PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan Part 17



Pages : 1 2 3 4 5 6 7 8 [9] 10 11 12 13 14 15 16 17

Russellsmd
27th December 2015, 11:03 PM
( 33 )

பாட்டை வாங்கிக் கொண்டு
நடந்து சில அடிகள் செல்லும்
நாகேஷ், ஏதோ ஒரு பயத்திலும், தயக்கத்திலும்
திரும்ப வந்து பாடல் வேண்டாம் என்று திருப்பிக்
கொடுக்க...

முதலில் அன்பாகவும், மென்மையாகவும் பாடலை
வாங்கிக் கொள்ளச் சொல்லும்
நடிகர் திலகத்தின் குரல்
திடீரென்று உரிமையுடன்,
அதட்டலுடன் மாறி " வெற்றி
உனதே. போய் வா." என
உத்தரவிடும்.

அந்த சில நிமிடங்களுக்குள்
வார்த்தைகளை உச்சரிக்கும்
போது கொடுக்க வேண்டிய
ஒலி அளவு குறித்த ஒரு பாடம்
இருக்கும்.

Gopal.s
28th December 2015, 12:51 AM
https://scontent-atl3-1.xx.fbcdn.net/hphotos-xap1/v/t1.0-9/1917596_423614884493865_3716492378321705311_n.jpg? oh=efac84e36595a0c0aecd594de5dcf4ca&oe=5712B60D



திருவிளையாடல்- 1965.

சிவாஜியின் புராண படங்களின் வரிசையில் நான்காவது படமான திருவிளையாடல் அவர் அறிமுகமாகி 13 ஆண்டுகள் கழிந்தது. இதற்கு முன் சம்பூர்ண ராமாயணம்(1958) படத்தில் சிறிய பங்கு பரதனாக. ஆனால் ராமனை மீறி பரதன் புகழடைந்தது நடிகர்திலகத்தின் பிரத்யேக சரித்திரம்.அதுதான் சிவாஜி.இன்னொரு அரசியல் ஜி ராஜாஜியின் பாராட்டே சான்று. 200 நாள் கண்ட வெற்றி சித்திரம்.பரதனும்,பாடல்களும் சாதித்தது. அடுத்த ஸ்ரீ வள்ளி(1961) ,ராமண்ணா இயக்கிய ,நடிகர்திலகத்தின் இரண்டாவது வண்ண படம்.இரண்டாவது புராண படம். ஏனோ சோபிக்கவில்லை. நடிகர்திலகமே கிண்டலடித்தார் தன்னுடைய சிவாஜி ரசிகன் பட தொகுப்பு ஆல்பத்தில். 1964 இல் வெளியான கர்ணனின் புராண சரித்திர இதிகாசம் நான் சொல்லி ரசிகர்களுக்கு தெரிய வேண்டியது இல்லை.உலகுக்கே தெரிந்த உன்னதம்.

1965 -திருப்பு முனை வருடம். 1964 அவருடைய வெற்றி சரித்திரத்தின் பாக்ஸ் ஆபீஸ் உச்சம். 1965இல் புதியவர்களின் வருகை, மற்றும் re- emergence of entertainment movies அவருடைய பழனி,அன்பு கரங்கள் படங்களுக்கு போதிய வரவேற்பில்லாமல் செய்தது.போர், திராவிட அரசியல்,கடவுள் எதிர்ப்பு எல்லாம் உச்சத்தில் இருந்த வேளையில் திருவிளையாடல் வருகை. திருவிளையாடல் அளவுக்கு,எதிர்ப்பிலும் ,சாதகமற்ற சூழ்நிலையிலும் சாதித்து காட்டிய படங்கள் உலகளவில் பார்த்தாலும் வெகு சொற்பமே. இதன் இமாலய வெற்றி உலகறிந்தது.

திருவிளையாடலின் பிரத்யேக சிறப்புகளை பார்ப்போம்.அதுவரை வந்த புராண படங்கள் யாவும் ,இதிகாச கதையமைப்பை அடிப்படையாக கொண்டவை. அதில் ஒரு நாயகனை வரித்து ,சார்பு கொண்டாலும் ,பெரும்பாலும் கதையமைப்பு சார்ந்தவை.பக்தி படங்களிலும் உருக்கம்.miracle அடிப்படை . இந்த நிலையில் சிவனின் திருவிளையாடல் புராணத்தை அடித்தளமாக்கி episode பாணியில் கதை கோர்ப்பு முயற்சிகளுக்கு முன்னோடி திருவிளையாடல்.வெகு வெகு சுவாரஸ்யமான கோர்ப்பு. முதலில் ஒரு புராண படம் நாயகனை முன்னிறுத்தி உருக்கம்,பக்தி,miracle,glorification இவற்றை செய்யாமல் ,சராசரி மனிதர்களின் பிரச்சினைகளே விஸ்வரூப தரிசனமாய் 5 எபிசோடில் விரிந்தது.(connectivity with common mans' problems and his heart)

முதல் பிரச்சினை- sibling ego conflict . குடும்ப பிளவில் முடியும் முருகனின் தனி வீடு பிரச்சினை. ஒவ்வொரு வீட்டிலும் நடப்பது போல மக்களால் connect பண்ணி உணர முடிந்த ஒன்று.ஆனால் அசாதரணமான ஞான பழத்தை முன்னிறுத்தி. ஏற்கெனெவே பிரபலமான ஒவ்வையார் பாத்திரம்,கே.பீ.சுந்தரம்பாள் இவற்றின் வெகு புத்திசாலிதனமான நுழைப்பு. படத்திற்கு புது களையை அளித்து விடும்.(பழம் நீயப்பா).

இரண்டாவது பிரச்சினை- நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று சொன்ன அறிஞர்களின் தார்மீக நெறி சார்ந்த ethic based ego conflict .இதில் இலக்கியம் ,மொழிவளம்,நகைச்சுவை,உன்னத நடிப்பின் உச்சம்,சுவாரஸ்யமான விவாத போக்கு இவற்றினால் ஒரே பாடல் கொண்டு 50 நிமிட படம் போகும் வேகம். (ஏ.பீ.என் ஏற்கெனெவே இதற்காக practice match ஆடியிருந்தார் நான் பெற்ற செல்வம் படத்தில்)

இங்கு உள்ள படித்த ,வேலை பார்க்கும் அனைவருக்கும் Transaction Analysis பரிச்சயம் ஆகியிருக்கலாம். இதில் ego stage என்பதை parent -Exterro Psyche(dos and donts )-adult-Neo Psyche(reality and practical ) -child-Archaeo Psyche (wishes&needs , Tandrum,illogical )என்ற நிலைகளிலேயே நம் அத்தனை நடைமுறை செயல்பாடுகள்,உரையாடல்கள் மற்றோருடன் நடை பெறுகின்றன.

உதாரணம்- கணவன் அலுவலகம் கிளம்புகிறான். மனைவி வழியனுப்புகிறாள். தொடருங்கள்.

"இதோ பாரு ,நான் வீட்டை விட்டு கிளம்பறேன். நல்லா பூட்டிக்கோ.பத்திரம்".(parent ).
ஆமா பெரிசா வாங்கி போட்டிருக்கீங்க யாராவது திருடிட்டு போக. திருடன் வந்தாலும் அவன்தான் எதையாவது விட்டுட்டு போகணும்.(child ).
இப்போ நான் என்ன சொல்லிட்டேன்.நீ பத்திரமா இருக்கணும்னுதானே சொன்னேன் செல்லம்.(adult ).
ஆமா.பத்திரமா இருக்கேன். என் கிட்டே என்னை தவிர வேறென்ன இருக்கு.பாதுகாக்க. ஒரு நகையா நட்டா(child ).
சரி.office கிளம்பும் போது மூட் அவுட் பண்ணாதே. வாயை மூடறியா (Parent )
சரி.சரி.என்னை அதட்டுங்கள். உங்க promotion பிரச்சினை என்னாச்சு?(adult ).
அது இன்னும் முடியாத கதை.வேணு எனக்கு supervisor ஆக இருக்கும் வரை எனக்கு கிடைச்ச மாரிதான்.(child ).
ஆமா .உங்க வீரம் வீட்டிலேதான்.(child ).
ஆமா உன் கிட்ட காட்டாம யாரிட்ட காட்டுரதான்.இது போன தீபாவளிக்கு வாங்கினதுதானே.(adult ).
ஆமா.நல்லி போயிருந்தமே?அப்படியே சீதா வளைகாப்புக்கும் போனோமே?(adult ).
ஞாபகம் இருக்கு. இந்த கலர் உனக்கு பொருத்தம்.(Adult ).
சரி.தலை கொஞ்சம் சரியா வாரலை போலருக்கே. சீப்பு கொண்டு வரேன்.(adult ).

இதில் சில அனுசரணையானது(Adult -Adult ). சில முரணானது.(crossed Transaction.adult -child ,adult -parent )சில ஒப்பு கொள்ள கூடியது.(parent -child )

நம் வாழ்வில் தற்காலிக-நிரந்தர வெற்றிகள் ,இதனை நாம் பயன் படுத்தும் விதமே.ஆனால் இவைதான் வாழ்வையும் ,கலையையும் சுவாரஸ்யமாக்குகின்றன.இனி திருவிளையாடலுக்கு மீண்டு வருவோம்.

கொஞ்சம் புரிய தொடங்கியிருக்கும் என நினைக்கிறேன்.

இந்த episode சிவன்தான் parent ரோல். தன் ஸ்தானத்தில் இருந்து கண்டிப்பு, பராமரிப்பு (தருமிக்கு), சோதிப்பு (நக்கீரன் புலமை மற்றும் பணி நேர்மை) கொண்டது. நக்கீரன் adult ரோல். உள்ளதை உள்ளபடிக்கு தன் தொழில் தர்மத்தில்,நிலையில் உறுதியாக.தருமி child ரோல்.தனக்கு தகுதியில்லைஎன்றாலும் ஆசை படும் நிலை.எடுப்பார் கைபிள்ளையாய்.இப்போது நான் சொன்னதை வைத்து ஒவ்வொரு வசனமாய் எடுத்து ஆராய்ந்தால், இந்த முழு பகுதியில் வரும் நகைச்சுவை, விவாத சுவை,லாஜிக் மீறாத crossed transactions .இதில் சில சமயம் சிவன் parent ,adult ,child நிலைகளில் மாறும் அழகு. நான் யார் தெரிகிறதா ,என் பாட்டிலா குற்றம் (child ). சங்கறுக்கும் நக்கீரனோ என் பாட்டில் குற்றம் சொல்ல தக்கவன் (child ),நக்கீரன் பதிலுக்கு சங்கரனார்க்கு ஏது குலம் (child ). தருமி எல்லா நிலையிலும் child state interraction .இதில் வசன வாரியாக விளக்க அவசியமில்லாமல் ,அனைவருக்கும் தெரிந்த episode .இதில் முழுக்க முழுக்கவே Transaction Analysis வகுப்புக்கு பாடமாக்கலாம்.

இதிலும் எல்லா தரப்பு மக்களும் தங்களை பிணைத்து கொள்ளும் தகுதி மீறிய ஆசை,கைகெட்டும் தூர அதிர்ஷ்டம்,அது அடையும் நிலையால் denial சார்ந்த சிரமங்கள், அற்புதமான situational dialogue காமெடி, ஒரு பட்டி மன்ற சுவையுடன் இலக்கியம் சார்ந்த தமிழ் விளையாட்டு என்று ethic value based conflict ஒன்று பொது மக்களுக்கு முழு சாப்பாடு திருப்தியாய் பரிமாற பட்டு விடும்.

முதல் காட்சியில் தருமி யின் புலம்பலுக்கு காட்சி தரும் போது parent நிலையில் ஒரு கண்டிப்பான provider ஆகவே தருமியை child ஆகவே கருதுவார். தருமி தனக்கும் சற்றே புலமையுண்டு என ஸ்தாபிக்க எண்ணும் போது ,adult -adult transaction ஆக மாறும்.ஓலை கொண்டு போக தயங்கும் தருமிக்கு கொடுக்கும் உற்சாகம் parent -adult ஆக மாறும்.


அடுத்த episode எல்லா வீட்டிலும் கிடந்தது லோல் படும் பிறந்து வீடா,புகுந்த வீடா பிரச்சினை.male ego -female ego clash ஆகும் பிரச்சினை. அழிவின் விளிம்பு வரை செல்லும்.

அடுத்த episode love teasing பிரச்சினை.

அடுத்த episode .... எனக்கு அலுவலகத்தில் நேர்ந்தது. ஷா(ஹேமநாதர்) என்ற ஒரு பெரும் அகந்தை கொண்ட vice president (production ).அவருக்கு சம நிலையில் இல்லாத பன்ஸல்(பாண்டிய மன்னன்) என்ற vice president(விற்பனை) .இவர்களுக்குள் மீட்டிங் தோறும் சவால்கள் இருக்கும். ஒருவருக்கொருவர் ஆகாது.அப்போது ஒரு விவகாரமான டாஸ்க் force ரிப்போர்ட். அது சரியான பாணம் ஷாவை மட்டம் தட்ட. அந்த பணியை ஜூனியர்(பாணபட்டர்) ஆன என்னிடம் கொடுத்து ஷாவிடம் அனுப்பினார் பன்ஸல் . எனக்கோ உள்ளுக்குள் உதைப்பு.(இருவரையும் பகைக்க முடியாது) பாணபட்டர் போல முறையிட கடவுள் நம்பிக்கையும் கிடையாது.நான் என்ன பண்ணினேன்,ஒரு தைரியமாக (பன்ஸல் இடம் அனுமதி வாங்கி)என் staff(விறகு வெட்டி) ஒருவரை நன்றாக சொல்லி கொடுத்து ,இந்த மூன்று கேள்வி கேளுங்கள், டூரில் இருந்து வந்தவுடன் கோபால் உங்களிடம் வருவார் என்று செய்தியுடன்.அந்த கேள்விகளின் ஆழம் தாங்காத ஷா ,சிஷ்யனே இப்படி என்றால் என பயந்து task force report பாதகமாக இருந்தும் ,அப்படியே ஒப்பு கொண்டார்.பன்ஸல் வெற்றி களிப்புடன் எனக்கு ஒரு promotion கொடுத்து கொண்டாடினார்.

இது கிட்டத்தட்ட சிவபெருமான் இல்லாத திருவிளையாடல். கடைசி ஒன்று challenge to the establishment ,அது சார்ந்த personality conflict ,superiority complex மற்றும் அது சார்ந்த வாழ்கை சறுக்கல்கள்.ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்வில் ஒரு நிலையிலாவது உணர கூடியது.

இப்போது புரிகிறதா இந்த புராண படத்தின் அசுர வெற்றியின் ரகசியம்? ஒவ்வொரு எபிசோடும் நம் வாழ்க்கைக்கு அருகே வந்து ஒவ்வொரு தனிமனிதனையும் தொட்டு பார்க்க கூடியது. எந்த அமானுஷ்யமும் கிடையாது.(சிவாஜி என்ற நடிப்பதிசய அமானுஷ்யம் ஒன்றை தவிர )

முதல் அரை மணி நான்கு பாடல்கள் கடக்கும்(சம்போ மகாதேவா,அவ்வையின் இரண்டு,பொதிகை மலை). அடுத்த ஒன்றரை மணி ஒரு பாடலும் இருக்காது. (ஒன்றே ஒன்று நீல சேலை)ஒரு ஆடல் சிவதாண்டவம். அடுத்து ஒரு மணி நேரம் ஐந்து பாடல்கள்.(ஒரு நாள் போதுமா,இல்லாததொன்றில்லை,இசை தமிழ் நீ செய்த,பார்த்தா பசுமரம்,பாட்டும் நானே),கடைசி முடிவில் ஒன்று ,இரண்டு,வா சிவாசி என்று .கிட்டத்தட்ட முக்கிய இரண்டு பகுதிகள் இயல் தமிழுக்கு,இசை தமிழுக்கு என பிரிக்க பட்டு சிவனின் நாடகம் அரங்கேறும்.

என்ன அழகான சுவாரஸ்ய பகுப்பு? ஒரு வித்யாசமான அமைப்பு மற்றும் அணுகுமுறை சுவாரஸ்யம் கூட்டும்.


சிவாஜியின் மேதைமை ,இந்த படத்துக்கான நடிப்பு முறையையே புரட்டி போட்டு பல விற்பன்னர்களையே தலை சுற்ற வைத்தது. அப்படி ஒரு சிந்தித்து செயல் பட்ட ஒரு plasticity கொண்ட அதிசய நடிப்பு முறை. திருவிளையாடற் புராணம் மதுரை மண்ணில் சிவ பெருமான் சாதாரண மக்களுடன் மக்களாய் நின்று தோள் கொடுத்து செய்த மகத்துவங்களை குறிக்கும்.

சிவாஜி கையாண்ட நடிப்பு முறை இன்னதுதான் என்று வரையறுக்க கூடாது. ஒரு அரசன் என்றால் அவன் பொறுப்பு,நிலை சார்ந்து எப்போதுமே ஒரு தலைமை கம்பீரத்தை காட்டியாக வேண்டும். ஆனால் இந்த பட கடவுளோ, சராசரி மனிதன் போல தாயாய்,தந்தையாய் ,காப்பனாய்,பாமரனாய் ,சோதிக்கும் தந்தையாய் ,முரட்டு புலவனாய்,அகந்தை கணவனாய் ,பாமர காதலனாய் ,விறகு வெட்டியாய் ,சில நேரம் கடவுளாக என பல வகை நிலைகள்.ஒரே படத்தில். கடவுளின் அமானுஷ்யத்தையும் இழக்காமல்,கொண்ட பாத்திரத்தையும் துறக்காமல் நடிக்கும் இவரது நயம்.(எனக்கு கடவுள் என்றால் சிவ பெருமான்தான்,ஆனால் இதில் வரும் சிவாஜி போலவே என்று மனதில் ரோல் மாடல் உண்டு)

குறிப்பிட்டு சொன்னால் சிவ தாண்டவம். ஒரு purist dancer ஆக முழுமை இருப்பதாக சொல்ல முடியாவிட்டாலும் ஒரு ஆண்மை நிறை ரௌத்ரம் பீறிடும். ஒரு விகசிப்பு நிலையை தரும்.(ராணி லலிதாங்கி,நிறைகுடம்,பொன்னூஞ்சல் எல்லா படத்திலும் அவர் சிவதாண்டவம் அருமைதான்).

மீனவ பாத்திரத்தில் இவர் சுவாரஸ்யம் கூட்டும் அந்த வினோத நடை.(அழகான இரவல்).இந்த பகுதி சற்றே சுவாரஸ்யம் குறைந்ததை சிவாஜியின் காதல் குறும்பு,நடை ஈடு செய்து விடும்.

அடுத்து பாட்டும் நானே பாட்டில் அத களம். ஒரு குறும்பு பார்வை.பாடும் உன்னை நான் என்று ,நான் அசைந்தால் அசையும் இடத்தில் ஒரு குலுங்கல் ஏளன சிரிப்பு,வாத்திய கருவிகள் கையாளும் timing ,preparatory gesture ,perfection நம்மை பிரமிப்பின் உச்சிக்கே பறக்க வைக்கும். அப்பப்பா இந்த பாத்திரத்தில் அவரை பார்த்து கன்னத்தில் போட்டு கொள்ளாதவர் யார்?என்ன கம்பீரம் ,தெய்வ தன்மை ...வா சிவாசிதான்....குத்துபாட்டு அலம்பல் வேறு. பார்த்தா பசுமரம்.

கே.வீ.மகாதேவன் இசையில் அத்தனை பாடல்களும் classy என்றாலும் குறிப்பாக ஒருநாள் போதுமா (மாண்டுவில் துவங்கி ராகமாலிகை),பாட்டும் நானே (கௌரி மனோகரி),இசை தமிழ், பழம் நீயப்பா,பொதிகை மலை உச்சியிலே,பார்த்தா பசுமரம்.இது ஒரு இசை திருவிழா.

நாகேஷ் -இதை சொல்லாத பத்திரிகை இல்லை. நான் என்ன சொல்ல ?இவர் performance ,சிவாஜியின் பெருந்தன்மை எத்தனை முறை எத்தனை பேர்களால் அலச பட்ட சமாசாரம்.?

ஆனால் நடிகைக்கு கற்பவதிகள்தான் அகப்படுவார்களா கடவுளின் நாயகிகள் பாத்திரத்திற்கு?ஏ.பீ.என் இரு முறை தவறினார்.இந்த பட பார்வதி சாவித்திரி,திருமால் பெருமை ஆண்டாள் கே.ஆர்.விஜயா.


இறுதியாக உறுதியாக இந்த பட கதை,வசனம் ,இயக்கம் ,தயாரிப்பு அனைத்தையும் இழுத்து செய்த அருட்செல்வர் நாகராஜர். அப்பப்பா ..என்ன ஒரு செம்மை,இலக்கிய நயம்,விறுவிறுப்பு ஜனரஞ்சக ஈர்ப்பு.. தலை வணங்குகிறோம் அருட்செல்வரே.

Russelldvt
28th December 2015, 02:38 AM
http://i67.tinypic.com/2ywh00k.jpg

Russelldvt
28th December 2015, 02:39 AM
http://i64.tinypic.com/2nls85s.jpg

Russelldvt
28th December 2015, 02:40 AM
http://i67.tinypic.com/xpa8o3.jpg

Russelldvt
28th December 2015, 02:41 AM
http://i63.tinypic.com/21oympy.jpg

Russelldvt
28th December 2015, 02:42 AM
http://i65.tinypic.com/317eio2.jpg

Russelldvt
28th December 2015, 02:43 AM
http://i64.tinypic.com/34z14p4.jpg

Russelldvt
28th December 2015, 02:43 AM
http://i63.tinypic.com/2up5xec.jpg

Russelldvt
28th December 2015, 02:44 AM
http://i66.tinypic.com/34dpilh.jpg

Russelldvt
28th December 2015, 02:45 AM
http://i67.tinypic.com/2mwyq6v.jpg

Russelldvt
28th December 2015, 02:46 AM
http://i67.tinypic.com/2q222px.jpg

Russellsmd
28th December 2015, 09:41 AM
( 34 )

இறைவன் எழுதிய பாடலைத்
தருமி தன் பாடலென்று தமிழ்ச்
சங்கத்தில் கொண்டு போய்க்
கொடுத்து...

அதில் நக்கீரன் குறை கண்டு,பரிசு மறுக்கப்பட்டு,அவமானப்
பட்டு, கோவிலுக்குள் புலம்பி
அழுது கொண்டிருக்க...

கடவுள் தோன்றி, என்ன
நடந்ததென்று வினவ...

மிகச் சலிப்புடன் அலட்சியப்படுத்தி நகரும்
நாகேஷை கனல் விழிகளால் முறைத்து, "நில்" என்று
உரக்க ஒரு அதட்டல் போடுவார்.

நாகேஷோடு நாமும்
வெலவெலத்துப் போவோம்.

Subramaniam Ramajayam
28th December 2015, 10:42 AM
Ragavendran sir
We are eagerly waiting for a write up about THIRUVLAIYADAL GOLDENJUBLIE FUNCTION RECENTLY HELD AT MADRAS FRIM YOU.
PLEASE

KCSHEKAR
28th December 2015, 10:50 AM
செலுலாய்ட் சோழன் – 106
(From Mr.Sudhangan's Facebook)

பரஞ்சோதி முனிவர் அருளிய திருவிளையாடற்புராணத்தில் 64 படலங்கள் உண்டு.
அதாவது 64 கதைகள்!
சிவன் நடத்தின் 64 திருவிளையாடல்கள்!
எல்லா படலங்களுமே படிக்க மிகவும் சுவாரஸ்யமான சம்பவங்கள் கொண்ட கதைகள்.
அத்தனையுமே பயன்படுத்தலாம் என்கிற எண்ணம் தான் படிக்கிறவர்களுக்கு வரும்.
அதிலிருந்து ஒரு திரைப்படத்திற்கு தேவையான பகுதிகளை தேர்ந்தெடுப்பது மிகவும் கடினம.
அந்த வேலையை மிக அருமையாக செய்திருந்தார் ஏ.பி.நாகராஜன்.
திருவிளையாடற் புராணத்திலிருந்து விறகு விற்றல், தருமிக்கு பொற்கிழி அருளல், வலை வீசுகை என்கிற மூன்று படலத்தை மட்டுமே திருவிளையாடல் படத்திற்காக அவர் எடுத்துக்கொண்டார்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு மிகப் பொருத்தமான சம்பவங்களாக அது படத்தில் இருக்கும்,
படத்தின் துவக்கமே கைலாயத்தில் துவங்கும்.
கிங்கரர்கள் வாத்யம் இசைக்க!
முனிவர்கள் சங்கொலி எழுப்ப
நந்தி மிருதங்கம் வாசிக்க
நாரதருக்காக சீர்காழி குரலில் சம்போ மகாதேவ என்று கம்பீரமாக பாடத்துவங்க
தேவகன்னிகைகளின் நாட்டியமும், வீணை இசையுமாக கைலாயத்தின் காலைப்பொழுதின் ரம்மியத்தை கொட்டியபடி பிரும்மாணடமாக படம் துவங்கும்.
அப்படியே படம்பார்ப்பவர்களுக்கே திருகைலாயத்திற்கு கொண்டு போய் நிறுத்துவார் இயக்குனர் ஏ.பி.என்.
இவை முடிந்ததும், பார்வதி தேவி `நமச்சிவாய! நாதன் தாழ் வாழ்க’ என்று சிவனுக்கு திருப்பள்ளியெழுச்சி நடக்கும்!இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் போற்றி!
ஈசனடி போற்றி!
நேசனடி போற்றி!
எந்தையடி போற்றி!
சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலனடி போற்றி!
மாயப்பிறப்பறுக்கும் மன்னடி போற்றி!
தீரா நம் துறை தேவனடி போற்றி
ஆராத இன்பமருளும் மலை போற்றி!
இப்போது புகை நடுவேயிருந்து சிவன் அமர்ந்த கோலத்தில் ஆசி வழங்குவார்.
அப்போது அங்கு இருந்த நாரதர், ` உமா மகேஸ்வரா! உலகைக் காக்கும் பரம்பொருளே! திருவருள் புரியுங்கள் சுவாமி’ என்பார்
உடனே சிவன், ` உமையவளே! என் உள்ளம் கவர்ந்த மலைமகளே!
தாய்க்குலத்தின் தலைமகளே! உலகத்தவர் போற்றும் வடிவாம்பிகையே!
வருகவே! அமர்க!’ என்றபடி மலைமகளை தன் அருகே அமர வைத்துக்கொள்வார்!
`பாசமலர்’ படத்திற்கு பிறகு சிவாஜியும் சாவித்திரியும் ஜோடி சேர்ந்து வெற்றி கண்ட படம் `திருவிளையாடல்’ அதுவும் சிவன் பார்வதியாக கண்டதும் ரசிகர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.
சமூக படங்களைப் பொறுத்தவரையில் அவர்கள் மக்களுக்கு அண்னன் தங்கைதான்!
`சக்தி! பூதகனங்களின் வாத்ய ஒலியும், சப்தரிஷிகளின் வேதம்!
நந்தியின் மத்தளம்!நாரத கானம்! வாணியின் வீணை! சப்தகன்னிகைகளின் ஆட்டம் கொண்ட வழிபாடு கண்டு எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தோம்! உள்ளம் குளிர்ந்திருக்கிறது வேண்டுவன கேள்!’ என்பார் சிவனான சிவாஜி கணேசன்.
`எங்கும் நிறைந்த பரம்பொருளே என் நாதா ! எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும் என்பதைத் தவிர,வேறென்ன கேட்கப்போகிறேன். திருவருள் புரியுங்கள் சுவாமி ‘ என்பார் பார்வதியான சாவித்திரி
`எங்கும், எதிலும் எப்போதும் வெற்றியே பெற்று, எண்ணங்கள் யாவும் சித்தி பெற எனது இதயம் கனிந்த நல்லாசிகள்! நலமடைவீர்களாக!
`சம்போ மகாதேவா! சர்வேஸ்வரா ! சமூகத்தை நாடி ஒரு நற்செய்தி கொண்டு வந்திருக்கிறேன்!
சிவன் சிரித்தபடியே, ` நாரதா! புரிகிறது இன்று உனக்கு வேறு இடம் கிடைக்கவில்லையா!’
`சிவசிவா அப்படி எண்ண வேண்டாம்! உண்மையாகவே ஒரு நன்மையான காரியமாகவே வந்தேன்!
உமையவள் சிரித்தபடியே, ` நாரதனின் கலகம் நன்மையில்தானே முடியும் என்று கூறுவார்கள்! விஷயத்தைச் சொல்’
`பரமேஸ்வரா! எவருக்குமே கிடைக்காத பழமொன்று எனக்கு கிடைத்தது! இது சாதாரண பழமல்ல ஞானப்பழமென்று சான்றோர்கள் கூறினார்கள். இதை நான் அருந்துவதை விட உலகையே காத்தருளும் தங்களுக்கு கொடுக்கலாமே என்று கொண்டு வந்தேன்’
`பழத்தை கொண்டு வந்து நாடகத்தை துவங்குகிறாய் நடத்து’ இது சிவன்
`உறுதியாக சொல்லுகிறேன்! வேறு எந்த நோக்கத்தோடும் அல்ல! நீங்கள் உண்ண வேண்டுமென்கிற எண்ணத்தில்தான் கொண்டு வந்திருக்கிறேன்.ஏற்றுக்கொள்ளுங்கள்’ பழத்தை சிவனிடம் கொடுப்பார் நாரதர்!
`பொறுப்பை என்னிடம் கொடுத்துவிட்டாயா ? சரி உன் சார்பாக நானே அதை துவக்குகிறேன்’
`என்ன ஸ்வாமி! பாசத்தோடு நாரதன் பழத்தைக் கொண்டு வந்திருக்கிறான். அதை அருந்தாமல் அவனை பரிகாசம் செய்கீறீர்களே’
`உமா! சக்தி இல்லையேல் சிவன்ல்லை இது சான்றோர் வாக்கு! அதை நானும் ஒப்புக்கொண்டுவிட்டேன். ஊரிலுள்ளோர் அம்மை அப்பன் என்று தானே சொல்கிறார்களே தவிர, அப்பன் அம்மை என்றா சொல்கிறார்கள். ஆகையால் இதை நான் சாப்பிடுவதை விட நீ சாப்பிடுவதுதான் சாலச் சிறந்தது’ என்று நாரதனை ஒரக்கண்ணால் பார்த்தபடியே பழத்தை பார்வதியிடம் கொடுப்பார் சிவன்.
பார்வதியும் சிவனின் முகத்தில் தெரியும் அந்த குறும்பை ரசித்தபடியே, ` ஸ்வாமி! தங்கள் திருவாக்கினாலேயே நம்மை அம்மை அப்பன் என்று கூறிவிட்டிர்கள், அதனால் இனி இக்கனி நமக்கெதற்கு! அத்துடன் வருங்காலம் பிள்ளைகள் கையில்! அதனால் இதை அவர்களிடமே கொடுத்துவிடலாமே!’
உமையவளின் குறும்பை ரசித்தபடியே சிவன் வாய் விட்டு சிரிப்பார்.
அப்போது முருகன், வினாயகன் இருவருமே ` அம்மா! அம்மா! என்றழைத்தபடியே அங்கு வருவார்கள்.
`பழம் எனக்கு ‘ இது வினாயகன்
`எனக்குத்தான் பழம்’ இது முருகன்
`இல்லை இல்லை நான் தான் முதல் பிள்ளை அதனால் பழம் எனக்குத்தான்!
`இல்லையம்மா ! நான் தான் செல்லப்பிள்ளை எனக்குத்தான் பழம்’
`சரி! சரி! இதற்காக சண்டை போட்டுக்கொள்ள வேண்டாம். பழத்தை ஆளுக்குப் பாதியாக எடுத்துக்கொள்ளுங்கள்.’ என்பாள் பார்வதி
` இல்லை இல்லை முழுப்பழமாக சாப்பிட்டால்தான் பலன் உண்டு! என்ன நாரதா ‘ என்பார் சிவன்.
நாரதரும் அதை ஆமோதிப்பார்
`இருவரும் கேட்கிறார்கள்! பழத்தை யாருக்கென்று கொடுப்பது?’ பார்வதி பரிதாபத்தோடு கேட்பாள்.
`அப்படிக் கேள்1 இது ஞானப்பழம் இதைப் பெற நம் பிள்ளைகளுக்கு தகுதி இருக்கிறதா என்று பார்க்க வேண்டாமா ? ஆகையால் ஏதாவது ஒரு சோதனை நடத்து! அதில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களுக்கு இதை கொடுத்துவிடு!’ என்று யோசனை சொல்வார் சிவன்
`சரிதான்! இந்த சோதிப்பது, சோதனைக்குள்ளாக்குவது இதிலெல்லாம் தேர்ந்தவர் தாங்கள் தான். என்னைப் பொறுத்தவரையில் பிறர் கண்கலங்கினால் அதை என்னால் பொறுத்துக்கொள்ளவே முடியாது. இந்த பழத்தை பெறுவதற்கு ஏதாவதொரு திட்டத்தை தாங்களே சொல்லிவிடுங்கள்.’
`ம்! சரி! வினாயகா! வேலவா! உங்கள் இருவரில் இந்த உலகத்தை யார் முதலில் சுற்றி வருகீறீர்களோ அவர்களுக்குத்தான் இந்த ஞானப்பழம்’
விளையாடல் அங்கே துவங்கும்
(தொடரும்)
(நெல்லை தினமலர் வாரமலரில் 27.12.2015 அன்று வெளியானது )

Gopal.s
28th December 2015, 10:50 AM
ஆதவன் ரவி,



கடுமையான வேலை நிமித்தமாக ,நான் யாரையும் பாராட்டி சொல்ல நேரமில்லை எனினும் ,பதிவுகளை ரசித்தே வருகிறேன். மற்ற திரிகளை ஒப்பிடும்போது ,நம் திரியில் எப்போதுமே அறிவு பூர்வமான,உண்மைக்கு அருகில்,அழகுணர்ச்சி,எழுத்து திறன் மிகுந்த பதிவுகள் வெளியாகி எல்லோராலும் ரசிக்க படுவது பெரூமையே. இந்த பெருமைக்கு காரணம் உலகத்தில் ஒப்புயர்வில்லா திறன் கொண்ட நடிகர்திலகம் நம் பாடு பொருளாய் இருப்பதே. அதனால் ஒருவர் போனால் ,இன்னொருவர் பணி சுமக்க முடிகிறது.உங்களுடையது ரசிக்க கூடிய/வேண்டிய பதிவுகள். நானும் உங்கள் ரசிகனே. தொடருங்கள்.



செந்தில் வேல்.



பம்மலார் இல்லாக்குறை ,உங்களால் தீர்கிறது. நன்றி.



ரவிகிரன்,



சிறிதே நேரம் கிடைத்தாலும் பெரும் பங்களிப்பு. அப்பாடா என்னவொரு உழைப்பு.

Gopal.s
28th December 2015, 11:11 AM
திருவிளையாடல் தொடர்கிறது.



இளைய பிள்ளை சந்திரசேகர் உலகமெல்லாம் சுற்றி உழைத்து, அனைத்து பணிகளையும் திறம்பட செய்கிறார்.

Russellsmd
28th December 2015, 11:26 AM
வணக்கம்.

நன்றி... திரு.கோபால் சார்.

மிக்க நன்றி.

பண்பு மிக்க தங்களைப்
போன்றவர்களின் பாராட்டுகள்,
என் போன்ற எளியவர்க்கு
வரமே.

நேரம் ஒதுக்கி வாழ்த்தியது
கண்டு உருகியிருந்த போது..
"ரசிக்கக் கூடிய/ வேண்டிய"
பதிவுகளென்று என் பதிவுகளை
குறிப்பிட்டதைப் பார்த்து மிக
நெகிழ்ந்தேன்.

மீண்டுமென் நன்றிகள்.

Russellsmd
28th December 2015, 12:10 PM
( 35 )

கடவுளின் கோபம் எப்படி
இருக்குமென்பதற்கு இந்தக்
காட்சி உதாரணம்.

"சபையில, உன் பாட்டை குத்தம்னு சொல்லிட்டாங்க."
என்று தருமி நாகேஷ் சொன்னதும்..

கடவுள் சிவாஜிக்கு கோபம்
வந்து, "யாரவன்? காட்டு அவனை. புறப்படு என்னோடு!"
என்று கிட்டத்தட்ட ஓட்டம்
போன்றதொரு நடையில்,
மீனாட்சி கோயிலுக்குள்
'திங்கு திங்'கென்று அவர் நடப்பதை, விபூதிப் பிள்ளையாரே வியந்திருப்பார்.

Russellsmd
28th December 2015, 12:11 PM
( 36 )

தமிழ்ச் சங்கத்தின் இயல்பு
தகர்த்து ஒரு புயல் போல
உட்புகுந்து, "இப்புலவன் கொண்டு வந்த பாட்டிலே
இச்சபையிலே குற்றம்
கூறியவன் எவன்?" என
நெஞ்சு நிமிர்த்தி, இடுப்பில்
கையூன்றி நிற்கும் கம்பீர
தோரணை...

மேற்கொண்டு எழுதப்பட
வேண்டிய வசனங்களைக்
குறைத்தது.

Russellxor
28th December 2015, 01:25 PM
கோபால் சார்

புராண படத்தை, கடவுளின் வெளிக்காட்டல்களை சராசரி மனித குணங்களின் இயல்புகளுடன் இணைத்து மேற்கோள் காட்டி விவரித்திருப்பது பிரமிப்பான ஆய்வு.
தங்களின் பாராட்டிற்கும் நன்றி.

Russellsmd
28th December 2015, 01:44 PM
( 37 )

நடிகர் திலகத்தின் திறமை
வெளிப்பாடுகள், அழகான
ஆச்சரியத்தை உண்டு
பண்ணக் கூடியவை...

அறிமுகமே இல்லாத குழந்தை
பேருந்தின் முன்னிருக்கையில்
இருந்து சிரித்து விளையாடுவது போல.

அந்த ஆச்சரியத்துக்கு
உதாரணம் இது-

நக்கீரனோடு வாதிடுபவர்,
தலையைப் பக்கவாட்டில்
திருப்பிக் கொண்டு விறைப்பாக
நடப்பார். பார்வை வேறு
புறமிருக்க, நடை மட்டும் நூல்
பிடித்தாற்போல் ஒரே நேர்கோட்டில் இருக்கும்.

Russellsmd
28th December 2015, 01:49 PM
( 38 )

நக்கீரனையும், அவரது தமிழ்ப்
பற்றையும் சோதித்து முடித்த
பிற்பாடு, தன்னை இறையென்று தெரியப்படுத்தி,
பொற்றாமரைக் குளத்தின்
முதல் படியில் நின்று கொண்டு,
எட்டுத் திக்கும் எதிரொலிக்க
ஒரு சிரிப்பு சிரிப்பார்.

அப்படியொரு சிரிப்பை, நடிகர்
திலகம் தவிர வேறொருவர்
சிரிக்க முடியுமென்றால்..
அது, அந்த சிவனாகத்தான்
இருக்கும்.

Russellsmd
28th December 2015, 01:51 PM
( 39 )

"மூக்குக் கண்ணாடியை எங்கே
எடுத்து வச்சே?" என்று
பெண்டாட்டியைக் கோபிக்கும்
புருஷன்மார்கள், கோபமாக
இருக்கும் போது முகம் பார்க்கும் கண்ணாடியில்
பார்த்துக் கொண்டால்,அதற்கப்புறம் கோபப்படவே
மாட்டார்கள்.

கோபத்தில், எந்த முகமும்
அழகாயிருப்பதில்லை.

ஆனால், இதில் தகப்பன் வீடு
செல்ல அனுமதி கோரும்
மனைவியை வெறுத்து,
கோபமாக "போ" என்கிறார்...
அத்தனை அழகு.

அது சரி...
இது- கடவுளின் கோபமல்லவா?

Russellsmd
28th December 2015, 01:53 PM
( 40 )

தனது சொல் மீறி தகப்பனின்
யாகத்திற்குப் போய் வந்த
மனைவி மேல் கோபமாகி,
கோபம் பெரிதாகி, வாக்குவாதமாகி,
சண்டையாகி...

"நீயா இல்லை நானா?" என்கிற
அளவுக்குப் போய் விட..

மனைவி சக்தியை அழிக்க,
தனது சக்தியையெல்லாம்
உள்ளிருந்து வெளிக் கொணர
வேண்டிய காட்சி.

தொழில் நுட்பக் கலைஞர்கள்
பேசப்பட வேண்டிய காட்சி.
அந்தப் புகழையும் நம்மவர்
தட்டிக் கொண்டு போகிறார்.

உள்ளிருந்து சக்தியை வெளிக்
கொணர்வதற்கான அவரது
பாவனைகள்...

அப்பப்பா...

அந்த வாய் திறப்பு.
உடல் குறுக்கி, வயிற்றை
உட்குழிக்கும் பாங்கு.
கோபம் விலகாத, பெரிதாகும்
கண்கள்...

என்னதான் ஆணும், பெண்ணும்
சமமென்று அந்தக் காட்சி
முடிந்தாலும், என்னைக் கேட்டால் சொல்வேன்...

சிவாஜிதான் சிவனென்றால்..
சிவம்தான் பெரிது.

JamesFague
28th December 2015, 02:01 PM
Thunderous & Bold Speech by Mr Cheran at Thiruvilayadal Function.

RAGHAVENDRA
28th December 2015, 02:41 PM
தருமி...(சொன்னது) பாட்டெழுதிப் பேர் வாங்கும் புலவர்கள் இருக்கிறார்கள்.. குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்கும் புலவர்கள் இருக்கிறார்கள். (சொல்லாமல் விட்டது).. உபத்திரவம் செய்து உருப்படாமல் போக வைக்கவென்றே குறை கூறி பேர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள்...

Russellbpw
28th December 2015, 02:48 PM
ரவிகிரன்,



சிறிதே நேரம் கிடைத்தாலும் பெரும் பங்களிப்பு. அப்பாடா என்னவொரு உழைப்பு.

திரு கோபால் அவர்களுக்கு

மிக்க நன்றி உங்கள் பாராட்டிற்கு...!

என்னிடம் உள்ளது...நான் பார்ப்பது...கேட்பது ...அறிவது...இவை அனைத்தையும் தான் பகிர்கிறேன்..!

தாங்கள் ராஜ ராஜ சோழன் திரைப்படத்தின் 2வது வாரம் முடிவில் 25,00,000 ( இருபத்தி ஐந்து லட்சம் ருபாய் வசூல் ) விளம்பரம் பார்த்தீர்களா ?
திரு செந்தில்வேல் அவர்கள் பதிவு செய்துள்ளார் !

சரியாக போகவில்லை...வசூல் இல்லை என்று பறைசாற்றிய, சாற்றப்பட்ட மாயா பிம்பங்கள் ஒரு வழியாக உடைந்தது !

இறைவனுக்கும் ....திரு செந்தில்வேல் அவர்கள் முயற்சிக்கும் நன்றி !

Rks

Russellbpw
28th December 2015, 02:51 PM
தருமி...(சொன்னது) பாட்டெழுதிப் பேர் வாங்கும் புலவர்கள் இருக்கிறார்கள்.. குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்கும் புலவர்கள் இருக்கிறார்கள். (சொல்லாமல் விட்டது).. உபத்திரவம் செய்து உருப்படாமல் போக வைக்கவென்றே குறை கூறி பேர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள்...

பலே.....நல்ல சிலேடை !!!

கோபால் சார் ....இதற்க்கு உங்கள் பதில் ?

சண்டையும் சச்சரவும் புலவர்களின் பரம்பரை சொத்து ....அதனை பொறுத்து இருந்து தான் பார்க்கவேண்டுமா ?

:-)

Gopal.s
28th December 2015, 02:56 PM
பலே.....நல்ல சிலேடை !!!

கோபால் சார் ....இதற்க்கு உங்கள் பதில் ?

சண்டையும் சச்சரவும் புலவர்களின் பரம்பரை சொத்து ....அதனை பொறுத்து இருந்து தான் பார்க்கவேண்டுமா ?

:-)

புலவர்களை பற்றி பேசினால் பதிலும் கூற இயலுமோ?

RAGHAVENDRA
28th December 2015, 03:04 PM
நமது நடிகர் திலகம் திரைப்படத்திறனாய்வு பங்கு பெற்று, நமது அமைப்பின் தலைவர் திரு ஒய்.ஜீ.மகேந்திரா அவர்கள் தோஹா பாங்க் உதவியுடன் இணைந்து நடத்திய திருவிளையாடல் காவியத்திரைப்படத்தின் பொன் விழா நேற்று மாலை சென்னை தேனாம்பேட்டையிலுள்ள காமராஜர் அரங்கில் மிகச் சிறப்பாக நடந்தேறியது. பாடல்கள் இசைக்குழுவால் இசைக்கப்பட்டன, தொடர்பான காட்சிகள் திரையிடப்பட்டன. மேலும் படத்தில் பங்கு பெற்ற கலைஞர்கள் மற்றும் அவரது வாரிசுகள் , பிரதிநிதிகள் என பலர் மேடையில் அழைத்து கௌரவிக்கப்பட்டனர்.

நடிகர் திலகம் சார்பில் ராம்குமார் அவர்கள், சாவித்திரி சார்பில் அவரது மகள் விஜயசாமுண்டீஸ்வரி, ஓ.ஏ.கே.தேவர் சார்பில் அவரது புதல்வர் ஓ.ஏ.கே. சுந்தர் அவர்கள், ஒளிப்பதிவாளர் கே.எஸ்.பிரசாத் சார்பில் அவரது பிரதான சிஷ்யர் திரு பாபு அவர்கள், டி.ஆர்.மகாலிங்கம் சார்பில் அவரது பேரன் ராஜேஷ் மற்றும் பேத்தி பிரபா ஆகியோர், நாகேஷ் சார்பில் அவரது புதல்வர் ராஜேஷ், இவர்களோடு இறையருட்செல்வர், இயக்குநர் ஏ.பி.நாகராஜன் சார்பில் அவரது துணைவியார் ராணி அம்மாள், புதல்வர் திரு பரமசிவம், புதல்வி திருமதி விஜயலக்ஷ்மி, கவியரசரின் புதல்வர் அண்ணாதுரை கண்ணதாசன், ஆகியோர் கலந்து கொண்டனர்.

படத்தில் பங்கு பெற்ற இசையரசி பி.சுசீலா அவர்கள், முருகனாக நடித்த திருமதி சுசரிதா ஆகியோர் கலந்து கொண்டது வந்திருந்தோர் மனதில் நெகிழ்வையூட்டியது.

பாலையாவின் வாரிசு, பாடகர் திலகம் டி.எம்.எஸ். அவர்களின் வாரிசுகள் வருவதாக இருந்தது. ஆனால் வரமுடியவில்லை.

பாலமுரளி கிருஷ்ணா அவர்கள் முன்னரே வேறு ஒரு கச்சேரிக்கு ஒப்புக்கொண்டிருந்ததால் அவரால் வர இயலவில்லை.

சிறப்பு விருந்தினராக திரு ஏ.ஆர்.எஸ். அவர்கள், குமாரி சச்சு அவர்கள் மற்றும் திரு சேரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ராம்குமார் அவர்கள், நடிகர் திலகம் புகழ் பாடும் திரு மகேந்திரா அவர்களின் பணியைப் பாராட்டிப் பேசினார்.

திரு பரமசிவம் அவர்கள் திருவிளையாடல் படத்தை பிரத்யேகக் காட்சிகளைத் திரையிடத் தருவதாகக் கூறினார்.

திரு ஓ.ஏ.கே. சுந்தர் தான் நடித்து வரும் தொலைக்காட்சித் தொடரிலிருந்து ஒரு வசனத்தைத் தன் தந்தையின் குரலில் பேசி அசத்தினார்.

இசையரசி அவர்கள், திரு கே.வி.எம். அவர்களின் இசைச் சிறப்பினையும், திரு புகழேந்தி அவர்களின் ஒருங்கிணைப்புப் பணியையும் நினைவு கூர்ந்தார்.

விழாவின் சிறப்பம்சமாக அமைந்திருந்தது, ரசிகர்களோடு ரசிகராக உணர்ச்சிகரமாக அமைந்த சேரன் அவர்களின் உரை.

விழாவில் சீர்காழியைச் சேர்ந்த ஒரு தொண்டு நிறுவனத்திற்கு, வசூலான தொகையில் ஒரு பங்கு தானமாகத் தரப்பட்டது.

இசைக்குழுவின் பணி மிகச் சிறப்பாக அமைந்தது. கே.பி.எஸ்.சின் பாடல்கள் சவாலாக அமைந்தவை. அவற்றை கல்பனா அவர்கள் மிகச்சிறப்பாகப் பாடி அனைவரின் உள்ளத்தையும் கொள்ளை கொண்டார். ஒரு நாள் போதுமா, மற்றும் இசைத்தமிழ் பாடல்களை அனந்து அபாரமாகப் பாடினார். வீணை பாலா அவர்கள் பொதிகை மலை உச்சியிலே பாடலைப் பாடினார். முத்தாய்ப்பாக பாத்தா பசுமரம் பாடலையும் பாட்டும் நானே பாவமும் நானே பாடலையும் கோவை முரளி பாடினார்.

இசைக்குழுவின் பணி மிகச்சிறப்பாக இருந்தது.

அரங்கு நிறைந்த விழாவில் அனைவருமே நிகழ்ச்சியில் தங்களை மறந்து லயித்து ஒன்றிப் போயினர்.

விழா முடிவில் அனைவருக்குமே இது போன்று மேலும் பல விழாக்களை நடத்தவேண்டும் என்கிற ஆவல் பிறந்ததுடன் சிலர் திரு மகேந்திராவிடம் தங்கள் எண்ணதைத் கூறிச் சென்றதும் விழாக்குழுவினருக்கு மனமகிழ்வூட்டியது.

மறக்கமுடியாத விழா.

RAGHAVENDRA
28th December 2015, 03:09 PM
நக்கீரன், தமிழ் வளரவேண்டும் என்கிற நல்லெண்ணத்தில் குற்றம் கண்டு பிடித்தான். அதில் அர்த்தம் இருந்தது. ஆக்கபூர்வமான அணுகுமுறை இருந்தது.

சிண்டு முடித்து வம்பு வளர்த்து அதையே உணவாய் உட்கொண்டு அனைவரின் வெறுப்பையும் சம்பாதிக்கும் வண்ணம் பேசுவோரும் எழுதுவோரும் புலவராகி விட முடியாது. அவர்களிடம் பதிலளிக்க விஷயமும் இருக்காது.

RAGHAVENDRA
28th December 2015, 03:26 PM
நெறியாளர் அவர்களுக்கு,
இம் மய்யம் இணையளத்தின் பெருமையாக விளங்கி கிரீடமாக ஜொலிப்பது நமது நடிகர் திலகம் திரியின் அனைத்து பாகங்களுமே. இதற்கு காரணம் அனைவருடைய ஆக்கபூர்வமான பங்களிப்பேயாகும். ஆனால் அவ்வப்போது தேவையற்ற கருத்துக்கள் இடம் பெற்று திரியின் திசையை மாற்றுவதோடு தொய்வுறவும் காரணமாக அமைகின்றன. இனிமேலும் இதுபோன்ற தேவையற்ற பதிவுகளுக்கு இடம் தராமல் முற்றுப்புள்ளி வைத்து நடிகர் திலகத்தின் புகழ் பாடுவதில் மட்டுமே அனைத்து நண்பர்களும் ஈடுபடவேண்டும் என்கிற நோக்கத்துடன் நெறியாண்மையை மேற்கொண்டு, நடத்திச்செல்ல வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

நண்பர்களுக்குள் தேவையில்லாமல் இடைவெளி ஏற்படுத்தக் கூடிய இப்படிப்பட்ட பதிவுகளுக்கு உடனடியாகத் தாங்கள் வழிகாண வேண்டும்.

இனிமேல் இது போன்ற சிண்டு முடியும் பதிவுகள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டியது தங்களுடைய கடமை.

நடிகர் திலகத்தைப் பற்றி எழுத நமக்கு இன்னும் ஆயிரம் பாகங்கள் இருந்தாலும் போதாது. அவ்வாறிருக்கையில் இது போன்ற பதிவுகளுக்கு இங்கே கொஞ்சமும் அவசியம் கிடையாது.

RAGHAVENDRA
28th December 2015, 03:30 PM
முத்தையன்
நடிகர் திலகத்தின் மிகச் சிறப்பான நடிப்பில் வெளிவந்த படங்களில் குறவஞ்சிக்குத் தனியிடம் உண்டு. பல காட்சிகளி்ல் அவரது அமைதியான நடிப்பு நம்மை வசியப்படுத்தி, பாத்திரத்தோடு ஒன்ற வைத்து விடும். அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த குறவஞ்சி திரைப்பட நிழற்படங்கள் தங்கள் கைவண்ணத்தில் அற்புதமாக அமைந்துள்ளன. தொடர்ந்து மேலும் இப்பட நிழற்படங்களைப் பகிர்ந்து கொள்ளவும்.
நன்றி.

Russellbpw
28th December 2015, 03:33 PM
புலவர்களை பற்றி பேசினால் பதிலும் கூற இயலுமோ?

இயன்றது, இயலாதது, கூறியது, கூறாதது, உணர்ந்தது, உணராதது அனைத்தும் நமக்குள் இயங்கும் ! எல்லாம் நம் இயக்கம் !

Russellsmd
28th December 2015, 03:34 PM
( 41 )

சக்தியெல்லாம் திரட்டி
சக்தியைப் பொசுக்கியழித்த
பின் ஒரு ஆவேச நடனம்
புரிவார்..நடிகர் திலகம்.

தாண்டவம்.

குதித்து அவர் போகும் உயரம்,
அந்த விழி உருட்டல், உருளும்
விழிகளின் உள்ளோடுகிற,
'நான் சினந்திருக்கிறேன்' என்பதைத் தெரிவிப்பதாய்
அடிக் கோடிட்டது போன்ற
சிவப்பு வரி, ஒவ்வொரு நடன
அசைவுக்கும் அவர் தருகிற
வேகம்...

இவையெல்லாம்...

திரைப்படத்தில் வருகிற
திரைப் பாடங்கள்.

Russellsmd
28th December 2015, 03:35 PM
( 42 )

மீனவனாய்த் தோன்றி அவர்
நடக்கும் நடையழகைப்
பேசி வியக்காதவர்கள் இன்னும் பிறக்காதவர்களாகத்
தான் இருப்பார்கள்.

அதுவல்ல விஷயம்.

அவர் நூறடி நடக்கும் போது
பின்பற்றும் பாணியை இரண்டடி நடக்கும் போதும் பின்பற்றுவாரே...

அது.

RAGHAVENDRA
28th December 2015, 03:37 PM
ரவி
திருவிளையாடல் படத்தைப் பற்றிய தங்கள் கவிதைகளில் ஒவ்வொன்றும் அளவில் குறளினும் சிறியது, குரலிலோ மிகப் பெரியது.

Russellsmd
28th December 2015, 03:38 PM
( 43 )

பாடாய்ப் படுத்திய சுறாவைக்
கொன்று விட்டு, வெற்றிப்
புன்னகையுடன்,
கடலோர மணல்வெளியில்
சற்றே கவிழ்ந்தபடி அவர்
ஒடி வரும் ஓட்டம்...

திரையில் எழுதப்பட்ட
திறமைக் கவிதை.

RAGHAVENDRA
28th December 2015, 03:40 PM
நமது நடிகர் திலகம் திரைப்படத்திறனாய்வு அமைப்பின் சார்பில் ஒவ்வோர் ஆண்டும் அவ்வாண்டில் ஐம்பதாவது ஆண்டைக் கடக்கும் திரைப்படங்களை நினைவூட்டி நிகழ்ச்சிகளை நடத்தி வருவதின் அம்சமாக 2016ம் ஆண்டில் கொண்டாடப் பட வேண்டியவை, 1966ல் வெளியான மோட்டார் சுந்தரம் பிள்ளை, மகாகவி காளிதாஸ், சரஸ்வதி சபதம் மற்றும் செல்வம். இவற்றில் முதலிரண்டும் நமது அமைப்பின் சார்பில் முன்பே திரையிடப்பட்டு விட்டன. மீதமுள்ள இரண்டும் கிட்டத்தட்ட ஆண்டின் கடைசிப் பகுதியில் வருகின்றன.

அமைப்பின் ஐந்தாம் ஆண்டு விழா வரவிருக்கும் 2016ம் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற உள்ளது. விவரம் விரைவில் தெரியப்படுத்தப்படும்.

மீதமுள்ள மாதங்களில் சில அபூர்வமான, பலர் பார்த்திராத படங்களும் இடம் பெறும் வாய்ப்புள்ளது.

Russellsmd
28th December 2015, 03:57 PM
( 44 )

பாணபத்திரர் பாடிப் பாடி
ஆலய வளாகத்தினுள்
மயங்கிச் சரிந்திருக்க...

விறகு வெட்டியாக உருவெடுத்து, லிங்கம் விட்டு
இறங்கி வந்து, மயங்கிக்
கிடக்கும் பாடகனை கரிசனத்துடன் பார்த்து,
உதடு பிரிக்காமல் சிரித்து,
விறகுக் கட்டுக்காக காற்றில்
ஒயிலாகக் கையேந்துவாரே?

கடவுள் நினைத்த மாத்திரத்தில்
கையில் விறகுக் கட்டு வந்தது
போல், நம் கடவுள் நினைத்த
மாத்திரத்தில் அவருக்குத்
தேவையான பாவனைகள்
வந்தனவோ...?

Russellsmd
28th December 2015, 04:13 PM
( 45 )

நடிகர் திலகம் சுமந்து வரும்
விறகுக் கட்டைப் பார்த்தால்,
அதில் ஏழெட்டு விறகுகளே
வைத்து கட்டப்பட்டிருக்கும்.
பார்த்தாலே தெரியும்.அதைத்
தூக்கினால் அதிக எடை இருக்காது.

ஆனால் ஆணும், பெண்ணுமாய்
கூட்டம் சூழ்ந்து கொள்ள,
கூட்டத்தினரோடு அவர் பேசும்
போது கவனியுங்கள். தலையில் சுமையோடு அடுத்தவரோடு பேசுவோர்,
தலையைக் கழுத்தோடு
அமிழ்த்திக் கொண்டு பேசுவது
போலவே தத்ரூபமாய்ச்
செய்திருப்பார்.

Russellsmd
28th December 2015, 05:33 PM
( 46 )

"நல்லாப் பேசுறியேப்பா."
என்று யாரோ பாராட்ட...

நடிகர் திலகம் அழகாகக்
கேட்பார்.."பேசத் தெரியலேன்னா ஒங்ககிட்டல்லாம் பொழைக்க
முடியுங்களா?"

பதிலுக்குப் பதிலாக கேள்வியைத் திருப்பும் அழகு.

ஒரு அன்றாடங்காய்ச்சி
தினந்தோறும் எத்தனை
மனிதர்களிடம் பேசிக் கொண்டே இருக்க
வேண்டியிருக்கிறது என்பதை
உணர்த்துகிறது அந்தப்
பாமரத்தனமான கேள்வியின்
வீச்சு.

Russellsmd
28th December 2015, 05:34 PM
( 47 )

"வாங்க மறந்த கொசுவர்த்தி
தூக்கத்தை
விரட்டியது."

-கொசுக்கடியால் முழுசாய்
ஓரிரவு தூக்கமிழந்த துக்கத்தில்
முன்பு எழுதிய கவிதை
அது.

கொசு, எப்போது, எங்கே
கடிக்குமென்று யூகிக்க
முடியாது.

நடிகர் திலகம் அதை அப்படியே
வெளிப்படுத்தியிருப்பார்.
மட்ட மல்லாக்க படுத்திருப்பவர், திடீரென்று
உடலின் ஒரு பகுதியில்
சிலிர்த்துக் காட்டுவார்.

Russellsmd
28th December 2015, 05:35 PM
( 48 )

ஆணவ ஹேமநாதரை
சாதுர்யமாக விரட்டிய பிறகு,
பாணபத்திரரிடம் வந்து
தன்னை நிரூபிப்பார்.

"என்னை நல்லாப் பாரு...
புரியும்" என்று சொன்ன பிறகு,
"கடகட"வென தனித்தனிச்
சிரிப்புகளைக் கோர்த்த ஒரு
பெரிய சிரிப்புச் சங்கிலியால்
நம்மைக் கட்டிப் போடுவார்.

ஐம்பது ஆண்டுகளானாலும்
அந்தச் சிரிப்பிலிருந்து நம்மை
விடுவித்துக் கொள்ள நமக்கு
விருப்பமில்லை.

Russellsmd
28th December 2015, 05:41 PM
( 49 )

தன்னைக் கோபப்படுத்தியது
தகப்பனின் விளையாட்டுகளில்
ஒன்றுதான் எனப் புரிந்து
கொள்ளும் பிள்ளை முருகனிடம் வந்து, "குமரா..
உன் சினம் தணிந்ததா?" என்று
கனிவுடன் கேட்பார்.

கனிவு, கண்டிப்பு, கோபம், பரிவு,
மீண்டும் கனிவு என்று
உணர்வுகளால் மாறி,மாறிக்
காட்சியளிக்கும் ஒரு தந்தையாக கடைசி வரைக்கும்
வாழ்ந்திருப்பார்... நடிகர்
திலகம்.

Russellsmd
28th December 2015, 05:43 PM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/i50914_victorlove1235_zpsdzajyuef.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/i50914_victorlove1235_zpsdzajyuef.jpg.html)

( 50 )

எல்லாம் சுபமாக முடிந்து,
அன்பால் அனைவரும்
இணைந்து நிற்க...

ஔவைக் கிழவி வந்து
உலகாளும் நாயகனை ஒன்று,
இரண்டு, மூன்று என வரிசைப்
படுத்திப் பாடப் பாட அந்தக்
களையான கலை முகத்தில்
காட்டும் பெருமிதம்...

ஒப்பற்ற கலைஞனைத் தன்
தலைமகனாய்ப் பெற்ற
கலைத் தாயின் பெருமிதத்தோடு ஒப்பிடப்பட
வேண்டியது.

RAGHAVENDRA
28th December 2015, 06:46 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/unspecific/apprecAthavanRavi_zpsn0akkglj.jpg

Russellxor
28th December 2015, 07:52 PM
ஆதவன் ரவி
மிக்க மகிழ்ச்சி.சிறப்பான பதிவு.
வாழ்த்துக்கள்.

Russellxor
28th December 2015, 07:52 PM
நிஜமான உண்மை

எங்களுக்கு சிவனையும் தெரியாது.
சாமியையும் தெரியாது.
சிவாஜியை மட்டுமே தேரியும்.

சிவாஜி என்பது ஆத்திகமும் அல்ல
நாத்திகமும் அல்ல.
அது அன்பின் வெளிப்பாடு.

தொலைக்காட்சியா அது சிவாஜியை மட்டுமே காண்பிக்க வேண்டும்.
திருவிழாவா
அங்கே சிவாஜியின் குரல் மட்டுமே ஒலிக்க வேண்டும்
பாட்டுக்கச்சேரியா
நடிகர்திலகம் பாடிய பாடல்களே
இசைக்கப்படவேண்டும்.

பொழுதுபோக்காய் போனது பார்ப்பவனின் நிமிடங்கள்.
நிமிடங்களை பொன்னாய் மாற்றியது
சிவாஜியின் படங்கள்.

கற்பவனை அத்தோடு நிறுத்தியது
மற்றோரின் நடிப்பு.
கற்றலை மேம்படுத்தியது
சிவாஜியின் நடிப்பு.

சூரியன்கூட நடு உச்சியிலேதான் வெப்பம் கூட்டும்.
திரையின் எந்த மூலையிலிருந்தாலும்
இவர் நடிப்பு பிரகாசம் காட்டும்.

நடிகருக்கெல்லாம் நடிப்பு பாடம்.
அந்த
நடிப்பிற்கே இவர்தான் வேதம்.

பிள்ளையார் சுழிபோட்டு செயலெதுவும் தொடங்கு என்பது முறை
முறையாக நடிக்க மற்றவர் நாடுவது இவரால் வாசிக்கப்பட்ட கலை
குருதட்சணை வாங்காமல் பாடம் பயிற்றுவித்த ஆசிரியன் இவன்.

சிவாஜி என்ற மூன்றெழுத்துச் சொல்
வசூல் என்ற மூன்றெழுத்துச் சொல்லாய் அளவீடு செய்யப்பட்டது.
நிர்க்கதியை நின்றவர்களுக்கு நற்கதியை கொடுத்தவன்.

காலத்திற்கேற்ப வரும், நிற்கும் மழை
காலகாலமாய் பெய்தது இவன் கலை

கர்ணனாய் நடித்ததால் கர்ணனை பிடித்தது.
கட்டபொம்மனாய் நடித்ததால் கட்டபொம்மனை பிடித்தது.
சகலமும் நடித்ததால் சகலருக்கும் அவன் ஞானம் பிடித்தது.
அது
முடியாதவர்களுக்கோ பொறாமை பிடித்தது.


செய்நன்றியை திரையில் மட்டுமே காட்டியவர்கள் ஏராளம்.
இவர் மட்டுமே நிஜத்தில் காட்டியது தாராளம்.
அது
பரம்பரையாய் இன்றும் தொடர்வதை பாரே அறியும்.

பிரதிபலன் பாராமல் தலைவர்களுக்கு இவர் உழைத்தது நியாயம்.
சதிகாரக்கூட்டம் அதைமாற்றி சபையேற்றியது அநியாயம்.
இதுதான் அவர் பலன் கண்ட அரசியலின் அஸ்திவாரம்.

விருதை விட மேலானது அவரின் நடிப்பு.
அதற்கு வஞ்சகம் செய்தது அராஜக அரசியலின் துடிப்பு.

நப்பாசை கொண்டே வளர்ந்தன அரசியல் கூட்டம்.
அதை புறந்தள்ளி மென்மையாய்
நடந்ததுதான் இவர் கொண்ட நாட்டம்.


குள்ளநரிக்கூட்டத்தையாஎதிர்ப்பது?
அவர் சிங்கமல்லவா?
உண்மையில்
அவரும் நினைத்திருந்தால்
கரை வேட்டிகள் காணாமல் போயிருக்கும்.
கட்சிகள் கரைந்து போயிருக்கும்.
தலைகள் சிலைகளாகக் கூட இருந்திருக்காது.

Murali Srinivas
29th December 2015, 09:43 AM
Gopal,

As you are very well aware this is a place which is totally dedicated to the one and only Nadigar Thilagam. While no one stops you from praising an individual who is doing a commendable job, comparing two persons and casting aspersions on one of them thusby indirectly implying as if he is the beneficiary of some clandestine deal is totally unjustified, unwarranted and uncalled for. This type of remarks vitiates the atmosphere and leaves a bad taste.

Let this type of comments stop once for all. If you want to convey your thoughts about someone there are better avenues available outside the purview of this forum which you can make use of. Let this thread not be used as a godown for stacking unwanted materails. I sincerly expect that 2016 would be better and only NT would be discussed by one and all.

Thanks for everybody's understanding.

Regards

Gopal.s
29th December 2015, 10:10 AM
முரளி,



உங்களுடையது முழுக்க தவறான கற்பனை. திருவிளையாடல் பற்றி ஒரு சுவையான கற்பனையே தவிர நீ சொல்லும் விபரீத பதிவல்ல..



1)இருவரையும் நடிகர்திலகத்தின் பிள்ளைகளாக உருவகித்தேன்.



2)ஒருவர் பொது காரியங்களில் உழைக்க,மற்றவர் இல்லம் சார்ந்த காரியங்களில் கவனம் செலுத்துவதை சொன்னேன்.



3)பழம் என்பது அங்கீகாரம். சந்திரசேகர் அவர் உழைப்புக்கேற்ற அங்கீகாரம் பெறவில்லை. மற்றவர் ,குடும்பத்தினராலும்,மன்றத்தினராலும் அங்கீகாரம் பெறுகிறார்.



மற்றபடி யாரையும் எந்த விதத்திலும் காய படுத்தும் நோக்கில் போட பட்ட பதிவல்ல.அப்படி காய படுத்தும் நோக்கம் இருந்தால் ,நேரடியாக செய்யும் வல்லமை,துணிச்சல்,நேர்மை உள்ளவன் நான்.



அப்படியே இருந்தாலும்,நான் சந்திர சேகரின் செயல் திறனை பாராட்டியே வருபவன். ராகவேந்தரின் நாம சங்கீர்த்தன குருட்டு பக்தியில் எனக்கு உடன்பாடு இருந்ததல்ல.ஆனாலும் ,அவரை பீஷ்மர் போல மதிப்பவன்.



ஒரு சாதாரண பதிவுக்கு,வடிவேலு ரேஞ்சில் வேணாம்,விட்டுடு,அழுதுடுவேன் பாணியில் இத்தனை பதிவுகளா?

RAGHAVENDRA
29th December 2015, 04:05 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/unspecific/NTYEARLYCAL201602fw_zpsvvwdppxi.jpg

RAGHAVENDRA
29th December 2015, 04:06 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/unspecific/NTYEARLYCAL201601fw_zpshq7cgqte.jpg

RAGHAVENDRA
30th December 2015, 08:15 AM
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/hphotos-xpl1/v/t1.0-9/1888_1028092910574714_8889173396133589919_n.jpg?oh =632e8f589c86751d5b9082e9e4a38138&oe=57223B7E

What a brilliant art of NT by Kowshigan Sir! Fantastic.

sivaa
30th December 2015, 08:32 AM
நடிகர்திலகத்தின் நடிப்பின் திறமையை புரிந்துகொண்டு
பிரான்ஸ் நாடு நடிகர் திலகத்தை தேடிக் கொண்டுவந்து
கொடுத்த உயர் செவேலியர் விருது

http://i64.tinypic.com/2vkhkl1.jpg

RAGHAVENDRA
30th December 2015, 08:46 AM
தனுஷின் வெற்றி ரகசியம்..



THANGAMAGAN MAKERS’ NEXT BIG PROJECT GETS A NADIGAR THILAGAM TITLE!

http://behindwoods.com/tamil-movies-cinema-news-15/images/vijay-sethupathi-manikandan-project-has-been-titled-as-aandavan-kattalai-photos-pictures-stills.jpg

Director Manikandan, who impressed everyone with the cute critically acclaimed family entertainer Kaaka Muttai, is waiting for his second film Kutrame Thandanai to hit the screens.

Kutrame Thandanai was recently screened in Jio MAMI film festival 2015 (Mumbai) and won some good reviews among critics who happened to watch the screenings of the film.

The Kaaka Muttai director is all geared up for his 3rd venture. As reported earlier, he will be teaming up for a film with Vijay Sethupathi. Apparently this project will be funded by Anbuchezhiyan’s Gopuram Films, the makers of the recent Thangamagan.

Now the latest we hear is that this film has been christened as 'Aandavan Kattalai', the title of a Sivaji Ganesan classic. Reports say that this will be a drama with added humor elements.

The makers are planning to kickstart the film by Feb 2016 but since Vijay Sethupathi is juggling between various projects simultaneously, the plans might change. Music director K will take care of the songs composition.



ஏதேனும் ஒரு வகையில் தன் படத்தின் பெயரில் நடிகர் திலகம் சம்பந்தப்படுவதை வழக்கமாகக் கொண்டு அதன் மூலம் தன் வெற்றி உறுதிப்படுத்தப்படுவதை உணர்ந்து கொண்ட தனுஷின் அடுத்த படமும் இதே பாணியில் தொடர்கிறது.

தங்க மகன் படத்தைத் தொடர்ந்து தனுஷின் அடுத்த படத்தின் பெயர்

ஆண்டவன் கட்டளை..

நடிகர் திலகத்தின் பெயரானாலும் சரி, அவர் நடித்த படப்பெயரானாலும் சரி, அவர் நடித்த படப்பாடல் வரியானாலும் சரி, ராசியானது என்பதை நிரூபித்து வரும் வகையில் தனுஷிற்குப் பாராட்டுக்கள்.

more at: http://behindwoods.com/tamil-movies-cinema-news-15/vijay-sethupathi-manikandan-project-has-been-titled-as-aandavan-kattalai.html

Russellbpw
30th December 2015, 11:24 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC6544-1_zpsdb946a04.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC6544-1_zpsdb946a04.jpg.html)

Russellbpw
30th December 2015, 11:27 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/1383148_628875080490515_716400921_n_zps3bbe3fae.jp g (http://s501.photobucket.com/user/subbuchennai/media/1383148_628875080490515_716400921_n_zps3bbe3fae.jp g.html)

Russellbpw
30th December 2015, 11:28 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/1525266_676852902359399_40203361_n_zpsecc1db2f.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/1525266_676852902359399_40203361_n_zpsecc1db2f.jpg .html)

Russellbpw
30th December 2015, 11:28 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/1545824_676843602360329_1064721142_n_zpsc784aefe.j pg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/1545824_676843602360329_1064721142_n_zpsc784aefe.j pg.html)

Russellbpw
30th December 2015, 11:30 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/260205_564425240268833_836538045_n_zps1c2218ed.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/260205_564425240268833_836538045_n_zps1c2218ed.jpg .html)

Russellbpw
30th December 2015, 11:30 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/933900_589491911095499_1214034313_n_zpsba676778.jp g (http://s501.photobucket.com/user/subbuchennai/media/933900_589491911095499_1214034313_n_zpsba676778.jp g.html)

Russellbpw
30th December 2015, 11:31 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/1010698_589492057762151_700816737_n_zpsf3f2ac2b.jp g (http://s501.photobucket.com/user/subbuchennai/media/1010698_589492057762151_700816737_n_zpsf3f2ac2b.jp g.html)

Russellbpw
30th December 2015, 11:32 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/senthamarai_zps7a2a67ef.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/senthamarai_zps7a2a67ef.jpg.html)

Russellbpw
30th December 2015, 11:33 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/SivajiWorshipActor_zpse56bc730.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/SivajiWorshipActor_zpse56bc730.jpg.html)

Russellbpw
30th December 2015, 11:34 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/America_zps321fb01e.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/America_zps321fb01e.jpg.html)

Russellbpw
30th December 2015, 11:35 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/America1_zpsb2b76694.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/America1_zpsb2b76694.jpg.html)

Russellbpw
30th December 2015, 11:36 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/America2_zpsd332d5fc.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/America2_zpsd332d5fc.jpg.html)

Russellbpw
30th December 2015, 11:38 AM
Nadigar Thilagam with Ms. Vijayalakshmi Pandit -

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/vijayalakshmiPandit_zpsbfa1dc9d.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/vijayalakshmiPandit_zpsbfa1dc9d.jpg.html)

Russellbpw
30th December 2015, 11:43 AM
NADIGAR THILAGAM LAID THE STATUE OF VEERA PANDIYA KATTABOMMAN @ KAYATHAARU - HE PURCHASED THE LAND WHERE KATTABOMMAN MOVED....MAINTAINED FOR SEVERAL YEARS & HE DONATED THAT PROPERTY WORTH SO MANY CRORES AND HELPED THE GOVERNMENT TO ESTABLISH AS NATIONAL PROPERTY & LANDMARK OF FREEDOM FIGHT OF TAMILNADU ! !

NO GOVERNMENT WHOEVER IT IS, HAD COME FORWARD TO DO THIS THUS POLITICIAN AND POLITICS PLAYED THEIR DIRTY GAME EVEN FOR A FREEDOM FIGHTER !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/374492_1377991562447044_472489032_n_zpsad84ab5f.jp g (http://s501.photobucket.com/user/subbuchennai/media/374492_1377991562447044_472489032_n_zpsad84ab5f.jp g.html)

Russellbpw
30th December 2015, 11:51 AM
HINDI FILM FRATERNITIES - Mr. SANJEEV KUMAR , Mr. KIRAN BEDI, Mr. PREM CHOPRA & Mr. B.R. CHOPRA

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/226_zpsa33d883f.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/226_zpsa33d883f.jpg.html)

Russellbpw
30th December 2015, 11:53 AM
NADIGAR THILAGAM HELPING WOMEN BY DISTRIBUTING SEWING MACHINES IN ONE OF THE MANY CHARITY DISTRIBUTION CARRIED OUT ON GANDHI JAYANTHI DAY OCTOBER 2nd

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/190_zps68c29acf.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/190_zps68c29acf.jpg.html)

Russellbpw
30th December 2015, 11:55 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/image1_zps2b795bfa.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/image1_zps2b795bfa.jpg.html)

Russellbpw
30th December 2015, 11:56 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/bc1_zps5b484e95.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/bc1_zps5b484e95.jpg.html)

Russellbpw
30th December 2015, 11:57 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/sg_zps92bdc5c1.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/sg_zps92bdc5c1.jpg.html)

Russellbpw
30th December 2015, 11:59 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/NTPeriyar2-2_zps78dd0475.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/NTPeriyar2-2_zps78dd0475.jpg.html)

Russellbpw
30th December 2015, 12:00 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/wrkingStill_zpsfa8eac74.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/wrkingStill_zpsfa8eac74.jpg.html)

Russellbpw
30th December 2015, 12:01 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zpsd0b4a951.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zpsd0b4a951.jpg.html)

Russellbpw
30th December 2015, 12:05 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zpsd2417045.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zpsd2417045.jpg.html)

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture1_zps7def0b43.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture1_zps7def0b43.jpg.html)

Russellbpw
30th December 2015, 12:08 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/thiruvilayadal_in-the-know_zps4ef812e7.png (http://s501.photobucket.com/user/subbuchennai/media/thiruvilayadal_in-the-know_zps4ef812e7.png.html)

RAGHAVENDRA
30th December 2015, 12:31 PM
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/hphotos-xpa1/v/t1.0-9/12400954_1028178800566125_3413404492269576756_n.jp g?oh=7c8a31cccf64567eb14808da796be3d0&oe=57115F24

The image at the centre is by Kouwshigan Ramiah.

Designed in Photoshop.

HARISH2619
30th December 2015, 01:11 PM
Dear raghavendra sir,
please upload the video of cheran's speech during thiruvilaiyadal celebrations

RAGHAVENDRA
30th December 2015, 02:38 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/Greetings/2016NTGRTGS01_zpspq4ifmbj.jpg

JamesFague
30th December 2015, 03:42 PM
from Facebook

நினைவிலே பொறி தட்டியது போல சில சிந்தனை தோன்றும்போது...பழைய நினைவுகளில் மூழ்குவது போல, சமீபத்திய ஒரு இலக்கிய பேச்சில் நடிகர் திலகம் குறித்து சில விஷயங்களை நினைவு கூர்ந்தபோது...நவராத்திரி திரைப்படம் குறித்தும் சில விஷயங்களை குறிப்பிட்டேன்... அதனை குறிப்பிட்ட பிறகுக் கூட அந்த திரைப்படம் நினைவில் வட்டமிட்டு கொண்டே இருந்தது... ஆவல் தாளாமல் மீண்டும் சுவைத்தேன், தேனினும் இனிய அந்த அற்புத படைப்பினை.. நவராத்திரியை கண்டு விட்டு நடிப்பும், படமும் காட்சிகளும் நெஞ்சை விட்டு அகலாமல் .அந்த இரவு எனக்கு ...சிவராத்திரி ஆகி விட்டது என்பது என்னவோ உண்மை. தமிழ் கூறும் நல்லுலகம் இருக்கும் வரை நாம் நன்றி கூற கடமை பட்டுள்ளோம்
A.P. நாகராஜன் என்ற பெருமகனாருக்கு.

பெறற்கரிய...பொக்கிஷத்தை எப்படி சரியாக உபயோகிப்பது என்ற வகை அறிந்தவர்... ஆம்...நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நடிப்பாற்றலை, அலைகடலின் சீற்றத்தினை முழுமையாக அறிந்த காரணத்தால்தான்...அவரை அவர்தம் திறமையினை முழுமையாக வெளிக்கொணரும் வித்தை அறிந்த இந்த திறமையாளன், சரியான எளிமையான கதை களத்துடன் இறங்கி...பொறுப்பை முழுதுமாகவே அவரிடம் ஒப்படைத்து கணேசா...காப்பாத்துப்பா...என்று கூறி விட்டாரோ..என்று தோன்றுகிறது....

நாலே வரி கதைக்கு முழுமையாக உயிரூட்டி, படம் முழுவதையுமே தனது தோளில் சுமந்து கொண்டு,
தனது பன்முக நடிப்பாற்றல் திறனை முன்னிறுத்தி..
நடித்து சரித்திர சாதனை படைத்துள்ளார்..கலைக்குரிசில்
என்றால் அது மிகையல்ல.
எதிர்காலத்தில் வருகின்ற நடிகர்களுக்கெல்லாம் சந்தேகம் வந்தால் எடுத்து பார்த்து ஒ...இந்த பாத்திரம் என்றால் இப்படிதான் செய்ய வேண்டுமா என தகவல் அறியும் ஒரு
தகவல் பெட்டகமாக உண்டாக்கி தந்துள்ளார் என்பதே உண்மை.
மனிதனிடத்தில் காணப்படும் ஒன்பது வகை குணங்களான
அற்புதம், பயம், கருணை, சாந்தம், கோபம், அருவருப்பு, சிங்காரம், வீரம், ஆனந்தம் ஆகிய நவரசங்களை யுமே...வெளிக்காட்டும் அற்புதமான கதை அமைப்பு.

கதை என்றால் மிகவும் எளிமை.
பெரும் செல்வந்தரின் மகள் நளீனா கல்லூரியில் பயிலும் மாணவி தனது வீட்டில் நவராத்திரி விழாவினை தோழிகளுடன் கொண்டாடிக்கொண்டு இருக்கிறார். அப்போது அங்கு வந்த அவளது தந்தை அவளை பெண்பார்க்க மாப்பிள்ளை வீட்டிலிருந்து வருவதாக கூற, தன கல்லூரியில் பயிலும் ஆனந்தை காதலிக்கும் நளீனா, கல்யாணம் வேண்டாம் என தீர்மானமாக கூற கோபமாக கல்யாணம் நடந்தே தீரும் என்று அவளது அப்பா கூற...பெண் பார்க்க வரும் மாப்பிள்ளையும் நளீனா காதலிக்கும் ஆனந்தும் ஒருவரேதான் என்ற விபரம் அறியாமல் கோபமாக அறைக்கு சென்ற நளீனா வீட்டிலிருந்து தப்பி ஓடிவிடுகிறாள்.
அப்படி சென்ற நளீனா...பல சிக்கல்களில் இடர்ப்பாடுகளில் சிக்கினாலும் அங்கிருந்து தப்பி அடுத்தடுத்து வெவ்வேறு இடங்களில் சிக்கி முடிவாக காதலன் ஆனந்தின் சின்ன மாமனார் ஆகிய போலீஸ் அதிகாரியின் வீட்டுக்கு பாது காவலரால் அழைத்து வர பட அவர் விபரமறிந்து அவளை தனது சகோதரன் வீட்டில் உள்ள ஆனந்தை காண அனுப்பி வைக்க , இதற்கிடையில் மனமுடைந்து போன ஆனந்த் தற்கொலைக்கு முயல.. அந்த சந்தர்ப்பத்தில் அங்கு சென்ற நளீனா ஆனந்தை சந்தித்து முயற்சியை தடுத்து நிறுத்த இருவரின் திருமணமும் இனிதே நடைபெறுகிறது . அந்த திருமணத்துக்கு நளீனாவுக்கு அடைக்கலமளித்த, உதவிய...அந்த நபர்களும் வருவதாக கதை அமைப்பு.

நடிகர் திலகம் ஒரு தொட்டனைத்தூறும் மணற்கேணி. யாருக்கு என்ன வேண்டுமோ...எடுத்துக்கோங்க...என்பது போல நடிப்பினை பாத்திரத்துக்கு ஏற்ப..வஞ்சமின்றி வாரி வழங்கும் நடிகரென்றால், மற்ற பாத்திரங்களுக்கு நடிகர்கள் தேர்வு மிக பொருத்தம். .குறிப்பாக நடிகையர் திலகம் சாவித்திரி...வாவ்..
அந்த பைத்தியக்கார விடுதி காட்சிகள், மற்றும் நாடகத்தில் சத்தியவான் சாவித்திரி நாடகத்தில், கதாநாயகி வேடம் என்று பாத்திரத்தை வெகு அழகாக செய்துள்ளார். நடிகையரில் அபூர்வமான திறமை கொண்ட ஒரு அற்புதமான நடிகைதான்.
உண்மையை சொல்ல போனால், படம் முழுதுமே இரண்டு பேருமே ஆக்கிரமித்து இருந்தாலும் என்ன ஒரு அழகான நடிப்பு.
காமெடி காட்சி என்றால் ஒரு காட்சியில் வரும் பூசாரியாக வரும் நாகேஷ் கலக்கி எடுக்கிறார். நடிப்பு என்றால் எந்த ஒரு
சமாதானமும் இல்லை...என எந்த ஒரு சமரசமும் இன்றி... குடிகாரர் ஆக ஒரு வரும் காட்சியில் நடிகர் திலகம் சாவித்திரியின் காலிலே விழுவது போல ஒரு காட்சியும் உள்ளது.

திரை இசை திலகம் KV. மகாதேவன் அவர்களின் அருமையான இசை, நல்ல பல பாடல்களுடன் நம்மை கட்டி போடுகிறது. பாடல் வரிகள் கவியரசர். நாடக காட்சிக்கு மட்டும் தவத்திரு சங்கரதாஸ் ஸ்வாமிகள் பாடலை உபயோகித்துள்ளனரோ என்று தோன்றுகிறது.

அற்புதராஜ் கதாபாத்திரம் ஒரு ஸ்டைலிஷ் பணக்காரரின் வேடம்,
' நான் சென்ஸ் என் கைலே நீ கெடச்சதுக்கு அப்புறம், என்கிட்டேர்ந்து நீ தப்ப முடியாது ' " நான்சென்ஸ் " என்ற வார்த்தையை உச்சரிக்கும் ஸ்டைலே...தனி. தன மகள் லல்லியிடம் பேசும் பாங்கு...லல்லி..துள்ளி ஓடும்போது...ஜெண்ட்லி..ஜெண்ட்லி... என்று..கூறும் ஸ்டைல்...அவருக்கே உரித்தானது.

அடுத்து குடிகாரராக விபசார விடுதிக்கு வரும் குடிகாரர் வேடம், எதிர்மறையான பாத்திரங்களை இவர் கையாளும் பாணியும் முற்றிலும் மாறுபட்டது...தன்னை பற்றி சொல்லும்போது..
' ஏண்டி...என்ன ஒனக்கு புடிக்கலையா...ன்னு என் பொண்டாட்டிக்கிட்டெ கேட்டேன்' ...என்று கூறிக்கொண்டே...ஒரு ஆப்பிளை எடுத்து தின்று கொண்டே... அலட்சியமாக பேச்சை
தொடர்வது...பைத்தியக்கார மருத்துவமனை டாக்டர் வேடம், தங்கை மீது பிரியம் கொண்ட அப்பாவி விவசாயி, வாழ்ந்து கெட்ட குஷ்டரோகி சிங்கனூர் செல்வராஜ், நாடக நடிகர் சத்தியவான் சிங்காரம், கோபம் கொண்ட கொலைகாரன் வேடம்,
கம்பீரமான போலீஸ் அதிகாரி, (அவர் CID யாக வேடமிட்டு வந்துள்ள சாவித்ரியை புரிந்து கொண்டு...இரவு உணவு அருந்தும் ஸ்டைலை பார்த்துக்கொண்டே இருந்தால் நமக்கு வயிறு நிரம்பி விடும்)
கல்லூரி மாணவன் ஆனந்த் என்று ஒன்பது வேடங்களில் ஒப்பற்ற வகையிலே நடிப்பினை
வழங்கி அசத்துகிறார் சிம்மக்குரலோன் .

ஒவ்வொரு பாத்திரத்துக்கும் ஒவ்வொரு உடல்மொழி, முகபாவனை, குரல், ஒவ்வொரு பாணியிலான பேச்சு , நடை, உடை, பாவனை என ரசிகர்களை மெய்மறக்கவும், பிற நடிகர்களுக்கு எப்படி ஒவ்வொரு கேரக்டரையும் வித்தியாசப்படுத்தி நடிப்பது என தன் படம் மூலம் பாடம் நடத்தவும் கணேசன் ஒருவரால் மட்டுமே இயலும்.

டாக்டர் பாத்திரம் எனில் அதில் ஒரு கண்ணியமும் அமைதியும் வயதான அந்த தளர்வும், போலீஸ் அதிகாரி எனில் அதற்கென ஒரு விறைப்பு கம்பீரம் என, கொலைகாரனின் கோபம், வெள்ளந்தியான அப்பாவி விவசாயி, என்று..பின்னி எடுக்கிறார். குஷ்டரோகியின் நடிப்பு என்றால் நமக்கு ரத்தக்கண்ணீர் ராதா நினைவுக்கு வருவார், இந்த படத்தில் ஒரு கண்ணியமான பணக்காரன் நல்லவராக உள்ளவருக்கு அந்த நிலைவரும்போது அவர் நிலை என்ன என தனக்குரிய பாணியில் வெளிப்படுத்தி இருக்கிறார் .பாவி ..மனுஷன் தகவல் தொடர்பு வசதிகள் குறைவாக இருந்த அந்த கால கட்டத்தில் இவ்வளவு விஷயங்களை எப்படி பிடித்தார், எங்கே கற்று கொண்டார் என்பதே..விந்தை. தனது நாடக வாழ்க்கையில் கற்று கொண்ட பல விஷயங்களை தனக்கே உரிய கற்பனையுடன் ஒவ்வொருவரை மனதில் நிறுத்தி இவர் இந்த பாத்திரத்தை செய்தால் எப்படி இருக்கும் என கற்பனையிலே உள்வாங்கி பிரதி பலித்து இருக்கிறார். இந்த படத்திலே இவர் செய்த சில பாத்திரங்களையே...பிற்பாடு சில படங்களில் இன்னும் மெருகேற்றி...முழு படத்தில்..விரிவாக செய்து விட்டாரோ ...என்றும் தோன்றும்...

அந்தந்த கேரக்டரை உள்வாங்கி, அதிலே கரைந்து போய், அந்த வேடமாகவே மாறிவிடும் பாங்கு போற்றத் தக்கது, அதிலும் குறிப்பாக அந்த மேடை நாடக கலைஞன் வேடம்,
அவர் ஒரு பிறவிக்கலைஞர் என்று நிரூபிக்கிறது. தங்க சரிகை சேலை...எங்கும் பள பளக்க என்று...பாடலுடன் துவங்கும் அந்த சத்தியவான் சாவித்திரி நாடக காட்சி...யும்...நடிகர் திலகத்தின், நடிகையர் திலகத்தின் அருமையான நடிப்பால் பிரகாசிக்கிறது.
இறுதிக்காட்சியிலே அனைத்து சிவாஜிகளும் ஒருவர் பின் ஒருவராக கல்யாண வீட்டுக்குள் வருவதும் அமர்வதும் ஒரு காணத்தக்க காட்சி என்றால்..
ஆனந்தும் நளீனாவும் சந்திக்கும் காட்சியிலே..வசனமே இன்றி, இசையும் இன்றி...கிட்டத்தட்ட ஒரு ஏழு நிமிடம்...இருவரும் பார்வையாலும், உடல்மொழிகளாலும் நடிப்பது ஒரு ஒப்பற்ற காட்சி. காசை கோடிக்கணக்கிலே கொட்டி, உலகின் தலைசிறந்த மேக்கப் கலைஞர்களை கொண்டுவந்து சில வருடங்கள் செலவழித்து பத்து வேடம் போட்டு படம் எடுக்கும் இந்த காலத்தில், சொற்பமான பொருட்செலவில் கிடைத்த மேக்கப் கலைஞர்களை கொண்டு குறுகிய கால கட்டத்தில் நடிகர் திலகத்தின் நடிப்பாற்றலை மட்டுமே தூணாக வைத்துக்கொண்டு எடுத்துள்ள இந்த படம் நிச்சயமாக ஒரு சாதனை படம்தான்.
மொத்தத்தில் முத்தான, சத்தான படைப்பு. கலை ஆர்வம் உடையோர் அவசியம் காண வேண்டிய ஒரு படைப்பு. மெருகூட்டி மீண்டும் வெளியிட..தகுதியான ஒரு படம்.

RAGHAVENDRA
30th December 2015, 06:02 PM
Kavithalaya Krishnan on Thiruvilaiyadal function, in his msg to YGM on FB:



[28/12 13:34] Kavithalaya Krish: ..yesterday was a humbling experience...
[28/12 13:41] Kavithalaya Krish: .dear mahen..the greatest homage that a devotee can pay to his or her idol is to celeberate the memories ..yesterday your celebration of the fifty years of thiruvilyaadal..was indeed a nostalgic trip down memory lane as well as a wonderful reminder of what treasures lie in those sacred halls of celloloidal history..the classics of sivaji will stand the test of time..will never wilt waver or lose value no matter what has come or is yet to come..these classics are all testimony of the heights tamil cinema reached and how much it defined our senses and sensibilities. .how much it refined our tastes..enterainment was enlightening. .it made us become better people...but yesterday was a gratifyingly humbling experience. .I have always admired your versatility. .I have been even more amazed at your generosity. .at your grace..at your humility..to all of us you have achieved no less creatively than most others have..yet to gather the resources.to take the time.to spare no effort.above all to motivate others to celeberate not just the film but indeed the generations that were associated with it..I am sure that at least a few of those that you had so meticulously assembled will walk a little taller .after they saw and heard first hand the loyalty and love that the memories of their fathers and mothers still command..they will become prouder happier and in a way humbler people..celebrations like this make all of us pause a little and reflect a little on the creative values and pedigree we represent and provoke us to know the richness and glory of those incredible years when some of the all time greats of tamil cinema complimented each other to leave such greatness behind them..the least we can do is at leasr preserve those precious memories and pass them on to the next generation...ethical moral values are in peril today..and are held in place and position only because of people like you who have always constantly consistently continuously reminded us of our glorious artistic legacy...actually I do not think there is or was anybody else who has single handedly done so much to celeberate creative greatness in any form.in so platforms in so many disciplines like you have...yesterday took us back in time..yet you took grace.humility.gratitude..forward..yesterday was unforgettable because because it reminded us so charmingly.so emphatically so bewitchingly that indeed our yesterdays were blessed..because our emotions were dictated and ruled by gods....yesterday our fondest most meaninful memories were rekindled and in its warmth somehow the biting chill of todays creative famine became more braver to bear..it took the belief of an apn to bring religion to life..it took a sivaji ganesan to bring that paramasivan to life..it takes mahendra to keep all these beautiful things always alive....thank u mahen..im blessed to be in your time..privileged to be in your emotional orbit..lets hope for many more yesterdays

Russellxor
30th December 2015, 07:27 PM
6 Bit poster. http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/FB_IMG_1451483042081_zpsbvqjf6y5.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/FB_IMG_1451483042081_zpsbvqjf6y5.jpg.html)

Russellxss
30th December 2015, 11:10 PM
மீண்டும் டிஜிட்டல் மிரட்டல், விரைவில்.....

விரைவில் டிஜிட்டலில் வெளிவர இருக்கும் மக்கள்தலைவர் சிவாஜி அவர்கள் இருவேடங்களில் மின்னிடும் மாபெரும் வெற்றிக்காவியம் சிவகாமியின் செல்வன் FIRST LOOK போஸ்டர்

http://www.sivajiganesan.in/Images/3012_4.jpg


சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
30th December 2015, 11:13 PM
மக்கள்தலைவரின் அருந்தவப்புதல்வன் இளையதிலகம் பிரபு அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

http://www.sivajiganesan.in/Images/2612_2.png


சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
30th December 2015, 11:14 PM
மக்கள்தலைவரின் அருந்தவப்புதல்வன் இளையதிலகம் பிரபு அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

http://www.sivajiganesan.in/Images/2612_1.jpg

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
30th December 2015, 11:15 PM
மக்கள்தலைவரின் அருந்தவப்புதல்வன் இளையதிலகம் பிரபு அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

http://www.sivajiganesan.in/Images/3012_2.jpg

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
30th December 2015, 11:16 PM
மக்கள்தலைவரின் அருந்தவப்புதல்வன் இளையதிலகம் பிரபு அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

http://www.sivajiganesan.in/Images/3012_1.jpg

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

sivaa
31st December 2015, 04:11 AM
ஷ்ய பிரதமர் "புல்கானின் " மற்றும் குருசேவ சென்னை வந்தபோது கலைவாணர் தலைமையில் " தென் இந்திய நடிகர் சங்கம் "அவருக்கு வரவேற்ப்பு கொடுத்தபோது .....
சென்னை மவுண்ட்... ரோடு ( அண்ணா சாலை) சந்திப்பில் அவரை வரவேற்க்கக் காத்திருக்கும் நடிகர்கள் மக்கள் திலகம் , நடிகர் திலகம் , சாவித்திரி அம்மா ,மதுரம்மா , KA தங்கவேலு , TS துரைராஜ் .....மற்றும் பலர் !!!
http://i65.tinypic.com/b9bux3.jpg

(முகநூலில் இருந்து)

sivaa
31st December 2015, 04:44 AM
எதார்த்தம் பொன்னுசாமி பிள்ளை அவர்களின் (நாடக ஆசிரியர்)
மதுரை மீனலோசினி நாடகமன்றத்தில் பணியாற்றிய கலைஞர்கள்

http://i68.tinypic.com/2u8ikra.jpg

1) சிவாஜி கணேசன்
2)காக்கா ராதாகிருஷ்ணன்
3)V K ராமசாமி
4)M R ராதா
5)P S ஞானம் அம்மா
6)எதார்த்தம் பொன்னுசாமி பிள்ளை

sivaa
31st December 2015, 04:58 AM
N S K அவர்களின் மகள் மருமகனுடன்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள்

http://i66.tinypic.com/53p8x4.jpg

Russelldvt
31st December 2015, 07:49 AM
Good Bye 2015

http://i67.tinypic.com/1fwrkj.jpg

Russelldvt
31st December 2015, 07:50 AM
http://i67.tinypic.com/10ck85y.jpg

Russelldvt
31st December 2015, 07:52 AM
Welcome 2016

http://i68.tinypic.com/2z3sw90.jpg

Russelldvt
31st December 2015, 07:55 AM
நடிகர் திலகத்தின் பக்தர்களுக்கு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..

http://i65.tinypic.com/2hev6si.jpg

eehaiupehazij
31st December 2015, 08:43 AM
கவிதை!


இதயபூர்வமான கனவுகளையும் நெஞ்சார்ந்த கற்பனைகளையும் கவின்மிகு சிந்தனைகளையும் கருத்துக்களின் கருவுருக்களையும் விதைப்பதே கவிதை!!
நல்ல எண்ணங்களை மனமென்னும் மண்ணிலே விதைத்து நன்மை பயக்கும் செயல்களாக அறுவடை செய்திட வருகின்ற மகிழ்ச்சி பொங்கும் கவிதைப்புத்தாண்டு 2016 வாழ்த்துக்கள் !!
நடிகர்திலகம் / காதல் மன்னர் திரிகளின் சார்பாக !

செந்தில்:-D

abkhlabhi
31st December 2015, 10:24 AM
To all nt fans,

wish you and your family a happy, healthy and prosperous new year.

anasiuvawoeh
31st December 2015, 01:39 PM
Wishing everyone in whom nt is living,

a happy and peaceful life from 2016.

KCSHEKAR
31st December 2015, 05:15 PM
WISH YOU ALL A HAPPY NEW YEAR - 2016

https://www.youtube.com/watch?v=VvffL2njuCc

eehaiupehazij
31st December 2015, 08:26 PM
காலச்சக்கரமும் வாழ்க்கைச்சுழற்சியும் ! The Time Wheel of Life Cycle !
துள்ளலும் துவளலும் !

Dash and Verve Vs Nervous Lash!!

A New Sequence for the New Year 2016!!



கால சக்கரத்தின் இடையறாத சுழற்சியில் மாயத் தோற்றமான மனித வாழ்க்கை உழல்கிறது !இளமைக் காலத்திற்கே உரிய துள்ளலும் முதுமைப் பருவத்தில் துவளலும் வாழ்வின் இயற்கையான நிகழ்வுகளே!!

இந்த நிகழ்வுகளை உள்வாங்கி நடிகர்திலகம் நிகழ்த்திய சாதனை குணசித்திர வெளிப்பாடுகளை ஒரு படத்தினுள்ளேயே உலக நடிகர்கள் எவரும் முயன்றது கூட இல்லை!! துள்ளல் இளைஞனாகவும் துவண்டமுதியவராகவும் எத்தனை படங்களில் குணாதிசய வேறுபாடுகள்!! எங்க ஊர் ராஜா, வியட்நாம் வீடு,பாபு.....செதுக்கிய நினைவலைகள்.....



Part 1 வியட்நாம் வீடு

வியட்நாம் வீட்டின் துள்ளல் இளைஞன் !!

https://www.youtube.com/watch?v=NaltfQzLB_Q

காலமும் சுற்றமும் வஞ்சித்ததால் துவண்ட முதியவர் !!

https://www.youtube.com/watch?v=NC3QQL3cMlg

Russellxor
31st December 2015, 11:26 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/20151231224414_zpsii7j3t1g.gif (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/20151231224414_zpsii7j3t1g.gif.html)

Murali Srinivas
31st December 2015, 11:52 PM
Wishing Everyone A Happy, Prosperous, Healthy And Wealthy New Year 2016.

Regards

Subramaniam Ramajayam
1st January 2016, 01:34 AM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/greetings/2016ntgrtgs01_zpspq4ifmbj.jpg
best wishes to all OUR and MT hubbers a very prosperous healthy and wealthy happy 2016
blessings and best wishes

sivaa
1st January 2016, 05:44 AM
அனைத்து மையம் திரி உறவுகளுக்கும் 2016ஆம்
ஆண்டு புது வருட நல் வாழ்த்துக்கள்

http://i67.tinypic.com/fkb6rn.jpg


( பி. கு அனைத்தும் என்பது எல்லா மையம் திரிகளையும் குறிக்கும்)

Russellsmd
1st January 2016, 08:57 AM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/333_20160101083408518_zps7muhkmmw.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/333_20160101083408518_zps7muhkmmw.jpg.html)

Russellxss
1st January 2016, 11:43 AM
அன்னை இல்லத்தின் அன்பைப் பெற்ற திரு.நா.ரமேஷ்பாபு அவர்களின் தந்தையார் மறைவுக்கு கோடிக்கணக்கான சிவாஜி ரசிகர்கள் சார்பிலும் சிவாஜிகணேசன்.இன் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

http://www.sivajiganesan.in/Images/3112_1.jpg

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

HARISH2619
1st January 2016, 01:04 PM
நடிகர்திலகத்தின் அன்பு நெஞ்சங்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Russellxor
1st January 2016, 01:16 PM
Facebook


கவியரசர் கண்ணதாசன் பாடல்கள் ரசனைகள்.. 88

புராண இதிகாசங்கள் பார்வை வடக்கில் உள்ளவர்க்கு வேறு தெற்கில் உள்ளவர்க்கு
வேறு .
அதுவும் இந்தத் தமிழ் இரத்தத்திற்கு .. நன்றி சொல்லுதலும், வாக்கு மாறாமையிலும் ஒரு அதீத பற்று இருக்கவே செய்கிறது . அதையே அந்த சமுதாயம் தங்கள் வேதநீதி யாக்கிக் கொண்டிருப்பதில் வியப்பில்லை. இதிகாசங்களையும் இவர்கள் விட்டு வைக்கவில்லை.
மகாபாரதத்தில் , கர்ணன் என்ற மகோன்னதமான பாத்திரப் படைப்பை அன்று உபன்யாசம் செய்பவர்கள் அவ்வளவாக விமரிசிக்க மாட்டார்கள் .
ஆனால் கர்ணன் .. திரைப்படம் வந்தபிறகே எம் போன்றவர்க்கு அதில் பிடிப்பு ஏற்பட்டது .
இந்த எண்ணங்கள் யாவற்றையும் ஒரே பாடலில் கவிஞர் திறம்பட வெகு அழகாக
தனது முத்தான வரிகளில் பிரதிபலித்திருப்பார்.
பாரதப்போரின் இறுதிக்கட்டம் .. ஒரு நல்லவனை வஞ்சகம் செய்தே பாண்டவர் ஜெய்க்கும் நிலை . இப்படிச் சொன்னால் விவாதத்திற்கு உரியதாகிடும். வஞ்சித்த பழியை கண்ணன் ஏற்றதால்தான் .. தர்மம் நின்று வெல்லும் என்றாவது சொல்ல முடிகிறது.
சரி பாடலுக்கு வருவோம்..

' உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா ! கர்ணா !
வருவதை எதிர் கொள்ளடா.

கர்ணன் சிவாஜி மீது திட்டமிட்டபடியே அம்பெய்து.. குற்றுயிராக.. தர்மதேவதையின் அருளால் அவர் கிடக்க,
பாண்டவர்க்கு துணை செய்ய கண்ணன் ..என். டி.ராமராவ் தயாராகிறார் . வஞ்சகமாய் தர்மதேவதையின் முழுப்பலனையும் யாசித்துப் பெற ..தனக்கு அற்புதமாக பொருந்திய அந்தணர் வேடமிட்டு .. சீர்காழியார் குரலில் ..இயல்பான கம்பீரத்தில் பாடி வருகிறார்..
கர்ணன் நல்ல உள்ளம் கொண்டவன். நல்ல உள்ளங்கள் நிம்மதியாக என்றும் உறங்காது. அதாவது சோதனைகளைச் சந்தித்தே நிற்கும் . இது வல்லவன் வகுத்த நியதி எனத்
..தானே பரமாத்மா என்ற நிலையில் விளக்கம் சொல்கிறார் ..
அதனால் அடுத்து அவனிடம் வர இருக்கும் வஞ்சகத்தையும் அவன் எதிர் கொள்ள வேண்டும் ..என்று சூட்சுமமாக உரைக்கிறார்.

' தாய்க்கு நீ மகனில்லை
தம்பிக்கு அண்ணனில்லை
ஊர்ப்பழி ஏற்றாயடா.... நானும்
உன் பழி கொண்டேனடா..!'

வஞ்சிக்கப்பட்ட முறைகள் வரிசையாக
அறியாத பருவத்தில் ஈன்று அவனை ஆற்றில் விட்டவள் .. அதை மன்னித்து விடலாம் .ஆனால் பின்னாளில் மற்ற மக்களுக்காகவும்.. குறிப்பாக அர்ஜுனனுக்கு கூடுதலாக ஒரு வரம் கேட்டு அவனுக்குத் தாயுமில்லை , தம்பியுமில்லை என்ற அனாதை நிலை தந்தாளே.. வஞ்சித்தாளே.... இதுவே அவர்கள் பக்கத்தில் சேரும் பெரிய பாவம்.
ஆனால் பாரதம் நடத்தும் கண்ணன் தானே அப்பழியை ஏற்று கர்ணனுக்கு விதியாகிறான்.
' மன்னவர் பணியேற்கும்
கண்ணனும் பணிசெய்ய
உன்னிடம் பணிவானடா - கர்ணா
மன்னித்து அருள்வாயடா !'

கவியரசரின் சொல்லாடல் இங்கு வெகு அழகு.
ராஜகாரியங்களின் சாதுர்யப் பணிகளை கண்ண பரமாத்வாவே ஏற்றுக் கொண்ட நிலையில் அவரே அவனிடம் கர்ணனிடம்
பணிந்து செல்ல வேண்டிய நிலைமையை நாசூக்காக உணர்த்துகிறார். ஆமாம் .. தான் அவனிடம் பிச்சை வாங்கத்தானே அந்தணர் வேடத்தில் செல்வது .. யாசிப்பவன் கண்ணன் .. அவனை மன்னித்து அருள் செய் .. உண்மை ..யாசிப்பது வெறும் பொருள் அல்லவே . செய்த புண்ணிய பலன்கள் அனைத்துமன்றோ..?
இந்த வரிகள் கேட்கும் போதெல்லாம் நல்லவர் உள்ளம் வெதும்பும்.

அடுத்து, கண்ணன் சொல்லாக
இறுதியாக விவாதப் பொருளை உண்மையுடன் வஞ்சகமாக வைக்கிறார்.

'செஞ்சோற்றுக் கடன் தீர்க்க
சேராத இடம் சேர்ந்து
வஞ்சத்தில் வீழ்ந்தாயடா- கர்ணா
வஞ்சகன் கண்ணணடா..'

சேராத இடம் சேர்ந்தாய் என்று முதலில் சொன்னால் அது பழியாகும் . செஞ்சோற்றுக் கடன் தீர்க்க .. இந்தச் சொல்லில் தர்மநீதி அடங்கி விட்டது.
வஞ்சகம் கண்ணன் செய்தான் .. சேராத இடம் சேர்ந்து .. எனச் சொன்னால் , அது அந்த வஞ்சகத்தில் அடங்கிவிட்டது.

எனவே இங்கும் கர்ணனுக்கு வரவிருக்கும் பழியை கண்ணனே சுமந்து கொள்கிறான்.
நம் உள்ளம் மெல்லிசை மன்னர்களின் இசையில் கரைந்தே போய்விடுகிறது.
கவியரசின் வரிகளில் ..கர்ணனின் கம்பீரம் நிமிர்கிறது.

Kothaidhanabalan

'

sankara1970
1st January 2016, 02:54 PM
அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

Russellxor
1st January 2016, 05:51 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/Mobile%20Uploads/FB_IMG_1451635349322_zpsvbgttagr.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/Mobile%20Uploads/FB_IMG_1451635349322_zpsvbgttagr.jpg.html)

Russellxor
1st January 2016, 05:51 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/Mobile%20Uploads/FB_IMG_1451635346305_zpsr7z2fl5r.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/Mobile%20Uploads/FB_IMG_1451635346305_zpsr7z2fl5r.jpg.html)

Russellxor
1st January 2016, 05:52 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/Mobile%20Uploads/FB_IMG_1451635343397_zpsgmjbp7ja.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/Mobile%20Uploads/FB_IMG_1451635343397_zpsgmjbp7ja.jpg.html)

Russellxor
1st January 2016, 05:52 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/Mobile%20Uploads/FB_IMG_1451635340374_zpsnk3zvaqk.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/Mobile%20Uploads/FB_IMG_1451635340374_zpsnk3zvaqk.jpg.html)

Russellxor
1st January 2016, 05:53 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/Mobile%20Uploads/FB_IMG_1451635337415_zpskfursccf.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/Mobile%20Uploads/FB_IMG_1451635337415_zpskfursccf.jpg.html)

Russellxor
1st January 2016, 05:53 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/Mobile%20Uploads/FB_IMG_1451635334438_zpsxyd2s7dm.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/Mobile%20Uploads/FB_IMG_1451635334438_zpsxyd2s7dm.jpg.html)

Russellxor
1st January 2016, 05:54 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/Mobile%20Uploads/FB_IMG_1451635331472_zpspkxi5h1g.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/Mobile%20Uploads/FB_IMG_1451635331472_zpspkxi5h1g.jpg.html)

Russellxor
1st January 2016, 05:55 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/Mobile%20Uploads/FB_IMG_1451635328461_zpsuxswuztk.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/Mobile%20Uploads/FB_IMG_1451635328461_zpsuxswuztk.jpg.html)

Russellxor
1st January 2016, 05:55 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/Mobile%20Uploads/FB_IMG_1451635325063_zpsy4a4yyl4.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/Mobile%20Uploads/FB_IMG_1451635325063_zpsy4a4yyl4.jpg.html)

Russellxor
1st January 2016, 05:56 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/Mobile%20Uploads/FB_IMG_1451635321710_zpsz8uohbbd.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/Mobile%20Uploads/FB_IMG_1451635321710_zpsz8uohbbd.jpg.html)

Russellxor
1st January 2016, 05:56 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/Mobile%20Uploads/FB_IMG_1451635318432_zpsj6dfmdck.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/Mobile%20Uploads/FB_IMG_1451635318432_zpsj6dfmdck.jpg.html)

Russellxor
1st January 2016, 05:57 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/Mobile%20Uploads/FB_IMG_1451635315514_zpst7vrw55y.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/Mobile%20Uploads/FB_IMG_1451635315514_zpst7vrw55y.jpg.html)

Russellxor
1st January 2016, 05:57 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/Mobile%20Uploads/FB_IMG_1451635312071_zpscmtucxaz.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/Mobile%20Uploads/FB_IMG_1451635312071_zpscmtucxaz.jpg.html)

Russellxor
1st January 2016, 05:58 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/Mobile%20Uploads/FB_IMG_1451635309070_zpslwandhdp.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/Mobile%20Uploads/FB_IMG_1451635309070_zpslwandhdp.jpg.html)

Russellxor
1st January 2016, 05:59 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/Mobile%20Uploads/FB_IMG_1451635306066_zpsmgymgysu.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/Mobile%20Uploads/FB_IMG_1451635306066_zpsmgymgysu.jpg.html)

Russellxor
1st January 2016, 05:59 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/Mobile%20Uploads/FB_IMG_1451635302945_zpssqsttixg.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/Mobile%20Uploads/FB_IMG_1451635302945_zpssqsttixg.jpg.html)

Russellxor
1st January 2016, 06:00 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/Mobile%20Uploads/FB_IMG_1451635299758_zpsjdag8hog.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/Mobile%20Uploads/FB_IMG_1451635299758_zpsjdag8hog.jpg.html)

Russellxor
1st January 2016, 06:01 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/Mobile%20Uploads/FB_IMG_1451635296547_zpsoqtnkl4b.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/Mobile%20Uploads/FB_IMG_1451635296547_zpsoqtnkl4b.jpg.html)

Russellxor
1st January 2016, 06:01 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/Mobile%20Uploads/FB_IMG_1451635293595_zpsczf0p3y8.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/Mobile%20Uploads/FB_IMG_1451635293595_zpsczf0p3y8.jpg.html)

Russellxor
1st January 2016, 06:02 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/Mobile%20Uploads/FB_IMG_1451635290788_zpszpmbiguw.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/Mobile%20Uploads/FB_IMG_1451635290788_zpszpmbiguw.jpg.html)

Russellxor
1st January 2016, 06:02 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/Mobile%20Uploads/FB_IMG_1451635288096_zpsometmhqx.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/Mobile%20Uploads/FB_IMG_1451635288096_zpsometmhqx.jpg.html)

Russellxor
1st January 2016, 06:03 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/Mobile%20Uploads/FB_IMG_1451635285094_zpsjr35c8ao.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/Mobile%20Uploads/FB_IMG_1451635285094_zpsjr35c8ao.jpg.html)

Russellxor
1st January 2016, 06:04 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/Mobile%20Uploads/FB_IMG_1451635281949_zps9ro2t36m.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/Mobile%20Uploads/FB_IMG_1451635281949_zps9ro2t36m.jpg.html)

Russellxor
1st January 2016, 06:04 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/Mobile%20Uploads/FB_IMG_1451635279091_zps1khenkxm.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/Mobile%20Uploads/FB_IMG_1451635279091_zps1khenkxm.jpg.html)

Russellxor
1st January 2016, 06:05 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/Mobile%20Uploads/FB_IMG_1451635276294_zps9rgsun2m.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/Mobile%20Uploads/FB_IMG_1451635276294_zps9rgsun2m.jpg.html)

Russellxor
1st January 2016, 06:06 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/Mobile%20Uploads/FB_IMG_1451635273350_zpsadbdlgnb.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/Mobile%20Uploads/FB_IMG_1451635273350_zpsadbdlgnb.jpg.html)

Russellxor
1st January 2016, 06:06 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/Mobile%20Uploads/FB_IMG_1451635270338_zps22z5sel1.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/Mobile%20Uploads/FB_IMG_1451635270338_zps22z5sel1.jpg.html)

Russellxor
1st January 2016, 06:07 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/Mobile%20Uploads/FB_IMG_1451635267109_zps67joypbo.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/Mobile%20Uploads/FB_IMG_1451635267109_zps67joypbo.jpg.html)

Russellxor
1st January 2016, 06:07 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/Mobile%20Uploads/FB_IMG_1451635263788_zpsx1qzafyg.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/Mobile%20Uploads/FB_IMG_1451635263788_zpsx1qzafyg.jpg.html)

Russellxor
1st January 2016, 06:08 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/Mobile%20Uploads/FB_IMG_1451635259726_zpsyygfljuu.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/Mobile%20Uploads/FB_IMG_1451635259726_zpsyygfljuu.jpg.html)

RAGHAVENDRA
1st January 2016, 06:35 PM
https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-xap1/v/t1.0-9/968856_1029352363782102_6662667519517105918_n.jpg? oh=81104528313778c2d52a73775d9f04f0&oe=570B4715&__gda__=1460372060_0ce1a6bd7b89f9bbb1cd92d58631c9c 0

Russelldwp
1st January 2016, 07:37 PM
தீபாவளி வெளியிடான செந்தமிழ் பாட்டு படத்திற்கு அன்று வெளியிடான மற்ற நடிகர்களின் படங்களுக்கு போட்டியாக பிரபு ரசிகர்கள் திருச்சி காவேரி தியேட்டரில் மாலைகளை குவித்தனர்



https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/hphotos-xtf1/v/t1.0-9/1335_192010414484197_7005844445360528827_n.jpg?oh= baca735c9173782ecc5f1408a3297a84&oe=5700DDA4

sivaa
2nd January 2016, 09:35 AM
[QUOTE=SPCHOWTHRYRAM;1278468]உலகிலேயே ஒரு நடிகர் தான் நடித்த இரண்டு படங்களை ஒரே நாளில் துணிச்சலாக வெளியிட்டு அந்த இரண்டு படங்களும் தமிழகமெங்கும் 100 நாட்களை கண்டது சாதனை தமிழன் சிவாஜிக்கு மட்டுமே. இச்சாதனை இரண்டு முறை கண்டவரும் இவரே.
1. சொர்க்கம் - எங்கிருந்தோ வந்தாள் --வெளியான நாள் 29.10.1970
2. இருமலர்கள் - ஊட்டிவரை உறவு --வெளியான நாள் 01.11.1967


QUOTE]

உங்கள் signature ல் கீழ்க்கண்ட சாதனைகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள்
சௌத்திரிராம் சார்
இலங்கையில்
தொடர்ந்து வெளியிடப்பட்ட நடிகர்திலகத்தின் 5படங்கள் இரண்டு தியேட்டர்களில் 100 நாட்கள் ஓடி சாதனை

அத்துடன் 2படங்கள் தொடர்ந்து வெளிவந்து வெள்ளிவிழா மற்றும் 200 நாட்கள் கடந்து சாதனை
அவை
உத்தமன்
பைலட் பிரேம்நாத்

இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளிவந்து 2 தியேட்டர்கள் வீதம் 100 நாட்களை கடந்து சாதனை
அவை தீபம்; அந்தமான் காதலி

12 .5. 1978 உத்தமன்
யாழ்நகர் --ராணி--179 நாட்கள்
கொழும்பு---சென்ட்ரல்--203 நாட்கள்
மட்டுநகர்---விஜயா-----101 நாட்கள்

22.12.1978 பைலட் பிரேம்நாத்
யாழ்நகர்---வின்சர்--222 நாட்கள்
கொழும்பு -கெப்பிட்டல்- 186 நாட்கள்;
கொழும்பு--சவோய்------106 நாட்கள்

6.10.1979 தீபம்
யாழ்நகர்--ஸ்ரீதர்---114 நாட்கள்
கொழும்பு--செல்லமகால்-145 நாட்கள்

6.10. 1979 அந்தமான் காதலி
யாழ்நகர்--மனோகரா--105 நாட்கள்
கொழும்பு---சமந்தா---101 நாட்கள்

21.12.1979 ஜெனரல் சக்கரவர்த்தி
யாழ்நகர்---ராஜா----121 நாட்கள்
கொழும்பு---கிங்ஸ்லி---104 நாட்கள்

sivaa
2nd January 2016, 10:05 AM
செந்தில் சார் அசத்தலான ஆவணப்பதிவுகள்
பல பொக்கிசங்கள் தோண்டி எடுத்திருக்கிறீர்கள்
பாராட்டுக்கள் தொடருங்கள்

KCSHEKAR
2nd January 2016, 10:44 AM
செந்தில்வேல் சார்,
தாங்கள் தொடர்ந்து பதிவிட்டுவரும் ஆவணப் பதிவுகள் அருமை. பாராட்டுக்கள், வாழ்த்துக்கள், நன்றி .....

sivaa
2nd January 2016, 11:10 AM
http://i65.tinypic.com/3132gj7.jpg


முகநூல் ஒன்றில் இருந்து

sivaa
2nd January 2016, 11:15 AM
படப்பிடிப்புக்கள் அல்லாமல் பிரத்தியேகமான நேரங்களில்
நடிகர் திலகத்தின் ஸ்டைல் தனி அழகு
(இதுபற்றி முன்னர் ஒரு நண்பர் இத்திரியில் எழுதிய ஞாபகம்)
http://i67.tinypic.com/qy63id.jpg

JamesFague
2nd January 2016, 11:15 AM
உண்மை வசூல் மகாராஜா யார் என்று உலகிற்கு காண்பித்த திரு செந்தில்வேல் அவர்களுக்கு மிக்க நன்றி,

sivaa
2nd January 2016, 11:24 AM
அம்பிகாபதி பட ஸ்டில்ஸ் விரைவில் இங்கு அணிவகுக்கும்

http://i64.tinypic.com/vdhafb.jpg

http://i66.tinypic.com/2zftk76.jpg

tacinema
2nd January 2016, 08:48 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/Mobile%20Uploads/FB_IMG_1451635270338_zps22z5sel1.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/Mobile%20Uploads/FB_IMG_1451635270338_zps22z5sel1.jpg.html)

Dear Senthilvel,

அருமையான தொகுப்பு. மலைக்கவைக்கும் சாதனைகள். Possible with NT only - A mass and class actor in the whole world.

Regards.

sss
2nd January 2016, 11:59 PM
சிலம்புச் செல்வர் மபொசி அவர்களின் போராட்டத்தை ஆதரித்து அன்று புகழின் உச்சத்தில் இருந்த நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் எல்லைக்கு சென்று வரவேற்பு கொடுத்தார், இதுபோன்ற பதிவுகளை ஊடகங்கள் மூடி மறைத்து வைத்திருக்கும் அவல நிலை தொடர்கிறது (திரு. சேகர் பரசுராம் அவர்கள் https://www.facebook.com/sekar.parasuram?fref=nf&pnref=story)


நன்றி : https://www.facebook.com/ramiah1959/posts/973351716063540

தமிழ்நாடு எல்லைப் போராட்டம்! ம.பொ.சிவஞானம்(ம.பொ.சி)


'தமிழ்நாடு எல்லைப் போராட்டம்' என்பதும், பெயர் சூட்டுகின்ற வரலாறு என்பதும் சட்டமன்ற பதிவேடுகளோடு அடங்கிவிடவில்லை. அதற்கப்பாலும் அதுபற்றிய சில உண்மைகள் உண்டு.

வடவேங்கடம் முதல் குமரி வரையில் தமிழ் பேசப்பட்டது. அதுதான் தமிழ்நாடு என்று தொல்காப்பியர் காலம் முதல் நிறைய ஆதரங்கள் உண்டு.
தமிழகத்தின் வரலாறு என்பது, மொழி வழியாக மாநிலம் அமைந்தது என்பது மிகப்பெரிய பின்னணியைக் கொண்டது. எல்லைப்போராட்டம் நடந்தபோது அன்றைக்கு ம.பொ.சி மட்டுமே குரல் கொடுத்தார். வடக்கெல்லைப் போராட்டத்தை அவருடைய தமிழரசுக் கழகம் முன்னின்று நடத்தியது. அவருடன், தளபதி விநாயகம், மங்களம்கிழார், ரஷத் போன்றவர்களெல்லாம் வெகுண்டெழுந்து போராடினார்கள். ஏராளமான தமிழரசுக் கழகத் தோழர்கள் சிறைப்பட்டார்கள். இரண்டு பேர் உயிர் இழந்தார்கள். அது ஒரு நெடிய வரலாறு.

"யானை வாயில் போன கரும்பு திரும்பி வருமா...?" என்றால், "வராது" என்றுதான் சொல்லுவார்கள். ஆனால் வந்தது.
திருத்தணியும் சேர்ந்து ஆந்திராவிற்கு போய்விட்டது. மொழி வாரி ஆணையம், சர்தார் கே.எம்.பனிக்கர் தலைமையிலே மத்திய அரசு அமைத்த ஆணையம், சித்தூர் மாவட்டம் முழுவதையுமே ஆந்திராவிற்கு கொடுத்துவிட்டது. வேறு வழியில்லாமல் எல்லாக் கட்சிகளும் ஏற்றுக்கொண்ட காலகட்டத்தில் ம.பொ.சி மட்டும் அதை ஏற்கவில்லை.

அவர் சொன்னார், "மாலவன் குன்றம் போனால் என்ன..? வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டுமென்று". அதற்காக போராடினார். பெரும் போராட்டம் நடைபெற்றது. அதன் விளைவாக படாஸ்கர் கமிஷன் அமைக்கப்பட்டு அது கடைசியாக திருத்தணி தாலுகாவை தமிழ்நாட்டிற்குத் திருப்பிக்கொடுத்தது. யானைவாயில் போன கரும்பை மீட்டு வந்தவர் சிலம்புச் செல்வர் ம.பொ.சி என்றால் அது மிகையாகாது. அவர் பேராடியிருக்காவிட்டால் திருத்தணி இன்று நம்மோடு இல்லை.ஆந்திராவோடுதான் இருந்திருக்கும்.

சோகவடிவமான தெற்கெல்லைப் போராட்டம்:

அதேபோல், தெற்கெல்லையில் நடந்த போராட்டமென்பது மிகவும் சோகவடிவமானது. நேசமணி, நத்தானியல் பி.எல்.மணி, காந்திராமன் போன்றவர்கள் ஒன்று சேர்ந்து போராடினார்கள்.

"திருவிதாங்கூர்" சமஸ்தானத்தில் இருந்த நாஞ்சில் நாட்டுப் பகுதிகளை தமிழ்நாட்டோடு இணைக்க வேண்டுமென்று அவர்கள் போராடினார்களே தவிர, தமிழ் நாட்டுத் தலைவர்கள் யாரும் அதற்காக போராடவில்லை. ஏறத்தாழ 12 பேருக்கும் மேலே அன்றைக்கு சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.
திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் முதலமைச்சராக இருந்த பட்டம் தாணுப்பிள்ளை, பிரஜா சோசலிசக் கட்சியைச் சேர்ந்தவர். அவரும் காங்கிரசும் சேர்ந்து அங்கே ஆட்சியமைத்தார்கள். குமரி மாவட்டத் தமிழர்கள், நாங்கள் தமிழ்நாட்டோடுதான் இருப்போம் என்று போராடியபோது, பட்டம் தாணுப் பிள்ளை போராடியவர்களை சுட்டுத்தள்ளச் சொல்லி வெறித்தனமாக உத்தரவிட்டார். ஆனால் அந்தக் கட்சியின் அகில இந்தியத் தலைவராக இருந்த டாக்டர் லோகியா கொதித்தெழுந்து அறிக்கை வெளியிட்டார்.

ஒரு சோசலிஸ்ட்டு ஆட்சியில், ஜனநாயக முறையில் போராடிய மக்களை ஒடுக்குவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிக் குறித்து நான் வெட்கப்படுகிறேன். அதைவிட மோசம், கொடுமை அங்கே 12 உயிர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது. அதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இதற்காக பட்டம் தாணுப் பிள்ளை தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும். இவ்வாறு டாக்டர் லோகியா அறிக்கை வெளியிட்டார். இதெல்லாம் வரலாறு.

நேசமணி போன்றவர்கள் போராடியதன் விளைவாக குமரி மாவட்டத்தின் ஒரு பகுதியாவது நம்மோடு சேர்ந்தது. தேவிகுளம், பீர்மேடு, நெய்யாற்றங்கரை ஆகியன எல்லாம் பறிபோனாலும் குமரி மாவட்டம் நம்மோடு சேர்ந்தது. இதற்கு குமரி மாவட்ட மக்களின் போராட்டமும், தியாகமும்தான் காரணம். அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்டு நேசமணி, ம.பொ.சி போன்றவர்களுக்கு ஆதரவு கொடுத்திருந்தால் இந்த பகுதிகளை எல்லாம் இழந்திருக்கமாட்டோம்.

‘மதராஸ் மனதே’ ஆந்திரர்களின் ஒற்றுமை - முறியடித்த ம.பொ.சி :

‘மதராஸ் மனதே’ என்று ஆந்திரர்கள் போராடினார்கள். ஆந்திரர்களின் ஒற்றுமைக்குக் காரணம் என்ன?

ஆந்திராவைச் சேர்ந்தவர்கள், அரசியல்வாதிகள் எந்தக் கட்சியாக இருந்தாலும், அதாவது காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பிரஜா, சோசலிஸ்ட் என எந்தக் கட்சியாக இருந்தாலும் அவர்கள் "ஆந்திர மகாசபை" என்ற குடையின் கீழ் ஒன்றாக நிற்கிறார்கள். விசால ஆந்திராவில் எந்தெந்தப் பகுதிகள் இருக்கவேண்டும் என்பதை அவர்கள் கட்சி சார்பில் போராடவில்லை. ஆந்திரர் என்ற ஒரே உணர்வுடன் ஆந்திர மகாசபையை அமைத்துப் போராடினார்கள். ஆனால், தமிழகத்தில் அப்படி ஒரு குடையின் கீழ் இணைந்து போராடவில்லை என்று ம.பொ.சி தனது நூலில் மிகவும் துயரத்துடன் எழுதியுள்ளார்.

ஆந்திரர்கள் எந்த அளவிற்கு ஒன்றுபட்டிருந்தனர் என்பதற்கு எடுத்துக்காட்டாக, இந்தியாவின் குடியரசுத் துணைத் தலைவராக இருந்த டாக்டர் ராதாகிருஷ்ணன், நாடாளுமன்றத்தில் அவைத் தலைவராக இருந்த அனந்த சயனம் ஐயங்காரும் விசால ஆந்திராவிற்கு ஆதரவு கொடுத்ததை கூறலாம். இவர்களின் பதவி அரசியலுக்கு அப்பாற்பட்ட பதவிகள். ஆனால், ராதாகிருஷ்ணனும், அனந்த சயனமும் மத்திய அரசியலில் அங்கம் வகித்த ஆந்திரர்களுடன் ஒன்று சேர்ந்து விசால ஆந்திரத்தில் சித்தூரும், சென்னையும் சேர்க்கப்படவேண்டும் என்று பிரதமர் நேருவுக்கு மிகப்பெரிய நெருக்கடி கொடுத்தனர்.

இந்தக் காலகட்டத்தில் ம.பொ.சி சென்னை நகரசபையில் ஆல்டர் மேனாக இருக்கிறார். சென்னை மேயராக இருந்தவர் செல்வராயன். அவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். ம.பொ.சியும், செல்வராயனும் சேர்ந்து, உறுப்பினர்களின் ஆதரவையெல்லாம் ஒன்று திரட்டி, சென்னை நகரம் தமிழர்களுக்கே சொந்தமென்று சென்னை மாநகராட்சியில் தீர்மானம் கொண்டுவந்தார்கள். மிகப் பெரும்பான்மையான ஆதரவுடன் தீர்மானத்தை கொண்டுவந்தார்கள் அந்தத் தீர்மானம்தான் அன்றைக்கு நேரு மனதை மாற்றியது.

அதற்குமுன் நேரு என்ன செய்தார்... ? ஆந்திரர்கள் 'மதராஸ் மனதே' என்கிறார்கள், டாக்டர் ராதாகிருஷ்ணன், அனந்த சயனம் ஐயங்கார் போன்றவர்களும் வற்புறுத்துகிறார்கள், ஆகவே நேரு ஒரு முடிவெடுக்க வேண்டிய கட்டத்திற்கு ஆளாகி, அவர் என்ன சொன்னார் என்றால்... இரண்டு மாநிலங்களுக்கும் சேர்ந்து சென்னை பொதுத் தலைநகரமாக இருக்கும் என்று சொன்னார். பஞ்சாப்பிற்கும், ஹரியானாவிற்கும் பொதுத் தலைநகரமாக சட்டீஸ்கர் இருப்பதைப் போல். சட்டீஸ்கர் யாருக்கு சொந்தமென்று அன்றைக்கு முடிவு செய்யாத காரணத்தால் இன்றைக்கும் சண்டை நடக்கிறது. இதைப்போல நேரு ஒரு முடிவு சொன்னார். அப்போது ம.பொ.சி வெகுண்டெழுந்து செல்வராயன் துணையுடன் இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.

அதுமட்டுமல்ல, அன்றைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயற்குழு, காமராசர் தலைமையில் கூடி சென்னை நகரம் தமிழர்களுக்கே சொந்தமானது என்று தீர்மானம் போட்டு டெல்லிக்கு அனுப்பியது. அப்போது முதலமைச்சராக இருந்த ராஜாஜி நேருவுக்கு கடிதம் எழுதினார்.
சென்னை நகரம், தமிழர்களுக்கு சொந்தமானது. ஆந்திரர்கள் தனி மாநிலம் வேண்டுமென்று கேட்டப்பிறகு அவர்கள் பிரிந்துபோய் தனித் தலைநகரத்தை உருவாக்கிக்கொள்ளவேண்டுமே அல்லாமல், சென்னை நகரத்தை உரிமைக்கொண்டாட அவர்களுக்கு உரிமை கிடையாது. சென்னை நகரம் தமிழர்களுக்கு சொந்தமானது. ஆனால் சென்னை இரண்டு மாநிலங்களுக்கும் பொதுத் தலைநகரமாக இருக்க வேண்டுமென்று நீங்கள் முடிவு சொல்வீர்களேயானால், இந்தக் கடித்தத்தையே எனது ராஜினாமாவாக எடுத்துக்கொள்ளலாம் என்று எழுதியிருந்தார். அப்படி எழுதுவதற்கான துணிவு அன்றைக்கு முதலமைச்சராக இருந்த ராஜாஜிக்கு இருந்தது. அதன் பின்னணியில் சிலம்புச்செல்வர் ம.பொ.சி இருந்தார் என்பது மறுக்கமுடியாத வரலாறு.

அதேபோல், ஐக்கிய கேரளம் வேண்டுமென்று கேரளர்கள் போராடிக்கொண்டிருந்த போது, கேரள கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் ஏ.கே.கோபாலன் தேவி குளம், பீர்மேடு எங்களுக்குதான் சொந்தமென்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அப்போது தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளராக இருந்த ஜீவானந்தம் கொதித்தெழுந்தார்.

உண்மையான கம்யூனிஸ்ட்டு இப்படி பேசமாட்டான். ஏ.கே.கோபாலனின் இந்த அறிக்கையை வன்மையாக கண்டிக்கிறேன். தேவிகுளம், பீர்மேடு சர்ச்சைக்குரிய பகுதி. எங்களுக்கும் அதிலே உரிமையிருக்கிறது ஆகவே, ஏ.கே.கோபாலன் கருத்தை தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி ஏற்றுக்கொள்ளாது என்று சொல்லும் துணிவு ஜீவானந்தத்திற்கு இருந்தது. அதன் காரணமாக அவர் கட்சிக்குள்ளே பிரச்சனைகள் எல்லாம் வந்தன. ஜீவானந்தம் அதையெல்லாம் சந்தித்தார்.
இப்படி தமிழ் நாட்டு எல்லைப் பகுதிக்காக இவர்கள் எல்லோரும் போராடினார்கள்.

Thanks to Nakkiran written by பழ.நெடுமாறன்

sivaa
3rd January 2016, 02:15 AM
http://i64.tinypic.com/6eoqis.jpg

http://i66.tinypic.com/2im3pfo.jpg

http://i63.tinypic.com/2u94c2e.jpg

sivaa
3rd January 2016, 02:16 AM
http://i63.tinypic.com/29v06iq.jpg

sivaa
3rd January 2016, 02:17 AM
http://i68.tinypic.com/9bk8de.jpg

sivaa
3rd January 2016, 02:18 AM
http://i63.tinypic.com/ipqg4y.jpg

sivaa
3rd January 2016, 02:20 AM
http://i68.tinypic.com/rjr2tw.jpg

sivaa
3rd January 2016, 02:20 AM
http://i64.tinypic.com/10yl3ph.jpg

sivaa
3rd January 2016, 02:21 AM
http://i65.tinypic.com/2ikza1g.jpg

sivaa
3rd January 2016, 02:22 AM
http://i67.tinypic.com/24pzytc.jpg

sivaa
3rd January 2016, 02:23 AM
http://i65.tinypic.com/2wheeqv.jpg

sivaa
3rd January 2016, 02:24 AM
http://i65.tinypic.com/2dkedma.jpg

sivaa
3rd January 2016, 02:25 AM
http://i66.tinypic.com/biqwcx.jpg

sivaa
3rd January 2016, 02:26 AM
http://i64.tinypic.com/2vd5kjm.jpg

sivaa
3rd January 2016, 02:27 AM
http://i67.tinypic.com/2cqilxd.jpg

sivaa
3rd January 2016, 02:27 AM
http://i65.tinypic.com/xn52ti.jpg

sivaa
3rd January 2016, 02:28 AM
http://i63.tinypic.com/35ch2br.jpg

sivaa
3rd January 2016, 02:29 AM
http://i63.tinypic.com/124g6te.jpg

sivaa
3rd January 2016, 02:30 AM
http://i67.tinypic.com/fequ0k.jpg

sivaa
3rd January 2016, 02:31 AM
http://i63.tinypic.com/2j2jbpe.jpg

sivaa
3rd January 2016, 02:32 AM
http://i64.tinypic.com/5xlog4.jpg

sivaa
3rd January 2016, 02:32 AM
http://i67.tinypic.com/2mo2l45.jpg

sivaa
3rd January 2016, 02:33 AM
http://i66.tinypic.com/23uou21.jpg

sivaa
3rd January 2016, 02:41 AM
http://i65.tinypic.com/2009nxy.jpg

sivaa
3rd January 2016, 02:43 AM
http://i66.tinypic.com/xf7nk8.jpg

sivaa
3rd January 2016, 02:44 AM
http://i66.tinypic.com/oeut.jpg

sivaa
3rd January 2016, 02:45 AM
http://i67.tinypic.com/28aok0h.jpg

sivaa
3rd January 2016, 02:46 AM
http://i68.tinypic.com/2hf289k.jpg

sivaa
3rd January 2016, 02:46 AM
http://i63.tinypic.com/55mq77.jpg

sivaa
3rd January 2016, 02:47 AM
http://i66.tinypic.com/24ccs2a.jpg

sivaa
3rd January 2016, 02:48 AM
http://i65.tinypic.com/5f3z3l.jpg

sivaa
3rd January 2016, 02:49 AM
http://i66.tinypic.com/2817bqw.jpg

sivaa
3rd January 2016, 02:49 AM
http://i63.tinypic.com/55ffiu.jpg

sivaa
3rd January 2016, 02:50 AM
http://i63.tinypic.com/6xyb5y.jpg

sivaa
3rd January 2016, 02:51 AM
http://i65.tinypic.com/2evqf6a.jpg

sivaa
3rd January 2016, 02:51 AM
http://i68.tinypic.com/35jxt0o.jpg

sivaa
3rd January 2016, 02:52 AM
http://i65.tinypic.com/14tlwkh.jpg

sivaa
3rd January 2016, 02:53 AM
http://i64.tinypic.com/x5csc1.jpg

sivaa
3rd January 2016, 02:53 AM
http://i67.tinypic.com/20zrwx4.jpg

sivaa
3rd January 2016, 02:54 AM
http://i63.tinypic.com/11291sh.jpg

sivaa
3rd January 2016, 02:55 AM
http://i68.tinypic.com/2illqjb.jpg

sivaa
3rd January 2016, 02:55 AM
http://i68.tinypic.com/29yk03n.jpg

sivaa
3rd January 2016, 02:56 AM
http://i66.tinypic.com/2w5suuh.jpg

sivaa
3rd January 2016, 02:57 AM
http://i68.tinypic.com/bjbpm8.jpg

sivaa
3rd January 2016, 02:57 AM
http://i64.tinypic.com/2qc2wjo.jpg

sivaa
3rd January 2016, 02:58 AM
http://i63.tinypic.com/r92b2g.jpg

sivaa
3rd January 2016, 02:59 AM
http://i68.tinypic.com/2vdk555.jpg

sivaa
3rd January 2016, 03:02 AM
http://i67.tinypic.com/2mm7ivr.jpg

sivaa
3rd January 2016, 03:02 AM
http://i63.tinypic.com/4lrhmt.jpg

sivaa
3rd January 2016, 03:03 AM
http://i63.tinypic.com/1zn5wm9.jpg

sivaa
3rd January 2016, 03:04 AM
http://i68.tinypic.com/2wgf88m.jpg

sivaa
3rd January 2016, 03:04 AM
http://i64.tinypic.com/2lo2etc.jpg

sivaa
3rd January 2016, 03:05 AM
http://i64.tinypic.com/dnejuv.jpg

sivaa
3rd January 2016, 03:06 AM
http://i66.tinypic.com/6fb7ed.jpg

sivaa
3rd January 2016, 03:07 AM
http://i63.tinypic.com/zstztk.jpg

sivaa
3rd January 2016, 03:08 AM
http://i68.tinypic.com/33nc411.jpg

sivaa
3rd January 2016, 03:09 AM
http://i66.tinypic.com/sy9hz8.jpg

sivaa
3rd January 2016, 03:09 AM
http://i65.tinypic.com/30x8lt4.jpg

sivaa
3rd January 2016, 03:10 AM
http://i63.tinypic.com/2lm3o15.jpg

sivaa
3rd January 2016, 03:10 AM
http://i65.tinypic.com/11j9eo6.jpg

sivaa
3rd January 2016, 03:11 AM
http://i66.tinypic.com/2wolhuc.jpg

sivaa
3rd January 2016, 03:12 AM
http://i66.tinypic.com/t0szo2.jpg

sivaa
3rd January 2016, 03:12 AM
http://i68.tinypic.com/wsmglz.jpg

sivaa
3rd January 2016, 03:13 AM
http://i65.tinypic.com/167mfro.jpg

sivaa
3rd January 2016, 03:14 AM
http://i65.tinypic.com/2e67s41.jpg

sivaa
3rd January 2016, 03:15 AM
http://i66.tinypic.com/2ev6tm9.jpg

sivaa
3rd January 2016, 03:15 AM
http://i68.tinypic.com/2a0g76r.jpg

sivaa
3rd January 2016, 03:16 AM
http://i64.tinypic.com/14ctwfa.jpg

sivaa
3rd January 2016, 03:17 AM
http://i68.tinypic.com/2hfngwo.jpg

sivaa
3rd January 2016, 03:17 AM
http://i63.tinypic.com/2af0eon.jpg

sivaa
3rd January 2016, 03:19 AM
http://i68.tinypic.com/314rssj.jpg

sivaa
3rd January 2016, 03:19 AM
http://i67.tinypic.com/71kciu.jpg

sivaa
3rd January 2016, 03:20 AM
http://i63.tinypic.com/2zhgsd4.jpg

sivaa
3rd January 2016, 03:21 AM
http://i63.tinypic.com/28i688z.jpg

sivaa
3rd January 2016, 03:21 AM
http://i63.tinypic.com/9vh1yb.jpg

sivaa
3rd January 2016, 03:22 AM
http://i68.tinypic.com/1z723om.jpg

sivaa
3rd January 2016, 03:23 AM
http://i64.tinypic.com/hs49c1.jpg

sivaa
3rd January 2016, 03:23 AM
http://i65.tinypic.com/2qa5jpc.jpg

sivaa
3rd January 2016, 03:24 AM
http://i65.tinypic.com/b9eib7.jpg

sivaa
3rd January 2016, 03:31 AM
http://i63.tinypic.com/33fett5.jpg

sivaa
3rd January 2016, 03:32 AM
http://i64.tinypic.com/2d1wuoh.jpg

sivaa
3rd January 2016, 03:32 AM
http://i67.tinypic.com/207vxaw.jpg

sivaa
3rd January 2016, 03:34 AM
http://i65.tinypic.com/s13p5g.jpg

sivaa
3rd January 2016, 03:34 AM
http://i68.tinypic.com/2ns40oh.jpg

sivaa
3rd January 2016, 03:35 AM
http://i63.tinypic.com/35c0tqp.jpg

sivaa
3rd January 2016, 03:36 AM
http://i63.tinypic.com/6pqq6b.jpg

sivaa
3rd January 2016, 05:55 AM
இலங்கையில் 3 தியேட்டர்களில் 100 நாட்களை தாண்டிய படங்கள் 2
அவை இரண்டும் நடிகர் திலகத்தின் உத்தமன் , பைலட் பிரேம்நாத் மட்டுமே.


12 .5. 1978 உத்தமன்
யாழ்நகர் --ராணி--179 நாட்கள்
கொழும்பு---சென்ட்ரல்--203 நாட்கள்
மட்டுநகர்---விஜயா-----101 நாட்கள்

22.12.1978 பைலட் பிரேம்நாத்
யாழ்நகர்---வின்சர்--222 நாட்கள்
கொழும்பு -கெப்பிட்டல்- 186 நாட்கள்;
கொழும்பு--சவோய்------106 நாட்கள்


வேறு எந்தப்படங்களும் 2 தியேட்டர்களுக்குமேல்
100 நாட்கள் ஓடவில்லை

sivaa
3rd January 2016, 06:54 AM
70 பதுகளில் கடிதத்தொடர்புமூலம் பல சிவாஜி ரசிக நண்பர்கள் இருந்தார்கள்.
கீழ்க்கண்ட பதிவில் உள்ள பட்டியலில் உள்ள பெயர்களில் நான் கீறு போட்டுள்ள
நண்பர்கள் மற்றும் சிவாஜி ஆர்ட்சின் தலைவர் d எத்திராஜ் ஆகியோருடன்
தொடர்பு வைத்திருந்தேன்.

நண்பர்கள் ஜெயகுமார், செல்வராஜ் இருவரும் இறைவனடி சேர்ந்துவிட்டார்கள்.

http://i67.tinypic.com/otkx8o.jpg
http://i66.tinypic.com/bgcz29.jpg



நண்பர் கதிர்காமநாதனிடம் இருந்து ஒரு முறை கடிதம் வந்தது
அதன்பின் தகவல் இல்லை.
நண்பர் எத்திராஜ் பற்றிய தகவல் தெரியவில்லை
அவரைப்பற்றி யாராவது அறிந்தவர்கள் தெரிந்தவர்கள்
இருந்தால் அறியத்தாருங்கள் நன்றி.

RAGHAVENDRA
3rd January 2016, 07:39 AM
http://i66.tinypic.com/bgcz29.jpg
http://i67.tinypic.com/otkx8o.jpg


சிவா,
மேற்காணும் பட்டியலில் பலரைப்பற்றிய தகவல் தெரியவில்லை. பலர் ஆங்காங்கே செட்டில் ஆகியிருப்பார்கள். கண்டி கதிர்காமநாதன் பற்றியும் தகவலேதும் இல்லை.
மதுரை சிவனாத்பாபு மற்றும் ஜெய்ஹிந்த்புரம் கண்ணன், எத்திராஜ், கோவை வேணுகோபால், வேலூர் சங்கர், தூத்துக்குடி ராஜன், மற்றும் எங்கள் பகுதியைச் சேர்ந்த சிவாஜி பாஸ்கர் எனப் பலரும் கடிதத் தொடர்பில் அந்தக் காலத்தில் இருந்தோம். கால ஓட்டத்தில் யார் யார் எங்குள்ளார்கள் என்பது தெரியவில்லை. இம் மய்யம் இணைய தளம் மற்றும் முகநூல் இரண்டும் இதற்கு உதவலாம். அவர்களுக்கு இந்த மாதிரி சமூக வலைத்தளங்களைப் பற்றித் தெரிந்திருந்தால் இன்றில்லையேனும் ஒரு நாள் நிச்சயமாகத் தொடர்பில் வருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

காரணம் எங்கள் தென்னக சிவாஜி கொள்கை பரப்பும் குழு நண்பர்களை மீண்டும் என்னால் தொடர்பு கொள்ள இது போன்ற சமூக வலைத்தளங்கள் உதவின என்பது சந்தோஷமான விஷயம்.

Subramaniam Ramajayam
3rd January 2016, 10:27 AM
My good old friends by name mr radhakrishnan and uma maheswaran both from kovai LMW later settled in masdras i understand were pen friends during 70s and latersixties also iam eager to revive contacts
friends can help
they are also very strong diehard sivaji fns upcourse.

RAGHAVENDRA
3rd January 2016, 11:54 AM
https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/hphotos-xaf1/v/t1.0-9/1935470_1030295657021106_1300748921270901571_n.jpg ?oh=560705f968ea905d9cae44d3ff271154&oe=574783D6

மிக மிக அபூர்வமான நிழற்படம். கும்பகோணம் டி.எஸ்.ஆர். வெற்றிலை பாக்கு நிறுவன விளம்பரத்திற்காக நடிகர் திலகத்தின் ஸ்டைலான போஸ்.

இனிமே ஸ்டைலைப் பத்தி யாரும் பேசாதீங்க ப்ளீஸ். ஸ்டைலென்றால் இவர் மட்டும் தான்.

Russelldwp
3rd January 2016, 06:59 PM
http://i67.tinypic.com/otkx8o.jpg
http://i66.tinypic.com/bgcz29.jpg


இதில் திருச்சி சோமநாதன் என்னுடைய நெருங்கிய நண்பர் ஆனால் தற்போது அவர் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை


மதுரை ஜெயஹிந்த்புரம் r கண்ணன் 80களில் சில கடிதங்கள் எனக்கு எழுதியிருக்கிறார் அவர் நிறைய சிறப்பு சாதனை மலர்கள் தொகுத்திருக்கிறார். அவரை பற்றிய விவரமும் தெரியவில்லை


இது போன்று பழைய தொகுப்புகளை பார்க்கும்போது மிகவும் வியப்பாக உள்ளது.

Russelldwp
3rd January 2016, 07:39 PM
கோவை திரு.பாலசுந்தரம் அவர்கள் தொகுத்த படிக்காதவன் சிறப்பு மலர முகப்பு அந்நாளில் என்னுடன் கடிதம் தொடர்பு வைத்திருந்தவர்


திருச்சியில் நான் தொகுத்த வம்சவிளக்கு மற்றும் பாலைவன ரோஜாக்கள் சிறப்பு மலர் முகப்பு
திருச்சியில் திரு.ரெங்கராஜ் அவர்கள் தொகுத்த ராஜரிஷி சிறப்புமலர் முகப்பு

https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/hphotos-xpt1/v/t1.0-9/11204961_194061770945728_2625618677038087986_n.jpg ?oh=e84145940f328809fca0fccbc5da3451&oe=5748A58B
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/hphotos-xap1/v/t1.0-9/223076_194062474278991_2857078385365666704_n.jpg?o h=1f775b662a7b7cc9195252bdcde8cc6b&oe=5702D823
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/hphotos-xtp1/v/t1.0-9/1917780_194063044278934_399771755929903592_n.jpg?o h=c4201e802ea35dd250a04a819573803c&oe=571CF93D

https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/hphotos-xfp1/v/t1.0-9/10583884_194061374279101_8330397050260345330_n.jpg ?oh=b7126cc023f07fa1720ff62b66b32498&oe=574903A7

RAGHAVENDRA
3rd January 2016, 11:33 PM
ஹிட்லர் உமாநாத் படப்பிடிப்பிற்கு இடையே, நடிக நடிகையரின் கேள்விகளைத் தொகுத்து பொம்மை நிருபர் நடிகர் திலகத்திடம் அளிக்க, அதற்கு நடிகர் திலகம் அளித்த பதில்கள், பொம்மை சினிமா மாத இதழின் ஏப்ரல் 1981 இதழில் இடம் பெற்றன. அவற்றில் சில ஒவ்வொன்றாக இங்கே நம் பார்வைக்கு.

https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xap1/v/t1.0-9/524801_1030622930321712_516128482252295304_n.jpg?o h=2b03fb8ee6c5743f6f5e1990205b7979&oe=56FEA973

sivaa
4th January 2016, 04:30 AM
கனடாவில் சீடி விற்பனை நிலையமொன்றில்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் திரைப்படங்களின்,
சீடி க்கள் தனிப்பிரிவாக விற்பனைக்கு வைத்திருந்ததை
முன்னர் ஒருமுறை பதிவிட்டிருந்தேன்
அண்மையில் வேறு ஓர் சீடி விற்பனை நிலையம் சென்றிருந்தேன்
அங்கும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் திரைப்படங்களின்
சீடி க்கள் தனிப்பிரிவாக விற்பனைக்கு வைத்திருந்ததை காண நேரிட்டது அது,
உங்கள் பார்வைக்கு.

http://i63.tinypic.com/2md530o.jpg


http://i64.tinypic.com/2ezh3l2.jpg

sivaa
4th January 2016, 04:31 AM
http://i63.tinypic.com/256bnes.jpg

sivaa
4th January 2016, 04:33 AM
http://i63.tinypic.com/2w7e3x5.jpg


முக நூல் ஒன்றிலிருந்து

sivaa
4th January 2016, 04:33 AM
http://i65.tinypic.com/2jcv8uq.jpg


முக நூல் ஒன்றிலிருந்து