிலையும் ஏற்பட்டுள்ளது என்பதை திரு எஸ்வி அவர்களிடம் ஒரு முறை தனி மடல் மூலம் மையத்தில் தெரிவித்தும் இருந்தேன் எதேச்சையாக .

மையம் கொள்ளும் பழக்கம் ஒரு பழக்கம், வழக்கம் ஆகிவிட்டது ஒரு காரணம் மேலும் விறுவிறுப்பான சம்பவங்கள் பதிவிடும்போதும் படிக்கும்போதும் ஒரு ஈர்ப்பால் நாமும் நிறைய நேரம் செலவிடும் வண்ணம் உந்தபடுகிறோம்.

Control இருப்பவர்கள் ஒரு அரை மணி நேரம் மேல் இதில் செலவிடமாட்டார்கள். என்னை போல இதிலேயே மூழ்கி விடுபவர்கள் பல மணி நேரம் செலவிடுகிறோம். எங்கள் தவறுதான்...கட்டுப்பாடுடன் இருக்க முயற்சி எடுத்தும் முடியவில்லை.

ஆகவே எனக்கு ஒரு உதவி நீங்கள் செய்யவேண்டும்...என்னுடைய id இதில் இருந்து backend database இல் இருந்து நீக்கிவிடவேண்டும். காரணம், பதிவை படிக்கும்போது மிகவும் tempt ஆகிவிடுகிறது ...பதில் பதிவு போட்டுவிட்டு தான் மறுவேலை என்று குளிக்க கூட செய்யாமல் எழுத மனம் உந்தபடுகிறது !

என்னால் என்னை கட்டுபடுத்திகொள்ள பூரணமாக முடியவில்லை என்ற காரணத்தால் தங்களிடம் இந்த விண்ணப்பத்தை வைக்கிறேன் !

Please help !

Rks

RAGHAVENDRA
28th November 2015, 02:31 PM
இனிய நண்பர்களுக்கு

சில தகவல்கள் நம்பகத்தன்மை உள்ளதா இல்லையா என்று நம்மால் இந்த தருணத்தில் கூற முடியாத விஷயம்.
காரணம் அந்த தகவல்கள் ஒரு தகவலாக கூட ஏற்றுகொள்ள முடியாத நிலை காரணம் சம்பந்தப்பட்டவர்கள் உயிருடன் இன்று இல்லை.

VKR பதிவு sensitivity அதிகம் உள்ள பதிவு - தவிர்த்திருக்க வேண்டிய பதிவு என்பதே எனது தனிப்பட்ட கருத்து

இது போல பல விஷயங்கள் அவ்வப்போது தலை நீட்டுகின்றன பல திரிகளிலும் குறிப்பாக நடிகர் திலகம் மக்கள் திலகம் திரிகளில்.

நாமும் சரி மற்றும் மக்கள் திலகம் திரி நண்பர்களும் சரி ...வேறு வழியில்லாமல் அதற்க்கு விளக்கம் அள்ளிக்க நேர்கிறது. ஒவோருவருடைய temperament தகுந்தாற்போல காட்டம் அதிகமாக, குறைவாக மிதமாக இருக்கிறது பதில்களில். இது கொண்டு சென்று விடுவது தனிமனித துவேஷத்தில் என்பதல்லாமல் விளக்கம் என்ற விதத்தில் அல்ல என்பதை நாம் பார்க்கிறோம் .

திரி நட்புறவிர்க்கும் திரி நண்பர்கள் கூடலுக்கும் வழிவகுக்கும் ! கடை நிலை ரசிகன் நிலையில் இருந்து அடுத்த நிலைக்கு நாம் செல்வோமே !

ஆகவே இது போன்ற controversy பதிவுகள் நாம் பதிவு செய்வதை முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது என்பது எனது எண்ணம். இது இரு திரிகளின் நண்பர்களுக்கும் பொருந்தும்.

இரு திலகங்களும் அவர் அவர் நிலையில் சஹாப்தம்களே !

இந்த அழியா புகழை யாரும் மறுக்கவோ மறைக்கவோ குறைக்கவோ இறைக்கவோ முடியாது !

ஆர்கேஎஸ்
தாங்கள் கூறுவதை நானும் மனப்பூர்வமாக வரவேற்கிறேன். ஏற்றுக்கொள்கிறேன். பலமுறை வலியுறுத்தியும் வந்திருக்கிறேன். என்னைப் பொறுத்தமட்டில் என்னுடைய பதிவுகளில் நடிகர் திலகத்தின் புகழ் பாடுவது மட்டுமே நிறைந்திருக்கும். நெகடிவ் விமர்சனங்களை என்றுமே நான் ஆதரிப்பவனில்லை.

திரு வி.கே.ஆர். அவர்களின் புத்தகத்திலிருந்து ஒரு பகுதியாக நடிகர் சங்கத்தைப் பற்றி வந்ததாக மேற்கோள் காட்டி வைக்கப்பட்ட பதிவிற்கு என்னுடைய பதில் பதிவில் கூட நடிகர் திலகத்தின் சிறப்பினை மட்டுமே நான் கூறியிருக்கிறேன். தனிப்ப்ட்ட முறையில் பார்த்தால் என் பதிவில் எங்குமே எதிர்மறையான விமர்சனங்களோ கருத்துக்களோ இடம் பெற்றதாக நான் கருதவில்லை.

நடிகர் சங்கத்தைப் பற்றிய கருத்துக்கள் இடம் பெற்ற பகுதி பொதுவான விஷயமாகும். இதற்கு தனிப்பட்ட முறையில் நடிகர் திலகத்தைப் பற்றித் தாக்கி எழுத வேண்டிய அவசியம் வந்திருக்க வேண்டியதில்லை. தயவு செய்து என்னதான் உணர்ச்சிவயப்பட்டாலும் தனிப்பட்ட முறையில் விமர்சனங்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டியவையாகும் என்பதை நண்பர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த விஷயத்தில் மேற்கண்ட விகேஆர் பற்றிய பதிவிற்கு வந்த ஒரேயொரு பதில் பதிவு என்னுடையது மட்டுமே. இதில் யாருடைய மனமும் புண்படுவதற்கான வாய்ப்பு இல்லை என்றாலும், திரியின் திசை மாறிவிட வேண்டாமே என்கிற எண்ணத்தில் என் பதிவினை நான் நீக்கிவிடுகிறேன்.

மிகவும் அருமையாக ஆதவன் ரவி, செந்தில்வேல் போன்றவர்கள் திரியை நடத்திச் செல்கிறார்கள். இதற்கு நடுவே இது போன்ற திசை திரும்பும் விவாதங்களால் அவர்களுடைய பதிவுகள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதும் என் எண்ணம்.

RAGHAVENDRA
28th November 2015, 02:56 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/unspecific/CONGRATSATHAVARAVIIRUMALARGAL_zpsrm223ssc.jpg

Russellxor
28th November 2015, 05:23 PM
சமீபத்தில் ஒரு புதிய திரைப்படம் பார்க்க நேரிட்டது.படம் சூப்பர்,அட்டகாசம் என்று பரவலான செய்திகள் வேறு.இரண்டரை மணி நேரம் படத்தை பார்த்து முடிப்பதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது.ஒரே கீச்சு கீச்சான சத்தங்களில் வசனங்கள்,கிரிக்கெட் பந்து போல் பவுன்ஸ் ஆகும் துணை நடிகர்கள்(சண்டை காட்சிகளில் தான்)
அர்த்தமற்ற ரசிக்கவும் வைக்காத காமெடிகள்,போன்ற பலவும் நோக வைத்தன.தலைவலியுடன் வீட்டிற்கு வந்து.,சற்று நேரம் கழித்து யூடீப்பில் நடிகர்திலகத்தின் சிறிய பட க்ளிப்பிங் ஒன்று பார்த்தேன்.அது இரண்டு நிமிடங்கள் மட்டுமே தரவேற்றப்பட்ட வீடியோ.இரண்டரை மணி நேரம் தராத ஒரு சந்தோசம் அந்த இரண்டு நிமிடங்களில் கிடைத்தது.
அந்த இரண்டு நிமிடங்களில் தான் எத்தனை எத்தனை விதமான நடிப்புகள்.,பாவனைகள்.

அந்தப்படம்,..

ராமன் எத்தனை ராமனடி.

காட்சி:சினிமா நடிக்க சான்ஸ் தேடி ஸ்டுடியோவிற்கு வந்து அங்கே காத்தாடி ராமமூர்த்தியிடம் நடித்துக்காட்டும் காட்சிதான் அது.
இப்போது அந்த காட்சியை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

காட்சிப்படி,
அஸிஸ்டென்ட்டைரக்டரான காத்தாடி ராமமூர்த்தி சிறு வசனம் பேச துணை நடிகர்கள் சிலரை அழைக்க ,அதைப்பார்க்கும் நடிகர்திலகம் தான் அதை பேசுகிறேன் என்று ஓடி வருவதில் இருந்து இந்தக் காட்சியைப் பார்க்கலாம்.

சிவாஜி:நான் பேசுறேன் சார்
நான் பேசுறேன் சார்.
காத்தாடி: யாருப்பா இது?
சிறுவன்: புதுமுகம் சார்.
காத்தாடி:ஏம்ப்பா உன்னைப்பார்த்தா வசனம் பேசுற முகம்மாதிரி தெரியலையே?

(யாரைப் பார்த்து என்ன வார்த்தை).
காரணமில்லாமல் இந்த வசனத்தை எழுதியிருப்பாரா வசனகர்த்தா.பராசக்தி பட வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போது பின்னாளைய இயக்குனர் ஒருவர் அன்றைய சிவாஜி கணேசனை எள்ளி நகையாடியது மறக்க முடியுமா?


சிவாஜி:பேசுவேன் சார்
காத்தாடி: அப்ப இதச் சொல்லு
இந்த நாட்டுல ஏழைகள் வாழவே வழி இல்லையா?
சிவாஜி: இந்த நாட்டுல ஏழைகளுக்கு வாழை இலையே இல்லையா?

என்ன சிலேடையான காமெடி.
அவர் பேசிக்காட்டும் தொனியே
அருமையாக இருக்கும்.


காத்தாடி:வாழைஇலையாவது,
வெத்தலையாவது.உனக்கெல்லாம் டயலாக் வராது.,போப்பா
சிவாஜி:சார்,சார் எங்க ஊர்ல கட்டபொம்மன் நாடகமெல்லாம் பார்த்திருக்கேன் சார்,அப்படியே பாடுவேன் சார்

இப்போது பாடிக் காண்பிக்கிறார்.பாட்டோ சோகப்பாடல்.படத்தில் அவர் ஏற்றிருக்கும் வேடமோ,வயதுக்கு ஏற்ற பக்குவம் அடையாத கேரக்டர்.
வெகுளி.பொதுவாக இந்த மாதிரி கேரக்டர்கள் ஒரு விஷயத்தை அதன் உண்மை வடிவத்தை முழுவதும் காட்டாது.அதன் உடன் பிறந்த குணத்தில் தான் வெளிப்படுத்தும்.இதை நடிப்பாக காட்டுவது மிகவும் சிரமமான ஒன்று.சற்று பிகினாலும் ரசிக்க வைக்காது. வெகுளித்தனமான அந்தக் கேரக்டரின் தன்மையையும் ,சோகப்பாடலின் ராகத்தையும் கலந்துஅவர் பாடுவதை கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல் இருக்கும். அவர் பாடுவதை கேட்கும் போது ,அவரின் சொந்தக்குரலில் பல பாடல்கள் பாடியிருக்கலாமே என்ற ஏக்கமே வருகிறது."நானும் கண்டேனய்யா "என்ற வார்த்தைகள் அவரின் குரல் இழுப்பில்பெரும் கவர்ச்சியையே ஏற்படுத்துகிறது.
இதில் பெண் போன்று ஆடிப் பாடும்
பாவனைகள் வேறு. நடன தாரகைககள்தள்ளி நிற்க வேண்டும்.


http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Sivaji%20Ganesan%20Visits%20AVM%20Studio%20-%20Raman%20Ethanai%20Ramanadi%20Comedy%20Scene%20-%20480P_5728_zpshcsa6xof.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Sivaji%20Ganesan%20Visits%20AVM%20Studio%20-%20Raman%20Ethanai%20Ramanadi%20Comedy%20Scene%20-%20480P_5728_zpshcsa6xof.jpg.html)


போகாதே போகாதே என்
கணவா என்கணவா
பொல்லாத சொப்பனம் நானும் கண்டேனய்யா
அய்யா பொல்லாத சொப்பனம் நானும் கண்டேனயயய்யா
அய்யா பொல்லாத சொப்பனம் நானும் கண்டேனய்யா

மேற்கண்ட வரிகள் இடம் பெறும் காலம்10விநாடிகள்தான்.
அடுத்து வாள்வீசி காட்டும் சைகை.
மூன்று விநாடிகள் மட்டுமே.
கை அசைவுகளில் அங்கேயும்
அட்டகாசம்.
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Sivaji%20Ganesan%20Visits%20AVM%20Studio%20-%20Raman%20Ethanai%20Ramanadi%20Comedy%20Scene%20-%20480P_8999_zpsx7jfqxy7.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Sivaji%20Ganesan%20Visits%20AVM%20Studio%20-%20Raman%20Ethanai%20Ramanadi%20Comedy%20Scene%20-%20480P_8999_zpsx7jfqxy7.jpg.html)



சார் சார் நான் மோர்ஷிங் எல்லாம் வாசிப்பேன் சார்.
இரண்டு விநாடிகள்.மோர்ஷிங் வாசிக்கும் கலைஞர்களே பிரமிக்கும்போது நமக்கெல்லாம் அது?

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Sivaji%20Ganesan%20Visits%20AVM%20Studio%20-%20Raman%20Ethanai%20Ramanadi%20Comedy%20Scene%20-%20480P_8068_zpstadujnid.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Sivaji%20Ganesan%20Visits%20AVM%20Studio%20-%20Raman%20Ethanai%20Ramanadi%20Comedy%20Scene%20-%20480P_8068_zpstadujnid.jpg.html)


சார் நான் புல்லாங்குழல் எல்லாம் வாசிப்பேன்.
(வாசிப்பார்)
இந்த இடத்தில் புல்லாங்குழல் வாசித்துக்கொண்டே ஆடுவார் பாருங்கள்.அதில் தெறிக்கும் அவர் நடிப்பின் வெறி.எட்டு விநாடிகளில் ஆடத் தோணாதோரையும் ஆடத் தோண வைக்கும் காட்சி.
சர்வ சாதாரணமாக மாறி மாறி அவதாரம் எடுப்பார்.

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Sivaji%20Ganesan%20Visits%20AVM%20Studio%20-%20Raman%20Ethanai%20Ramanadi%20Comedy%20Scene%20-%20480P_4952_zpsflg0mgjf.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Sivaji%20Ganesan%20Visits%20AVM%20Studio%20-%20Raman%20Ethanai%20Ramanadi%20Comedy%20Scene%20-%20480P_4952_zpsflg0mgjf.jpg.html)


அடுத்து,
"சார் சார் சினிமாவில் வில்லாதி வில்லன் வீரப்பா வருவார் பாருங்க அதே மாதிரி நடிப்பேன் சார் பாருங்க "
என்று காத்தாடி ராமமூர்த்தியிடம் சொல்லிவிட்டு,
அந்த நடிப்பை செய்து காட்டுவார்.உறுமலான குரலில் எகத்தாளமான சிரிப்பே ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தி
"மடையா"என்று உச்சரிப்பது எவ்வளவு பிரமாதமான மாடுலேஷன்.
அவரின் சிம்மக்குரல் கர்ஜனை காத்தாடியை பயந்து தள்ளி நிற்க வைக்கும்.
அந்தக் காலத்தில் மிகப்பெரிய ஹீரோஒருவர்திரையில் செய்த மிமிக்ரி இதுவாகத்தான் இருக்கும்.

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Sivaji%20Ganesan%20Visits%20AVM%20Studio%20-%20Raman%20Ethanai%20Ramanadi%20Comedy%20Scene%20-%20480P_7463_zpsz8fm9bxh.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Sivaji%20Ganesan%20Visits%20AVM%20Studio%20-%20Raman%20Ethanai%20Ramanadi%20Comedy%20Scene%20-%20480P_7463_zpsz8fm9bxh.jpg.html)


கடைசியாக அழுது காண்பிக்கும் நடிப்பு.
நான்கே விநாடிகள்.சிலிர்க்க வைத்துவிடும்.
ஆகா.ஓஹோ.பேஷ்பேஷ்.
அட்டகாசம்.பிரமாதம்.அருமை.தூள்..கலக்கல்..அழகு.
அழுவது அழாகாகுமா?இவர் ஒருவரைப் பொறுத்தவரை அழுகை அழகே.


http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Sivaji%20Ganesan%20Visits%20AVM%20Studio%20-%20Raman%20Ethanai%20Ramanadi%20Comedy%20Scene%20-%20480P_9251_zpsihhpuvak.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Sivaji%20Ganesan%20Visits%20AVM%20Studio%20-%20Raman%20Ethanai%20Ramanadi%20Comedy%20Scene%20-%20480P_9251_zpsihhpuvak.jpg.html)


சாந்தமாக பாடுவதில் தொடங்கும் பாவனைகள் அடுத்த விநாடியே வீரத்தின் வடிவாய் உருவெடுப்பதும்
பின் தென்றல் போன்று இசைப்பதும் அது மாறி அசரடிக்கும் ஆடலும் இசையுமாயும் ,அடுத்த நொடியே கர்ஜனை புரிந்து மிரட்சி ஏற்படுத்துவதுமாயும் தடாலென்று
அடுத்த கணமே அழுகைக்கு மாறி அதிலும் பலவகைகளை காட்டி மிரள வைப்பதும் சாதாரணமானதா?
யாருக்கு இந்தக் கதை தெரியும்?
சாமிக்கு மட்டும் இது புரியும்?
அந்தப்பட பாடலின் வரிகள் தான் நினைவுக்கு வருகிறது.

அந்த சீனை டைரக்டர் எப்படி வச்சிருக்கார் பாருங்க ?அவர் அழுது கொண்டிருப்பது டைரக்டரை இழுக்கும்.மெல்ல டைரக்டர்(நாகையா) திரும்பிப் பார்ப்பார்.அந்த திரும்பலுக்கு ஒரு இசை பிறக்கும்.அந்த இசைதான் டைரக்டரை அந்த நடிப்பு ஈர்த்துவிட்டது என்பதற்கான அடையாளம்.
நாகையா அழைத்து உனக்கு வேறு என்ன தெரியும் எனக்கேட்க,
'பத்து பேர் சாப்பிடும்சாப்பாட்டை நான் ஒருவனே சாப்பிடுவேன் '
என்று வெகுளியாய் கூறுவது நல்ல காமெடி.
'தம்பி! உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கு'
என்று நாகையா சொல்ல,

கை கூப்பும் நடிகர்திலகத்தை போகஸ் செய்யும் காமிரா மெல்ல உயர்ந்து ஒளிர்ந்து கொண்டிருக்கும் போகஸ் லைட்டின் அதிக பிரகாசத்தைகாட்டுவது "டச்".

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Sivaji%20Ganesan%20Visits%20AVM%20Studio%20-%20Raman%20Ethanai%20Ramanadi%20Comedy%20Scene%20-%20480P_4258_zpsps0c3t9w.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Sivaji%20Ganesan%20Visits%20AVM%20Studio%20-%20Raman%20Ethanai%20Ramanadi%20Comedy%20Scene%20-%20480P_4258_zpsps0c3t9w.jpg.html)

Russellsmd
28th November 2015, 07:25 PM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/1453495_240111739481488_1593509934_n_zpso44lxdna.j pg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/1453495_240111739481488_1593509934_n_zpso44lxdna.j pg.html)

இதென்ன விந்தை?
இந்த முகமென்கிற
வானத்தில்
இரவும்,பகலும்
ஒரே நேரத்தில்..?

Subramaniam Ramajayam
28th November 2015, 10:56 PM
PADUKAPPU analysis very goodabd remember very much having seen first day night show at krishnaveni with lot of allaparai some how the movie not clicked to the expected levels,
my belated greetings raghavender for wonderful imaginry story of fixing NT AND DEVIKA in the place of ssr and vijayakumari of kakum karangal song sequences

RAGHAVENDRA
28th November 2015, 11:53 PM
https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xfa1/v/t1.0-9/12294891_1011514662232539_9022685468139950054_n.jp g?oh=5f0cfa34fa598de744191e71afefad6d&oe=56F99A03

காலத்தை வென்று நிற்கும் காவிய நாயகனின், உன்னதத் திரைக்காவியம், உயர்ந்த மனிதன்...47வது ஆண்டு நிறைவு...

எங்கிருந்தாலும் வாழ்க எனப் பெருந்தன்மையோடு வாழ்த்திய பேரறிஞர் அண்ணா அவர்களின் கடைசி பொது நிகழ்ச்சியாக அமைந்த, நடிகர் திலகத்தின் 125வது பட விழாவில் அவர் ஆற்றிய உரை, வரலாற்றில் இடம் பெற்ற சிறப்புரையாகும்.

அப்பேர்ப்பட்ட உன்னதக் கலைஞனின் திரையுலக வரலாற்றில் முக்கியமான இடத்தைப் பெற்ற உயர்ந்த மனிதன் வெற்றித் திரைக்காவியத்தின் 47 ஆண்டு நிறைவினைப் போற்றும் வகையில் நினைவூட்டல் பதிவு..

ஆவணத்திலகம் பம்மலாரின் பொக்கிஷத்திலிருந்து...



உயர்ந்த மனிதன்

[29.11.1968 - 29.11.2011] : 44வது ஜெயந்தி

சாதனைப் பொன்னேடுகள்

முதல் வெளியீட்டு விளம்பரம்

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/UMAd1-1.jpg

முதல் வெளியீட்டு விளம்பரம் : பேசும் படம் : டிசம்பர் 1968

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/UMAd2-1.jpg

முதல் வெளியீட்டு விளம்பரம் : தினத்தந்தி : 20.12.1968

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/UMAd3-1.jpg

100வது நாள் விளம்பரம் : தினத்தந்தி : 8.3.1969

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/UM-1.jpg

RAGHAVENDRA
28th November 2015, 11:57 PM
பதிவுத்திலகம் வாசு சாரின் பொக்கிஷத்திலிருந்து...

உயர்ந்த மனிதன் ... கண்ணைக் கவரும் அழகிய நிழற்படங்கள்...

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/um1.png?t=1322535219

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/um5.png?t=1322535397

http://i40.photobucket.com/albums/e231/vincidaleo/um/2.jpg

மேலும் அட்டகாசமான நிழற்படங்கள்.. வாசு சாரின் பதிவிற்கான இணைப்பு ...

http://www.mayyam.com/talk/showthread.php?8593-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-9&p=775731&viewfull=1#post775731

ifohadroziza
29th November 2015, 05:59 AM
the only one uncomparable actor nadigar thilam's
sivagamiyin selvan
re release will be in the month of dec 2015/jan 2016.
be ready to celebrate.

Russellsmd
29th November 2015, 09:50 AM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/IM1_zpsbhur0xnx.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/IM1_zpsbhur0xnx.jpg.html)

"இரு மலர்கள்."

என்றுமென் இதயம் வாழும்
இந்தத் திரைக் காவியம் குறித்து நம் நடிகர் திலகம்
திரியில் நான் எழுதக் கிடைத்த
பாக்கியத்தை மிகப் பெருமையாக உணர்கிறேன்.

திரியில் எழுதுகிறவராய் இல்லாவிட்டாலும், திரியில்
எனது எழுத்துக்களைப் படித்து
விட்டு,உடனுக்குடனே கைபேசியில் என்னை மனமார
வாழ்த்தும் பெரியவர், அய்யா
திரு.நடராஜன் அவர்களுக்கு
என் நன்றிகள் சமர்ப்பணம்.

அனுபவம் கரகரக்கும் அவரது
எழுபத்தைந்து வயதுக் குரலில்,
இன்னும் தீராத நடிகர் திலகத்தின் புகழ் நாமங்கள்.
நான் நன்றாக எழுதியிருந்த
இடங்களை வியந்து பாராட்டியதோடு நில்லாமல்,
நான் வேகமாகப் போனதில்
எழுதாமல் விட்ட விஷயங்களையும் அழுகுறச்
சுட்டிக் காட்டினார்.

அவரது நுண்ணிய ரசிப்பாற்றல்
வியக்க வைக்கிறது என்னை.

சுந்தரும்,உமாவும் பேசிக்
கொண்டிருக்கும் காட்சியை,
சாந்தி பார்த்து விட்டதற்கு
அடையாளமாய் அங்கே கடிதம்
வைக்கப்பட்டிருக்குமே.. அந்தக்
காட்சியைக் குறிப்பிட்டு, அந்தக்
கடிதத்தின் மேல் வைக்கப்பட்டிருக்கிற காபி
தம்ளருக்குள், அப்போதுதான்
சாந்தி வந்து விட்டுப் போனதற்கு அடையாளமாக
காபித் திரவம் ஆடுமே..
அதைச் சொல்கிறார்.

நடிகர் திலகமும்,பத்மினியும்
சந்திக்கும் காட்சியில், கடிதத்துக்காகக் காத்திருந்து
ஏமாந்த தன் வேதனையை
நடிகர் திலகம் சொல்லத் துவங்குகையில் பின்னணியில்
பீறீட்டுக் கிளம்புகிற மெல்லிசை
மாமன்னரின் இசை வெள்ளத்தைக் குறிப்பிடுகிறார்.

நடிகர் திலகத்துள் ஆழ்ந்து லயித்தவர்களின் ஆசிகளையும், பாராட்டுதல்களையும் பெறுவதில் உள்ளே சுகமும்,
பெருமையும் வேறெதிலும்
கிடையாது.
-------------------

தீபாவளி வாழ்த்துகள் சொன்ன
கையோடு "எனக்கு ரொம்பப்
பிடிச்ச படம்.. எழுதுங்க" என்று
வாழ்த்துச் சொன்ன முரளி
சாருக்கு நன்றி.

இயற்கைச் சீற்றத்தால் மிகவும்
இன்னலுற்ற போதும், என்
மீதான அன்பு மாறாமல் என்னை சந்தர்ப்பம் கிடைக்கும்
போதெல்லாம் வாழ்த்தி, இந்த
நிழற்படமும் அனுப்பி வைத்து
மகிழ்ந்த ஆவணத் திலகம்
பம்மலாருக்கு நன்றி.

தன்னைப் பாதித்த என் எழுத்துகளை உடனுக்குடன்
கத்தரித்துப் போட்டுப் பாராட்டெழுதிய ராகவேந்திரா
சாருக்கு நன்றி.

இரு மலர்களை நான் முடித்ததும் திரியில் எனக்கான
முதல் வாழ்த்து தந்து என்
சந்தோஷத்தைத் துவக்கி வைத்த நெய்வேலியாருக்கு
நன்றி.

'அடுத்த தொடருக்குக் காத்திருக்கிறேன்' என்று
அன்புடன் வாழ்த்திய செந்தில்வேல் சாருக்கு நன்றி.

நேரம் ஒதுக்கி இவ்வாறெல்லாம் எழுதுவது
பெரிய விஷயமென்று என்னை
வியந்து வாழ்த்திய நண்பர்
பொன்.ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி.

அன்புடன் என்னை வாழ்த்திய
V.C.S சாருக்கு நன்றி.

சுருக்க ஆங்கிலத்தால் என்
ஆர்வச் சுடர் தூண்டும்
S.வாசுதேவன் சாருக்கு நன்றி.

ராகவேந்திரா சாருக்கெல்லாம்
நட்பென்று தன்னை அறிமுகம்
செய்து கொண்டு அலைபேசி
வழியே அகமகிழ்ந்து பாராட்டிய
திரு.ராஜபாண்டியன் என்பாருக்கு நன்றி.

இன்னும் நான் பெயர்கள்
குறிப்பிட மறந்த இனியவர்களுக்கெல்லாம்
நன்றி.

திரி தாங்கும் அறிவு தீபங்கள்
அத்தனைக்கும் என் நன்றி.
------------------

"இரு மலர்கள்" குறித்த என்
எழுத்துப் பதிவு, நீண்ட தொலைவு பயணப்பட வைக்கும்ஒரு புனிதப் பயணம்
நிகர்த்தது.

இதில் என்னுடைய எழுத்து
நடை என்பது தொலைதூரப்
பயணப்படும் ஒரு உள்ளத்தின்
சந்தோஷம் மட்டுமே.

திரியின் வணக்கத்திற்குரிய
பெரியவர்களெல்லோரும்,
என் எழுத்துக்களின் நிறை,
குறைகளைத் தெளிவுற எழுதி
உதவிட அன்புடன் வேண்டுகிறேன்.

அது.. இந்தச் சிறுவன்
அடுத்தடுத்த புனிதப் பயணங்கள் தொடர ஆதரவாக
இருக்கும்.

நன்றி.

RAGHAVENDRA
29th November 2015, 11:31 AM
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/hphotos-xaf1/t31.0-8/s720x720/12309882_10205121261862163_3055274804632542514_o.j pg

பிரமிப்பூட்டும் தகவல்

சிவாஜி ரசிகனென்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா...

மேலே உள்ள நிழற்படத்தில் நடிகர் திலகம் மீட்டும் இசைக் கருவி கோட்டு வாத்தியம் என அந்நாளில் அடையாளம் காணப்பட்ட சித்ரவீணை. இந்த இசைக் கருவியில் புகழ்பெற்றவர் திரு ரவிகிரண் அவர்கள். அவருடைய தந்தை நரசிம்மனும் மிகப் பெரிய சித்ரவீணைக்கலைஞர், நிபுணத்துவம் பெற்றவர். மங்களூரில் ஒரு படப்பிடிப்பின் போது நரசிம்மன் அவர்களுடன் நடிகர் திலகம் தங்கியிருந்திருக்கிறார். இந்த இசைக்கருவியை வாசிக்க மிகவும் விரும்பி, இரண்டு நாட்கள் பயிற்சி பெற்றிருக்கிறார்.

இரண்டே நாட்களில் நடிகர் திலகம் ஒரு பாடலையே கிட்டத்தட்ட வாசிக்கும் புலமை பெற்று விட்டாராம். அப்படி அவர் முயற்சி செய்து கிட்டத்தட்ட வெற்றியின் விளிம்பினைத் தொட்டு விட்ட பாடல்...

பாலும் பழமும் படத்தில் இடம் பெற்ற நான் பேச நினைப்பதெல்லாம்...

நடிகர் திலகத்தின் வலது புறம் இருப்பவர் திரு நரசிம்மன். இடது புறம் இருப்பவர் நரசிம்மன் அவர்களின் மூத்த சகோதரர் திரு ராமரத்னம் அவர்கள். திரு ராமரத்னம் அவர்களும் மிகப்பெரிய சங்கீத வித்வான். ஆல் இந்தியா ரேடியோவின் தங்கப் பதக்கம் பெற்றவர்.

உலக அளவில் உச்சத்தில் இருப்பவருக்கு ரசிகராய் இருப்பதில் ஈரேழு உலகங்களையும் வென்று விட்ட பெருமையோடு மார் தட்டிக் கொள்வோம்.

அபூர்வமான தகவலுக்கு நன்றி, திரு ரவிகிரண், முகநூல் மூலமாக.

Russellxor
29th November 2015, 12:50 PM
நடிகர்திலகத்தின் படவரிசை தொடர்ச்சி http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1448780960344_zpseydiqath.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1448780960344_zpseydiqath.jpg.html)

Russellxor
29th November 2015, 12:51 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1448780957018_zpscj9brsbk.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1448780957018_zpscj9brsbk.jpg.html)

Russellxor
29th November 2015, 12:52 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1448780953709_zpsv4gwnddp.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1448780953709_zpsv4gwnddp.jpg.html)

Russellxor
29th November 2015, 12:52 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1448780950319_zpspwarqryw.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1448780950319_zpspwarqryw.jpg.html)

Russellxor
29th November 2015, 12:53 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1448780946806_zps1ymlqrkf.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1448780946806_zps1ymlqrkf.jpg.html)

Russellxor
29th November 2015, 12:54 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1448780943482_zpspylbrqla.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1448780943482_zpspylbrqla.jpg.html)

Russellxor
29th November 2015, 12:54 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1448780940176_zpszcyuuy07.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1448780940176_zpszcyuuy07.jpg.html)

Russellxor
29th November 2015, 12:55 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1448780936605_zpsopekkrct.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1448780936605_zpsopekkrct.jpg.html)

Russellxor
29th November 2015, 12:55 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1448780933389_zpsitttz4cm.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1448780933389_zpsitttz4cm.jpg.html)

Russellxor
29th November 2015, 12:56 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1448780929930_zpsiweegmdt.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1448780929930_zpsiweegmdt.jpg.html)

RAGHAVENDRA
29th November 2015, 03:12 PM
Article on Nadigar Thilagam in the magazine "Pudhiya Vazhviyal", November 2015.
Image courtesy: Mr. Trichy Annadurai, Special Invitee, All India Sivaji Fans Association.

https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/hphotos-xfp1/v/t1.0-9/12274683_1011974315519907_7701616824711002815_n.jp g?oh=171dcbf57ec2252754e048168e5ddd35&oe=56F31DDD

https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/hphotos-xpl1/v/t1.0-9/12294697_1011974312186574_271737227595173442_n.jpg ?oh=0ef7a0ba8577186941088c46fb7b88a9&oe=56ADBEC9

https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/hphotos-xtp1/v/t1.0-9/12313814_1011974322186573_7285762251296911252_n.jp g?oh=4e983000b3e2e5a66ffd165a4cd40507&oe=56E84F1A

https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/hphotos-xfp1/v/t1.0-9/12274734_1011974332186572_9160399943686995631_n.jp g?oh=cd77ac3e8bc1077a88660323a74b03dd&oe=56ABFDD6

Russellsmd
29th November 2015, 03:18 PM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/994842_198685043624158_672863756_n_zps0lqg4b5k.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/994842_198685043624158_672863756_n_zps0lqg4b5k.jpg .html)

கழுத்திலும்,காதிலும்
மின்னுகின்ற பொன் நகை.
அதன் ஜொலிப்பை
மிஞ்சுதய்யா...
உன் ஆனந்தப் புன்னகை.

Russellbpw
29th November 2015, 04:21 PM
இனிய நண்பர் திரு அக்பர்.

தயவு செய்து பொறுமை காக்க வேண்டுகிறேன். காரணம் திரியின் moderator திரு முரளி ஸ்ரீநிவாஸ் ஊரில் இருக்கிறாரா இல்லையா என்ற விஷயம் யாருக்குமே தெரியாது. Moderator உக்கு நான் வக்காலத்து வாங்குவதாக நினைக்கவேண்டாம். காரணம் அவர் பார்த்திருந்தால் நிச்சயம் அதனை எடுத்திருப்பார் என்று தான் நான் நிச்சயாமாக நம்புகிறேன்.

தேவையில்லாத பதிவு vkr பதிவு என்பது எந்த சந்தேகமும் இல்லை. இந்த கருத்தை நாமும் வலியுறுத்தி உள்ளோம். நிச்சயம் அது எடுக்கப்படும் என்பதில் எந்த சந்தேகமும் தயவு செய்து வேண்டாம்.

ஒரு நடிப்பின் கதை என்று இணையதளத்தில் வந்திருக்கும் ( எதில் வந்தது என்ற தகவல் இல்லாமல் ) பதிவு நல்ல சுவாரஸ்யம் நிறைந்ததாக உள்ளது...

கடவுள் இருக்கின்றார் என்று எண்ணும் பெரும்பான்மையானவர்கள் உள்ள நாட்டில் கடவுளே இல்லை என்று கூறும் ஒரு சாரரும் இருக்கின்றனர் . அவர்களுக்கும் நன்றாக தெரியும் கடவுள் என்றொரு சக்தி உண்டு என்று...அது தெரிந்தும் அவர்கள் இல்லை என்று கூறுவது கடவுள் இல்லை என்று அவர்கள் விஞ்ஞான மெய்ஞான பூர்வம் உணர்ந்து அல்ல !
இல்லை என்று சொல்வதால் கிடைக்கும் ஒரு மிகபெரிய விளம்பரம் ..அந்த பிராண்டிங் தான் அவர்களுக்கு வேண்டியது .

அதுபோல தான் நீங்கள் பகிர்ந்த அந்த கட்டுரை ..அதன் பொருள் !

அதை எழுதியவர் பெயர் கூட பதிவு செய்யாமல் இருப்பது (புனைபெயர் கூட ) அவருடைய நிலைப்பாட்டை தெரிவிக்கிறது.

சரி...அவர் எழுதிய கட்டுரை தீர்க்கம் உள்ளதாக இருக்கும் என்று பார்த்தால் ...சல்லடையில் கூட இருக்கும் ஓட்டையை எண்ணிவிடலாம்...ஆனால் ஓட்டையில் உள்ள சல்லடையாக கட்டுரை இருப்பதை பார்த்தால் அவர் மீது பாவம் பரிதாபத்தை தான் ஏற்படுத்துகிறது...

அவர் உபயோக படுத்தியுள்ள வார்த்தைகள் - உயர்குடி ...பார்பனன் ....வாழ்ந்து கேட்டவர்....இவை அனைத்து வார்த்தைகளும் inferiority complex மட்டுமே உள்ள , எந்த உழைப்பையும், உழைப்பவரையும் திறமைகளை பாராட்டவோ, உணரவோ இயலாதா...காசு குடுத்தா அவன் நல்லவன்...இன்னும் சொல்லப்போனால் தனக்கு காசுகுடுக்கிரவன் மட்டுமே நல்லவன் என்று கூறும் ஒரு சாற்றில் ஒருவனின் தோல்வி, வயிதெரிச்சல், பொறாமை, இயலாமை போன்ற negative thoughts மட்டுமே கொண்ட தனிமனித புலம்பலாக தான் பார்க்க நடுநிலையாளர்களால் முடியும்...!

வரிக்கு வரி இதற்க்கு பதில் சொல்லகூடிய நிலையில் என் எண்ணங்கள் இருந்தாலும்...அதற்க்கான நேரத்தை செலவிடுவது மடமை என்பதால் அதே சமயம் அவர் கூறிய ஒரு சில point ...அதில் அவர் கோட்டை விட்ட விஷயங்கள் மட்டும் இங்கு பதில் பதிவு செய்கிறேன்...

பராசக்தி பற்றிய பத்தியில் அவருடைய பார்வைக்கு எனது பதில் பார்வை

பராசக்தி வெளியான ஆண்டு 1952 தீபாவளி அதாவது அக்டோபர் மாதம் -

பெயரிலாத நண்பர் கூறியிருப்பது பராசக்தி வெற்றிக்கு அந்த காலம் துணையாக இருந்தது என்று - சிவாஜியால் அது வெற்றிபெறவில்லை என்று மறைமுகமாக கூறுகிறார்.

இவர் குறிப்பிடும் அந்த காலமும் நேரமும் அந்த 1952 தீபாவளியில் தோன்றியதா ? இல்லையே ...எப்படியும் ஒரு 3 அல்லது நாலு வருடமாவது கால நேர அளவு இருந்திருக்கும்...அல்லவா ? பராசக்திக்கு முன் அதாவது சிவாஜி அறிமுகமாவதற்கு முன் கூட நல்ல சமுதாய சிந்தனை கதைகள் வந்ததுண்டு - அவை ஏன் பராசக்தி ஏற்படுத்திய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை ? பிரபலமான, மிகப்ரபலமான வசனகர்த்தாக்கள், இயக்குனர்கள், இயக்கிய படைப்புகள் தான் அவை ! அப்படி இருந்தும்.....ஏன்....நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த வழக்குகளை கண்டிருக்கிறது என்ற வசனம் போல...ஓடினாள்...ஓடினாள் ...வாழ்கையின் ஓரத்திற்கே ஓடினாள்....என்ற இந்த ஒரு வரி பெற்ற முக்கியத்துவத்தை அந்த படங்கள் பெறவில்லை....?

காரணம் பராசக்த்திக்கு முன்னர் வந்த படங்களில் சிவாஜி கணேசன் என்ற நடிகர், அதுவும் தமிழின் தரம் அறிந்து , அதனை அதற்குரிய முறையில் உச்சரிக்க , முகபாவங்களுடன், உடல் மொழியுடன் தமிழை தமிழாக பேச கூடிய நடிகர் எவரும் அந்த சமுதாய சிந்தனை கொண்ட படங்களில் இல்லை என்பதே இதன் மூலம் வெட்ட வெளிச்சமாகிறது !

பராசக்திக்கு பிறகும் ....இன்றுவரை தமிழ் திரை உலகில் அதே நிலை என்பதுதான் இன்றைய உண்மை !

நட்சத்திர இலக்கணத்தில் சிவாஜியின் வளர்ச்சி !

இந்த பத்தியில் பெயரில்லாத நண்பர் என்ன கூற வருகிறார் என்பது அவருக்கே வெளிச்சம் ! குழப்ப மனநிலையில் உள்ள ஒருவர் எழுதும் எழுத்துக்கு அவர் எழுதிய இந்த பத்தி மிக சரியான உதாரணம், காரணம் " ஒரு நடிகன் என்பவன் குறுகிய வட்டத்தை சேர்ந்தவன் அல்ல ! அந்த பெயரற்ற நண்பர் அதை புரிந்துகொள்ளவேண்டும் !

கதாபாத்திரம் இல்லாத கதை ஏது ? முயல் ஆமை கதையில் கூட முயல் ஆமை என்ற இரண்டு கதாபாத்திரங்கள் உள்ளன ! வாழ்கை வரலாறு என்பது என்ன ? ஒருவருடைய வாழ்கை தொடங்கி முடியும் வரை உள்ள விஷயங்களை முழுதும் அதாவது 80 வயதில் இரப்பவர் வாழ்வை ஒரு திரைப்படமாக எடுத்தால் ஒரு திரைப்படம் முடிய பல வருன்டங்கள் ஆகும்..ஆகவே அதனை தொகுத்து ஒரு கதாபாத்திரமாக திரையில் காண்பிக்காமல் வேறு என்ன காண்பிக்கமுடியும்.
நடிகர் திலகதிர்க்காக படம் என்று கூறியுள்ளார்....அவரால் அனைத்து கதாபாத்திரத்தில் மற்ற எவரை காட்டிலும் சோபிக்க முடிந்ததால் நடிகர் திலகத்திற்கு கதாபாத்திர வடிவம் கொடுத்தனர் ! இதில் என்ன தவறு ?
பெயர் இல்லாத நண்பர் ....accounts இல் தேர்ச்சி பெற்றவர் என்று வைத்துகொள்வோம்...அவருக்கு accounts department இல் வேலை ...ஆனால் அந்த company முதலாளி எல்லா department எப்படி கொண்டு செல்வது என்பது நன்கு தெரிந்ததால்தான் ஒரு company யை வைத்து நடத்துகிறார். அதே போல தான் நடிகர் திலகமும்...எல்லா கதாபாத்திரமும் அதன் தன்மை அறிந்து அவர் அந்த கதாபாத்திரமாக மாறுவதால் தான் நடிகர் திலகம் அவர்களை வைத்து பல கதாபாத்திரங்கள் ஸ்ருஷ்டிக்கபடுங்கின்றன...! அப்படி திறமை உள்ளதால்தான்...ஒரு கட்டபொம்மன் நமக்கு என்றும் நினைவில் நிற்கிறான் , ஒரு கப்பல் ஓட்டிய தமிழன் என்றும் நினைவில் நிற்கிறான், ஒரு ப்ஹகத்சிங்க்ஹ் நமது நினைவில் நிற்கிறான் , ஒரு கர்ணன் நம் நினைவில் நிற்கிரார்ன் ...இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் !

உயர்குடி மாந்தராக சிவாஜியின் இமேஜ் !

முகம் தெரியாத அந்த நண்பரின் மற்றுமொரு குழப்பமான மனநிலையை பிரதிபலிக்கும் இந்த பத்தி. இவர் கூறுகிறார் " முரண்பாட்டில் சிக்குண்ட மேல்தட்டு மனிதர்கள் மற்றும் வாழ்ந்து கெட்ட நல்ல மனிதர்களின் பெருமை, ஏக்கம், புலம்பல், இத்யாதிகளை, சற்று அழுத்தமான மிகை நடிப்பில் வெளிப்படுத்துவதற்கு ஒரு சிவாஜி தேவைப்பட்டார்.
பணக்கார விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த பாசமிக்க இளைஞனாக, இராமனுக்கேற்ற தியாகத் தம்பி பரதனாக, நவரசங்களையும் பிழிந்து தரும் உயர்குடி நாயகர்களாக, பக்தர்கள் மீது பழமையை நிலைநாட்டும் பரம்பொருளாக, கம்பீரம் குறையாமல் காதலிக்கும் நாதசுவரக் கலைஞனாக, குடும்ப வேதனையில் குமுறும் இளைஞனாக, வேலை செய்யும் வீட்டின் சுமை தாங்கும் விசுவாசமான வேலையாளாக, காதலியைக் காப்பாற்ற முடியாமல் தவிக்கும் மருத்துவராக, குற்றம் மறந்து நிம்மதி தேடும் கனவானாக, போதையில் விழுந்து புனர் ஜென்மமெடுக்கும் ‘தத்துவ’ இளைஞனாக, வெளிநாட்டு நாகரீக மனைவியைத் திருத்தும் பட்டிக்காட்டானாக, மகன்கள் தரும் சோதனை மேல் சோதனைகளைச் சந்திக்கும் ஏகப்ப்டட தந்தைகளாக சிவாஜி நடித்தார், நடந்தார், ஆடினார், ஓடினார், பாடினார், கர்ஜித்தார், குமுறினார், கலங்கினார், அழுதார், அழ இயலாமல் தவித்தார், சிரித்தார், சிரித்தவாறே அழுதார் – என்று எதையெல்லாம் முடியுமோ அத்தனையும் செய்து காட்டினார்."

முதற்க்கண் முகமில்லாத நண்பர் ஒரு விஷயத்தை மிக comfortable ஆக மறந்துவிட்டார் - சிவாஜி கணேசன் ஒரு நடிகர் - அவரை வைத்து திரைப்படம் எடுப்பவர், இயக்குனர், கதை வசனகர்த்தா என்ன எதிர்பார்கிராரோ அதை சிறப்பாக செய்து கொடுப்பது தான் அவர் வேலையே ! நடிகனின் வேலையே அதுதானே ? சம்பளம் பிறகு எதற்கு கொடுக்கிறார்கள் ? வந்து எல்லோர்ரிடம் ஒரு shakehand கொடுத்து bye சொல்வதற்க்கா ? இது கூட புரியாத இந்த முகம் தெரியாத நபர் சிவாஜியின் நடிப்பை மறுபரிசீலனை செய்வது விந்தை அல்ல....வேடிக்கை க்கும் ஒரு படி கீழ் !

கற்ற நடிப்பும் காட்டிய வித்தையும் !

திரு சங்கராச்சாரியார் அவர்களின் பாவங்கள் திரையில் அப்பராக பிரதிபலித்தேன் என்று சிவாஜி கூறினார் ..மற்ற கதாபாத்திரங்கள் பற்றி கூறவில்லை என்றொரு முட்டாள்தனமான ஒரு வாதத்தை வைக்கும் இந்த முகமற்ற மனிதர் ஒரு விஷயத்தை புரிந்துகொள்ளவேண்டும் - முதலில் ஒரு விஷயத்தை ஒருவர வெளிபடையாக கூறுகிறார் என்றால் அதற்க்கு முதற்க்கண் தைரியம் வேண்டும்...பரந்த மனப்பான்மை வேண்டும் அதுவும் உச்சத்தில் இருக்கும் நிலையில் ஒருவர் கூறுவதற்கு துணிவு வேண்டும்....சிவாஜி செய்ததை எல்லாம் விளக்கவுரை போட்டு கோனார் புத்தகமா வெளியிடவேண்டும் ? இந்த எதிர்பார்ப்பே எவ்வளவு அபத்தமானது ! சரி....சிவாஜி சொன்னார்...தான் இப்படி தான் செய்தேன் என்று...ஒரு பானை சோட்ட்ருக்கு ஒரு சோறு பதம்....அவர் சொல்லி கிட்டத்தட்ட 45 வருடங்கள் ஆயிற்று....அந்த format ஐ ஒரு முறையாவது யாராலும் பின்பற்ற முடிந்ததா ? வியாபார வெற்றியின் ரகசியத்தை எந்த முதலாளியும் கூறமாட்டார் ! முதலில் இந்த முகம் தெரியாத இந்த மனிதர் இதை உணரவேண்டும்....அந்த ரகசியத்தை நடிகர் திலகம் அவர்கள் உச்சத்தில் இருக்கும்போதே போட்டு உடைத்துவிட்டார்...அதற்க்கு பிறகு கூட யாராவது ஒருவர்...ஒரே ஒருவர்...அதை செய்ய முடிந்ததா ? பிறகு என்னய்யா உமக்கு சிவாஜியை பற்றி மறு பரிசீலனை வேண்டிக்கிடக்கிறது !

வீழ்ந்த நட்சத்திரம் !

தனி மனித துவேஷம்...சிவாஜி பற்றி ஜீரணிக்கமுடியாத வயிதெரிச்சல் கொண்ட இந்த முகம் தெரியாத மனிதனின் புலம்பலின் உச்சம் இந்த பத்தி - இந்த மாமனிதர் கூறுவது இதோ " 80 – களின் துவக்கத்தில் பேரன் – பேத்திகளைப் பெற்றெடுத்த நிலையிலும் ஸ்ரீதேவியுடனும், ‘லாரி டிரைவர் ராஜாக் கண்ணுவில்’ ஜெயமாலினியுடன் ஆடிப் பாடிய சிவாஜியை அவரது ரசிகர்களாலேயே சகிக்க முடியவில்லை.இனிமேலும் அவர் ஒரு நட்சத்திரமில்லை என்பது முடிவு செய்யப்பட்டது. அதன் பின் சிவாஜி நடித்த ‘முதல் மரியாதை, தேவர் மகன்’ திரைப்படங்கள் அவரது யதார்த்தமான நடிப்பிற்காக வரவேற்கப் பட்டாலும், இவையும் வாழ்ந்து கெட்ட கவுரவமான மனிதர்களின் பாத்திரம்தான். இறுதியாக 90-களில் ‘ஒன்ஸ்மோர்’ படத்தில் இளைய தளபதி விஜயின் சில்லறைக் காதலுக்கு உதவிடும் சில்லறைத் தந்தையாக நடித்தார். இதுபோக அவர் பெரியாராக நடிக்க விரும்பிது நிறைவேறவில்லையே என்று சிலர் வருத்தப்படுகின்றனர். பெரியார் பிழைத்தார் என்று நாம் மகிழ்ச்சியடைவோம்".

சிவாஜி அவர்கள் 1980 முதல் 1987 ( அதாவது உடல்நலம் ஒத்துழைத்த வரை ) நடித்த படங்களின் எண்ணிக்கை 63. அதுவும் 7 வருடத்தில். சராசரி ஆண்டிற்கு 9 படங்கள் ! நட்சத்திரம் வீழ்ந்ததா ? வேறு எந்த நட்சத்திரம், எத்துனை நட்சத்திரம் இதுபோல மின்னி பிரகாசித்துக்கொண்டு இருந்தன ? என்பதை பெயர் இல்லாத நண்பர் கூற முடியுமா ?

இந்த நண்பர் பேரன் பேத்தி பெற்ற சிவாஜி ஸ்ரீதேவியுடன், ஜெயமாளிநியுடன் நடித்ததை கூறுகிறார்..! யார் நடிக்கவில்லை இல்லம் நடிகைகளுடன் ...எல்லா நடிகர்களும் இளம் நடிகைகளுடன் நடித்துதான் உள்ளனர்...எம் ஜி யார் , ரஜினி, கமல், பிரேம் நசிர், என் டி ஆர், எ என் ஆர் , ராஜ்குமார், ஹிந்தி ராஜ்குமார், திலிப்குமார், அமிதாப்..உலக அளவில் சீன கொனோரி, ரோஜெர் மூர், மார்லோன் பிராண்டோ , கிரிகோரி பேக், டாஸ்டன் ஹோப்ப்மன் இப்படி உலகில் அனைத்து நட்சத்திரங்களும் இளம் நடிகைகளுடன் நடித்திருக்கின்றனர்...

ஆனால் இந்த பெயர் திரியாத நண்பர் சிவாஜி கணேசன் நடித்ததை ஒரு காழ்புணர்ச்சியுடன் மட்டுமே எழுதுகிறார். இவருக்கு வாய்ப்பு கிடைத்தால் இவர் கூட தான் நடிப்பார் ! இல்லை என்று கூரசொல்லுங்கள் பார்க்கலாம் !

பெரியார் பிழைத்தார் என்று பெருமிதம் சிருமிதமாக கொள்ளும் இந்த பெயர் இல்லா பண்பாளர்..மற்றொரு விஷயத்தை மறந்துவிட்டிருப்பதும் ஆச்சர்யப்பட ஒன்றும் இல்லை.....அது - கலை, சினிமா , சினிமா கலைஞர்களை அறவே வெறுத்த வாய்க்கு வாய்...கூத்தாடி பயலுவ ...கூத்தாடி பயலுவ என்று வசைபாடிய தந்தை பெரியார்...விழுப்புரம் சின்னையா கணேசனின் சிவாஜி என்ற கதாபாத்திரத்தில் ஆற்றிய நடிப்பில் மயங்கிபோய் நீ வெறும் கணேசன் அல்ல ...இன்று முதல் நீ சிவாஜி கணேசன் என்று அறிந்ஞர் அண்ணா மற்றும் பல பெரிய மனிதர்களின் முன்னிலையில் பட்டம் கொடுத்தார். களம் கண்ட கவிஞன் நாடகம் பார்த்து ...சிவாஜி அவர்களை சிவாஜி கணேசன் ஒரு கலை களஞ்சியம் என்று பல ஆயிரம் பேர் முன்னிலையில் பாராட்டியது வரலாறு.....

இந்த வரலாறு தெரியாத பெயர் தெரியாத இந்த புரவலர் எழுதியது மறுபரிசீலனையா அல்லது வெத்து புலம்பலா ?

சிவாஜியும் அரசியலும் !
இதில் இந்த முகம் தெரியாத மனிதர் கூறியிருப்பது எந்தளவிற்கு தவறான ஒரு செய்தி என்பது நான் விளக்காமலே தெரியும். சிவாஜி கட்சி தொடங்கியபோது mgr போட்டியாம் ? இதெல்லாம் ஒரு பச்சை பொய் என்பது மக்கள் திலகம் ரசிகர்களுக்கே தெரியும்...mgr அவர்களுக்காக தேர்தல் பிரசாரம் செய்தவர் சிவாஜி கணேசன். அவர் மறைந்த பின்னர் mgr அவர்களின் துணைவியார் திருமதி ஜானகி அம்மையாருடன் கூட்டணி கொண்டவர் நடிகர் திலகம்...
இந்த பெயர் தெரியாத பண்பாளர் புதுக்கதை விடுகிறார்...புது வரலாறு தீட்டுகிறார் ! இதை கூட படிக்காமல் இதை இங்கு திரு அக்பர் அவர்களும் பதிவு செய்துள்ளார்.!

காங்கிரசில் சேர்ந்த ‘கூத்தாடி’ !
———————————————–
திரையுலகில் திராவிட இயக்கத்தின் செல்வாக்கினால் காழ்புணர்ச்சியடைந்த காங்கிரசு கட்சி நடிகர்களை ‘கூத்தாடிகள் ’ என்று கேவலப்படுத்தியது. - இது பெயரற்ற புரவலர் புளுகியது ! கூத்தாடி என்று காங்கிரஸ் கட்சியா நடிகர்களை கூறியது ? இந்த தனிமனித காழ்புணர்ச்சி கொண்ட பெயரற்ற புரவலன் நாக்கிற்கு நரம்பில்லை என்பதால் தம்முடைய சிறுமையை அடுத்தவர் தலையில் வைத்து பறைசாற்றும் திராவிட கட்சிகளின் தனிப்பெரும் குணத்தை அல்லவா இங்கு வெளிபடுத்துகிறார் !

தேர்தல் தோல்வி - வாழ்கை தோல்வி அல்ல !
தேர்தலில் தோற்றதற்கு காரணம் சந்தர்ப்பவாத அரசியல் சிவாஜி செய்யவில்லை ! திராவிட கட்சிகளின் கூட்டணியில் சென்றிருந்தால் தோல்வி ஏற்பட்டிருக்காது...அப்போதும் சுயநலம் இல்லாமல்...mgr அவர்களுக்கு கொடுத்த வாக்கின் மாண்பை காப்பாற்ற கூட்டணி கண்டார் ...செஞ்சோற்று கடன் தீர்க்க அங்கும் ஒரு கர்ணன் நிலையே நடிகர் திலகம் அவர்களுக்கு என்பதை இதன் மூலம் அறிந்துகொள்ளவேண்டும்....நாட்டுக்கு நல்லது மட்டுமே செய்த கர்ம வீரர் காமராஜர் கூட மக்கள் மடமையால், தவறான ஒரு முடிவால் தான் தோற்றார்.....அதன் விளைவு.....இன்றும் தமிழகத்திற்கு விடியவில்லை !

கருணாநிதி சிவாஜி கணேசன் கட்டிபிடித்து அழுத காட்சியை கொச்சையாக விமர்சனம் செய்த இந்த பெயர் தெரியாத பண்பாளர்...mgr அவர்கள் கூட எனது மனைவி மறைந்தபோது நான் அழவில்லை..யார் யாரோ தேற்றிய பொது அழாத நான் ...தம்பி கணேசன் வந்த்தபோது கதறி..கதறி அழுதேன்..எங்கிருந்துதான் எனக்கு அழுகை வந்ததோ என்று தெரியவில்லை...என்று அவர்கள் நட்பை பற்றி அதன் ஆழத்தை உணரும்படி கூறியுள்ளார். அதனை கொச்சைபடுத்தி எழுத துணிவு உண்டா இந்த கணவானிடம்....

சிவாஜி கலைஞர் அழுத நொடி எது ? சிவாஜி அப்போதிருந்த உடல்நிலையில் ..இனி அதிகம் நாம் இருக்கமாட்டோம் என்பதை நன்கு உணர்து ..இது போல ஒரு விழ எப்போது வருமோ அதுவரை நாம் இருப்பது கடினம் என்பதை புரிந்துகொண்டு ..நல்ல நண்பர்களாக இருந்ததன் அடையாளமாக எனது ஆயுளில் இரண்டு வயதை தருகிறேன் என்று கூறிய தருணத்தில் விளைந்த emotion . அதை கூட நட்பு பற்றி சிறிதும் அறியாத , புரியாத....காழ்புணர்ச்சி மட்டுமே கொண்ட ..வாழ்கையில் தோற்ற ...மற்றவர்கள் வாழ்வதை கூட பொறுக்கமுடியாத ...பொருமுகிற ஒரு கேவலமான மனித பிறவி கொச்சை படுத்துகிறான் ....அதனை பெருமை பட என்னமோ சாதித்ததை போல இங்கு திரு அக்பர் அவர்கள் பதிவும் செய்துள்ளார்.....

திரு அக்பர் அவர்களே...உங்களுக்கு நட்பு வட்டம் என்று உள்ளதா ? அவர்களுக்கு ஒரு நல்லது அல்லது கேட்டதோ நடந்தால் நீங்கள் செள்ளமாடீர்களா..சந்தோஷத்தையோ துக்கத்தையோ பங்குகொள்ளமாடீர்கள ?

Ar rahman ஆஸ்கார் விருது பெற்றபோது தாங்கள் பெருமைபடவில்லையா ?

தமிழனின் புகழ் உலகறிய செய்த முதல் நடிகன் யார் ? சிவாஜி கணேசன்
அமெரிக்க போன்ற வல்லரசு தமிழத்தை தேடி ஒரு நடிகனை காலாச்சார தூதுவராக வரவைத்தது எந்த நடிகனை ? சிவாஜி கணேசன் என்ற தமிழனை !
பிரதமர்களும் ..உயர் கனவான்களுக்கு மட்டுமே உரித்தான அமெரிக்க கௌரவ மேயர் பதவி கொடுத்தது எந்த நடிகனுக்கு ? சிவாஜி கணேசன் என்ற தமிழ் நடிகனுக்கு - ஒரு முறை அல்ல...3 முறை இந்த கெளரவம் !
நபோலியன் என்ற மாவீரன் அறிமுகபடுத்திய விருது எந்த நடிகனுக்கு முதலில் பிரெஞ்ச் அரசாங்கம் கொடுத்தது ? சிவாஜி கணேசன் என்ற தமிழ் கலைஞனுக்கு !

கற்பூர வாசனை தெரியாதவைகளுக்கு பரவாயில்லை...தமிழன் தமிழன் என்று பேச்சளவில் தமிழனை ஊறுகாய் போல தொட்டுக்கொண்டு ....தமிழன் பெருமை படும்போதும்...அவனுக்கு பெருமைகள் வந்துசேரும்போது....இதுபோல வயிர் எரிந்து காழ்புணர்ச்சியால் புலம்பி பொறாமையால் புழுங்குவதன் பெயர் தமிழ் மாண்பா ? தமிழன் மாண்பா ? தமிழ் பண்பா ?

Rks

RAGHAVENDRA
29th November 2015, 08:12 PM
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/hphotos-xaf1/v/t1.0-9/11224264_1012078652176140_5075478871755928164_n.jp g?oh=b693db961b19b562d9b13082b38add9e&oe=56ED63B7

சுமார் 35லிருந்து 40 ஆண்டுகளுக்கு முன்னர் நடிகர் திலகத்தின் திரைப்படங்களுக்கு திரையரங்குகளி்ல் வைப்பதற்காக கார்ட்போர்டில் டிசைன்கள் வரையத் துவங்கிய பழக்கம் நெஞ்சில் மிகவும் லயித்துப்போன ஒன்று. பின்னாளில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கோலம் போடுவது போல வரைந்து பழக, நினைத்தாலே இனிக்கும் நாட்கள்..
அப்படி வரைந்து வைத்த டிசைன்களில் ஒன்று...
வெள்ளை கார்ட்போர்டில் பென்சிலால் முதலில் மேற்கோடுகள் வரைந்து, அதன் மேல் ஸ்கெட்ச் பேனாவால் மீண்டும் வரைந்ததனால் அந்த பென்சில் கோடுகள் அப்படியே உள்ளன.

அதில் நடுவில் நடிகர் திலகத்தின் படம் கத்தரித்து ஒட்டப்பட்டிருக்கும்.

அதன் தோற்றம்..

நடிகர் திலகத்தின் நிழற்படம் மட்டும் மாதிரிக்காக இப்போது இணைக்கப்பட்டுள்ளது.

Russellsmd
29th November 2015, 10:47 PM
நினைப்போம்.மகிழ்வோம்-110.

"பழநி."

"ஆறோடும் மண்ணில்" பாடல்.

"ஏர் கொண்ட உழவன் இன்றி
போர் செய்யும் வீரன் ஏது?"
என்கிற வரி பாடும் போது
ஓர் உழவனாகவே மாறிக்
காட்டும் பெருமிதம்.

Russellsmd
29th November 2015, 10:48 PM
நினைப்போம் மகிழ்வோம்-111.

"பாலும் பழமும்."

"என்னை யாரென்று" பாடல்.

கண்பார்வையற்றவனாய்க்
காட்டிக் கொள்ள, ஒப்பனையை
மீறி அவர் செய்யும் பொருத்தமான கண் சிமிட்டல்.

Russellsmd
29th November 2015, 10:49 PM
நினைப்போம்.மகிழ்வோம்-112

"பாரத விலாஸ்."

'இந்திய நாடு' பாடல்.

'மேஜர்' பாடுவதாக வரும்
பஞ்சாபிப் பாடல், "யாஹூ,யாஹூ" என முடிந்த பிறகு
வரும் தாளத்தில் ஆழ்ந்து
லயித்து செய்யும் தோள் குலுக்கல்.

Russellsmd
29th November 2015, 11:23 PM
நினைப்போம்.மகிழ்வோம்-113

"வியட்நாம் வீடு."

"பாலக்காட்டுப் பக்கத்திலே"
பாடல்.

அந்தக் கதாபாத்திரத்தின் ஒழுங்கைக் குறிக்கும் விதமாய்
கழுத்திறுக்கும் சட்டையின்
முதல் பொத்தானைக் கூட
போட்டிருப்பதும்,

கொஞ்சம் கூச்சம் தெளிந்ததைக் குறிக்கவும், புழுக்கம் தவிர்க்கவும் அந்த முதல் பொத்தானைக் கழற்றுவதும்.

Russellsmd
29th November 2015, 11:26 PM
நினைப்போம்.மகிழ்வோம்-114

"திருவிளையாடல்."

'பாத்தா பசுமரம்' பாடல் முடிந்தவுடன், உடன் ஆடும்
ஆடல் அழகி காதலுடன் கைபிடித்திழுக்க, "ஏற்கனவே
ரெண்டு மனைவி. உன்னோடு
வர முடியாது" என்று சைகையிலேயே பதில் சொல்வது.

Russellsmd
29th November 2015, 11:29 PM
நினைப்போம்.மகிழ்வோம்-115

"பொன்னூஞ்சல்".

'ஆகாயப் பந்தலிலே' பாடல்.

"பால் வண்ணம்" என்கிற வரியை இரண்டாம் முறை
பாடுகையில் வாய் கொள்ளாச்
சிரிப்போடு பாடும் அழகு.

Murali Srinivas
30th November 2015, 12:14 AM
Due to an emergency, கடந்த ஒரு வாரமாக திரியை பார்வையிட முடியவில்லை. இதற்கிடையில் நடிகர் சங்க விவகாரம் தொடர்பாக திரு விகேஆர் அவர்கள் தன் சுய சரிதையில் எழுதிய ஒரு சில விஷயங்களை மேற்கோள் காட்டி மற்றொரு இணையதளத்தில் வெளியான ஒரு கட்டுரையை நண்பர் சிவா இங்கே பதிவு செய்ய அது நமது நண்பர்கள் சிலர் மனதை புண்படுத்தியிருப்பதாக அறிந்தேன். திரியின் அனைத்து பக்கங்களையும் படிக்கவில்லையென்றாலும் அந்த குறிப்பிட்ட பதிவை படித்தேன். அது நண்பர்களின் மனதை காயப்படுத்தியிருக்கும் பட்சத்தில் அதை நீக்கி விடலாம் என முடிவு செய்து நீக்கி விட்டேன்.

அதே நேரத்தில் இந்த பதிவு வருவதற்கு முன்பே மாற்று திரியில் வந்த ஒரு பதிவில் பிராப்தம் படம் பற்றியும் சாவித்திரி பற்றியும் அதன் தொடர்பாக நடிகர் திலகம் பற்றியும் தேவையற்ற சில வரிகள் இடம் பெற்றதாக நண்பர் ஆர்கேஎஸ் அவர்களின் பதிவின் மூலமாக அறிந்தேன் அதே போன்று விகேஆர் பதிவு வந்த பிறகு தனிப்பட்ட முறையில் நடிகர் திலகத்தை தாக்கியும் தரம் தாழ்த்தியும் ஒரு சில பதிவுகள் அங்கே இடம் பெற்றதாகவும் அறிகிறேன்.

அவற்றை பற்றி நாம் சொல்வதற்கு ஒன்றுமில்லை. அது அவரவர்களின் மனசாட்சியை பொறுத்த விஷயம்.

இன்னும் சில நாட்களுக்கு திரியை ரெகுலராக பார்வையிடவோ பங்களிக்கவோ முடியாத சூழல். எனவே நண்பர்கள் அனைவரும் சர்ச்சைக்குரிய விஷயங்களை தவிர்த்து நடிகர் திலகம் பற்றிய தகவல்களை மட்டும் பதிவ்டுமாறு அன்போடு வேண்டுகிறேன்.

அனைவரின் ஒத்துழைப்பிற்கும் முன்கூட்டியே நன்றி சொல்கிறேன்.

அலைபேசியில் அழைத்து தகவல்களை சொன்ன நண்பர் ஆர்கேஎஸ் அவர்களுக்கு நன்றி!

அன்புடன்

Murali Srinivas
30th November 2015, 12:35 AM
Dear Selvakumar Sir,

Just now noticed your post. Since you people said that the particular post hurt you, I have removed the same. So hope you will also remove yours because I don't want to edit your posts as I have always allowed MGR fans to post here even when they were harsh, unless and otherwise it bordered on individual attack.

Thanks for your understanding

Regards

sivaa
30th November 2015, 03:38 AM
நடிகர் திலகத்திற்கு இழைக்கப்பட்ட துரோகத்தனம் கழுத்தறுப்பு என்பன மற்றவர்கள் தெரிந்து
கொள்ளவே vkr எழுதியஅப்பதிவை இங்கே பதிவிட்டேன்.
vkr எழுதிய விடயம் வெளிவந்த இணைய சுட்டிஉட்பட பதிவிட்டிருந்தேன்
பதிவிலுள்ள விடயத்திற்கு பதிலளிக்காமல் எம் ஜீ ஆர் ரசிக நண்பர்கள்
தனிமனித தாக்குதல் செய்கிறார்கள் தனிமனித தாக்குதல் கொண்ட
தாங்களே வெளியிட்ட மொட்டை கடிதத்தை பிரசுரிக்கிறார்கள். எனவே vkr சொன்னவிடயங்கள்
அனைத்தும் உண்மை என்பது புலனாகிறது.

sivaa
30th November 2015, 03:41 AM
கல்லுக்கும் கருணை காட்டும் தங்கமனம் கொண்ட நம் தலைவர் மீது வி(வரம் தெரியாத). கே (கேனையர்கள் என்று மக்களை நினைத்த) ராமசாமி என்ற நன்றி கெட்ட, பொறாமை கொண்ட பொய்யன், நடிகர் சங்க கட்டிடம் கட்டியதால் ஏற்பட்ட கடனை அடைக்க, புரட்சித் தலைவர் நட்சத்திர இரவு நடத்தச் சொன்னதாக பச்சையாக புளுகியிருக்கிறார்.

பச்சையாக புழுகினாரா சிவப்பாக புழுகினாரா என்று பொதுமக்கள் புரிந்துகொள்வார்கள்


சுமார் 22 லட்சம் ரூபாய் செலவில் கட்டிடம் உருவானவுடன் எம்.ஜி.ஆரே. அதனை திறந்து வைத்தார். பெரும் மகிழ்ச்சியும் உற்சாகமும் நம்பிக்கையுமான நாட்கள் அவை. எப்படியும் நடிகர் சங்கம் இனி ஒரு நல்ல நிலைக்கு உயர்ந்துவிடும் என்று தீவிரமாக நம்பினோம்.கட்டிடம் உருவாகி இயங்க ஆரம்பித்தவுடன் எங்கள் முன் இருந்த முதல் பிரச்சினை அந்த 22 லட்சம் ரூபாய்க் கடன்தான். அதனை அடைத்தால் ஒழிய பிற வளர்ச்சிப் பணிகள் சாத்தியமில்லை என்கிற நிலையில் நாங்கள் மறுபடியும் எம்.ஜி.ஆரை சந்தித்து ‘என்ன செய்யலாம்..?’ என்று யோசனை கேட்டோம்.

எம்.ஜி.ஆர். சற்று யோசித்த பின், ‘ஒன்று செய்யுங்கள்.. தமிழ்நாட்டின் நான்கு பெரிய நகரங்களைத் தேர்ந்தெடுத்து அங்கு நட்சத்திர இரவு நடத்துங்கள்.
முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காக அந்த நிகழ்ச்சிகள் நடப்பதாக இருக்கட்டும்.

அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து நான் உங்கள் கடனை அடைத்துவிடுகிறேன்..’ என்றார்

நடுநிலையானபொது மக்கள் நிச்சயம் புரிந்துகொள்வார்கள்

sivaa
30th November 2015, 03:47 AM
வெறும் கேலிக்கூத்தான நட்சத்திர நிகழ்ச்சிகளாக இல்லாமல் அற்புதமான நாடகங்கள்.. இசை நிகழ்ச்சிகள்.. நகைச்சுவை காட்சிகள், நடனங்கள் என்று கண்டவர் உள்ளங்களைக் கொள்ளை கொண்டு போனது அந்த நிகழ்ச்சிகள்.அன்றைக்குத் திரையுலகில் கொடி கட்டிப் பறந்த பல நட்சத்திரங்கள் பங்கு பெற்று சிறப்பித்த அந்த நிகழ்ச்சிகளின் மூலம், முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்குச் சுமார் ஒரு கோடியே எண்பது லட்சம் ரூபாய் வசூலானதாகக் கேள்வி.நிகழ்ச்சிகளில் பங்கு கொண்ட கலைஞர்களுக்கான போக்குவரத்து, உணவு, பிற வசதிகளைத் தாமே செய்து தந்து அரசாங்கம் நிதியையும் தாமே நேரடியாக வசூலித்த்து.

RAGHAVENDRA
30th November 2015, 07:17 AM
நண்பர்களே,
கடந்த காலங்களில் நடந்தவற்றை இனிமேலும் விவாதிக்க வேண்டாம். எந்த உண்மையாக இருந்தாலும் அது ஒரு நாள் வெளியே வந்து சேரும்.

அரசியலால் வரக்கூடிய வெற்றியோ, தோல்வியோ, புகழோ இழுக்கோ, நிரந்தரமானது அல்ல. சிவாஜி, எம்.ஜி.ஆர். இருவருமே தங்கள் ரசிகர்களை, அவர்களின் சக்தியை, நல்ல வழியில் தான் கொண்டு சென்றிருக்கிறார்கள். இருவருமே அரசியலில் வெவ்வேறு பாதையில் சென்றாலும் ரசிகர்களிடம் ஒழுக்கம், நாணயம், நேர்மை, இவற்றையெல்லாம் விதைத்துத் தான் சென்றிருக்கிறார்கள். இருவரின் சக்தியையுமே அவர்களுடைய கட்சிகள் பயன்படுத்திக்கொண்டு தூக்கி எறிந்து விட்டன.

இவ்வாறு பல ஒற்றுமைகள் அவர்களிடையே நிலவி வந்தாலும். சில சுயநல சக்திகளின் தந்திரத்தால் இவர்கள் இருவருக்குமிடையே இருந்த தொழில் போட்டியைப் பகைமையாகத் தூண்டி விட முயற்சிகள் நடந்தன. இதையெல்லாம் தாண்டி இருவருமே தங்களுடைய பரஸ்பர நட்பைப் பாராட்டியே வந்துள்ளார்கள்.

கடந்து போன காலங்களில் நடைபெற்ற சில கசப்பான விஷயங்களை மீண்டும் கிளறுவதில் பயனேதுமில்லை.

சிவாஜியாகட்டும், எம்.ஜி.ஆராகட்டும், இவர்களின் புகழ் சினிமாவின் மூலமாக மட்டுமே நிரந்தரமாக நிற்க வல்லது. அரசியலால் வரக்கூடிய புகழும் பெருமையும் நிலையானதல்ல. காலமாற்றங்களில் அறிவியலின் துணையில் நிர்வாகம் இயந்திரமயமாக, கணினி மயமாக வெல்லாம் மாறக் கூடிய நிலைவந்தால் அதன் மூலம் நிர்வாகம் சீரான நிலைக்குத் திரும்பினால், அப்போது அரசியல்வாதிகள் யாராக இருந்தாலும் மறக்கடிக்கப்புட்டு விடுவார்கள்.

ஆனால் கலை மூலம் பெற்ற புகழ் சாகாவரம் பெற்றது. இன்னும் ஐம்பது நூறு ஆண்டுகள் கழித்து சிவாஜி எம்.ஜி.ஆரும். இருப்பார்கள். அவர்கள் பெயரை அவர்களுடைய திரைப்படங்கள் சொல்லிக்கொண்டிருக்கும். ஆனால் அந்த நேரத்தில் எந்த அரசியல்வாதியின் பெயரும் மக்கள் மனதில் நிலைத்திருக்காது.

இனிவரும் காலங்களில் இவர்கள் இருவரின் புகழையும் திரைப்படங்களில் இவர்களின் பங்களிப்பை சொல்வதன் மூலம் நாம் அடுத்தடுத்த பல தலைமுறைகளுக்கு வரலாற்றை சரியான முறையில் கொண்டு செல்லமுடியும்.,

இந்த அடிப்படையிலேயே நம் அணுகுமுறையை நாம் பின்பற்றுவோமே..

RAGHAVENDRA
30th November 2015, 07:33 AM
பேராசிரியர் செல்வகுமார் அவர்களே,
தங்களுடைய உணர்வு புரிகிறது. நமது நடிகர் திலகம் நெறியாளர் அவர்களும் அதைப் புரிந்து கொண்டு செயல் படுத்திவிட்டார்.

தங்களுக்கு மட்டுமல்ல, நமது நண்பர்கள் அனைவருக்குமே ஒன்று மட்டும் நான் பணிவோடு கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

நடிகர் திலகம் என்பது தமிழ்நாட்டின் பொக்கிஷம். அவர் யாருக்குமே போட்டியாக மாட்டார். அவருடைய புகழைப் போற்ற வேண்டியது, ஒவ்வொரு தமிழனின் கடமையுமாகும். யாரோ தங்கள் சுயநலத்திற்காக சிவாஜி எம்.ஜி.ஆர். ரசிகர்களிடையே பகைமையுணர்ச்சியைத் தூண்டி விட்டு தாங்கள் ஆதாயம் பெற்றார்கள் என்பது தான் உண்மை. அதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

நடிகர் திலகம் என்பது தமிழ்நாட்டிற்குக் கிடைத்த விலை மதிப்பில்லா கலைச்செல்வம். இதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். அவர் காலத்தில் நாமெல்லாம் வாழ்ந்ததே நமக்குக் கிடைத்த மிகப் பெரிய பேறு. அதனைத் தாங்களும் தங்கள் நண்பர்களும் உணர வேண்டும். அரசியல் அடிப்படையில் அணுகுமுறை அமைத்துக் கொண்டால் நம் பார்வையைப் பகைமை உணர்ச்சி என்கிற பனி மூட்டம் மறைத்து விடும். எனவே இதனைப் புரி்ந்து கொண்டு நடிகர் திலகம் என்கிற தமிழ்த் தாயின் கலைப்பொக்கிஷத்தின் அருமையைப் பாருங்கள்.

அரசியல் என்பது ஒரு நிர்வாகத்தின் அமைப்பை மேம்படுத்துவதற்கான ஒரு வழிமுறை, நெறிமுறை. ஆட்சியாளர் என்பது ஒரு குடும்பத்தலைவனைப் போன்றவன். தன் குடும்பத்தில் எவ்வளவு கருத்து வேறுபாடுகளிருந்தாலும் தான் உழைத்து தன் குடும்பத்தைப் பாதுகாக்கிறான். ஒரு பிள்ளை நல்லவனாக இருக்கலாம். ஒரு பிள்ளை தறுதலையாக இருக்கலாம். ஆனால் ஒரு தந்தை என்கிற முறையில் அவன் எல்லோரையும் சமமாக பாவித்து குடும்பத்தை நடத்திச் செல்லக் கடமைப்பட்டவன். அது போலத் தான் அரசியலில் ஆட்சி அதிகாரங்களெல்லாம்.

இதையெல்லாம் தாண்டி ஒரு குடும்பத்தில் ஒரு குழந்தை கலையில் சிறந்து விளங்கி மிகப் பெரிய புகழ் பெறும் போது, தாயார் என் பிள்ளை எனப் பூரிக்கிறாள். தகப்பன் என் பிள்ளை என நண்பர்களிடம் மார் தட்டிச் சொல்கிறான். தங்கை என் அண்ணன் எனப் பெருமை கொள்கிறாள். சகோதரன் என் தம்பி, என் அண்ணன் என பெருமை கொள்கிறான்.

நடிகர் திலகம் என்கிற கலைப்பொக்கிஷத்தை இந்நாட்டிலுள்ள ஒவ்வொரு குடும்பமும் கொண்டாட வேண்டும்.

சாதி மத மொழி,என்ற பேதங்களனைத்தையும் தூக்கி எறிந்து நடிகர் திலகம் என்கிற கலைப் பொக்கிஷத்தைக் கொண்டாடுவோம்.

தங்களுக்கும் இந்த உணர்வு உள்ளது என்பதும் தாங்களும் நடிகர் திலகத்தின் மேலும் அவருடைய நடிப்பின் மேலும் ஈர்க்கப்பட்டவர் என்பதையும் நானறிவேன்.

Russellxor
30th November 2015, 08:21 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1448780923209_zpsge26accl.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1448780923209_zpsge26accl.jpg.html)
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1448780926655_zpsharkiukd.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1448780926655_zpsharkiukd.jpg.html)

Russellxor
30th November 2015, 08:21 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1448780919997_zps8hdijjdn.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1448780919997_zps8hdijjdn.jpg.html)

Russellxor
30th November 2015, 08:22 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1448780916844_zpshjr4oxgl.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1448780916844_zpshjr4oxgl.jpg.html)

Russellsmd
30th November 2015, 09:21 AM
நினைப்போம்.மகிழ்வோம்-116

"வியட்நாம் வீடு."

"பாலக்காட்டுப் பக்கத்திலே"
பாடல்.

"அந்த பரமகுரு ரெண்டு பக்கம்
தேவியை வைத்தான்."
-என்கிற வரியின் போது, இரண்டு பக்கமும் இரண்டு
தேவியர் இருப்பின் எப்படி
அவர்களைத் தோளோடு அணைத்து நிற்பாரோ.. அதையே கற்பனையில் செய்து
காட்டும் தத்ரூபம்.

Russellsmd
30th November 2015, 09:24 AM
நினைப்போம்.மகிழ்வோம்-117

"இரு மலர்கள்."

"மாதவிப் பொன்மயிலாள்."
பாடல்.

பாடலினூடே, நின்று கொண்டிருக்கும் பத்மினியின்
தோள்பட்டையில் தனது வலது
முழங்கையை ஊன்றி நிற்பார்.
பத்மினி ஆடிக் கொண்டே விலகி விட,

ஊன்றிய கையை மட்டும்
அழகாக அந்தரத்தில் வைத்திருப்பார்.

Russellsmd
30th November 2015, 09:27 AM
நினைப்போம்.மகிழ்வோம்-118

"அந்தமான் காதலி".

"அந்தமானைப் பாருங்கள்"
பாடல்.

"இது ஏக்கம் தீர்க்கும் தனிமை"
எனும் வரி பாடி வருகையில்,
ஒரு பக்கக் கோட்டு முழுக்க
முற்றிலுமாய் காற்றில் விலக..
நடந்து வரும் கம்பீரக் காதல் நடை.

Russellbpw
30th November 2015, 02:44 PM
உயர்திரு செல்வகுமார் சார்

முதற்கண் இதுபோல SENSITIVITY உள்ள செய்திகளை அதுவும் உயிருடன் இல்லாதவர்கள் பற்றிய செய்திகளை... செய்தி கூட அல்ல...தனி நபர் எண்ணங்களை......பதிவிடுவது அவசியம் அற்றது. காரணம் எந்த ஒரு தகவலும் அதற்க்கு தகுந்த ஆதாரம் இல்லாமல் அவர் சொன்னார்...இவர் சொன்னார் ...அந்த புத்தகத்தில் உள்ளது...இந்த புத்தகத்தில் உள்ளது என்று அதை பதிவு செய்வது ஏற்புடைய விஷயம் அல்லவே அல்ல !

காரணம் நடிகர் சங்க இடம் இந்த விலை கொடுத்து இத்தனை சென்ட் வாங்கியது என்பது அதன் பத்திரமோ அல்லது கட்டப்பட்ட ரசீதோ பார்க்காமல் எதுவும் சொல்லமுடியாது. அதுதான் உண்மையான ஆதாரம். அந்த ஆதாரத்தை பதிவிடவேண்டிய அவசியம் நடிகர் சங்கத்திற்கு கிடையாது ஏனெனில் இது அவர்கள் சம்பந்தப்பட்ட விஷயம். அவர்களுக்கே அதில் குழப்பம் இல்லாதபோது நமக்கு ஏன் ?

2. நீங்கள் பதிவு செய்த அந்த நடிகர் சங்க இணைபிலயே ஏகப்பட்ட முன்னுக்கு பின் முரணான தகவல்கள் உள்ளது நன்றாக நிதானமாக படித்து பார்பவர்களுக்கு நன்கு விளங்கும். முதல் PAGE மொத்த இடம் 22 சென்ட் என்றும் கட்டிடம் கட்ட வாங்கிய கடன் ருபாய் 22,00,000 லட்சம் என்று எழுதியுள்ளனர்.

ஆனால் அதே நடிகர் சங்க இணையதளத்தில் http://nadigarsangam.org/index.php/sifa/நிகழ்வுகள்

இந்த இணைப்பில் பணம் பற்றாகுறையால் 20 சென்ட் நிலம் வாங்கியது என்றும் கட்டிடம் கட்ட கடனாக ருபாய் 18,00,000 லட்சம் என்று எழுதியுள்ளனர்....நீங்கள் அதை பகிர்வும் செய்துள்ளீர்கள்....

20 சென்ட் நிலமா அல்லது 22 சென்ட் நிலமா மற்றும் 22 லட்சம் கடனா அல்லது 18 லட்சம் கடனா என்ற கேள்வி எழுகிறது இதை படிக்கும்போது...

அப்படி உள்ளபோது இதில் எது உண்மை ...எது பொய் என்பது எதை வைத்து முடிவு செய்வது ?

நடிகர் சங்க இனைய தளத்திலயே முன்னுக்கு பின் முரணான தகவல்.

அதை AUDIT செய்வது நம்முடைய வேலையும் அல்ல...நமக்கு சமந்தமும் அதில் துளி கூட இல்லை.

நம்மை பொருத்தவரை ..இந்த நடிகரை நமக்கு பிடிக்கும்...இந்த படம் பிடிக்கும்....அபிமான நடிகர் படம் வரும்போது..பார்க்கலாம்..பாராட்டலாம்...அதன் அடுத்த நிலையாக பரவசம் அடையலாம் ...சற்று வசதி இருந்தால் போஸ்டர் அடிக்கலாம் ...இவ்வளவே !

கொடுப்பதற்கென்று பிறந்த மக்கள் திலகம் கொடுத்து உதவியதை பற்றி நான் இங்கு கேட்கவில்லை ! மக்கள் திலகம் ருபாய் 40,000 கொடுத்தது பற்றி மட்டும் எழுதியுள்ள பக்கங்கள் ஞ்யாப்படி எந்த நடிகர் எவ்வளவு கொடுத்தார் என்பதையும் இதில் எழுதியிருக்கவேண்டும் !

அநேகம் பேர் கொடுத்த தொகை சிறிது ...என்பதை போல பதிவு செய்தது ஏற்புடயதாகுமா பொதுவானவர்களுக்கும், நடுநிலை வகிப்பவர்க்கும் ?

எப்படி எழுதுவார்கள் உள்ளதை உள்ளபடி ...தமக்கு எது வேண்டுமோ, தமக்கு எது பிடித்த விஷயமோ அது மட்டும் எழுதுவது, அதனை மட்டும் சிறப்பித்து தூக்கி வைப்பதுதானே நம் தமிழகத்தின் தொன்றுதொட்டு விளங்கி வரும் பண்பாடு !

இதில் எழுதப்பட்ட விதம் அனைவருக்குமே சந்தேகத்தை வரவழைக்கும்...காரணம் இந்த வரிகள் -

திரு சரத்குமார் அவர்களும், பொது செயலாளர் திரு ராதாரவி அவர்களும் எடுத்த இமாலய முயற்சியால் மலேசியாவில் 21.12.2007 அன்றும், சிங்கப்பூரில் 23.12.2007 அன்றும் மிகச் சிறப்பாக கலை விழாக்கள் நடத்த பட்டன . இந்த விழாக்களை சன் டி வி நிறுவனத்தின் மூலமாக ராடான் மீடியா ஒர்க்ஸ் இணைந்து நடத்துவதற்கு சங்கத்தின் உறுப்பினர் திருமதி ராதிகா சரத்குமார் வடிவமைத்து நடத்தி கொடுத்தார்.

பாகிஸ்தான் யுத்தம் நடந்தபோது நடிகர் திலகம் ஸ்ரீதர் குழு அனைத்து நடிகர்களை கொண்டு ஜவான்களை மகிழ்வித்து அப்போதைய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியிடம் கோடிக்கும் அதிகமான பொன்னும் பொருளும் அனைவரும் கொடுத்தார்களே அதை குறிப்பிட்டு எழுதவேண்டியதுதானே ?

பல நிவாரண நிதிகள் நடிகர் திலகம் அவர்கள் தலைமையில் நட்சத்திர கிரிகட், ஆக்கி ஆகிய பல நடத்தி அதில் தென்னிந்திய நடிகர்கள் NTR ANR PREMNAZIR RAJKUMAR இப்படி பலர் கலந்துகொண்டு சிறப்பித்து நன்கொடை வழங்கியதை எழுதியிருக்கலாமே ?

ஏன் அதனை எழுதவில்லை ? அதெல்லாம் என்ன ஒரு ருபாய் ..ரெண்டு ருபாய் நன்கொடையா ?

ஆக தமக்கு எது சாதகமோ....எது வேண்டுமோ அதை மட்டும் தூக்கி வைப்பது...மற்ற சிறப்பான விஷயங்களை மறைப்பது இருட்டடிப்பு செய்து நடிகர் சங்க இனைய தளத்தில் வந்துள்ள செய்தி மட்டும் எப்படி என்ன விதத்தில் எந்த கௌரவத்தில் உண்மை என்று பொதுமக்களால் ஏற்றுகொள்ள முடியும் என்று நினைக்க முடியும் ?

சமீப நடிகர் சங்க தேர்தல் மீடிங்கில் பலவற்றில் SV சேகர் அவர்கள் நடிகர் திலகம் கட்டிடம் கொண்டுவந்த சூழல் அவர்களுடைய கஷ்டங்கள், தியாகம் உழைப்பு பற்றி எடுத்து சொன்ன நாள் வரை , அதன் கண்ணொளி YOUTUBE தரவேரிய வரை நடிகர் சங்கம் இனைய தளத்தில் இப்போது பதிவு செய்யப்பட்டுள்ள தகவல்களை தாங்கி நடிகர் சங்க இனைய தள பக்கங்கள் இல்லவே இல்லை.

அதற்க்கு பின்னர்தான் அவசரம் அவசரமாக சங்கத்தின் இணையதளத்தில் இப்போதுள்ள CONTENT வந்துள்ளது என்பது உங்களுக்கு கூடுதல் தகவல் !

நான் ஏன் கூறுகிறேன் என்றால் காரணம் நடிகர் சங்க தேர்தல் விஷயங்கள் அதில் பதிவு செய்கிறார்களா என்று நான் தொடர்ந்து பார்த்தவன் ...அப்போதெல்லாம் இது இல்லவே இல்லை !


3. 1971 முதல் 1981 வரை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் சங்க தலைவராக இருந்துள்ளார்.

14 வருடங்கள் பலர் தலைவர்களாக நடிகர் சங்கத்தில் கோலோச்சினார்கள் !

அவர்கள் சிவாஜி கணேசன் அவர்கள் தலைவராக வரும்வரை என்ன செய்தார்கள் நடிகர் சங்க கட்டிடம் கொண்டுவருவதற்கு ?

நான் நம்புவதெல்லாம் ...சிவாஜி கணேசன் வந்தால் எப்படி எல்லாம் அவரை சிக்க வைக்கலாம் என்று 14 அம்ச திட்டம் மட்டுமே தீட்டியிருப்பார்கள் என்று !

அந்த நாடகம் தானே சிவாஜி கணேசன் அவர்களை பொருத்தவரை அரங்கேறி உள்ளது ! அரங்கேறிகொண்டிருக்கிறது !

ஸ்டேட் பேங்க் மூலம் கட்டிடம் கட்ட கடன் வாங்கியது ஒரு புறம் இருக்கட்டும்.

ஆனால் ஸ்டேட் பேங்க் மூலம் கடன் பெறப்பட்டதாக கூறப்படுவது எந்த வருடம்?

எத்துனை பகுதிகளாக பெற பட்டது என்று எந்த தகவலும் நடிகர் சங்க இணையதளத்தில் இல்லை.

இப்படி அரை குறை சம்பவங்களை தொகுத்து பதிவு செய்துள்ளதை பொதுவாக படிப்பவர்கள் என்ன நினைப்பார்கள் ?

கடன் 1971 இல் பெறப்பட்டதாகதானே நினைப்பார்கள் ?

கட்டிடத்தை 1979 வரை ஏன் கட்டாமல் சிவாஜி இருந்தார் என்று சிவாஜி கணேசன் அவர்களை அல்லவா தவறாக நினைப்பார்கள் ?

என்னமோ சிவாஜி கணேசன் அவர்கள் நடிகர் சங்க கட்டிடத்திற்கு வாங்கிய பணத்தை சும்மா வைத்துகொண்டு கட்டாமல் வட்டி மேல் வட்டி ஏறியது என்று தான் தவறாக நினைப்பார்கள் !

நீங்களே என்ன எழுதினீர்கள் சிவாஜி அகலக்கால் வைத்தார் என்று தானே ?

இந்த அரைகுறை மற்றும் முக்கிய விழுங்கப்பட்ட, மறைக்கப்பட்ட தகவல் பதிவு செய்யாதவரை , சங்க இனைய தளத்தில் அவசர கதியில் வெளிவந்துள்ள அரை குறை தகவல் படிப்பவர்கள் அப்படி நினைக்க மட்டுமே வாய்ப்புண்டு !

அப்போது சிவாஜி பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற நோக்கதிலயே இந்த பதிவு அரை குறையாக, சம்பவத்தை மட்டும் கோர்த்து ஜோடிக்கப்பட்டு நடிகர் சங்க இனைய தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது..என்பது தெளிவாக தெரிகிறது....

கடன் பெறப்பட்ட ஆண்டை ஏன் இவர்கள் பதிவு செய்யவில்லை ? அரை குறை தகவலை இணையதளத்தில் ஏன் சங்கம் பதிவிடவேண்டும் ? -

தாங்கள் உட்பட இந்த திரி நண்பர்கள் என்ன உரைப்பீர்கள் ? அதை நீங்கள் அவர்களிடம் தான் போய் கேட்கவேண்டும் என்று ! இதுதான் பதிலாக வரும் அதுவும் எனக்கு புரிகிறது.

நீங்கள் உட்பட அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய தகவல்கள் இனி வருவன !

ஸ்டேட் பேங்க் நுங்கம்பாக்கம் கிளையில் கடன் பெற விண்ணப்பமும் அதனை எப்படி செலுத்துவோம் என்ற கடிதமும் சங்கம் சார்பாக கை எழுத்திட்டு கொடுக்கப்பட்ட வருடம் 1976 ஏப்ரல் மாதம் (NEW FINANCIAL இயர்).

இந்த முயற்சி 1974 வருடம் தீபாவளி சமயத்தில் நடந்த சங்க பொதுக்குழு கூடத்தில் ஆலோசிக்கப்பட்டு, பேசப்பட்டு, 1975 இல் முடிவெடுத்து சங்க நிலத்தை அடமானம் வைக்காமல் இதனை செய்யவேண்டும் என்ற முக்கியமான விஷயத்தை நடிகர் திலகம் அவர்கள் தமிழகத்தை சேர்ந்த LEADING TRIBUNAL ADVOCATE திரு RAMAN , கேரளா மாநிலத்தை சேர்ந்த திரு HARISH SALVE, TTK மற்றும் INDIA CEMENTS குழும உயர் வக்கீல் குழுக்களின் அறிவுரையின் பேரில் ஸ்டேட் பேங்க் நிர்வாகத்திடம் நடிகர் சங்க கட்டிட நிதிக்கு அணுகினார்.

அதுவும் பொதுக்குழு தீர்மானம் கலந்தாலோசனை பெற்ற பிறகு ...இதுபோல கடிதம் கொடுக்கலாம் என்று அனைவரும் ஒருமனதாக ஒத்துகொண்டபிறகு மட்டுமே கொடுக்கமுடியும்...காரணம் இது நடிகர் சங்க கட்டிட விவகாரம்...தனிச்சை முடிவு அல்ல ! ஆகவே இன்னது கொடுக்கபோகிறோம் வங்கிக்கு....இப்படி கொடுக்கப்போகிறோம் வங்கிக்கு என்று அனைவரும் ஒத்துகொண்ட பிறகே இது நடந்திருக்க முடியும்....அவருக்கு தெரியாது...இவருக்கு தெரியாது...என்பதெல்லாம் ஒத்துகொள்ளவே முடியாத விஷயம் வங்கி விஷயத்தை பொருத்தவரை !!!

நடிகர் திலகம் நினைத்திருந்தால் நடிகர் சங்க இடத்தினை COLLATERAL ஆக ஸ்டேட் பேங்க் இடம் வைத்து நிலத்தின் பெயரில் கடன் வாங்கி இருக்கலாம்...! 1950உகல் மத்தியில் வாங்கிய நிலம் 1976 கால கட்டங்களில் நல்ல ஒரு தொகை கொண்ட சொத்தாக மாறி இருந்தது ! இந்த சுலபமான முறையை நடிகர் திலகம் கையாளவில்லை...

காரணம் ....

அனைவரும் கஷ்டப்பட்டு வாங்கிய இடம்...அதற்க்கு இம்மி அளவு கூட எந்த வகையிலும் பிரச்சனை வரக்கூடாது என்ற மிக உயர்ந்த நல்ல எண்ணம் மட்டுமே ஆகும்...!

அவருடைய அந்த நல்ல எண்ணத்தின் பிரதிபலிப்பால் தான்...ஸ்டேட் பேங்க் CASE போட்டபோது ...ராதாரவி அவர்களால் " நிலத்தை அடமானம் வைத்து கடன் வாங்கவில்லை...கட்டிடம் கட்ட மட்டும் தான் கடன் வாங்கப்பட்டது " என்று கேஸ் ஜெயிக்க முடிந்தது !

முதலில் அதனை உணர்ந்து கொள்ளவேண்டும் !

ஸ்டேட் பேங்க் சட்ட திட்டங்கள் கடுமையானவை என்பது உலகறிந்த விஷயம். அவ்வளவு எளிதில் பணம் பட்டுவாடா பண்ண மாட்டார்கள் ! அன்றும் இன்றும் !

போதிய RECOMMENDATIONS இருந்தும் COLLATERAL SECURITY இல்லாத காரணத்தால், மேலும் 1976 LOAN DISBURSEMENT பட்ஜெட்இல் கேட்கப்பட்ட தொகை இல்லாத காரணத்தால் அந்த வருடம் தர இயலாது...1977 புதிய FINANCIAL YEAR வரும்போது நிச்சயம் ஏதாவது செய்வதாக கூறினார்கள் STATE BANK OF INDIA அதிகாரிகள்.

அதன்படி APRIL மாதம் பேச்சு வார்த்தை தொடங்கி கேட்கப்பட்ட தொகை கடனாக வழங்க முறையீடு தலைமை அலுவலகத்தில் அனுப்ப (WRITTEN CONSENT ) வங்கியின் கிளை மேலாளரால் பரிந்துரைக்கப்பட்டது !

அதன் பிறகு நடிகர் திலகம் அவர்களுடைய தனிப்பெரும் செல்வாக்கினை பயன்படுத்தி கோரிக்கை எழுப்பி ....காட்டமான விதிமுறைகள் சற்று தளர்த்தப்பட்டு கடன் கொடுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

ஆக சிவாஜி கணேசன் அவர்கள் நடிகர் சங்க தலைவராக வந்தவுடன் (1971 இல்) பணம் பட்டுவாடா செய்யப்பட்டதா அல்லது கட்டிடம் கட்டப்பட்ட காலத்தில் பட்டுவாடா செய்யப்பட்டதா என்பது இதில் இருந்தே நன்கு விளங்கும். பணம் கடனாக 1971 பெறவில்லை என்பது இதில் இருந்து அனைவருக்கும் வெளிச்சமாகிறது !



VKR புத்தக பதிவு ஒருபக்கம் இருந்தாலும் ... கட்டிடம் குறித்த நேரத்தில் கட்டிமுடிக்க மிக மிக முக்கிய காரணம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள், திரு மேஜர் சுந்தர்ராஜன் அவர்கள் மற்றும் திரு VKR அவர்கள். இவர்கள் மூவரும் மாறி மாறி கட்டிடம் கட்டும்போது கூடவே பெருமளவு இருந்ததால் தான் நடிகர் சங்கம் பெருமை பட இன்று பேசும் நடிகர் சங்க கட்டிடம் துரிதமாக கட்டிமுடிக்கப்பட்டது ....அப்போதைய முதலமைச்சராக இருந்த திரு மக்கள் திலகம் அவர்களால் 1979 இல் திறந்து வைக்கப்பட்டது !

இதை எவராலும் மறுக்க முடியாது எப்போதும் போல மறைக்க வேண்டுமானால் முயற்சித்தால் முடியும் சில காலங்கள் வரை !

இந்த உண்மை வரலாற்றை எல்லாம் நடிகர் சங்க இனைய தளத்தில் மிக சௌகர்யமான முறையில் மறந்து என்னமோ 1971 இல் நடிகர் சங்க தலைவராக சிவாஜி கணேசன் பதவி ஏற்றவுடன் ஸ்டேட் பேங்க் போய் கேட்டவுடன் பல லட்ச ருபாய் கொடுத்ததுபோல...பத்திகளை சங்க இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர்.

ஆனால் இவர்கள் நடத்திய நட்சத்திர இரவு நடத்த மட்டும் என்னமோ இவர்கள் மட்டுமே படாத பாடு பட்டு வியர்வை சிந்தி உழைத்து வந்தது போல எழுதியுள்ள பத்தியை பார்த்தாலே தெரிகிறது.

சிங்கபூர் மலேசியா நகரங்களில் நடந்த அந்த நட்சத்திர இரவு நிகழ்ச்சியில் விளம்பரம் மூலம் மட்டுமே பல நூறு கோடி ருபாய் சம்பாதிக்கும் வாய்ப்பு போனது யாருக்கு ?

தனியார் தொலைகாட்சிக்கு !!

இதனை, மிகவும்.????..கஷ்டப்பட்டு நடத்திகொடுத்த நிறுவனம் எந்த நிறுவனம் என்று சங்க இணையதளத்தில் பதிவு செய்துள்ளது ? - RADAN TV NETWORKS!!!

இது யாருடைய நிறுவனம் ?

உலகிற்கே தெரியும் !

ஆனால் அதனை, ரஜினி, கமல் உட்பட அனைத்து கலைஞர்களும் பங்குகொண்ட மிக மிக பிரபலமான ஒரு நட்சத்திர நிகழ்ச்சிக்காக வெறும் 2.5 கோடி ருபாய் மட்டுமே தான் இவர்கள் வாங்கியிருக்கிறார்கள் ..அதாவது கணக்கில் காட்டி இருக்கிறார்கள் ....! இதுவும் கவனத்தில் கொள்ளவேண்டிய ஒரு விஷயமாகும் !

நேரிடையாக டிக்கெட் விநியோகம் ஒரு குழு அமைத்து வசூல் செய்து இருந்தால் நடிகர் சங்கத்தில் இன்று வந்து சேர்ந்திருக்க வேண்டிய தொகை பல கோடி !

கடன் கேட்கும்போது எந்த வங்கியும் நீங்கள் எப்படி கடனை திரும்ப செலுத்துவீர்கள்...உங்களால் மாதம் எவ்வளவு செலுத்த முடியும்...எவ்வளவு வருடம் TENURE வேண்டும் என்ற கேள்வி நிச்சயம் உண்டு... !

அது Thiru. சிவாஜி கணேசன் என்றாலும் சரி ...Thiru. MGR அவர்கள் என்றாலும் சரி..! மத்திய அரசு செயல்பாட்டில் உள்ள வங்கி சட்டதிட்டங்கள் அந்த பதிலில் திருப்தி அடைந்தால்ஒழிய ஐந்து பைசா கூட கிடைக்காது !

ஆகவே நடிகர் சங்கத்திடம் கேட்கப்பட்ட அந்த கேள்விக்கு பதிலாக தான் மாதா மாதம் குறிப்பிட்ட தொகையை EMI ஆக வும் , வருடத்தில் ஒரு முறை நட்சத்திர இரவு நடத்தி அதில் இருந்து 1 லட்சம் ருபாய் PRINCIPLE ADJUSTMENT கொடுக்கிறோம் என்றும் ஸ்டேட் பேங்க் சட்ட திட்டம் எழுத்து மூலம் கடனை எப்படி அடைப்பீர்கள் என்று கேட்ட விளக்கத்தை எழுத்து மூலம் நடிகர் திலகம் நடிகர் சங்க தலைவராக இருக்கும் பட்சத்தில் கொடுத்தார்...

NOT AT AN INDIVIDUAL CAPACITY AS V.C. GANESAN என்பதை அனைவரும் உணரவேண்டும் !

பணம், கட்டிடம் கட்ட, கட்ட STAGE WISE ஸ்டேட் பேங்க் பட்டுவாடா செய்தது. அனைத்து வங்கிகளும் பட்டுவாடா இப்படிதான் செய்யும் ! இதையும் புரிந்துகொள்ளவேண்டும் !

ஆகவே செல்வகுமார் சார் .....நடிகர் திலகம் 1977-78 இல் வாங்கிய நடிகர் சங்க கடன் அகலக்கால் வைக்கும் அளவிற்கு ஒரு COMPLEX கட்டுவதற்கு அல்ல !

1952 இல் தொடங்கப்பட்ட துணை நடிகர்கள் சங்கம்...தென் இந்தியா நடிக சங்கமாக மாறி....நடிகர் திலகம் அவர்கள் பதவி ஏற்ற 1971 ஆம் ஆண்டு வரை கட்டிடத்தை சாரி...கூரை கொட்டகையாக தான் வைத்திருந்தார்கள் அதாவது சுமார் 18 ஆண்டு காலம் !

நடிகர்களுக்கு அமர உருப்படியான ஒரு இடம் வேண்டும் என்ற சிந்தனை நடிகர் திலகம் அவர்களுக்கு வர காரணம் அதனை செயல்படுத்தி காட்டிய வேகம் ..இதற்க்கு காரணம் ...கலையை , கலைஞர்களை அவர் தம் உயிரை விட அதிகம் நேசித்ததால் மட்டும்தான் !

அதற்க்கு தமிழகத்தில், சங்கத்தில் இருந்தவர்களாலும், அவருக்கு பிறகு சங்கத்தில் வந்தவர் மூலம் கிடைத்த பரிசு ?

வெட்க்கி தலை குனியவேண்டும் சார் ...துரோகம் இழைத்தவர்கள்..இவர் மூலம் பயன் அடைந்தவர்கள், இவரையும் தவறாக எழுதுபவர்கள், எள்ளி நகயாடுபவர்கள் !

திரு அக்பர் அவர்கள் பகிர்ந்த பதிவில் ஒரு பெயரற்ற மனிதன் மனம் குழம்பி மதிகெட்டு எழுதி இருந்தாரே ...ஒரு நடிகன் நடிக்காமல் வேறு என்னதான் செய்யவேண்டுமாம் என்பது கூட தெரியாமல் ...தனி மனித ட்வேஷத்துடன்....அவர் இப்படி நடித்தார்...அப்படி நடித்தார்..நடிப்பில் இப்படி ஓடினார்...அப்படி ஆடினார்...ஐயோ என்று அழுதார்...உய்யோ என்று விழுந்தார் என்றெல்லாம்...காழ்புணர்ச்சி மட்டுமே பொருமி விம்மி வெதும்பி அவர் இருக்கும் இடமே பொசுங்கி போகும் அளவுக்கு வயிதெரிச்சல் கொண்டு பதிவு செய்தாரே...அவரைப்போல உள்ளவரும் தான் !

சிவாஜி கணேசன் என்கிற நடிப்புக்கலைதெய்வம் இல்லை என்றால் எந்த நடிகருக்கும் ஒரு உந்துதல் ஒரு MOTIVATION , ஒரு DEDICATION , சாதிக்கவேண்டும் என்கிற வெறி ...நிச்சயம் தோன்றி இருக்காது ! இது தான் உண்மை !

RKS

sankara1970
30th November 2015, 03:24 PM
திரு. ரவிகிரன் சூர்யா

https://en.wikipedia.org/wiki/Nadigar_Sangam

நடிகர் சங்க கட்டிடம் சம்பத்தப்பட்ட இந்த விடயங்கள் இந்த இனைய தளத்தில் தெரிவித்தல் நலம்

தற்போது தகவல் முழுமையாக இல்லை

RAGHAVENDRA
30th November 2015, 04:58 PM
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/hphotos-xfa1/v/t1.0-9/12294902_1012493428801329_791562129618182098_n.jpg ?oh=7079d4435906f7e6720d373b628b203e&oe=56E4E65E

RAGHAVENDRA
30th November 2015, 05:14 PM
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/hphotos-xpt1/v/t1.0-9/s720x720/12279116_1012497725467566_4685842065593029224_n.jp g?oh=10e721b71eff6a852ecd91f72f3d0aae&oe=56EAFAF2

Russellbpw
30th November 2015, 06:18 PM
திரு. ரவிகிரன் சூர்யா

https://en.wikipedia.org/wiki/Nadigar_Sangam

நடிகர் சங்க கட்டிடம் சம்பத்தப்பட்ட இந்த விடயங்கள் இந்த இனைய தளத்தில் தெரிவித்தல் நலம்

தற்போது தகவல் முழுமையாக இல்லை

Dear Sir,

The information contained in Wikipedia is editable by anybody.

Already the information mentioned there are not correct.

1952-55 - Mr. T.V.Sundaram

1956 - Mr. V. Nagiah

1957 - Mr. NSK

1958-62 - Mr. MGR

1959 - Mrs. Anjalidevi

1960 - Mr. R. Nagendra Rao

1963-64 - Mr. SSR
1982-1985 - Mr. SSR

1965 - 66 Mr. M.V. Swaminathan

1967 - 1971 Mr. KRRamaswamy

1971 - 1981 Mr. Sivaji Ganesan

If you check the details there...you would know about it

Regards
RKS

Russellsmd
30th November 2015, 07:38 PM
நினைப்போம்.மகிழ்வோம்-119

"உயர்ந்த மனிதன்."

"அந்த நாள் ஞாபகம்" பாடல்.

"உயர்ந்தவன்..தாழ்ந்தவன்"
என்று பாடுகிற இடம்.

'உயர்ந்தவன்' எனும் சொல்லுக்கு வாக்கிங் ஸ்டிக்கால் வானத்தைக் காட்டுவதோடு, முகத்தில்
காட்டும் கர்வமிகு பாவனை.

'தாழ்ந்தவன்' எனும் சொல்லுக்கு வாக்கிங் ஸ்டிக்கால் பூமியைக் காட்டினாலும், முகத்திலும்
காட்டும் சோர்வான பாவனை.

Russellsmd
30th November 2015, 07:41 PM
நினைப்போம்.மகிழ்வோம்-120

"இரு மலர்கள்."

"மன்னிக்க வேண்டுகிறேன்"
பாடல்.

"தித்திக்கும் இதழ் உனக்கு"
என்கிற வரியைப் பாடத் துவங்கும் முன், ஏற்கனவே
முகம் நம்மை நோக்கித்தான்
இருக்கும். இருப்பினும் முகத்தை வேறு புறம் திருப்பிக்
கொண்டு, சரியாக பாடல் வரி
துவங்கும் போது நம்மை
நோக்கி சிரித்த முகம் காட்டுவார்.

( வேறு யாரும் இது போன்ற
வித்தியாசமான முயற்சிகளை
செய்திருக்கிறார்களா.. தெரியவில்லை? )

Russellsmd
30th November 2015, 07:44 PM
நினைப்போம்.மகிழ்வோம்-121

"சொர்க்கம்."

'அழகு முகம்' பாடல்.

"அவன் போருக்கு வருவதுண்டு. இடம்
போர்க்களம் ஆவதுண்டு"
-எனக் பெண்கள் கூட்டம்
கேலியாய்ப் பாட...

புன்னகை, வெட்கம்.. எல்லாம்
முகத்தில் தவழ..

உதடு கடித்துச் சிரிக்கும்
சிரிப்பு.

siqutacelufuw
30th November 2015, 08:46 PM
Dear Selvakumar Sir,

Just now noticed your post. Since you people said that the particular post hurt you, I have removed the same. So hope you will also remove yours because I don't want to edit your posts as I have always allowed MGR fans to post here even when they were harsh, unless and otherwise it bordered on individual attack.

Thanks for your understanding

Regards

My Dear Brother Mr. Murali Srinivas,

Thank you for removal of the posting made by Mr. Siva, in connection with NADIGAR SANGAM ISSUE.

You know pretty well I usually and normally I never interfere in the postings, praising your beloved Nadigar thilagam Sivaji Ganesan. When any post commenting with adverse remarks with baseless, against my beloved God M.G.R. it not only provokes me to write with emotions but also irritate other Hubbers of the Makkal Thilagam Thread, and thus give way to comment sensitively.

Of late it is noticed that a few Hubbers of the Nadigar Thilagam Thread, with the intention of making themselves to be important and derive the pleasure on their irrelevant postings attacking my beloved God M.G.R. , either directly or indirectly, rather than admiring their beloved Actor Late Sivaji Ganesan .

They fail to accept one basic concept that each person somehow or other may have his own attachment towards specific great personality and understand the feelings.

Mr. Siva is standing on his Statement and claims that it is Right, despite the proof from Nadigar Sangam Website is posted. It clearly indicates he is a person deriving the pleasure, as stated above.

I respected your Words by deleting my post appeared in Page No.116. It is sad to note that even after your earnest appeal, the controversial statement, comes from Mr. Siva.

I, in turn, request you to please ensure such malicious posts are not made in the N.T. Thread, in order to maintain a cordial, harmonious and peaceful relation amongst us.

However, kindly note that the Hubbers of the Makkal Thilagam Thread will React / Respond / Reflect to the proof-less postings, if any, made in the N.T. Thread, without hurting the feelings.

I will be the first person to come forward for Unity and for maintaining Good Relations, so far as non-controversial postings are made.

siqutacelufuw
30th November 2015, 08:57 PM
பேராசிரியர் செல்வகுமார் அவர்களே,
தங்களுடைய உணர்வு புரிகிறது. நமது நடிகர் திலகம் நெறியாளர் அவர்களும் அதைப் புரிந்து கொண்டு செயல் படுத்திவிட்டார்.

தங்களுக்கு மட்டுமல்ல, நமது நண்பர்கள் அனைவருக்குமே ஒன்று மட்டும் நான் பணிவோடு கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

நடிகர் திலகம் என்பது தமிழ்நாட்டின் பொக்கிஷம். அவர் யாருக்குமே போட்டியாக மாட்டார். அவருடைய புகழைப் போற்ற வேண்டியது, ஒவ்வொரு தமிழனின் கடமையுமாகும். யாரோ தங்கள் சுயநலத்திற்காக சிவாஜி எம்.ஜி.ஆர். ரசிகர்களிடையே பகைமையுணர்ச்சியைத் தூண்டி விட்டு தாங்கள் ஆதாயம் பெற்றார்கள் என்பது தான் உண்மை. அதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

நடிகர் திலகம் என்பது தமிழ்நாட்டிற்குக் கிடைத்த விலை மதிப்பில்லா கலைச்செல்வம். இதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். அவர் காலத்தில் நாமெல்லாம் வாழ்ந்ததே நமக்குக் கிடைத்த மிகப் பெரிய பேறு. அதனைத் தாங்களும் தங்கள் நண்பர்களும் உணர வேண்டும். அரசியல் அடிப்படையில் அணுகுமுறை அமைத்துக் கொண்டால் நம் பார்வையைப் பகைமை உணர்ச்சி என்கிற பனி மூட்டம் மறைத்து விடும். எனவே இதனைப் புரி்ந்து கொண்டு நடிகர் திலகம் என்கிற தமிழ்த் தாயின் கலைப்பொக்கிஷத்தின் அருமையைப் பாருங்கள்.

அரசியல் என்பது ஒரு நிர்வாகத்தின் அமைப்பை மேம்படுத்துவதற்கான ஒரு வழிமுறை, நெறிமுறை. ஆட்சியாளர் என்பது ஒரு குடும்பத்தலைவனைப் போன்றவன். தன் குடும்பத்தில் எவ்வளவு கருத்து வேறுபாடுகளிருந்தாலும் தான் உழைத்து தன் குடும்பத்தைப் பாதுகாக்கிறான். ஒரு பிள்ளை நல்லவனாக இருக்கலாம். ஒரு பிள்ளை தறுதலையாக இருக்கலாம். ஆனால் ஒரு தந்தை என்கிற முறையில் அவன் எல்லோரையும் சமமாக பாவித்து குடும்பத்தை நடத்திச் செல்லக் கடமைப்பட்டவன். அது போலத் தான் அரசியலில் ஆட்சி அதிகாரங்களெல்லாம்.

இதையெல்லாம் தாண்டி ஒரு குடும்பத்தில் ஒரு குழந்தை கலையில் சிறந்து விளங்கி மிகப் பெரிய புகழ் பெறும் போது, தாயார் என் பிள்ளை எனப் பூரிக்கிறாள். தகப்பன் என் பிள்ளை என நண்பர்களிடம் மார் தட்டிச் சொல்கிறான். தங்கை என் அண்ணன் எனப் பெருமை கொள்கிறாள். சகோதரன் என் தம்பி, என் அண்ணன் என பெருமை கொள்கிறான்.

நடிகர் திலகம் என்கிற கலைப்பொக்கிஷத்தை இந்நாட்டிலுள்ள ஒவ்வொரு குடும்பமும் கொண்டாட வேண்டும்.

சாதி மத மொழி,என்ற பேதங்களனைத்தையும் தூக்கி எறிந்து நடிகர் திலகம் என்கிற கலைப் பொக்கிஷத்தைக் கொண்டாடுவோம்.

தங்களுக்கும் இந்த உணர்வு உள்ளது என்பதும் தாங்களும் நடிகர் திலகத்தின் மேலும் அவருடைய நடிப்பின் மேலும் ஈர்க்கப்பட்டவர் என்பதையும் நானறிவேன்.

My Dear Brother Mr. Raghavendra

THANK YOU VERY MUCH FOR UNDERSTANDING MY FEELING AND RESPECTING IT. AS ASSURED IN MY EARLIER POSTING, I WILL BE THE FIRST PERSON TO COME FORWARD FOR UNITY AND FOR ENSURING THE SMOOTH RELATIONSHIP TO PREVAIL BETWEEN BOTH THE THREAD HUBBERS WHEN NO CONTROVERSIAL POSTING IS MADE.

THANKING YOU ONCE AGAIN,

Russellsmd
30th November 2015, 08:59 PM
நினைப்போம்.மகிழ்வோம்- 122

"பாட்டும் பரதமும்."

"மழைக்காலம் வருகின்றது"
பாடல்.

கலைச் செல்வியின் அற்புத
நாட்டியத்தில் கொஞ்சமும்
லயிக்காத ஒரு பணக்கார
வியாபாரியாய் தன்னைக்
காட்டிக் கொள்ளும் பாவனையில்...

நடனம் எப்போது முடியும்
என்கிறாற்போல் கை வளைத்து மணி பார்ப்பது..

அருகிலமர்ந்து ரசித்துப் பார்த்துக் கொண்டிருக்கும்
விஜயகுமாரை அலட்சியமாய்ப்
பார்ப்பது...

நாட்டியம் நிகழும் கொஞ்ச
நேரத்திற்குள்ளே கூட, சின்ன நோட்டுப் புத்தகம் எடுத்து,
யோசித்து, ஏதோ வியாபாரக்
கணக்குகள் எழுதுவது.

Russellsmd
30th November 2015, 09:02 PM
நினைப்போம்.மகிழ்வோம்-123

"கௌரவம்."

"நீயும்,நானுமா" பாடல்.

"அவன் மேல் தொடுத்ததோ
அர்ஜூனன் கௌரவம்" என்கிற
வரி பாடும் போது, தன் மீது
அம்பு தொடுக்கப்படுகிற
பாவனையில், கையை வளைத்து தன் பக்கம் திருப்புவதில் நாமுணரும்
ஒரு அம்பின் வேகம்.

Russellxss
30th November 2015, 09:05 PM
அன்புள்ள ரவிச்சந்திரன் சார் அவர்களுக்கு,
மதுரை - சென்டரல் திரையரங்கில் ஒளிவிளக்கு படத்தின் ஞாயிறு வசூல் 30,000 என்று தவறான தகவலைத் தந்துள்ளீர்கள்.
ஒவ்வொரு முறையும் மதுரை வசூல் பற்றி தவறான தகவல்களே தரப்படுகின்றன. ஏற்கனவே இதயக்கனி படத்திற்கு தவறான தகவல் வந்தபோது உண்மையான வசூல் விபரங்கள் தெரிவித்திருந்தேன்.
மதுரையில் இருந்து வசூல் சொல்பவர்களிடம் உண்மையா என கேட்டுவிட்டு உறுதிபடுத்தி விட்டு எழுதுங்கள் என்று கேட்டிருந்தேன்.
திரு.மதுரை குமார் அவர்கள் வசூல் சொன்னவரை மதுரை பற்றி உண்மையான வசூல் வந்து கொண்டிருந்தது. தற்போது தங்களுக்கு தவறான வசூல் விபரங்களே தரப்படுகிறது.
ஞாயிறு வசூல்

மாலைக்காட்சி 14750

மொத்த வசூல் 24000 இதில் 100 ரூபாய் குறையலாம் அல்லது கூடலாம்.
ஆனால் தாங்கள் 30000 என்று எழுதியுள்ளீர்கள்.

வெள்ளியன்று வசூல் 18300
சனியன்று வசூல் 12500

சாா் என்னைப் பொறுத்தவரை மக்கள்திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் படம் என்பதற்காக வசூலைக் குறைத்தோ எங்கள் மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் படம் என்பதற்காக வசூலை அதிகப்படுத்தியோ சொல்லமாட்டேன்.
உங்களுக்கு என் மேல் நம்பிக்கை இல்லையென்றால் தியேட்டர் அல்லது படவிநியோகஸ்தர் போத்தீஸ் கணேசன் அவர்களிடம் கேட்டுத் தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.

மதுரை - சென்டரலில் ஞாயிறு மாலைக் காட்சி அதிக வசூலில் முதலிடத்தில் இருப்பது ரஜினிகாந்த் அவர்களின் பாயும் புலி படம் 16500, இரண்டாவது உள்ளது மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் பாவமன்னிப்பு 15500 என்பதைத் தங்களுக்குத் தெரியப்படுத்திக் கொள்கிறேன்.


சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellsmd
30th November 2015, 09:06 PM
நினைப்போம்.மகிழ்வோம்-124

"பாசமலர்".

"மலர்களைப் போல்" பாடல்.

"மருமகள் கண்கள் தன்னில்
மாமன் தெய்வம் கண்டான்."
என்கிற வரியின் போது,
மருமகப் பெண்ணை வாரி
அணைத்துக் கொஞ்சுகையில்
தெய்வத்தையே பார்த்து
விட்டதாய் முகத்தில் காட்டும்
பரவசம்.

Russellxss
30th November 2015, 09:08 PM
https://scontent.fdel1-1.fna.fbcdn.net/hphotos-xtf1/v/t1.0-9/12274451_903826029702002_6628376223067891924_n.jpg ?oh=64a387cea84ed8f20efd0ea7e00e892f&oe=56DE98A6


சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

siqutacelufuw
30th November 2015, 09:08 PM
உயர்திரு செல்வகுமார் சார்

முதற்கண் இதுபோல SENSITIVITY உள்ள செய்திகளை அதுவும் உயிருடன் இல்லாதவர்கள் பற்றிய செய்திகளை... செய்தி கூட அல்ல...தனி நபர் எண்ணங்களை......பதிவிடுவது அவசியம் அற்றது. காரணம் எந்த ஒரு தகவலும் அதற்க்கு தகுந்த ஆதாரம் இல்லாமல் அவர் சொன்னார்...இவர் சொன்னார் ...அந்த புத்தகத்தில் உள்ளது...இந்த புத்தகத்தில் உள்ளது என்று அதை பதிவு செய்வது ஏற்புடைய விஷயம் அல்லவே அல்ல !

காரணம் நடிகர் சங்க இடம் இந்த விலை கொடுத்து இத்தனை சென்ட் வாங்கியது என்பது அதன் பத்திரமோ அல்லது கட்டப்பட்ட ரசீதோ பார்க்காமல் எதுவும் சொல்லமுடியாது. அதுதான் உண்மையான ஆதாரம். அந்த ஆதாரத்தை பதிவிடவேண்டிய அவசியம் நடிகர் சங்கத்திற்கு கிடையாது ஏனெனில் இது அவர்கள் சம்பந்தப்பட்ட விஷயம். அவர்களுக்கே அதில் குழப்பம் இல்லாதபோது நமக்கு ஏன் ?

2. நீங்கள் பதிவு செய்த அந்த நடிகர் சங்க இணைபிலயே ஏகப்பட்ட முன்னுக்கு பின் முரணான தகவல்கள் உள்ளது நன்றாக நிதானமாக படித்து பார்பவர்களுக்கு நன்கு விளங்கும். முதல் PAGE மொத்த இடம் 22 சென்ட் என்றும் கட்டிடம் கட்ட வாங்கிய கடன் ருபாய் 22,00,000 லட்சம் என்று எழுதியுள்ளனர்.

ஆனால் அதே நடிகர் சங்க இணையதளத்தில் http://nadigarsangam.org/index.php/sifa/நிகழ்வுகள்

இந்த இணைப்பில் பணம் பற்றாகுறையால் 20 சென்ட் நிலம் வாங்கியது என்றும் கட்டிடம் கட்ட கடனாக ருபாய் 18,00,000 லட்சம் என்று எழுதியுள்ளனர்....நீங்கள் அதை பகிர்வும் செய்துள்ளீர்கள்....

20 சென்ட் நிலமா அல்லது 22 சென்ட் நிலமா மற்றும் 22 லட்சம் கடனா அல்லது 18 லட்சம் கடனா என்ற கேள்வி எழுகிறது இதை படிக்கும்போது...

அப்படி உள்ளபோது இதில் எது உண்மை ...எது பொய் என்பது எதை வைத்து முடிவு செய்வது ?

நடிகர் சங்க இனைய தளத்திலயே முன்னுக்கு பின் முரணான தகவல்.

அதை AUDIT செய்வது நம்முடைய வேலையும் அல்ல...நமக்கு சமந்தமும் அதில் துளி கூட இல்லை.

நம்மை பொருத்தவரை ..இந்த நடிகரை நமக்கு பிடிக்கும்...இந்த படம் பிடிக்கும்....அபிமான நடிகர் படம் வரும்போது..பார்க்கலாம்..பாராட்டலாம்...அதன் அடுத்த நிலையாக பரவசம் அடையலாம் ...சற்று வசதி இருந்தால் போஸ்டர் அடிக்கலாம் ...இவ்வளவே !

கொடுப்பதற்கென்று பிறந்த மக்கள் திலகம் கொடுத்து உதவியதை பற்றி நான் இங்கு கேட்கவில்லை ! மக்கள் திலகம் ருபாய் 40,000 கொடுத்தது பற்றி மட்டும் எழுதியுள்ள பக்கங்கள் ஞ்யாப்படி எந்த நடிகர் எவ்வளவு கொடுத்தார் என்பதையும் இதில் எழுதியிருக்கவேண்டும் !

அநேகம் பேர் கொடுத்த தொகை சிறிது ...என்பதை போல பதிவு செய்தது ஏற்புடயதாகுமா பொதுவானவர்களுக்கும், நடுநிலை வகிப்பவர்க்கும் ?

எப்படி எழுதுவார்கள் உள்ளதை உள்ளபடி ...தமக்கு எது வேண்டுமோ, தமக்கு எது பிடித்த விஷயமோ அது மட்டும் எழுதுவது, அதனை மட்டும் சிறப்பித்து தூக்கி வைப்பதுதானே நம் தமிழகத்தின் தொன்றுதொட்டு விளங்கி வரும் பண்பாடு !

இதில் எழுதப்பட்ட விதம் அனைவருக்குமே சந்தேகத்தை வரவழைக்கும்...காரணம் இந்த வரிகள் -

திரு சரத்குமார் அவர்களும், பொது செயலாளர் திரு ராதாரவி அவர்களும் எடுத்த இமாலய முயற்சியால் மலேசியாவில் 21.12.2007 அன்றும், சிங்கப்பூரில் 23.12.2007 அன்றும் மிகச் சிறப்பாக கலை விழாக்கள் நடத்த பட்டன . இந்த விழாக்களை சன் டி வி நிறுவனத்தின் மூலமாக ராடான் மீடியா ஒர்க்ஸ் இணைந்து நடத்துவதற்கு சங்கத்தின் உறுப்பினர் திருமதி ராதிகா சரத்குமார் வடிவமைத்து நடத்தி கொடுத்தார்.

பாகிஸ்தான் யுத்தம் நடந்தபோது நடிகர் திலகம் ஸ்ரீதர் குழு அனைத்து நடிகர்களை கொண்டு ஜவான்களை மகிழ்வித்து அப்போதைய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியிடம் கோடிக்கும் அதிகமான பொன்னும் பொருளும் அனைவரும் கொடுத்தார்களே அதை குறிப்பிட்டு எழுதவேண்டியதுதானே ?

பல நிவாரண நிதிகள் நடிகர் திலகம் அவர்கள் தலைமையில் நட்சத்திர கிரிகட், ஆக்கி ஆகிய பல நடத்தி அதில் தென்னிந்திய நடிகர்கள் NTR ANR PREMNAZIR RAJKUMAR இப்படி பலர் கலந்துகொண்டு சிறப்பித்து நன்கொடை வழங்கியதை எழுதியிருக்கலாமே ?

ஏன் அதனை எழுதவில்லை ? அதெல்லாம் என்ன ஒரு ருபாய் ..ரெண்டு ருபாய் நன்கொடையா ?

ஆக தமக்கு எது சாதகமோ....எது வேண்டுமோ அதை மட்டும் தூக்கி வைப்பது...மற்ற சிறப்பான விஷயங்களை மறைப்பது இருட்டடிப்பு செய்து நடிகர் சங்க இனைய தளத்தில் வந்துள்ள செய்தி மட்டும் எப்படி என்ன விதத்தில் எந்த கௌரவத்தில் உண்மை என்று பொதுமக்களால் ஏற்றுகொள்ள முடியும் என்று நினைக்க முடியும் ?

சமீப நடிகர் சங்க தேர்தல் மீடிங்கில் பலவற்றில் SV சேகர் அவர்கள் நடிகர் திலகம் கட்டிடம் கொண்டுவந்த சூழல் அவர்களுடைய கஷ்டங்கள், தியாகம் உழைப்பு பற்றி எடுத்து சொன்ன நாள் வரை , அதன் கண்ணொளி YOUTUBE தரவேரிய வரை நடிகர் சங்கம் இனைய தளத்தில் இப்போது பதிவு செய்யப்பட்டுள்ள தகவல்களை தாங்கி நடிகர் சங்க இனைய தள பக்கங்கள் இல்லவே இல்லை.

அதற்க்கு பின்னர்தான் அவசரம் அவசரமாக சங்கத்தின் இணையதளத்தில் இப்போதுள்ள CONTENT வந்துள்ளது என்பது உங்களுக்கு கூடுதல் தகவல் !

நான் ஏன் கூறுகிறேன் என்றால் காரணம் நடிகர் சங்க தேர்தல் விஷயங்கள் அதில் பதிவு செய்கிறார்களா என்று நான் தொடர்ந்து பார்த்தவன் ...அப்போதெல்லாம் இது இல்லவே இல்லை !


3. 1971 முதல் 1981 வரை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் சங்க தலைவராக இருந்துள்ளார்.

14 வருடங்கள் பலர் தலைவர்களாக நடிகர் சங்கத்தில் கோலோச்சினார்கள் !

அவர்கள் சிவாஜி கணேசன் அவர்கள் தலைவராக வரும்வரை என்ன செய்தார்கள் நடிகர் சங்க கட்டிடம் கொண்டுவருவதற்கு ?

நான் நம்புவதெல்லாம் ...சிவாஜி கணேசன் வந்தால் எப்படி எல்லாம் அவரை சிக்க வைக்கலாம் என்று 14 அம்ச திட்டம் மட்டுமே தீட்டியிருப்பார்கள் என்று !

அந்த நாடகம் தானே சிவாஜி கணேசன் அவர்களை பொருத்தவரை அரங்கேறி உள்ளது ! அரங்கேறிகொண்டிருக்கிறது !

ஸ்டேட் பேங்க் மூலம் கட்டிடம் கட்ட கடன் வாங்கியது ஒரு புறம் இருக்கட்டும்.

ஆனால் ஸ்டேட் பேங்க் மூலம் கடன் பெறப்பட்டதாக கூறப்படுவது எந்த வருடம்?

எத்துனை பகுதிகளாக பெற பட்டது என்று எந்த தகவலும் நடிகர் சங்க இணையதளத்தில் இல்லை.

இப்படி அரை குறை சம்பவங்களை தொகுத்து பதிவு செய்துள்ளதை பொதுவாக படிப்பவர்கள் என்ன நினைப்பார்கள் ?

கடன் 1971 இல் பெறப்பட்டதாகதானே நினைப்பார்கள் ?

கட்டிடத்தை 1979 வரை ஏன் கட்டாமல் சிவாஜி இருந்தார் என்று சிவாஜி கணேசன் அவர்களை அல்லவா தவறாக நினைப்பார்கள் ?

என்னமோ சிவாஜி கணேசன் அவர்கள் நடிகர் சங்க கட்டிடத்திற்கு வாங்கிய பணத்தை சும்மா வைத்துகொண்டு கட்டாமல் வட்டி மேல் வட்டி ஏறியது என்று தான் தவறாக நினைப்பார்கள் !

நீங்களே என்ன எழுதினீர்கள் சிவாஜி அகலக்கால் வைத்தார் என்று தானே ?

இந்த அரைகுறை மற்றும் முக்கிய விழுங்கப்பட்ட, மறைக்கப்பட்ட தகவல் பதிவு செய்யாதவரை , சங்க இனைய தளத்தில் அவசர கதியில் வெளிவந்துள்ள அரை குறை தகவல் படிப்பவர்கள் அப்படி நினைக்க மட்டுமே வாய்ப்புண்டு !

அப்போது சிவாஜி பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற நோக்கதிலயே இந்த பதிவு அரை குறையாக, சம்பவத்தை மட்டும் கோர்த்து ஜோடிக்கப்பட்டு நடிகர் சங்க இனைய தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது..என்பது தெளிவாக தெரிகிறது....

கடன் பெறப்பட்ட ஆண்டை ஏன் இவர்கள் பதிவு செய்யவில்லை ? அரை குறை தகவலை இணையதளத்தில் ஏன் சங்கம் பதிவிடவேண்டும் ? -

தாங்கள் உட்பட இந்த திரி நண்பர்கள் என்ன உரைப்பீர்கள் ? அதை நீங்கள் அவர்களிடம் தான் போய் கேட்கவேண்டும் என்று ! இதுதான் பதிலாக வரும் அதுவும் எனக்கு புரிகிறது.

நீங்கள் உட்பட அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய தகவல்கள் இனி வருவன !

ஸ்டேட் பேங்க் நுங்கம்பாக்கம் கிளையில் கடன் பெற விண்ணப்பமும் அதனை எப்படி செலுத்துவோம் என்ற கடிதமும் சங்கம் சார்பாக கை எழுத்திட்டு கொடுக்கப்பட்ட வருடம் 1976 ஏப்ரல் மாதம் (NEW FINANCIAL இயர்).

இந்த முயற்சி 1974 வருடம் தீபாவளி சமயத்தில் நடந்த சங்க பொதுக்குழு கூடத்தில் ஆலோசிக்கப்பட்டு, பேசப்பட்டு, 1975 இல் முடிவெடுத்து சங்க நிலத்தை அடமானம் வைக்காமல் இதனை செய்யவேண்டும் என்ற முக்கியமான விஷயத்தை நடிகர் திலகம் அவர்கள் தமிழகத்தை சேர்ந்த LEADING TRIBUNAL ADVOCATE திரு RAMAN , கேரளா மாநிலத்தை சேர்ந்த திரு HARISH SALVE, TTK மற்றும் INDIA CEMENTS குழும உயர் வக்கீல் குழுக்களின் அறிவுரையின் பேரில் ஸ்டேட் பேங்க் நிர்வாகத்திடம் நடிகர் சங்க கட்டிட நிதிக்கு அணுகினார்.

அதுவும் பொதுக்குழு தீர்மானம் கலந்தாலோசனை பெற்ற பிறகு ...இதுபோல கடிதம் கொடுக்கலாம் என்று அனைவரும் ஒருமனதாக ஒத்துகொண்டபிறகு மட்டுமே கொடுக்கமுடியும்...காரணம் இது நடிகர் சங்க கட்டிட விவகாரம்...தனிச்சை முடிவு அல்ல ! ஆகவே இன்னது கொடுக்கபோகிறோம் வங்கிக்கு....இப்படி கொடுக்கப்போகிறோம் வங்கிக்கு என்று அனைவரும் ஒத்துகொண்ட பிறகே இது நடந்திருக்க முடியும்....அவருக்கு தெரியாது...இவருக்கு தெரியாது...என்பதெல்லாம் ஒத்துகொள்ளவே முடியாத விஷயம் வங்கி விஷயத்தை பொருத்தவரை !!!

நடிகர் திலகம் நினைத்திருந்தால் நடிகர் சங்க இடத்தினை COLLATERAL ஆக ஸ்டேட் பேங்க் இடம் வைத்து நிலத்தின் பெயரில் கடன் வாங்கி இருக்கலாம்...! 1950உகல் மத்தியில் வாங்கிய நிலம் 1976 கால கட்டங்களில் நல்ல ஒரு தொகை கொண்ட சொத்தாக மாறி இருந்தது ! இந்த சுலபமான முறையை நடிகர் திலகம் கையாளவில்லை...

காரணம் ....

அனைவரும் கஷ்டப்பட்டு வாங்கிய இடம்...அதற்க்கு இம்மி அளவு கூட எந்த வகையிலும் பிரச்சனை வரக்கூடாது என்ற மிக உயர்ந்த நல்ல எண்ணம் மட்டுமே ஆகும்...!

அவருடைய அந்த நல்ல எண்ணத்தின் பிரதிபலிப்பால் தான்...ஸ்டேட் பேங்க் CASE போட்டபோது ...ராதாரவி அவர்களால் " நிலத்தை அடமானம் வைத்து கடன் வாங்கவில்லை...கட்டிடம் கட்ட மட்டும் தான் கடன் வாங்கப்பட்டது " என்று கேஸ் ஜெயிக்க முடிந்தது !

முதலில் அதனை உணர்ந்து கொள்ளவேண்டும் !

ஸ்டேட் பேங்க் சட்ட திட்டங்கள் கடுமையானவை என்பது உலகறிந்த விஷயம். அவ்வளவு எளிதில் பணம் பட்டுவாடா பண்ண மாட்டார்கள் ! அன்றும் இன்றும் !

போதிய RECOMMENDATIONS இருந்தும் COLLATERAL SECURITY இல்லாத காரணத்தால், மேலும் 1976 LOAN DISBURSEMENT பட்ஜெட்இல் கேட்கப்பட்ட தொகை இல்லாத காரணத்தால் அந்த வருடம் தர இயலாது...1977 புதிய FINANCIAL YEAR வரும்போது நிச்சயம் ஏதாவது செய்வதாக கூறினார்கள் STATE BANK OF INDIA அதிகாரிகள்.

அதன்படி APRIL மாதம் பேச்சு வார்த்தை தொடங்கி கேட்கப்பட்ட தொகை கடனாக வழங்க முறையீடு தலைமை அலுவலகத்தில் அனுப்ப (WRITTEN CONSENT ) வங்கியின் கிளை மேலாளரால் பரிந்துரைக்கப்பட்டது !

அதன் பிறகு நடிகர் திலகம் அவர்களுடைய தனிப்பெரும் செல்வாக்கினை பயன்படுத்தி கோரிக்கை எழுப்பி ....காட்டமான விதிமுறைகள் சற்று தளர்த்தப்பட்டு கடன் கொடுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

ஆக சிவாஜி கணேசன் அவர்கள் நடிகர் சங்க தலைவராக வந்தவுடன் (1971 இல்) பணம் பட்டுவாடா செய்யப்பட்டதா அல்லது கட்டிடம் கட்டப்பட்ட காலத்தில் பட்டுவாடா செய்யப்பட்டதா என்பது இதில் இருந்தே நன்கு விளங்கும். பணம் கடனாக 1971 பெறவில்லை என்பது இதில் இருந்து அனைவருக்கும் வெளிச்சமாகிறது !



VKR புத்தக பதிவு ஒருபக்கம் இருந்தாலும் ... கட்டிடம் குறித்த நேரத்தில் கட்டிமுடிக்க மிக மிக முக்கிய காரணம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள், திரு மேஜர் சுந்தர்ராஜன் அவர்கள் மற்றும் திரு VKR அவர்கள். இவர்கள் மூவரும் மாறி மாறி கட்டிடம் கட்டும்போது கூடவே பெருமளவு இருந்ததால் தான் நடிகர் சங்கம் பெருமை பட இன்று பேசும் நடிகர் சங்க கட்டிடம் துரிதமாக கட்டிமுடிக்கப்பட்டது ....அப்போதைய முதலமைச்சராக இருந்த திரு மக்கள் திலகம் அவர்களால் 1979 இல் திறந்து வைக்கப்பட்டது !

இதை எவராலும் மறுக்க முடியாது எப்போதும் போல மறைக்க வேண்டுமானால் முயற்சித்தால் முடியும் சில காலங்கள் வரை !

இந்த உண்மை வரலாற்றை எல்லாம் நடிகர் சங்க இனைய தளத்தில் மிக சௌகர்யமான முறையில் மறந்து என்னமோ 1971 இல் நடிகர் சங்க தலைவராக சிவாஜி கணேசன் பதவி ஏற்றவுடன் ஸ்டேட் பேங்க் போய் கேட்டவுடன் பல லட்ச ருபாய் கொடுத்ததுபோல...பத்திகளை சங்க இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர்.

ஆனால் இவர்கள் நடத்திய நட்சத்திர இரவு நடத்த மட்டும் என்னமோ இவர்கள் மட்டுமே படாத பாடு பட்டு வியர்வை சிந்தி உழைத்து வந்தது போல எழுதியுள்ள பத்தியை பார்த்தாலே தெரிகிறது.

சிங்கபூர் மலேசியா நகரங்களில் நடந்த அந்த நட்சத்திர இரவு நிகழ்ச்சியில் விளம்பரம் மூலம் மட்டுமே பல நூறு கோடி ருபாய் சம்பாதிக்கும் வாய்ப்பு போனது யாருக்கு ?

தனியார் தொலைகாட்சிக்கு !!

இதனை, மிகவும்.????..கஷ்டப்பட்டு நடத்திகொடுத்த நிறுவனம் எந்த நிறுவனம் என்று சங்க இணையதளத்தில் பதிவு செய்துள்ளது ? - RADAN TV NETWORKS!!!

இது யாருடைய நிறுவனம் ?

உலகிற்கே தெரியும் !

ஆனால் அதனை, ரஜினி, கமல் உட்பட அனைத்து கலைஞர்களும் பங்குகொண்ட மிக மிக பிரபலமான ஒரு நட்சத்திர நிகழ்ச்சிக்காக வெறும் 2.5 கோடி ருபாய் மட்டுமே தான் இவர்கள் வாங்கியிருக்கிறார்கள் ..அதாவது கணக்கில் காட்டி இருக்கிறார்கள் ....! இதுவும் கவனத்தில் கொள்ளவேண்டிய ஒரு விஷயமாகும் !

நேரிடையாக டிக்கெட் விநியோகம் ஒரு குழு அமைத்து வசூல் செய்து இருந்தால் நடிகர் சங்கத்தில் இன்று வந்து சேர்ந்திருக்க வேண்டிய தொகை பல கோடி !

கடன் கேட்கும்போது எந்த வங்கியும் நீங்கள் எப்படி கடனை திரும்ப செலுத்துவீர்கள்...உங்களால் மாதம் எவ்வளவு செலுத்த முடியும்...எவ்வளவு வருடம் TENURE வேண்டும் என்ற கேள்வி நிச்சயம் உண்டு... !

அது Thiru. சிவாஜி கணேசன் என்றாலும் சரி ...Thiru. MGR அவர்கள் என்றாலும் சரி..! மத்திய அரசு செயல்பாட்டில் உள்ள வங்கி சட்டதிட்டங்கள் அந்த பதிலில் திருப்தி அடைந்தால்ஒழிய ஐந்து பைசா கூட கிடைக்காது !

ஆகவே நடிகர் சங்கத்திடம் கேட்கப்பட்ட அந்த கேள்விக்கு பதிலாக தான் மாதா மாதம் குறிப்பிட்ட தொகையை EMI ஆக வும் , வருடத்தில் ஒரு முறை நட்சத்திர இரவு நடத்தி அதில் இருந்து 1 லட்சம் ருபாய் PRINCIPLE ADJUSTMENT கொடுக்கிறோம் என்றும் ஸ்டேட் பேங்க் சட்ட திட்டம் எழுத்து மூலம் கடனை எப்படி அடைப்பீர்கள் என்று கேட்ட விளக்கத்தை எழுத்து மூலம் நடிகர் திலகம் நடிகர் சங்க தலைவராக இருக்கும் பட்சத்தில் கொடுத்தார்...

NOT AT AN INDIVIDUAL CAPACITY AS V.C. GANESAN என்பதை அனைவரும் உணரவேண்டும் !

பணம், கட்டிடம் கட்ட, கட்ட STAGE WISE ஸ்டேட் பேங்க் பட்டுவாடா செய்தது. அனைத்து வங்கிகளும் பட்டுவாடா இப்படிதான் செய்யும் ! இதையும் புரிந்துகொள்ளவேண்டும் !

ஆகவே செல்வகுமார் சார் .....நடிகர் திலகம் 1977-78 இல் வாங்கிய நடிகர் சங்க கடன் அகலக்கால் வைக்கும் அளவிற்கு ஒரு COMPLEX கட்டுவதற்கு அல்ல !

1952 இல் தொடங்கப்பட்ட துணை நடிகர்கள் சங்கம்...தென் இந்தியா நடிக சங்கமாக மாறி....நடிகர் திலகம் அவர்கள் பதவி ஏற்ற 1971 ஆம் ஆண்டு வரை கட்டிடத்தை சாரி...கூரை கொட்டகையாக தான் வைத்திருந்தார்கள் அதாவது சுமார் 18 ஆண்டு காலம் !

நடிகர்களுக்கு அமர உருப்படியான ஒரு இடம் வேண்டும் என்ற சிந்தனை நடிகர் திலகம் அவர்களுக்கு வர காரணம் அதனை செயல்படுத்தி காட்டிய வேகம் ..இதற்க்கு காரணம் ...கலையை , கலைஞர்களை அவர் தம் உயிரை விட அதிகம் நேசித்ததால் மட்டும்தான் !

அதற்க்கு தமிழகத்தில், சங்கத்தில் இருந்தவர்களாலும், அவருக்கு பிறகு சங்கத்தில் வந்தவர் மூலம் கிடைத்த பரிசு ?

வெட்க்கி தலை குனியவேண்டும் சார் ...துரோகம் இழைத்தவர்கள்..இவர் மூலம் பயன் அடைந்தவர்கள், இவரையும் தவறாக எழுதுபவர்கள், எள்ளி நகயாடுபவர்கள் !

திரு அக்பர் அவர்கள் பகிர்ந்த பதிவில் ஒரு பெயரற்ற மனிதன் மனம் குழம்பி மதிகெட்டு எழுதி இருந்தாரே ...ஒரு நடிகன் நடிக்காமல் வேறு என்னதான் செய்யவேண்டுமாம் என்பது கூட தெரியாமல் ...தனி மனித ட்வேஷத்துடன்....அவர் இப்படி நடித்தார்...அப்படி நடித்தார்..நடிப்பில் இப்படி ஓடினார்...அப்படி ஆடினார்...ஐயோ என்று அழுதார்...உய்யோ என்று விழுந்தார் என்றெல்லாம்...காழ்புணர்ச்சி மட்டுமே பொருமி விம்மி வெதும்பி அவர் இருக்கும் இடமே பொசுங்கி போகும் அளவுக்கு வயிதெரிச்சல் கொண்டு பதிவு செய்தாரே...அவரைப்போல உள்ளவரும் தான் !

சிவாஜி கணேசன் என்கிற நடிப்புக்கலைதெய்வம் இல்லை என்றால் எந்த நடிகருக்கும் ஒரு உந்துதல் ஒரு MOTIVATION , ஒரு DEDICATION , சாதிக்கவேண்டும் என்கிற வெறி ...நிச்சயம் தோன்றி இருக்காது ! இது தான் உண்மை !

RKS


My Dear Brother Ravi Kiran Suriya,

When such controversies are there in the Nadigar Sangam, why the Posting was made by Mr. Siva ? Before posting it, he should have gone through the related Web Site(s) or collected information fully and factually.

Whatever the contents stated in the Nadigar Sangam Website. I mentioned in my Posting without any alteration or modification.

Please understand that I had not raised this Nadigar Sangam Issue in the Thread. I have just replied to the baseless and proofless statements, written by V.K. Ramaswamy and posted by Mr. Siva.

Anyhow, at the request of the Moderator of N.T. thread, I deleted my Post, to make a full-stop and close the issue.

Hope you will understand the reasons behind it.

Thank you.


Affectionately Yours

Russellsmd
30th November 2015, 09:13 PM
நினைப்போம்.மகிழ்வோம்-125

"திருவிளையாடல்".

"பாட்டும் நானே" பாடல்.

"நான் அசைந்தால் அசையும்
அகிலமெல்லாமே" எனும் வரி
இரண்டாம் முறையாக வரும்
போது, அற்ப மானிடனின்
ஆணவம் ஒடுக்கும் தெய்வத்தின் ஒரு செயலாய்..
உடல் குலுங்கச் சிரிக்கும்
சிரிப்பு.

Russellbpw
30th November 2015, 09:25 PM
My Dear Brother Ravi Kiran Suriya,

When such controversies are there in the Nadigar Sangam, why the Posting was made by Mr. Siva ? Before posting it, he should have gone through the related Web Site(s) or collected information fully and factually.

Whatever the contents stated in the Nadigar Sangam Website. I mentioned in my Posting without any alteration or modification.

Please understand that I had not raised this Nadigar Sangam Issue in the Thread. I have just replied to the baseless and proofless statements, written by V.K. Ramaswamy and posted by Mr. Siva.

Anyhow, at the request of the Moderator of N.T. thread, I deleted my Post, to make a full-stop and close the issue.

Hope you will understand the reasons behind it.

Thank you.


Affectionately Yours

Resp.Sir,

I do understand the sensitivity of the post and that's precisely why i casted my vote against posting any such things in thread.

100% am not refuting your views on the NEED OF SUCH POSTING. You can be 200% confident and assured about that.

This post especially i wanted to publish because, like both of us, many think that Nadigar Sangam website would provide clarity on grey areas.

Again, it all depends on how neutral people are when it comes to such things.

Without the consent of the earlier president, am sure, this article would not have got published. I mean, needless to say, both of us know how politics play behind such things.

As an ardent devotee of Nadigar Thilagam, I had to seek the help of few officials related to get into the skin of the Building Debt gossips.

The people whom i had spoken, though retired now, did not want me to quote their name due to obvious reasons were kind enough to explain me the procedure followed to disburse that amount. The confidentiality part requested by them am sure, you are a super senior caliber professional and would accept and understand the spirit of it.

else there is nothing i this sir....end of the day, no general public like us was directly affected or had gained by this debt or by construction of this building or demolition of this building.

Thanks for your reply sir :-D

Affectionate as always,
RKS

Russellxss
30th November 2015, 09:32 PM
https://scontent.fdel1-1.fna.fbcdn.net/hphotos-xpa1/v/t1.0-0/p180x540/12311124_1668927803350326_3150567681245482574_n.jp g?oh=ff921982acd86bdcc17db17dcc4f07d7&oe=56E8F868


தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ளச் சேதங்களுக்கு வின் ஸ்டார் விக்ரம் பிரபு அவர்கள் வெள்ள நிவாரண நிதியாக ரூபாய்.5,00,000 லட்சத்தை தமிழக முதல்வர் அவர்கள் நடிகர்சங்கம் பொற்காலமாக திகழ்ந்தது நடிகர்திலகம் சிவாஜி அவர்கள் தலைவராக இருந்த போது தான் என்பதை நினைவு படுத்தும் வகையில், நடிகர்சங்கத்திலும் பொற்காலத்தை உருவாக்கிய தலைவர் சிவாஜி அவர்களின் படத்திற்கு முன்னால் தற்போதைய நடிகர்சங்க தலைவர் நாசர் அவர்களிடம் வழங்கினார்.
தமிழக முதல்வர் கூறியது போல் திரு.நாசர் அவர்கள் மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் கீழ் நடிகர்சங்கம் இருந்த பொற்காலத்தை மீண்டும் கொண்டு வருவார் என்று நம்புவோமாக.

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellbpw
30th November 2015, 09:46 PM
https://scontent.fdel1-1.fna.fbcdn.net/hphotos-xpa1/v/t1.0-0/p180x540/12311124_1668927803350326_3150567681245482574_n.jp g?oh=ff921982acd86bdcc17db17dcc4f07d7&oe=56e8f868


தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ளச் சேதங்களுக்கு வின் ஸ்டார் விக்ரம் பிரபு அவர்கள் வெள்ள நிவாரண நிதியாக ரூபாய்.5,00,000 லட்சத்தை தமிழக முதல்வர் அவர்கள் நடிகர்சங்கம் பொற்காலமாக திகழ்ந்தது நடிகர்திலகம் சிவாஜி அவர்கள் தலைவராக இருந்த போது தான் என்பதை நினைவு படுத்தும் வகையில், நடிகர்சங்கத்திலும் பொற்காலத்தை உருவாக்கிய தலைவர் சிவாஜி அவர்களின் படத்திற்கு முன்னால் தற்போதைய நடிகர்சங்க தலைவர் நாசர் அவர்களிடம் வழங்கினார்.
தமிழக முதல்வர் கூறியது போல் திரு.நாசர் அவர்கள் மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் கீழ் நடிகர்சங்கம் இருந்த பொற்காலத்தை மீண்டும் கொண்டு வருவார் என்று நம்புவோமாக.

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.


நடிகர் திலகம் மற்றும் அவருடைய புதல்வர் இளைய திலகம் பிரபு அவர்கள் பல நல்ல காரியங்கள் செய்துள்ள விஷயம் அவர்களுடைய பெருந்தன்மை காரணமாக வெளியில் தெரியாமல் இருந்தது. அதன் பலன், விஷயம் தெரியாமல் சிலர், அவர்கள் என்னென்ன செய்தார்கள் என்பதை நன்றாக தெரிந்த பலர் .... அவர்கள் என்ன செய்தார்கள் மக்களுக்கு என்ற ஒரு கேள்வியை, ஒவொரு கட்டத்திலும் கேடிருக்கின்றனர்..கேட்டுக்கொண்டு இருக்கின்றனர்.

நல்ல காரியங்கள் செய்ய விளம்பரம் தேவை இல்லை அது மனதையும் ஆத்மத்ரிப்தியை பொறுத்த விஷயம் என்பதை உணர்ந்ததால் நடிகர் திலகம் மற்றும் இளைய திலகம் விளம்பர படுத்திகொன்டதும் இல்லை..அதனால் ஆதாயமும் தேடியதில்லை.

நடிகர் திலகம் சிவாஜி பிரபு டிரஸ்ட் மூலமாக இப்போது சுமார் 170 பிள்ளைகள் படிப்பறிவு பெறுவது யாருக்கு இதுவரை தெரியும் ? எவருக்கும் தெரியாது...ஆனால் கல்விக்கண் நடிகர் திலகம் சிவாஜி பிரபு டிரஸ்ட் 170 பிள்ளைகளுக்கு திறக்க வகை செய்தது எந்த சுயநலமும் பாராமல் முக்கியமாக விளம்பரம் செய்யாமல், செய்த ஒரு நல்ல காரியம் ! விஷயம் !

ஆனால்...இப்போது நடப்பது கலிகாலம் !

தாய் தந்தையருக்கு செய்தால் கூட அதை ஆதாரத்துடன் செய்யவேண்டிய சூழலில் உலகம் இயங்கி கொண்டு இருக்கிறது !

இந்த தருணத்தில் இனிய திலகம் விக்ரம் பிரபு தமிழக வெள்ள நிவாரண நிதியாக ருபாய் 5 லட்சம் நடிக்க வந்த புதிதிலயே கொடுக்க முன்வந்து...அதை உரியவரிடம் கொடுத்துள்ளது மிகவும் பாராட்ட தக்கது !

அதை விட பாராட்ட தக்கது ....போட்டோ எடுத்து ..இந்த விஷயத்தை இனைய தளம் மற்றும் உரிய முறையில் ஒரு ஆதாரத்திற்காக பதிவு செய்துள்ளது!

மிகவும் புத்திசாலித்தனம் மட்டும் அல்ல...

.....தான் மட்டும் அல்ல...தம்முடைய தந்தை மற்றும் பாட்டனார் வழியில் தாமும் நல்ல காரியங்களை நடிக்க வந்த புதிதிலேயே செய்ய துவங்கி உள்ளதை தெளிவு படுத்திய விதம் மெச்ச தகுந்தது !

Jaihind !!

Rks

Russelldvt
1st December 2015, 04:24 AM
http://i64.tinypic.com/netkc8.jpg

Russelldvt
1st December 2015, 04:25 AM
http://i66.tinypic.com/2nun2fs.jpg

Russelldvt
1st December 2015, 04:26 AM
http://i68.tinypic.com/2rxfhj9.jpg

Russelldvt
1st December 2015, 04:27 AM
http://i64.tinypic.com/5mgt1y.jpg

Russelldvt
1st December 2015, 04:27 AM
http://i67.tinypic.com/24eatt3.jpg

Russelldvt
1st December 2015, 04:28 AM
http://i63.tinypic.com/10y0vmd.jpg

Russelldvt
1st December 2015, 04:29 AM
http://i64.tinypic.com/24zbr51.jpg

Russelldvt
1st December 2015, 04:30 AM
http://i67.tinypic.com/2zpibk0.jpg

Russelldvt
1st December 2015, 04:31 AM
http://i65.tinypic.com/9poy6t.jpg

Russelldvt
1st December 2015, 04:32 AM
http://i63.tinypic.com/2prb34o.jpg

Russelldvt
1st December 2015, 04:33 AM
http://i68.tinypic.com/1pf4zo.jpg

Russelldvt
1st December 2015, 04:33 AM
http://i63.tinypic.com/2u7ul8h.jpg

Russelldvt
1st December 2015, 04:34 AM
http://i68.tinypic.com/2moqdf8.jpg

Russelldvt
1st December 2015, 04:35 AM
http://i65.tinypic.com/i73lsg.jpg

Russelldvt
1st December 2015, 04:35 AM
http://i63.tinypic.com/2ll2f6r.jpg

Russelldvt
1st December 2015, 04:36 AM
http://i67.tinypic.com/2wqwqau.jpg

Russelldvt
1st December 2015, 04:37 AM
http://i68.tinypic.com/73jt3r.jpg

Russelldvt
1st December 2015, 04:38 AM
http://i67.tinypic.com/2nlwqrs.jpg

Russelldvt
1st December 2015, 04:39 AM
http://i63.tinypic.com/2v7vzo1.jpg

Russelldvt
1st December 2015, 04:39 AM
http://i68.tinypic.com/j771a0.jpg

Russelldvt
1st December 2015, 04:40 AM
http://i64.tinypic.com/2mcy5ir.jpg

Russelldvt
1st December 2015, 04:54 AM
http://i68.tinypic.com/21mhjsl.jpg

Russelldvt
1st December 2015, 04:55 AM
http://i67.tinypic.com/28k27sz.jpg

Russelldvt
1st December 2015, 04:56 AM
http://i68.tinypic.com/20hvprs.jpg

Russelldvt
1st December 2015, 04:56 AM
http://i68.tinypic.com/119t6ro.jpg

Russelldvt
1st December 2015, 04:57 AM
http://i65.tinypic.com/14imjyg.jpg

Russelldvt
1st December 2015, 04:58 AM
http://i64.tinypic.com/2v3khi1.jpg

Russelldvt
1st December 2015, 04:58 AM
http://i64.tinypic.com/aokwb6.jpg

Russelldvt
1st December 2015, 04:59 AM
http://i65.tinypic.com/3acrs.jpg

Russelldvt
1st December 2015, 05:00 AM
http://i63.tinypic.com/2yvpaps.jpg

Russelldvt
1st December 2015, 05:01 AM
http://i65.tinypic.com/14iefrq.jpg

Russelldvt
1st December 2015, 05:02 AM
http://i66.tinypic.com/287nss0.jpg

Russelldvt
1st December 2015, 05:02 AM
http://i64.tinypic.com/2v3odie.jpg

Russelldvt
1st December 2015, 05:03 AM
http://i65.tinypic.com/11tmyav.jpg

Russelldvt
1st December 2015, 05:04 AM
http://i68.tinypic.com/jzv6lc.jpg

Russelldvt
1st December 2015, 05:04 AM
http://i68.tinypic.com/2d6oei9.jpg

Russelldvt
1st December 2015, 05:05 AM
http://i63.tinypic.com/24e2io0.jpg

Russelldvt
1st December 2015, 05:06 AM
http://i67.tinypic.com/23tk0ph.jpg

Russelldvt
1st December 2015, 05:06 AM
http://i68.tinypic.com/117qzxv.jpg

Russelldvt
1st December 2015, 05:07 AM
http://i68.tinypic.com/23wjt5e.jpg

Russelldvt
1st December 2015, 05:08 AM
http://i64.tinypic.com/b4ys0o.jpg

Russelldvt
1st December 2015, 05:09 AM
http://i66.tinypic.com/11ifpeu.jpg

Russelldvt
1st December 2015, 05:09 AM
http://i63.tinypic.com/jjxmpl.jpg

Russelldvt
1st December 2015, 05:10 AM
http://i64.tinypic.com/w8x6j9.jpg

Russelldvt
1st December 2015, 05:11 AM
http://i65.tinypic.com/2vknkew.jpg

Russelldvt
1st December 2015, 05:12 AM
http://i64.tinypic.com/2dv8lc8.jpg

Russelldvt
1st December 2015, 05:12 AM
http://i65.tinypic.com/t8vgah.jpg

Russelldvt
1st December 2015, 05:13 AM
http://i67.tinypic.com/2ev40f9.jpg

Russelldvt
1st December 2015, 05:14 AM
http://i65.tinypic.com/104fafb.jpg

Russelldvt
1st December 2015, 05:15 AM
http://i68.tinypic.com/vd1jjm.jpg

Russelldvt
1st December 2015, 05:15 AM
http://i67.tinypic.com/11w8ys4.jpg

Russelldvt
1st December 2015, 05:16 AM
http://i68.tinypic.com/2lkr0qo.jpg