PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan Part 17



Pages : [1] 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17

Georgeqlj
29th October 2015, 08:06 PM
நடிகர்திலகம் சிவாஜிகணேசன்-
பாகம் -17
____________________________________________http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/_IMG_000000_000000_zpsloeao8j5.jpg[/URL]


பொன்னல்ல பொருளல்ல
புவியாளும் மன்னர் தரும்
என்னவெல்லாம் அறியாத
எதுவுமல்ல
மின்னி வரும்
மெய்க்கவியின் மெய்யழகை
காண்போர் தம்
கண்ணில் வரும்
ஒரு துளியே
கலைஞனுக்கு கோடி.
இந்த கவிதையைத்தான்
நடிகர்திலகம்
அடிக்கடி நினைவு கூர்வார்.
தன் ரசிகர்களின் வாழ்த்துக்களே
பெரிதென வாழ்ந்த நடிகர்திலகத்திற்கு நாம் செய்யும் அர்ச்சனைப்பூக்களில் ஒன்றுதான் இந்த திரி.
இதில் நடிகர்திலகத்தின் நடிப்பைப் போற்றும் அனைவரும் பங்கு பெற்று நடிகர்திலகத்தின் புகழை மேலும் வளர்ப்போம்.
"நடிகர்திலகத்தால் இணைந்தோம்
இணைந்ததை வளர்ப்போம்"
இதுவே இந்த திரியின் தாரக மந்திரமாக இருக்கட்டும்.

இந்தத்திரியைஆரம்பித்து வைக்க
எனக்கு வாய்ப்பு வழங்கிய
திரு முரளி சீனிவாஸ் அவர்களுக்கும்,
என்னை வழி மொழிந்த
திரு.ராகவேந்திரா
திரு.வாசுதேவன்
திரு .சிவாஜி செந்தில்
திரு.ஆதிராம்
திரு.KC.சேகர்
திரு.சுப்ரமணியம் ராமஜெயம்
திரு.சிவா
திரு.ஆதவன் ரவி
திரு.பரணி
மற்றும்
என்னை பாராட்டி ஊக்கமூட்டும்
திரி நண்பர்கள்
திரு.ரவி கிரண் சூர்யா
திரு.மதுரை சுந்தரராஜன்
திரு.கோபு
திரு.ராதாகிருஷ்ணன்
திரு.ஜோ
திரு.சின்னக்கண்ணன்
திரு.கோபால்
திரு.ஹரீஸ்
திரு.முத்தையன் அம்மு
ஆகியோருக்கும் என் உள்ளத்தில் இருந்து வரும் நன்றிகள்.
பெயர்கள் விடுபட்டிருந்தால் மன்னிக்கவும்.


http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/20151029151404_zpspyfbabib.gif (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/20151029151404_zpspyfbabib.gif.html)
________________

sivaa
29th October 2015, 10:14 PM
அன்பின் செந்தில்வேல் சிவராஜ் சார்
தங்களால் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் நடிகர்திலகத்தின் புகழ் பாடும் திரி-17
நடிகர்திலகத்தின் பல்வேறு சிறப்புகளை உலகறியச் செய்யும் விதத்தில் அமைந்து வெற்றிபெற வாழ்த்துக்கள்.

http://i57.tinypic.com/o0qp94.jpg

Russellmai
29th October 2015, 11:02 PM
நடிகர் திலகம் திரியின் 17-வது பாகத்தினைத் துவக்கி உள்ள செந்தில்வேல்
சிவராஜ் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

கோபு.

Murali Srinivas
29th October 2015, 11:46 PM
நடிகர் திலகம்-பாகம் 17-ஐ இனிதே துவக்கியிருக்கும் சகோதரர் செந்தில்வேல் அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்! உங்களின் அருமையான பங்களிப்பு மேன் மேலும் தொடரட்டும்!

இந்த நேரத்தில் செந்தில்வேல் அவர்கள் விரும்பி கேட்டிருப்பது போல் நமது அனைத்து பங்களிப்பாளர்களும் திரியில் மீண்டும் இணைந்து தங்களது படைப்புகளை தர வேண்டுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்!

அன்புடன்

Murali Srinivas
29th October 2015, 11:48 PM
செந்தில்வேல்,

என்னையும் பெரிய இடைவெளியில்லாமல் பதிவிட கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்! சில நேரங்களில் எதிர்பாராத விதமாக பல்வேறு அலுவல்கள் காரணமாக இடைவெளி விழுந்து விடுகிறது. குறிப்பாக அந்த நாள் ஞாபக தொடரை அதிக இடைவெளியில்லாமல் எழுதுமாறு ஆதிராம், தம்பி பெங்களூர் செந்தில், நீங்கள் மற்றும் வாசு போன்றவர்கள் சொல்லிக் கொண்டேயிருக்கிறீர்கள். அப்படிதான் செய்ய வேண்டும் என நினைக்கிறேன். வேலை பளு மட்டும் காரணமில்லாமல் பல்லாண்டுகளுக்கு முன்பு நடந்ததை மீண்டும் பதிவு செய்யும்போது அதில் ஏதும் தவறு வந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டியிருக்கிறது. காரணம் இருக்கும் ஒரே source மனதில் பதிந்து இருப்பதுதான். எப்படியோ சீரிய இடைவெளியில் அதை தொடர முயற்சிக்கிறேன்.

அன்புடன்

chinnakkannan
30th October 2015, 12:00 AM
அன்பின் செந்தில்வேல் .. மனமார்ந்த வாழ்த்துக்கள்.. கலக்குங்கள்..

RAGHAVENDRA
30th October 2015, 04:32 AM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/unspecific/CBESENTHILNTP17STARTCONGRATS_zps95svkcgk.jpg

RAGHAVENDRA
30th October 2015, 04:35 AM
அன்புமிக்க முத்தையன்
ராமன் எத்தனை ராமனடி திரைப்படத்தின் ஸ்டில்கள் ஒவ்வொன்றும் நெஞ்சில் ஆழமாகப் பதிந்திருக்கும் பிம்பங்கள். இங்கு ஒவ்வொருவருக்கும் எந்தெந்த போஸ் நெஞ்சில் இருக்கிறது என்பதனைத் துருவித்துருவி ஆராய்ந்து வழங்கியது போல் அவ்வளவு அருமையாக உள்ளன.

தங்களுக்கு உளமார்ந்த பாராட்டுக்கள்.

தொடர்ந்து தங்களின் பங்களிப்பை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்.

ifohadroziza
30th October 2015, 05:30 AM
நடிகர் திலகத்தின் புகழ் பாட வரும்
திரு.செந்தில்வேல் அவர்கள் பயணம்
சிறப்பாக நகர்ந்து செல்ல வாழ்த்துக்கள்

vasudevan31355
30th October 2015, 07:39 AM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/3-68.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/3-68.jpg.html)

அள்ள அள்ள வற்றாத அமுதசுரபியாம் நம் ஆண்டவனுக்கு அடுத்த பாக திரி ஏற்றி வழிபாடு. திரியை சுடர் விட்டு பிரகாசமாய்த் துவங்கி வைத்த தம்பி செந்திவேல் அவர்களுக்கு என் இதயபூர்வமான வாழ்த்துக்கள். திரிக்குத் தூண்டுகோலாய் அத்தனை பேரும் துணை நின்று தங்களுக்குத் தோள் கொடுப்போம்.

ஞான ஒளியாய் எங்கும் நிறைந்த பரம்பொருளாய் நீக்கமற நிறைந்திருக்கும் நடிப்பின் தெய்வத்திற்கு அடுத்த கட்ட புகழ்மாலை.

வழக்கம் போல திரிகளில் மணிமகுடம் சூட்டி முதலிடம் கொண்டிருக்கும் நடிகர் திலகத்தின் திரியை இன்னும் வளப்படுத்துவோம். செம்மைப் படுத்துவோம். அருமைத் தலைவனின் புகழ் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு அல்லும் பகலும் அயராது உழைப்போம்.

திரி செழிக்க மீண்டும் என் வளமான வாழ்த்துக்கள்.

Russellsmd
30th October 2015, 08:29 AM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/1466198_572936112762111_639175738_n_zps5hi6wams.jp g (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/1466198_572936112762111_639175738_n_zps5hi6wams.jp g.html)


திகட்டாத 16 பூர்த்தியாகி,
தித்திக்கும் 17 துவக்கமாகி
இருக்கிறது.

பலத்த காற்றில் படபடத்து
விரிந்து மூடிக் கொள்கிற
புத்தகத்தின் பக்கங்கள் போல்,
பதினாறாம் திரியின் பக்கங்கள்
பரபரப்பாகவே நிறைந்து
பூர்த்தியாயின.

பதினாறென்ன..?
பதினேழென்ன..?

இலட்சம் திரிகளில் எழுதினாலும் தீராத புகழை
தன்னுடையதாக்கிக் கொண்ட
தனக்குவமை இல்லாத கலைஞன் அய்யா நடிகர் திலகம்.

அவரது பெருமை போற்றிய
பதினைந்து திரிகளில் நான்
இல்லையே என்கிற என்
கவலையை, இந்தப் பதினாறாம்
திரி தீர்த்தது.

மூன்று மாத கால மகிழ்வே
இத்தனை பரவசம் தருகின்றதென்றால்..
துவங்கியிருக்கிற இந்தப்
பதினேழாம் திரி முழுதும்
நான் பங்குபெறப் போகிற
சந்தோஷம்...

எனக்கு மோட்சமே தரும்.
------------
மக்கள் தலைவர் அய்யா
நடிகர் திலகத்தின் பெருமை
பேசி நான் 16-ம் திரியில்
எழுதிய ஒவ்வொன்றையும்
எழுத்து,எழுத்தாய் ரசித்து
என்னை வியந்தவர்கள்,
அன்போடு ஆலோசனை
தந்தவர்கள், பாராட்டியவர்கள்..
தரமான பதிவுகளால் திரியை
நிறைத்தவர்கள்...
அத்தனை பேருக்கும் திரி-16
நிறைவடைந்த இந்த நேரத்தில்
நெஞ்சார நன்றி சொல்கிறேன்.

திரி-16 எனும் இப்போது
நிலை சேர்ந்த தெய்வத் தேரோட்டத்தை அன்றொரு
தினம் தொட்டுக் கொடுத்துத்
துவக்கிய உயர்திரு.சிவாஜி செந்தில் அவர்களுக்கு எனது பணிவான நன்றிகள்.

திரி-17 எனும், அதே கடவுளை
உள்ளமர்த்திய அடுத்தவொரு
தெய்வத் தேருக்கு வடம்
பிடிக்க வந்திருக்கும் அன்புத்
தோழர்.திரு.செந்தில்வேல்
அவர்களுக்கு எனது இதயத்தின்
ஆழத்திலிருந்து நல்வாழ்த்துகள்.

திரு.செந்தில்வேல் அவர்களின்
ஆசைப்படியே பழைய திரிகளைப் பெருமை செய்த
பெரியோரெல்லாம் மீண்டும்
களமிறங்கட்டும்.

கலைக் கடவுளுக்கான நமது
புகழ் மந்திரங்கள் எல்லாத்
திசைகளிலும் ஒலிக்கட்டும்.

புனிதர் நடிகர் திலகத்தின்
புகழெழுதப் பேனாக்கள்
திறக்கட்டும்.

பதினேழு(ம்) சிறக்கட்டும்.

Russellsmd
30th October 2015, 08:33 AM
நினைப்போம்.மகிழ்வோம்-25


"புதிய பறவை".

அயல்நாட்டிலிருந்து தாயகம்
திரும்பி, நீண்ட காலத்திற்குப்
பிறகு வீடு வரும் நடிகர் திலகத்தை வேலைக்கார
ராஜூ தாத்தா அடையாளங் கண்டு பாசம் பகிரும் கட்டம்.

"மலேயாவுக்குப் போகும் போது
நீ, அம்மா, அப்பா..எல்லோரும்
ஒன்னாப் போனீங்க..இப்போ
நீ தனிமரமா வந்து நிக்கிறியேப்பா" -என்பார்
ராஜூ தாத்தா.

ராஜூ தாத்தா பேசத் துவங்கும்
போது முகத்தில் தோன்றும்
புன்னகை.." அம்மா,அப்பா"
என்று பேசப் பேச மாறி,
சோகமாகி, கண்களில் நீர்
தானாய் நிரம்புமே?

Russellsmd
30th October 2015, 08:34 AM
நினைப்போம்.மகிழ்வோம்-26


"ராமன் எத்தனை ராமனடி?"

அறிமுகக் காட்சி.

சாதாரணமாய் ஒரு மனிதனால்
சாப்பிட முடியாத அளவுக்கு
மலைபோல் குவித்து வைக்கப்பட்ட தின்பண்டங்களை உண்ணத்
துவங்குவதற்கு முன், அசட்டுத்
தனமும்,பெருமிதமும் கலந்த
ஒரு சிரிப்பு சிரிப்பாரே?

Russellsmd
30th October 2015, 08:36 AM
நினைப்போம்.மகிழ்வோம்-27


"பலே பாண்டியா".

ஒரு காட்சியில், அதிர்ச்சியை
வெளிக்காட்டுவதில் கூட
நகைச்சுவை காட்டிச் சொல்லும் "ஆஹாஹா...
ஹையோ...ஹையோ!".

Russellsmd
30th October 2015, 08:37 AM
நினைப்போம்.மகிழ்வோம்-28


"வசந்த மாளிகை".

உறக்கத்திலிருந்து எழுந்தவருக்கு பிறந்தநாள்
வாழ்த்துச் சொல்லி, மாலை
அணிவிக்கும் விசுவாசமான
வேலையாள் பொன்னையாவை, நெகிழ்ச்சியுடன் வித்தியாசமாய்
அழைக்கும் "ப்பொனையா"...

Russellsmd
30th October 2015, 08:38 AM
நினைப்போம்.மகிழ்வோம்-29


"நவராத்திரி".

சத்தியவான்-சாவித்திரி தெருக்
கூத்தில், ஒரு காட்சியில்
ஸ்ரீபார்ட் உள்ளேயிருந்து
மேடைக்கு வர வேண்டிய
நேரம்.

சத்தியவான் ஒப்பனையில்
சோடா குடித்துக் கொண்டு
தெனாவெட்டாய்ப் போடும்
உத்தரவு...

"வரச் சொல்லு..வரச் சொல்லு".

Russellsmd
30th October 2015, 08:39 AM
நினைப்போம்.மகிழ்வோம்-30


"பாபு".

'இதோ எந்தன் தெய்வம்'
பாடலினூடே குட்டி ஸ்ரீதேவியைத் தூக்கி இரண்டு,
மூன்று முறை வட்டமாய்ச்
சுற்றி விட்டு, நிற்கும் போது
அழகாகத் தள்ளாடி விட்டு
நிற்பாரே?

JamesFague
30th October 2015, 08:56 AM
Congratulation Mr Senthilvel and as usual continue to rock your post in Part 17 of ACTING GOD.

Russellxor
30th October 2015, 10:36 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1446179998134_zpsxmf2zenj.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1446179998134_zpsxmf2zenj.jpg.html)

இன்றுமுதல் கோவை டிலைட்டில்
"தெய்வமகனின்"
நீதி
திரைப்படம் திரையிடப்படுகிறது.
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1446180009526_zpsynh0lda7.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1446180009526_zpsynh0lda7.jpg.html)

Russellxor
30th October 2015, 10:43 AM
14.02 2014. அன்று கோவை ராயலில் நீதி திரையிடப்பட்டபோது ...

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1446181836788_zpsxpgi2jel.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1446181836788_zpsxpgi2jel.jpg.html)

Russelldvt
30th October 2015, 01:07 PM
நினைப்போம்.மகிழ்வோம்-26


"ராமன் எத்தனை ராமனடி?"

அறிமுகக் காட்சி.

சாதாரணமாய் ஒரு மனிதனால்
சாப்பிட முடியாத அளவுக்கு
மலைபோல் குவித்து வைக்கப்பட்ட தின்பண்டங்களை உண்ணத்
துவங்குவதற்கு முன், அசட்டுத்
தனமும்,பெருமிதமும் கலந்த
ஒரு சிரிப்பு சிரிப்பாரே?

http://i68.tinypic.com/2z4zl2q.jpg

RAGHAVENDRA
30th October 2015, 01:31 PM
ரவி,
நினைப்போம் மகிழ்வோம்...
நடிகர் திலகத்தின் நடிப்பில் நுணுக்கமான விஷயங்களோடு..
அதைத் தாங்கள் கூறும் நேர்த்தியையும் சேர்த்து...
நினைப்போம்... மகிழ்வோம்...

RAGHAVENDRA
30th October 2015, 01:32 PM
எல்லாம் வல்ல நமது இதய தெய்வம் மக்கள் தலைவர் நடிகர் திலகம் அவர்களின் பொற்பாதங்களில் இந்த எட்டாயிரமாவது பதிவினைப் பணிவன்புடன் சமர்ப்பிக்கின்றேன்.

Sivaji Ganesan - Definition of Style 29

ரோஜாவின் ராஜா


https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/hphotos-xta1/v/t1.0-9/11215701_998685936848745_6278187011664438535_n.jpg ?oh=fac8decb1a67dddcc925b068d19d6470&oe=56C3EFDB


காட்சி : காதலர் பிரிவும் காதலன் துயரும்

ராஜாவும் கோபாலும் நெருங்கிய நண்பர்கள். கல்லூரித் தோழர்கள். ஜானகியும் அவர்களுடைய கல்லூரியில் சக மாணவி. ராஜாவும் ஜானகியும் காதல் வயப்படுகிறார்கள். அவர்களின் காதல் வளர்ந்து ஒருவரை ஒருவர் கணப்பொழுதும் பிரியாமல் இருக்க விரும்பும் அளவிற்கு உள்ளத்தால் நெருங்கி விடுகிறார்கள்.

காதலுக்கும் பாசத்திற்கும் ஜாதிக்கும் எப்பொழுதுமே ஒத்து வராது என்கின்ற உலக நியதியோடு பணமும் சேரும் போது காதலின் உணர்வைப் பெற்றோர் புரிந்து கொள்வதில்லை. இங்கும் அதே நிலைமை காதலிக்கு ஏற்படுகிறது. பிடிவாதமாக அவள் காதலை நிராகரித்து வேறு மாப்பிள்ளையை ஏற்பாடு செய்கிறார்கள். சந்தர்ப்ப வசத்தால் ராஜாவின் தோழனான கோபாலே அங்கு மாப்பிள்ளையாக வருகிறான். பெற்றோர் இந்தக் கல்யாணத்தை வலுக்கட்டாயமாக நிச்சயித்து விடுகின்றனர்.

இந்தக் காதல் தோல்வியை ஏற்க முடியாமல் ஜானகி கதறுகிறாள். குமுறுகிறாள். துடிக்கிறாள்.

அங்கோ தாய் மகன் என இருவரே வாழும் வீட்டில், இந்த சந்தர்ப்பத்தில் ராஜா தன் காதல் தோல்வியை எப்படி எதிர்கொள்கிறான், தன் மகன் ராஜாவை உயிருக்கும் மேலாக நேசித்து வரும் ராஜாவின் தாய். அவனை எப்படி அணுகுகிறாள் என்பதை விளக்கும் காட்சியைத் தான் நாம் இங்கே பார்க்க உள்ளோம்.

இதில் ராஜாவாக நடிகர் திலகம், ஜானகியாக வாணிஸ்ரீ, கோபாலாக ஏவி.எம்.ராஜன், ராஜாவின் தாயாக ருக்மணி, ஜானகியின் பெற்றோராக மேஜர் சுந்தர்ராஜன் மற்றும் சுகுமாரி நடித்துள்ளனர். இவர்கள் மட்டுமின்றி படத்தில் சோ இரு வேடங்களில், ஸ்ரீகாந்த், ஏ.சகுந்தலா, ஆர்.எஸ். மனோகர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தயாரிப்பு என்.வி.ஆர்.பிக்சர்ஸ்
இயக்கம் கே.விஜயன்
இசை மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன்.

காட்சிக்குப் போகும் முன்.....

ரோஜாவின் ராஜா - நினைவலைகள்..


http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/IMG_0001-4.jpg

வெளியீடு 25.12.1976


ரோஜாவின் ராஜா படத்துவக்க விழாக் காட்சிகள். நன்றி ஆவணத்திலகம் பம்மலார் அவர்கள்.

மதி ஒளி 15.07.1973

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/RoR-1.jpg

நெஞ்சை அள்ளும் நிழற்படங்கள். உபயம் நெய்வேலி வாசு அவர்கள்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_1VOB_001153669.jpg

வாசு அவர்களின் பங்களிப்பில் மேலும் நிழற்படங்களுக்கு
http://www.mayyam.com/talk/showthread.php?8593-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-9&p=788247&viewfull=1#post788247

ரோஜாவின் ராஜா திரைப்படத்தைப் பற்றி நண்பர் கார்த்திக் அவர்களின் அனுபவ நினைவலைகள்

http://www.mayyam.com/talk/showthread.php?8593-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-9&p=788259&viewfull=1#post788259

தான் பணியாற்றும் ஒவ்வொரு படத்திற்கும் தன் முழு அர்ப்பணிப்புடன் இசையமைக்கும் மெல்லிசை மன்னர் இப்படத்திலும் தன் ஈடற்ற இசையைத் தரத் தவறவில்லை. பின்னணி இசையில் அதகளம் பண்ணியிருப்பார்.

இப்போது நாம் காண இருக்கும் காட்சி இதற்கு ஒரு சிறந்த உதாரணம்.

இனி காட்சிக்குச் செல்வோம்.

காட்சியின் துவக்கம்.. 1.16.50 மணித்துளியிலிருந்து

https://www.youtube.com/watch?v=WWtDeylVqCg


1. தன் நண்பன் கோபாலிடமே தன் காதலைப் பற்றிச் சொல்ல நினைக்கும் ராஜா கடிதம் எழுத எத்தனிக்கிறான். தாளில் மை கொட்டி விடுகிறது.
கோபாலும் தானும் இருக்கும் படத்தை ராஜா எடுத்துப் பார்க்கிறார் ..
இந்த இடத்தில் வசனம் தலைவரின் உதடுகளில் உயிர் பெற்று உலவுவதை நாம் உணரலாம்.

கோபால் தி கிரேட் பெர்சன். இந்த வரியின் போது முகத்தில் பாராட்டும் விதமாக முகம் மலர்கிறது. உடனே தன்னை ஒப்பிடும் போது முகபாவம் மாறுவதைப் பாருங்கள். உன்னை வெச்சி கம்பேர் பண்ணினா நான் ரொம்ப சாதாரணமானவன். இந்த வசனத்தின் போது அந்த சாதாரணமானவன் என்பதைத் தன் முகத்திலேயே கூறி விடுவதை கவனியுங்கள். நீ எனக்கு என்னெல்லாம் செஞ்சிருக்கே நான் கேட்டு நீ எதுவும் எனக்கு வாங்கிக் குடுத்ததில்லே.. இந்த வரியின் போது முகத்தில் நன்றியுணர்ச்சி பெருகுவதைப் பாருங்கள். நான் நெனக்காத்தெல்லாம் நீ நிறைவேத்தி வெச்சிருக்கே.. இந்த வரிகளின் போது நன்றியுணர்ச்சி வெளிப்படுகிறது. ஆனால் அதனுடன் கூட ஒரு எதிர்பார்ப்பை கூடக் கொண்டு வருகிறார். ஆனால் இப்போ, நான் நெனக்காத ஒண்ணை எங்கிட்டேயிருந்து நீ கேக்காம கேக்கிறியேடா, என்கிறார். இந்த வரிக்கு ஒரு சங்கடம் வெளிப்படுகிறது. தன்னுடைய நன்றியைக் காட்ட வேண்டிய கடமை உணர்ச்சியை அடுத்த வரியில் சொல்கிறார். நான் மறுக்க்க் கூடாது உடனேயே குடுத்தடணும், இந்த வரியின் போது உடனே முகம் மாறி நன்றியுணர்ச்சி வெளிப்படுகிறது, அடுத்த வரியில் தான் அந்த சராசரி மனிதனின் இயல்பு வெளிப்படுகிறது. ஆனால் என் மனசு கேக்கலியே கோபால்.. இப்போது தவிப்பு உண்டாகிறது.. நன்றியுணர்ச்சிக்கும் சுயநலத்திற்கும் இடையே மனம் அல்லாடுகிறது.. இந்த இடம் தான் மிகவும் முக்கியமான கட்டம். சுயநலத்தையும் காட்ட வேண்டும் அதே நேரம் நன்றியுணர்ச்சியையும் காட்ட வேண்டும். இந்த இருதலைக் கொள்ளி நிலைமையைத் தன் முகத்தில் எவ்வளவு அழகாக்க் கொண்டு வருகிறார் பாருங்கள். நான் என்ன செய்வேன் எனத் தவிக்கிறார். அந்த சுயநலத்தை நியாயப்படுத்துகிறார். என்ன பாக்குறே, உனக்குள்ள பெரிய மனசு எனக்கில்லையேன்னு பாக்கிறியா.. என புலம்புகிறார்.


இப்போது குற்ற உணர்ச்சி தலையிடுகிறது. என்னை அப்படிப் பாக்காதே கோபால் எனக் குற்ற உணர்ச்சி மேலிட, அதைத் தணித்துக் கொள்ள தன் நண்பனே அருகில் இருப்பதாக பாவித்துக்கொண்டு அந்த புகைப்படத்தைத் தன்னோடு அணைத்துக்கொள்கிறார்.
இப்போது கடிதம் எழுத எத்தனிக்கிறார். அந்தக் கடிதத்தின் ஒவ்வொரு வார்த்தைக்கும் அவர் தன் முகத்திலேயே பிரதிபலிக்கிறார். தன் மனதில் உள்ளவை யாவையும் எழுதி தனக்கும் ஜானகிக்கும் உள்ள காதலை சொல்ல வரும் போது மை கொட்டி தாளில் உள்ள எழுத்துக்கள் அழிந்து விடுகின்றன.
இந்த நேரத்தில் மெல்லிசை மன்னரின் பின்னணி இசையை கவனித்தோமானால், பின்னால் வரக்கூடிய அந்த சோகமான நாட்களை முன்கூட்டியே பின்னணி இசையில் சொல்ல ஆரம்பித்து விடுகிறார்.

மை கொட்டியவுடன் என்ன செய்வதெனத் தெரியாமல் கை பிசைகிறார்.
(என்ன செய்வதெனத் தெரியாமல் கையைப் பிசைந்து கொண்டு நிற்பது - இந்த மாதிரி வாக்கியம் ஏராளமான நாவல்கள், சிறுகதைகளில் நாம் படித்திருப்போம். ஆனால் அவற்றைக் கண்முன்னால் உயிரோடு நமக்கு நடிகர் திலகம் தரும் போது தான் அதனுடைய பொருளே நமக்கு விளங்குகிறது.).
தாளில் மை கொட்டிய காரணத்தால் தன்னிடமிருக்கும், தானும் காதலியும் எடுத்துக்கொண்ட போட்டோவை கவரில் போட்டு அனுப்ப முயற்சிக்கிறார்.
(கவரில் போட்டைவைப் போடும் போது கவனித்தால், அவர் முகத்தில் ஒரு தீர்க்கம் இருக்கும். இந்த கல்யாணத்தை கோபால் நிறுத்தி விட வேண்டும், ஜானகி தனக்கே கிடைக்க வேண்டும் என்கிற சுயநலம் முகத்தில் தென்படுவதையும் அதில் ஓர் உறுதி இருப்பதையும் நடிகர் திலகத்தின் முகத்தில் காணலாம்.
பின்னணியில் வயலினில் தீம் மியூஸிக்கை மெல்லிசை மன்னர் கொண்டு வந்தவாறே இருப்பார். மை கொட்டியவுடன் இசையும் அதன் போக்கில் மாற்றம் கண்டு விடும்.)

கவரை எடுத்துக் கொண்டு கிளம்புகிறார்.

துணைக்கு மெல்லிசை மன்னரின் தீம் மியூஸிக் சற்று கூடுதல் சோகமான உணர்வில் தொடர்கிறது.

இப்போது மனசாட்சியின் குரல் தொடங்குகிறது (இந்தக்காலத்தில் இதற்குப் பேர் மைண்ட் வாய்ஸ் ...). ராஜா, இந்தப் போட்டோவை இப்போது எதற்காக அனுப்புறே, கோபாலோட மனசைப் புண்படுத்தறதுக்கா. இல்லை ஜானகியோட வாழ்க்கையை அழிக்கிறதுக்கா.. ஜானகியோட மனசிலே ராஜா கோபால் ரெண்டு பேருக்கும் இடம் இருக்க முடியாதே..அவ மனசிலேருந்து தான் உன்னைத் தூக்கி எறிஞ்சிட்டாளே.. அப்புறம் ஏன் அவஸ்தைப்படறே.. கோபாலாவது நிம்மதியா இருக்கட்டும்..என்று அவருடைய மனசாட்சி அவருக்குள் இருக்கும் நல்ல எண்ணத்தை, நல்ல உள்ளத்தை, பெருந்தன்மையான குணத்தைத் தட்டி எழுப்புகிறது..

(இதெல்லாம் அவருடைய பிறவிக் குணமாயிற்றே.. இதை வைத்துத்தானே அவரைப் பலரும் தங்கள் இஷ்டத்திற்கு பயன் படுத்திக்கொண்டு கூசாமல் துரோகம் செய்து ஓடினார்கள்..)

இந்த மைண்ட் வாய்ஸ் பேசப்பேச அவருடைய முகத்தில் அந்த உணர்வுகள் கொண்டு வரும் மாற்றமும் இறுதியில் கண்ணீர் விட்டவாறே மனசாட்சியின் குரலை எதிர்கொள்ள முடியாமல் அந்தக் கடிதத்தைக் கிழித்து எறிவதும், முகத்தில் விரக்தியோடு அந்த போட்டோவை பார்ப்பதும்...

தலைவர் கலக்கல்...

இப்போது ஜானகியின் காட்சி..
படுக்கையில் சோகமாக படுத்திருக்கிறாள் ஜானகி. தாயார் மகளின் திருமணத்திற்காக கொண்டு வந்திருக்கும் புடவை மற்றும் நகையைப் பார்க்குமாறு அவளை எழுப்புகிறாள். ஜானகி தன்னுள் இருக்கும் சோகம் கோபமாக மாற தாயாரைப் பார்க்கிறாள்..
. காதலினால் வரும் கோபம் எப்படி இருக்கும் என்பதற்கு இதை விட சிறந்த உதாரணம் நூற்றாண்டு தமிழ் சினிமாவில் எனக்குத் தெரிந்து நான் கண்டதில்லவை.
இந்த ஒரு காட்சியைப் பொறுத்த வரையில், இது வரை வந்த தமிப்ப்பட நாயகியரிலேயே வாணிஸ்ரீ மிகவும் அதிக பட்ச ஸ்கோராக, அருகில் யாருமே நெருங்க முடியாத ஸ்கோர் செய்கிறார். அந்தப் பார்வையைப் பாருங்கள்..
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/DefnofStyle/VANISREEANGERROJAVINRAJAFW_zpswiagjqt4.jpg


தன் மகள் மேல் ஒரு தாய்க்கே உரிய கரிசனத்தோடு தாயார் அவளிடம் பரிவாகப் பேசுகிறார். நீ எங்களுக்கு ஒரே பொண்ணு, உன்னை விட்டா எங்களுக்கு யார் இருக்கா. உன் எதிர்காலம் நல்லா இருக்கணும் அதுதான் எங்க லட்சியம், உனக்கெது நல்லதோ அதைத்தான் நாங்க செய்வோம், அதை மட்டும் திண்ணமா நம்பு எனக் கூறுகிறார்.

சுகுமாரியும் சளைத்தவரா என்ன. நடிப்பில் பழுத்த அனுபவசாலியல்லவா..

ஜானகியோ கோபம் சற்றும் குறையாமல் பேச ஆரம்பிக்கிறார். எங்கிட்டே யாரும் பேச வேண்டாம். தயவு செஞ்சி இங்கிருந்து போயிடுங்க.. எனக் கூறி விட்டு படுக்கிறார்.

இப்போது தாயாருக்கு கோபம் வருகிறது. எவ்வளவு நேரமா சொல்றேன். எடுத்தெறிஞ்சு பேசறியே. உன்னைப் பெத்து வளர்த்து ஆளாக்கின எங்களை விட நேத்து ரோட்லே பாத்தவன் அவ்வளவு முக்கியமானவனா போயிட்டானா.. எனக் குமுறுகிறார்.

அவ்வளவு தான் ஜானகியின் கோபம் அதிகரிக்கறது. அம்மா என்றும் பாராமல் கோபத்தோடு குரலை அதிகரிக்கிறார். காதலனைப் பற்றி சொன்னதும் கோபம் கொப்பளிக்க, அவரைப் பற்றி எதுவும் பேசாதே, என ஆவேசமாக்க் கூறி விட்டு தாயார் என்றவுடன் சற்றே பாச உணர்வும் மரியாதையும் எழ., குரலைத் தாழ்த்தி அடங்குகிறார்.

இப்போது தாயார் கோபம் சற்றும் குறையாமல், ஏண்டி அவன் என்ன கலெக்டரா இல்லை கவர்னரா, அசோக வனத்து சீதை மாதிரி இருக்கியே எனச் சொல்லி விட்டு, மகளின் பதிலுக்காகக் காத்திருக்காமல், இதில் எது பிடிச்சிருக்கோ பாத்துத் சொல்லு எனக் கட்டளையிடுகிறார்.

ஜானகியின் கோபம் அதிகரிக்கிறது. எனக்கு எதுவுமே பிடிக்கலை, யாருமே பிடிக்கலை போங்க இங்கிருந்து என கூவியவாரு தலையணைகளை தூக்கி எறிகிறார்.

தாயார் ஏண்டி உனக்கென்ன பைத்தியமா என தானும் கோபமாக்க் கேட்கிறார். இருவருமே உணர்ச்சியின் பிடியில் உச்சத்தில் இருக்கிறார்கள்.

ஜானகி ஆமாம், நான் பைத்தியம் தான், பைத்தியம் தான் என ஆவேசமாக்க் கூச்சலிட்டவாறே அழத் தொடங்குகிறார். காதல் எத்தனை சக்தி வாய்ந்த்து என்பதை அந்தக் கோபம், ஆவேசம், அழுகை அத்தனையும் சேர்ந்து அங்கே ஒரு பாடமே நடத்தி விடுகிறது

எத்தனையோ படங்களில் அதற்கு முன் நாயகியின் காதல் வெற்றி பெற முடியாமல் பெற்றோர் பார்த்து வைத்த மாப்பிள்ளையை கல்யாணம் செய்து கொள்ள வற்புறுத்தப்படக்கூடிய சூழ்நிலை உள்ள காட்சிகள் வந்துள்ளன. ஆனால் அதை எந்த நாயகியும் வீராவேசமாக எதிர்கொண்டதாக நாம் அதிகம் பார்த்த்தில்லை.. இந்த வகையில் இந்தப் படம் ஒரு முன்னோடி எனச் சொல்லலாம்.. காதலின் உண்மையான ஆழமான உணர்வை இந்தப்படமே சரியான வகையில் வெளிப்படுத்தியிருக்கிறது என சொல்லலாம்.. )

இப்போது தலைவரிடம் காட்சி வருகிறது.

இங்கே துவங்குகிறது அந்த நடிப்பின் இமயத்தின் ஆளுமை..


சே..சே...தப்பு தப்பு என்றவாறே மேஜையைத தட்டுகிறார் ராஜா. விரக்தியோடு ஜானகியை நான் காதலிச்சதே தப்பு, ஹ.. நானாவா காதலிச்சேன், எதிர்பாராத ஏற்பட்ட சந்திப்பு தானே...காதலிக்கிறதுக்குக் கூட தகுதி அந்தஸ்து எல்லாம் வேணும் போலிருக்கு... என்று தனக்குத் தானே புலம்புகிறார்.

நடந்தவாறே பேசிக்கொண்டு, அந்தப் பாத்திரத்தின் மன உணர்வை அந்த வரிகளில் கொண்டு வரும் வித்தை அவருக்கே உரியதாகும்.


இப்போது ராஜா நண்பன் தியாகுவைக் குறை சொல்கிறார். டேய் தியாகு நான் மட்டும் பணக்காரனாயிருந்திருந்தா என் காதல்லே நீ குறுக்கிட்டிருப்பியாடா என விசும்புகிறார். கல்யாணம் பண்ணி வெச்சு கங்கிராஜுலேஷன்ஸ் சொல்ல வேண்டிய ஃப்ரெண்ட்ஸெல்லாம் கண்டோலென்ஸ் சொல்லும்படியா செஞ்சிட்டியேடா...எனப் புலம்பும் அவருடைய உணர்வு இப்போது கோபாலிடம் திரும்புகிறது.

கோபால், கோபால், ஜானகி உம் பக்கத்திலே உக்காந்துகிட்டு, நீ அவ கழுத்திலே தாலி கட்டும் போது, என் கழுத்திலே தூக்குக் கயிறு மாட்ற மாதிரி இருக்குமேடா.. என்றவாறே சோகத்தின் உணர்ச்சிக்குப் போகிறார், அதை நான் எப்படிப் பாப்பேன்.. No, I can't bear it, I can't bear it என உரத்த குரலில் தன் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார்.


டேபிளைத் தட்டும் போதும் சரி, நடக்கும் போதும் சரி, ஐ காண்ட் பேர் இட் என சொல்லுவது வரையிலும் சரி, தலைவரின் முகத்தில் தான் அந்த பல்வேறு உணர்வுகள் ஒன்றன் பின் ஒன்றாக எப்படியெல்லாம் வெளிவருகின்றன.



இப்போது மனம் சற்றே நிலை மாறுகிறது. ஏதோ ஒரு தீர்மானத்திற்கு வந்தவர் போல் முகத்தில் விரக்தியுடன் சேர்ந்த தெளிவு பிறக்கிறது. நடையில் சற்றே அந்த தீர்மானம் எதிரொலிக்கிறது. கைகள் ஏதாவது செய்ய வேண்டும் என்று உந்தப்பட்டு கையை சுற்றுகிறார். இப்போது அவருடைய மனம் தன் தாயாரிடம் செல்கிறது. அம்மா என்னை வளர்க்க நீ எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பே, நான் எப்படியெல்லாம் ஆகணும்னு நீ கனவு கண்டிருப்பே.. என்னாலே உனக்கு ஒரு பிரயோசனமும் இல்லேம்மா. என்று கூறுகிறார்.

இப்போது அவருடைய இரு கைகளும் அந்த இயலாமையை எப்படி வெளிப்படுத்துகின்றன. ஒரு மனிதனின் சகல அவயங்களும் உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடியதாய் இறைவன் படைத்த்து நடிகர் திலகம் என்கிற கலை தெய்வத்தை மட்டும் தான் என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகிறது. எப்படி அந்த கைகள் சுற்றப்பட்டு அதன் மூலம் அந்தப் பாத்திரத்தின் மன நிலையைக் கொண்டு வர பயன்படுத்தப்படுகின்றன என்பதை சினிமாவில் நடிக்கவருபவர்களும் நடிக்க வேண்டும் என ஆவல் உள்ளவர்களும் கற்றுக் கொள்ள வேண்டிய அடிப்படைப் பாடமாகும் இது.


ஒண்ணும் செய்ய முடியாது, நான் உனக்கு ஒண்ணுமே செய்ய முடியாது, நோ... என தீர்க்கமாகத் தனக்குத்தானே கூறிக்கொண்டு படுக்கையில் விழுகிறார்.

இப்போ படுத்தேண்ணா காலைலே கண்முழிக்கவே கூடாது. என்னுடைய முடிவு யாருக்குமே புரியாத முடிவா இருக்கணும் என்று கூற, மெல்லிசை மன்னரின் பின்னணி இசை சற்றே திகில் கலந்த இசையுடன் அது நடக்காது என்பதை மறைமுகமாக உணர்த்துகிறது.

படுக்கையில் இவர் இருக்கும் போது வாசலில் ஓர் உருவம் தென்படுகிறது. ராஜா என தாயார் அழைக்கிறார்.

தாயாரிடம் செல்லும் ராஜா, அம்மா எனப் பாசத்தோடு அழைக்கிறார். இவ்வளவு நேரமாக இங்கேயா நின்னுக்கிட்டிருந்தே எனக் கேட்கிறார். அந்தக் கேள்வியைக் கேட்கும் தொனியிலேயே இதெல்லாம் அம்மா கேட்டு விட்டார்களே என்கிற எண்ணம் அதில் எதிரொலிக்கிறது.

இப்போது மழுப்புகிறார். அது ஒண்ணுமில்லேம்மா, நம்ம கோபாலுக்கு பதிலா நான் ஆக்ட் பண்ணினேன் இல்லே, அதிலேருந்து இந்தப் பசங்க என்னை விடறதே இல்லை, ஏதாவது நாடகம் எழுத சொல்லிக்கிட்டே இருக்காங்க, இப்போ கூட ஒரு புது நாடகம் எழுதியிருக்கேன், டிராஜெடி ப்ளே, அதைத் தான் ஒத்திகை பாத்துக்கிட்டிருந்தேன் என சமாளிக்கப் பார்க்கிறார்.
தாயார் கேட்கிறார். கோபால், தியாகு, ஜானகின்னு சொல்லிட்டிருந்தியேப்பா எனத் தன் சந்தேகத்தை அதில் வெளிப்படுத்துகிறார்.

அதெல்லாம் அந்த நாடகத்திலே வர்ற கேரக்டர்ஸ், நடிக்கிறவங்க பேரையே கேரக்டர்ஸுக்கு வெச்சிட்டேன் என ராஜா சமாளிக்கிறார்.

உன் நாடகத்திலே அம்மா கேரக்டர் கூட வருதாப்பா ... என தாயார் தனக்கே உரிய உரிமையோடு தன் கேள்வியிலேயே மகனைத் தான் புரிந்து கொண்டதை வெளிப்படுத்துகிறார்.

பெத்த மனதுக்குத் தெரியாதா தன் பிள்ளையின் மன நிலை.

அனுபவம் வாய்ந்த ருக்மணி அவர்களும் இக்காட்சியில் தாயாரின் மனநிலையை தத்ரூபமாக பிரதிபலிக்கிறார்.

கோபால் இப்போது மாட்டிக் கொள்கிறார். தாயாரிடம் மறைக்க முடியாமல் தடுமாறுகிறார். நீ இன்ஜினீயருக்கு படிச்சதை விட ஆக்டரா இருந்திருக்கலாம்பா எனக் கூறுகிறார் தாயார்.

தாயார் பேசப் பேச கோபாலின் முகம் மாறுகிறது. தன் தாயாரைத் தன்னால் ஏமாற்ற முற்பட்டோமே என்கிற குற்ற உணர்வு மேலிடுகிறது.

நீ என்னதான் மறைச்சாலும் உன் கண்ணீர் உன்னைக் காட்டிக்கொடுத்திடுச்சி பாத்தியா என தாயார் தன் மனதை வெளிப்படுத்துகிறார். அதில் தாயாருக்கே உரிய பாசம் வெளிப்படுகிறது.

பெத்தவகிட்டேயே எல்லாத்தையும் மறைச்சிட்டியேடா என தாயார் மனம் வருந்துகிறார்.

ராஜா திடுக்கிட்டவாறே பதில் கூறுகிறார். நோ நோ நீ தப்பா நெனக்கப்படாது. ஒரு நல்ல சமயமா பாத்து திடீர்னு சொல்லி உன்னை அதிர்ச்சி அடைய வெக்கலாம்னு நெனச்சேன்.. இப்போ ஏதோ நடந்து நானே அதிர்ச்சியாயிட்டேன். தட்ஸ் ஆல்.. என சமாளித்தவாறே தன் உணர்வுகளை மறைக்க முயல்கிறார்.

தாயாரும் ஓரளவிற்கு அதை நம்பியவாறே, ஏதோ நடந்த்து நடந்து போச்சு, அதையே நெனச்சி உன் மனசைப் போட்டு குழப்பிக்காதே, என ஆறுதல் கூறும் தாயார், எங்கே தன் மகன் வேறு ஏதாவது தவறான முடிவுக்குப் போய் விடுவானோ என்கிற இயல்பான பயத்தில் அவனுடைய கரங்களைப் பற்றியவாறே இத்தனை வருஷமா நான் உன்னை நெனச்சு தாண்டா மனசு ஆறுதலடைஞ்சிண்டிருக்கேன், இப்போ அம்மாவுக்காக உன் மனசைத் தேத்திக்கோப்பா எனக் கெஞ்சுகிறார்.

இப்போது தான் உச்சகட்டத்தில் செல்கிறது நமது கலை தெய்வத்தின் ஆளுமை..


Finish... அதை நான் அப்பவே மறந்திட்டேனே. நீ ஏன் வருத்ப்படறே, நான் மறந்திட்டேன், கேரி ஆன், நீ ரெஸ்ட் எடுத்துக்க...என மிக இயல்பாக, அதே சமயம் அதில் தன் தாயார் நம்பிக்கை கொள்ளும் படியாக்க் கூறி விட்டுச் சென்று விடுகிறார்.


இந்த FINISH என்ற வார்த்தையை அவர் சொல்லும் போது நமக்கு ஒன்று தீர்மானமாகிறது..

நடிகர் திலகத்தோடு நடிப்பும் FINISH என்பதே அது.

Russellxor
30th October 2015, 02:09 PM
ராகவேந்திரா சார்
இனி இந்த காட்சியை மட்டுமல்ல படத்தையே ஆழமாக உற்று கவனிக்க வைக்கும் படியான எழுத்துப்பதிவு இது.
"finish"
என அவர் முடித்தாலும்
அது இன்று வரை தொடர்கின்றது
பார்த்தீர்களா?
அதுதான் நடிகதிலகத்தின் ஆளுமை.

நடிகர்திலகம்.காம் பணிகளுடன்,மய்யத்திலும் 8000 பதிவுகள் வரைந்து அசத்திய உங்களுக்கு என் வணக்கங்கள்.

Russellxor
30th October 2015, 02:15 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/IMG_20151030_134235_zpsp63kcbwa.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/IMG_20151030_134235_zpsp63kcbwa.jpg.html)



திரி 17 ஐ துவக்கி வைத்தமைக்கு வாழ்த்திய உள்ளங்கள்
ராகவேந்திரா சார்
முரளி சீனிவாஸ் சார்
வாசு தேவன் சார்
சிவா சார்
கோபு சார்
திரு.vcs2107
சின்னக்கண்ணன்
ஆதவன்ரவிக்கும்
என் நன்றிகள்.

Russelldvt
30th October 2015, 06:27 PM
உடலாலும் மனதாலும் மிகவும் பாதிக்கபட்டுளேன்.. எனது பதிவுகள் காலதாமதமாகலாம்.. நண்பர்கள் பொறுத்துகொள்ளவும்.. அன்புடன்..முத்தையன்..

http://i64.tinypic.com/2vamtrl.jpg

Russellxor
30th October 2015, 06:53 PM
[QUOTE=Muthaiyan Ammu;1264509]உடலாலும் மனதாலும் மிகவும் பாதிக்கபட்டுளேன்.. எனது பதிவுகள் காலதாமதமாகலாம்.. நண்பர்கள் பொறுத்துகொள்ளவும்.. அன்புடன்..முத்தையன்..


http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/FB_IMG_1430498877362_zpsq4q5b1ih_20151030190201095 _zps1vhev4yi.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/FB_IMG_1430498877362_zpsq4q5b1ih_20151030190201095 _zps1vhev4yi.jpg.html)




உடல் நலனில் அதிக அக்கறை கொள்ளுங்கள்.பதிவுகளில் வேகம் காட்டாதீர்கள்.மனம் ஒருமுகப்பட தியானத்தை முயற்சியுங்கள்.
உடல்நலம் சீராக வேண்டுகின்றேன்.
அன்புடன்
செந்தில்வேல்

Subramaniam Ramajayam
30th October 2015, 07:26 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/mobile%20uploads/fb_img_1446179998134_zpsxmf2zenj.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/mobile%20uploads/fb_img_1446179998134_zpsxmf2zenj.jpg.html)

இன்றுமுதல் கோவை டிலைட்டில்
"தெய்வமகனின்"
நீதி
திரைப்படம் திரையிடப்படுகிறது.
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/mobile%20uploads/fb_img_1446180009526_zpsynh0lda7.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/mobile%20uploads/fb_img_1446180009526_zpsynh0lda7.jpg.html)

congrats mr raghavendran for crossing magic figure 8000 mark in record time.
Best wishes blessings

fidowag
30th October 2015, 07:34 PM
8000 பதிவுகள் கடந்து நடிகர் திலகம் திரியில் பயணிக்கும் திரு. ராகவேந்திரா
அவர்களுக்கு
நல்வாழ்த்து நான் சொல்வேன் நல்லபடி பதிவுகளை இடுங்கள் என்று.
(நடிகர் திலகம் பாடல் )


ஆர். லோகநாதன்.

vasudevan31355
30th October 2015, 08:16 PM
ராகவேந்திரன் சார்

http://s13.postimg.org/s800tkkjb/oie_oie_overlay.gif

தங்களது 8000 பதிவுகளுக்கு என் சந்தோஷமான வாழ்த்துக்களும், நன்றிகளும். எப்போதும் போல எங்களுக்கு ஆசானாய் நின்று வழி காட்ட வேண்டும். தங்கள் பொன்னான அரிய பதிவுகளை அளித்து எங்களை சந்தோஷப்படுத்த வேண்டும்.

http://padamhosting.com/out.php/i39148_vlcsnap-2010-05-14-12h13m00s170.png

http://img.xcitefun.net/users/2010/11/214648,xcitefun-congrats-9.gif

Russellsmd
30th October 2015, 08:39 PM
பாராட்டிற்கு மிகவும் நன்றி..
ராகவேந்திரா சார்.

எப்போதும் மனதில் வாழும்
நடிகர் திலகத்திற்காக
எட்டாயிரம் பதிவுகள் தந்த
வணங்குதலுக்குரிய தங்களின் பாராட்டுக்குரியவனாய் நான்
இருப்பதில் மிகப் பெருமை
எனக்கு.

தங்களின் "ரோஜாவின் ராஜா"
குறித்த பதிவினைப் படித்தேன்.
மணி-நிமிடம் விநாடியெல்லாம் குறித்து
நீங்கள் இணைத்துள்ள காணொளியைப் பார்க்கவே அவசியமில்லாதபடி காட்சியை ஓட்டிக் காட்டுகிறது, உங்கள் விளக்கம்.

"இப்போது அவருடைய இரு
கைகளும் அந்த இயலாமையை
எப்படி வெளிப்படுத்துகின்றன. ஒரு மனிதனின் சகல அவயங்களும் உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடியதாய் இறைவன் படைத்தது நடிகர் திலகம் என்கிற கலை தெய்வத்தை மட்டும் தான் என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகிறது."

-ரசிப்பின் உச்சத்தில், உணர்ச்சி
வசப்பட்டுச் சொன்ன வார்த்தைகளில்லை...
முடிந்த முடிவாய், தீர்வாய்
நீங்கள் உறுதிப்படுத்தியிருக்கிற
வார்த்தைகள் இவை.

இது போன்ற தெளிந்த,முதிர்ந்த
வார்த்தைகளின் வெளிப்பாடே,
தாங்கள் ஒரு மிகச் சிறந்த
சிவாஜி ரசிகர் என்பதற்குச்
சான்றாகிறது.

Harrietlgy
30th October 2015, 08:41 PM
Congrats Mr. Ragavendra sir for your crossing 8000 milestone.

eehaiupehazij
30th October 2015, 08:49 PM
Hearty congrats Raghavendhar sir for your crossing the milestone of 8K NT postings!
senthil

Russellsmd
30th October 2015, 10:03 PM
நினைப்போம்.மகிழ்வோம்-31


"பந்தம்."

மகளைக் காதலிக்கும் இளைஞனை வீட்டிற்கே
அழைத்து கண்டிக்கும் காட்சி.

ஆணவம் மிகுந்த செல்வந்தர்
என்று தனக்குத் தரப்பட்டிருக்கிற பாத்திரத்திற்கு
உயிர் கொடுத்து, வெகு நக்கலாக, உடம்பு குலுங்க
அவர் சொல்லும்... " லவ்
பண்றானுங்களாம்..லவ்..
என்னாங்கடா".

Russellsmd
30th October 2015, 10:07 PM
நினைப்போம்.மகிழ்வோம்-32


"பாசமலர்".

விருப்பமில்லாதவரை நண்பர்
ஜெமினி வற்புறுத்தி தொழிற்சங்கப் போராட்டத்தில்
ஈடுபடுத்த...

ஏனோதானோ என்று கோஷமிட்டுக் கொண்டிருப்பவர்,தொழிற்சாலையின் வாயிற்கதவு சார்த்தப்படுவதைப் பார்த்துப்
பதறிச் சொல்லும் "கேட்டை
மூடுறான். கேட்டை மூடுறான்".

Russellsmd
30th October 2015, 10:12 PM
நினைப்போம்.மகிழ்வோம்-33


"முதல் மரியாதை".

'ஏ..கிளியிருக்கு..பழமிருக்கு'
பாடலில், ஒரு கையில் கூடை
பிடித்து,மறுகையால் விதை
தூவிக் கொண்டு,வரப்பின் மீது
நடந்து வரும் அழகு நடை.

Russellmai
30th October 2015, 10:26 PM
மையம் திரியில் எட்டாயிரம் பதிவுகளைக் கடந்தமைக்கு
இராகவேந்தர் அவர்களுக்கு எனது உளமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

அன்புடன் கோபு.

RAGHAVENDRA
30th October 2015, 10:37 PM
நினைப்போம்.மகிழ்வோம்-31


"பந்தம்."

மகளைக் காதலிக்கும் இளைஞனை வீட்டிற்கே
அழைத்து கண்டிக்கும் காட்சி.

ஆணவம் மிகுந்த செல்வந்தர்
என்று தனக்குத் தரப்பட்டிருக்கிற பாத்திரத்திற்கு
உயிர் கொடுத்து, வெகு நக்கலாக, உடம்பு குலுங்க
அவர் சொல்லும்... " லவ்
பண்றானுங்களாம்..லவ்..
என்னாங்கடா".

நண்பர்களே,
ரவி அவர்கள் குறிப்பிட்டுள்ள இந்தக் காட்சியைப் பற்றிப் பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.. குறிப்பாகச் சொன்னால் நடிகர் திலகத்தின் பின்னாளைய படங்கள் பலவற்றைப் பார்க்காமலேயே கமெண்ட் அடிக்கக் கூடிய பிரகஸ்பதிகளுக்கு இந்தக் காட்சி ஒரு சம்மட்டியடி. என்ன ஒரு கம்பீரம், அந்த பணக்கார திமிர்த்தனத்தை அவ்வளவு அழகாக, சமகால பணக்காரனின் திமிரை வெளிப்படுத்தக் கூடிய அற்புதமான காட்சி.. பார் மகளே பார படத்தில் உள்ளது ஒரு வகை, உயர்ந்த மனிதனில் உள்ளது ஒரு வகை, ஆனால் பந்தம் திரைப்படத்தில் அவர் ஏற்ற பாத்திரம், முழுக்க முழுக்க செல்வந்தரின் செருக்கை அப்படியே சித்தரித்த புதுவிதமான நடிப்பு. இதன் மூலம் நடிகர் திலகம் தன் நடிப்பை காலங்களோ அதனால் ஏற்படக் கூடிய மாற்றங்களோ எந்த பாதிப்பினையும் ஏற்படுத்தாது, தன் நடிப்பு எப்போதுமே புதுமையாக இருக்கும் என்பதை ஆணித்தரமாக நிரூபிக்க வாய்ப்பளித்த படம்.

ரவி குறிப்பிட்ட அந்தக் காட்சியை இதுவரை பார்க்காதவர்கள் உண்மையை உணர்ந்து கொள்வார்கள். அவருடைய நடிப்பில் தான் நடிப்பே தன்னை அடையாளம் காட்டிக் கொள்கிறது, அவருடைய நடிப்பில் தான் பாத்திரங்களும் மொழியும் உயிர் பெற்று உலவுகின்றன என்பதற்கெல்லாம் சான்றினைத் தன் கடைசிப் படம் வரை அளித்தவர் நடிகர் திலகம்.

இதோ அந்தக் காட்சி ... 7 நிமிடங்கள் 28 விநாடியில் ரவி சொன்ன அந்த உடல் குலுக்கல்...அதுவும் அந்த பிளாஸ்டிக் என்கிற வார்த்தையை அவர் சொல்லும் விதம், அதை அவர் அவ்வளவு அலட்சியமாகக் கருதுகிறார் என்பதை அப்படியே உணர்த்தி விடும்.

https://www.youtube.com/watch?v=PlSdgli4VdQ

RAGHAVENDRA
30th October 2015, 10:44 PM
முத்தையன்
தங்கள் உடல் நலத்தைப் பேணவும். ஒரு கட்டத்திற்குப் பிறகு நம்முடைய எண்ணத்தின் வேகத்திற்கு உடலால் ஈடு கொடுக்க முடியாது. அந்த நேரத்தில் அதைப் புரிந்து கொண்டு உடல் நலத்திற்கு முன்னுரிமை கொடுத்து உடல் நலம் சகஜ நிலைக்குத் திரும்பியவுடன் நம் பணிகளைத் தொடர்வதே உத்தமம்.
உடல் நலம் சற்று பாதிக்கும் போது நம்மையும் அறியாமல் நம் மனமும் சற்றே தடுமாறும்.
எனவே நன்கு ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள்.
மனம் சஞ்சலப்படும் போது உங்களுக்குப் பிடித்தமான பாடல்களைக் கேட்டுக்கொண்டிருங்கள்.

Russellsmd
30th October 2015, 11:04 PM
நினைப்போம்.மகிழ்வோம்-34


"நிறைகுடம்."

வாணிஸ்ரீக்கு காதல் கடிதம்
எழுதிய விஷயம் தெரிய வந்து
வாணிஸ்ரீ கேட்பார்...

"என்ன லெட்டர்?"

"அது வந்து..அது..லவ் லெட்டர்"
என்பார்.

"லவ் லெட்டரா.. யாருக்கு" என்று வாணிஸ்ரீ கேட்பார்.

"அதான்... அந்த.. " என்று
எங்கோ ஒரு பக்கம் கையைக்
காட்டி சுற்றி வளைத்து,மீண்டும்
வாணிஸ்ரீயையே சுட்டிக் காட்டி
"உனக்குத்தான்" என்பாரே?

Russellsmd
30th October 2015, 11:09 PM
நினைப்போம்.மகிழ்வோம்-35


"திருவிளையாடல்."

"பாட்டும் நானே"பாடல்.

பாடவும்,இசைக்கவுமாய்
ஐந்து நடிகர் திலகங்கள்.

அதில் நம்மை வியப்பூட்டும்
இரு திலகங்கள்...

வீணை வாசிக்கும் நடிகர் திலகம் மீட்டி முடிக்கும் தருவாயில், மிருதங்கத்தை
தடவிக் கொடுத்து வாசிக்கத்
தயாராகும் நடிகர் திலகம்...

புல்லாங்குழல் இசைக்கும்
நடிகர் திலகம் ஊதி முடிக்கும்
முன்பே, தொண்டையைச்
சரிப்படுத்திக் கொண்டு
கொன்னக்கோல் வாசிக்கத்
தயாராகிற நடிகர் திலகம்.

RAGHAVENDRA
31st October 2015, 06:26 AM
எட்டாயிரம் என்ன
எட்டு லட்சம் பதிவுகளும் போதாது
எம் தலைவனின் சிறப்பை எழுத
என்றாலும் இதுகூட சாத்தியமே
என்றால் அதன் பின்னால்
என்னருமை நண்பர்களே நீங்கள்
ஏராளமாய் அளித்த ஊக்கமும் ஆதரவும்
என்பதிலே கிஞ்சிற்றும் ஐயமில்லை...

அழகான குறள்நடையில் ஆதவன் ரவி
அருமை பெரியவர் ராமஜெயம்
அன்பான வரிகளிலே லோகநாதன்,
அவரோடு பரணி, சிவாஜி செந்தில்,
சிக்கென்ற வரிகளிலே சினா கானா,
மதுரசமாய் மயக்கவைக்கும் மது,
அட்டகாசமான பாணியிலே நெய்வேலியார்,
இன்னும் பெயர் விட்டுப் போனவர்கள்
யாராயிருந்தாலும் அனைவருக்கும்
அடியேனின் உள்ளத்தின் அடியிலின்று
அன்போடும் பணிவோடும் சொல்லுகின்றேன்

ஐயா அனைவர்க்கும்
நன்றி நன்றி.

Gopal.s
31st October 2015, 08:23 AM
Congratulations SenthilVel Sivaraj.You deserve it and thanks for sharing your treasures with us.After a longwhile,I caught up glimpses of our Thread and happy to know that going is great.Next thread 18 opening,I propose Athavan Ravi for sure the way he is going about our God's acting in an unique style. Kudos Athavan.

Our Bhishmachariyar crossed 8000 war fields and still in the Battlefield.My Royal Solute for Ragavendhar .

Vasu- No need to mention about you. Adiram is compensating for the loss of Karthik.(Pl.Do not link it with unwanted rumours).I mean it.

High lights of this Year.

1)Our Peravai under the able leadership of our Great Chandrasekar has done wonders. Accept my flowers Chandra. We are all behind you. You are the real Sivaji illam for us.
2)I am very happy that my friend (we are counterparts in Pareeksha-koothu pattarai Days)took over as Nadigarsangam president.I spoke to him about 1 year back when the rumours were floating on his taking over and told him that unless ManiMandapam is done,he is not fit to be called a Tamil or Actor. He accepted as a fellow worshipper of Sivaji. I am happy that Vishal team took over. I respect this verdict except ponvannan who is not really upto the mark.Congrats the team for more to come.
3)The Manimandapam announcement.
4)First time in the History of Indonesia ,an old Indian Film is screened in two Screens and got good response. Veera pandiya kattabomman.Thanks for Satish in helping me uploading here.

Sour Point-

High court verdict on Statue. A shame for All Tamils.

Gopal.s
31st October 2015, 09:13 AM
Dear Muthaiyan,

Congrats for your feet of achieving 8000 Mark.Count me as your fan. Pl.Take care of your health.

KCSHEKAR
31st October 2015, 11:31 AM
எட்டாயிரம் என்ன
எட்டு லட்சம் பதிவுகளும் போதாது
எம் தலைவனின் சிறப்பை எழுத
ராகவேந்திரன் சார்,
வாழ்த்துக்கள்...........

adiram
31st October 2015, 11:36 AM
டியர் செந்தில்வேல் சார்,

எங்களுடைய வேண்டுகோளை ஏற்று நடிகர்திலகத்தின் அனைத்து துறை சாதனைகளையும் உலகுக்கு உரக்கச்சொல்லும் நமது திரியின் 17-வது பாகத்தை துவக்கி வைத்து சிறப்பு சேர்த்ததற்கு இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்.

வழக்கம்போல நமது அனைத்து பங்களிப்பாளர்களின் சீரிய ஒத்துழைப்போடு பதினேழும் அட்டகாசமாக வெற்றி நடைபோடும் என்பதில் ஐயமில்லை.

உங்கள் ஆவணப்பதிவுகள் திரிக்கு மேலும் அழகு சேர்த்து பொலிவுறச்செய்யும் என்று ஆவலுடன் எதிர் நோக்குகிறோம்.

adiram
31st October 2015, 11:38 AM
டியர் ராகவேந்தர் சார்,

அற்புதமான பதிவுகள் எட்டாயிரத்தைக் கடந்து வெற்றி நடைபோடும் தங்களுக்கு இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.

நடிகர்திலகத்தின் புகழ் பாடவே தன்னை அர்ப்பணித்துவிட்ட நீங்கள் இன்னும் பல்லாயிரம் பதிவுகள் இட்டு நடிகர்திலகத்தின் அருமை பெருமைகளை இளைய தலைமுறைக்கு எடுத்துச்செல்லும் சீரிய பணியை ஆற்றிட எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு ஆரோக்கியமான சந்தோஷமான நீண்ட வாழ்நாளைத்தர வேண்டுகிறேன்.

KCSHEKAR
31st October 2015, 11:38 AM
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றிபெற்ற திரு.நாசர், திரு.கருணாஸ், திரு.பொன்வண்ணன் ஆகியோர், நடிகர்திலகம் மணிமண்டபம் கோரி, நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை, சென்னையில், 21-07-2015 அன்று நடத்திய உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டு ஆற்றிய உரை. நமது திரி நண்பர்களின் பார்வைக்காக....
Part -I
https://www.youtube.com/watch?v=dhb2ZiBnPlY

Part-II
https://www.youtube.com/watch?v=Qe-0y47gUS0

adiram
31st October 2015, 11:40 AM
டியர் முத்தையன் சார்,

எட்டாயிரம் அறிய பதிவுகளைக்கடந்த தங்களுக்கு என் வாழ்த்துக்கள். தங்கள் உடல்நலத்தைப் பேணிக்கொள்ளுங்கள். உங்கள் உடல்நலம் உங்களுக்கு மட்டுமல்ல எங்கள் எல்லோருக்கும், குறிப்பாக இரு திரி நண்பர்களுக்கும் முக்கியம். அதைவிட தங்கள் குடும்பத்தினருக்கு முக்கியம்.

இங்கு (இரு திரிகளிலும்) பதிவிடுவதுதான் தங்களுக்கு மன அமைதி அளிப்பதாக முன்னொருமுறை சொன்னீர்கள். அதை வேகமின்றி நிதானமாக, மன அமைதியுடன் செய்யுங்கள்.

தங்கள் பதிவுகளுக்கு நன்றிகள்.

vasudevan31355
31st October 2015, 11:42 AM
http://www.fuelfriendsblog.com/wp-content/uploads/2010/05/mini-clap-thumb-450x211.jpg

அருமை ராகவேந்திரன் சார்.

ரோஜாவின் ராஜா பற்றிய தலைவரின் காட்சிக் கட்டுரை ஏ.ஒன். அனுபவித்து அணு அணுவாக ரசித்து எழுதியிருக்கிறீர்கள். என் இதயம் நிறைந்த பாராட்டுக்கள்.

//இப்போது அவருடைய இரு கைகளும் அந்த இயலாமையை எப்படி வெளிப்படுத்துகின்றன.//

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355059/VTS_01_2.VOB_002091325.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355059/VTS_01_2.VOB_002091325.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355059/VTS_01_2.VOB_002089210.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355059/VTS_01_2.VOB_002089210.jpg.html)

ஆமாம் சார்! அவர் மன நிலை தெளிவில்லாமல் தத்தளித்து, மனம் பேதலிக்கத் துவங்கும் கட்டம். கொஞ்சம் கொஞ்சமாக கைகளை 'அம்மா அம்மா' என்றபடி வலச்சுழலாக வட்டம் போட்டு சுழற்றி 'உனக்கு ஒன்னும் செய்ய முடியாது' என்று புலம்பி 'நோ நோ' என்று பின் கைகளை அகற்றி அப்படியே இடுப்பில் கொண்டு வந்து சேர்த்து தட்டும் வேகம். தன் கதை முடிந்து விட்டது என்று உணர்ந்துவிட்ட நிலை... இனி ஆகப் போவது ஒன்றும் இல்லை என்று எல்லாவற்றையும் துறந்த நிலை..'படுத்தால் எழுந்திருக்க முடியாது அவ்வளவுதான்' என்ற தீர்க்கமான முடிவு, அதிலேயே தாய்க்குத் தனயனாக கடமையை செய்ய முடியவில்லையே என்ற வருத்தம், எல்லாம் கைவிட்டுப் போன பின் உயிர் விட்டுப் போக வேண்டியதுதான் என்ற முடிவு. அது தானாகவே போய் விடும் என்ற நம்பிக்கையோடு வேறு படுப்பது போல் படுப்பார்.

மனம் குழம்புவதை பலவேறு சோக நினைவுகள் அலைமோதுவதை இது போல் உணர்த்த வேறு யாராவது இருக்கிறார்களா?

HARISH2619
31st October 2015, 01:33 PM
நடிகர்திலகத்தின் புகழ் பாடும் திரி நெ.17 துவக்கியிருக்கும் அருமை நண்பர் திரு செந்தில்வேல் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.திரி நெ 16 விட இது சீக்கிரம் முடிவடையும் என்பதில் சந்தேகம் இல்லை

HARISH2619
31st October 2015, 01:34 PM
8000 பதிவுகளை கடந்திருக்கும் திரு ராகவேந்திரன் ஐய்யா அவர்களுக்கும் திரு முத்தையன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்

HARISH2619
31st October 2015, 01:37 PM
திரு முரளி சார்,
இவ்வளவு நீண்ட இடைவெளி எல்லாம் வேண்டாம் சார்,எவ்வளவுதான் வேலை இருந்தாலும் எங்களுக்காக அவ்வப்போது வந்து பதிவிட்டு மகிழ்விக்கவேண்டும் என்று கேட்டுகொள்கிறேன்

adiram
31st October 2015, 01:48 PM
திரு முரளி சார்,
இவ்வளவு நீண்ட இடைவெளி எல்லாம் வேண்டாம் சார்,எவ்வளவுதான் வேலை இருந்தாலும் எங்களுக்காக அவ்வப்போது வந்து பதிவிட்டு மகிழ்விக்கவேண்டும் என்று கேட்டுகொள்கிறேன்

செந்தில் சார்,

முரளி சாரை அடிக்கடி வரச்சொல்லும் நீங்கள் இப்படி எப்போதாவது ஒருமுறை வந்து தலைகாட்டிவிட்டு போவது நியாயமா?. நீங்களும் அடிக்கடி வாருங்கள். உங்கள் பழைய வேகம் திரும்பட்டும்.

adiram
31st October 2015, 01:56 PM
டியர் ராகவேந்தர் சார்,

ரோஜாவின் ராஜா படக்காட்சி பற்றிய விளக்கம் மிக மிக அருமை. ஒவ்வொரு பிரேமையும் அங்குலம் அங்குலமாக அலசியிருக்கிறீர்கள். என்னவொரு அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய பதிவு. ஏற்கெனவே ஆய்ந்த அற்புதராஜ் பதிவைப்போல இன்னொரு மணிமகுடம் உங்கள் பதிவு.

எனக்கு ரொம்ப பிடித்த படம். நல்ல அருமையான பாடல்கள். மெல்லிசை மன்னரின் சிறப்பான பின்னணி இசை. நடிக வேந்தரின் நடிப்புக்கடல், உடன் அவரது சிறந்த ஜோடியான வாணியின் சிறப்பான நடிப்பு, கண்ணைக்கவரும் வண்ண ஒளிப்பதிவு, எல்லாம் அமைந்த சிறந்த படம். வழக்கம்போல தொடர் வெளியீடுகளால் பாதிப்பை சந்தித்தது.

Russellxor
31st October 2015, 03:34 PM
சிவாஜி ரசிகன் முதல் இதழ்
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1446284428179_zpstzkvsh19.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1446284428179_zpstzkvsh19.jpg.html)

Russellxor
31st October 2015, 04:49 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1446284118944_zpsibuv0gjm.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1446284118944_zpsibuv0gjm.jpg.html)

Russellxor
31st October 2015, 04:50 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1446284115156_zpsvrh97fai.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1446284115156_zpsvrh97fai.jpg.html)

Russellxor
31st October 2015, 04:50 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1446284111311_zpsw5birrlj.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1446284111311_zpsw5birrlj.jpg.html)

Russellxor
31st October 2015, 04:51 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1446284108354_zpsbgzhq74j.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1446284108354_zpsbgzhq74j.jpg.html)

Russellxor
31st October 2015, 04:51 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1446284105039_zpskkikswkh.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1446284105039_zpskkikswkh.jpg.html)

Russellxor
31st October 2015, 04:52 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1446284099672_zpsmz4ueaza.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1446284099672_zpsmz4ueaza.jpg.html)

Russellxor
31st October 2015, 04:55 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1446284095813_zpsrbhcnzv1.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1446284095813_zpsrbhcnzv1.jpg.html)

Russellxor
31st October 2015, 04:55 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1446284091425_zps3dnw75ej.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1446284091425_zps3dnw75ej.jpg.html)

Russellxor
31st October 2015, 04:56 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1446284085038_zpsi8yj3vru.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1446284085038_zpsi8yj3vru.jpg.html)

Russellxor
31st October 2015, 04:57 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1446284081775_zpskgksam4t.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1446284081775_zpskgksam4t.jpg.html)

Russellxor
31st October 2015, 04:57 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1446284078798_zps1boxqefi.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1446284078798_zps1boxqefi.jpg.html)

Russellxor
31st October 2015, 04:58 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1446284075739_zpsbns7hkeu.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1446284075739_zpsbns7hkeu.jpg.html)

Russellxor
31st October 2015, 04:59 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1446284068173_zpshzlnm6rc.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1446284068173_zpshzlnm6rc.jpg.html)

Russellxor
31st October 2015, 04:59 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1446284064920_zpscsdiwff9.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1446284064920_zpscsdiwff9.jpg.html)

Russellxor
31st October 2015, 05:00 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1446284061348_zpsxp75g7yr.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1446284061348_zpsxp75g7yr.jpg.html)

Russellxor
31st October 2015, 05:01 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1446284057919_zpsjqxvzszc.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1446284057919_zpsjqxvzszc.jpg.html)

Russellxor
31st October 2015, 05:02 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1446284054658_zpsglk9571x.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1446284054658_zpsglk9571x.jpg.html)

Russellxor
31st October 2015, 05:02 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1446284051403_zpslmnihy6v.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1446284051403_zpslmnihy6v.jpg.html)

Russellxor
31st October 2015, 05:03 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1446284048225_zpszbhgaznx.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1446284048225_zpszbhgaznx.jpg.html)

Russellxor
31st October 2015, 05:47 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1446284045105_zpsvckykbrr.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1446284045105_zpsvckykbrr.jpg.html)

Russellxor
31st October 2015, 05:48 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1446284042009_zpskadfuqoz.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1446284042009_zpskadfuqoz.jpg.html)

Russellxor
31st October 2015, 05:49 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1446284038814_zpspaktyjxm.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1446284038814_zpspaktyjxm.jpg.html)

Russellxor
31st October 2015, 05:50 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1446284035459_zpskgfjzgua.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1446284035459_zpskgfjzgua.jpg.html)

Russellxor
31st October 2015, 05:51 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1446284031873_zpssjydqcnn.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1446284031873_zpssjydqcnn.jpg.html)

Russellxor
31st October 2015, 06:12 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1446284088162_zpsqkdnvamz.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1446284088162_zpsqkdnvamz.jpg.html)

தொடரும்...

RAGHAVENDRA
31st October 2015, 06:51 PM
நடிகர் திலகத்தின் படங்கள் சிலவற்றை கோல்டன் சினிமா நிறுவனம் டிவிடியாக வெளியிட்டுள்ளது. அவற்றில் சிலவற்றிற்கு இணைய தளத்தில் டிரைலரும் வெளியிட்டுள்ளனர்.

உத்தமன் டிரைலர்

https://www.youtube.com/watch?v=_oRzdBsuIlg

RAGHAVENDRA
31st October 2015, 06:52 PM
கோல்டன் சினிமா நீலவானம் டிரைலர்

https://www.youtube.com/watch?v=8nAdIbrwrLs

RAGHAVENDRA
31st October 2015, 06:54 PM
கோல்டன் சினிமா - சிவகாமியின் செல்வன் டிவிடி - டிரைலர்

https://www.youtube.com/watch?v=Wfx1Da6zmoo

RAGHAVENDRA
31st October 2015, 06:54 PM
கோல்டன் சினிமா டிவிடி - ரோஜாவின் ராஜா டிரைலர்

https://www.youtube.com/watch?v=nIeGIvFiTPI

இந்த டிரைலரில் உத்தமன் மஞ்சுளா காட்சி ஓரிரு விநாடி ஓடுகிறது.. இது வியப்பளிக்கிறது. இப்படியெல்லாமும் நடக்குமா என்று தோன்றுகிறது.

Russelldvt
31st October 2015, 07:08 PM
கோல்டன் சினிமா டிவிடி - ரோஜாவின் ராஜா டிரைலர்

https://www.youtube.com/watch?v=nIeGIvFiTPI

இந்த டிரைலரில் உத்தமன் மஞ்சுளா காட்சி ஓரிரு விநாடி ஓடுகிறது.. இது வியப்பளிக்கிறது. இப்படியெல்லாமும் நடக்குமா என்று தோன்றுகிறது.

நான் இருக்கிறேன் ராகவேந்தர் சார்..இது என்ன வீடியோ நடிகர் திலகத்தின் அத்தனை படங்களின் பதிவுகளையும் செய்கிறேன்..கொஞ்சம் எனக்கு டைம் கொடுங்கள்..நிச்சயம் செய்வேன்..அன்புடன் முத்தையன்..

RAGHAVENDRA
31st October 2015, 07:34 PM
மிக்க நன்றி முத்தையன்.
முதலில் தங்கள் உடல் நலத்தைப் பார்த்துக்கொள்ளவும்.
மற்றதெல்லாம் பொறுமையாக எப்பொழுது முடிகிறதோ அப்போது பார்த்துக்கொள்ளலாம்.
மீண்டும் தங்களின் அன்பான வார்த்தைக்கு உளமார்ந்த நன்றி.

Russelldvt
31st October 2015, 07:44 PM
இந்த இரண்டு திரிகளில் பதிவுகளை மேற்கொள்வதே என் உடல் நலத்தை பாதுகாக்கும்..இன்றுதான் மருத்துவமனையில் இருந்து வந்தேன்..மனதுக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கிறது...

http://i66.tinypic.com/333havn.jpg

Russellsmd
31st October 2015, 07:45 PM
நினைப்போம்.மகிழ்வோம்-36


"பாலும் பழமும்."

'நான் பேச நினைப்பதெல்லாம்'
பாடல்.

ம்..ம், ம்..ம்- என்று ஒவ்வொரு
முறை சொல்லும் போதும்
ஒவ்வொரு விதமாய்க்
காட்டும் முகபாவங்களும்,
தலையசைப்பும்.

Russelldvt
31st October 2015, 07:46 PM
http://i67.tinypic.com/swpkqu.jpg

Russelldvt
31st October 2015, 07:47 PM
http://i66.tinypic.com/25k3ok0.jpg

Russellsmd
31st October 2015, 07:47 PM
நினைப்போம்.மகிழ்வோம்-37


"தெய்வ மகன்."

இறுதிக் காட்சி.

பிறந்த தினத்திலிருந்தே
அன்னையைப் பிரிந்து,
தனிந்திருந்த..தவித்திருந்த
வேதனையுடன், மரணக் கோட்டையின் நுழைவாயிலில்,
அன்னை மடியிலிருந்து கொண்டு ..

"மகனே"...என்று கண்ணீரோடு
தாய் அழைக்க...

கடைசி முறையாய் நீட்டி
விளிக்கும்..."அம்ம்...மா".

Russellsmd
31st October 2015, 07:49 PM
நினைப்போம்.மகிழ்வோம்-38


"உத்தமன்."

"படகு...படகு" பாடலில் சலீமாக
பஞ்சணையில் அமர்ந்து, ரோஜா
முகர்ந்து "அனார் என்றால்
மாதுளம்" எனப் பாடுகையில்,
இது வரை யாரும் செய்யாத
அழகான பாவனையில்,
மிக அனுபவித்து அவர் செய்யும் அபிநயங்கள்.

Russellsmd
31st October 2015, 07:53 PM
நினைப்போம்.மகிழ்வோம்-39


"ராஜபார்ட் ரங்கதுரை".

நாடக ஒத்திகைக்குக் கிளம்பும்
அவசரத்தில், மனைவி கொடுத்த சூடான பானத்தை
வேக, வேகமாய்ப் பேசிக்
கொண்டே குடிக்கும் அழகு.

Russellsmd
31st October 2015, 07:57 PM
நினைப்போம்.மகிழ்வோம்-40


"தில்லானா மோகனாம்பாள்."

மோகனாவின் ஆட்டத்தைப்
பார்க்கிற ஆசையில், தனது
கோஷ்டியே ஓடிப் போக...
திரும்பிப் பார்க்கையில்
அத்தனை படுக்கைகளும்
காலியாயிருக்க..

அமைதியாய் எழுந்து, துண்டு
உதறித் தோளில் போட்டுக்
கொண்டு, மௌனமாய் நடக்கும்
இயல்பான அழகு.

Murali Srinivas
31st October 2015, 08:12 PM
ராகவேந்தர் சார்,

ரோஜாவின் ராஜா முத்திரைப் பதிவு முத்தான பதிவாக அமைந்திருக்கிறது. வழக்கமாக ஒரு காட்சியை எடுத்துக் கொண்டு அலசும் பாணியிலிருந்து சற்றே மாறுபட்டு இரண்டு மூன்று தொடர் காட்சிகளை எடுத்துக் கொண்டு நீங்கள் அலசியிருக்கும் விதம் பிரமாதமாக வந்திருக்கிறது. நடிகர் திலகத்தின் காட்சியை மட்டும் எடுத்துக் கொள்ளாமல் வாணிஸ்ரீயின் திறமையும் நீங்கள் எடுத்துக் காட்டியிருப்பது சிறப்பானது.

நீங்கள் குறிப்பிட்ட காட்சியில் மட்டுமல்ல அதற்கு முந்தைய பெண் பார்க்கும் வரும் காட்சிக்கு முன்பாக வரும் வாணிஸ்ரீ சுகுமாரி வாதம் செய்யும் காட்சியும் குறிப்பிடத் தகுந்தது. மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் வரப் போகிறார்கள். புடவையை கட்டிக் கொண்டு கீழே வா என்று சொல்லும் சுகுமாரியிடம் முடியாது. வேணும்முனா நீ அந்த புடவையை கட்டிட்டு போய் உட்காரு என்ற வாணிஸ்ரீயின் பதிலுக்கு அன்றைய நாட்களிலேயே அப்ளாஸ் நிறைய விழுவதை நான் பார்த்திருக்கிறேன். ரோஜாவின் ராஜா வாணிஸ்ரீயின் கேரக்டர் மிகவும் ரசிக்கப்பட்ட ஒன்று. .

ஜனகனின் மகளை பாடல் காட்சியில் பின்னணியிலிருந்து கவியரசர், மெல்லிசை மன்னர் மற்றும் இசையரசி ஆட்சி செலுத்தியிருப்பார்கள் என்றால் காட்சியில் வாணிஸ்ரீயும் நடிகர் திலகமும் பின்னியிருப்பார்கள்.

மன்னவர் எல்லாம் சுயம்வரம் நாடி மண்டபம் வந்துவிட்டார்: ஒரு

மன்னவன் யாரோ வில்லை எடுத்தான்; ஜானகி கலங்கி விட்டாள்

என்ற வரியை பாடி மேலே பாட முடியாமல் கண் கலங்கி சட்டென்று சுதாரித்துக் கொண்டு மீண்டும் பல்லவியின் முதல் வரிகளை மட்டும் பாடி விட்டு மெத்தையை விட்டு சட்டென்று எழுந்து மாடிக்கு ஓடிவிடும் வாணிஸ்ரீ இன்னும் கண் முன்னே நிற்கிறார் இந்த காட்சியை பார்த்து வெகு நாட்கள் ஆனப் போதும்.

நீங்கள் நடிகர் திலகம் சம்மந்தப்பட்ட அடுத்த காட்சியையும் எழுதியிருக்கலாம். மகன் நிலை கண்டு வேதனைப்பட்டு மனம் உடைந்து அந்த அதிர்ச்சியில் தாய் இறந்து விட, கீழே விழுந்து கிடக்கும் தாயைப் பார்த்து, அந்த நேரத்தில் மனம் பேதலிக்க தொடங்கி ஒரு சித்தப் பிரமை தொடங்கும் நிலையை நடிகர் திலகம் வசனத்திலும் உடல்மொழியிலும் கொண்டு வரும் அழகு இருக்கிறதே. அடேடே செத்துப் போயிட்டியா என்று பேச ஆரம்பித்து தான் அழாமல் பார்வையாளர்களை கலங்க வைக்கும் அந்த நடிப்பு இருக்கிறதே, அதையெல்லாம் யாரால செய்ய முடியும், இவரை தவிர?

இந்த காட்சி படமாக்கப்பட்டபோது செட்டில் இருந்த அனைவரும் கலங்கி விட்டனராம். அழாமலே அழ வைத்த சிவாஜி என்ற தலைப்பில் நவசக்தி இதழில் 1973 ஜூன் மாதம் இந்த காட்சி படமாக்கப்பட்ட செய்தி வெளிவந்ததும் அதைப் திரும்ப திரும்ப படித்து சந்தோஷப்பட்டதையும் மறக்கவே முடியாது. அந்த செய்தியை 1973 ஜூலை 14 அன்று மதுரை நியூசினிமாவில் எங்கள் தங்க ராஜா ஓபனிங் ஷோ பார்க்க போகும்போது படம் தொடங்குவதற்கு முன் தியேட்டருக்கு வெளியே நின்று என் கஸினின் நண்பர் குழாமிடம் சொல்லி மகிழ்ந்தது பற்றி இங்கே ஏற்கனவே எழுதியிருக்கிறேன்.

ரோஜாவின் ராஜா மட்டும் 1973 அல்லது 1974-ல் வெளி வந்திருந்தால் மிகப் பெரிய வெற்றிப் படமாக மாறியிருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.

அலங்காரம் கலையாத பாடல் காட்சியை தவிர இந்த படத்தை பார்த்து வெகு நாட்களாகி விட்டது. ஆனால் உங்கள் பதிவு மனதில் உறங்கி கிடந்த நினைவுகளை எழுப்பி விட்டு விட்டது.

மீண்டும் வாழ்த்துகள் சார்!

அன்புடன்

Russelldvt
31st October 2015, 08:16 PM
http://i63.tinypic.com/1z5p54l.jpg

Russellxor
31st October 2015, 10:55 PM
"ரோஜாவின் ராஜா"
ராகவேந்திரா சார் அவர் பாணியில் பிரமாதப்படுத்த
தொடர்ந்து
முரளிசார் அவர் பாணியில்
அசத்த
வாசு சாரும் ரோஜாவின் ராஜாவை
முரளிசார் முடித்த காட்சியிலிருந்தோஅடுத்த காட்சியில் இருந்தோ
அவர் பாணியில் தொடர்ந்தால்
மிகவும் வித்தியாசமாய் இருக்கும்.அதை மற்றவர்களும் அவரவர் பாணியில் தொடலாம்.அது வித்தியாசமாகவும் அமையலாம்.முரளி சாரின் பதிவை படித்தபின் ஏற்பட்ட சிந்தனை இது.

"சங்கிலித்தொடர் பதிவுகள்"
தலைப்பும் கூட வைத்துக் கொள்ளலாம்.

Russellsmd
31st October 2015, 10:57 PM
நினைப்போம்.மகிழ்வோம்-41


"உத்தமபுத்திரன்."

'யாரடி நீ மோகினி' பாடலில்,
ஆடலழகி ஆடிக் கொண்டே
அருகில் வந்து நின்று "தேன்
வேணுமா?" என்று பாட,
அகலமாய்க் கண் விரித்து,
"வேணும்" என்பதாய்ச்
செய்யும் முகபாவம்.

Russellsmd
31st October 2015, 11:00 PM
நினைப்போம்.மகிழ்வோம்-42


"திரிசூலம்."

சாட்டையடி கொடுக்க ஆள்
அமர்த்தி தனக்குத் தானே தண்டனை கொடுத்துக் கொள்ளும் கட்டம்.

அக்காள் மகள் பார்த்து விட்டு
விபரம் கேட்க,சொல்ல மறுத்து
விரக்தியும்,வேதனையுமாய்ச்
சிரிக்கும் அந்தச் சிரிப்பு.
( 'முத்து'படத்தில் ரஜினி அதே
போல் சிரிக்க முயற்சித்திருக்கிறார்.. ஒரு
காட்சியில்.)

ifohadroziza
31st October 2015, 11:00 PM
வாழ்த்துக்கள் திரு.ராகவேந்திர சார் .8000 பதிவுகள் 80000 ஆக. நேற்று இரவு 11 மணிக்கு தான் தங்கள் ரோஜாவின் ராஜா பதிவை படித்தவுடன் படம் முழுவதையும் பார்த்துவிட்டு தான் தூங்கினேன். எனக்கு மிக பிடித்த படம் . படம் ரீலிசுக்கு முதல் நாள் கொடைக்கானலில் இருந்தேன் .சுற்றுலா ட்ரிப் கேன்சல் செய்துவிட்டு ஒபெனிங் ஷோ பார்த்துவிட்டு மீண்டும் மாலை காட்சி பார்த்தது ,ரசித்தது என்னவென்று சொல்வது .வசந்த காலங்கள்.

Russellsmd
31st October 2015, 11:05 PM
நினைப்போம்.மகிழ்வோம்-43


"நீதி".

தனக்கு இஷ்டமான "இரவு
ராணி"யைப் பங்கு போட
வரும் மைனரை அடித்துக்
கீழே தள்ளி விட்டுக் கிண்டலாகப் பாடும் கஜல் பாட்டு.

ifohadroziza
31st October 2015, 11:08 PM
காதல் தோல்வியில் ஒருவருக்கு எப்படி பித்து பிடிக்கும் என்பதை மெது மெதுவாக மாறுதல் உண்டாவதை மிக அழகாக நேர்த்தியாக நமது கலை தெய்வம் அசதி இருப்பார்.முரளி சார் சொன்னதுபோல் 1972-73 க்களில் வந்திருந்தால் இன்னொரு வசந்த மாளிகையை பார்த்தது போல் உணர்வு இருந்திருக்கும்

RAGHAVENDRA
31st October 2015, 11:16 PM
நீங்கள் நடிகர் திலகம் சம்மந்தப்பட்ட அடுத்த காட்சியையும் எழுதியிருக்கலாம். மகன் நிலை கண்டு வேதனைப்பட்டு மனம் உடைந்து அந்த அதிர்ச்சியில் தாய் இறந்து விட, கீழே விழுந்து கிடக்கும் தாயைப் பார்த்து, அந்த நேரத்தில் மனம் பேதலிக்க தொடங்கி ஒரு சித்தப் பிரமை தொடங்கும் நிலையை நடிகர் திலகம் வசனத்திலும் உடல்மொழியிலும் கொண்டு வரும் அழகு இருக்கிறதே. அடேடே செத்துப் போயிட்டியா என்று பேச ஆரம்பித்து தான் அழாமல் பார்வையாளர்களை கலங்க வைக்கும் அந்த நடிப்பு இருக்கிறதே, அதையெல்லாம் யாரால செய்ய முடியும், இவரை தவிர?

முரளி சார்
தாங்கள் சொன்ன காட்சியை எந்தக் காலத்திலும் நம் யாராலும் மறக்க முடியாது. அது மட்டுமல்ல அன்றைக்கு அந்த செய்தி வெளிவந்த நவசக்தி பத்திரிகை எல்லா இடத்திலேயும் விற்றுத் தீர்ந்து விட்டது. நான் முன்கூட்டியே வாங்கி வைத்து விட்டதால் தப்பித்தேன். ஆனால் துரதிருஷ்டவசமாக அவற்றையெல்லாம் பராமரிக்க முடியாமல் போய் விட்டது. அப்போதெல்லாம் நவசக்தியும் தினத்தந்தியும் தினமும் வாங்கி விடுவேன். வீட்டில் எனக்காக தினத்தந்தி வரும். நவசக்தி எனக்கு கிடைக்கக் கூடிய சில்லறைக் காசுகளை வைத்து சேர்த்து வைத்து வாங்குவேன். அந்த மாதிரி சேர்த்து வைத்ததில் கொஞ்சம் மிச்சம் மீதி இன்னும் இருக்கிறது. அதிலிருந்து ஓரளவிற்கு சில நிழற்படங்களை இங்கு பகிர்ந்து கொள்கிறேன். என்னிடமிருக்கக் கூடிய அந்த கொஞ்ச ஆவணங்களும் ஒரிஜினலாக எப்போது பிரசுரமானதோ அந்த தேதியில் வாங்கியவையாகும். கிட்டத்தட்ட 40 அல்லது 45 ஆண்டுகளாக .. சொல்லப் போனால் ஓரு சில பேப்பர் கட்டிங்குகள் 50 ஆண்டுகளாகவும் இருக்கின்றன. என்றாலும் அதில் வசூல் விவரம் போன்றவை இல்லாமல் வெளியீடு ரிசர்வேஷன் போன்றவையே உள்ளன. அவை எல்லாவற்றையும் சமீபத்தில் தான் சாதனைத் திரியில் மீள் பதிவு செய்துள்ளேன். அப்படி நவசக்தியில் வந்த செய்தி கிட்டத்தட்ட சாந்தி தியேட்டரில் ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து விவாதிக்கப்பட்டது. அது மட்டுமின்றி பிளாசாவில் முதல் நாள் மாலைக்காட்சியில் தொடங்கி படம் ஓடும் வரையிலும் அந்தக் காட்சி ஷூட்டிங்கைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்போம்.

பிளாசாவைப் பொறுத்த மட்டில் படம் அமர்க்களமாகப் போனது கடைசி நாள் வரையில் தொய்வு விழவில்லை. ஆனால் விளம்பரம் போதவில்லை.

நீங்கள் குறிப்பிட்ட காட்சியைப் பற்றி எழுத ரொம்ப ரொம்ப ஆசையோடு தான் இப்போதும் இருக்கிறேன். ஆனால் படிப்பதோடு நிறுத்தாமல் அதைப் பார்த்தும் உணர வேண்டும் என்பதற்காக நாம் காணொளியை உடன் தரவேண்டியுள்ளது. பாழாய்ப்போன இந்த டிவிடி கம்பெனி, கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் படத்தை முழுங்கி விட்டார்கள். அவர்களாக செய்தார்களா அல்லது அவர்களுக்குக் கிடைத்த ஒரிஜினலே அப்படியா என்பது தெரியாமல் அவர்களையும் குறை சொல்ல முடியாது. அப்படி பாதிக்கப்பட்ட படம் ரோஜாவின் ராஜா.

டிவிடியில் சாம்ராட் அசோகன் நாடகம் இல்லை.
நீங்கள் குறிப்பிட்ட அந்தக் காட்சி இல்லை.
ஓட்றா ஓட்றா பாட்டு இல்லை.
டைட்டிலும் தராசு பட டைட்டில்.

இருப்பதை வைத்துத் தான் நான் எழுதியிருக்கிறேன். நான் எழுதிய காட்சி முடிந்தவுடன் கடற்கரையில் நடிகர் திலகம் பேசும் காட்சி வருவதை அந்த யூட்யூப் காணொளியில் நீங்கள் காணலாம். இதிலிருந்து எவ்வளவு நேர படக்காட்சி இந்த டிவிடியில் இடம் பெறவில்லை என்பதைப் பார்ப்பவர்களே யூகித்துத்கொள்ளலாம்.

தங்கள் பாராட்டிற்கு என் உளமார்ந்த நன்றி.

RAGHAVENDRA
31st October 2015, 11:30 PM
எட்டாயிரம் பதிவுகளுக்கும் ரோஜாவின் ராஜா பதிவிற்கும் வாழ்த்துக் கூறிய நண்பர்கள் கோபால், சந்திரசேகர், ஆதிராம், நெய்வேலி வாசு, பெங்களூர் செந்தில், மதுரை சந்திரசேகர் உங்கள் ஒவ்வொருக்கும் என் உளமார்ந்த நன்றி.

1976ல் தான் உத்தமன் வெளியாகி சக்கைப் போடு போட்டது. ரோஜாவின் ராஜாவைப் பொறுத்த மட்டில் ஆறின கஞ்சியானதாலும் தயாரிப்பாளர் விநியோகஸ்தர்களிடையே பரஸ்பர ஒருங்கிணைப்பு இல்லாததாலும் போதிய விளம்பரத்தை செய்யாததாலும் தான் படம் மிகப் பெரிய வெற்றியை அடையவில்லை. நாங்கள் இரு தரப்பிலும் அலையாய் அலைந்தது தான் மிச்சம். சென்னை நகர விநியோகஸ்தரைப் பொறுத்தமட்டில் அவருடைய பங்கை நன்றாக செய்தார். தயாரிப்பாளர் தரப்பில் தினத்தந்தியின் அனைத்துப் பதிப்புகளிலும் விளம்பரம் நன்கு வருமாறு பார்த்துக்கொண்டிருந்தால் நிச்சயம் அப்படத்தின் வெற்றி மக்களிடம் சென்றடைந்திருக்கும். வழக்கம் போல தவறான பிரச்சாரங்களினால் வெற்றிப்படம் கூட தோல்விப்படமாக சித்தரிக்கும் நிலை ஏற்பட்டு இன்று வரை தொடர்வது பரிதாபம். நூறு நாட்கள் ஓடவில்லையே தவிர பொருளாதார ரீதியில் கணிசமான வசூலைக் கொடுத்த படமே ரோஜாவின் ராஜா.

Russellsmd
31st October 2015, 11:54 PM
நினைப்போம்.மகிழ்வோம்-44

"புதிய பறவை."

சரோஜாதேவி, வி.கே.ஆர்
ஆகியோர் தன் வீட்டிற்கு
விருந்தாளிகளாக வந்திருக்கும்
மகிழ்விலிருக்கும் போது,
நடிகவேளிடம் இருந்து வரும்
தொலைபேசி அழைப்பு மணிச்
சத்தம் கேட்டதும்,பயத்திலும்,அதிர்ச்சியிலும் முகம் இறுகி,
வில்லாய் நிமிரும் ஒரு புருவம்.

Russellsmd
31st October 2015, 11:56 PM
நினைப்போம்.மகிழ்வோம்-45

"பாரத விலாஸ்."

'சக்கைப்போடு போடு ராஜா'
பாடல்.

மனசாட்சியின் முன் அசடு
வழிகிறவராய்.."போராட்டம்"
என்ற வரி வருகிற போது,
கண்கள் உருட்டி, கைகளைச்
சுழற்றிச் செய்யும் வேடிக்கையான குழந்தைச்
செய்கைகள்.

Russellsmd
31st October 2015, 11:59 PM
நினைப்போம்.மகிழ்வோம்-46

"சபாஷ் மீனா."

"காணா இன்பம்" பாடல்.

காதலின் உற்சாகத்தில்,
வானம் பொழியும் மழை
தனக்காகவே பெய்வது போன்ற
ஒரு உணர்வுடன் நனைவதும்,
முடி சிலிர்ப்பதும், மழைச் சகதியில் வீழ்ந்து புரளுவதும்...

sivaa
1st November 2015, 04:53 AM
8000 பதிவுகள் வாழ்த்துக்கள் ராகவேந்திரா சார்

sivaa
1st November 2015, 04:56 AM
டியர் முத்தையன் சார்,
8000
பதிவுகளைக்கடந்த தங்களுக்கு என் வாழ்த்துக்கள். தங்கள் உடல்நலத்தைப் பேணிக்கொள்ளுங்கள்

Russellsmd
1st November 2015, 07:13 AM
நினைப்போம்.மகிழ்வோம்-47

"புதிய பறவை."

சிட்டுக்குருவி முத்தங் கொடுத்து" பாடலின் இடையிசையில், உயரமான
இடமொன்றில் ஒயிலாக
ஒடி வந்து, கை வளைத்து,
கால் மாற்றி நிற்கும் அழகு.

Russellsmd
1st November 2015, 07:16 AM
நினைப்போம்.மகிழ்வோம்-48

"திருவருட்செல்வர்."

"சேக்கிழாராக, பெரிய புராணத்தை அரங்கேற்றும்போது, பயத்தில்
உடலிலும், வார்த்தைகளிலும்
வெளிப்படுத்தும் நடுக்கம்.

Russellsmd
1st November 2015, 07:18 AM
நினைப்போம்.மகிழ்வோம்-49

"திரிசூலம்."

விமான நிலையத்தில்
அமர்ந்திருப்பவரிடம் வைர நெக்லஸைக் கொள்ளையடிக்கும் பொருட்டு,
வில்லனின் ஆள் வந்து தேவையில்லாமல் பேச்சு
கொடுக்கும் போது, அதை அலட்சியப்படுத்தி
செய்யும் பாவனைகள்.

Russellsmd
1st November 2015, 07:21 AM
நினைப்போம்.மகிழ்வோம்-50

"தெய்வ மகன்."

மூத்த மகனுக்காக எழுதி வைத்த காசோலையைத் தான்
வாங்கிக் கொள்ளும் இளைய
மகன் காசோலையை வாங்கும்
போது, அவரது விரல்கள் புரியும்
குறும்பான நடனம்.

Russelldvt
1st November 2015, 11:01 AM
நினைப்போம்.மகிழ்வோம்-50

"தெய்வ மகன்."

மூத்த மகனுக்காக எழுதி வைத்த காசோலையைத் தான்
வாங்கிக் கொள்ளும் இளைய
மகன் காசோலையை வாங்கும்
போது, அவரது விரல்கள் புரியும்
குறும்பான நடனம்.

http://i65.tinypic.com/25qhw.jpg

Russelldvt
1st November 2015, 11:03 AM
நினைப்போம்.மகிழ்வோம்-43


"நீதி".

தனக்கு இஷ்டமான "இரவு
ராணி"யைப் பங்கு போட
வரும் மைனரை அடித்துக்
கீழே தள்ளி விட்டுக் கிண்டலாகப் பாடும் கஜல் பாட்டு.

http://i65.tinypic.com/v6i0hv.jpg

Russelldvt
1st November 2015, 11:11 AM
நினைப்போம்.மகிழ்வோம்-37


"தெய்வ மகன்."

இறுதிக் காட்சி.

பிறந்த தினத்திலிருந்தே
அன்னையைப் பிரிந்து,
தனிந்திருந்த..தவித்திருந்த
வேதனையுடன், மரணக் கோட்டையின் நுழைவாயிலில்,
அன்னை மடியிலிருந்து கொண்டு ..

"மகனே"...என்று கண்ணீரோடு
தாய் அழைக்க...

கடைசி முறையாய் நீட்டி
விளிக்கும்..."அம்ம்...மா".

http://i65.tinypic.com/309o7ch.jpg

Russellsmd
1st November 2015, 11:32 AM
நானெழுதுவதை காட்சிப்படுத்தும் விதமாய்
முத்து முத்தாய் தாங்கள் தரும்
நிழற்படங்களுக்கு மிக்க நன்றி..
முத்தையன் அம்மு சார்.

அந்த "தெய்வ மகன்" படத்தின்
உயிரைக் கொஞ்சம் அசைத்துப்
பார்க்கும் "அம்மா" கதறல்
நிழற்படத்திற்கு..

நனைந்த விழிகளோடு சொல்கிறேன்.. நன்றியோ நன்றி.

Russelldvt
1st November 2015, 11:51 AM
நான் பதிவிடும் நிழல்படதிர்க்கு நீங்கள் எழுதுவது போல் உள்ளது ஆதவன் ரவி சார்..நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லவேண்டும்..நன்றி..

Russelldvt
1st November 2015, 11:55 AM
http://i66.tinypic.com/2vkkob6.jpg

Russelldvt
1st November 2015, 11:56 AM
http://i68.tinypic.com/e0r14n.jpg

Russelldvt
1st November 2015, 11:57 AM
http://i68.tinypic.com/kdo03l.jpg

Russelldvt
1st November 2015, 11:57 AM
http://i64.tinypic.com/29usykj.jpg

Russelldvt
1st November 2015, 11:58 AM
http://i67.tinypic.com/2hz350j.jpg

Russelldvt
1st November 2015, 11:59 AM
http://i65.tinypic.com/351ihw9.jpg

Russelldvt
1st November 2015, 12:00 PM
http://i63.tinypic.com/161ltw7.jpg http://i63.tinypic.com/24e7y0w.jpg

Russelldvt
1st November 2015, 12:02 PM
http://i68.tinypic.com/2ryhyl4.jpg http://i65.tinypic.com/2nr0uja.jpg

Russelldvt
1st November 2015, 12:05 PM
http://i66.tinypic.com/2ecktww.jpg http://i67.tinypic.com/maaptu.jpg

Russelldvt
1st November 2015, 12:07 PM
http://i66.tinypic.com/514hht.jpg http://i66.tinypic.com/2mrxx91.jpg

Russelldvt
1st November 2015, 12:09 PM
http://i65.tinypic.com/205ql45.jpg http://i67.tinypic.com/x5zk1.jpg

Russelldvt
1st November 2015, 12:10 PM
http://i64.tinypic.com/2vj8iv8.jpg http://i68.tinypic.com/14kfnnn.jpg

Russelldvt
1st November 2015, 12:12 PM
http://i66.tinypic.com/6t3fjn.jpg http://i68.tinypic.com/2rwuntk.jpg

Russelldvt
1st November 2015, 12:14 PM
http://i68.tinypic.com/rqw6sk.jpg

Russelldvt
1st November 2015, 12:14 PM
http://i64.tinypic.com/2lw8y0h.jpg

Russelldvt
1st November 2015, 12:15 PM
http://i65.tinypic.com/29f2wrd.jpg

Russelldvt
1st November 2015, 12:17 PM
நடிகர் திலகத்துடன் கவுண்டமணி...

http://i66.tinypic.com/1zbh2yv.jpg

Russelldvt
1st November 2015, 12:18 PM
http://i66.tinypic.com/i29g6b.jpg

Russelldvt
1st November 2015, 12:18 PM
http://i64.tinypic.com/2qa0pw8.jpg

Russelldvt
1st November 2015, 12:19 PM
http://i66.tinypic.com/330731x.jpg

Russelldvt
1st November 2015, 12:19 PM
http://i65.tinypic.com/opdbly.jpg

Russelldvt
1st November 2015, 12:20 PM
http://i67.tinypic.com/15s7rb8.jpg

Russelldvt
1st November 2015, 12:21 PM
http://i65.tinypic.com/26202z4.jpg

Russelldvt
1st November 2015, 12:21 PM
http://i64.tinypic.com/v6swmt.jpg

Russelldvt
1st November 2015, 12:22 PM
http://i67.tinypic.com/34y2n8j.jpg

Russelldvt
1st November 2015, 12:22 PM
http://i67.tinypic.com/4puxz5.jpg

Russelldvt
1st November 2015, 12:23 PM
http://i67.tinypic.com/2yzn8l4.jpg

Russelldvt
1st November 2015, 12:24 PM
http://i64.tinypic.com/15qd9nk.jpg

Russelldvt
1st November 2015, 12:24 PM
http://i63.tinypic.com/2ecn639.jpg

Russelldvt
1st November 2015, 12:25 PM
http://i68.tinypic.com/2h5673q.jpg

Russellxor
1st November 2015, 04:57 PM
http://i66.tinypic.com/6t3fjn.jpg http://i68.tinypic.com/2rwuntk.jpg
பிரமாதம்.வித்தியாசமான யோசனை

Russellxor
1st November 2015, 06:36 PM
சவாலே சமாளி தொடர்ச்சி...

தந்தைக்கும் மகனுக்கும்
அபிப்பிராய பேதம் ஏற்பட்டு இருவரும் நான் சாப்பிடமாட்டேன் என்று வீட்டின் வெளி யில் திண்ணையில் வந்து எதிரும் புதிருமாக அமர்ந்து கொள்கின்றனர்.காந்திமதியும் ,விஜயகுமாரியும் சமாதானப்படுத்த அவர்களுக்காக இருவரும்
"சரி வந்து தொலைக்கிறேன் "
என்று இருவரும் வீட்டிற்குள் நுழைகின்றனர்.
இந்தக்காட்சியை பார்த்தோமானால்
நடிகர்திலகத்திடம் இருந்து எந்தவித கதாநாயகத்தன்மை(ஹீரோயிசம்)
வெளிப்படாமல் ஒரு கிராமத்து இளைஞனின் தன்மானத்தையும்
குடும்பபாசமும் ,தந்தையின் அறியாமையை எதிர்த்தாலும் அதே சமயம் அவருடைய ஸ்தானத்திற்கு மதிப்பு அளிக்கும் கண்ணியம் கொண்டவராகவும்சின்ன சின்ன ஊசிமுனை உணர்ச்சிகளைக்கூட படு இயல்பாக வெளிப்படுத்தியிருப்பார்.
சரி வந்து தொலைக்கிறேன் என்று இருவரும் வீராப்பாக குடிசைக்குள் நுழையும் சமயம்
வேகமாக வேட்டியைத் தூக்கிக்கொண்டு செல்லப்போகும்
நடிகர்திலகம் ராகவனும் அதே போல் வர,அவர் முன்னே செல்லட்டும் என்பதற்காக தந்தைக்கு தரும் மரியாதையாக சற்று பின்வாங்கி உடலை சாய்த்து ஒரு வித உடல் பம்மலில் தன் நடிப்பை இயல்பாக எப்படி அழகாக வெளிப்படுத்துகிறார்.


ராகவன்:துரை கொஞ்சம் எந்திரிங்க
நடிகர்திலகம்:ஏண்டா எந்த அளவுக்கு குடிச்சிருக்கேன்னு பார்க்கிறதுக்கா?
(ராகவன் மாலையை எடுத்து சிவாஜியின் கழுத்தில் போட்டுவிட்டு)
ராகவன்:இன்னைக்கு உங்களுக்கு பொறந்தநாள்.
நடிகர்திலகம்:ராமையா நான் பொறந்திருக்கிறது ஏன்னு யாருக்கும் தெரியாது?.ஏன் எனக்கே தெரியாது?ஆனா நீ பொறந்திருக்கிறது மட்டும் எனக்காகத்தான்.

சவாலே சமாளியைப் பற்றி எழுதலாம் என்று நினைத்தால் மனத்திரையில் இந்தக்காட்சி வந்து இடிக்கிறது.என்ன செய்ய?
பூவோடு சேர்ந்து நாறும் மணம் பெறும் என்பது போல் திறமைமிக்க கலைஞர்களாக இருந்தாலும் சிறந்த கலைஞனோடு
சேரும்போதுதானே அவர்களின்
பங்களிப்பு பளீரிடுகிறது.இங்கேதான் நிற்கிறார் வி.எஸ். ராகவன்.பூவோடு சேர்ந்த நார்.
இரண்டு படத்திலுமே அதே வேலைக்கார வேடம்.காஸ்டியூம்ஸ் கூட
அதே போலத்தான்.ஆனால் இரண்டிலும் என்ன ஒரு மாறுபாடான நடிப்பு.ஒன்றில் நடிகர்திலகம் எது செய்தாலும் விட்டுக்கொடுக்கும் கேரக்டர்.ஒன்றில் எது சொன்னாலும் எதிர்ப்பை காட்டும் கேரக்டர்.
உணர்ச்சி மிக்க காட்சிகள்.
ரசனையை உயர்த்தும் நடிப்புகள்.
எல்லாம் நடிகர்திலகத்தால் கிடைத்த அவர்களுக்கு கிடைத்த நற்பலன்கள்.புகழ்.சிறப்பு.
இந்த வரிகள் ராகவனை மட்டும் வைத்தல்ல., பெரும்பான்மையான கலைஞர்களின் அனுபவங்களையும் வைத்துதான்.

ஒன்று
தங்களுடைய பெரிய வீட்டின் அருகிலேயே இருக்கும் மாணிக்கத்தின் குடிசை தங்களுக்கு இடைஞ்சலாக இருப்பதாக கருதுவது.
இரண்டு
மாணிக்கத்தின் பேச்சு செயல்
இரண்டும் தங்களை அவமதிப்பதாக கருதுவது.
இந்த இரண்டுக்கும் தீர்வு காண சின்னப்பண்ணை சிங்காரத்திடம் யோசனை கேட்க,அய்யாக்கண்ணு பட்ட கடனுக்காக மாணிக்கத்தை பண்ணையில் வேலை செய்ய வைத்து
முரட்டுக்காளைக்கு மூக்கணாங்கயிறு
கட்டலாம் என்று சின்னப்பண்ணை யோசனை கூற அதன்படியே அய்யாக்கண்ணுவை வலியுறுத்த.,அய்யாக்கண்ணுவும் வேறு வழி தெரியாமல் மாணிக்கத்தை பண்ணைவேலைக்கு வருமாறு கூறுகிறார்.
வேலைக்கு செல்லும் காட்சி:
முதலாளி என்ற திமிரில் நம்பியார்
'என்னடா மாணிக்கம்'
என்று ஒருமையில் கேட்பார்.பதிலுக்கு நடிகர்திலகம் 'என்னடா ராஜவேலு' என கேட்க,
பதிலடியால் திகைக்கும் நம்பியார்
கிண்டலும் மரியாதையும் கலந்து
"மகாராஜ ராஜ ராஜ ஸ்ரீமாணிக்காம் அவர்கள் தங்களுடைய வேலையை கவனிக்க செல்லுங்கள்"
என்று கூற
"ஆகட்டுங்க"
என்று உடனே அதே சுதியில் பதில்சொல்வது செம ரகளை.
பண்ணையில் மரத்தை வெட்டி சாய்ப்பார் .நம்பியார் வந்து 'ஒரு மரம் வெட்ட இவ்வளவு நேரமா?'என்று கேட்க அதற்கு நடிகர்திலகம் கொடுக்கும் ரீயாக்ஷன் அபாரம்.ஒன்றும் பேச மாட்டார்.அப்படியே நெற்றி வியர்வையை புறங்கையால் துடைத்து பார்வையால் ஒரு வீசு வீசுவார்.என்ன ஒரு ஸ்டைலப்பா !
மரம் வெட்டும்போது
நடிகர்திலகமும் ராகவனும் தேக்கி வைத்த அன்பை மாறி மாறி பாசமழையாய் பொழிவது நல்ல நெகிழ்ச்சியான காட்சி.
சீன் பை சீன் உயிரோட்டமாய் செல்லும்.

ஊரிலிருந்து வரும் ஜெயலலிதாவை வண்டியில் கூட்டி வரும் காட்சி.
ஜெயலலிதா வண்டியில் முன்பக்கம் தள்ளி உட்காரச்சொல்லிவிட்டு
வண்டி முன்பாரம் ஜாஸ்தி என்றும்
பின்பக்கம் தள்ளி உட்காரச் சொல்லிவிட்டு பின்பாரம் ஜாஸ்தி என கூறுவதும் வேடிக்கையான சீன்.
பெட்டி சேற்றில் விழ அதற்காக நடிகர்திலகத்தை கேவலப்படுத்தும் சொற்களலால் வசைபாட பெண்னென்பதால் ஒன்றும் செய்யமுடியாமல் கோபம் தலைதூக்க கோபத்தை அந்த சாட்டைவாரை ஒடித்து வீசுவதிலே காட்டுவார்.தன்மானத்தை வெளிப்படுத்துவதாக அமைந்த நடிப்பு.
அடுத்த காட்சியில்...
தந்தை ராகவனுடன் கிணற்றருகில் நின்று பேசிக்கொண்டிருக்கும் சமயத்தில் தன்னுடைய துணிகளை துவைத்து போடுமாறு ஜெயா துணிகளை நடிகர்திலத்தின் முகத்தில் விட்டெறிய...

தொடரும்.

Russellsmd
1st November 2015, 06:59 PM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/Solid-Black-Wallpaper_20151101184322274_zps2ntcdtcs.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/Solid-Black-Wallpaper_20151101184322274_zps2ntcdtcs.jpg.html)


கலைத் தாயே...!

கைகூப்பிச் சொல்வோம்..
நன்றிகளுனக்குக் கோடி.

நீ அருள் தந்தாய்.. உன்னதக்
கலைஞனே மகனாய் உனக்கு
வாய்த்தானடி.

அற்புத நடிப்பைக் கொடுத்துக்
கொடுத்து, அனைவரையும்
தன் பக்கம் சாய்த்தானடி.

சத்தியக் கலைஞனுக்குச்
சாவில்லையென்றிருந்தோம்.
ஒரு ஜூலை-21 ல் ,அதில்
மட்டும் ஏய்த்தானடி.
-----------
இதோ...

உன் தெய்வ மகன் வந்தாடும்
ஓர் திரைப்பாடல் கண்டோமடி.

திரைப்பிம்பம்தானே என
எண்ணாமல், தொட்டுக்
கண்ணிலொற்றிக்
கொண்டோமடி.

ஆயிற்று.. ஒரு நூறு முறை..
இந்தப் பாடலைப் பாடிப்
பாடி.

எம் செவிகள் அலைகின்றன..
இப்பாடலையே தேடித் தேடி.

செந்நிற ஆடையில் சிரித்த
முகம் காட்டி,

வெண்ணிற ஆடையில் வந்து
எமது வேதனைகளை தூரம்
ஓட்டி,

கருப்புஞ் சிவப்புமாய் அணிந்த
உடையில் கண் நிறைந்த
எழில் காட்டி..

உன் மைந்தன் வந்தானடி.

இந்தப் பாட்டு போல்
இன்னும் பல பாடல்களில் மஞ்சுளா ஜோடி.

மன்னவன் அவனுக்கு மயக்கும் அவன் அழகுதானே
எப்போதும் ஜோடி?

காமமற்ற காதல் காட்டி,

கண் சுருக்கியும், விரித்தும்
கலைகள் காட்டி,

உதடு சுழித்து, உடலை நிமிர்த்தி,
கைகள் முன்னே நீட்டி,

பூமுகத்துப் புன்னகையால்
நம் துயர்கள் விரட்டி,

புதிது புதிதாய் கலை செய்து
எங்கள் அன்பைத் திரட்டி...

கலைத் தாயே..!

கைகூப்பிச் சொல்வோம்...
நன்றிகளுனக்குக் கோடி.

உன்னருளால் எங்கள்
சந்தோஷ பூமிக்கு...
தேவன் வந்தான்டி.


https://youtu.be/DngO2_1GL6M

Gopal.s
1st November 2015, 07:10 PM
Muthaiyan,

Superb Stills with Novel approach on Sivaji-Sivaji. Epitome of Handsomeness. Thanks.

Russellxor
1st November 2015, 07:48 PM
ஆதவன்
கவிதை மழையாய்
பொழிந்து
ஆனந்தப்படுத்துகிறீர்கள்.
தொடருங்கள்

Russellxor
1st November 2015, 09:09 PM
சிவாஜி ரசிகன் முதல் இதழ் தொடர்ச்சி


http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1446284280814_zpsj1wols9s.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1446284280814_zpsj1wols9s.jpg.html)

Russellxor
1st November 2015, 09:09 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1446284277717_zpspsb5flya.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1446284277717_zpspsb5flya.jpg.html)

Russellxor
1st November 2015, 09:10 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1446284274307_zps2fj4f1ru.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1446284274307_zps2fj4f1ru.jpg.html)

Russellxor
1st November 2015, 09:12 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1446284271101_zpsyugasdt4.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1446284271101_zpsyugasdt4.jpg.html)

Russellxor
1st November 2015, 09:12 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1446284267530_zpsdkojc4gz.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1446284267530_zpsdkojc4gz.jpg.html)

Russellxor
1st November 2015, 09:13 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1446284261671_zpshsjjyrlz.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1446284261671_zpshsjjyrlz.jpg.html)

Russellxor
1st November 2015, 09:15 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1446284072540_zpsu29weiyq.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1446284072540_zpsu29weiyq.jpg.html)
தொடரும்

Russellsmd
1st November 2015, 10:58 PM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/Solid-Black-Wallpaper_20151101194412430_zpsvkrhxgxj.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/Solid-Black-Wallpaper_20151101194412430_zpsvkrhxgxj.jpg.html)


பாடலென்கிற பேரில் வந்த ஒரு
கவிதைக்கு, நடிகர் திலகம்
என்கிற கவிதை வாயசைத்து
நடித்த அதிசயம் 1987-ல்
நடந்தது.

தந்தைக்கும்,மகளுக்குமான
அதீத பாச உணர்வுகளை
மையமாகக் கொண்ட படங்கள்
ஜெயிக்கிற காலத்தில் இருக்கிறோம். ஒரே ஒரு
பாடலுக்குள்ளேயே அத்தகைய
உணர்வுகளை உள்ளடக்கி
நம் இதயம் வென்ற இப்பாடல்
வியப்புக்குரியது.
------------
நடிகர் திலகத்தின் மனத்தின்
நிறம் கொண்ட தூய வெள்ளைக் கால்சட்டை, அடர்சந்தன நிறத்தில் அதனுள்
நுழைத்த மேல்சட்டை, நடிகர் திலகத்தின் துணையோடு
நடக்கும் அவரது வாக்கிங்
ஸ்டிக்...

மாறிக் கொண்டேயிருக்கிற
காலத்திற்கேற்றாற் போல்
தன்னைப் புதுப்பித்துக் கொண்டேயிருந்திருக்கிறார்..
நடிகர் திலகம்.

அதனால்தான் கடினமான தமிழ்
மற்றும் இசை இலக்கணத்திற்கு உட்பட்ட
பழங்கால நாடக,திரைப்படப்
பாடல்களுக்கு வாயசைத்து
நடித்த அவரால், இந்தப்
புதுக்கவிதைக்கும் கூட அழகூட்ட முடிந்திருக்கிறது.
--------------
இறந்த காலத்தில் இருந்ததாய்
கதையில் சொல்லப்படும் ஒரு
இறக்காத இல்லற வாழ்வின்
அன்பை ஒரு அழகான கவிதைக்குள் சுருக்கி விட்ட
கவிப்பேரரசு வைரமுத்து,
இனிமையாய் இசையூட்டிய
சங்கர்-கணேஷ், அப்பாவும்,
பெண்ணுமாகவே மாறி விட்ட
எஸ்.பி.பி-ஷைலஜா...
மகளாக நடித்த நதியா..
எல்லோரும் வியப்புடன்
வாழ்த்துவதற்குரியவர்கள்.
-----------
"அன்புள்ள அப்பா..
உங்கள் காதல் கதையைக்
கேட்டால் தப்பா?"

-தந்தையென்றாலும் பண்போடு அனுமதி கோரும்
மகளை, கேட்பது காதல் குறித்து
என்பதால் "பொல்லாத பெண்ணப்பா" என்று செல்லமாகக் கடிந்து கொள்வது
ஒரு அழகு.
--------------
மகள் கேட்கிறாள்..
"அப்பா..
நீங்கள் அம்மாவைப் பார்த்தது
எப்போது?
ஞாபகம் உண்டா இப்போது?"

ஆர்வமாய் பதில் சொல்கிறார்
தந்தை...
"முதல் முத்தத்தையும்
முதல் காதலையும்
மறக்க முடியாது மகளே..
அவளை நான் பார்த்தது
மலர்கள், வண்டுகளுக்குப்
பேட்டி கொடுக்கும் ஊட்டியில்."

"அவளை நான் பார்த்தது.."
என்று துவங்கி, "ஊட்டியில்"
என்று முடிக்கும் வரைக்கும்
இடைவிடாமல் பாடல் பாடப்படுகிறது.. ஆனால்..
அதிலும் 'எங்கே முதன்முதலில் பார்த்தோம்?'
என்று யோசிப்பதாய் அவர்
காட்டும் பாவனை ஒரு அழகு.
--------------
"அந்த மலர்க்காட்சியில்
அழகான பூவே
அவள் மட்டுந்தானே"
எனும் போது காட்டும் பெருமிதம் ஒரு அழகு.
--------------
"பூக்களெல்லாம்
அவள் கனிந்த முகம் காண
நாணிக் கோணி
குனிந்து கொண்டன."
-எனப் பாடுகையில் நாணியும்,
கோணியும் இவர் செய்யும்
அசைவுகள் அழகு.
-------------
"உங்கள் மணவாழ்க்கையில்
மலரும் நினைவுகள் உண்டா?"
-மகள், பழைய நினைவுகளைத்
தட்டி எழுப்பி விடுகிறாள்.

"நான் தாயிடம் கூட
பார்த்ததில்லை அந்தப் பாசம்.
அவள் நினைவுகளே
என் சுவாசம்."
-எனும் போது தனக்குள்
தானே கரைந்து போய்..
"அன்புள்ள அப்பா" எனும்
மகளின் குறும்புக் குரல் கேட்டு
சோகத்திலிருந்து உடனே
தன்னை விடுவித்துக் கொள்வது ஒரு அழகு.
----------------
"அப்பா..
அம்மா உங்களை
நல்லா கவனிச்சுக்கிட்டாங்களா?"
-மகளின் ஆசைக் கேள்வி.

துள்ளிக் குதித்து வரும் பதில்..
"சேலையில் எனது
முகம் துடைப்பாள்
நான் சிணுங்கினால்
செல்ல அடி கொடுப்பாள்.
விரல்களுக்கெல்லாம்
சுளுக்கெடுப்பாள்.
என் நகக்கண்ணில் கூட
அழுக்கெடுப்பாள்."
-சுளுக்கெடுப்பதையும்,
அழுக்கெடுப்பதையும் கூட
அந்தந்த வரிகளைப் பாடுகையில் மகளிடம் ஆர்வமாகச் செய்து காட்டுவார்.
எப்படி சுளுக்கெடுப்பது,
எப்படி அழுக்கெடுப்பது என்றெல்லாம் தெரியாத வயதில்லை..மகளுக்கு.
இருப்பினும், மனைவியால்
தான் பெற்ற மகிழ்வான அனுபவங்களை மகளுக்கு
விளங்கச் செய்வதில் இருக்கும்
குழந்தைத்தனமான வேகம்
ஒரு அழகு.
---------------
இரண்டே கண்கள்.

"தாயாய் அவளைப் பார்த்ததுண்டு" -என்று
பாடினால், அவற்றில் தாய்மை
ததும்புகிறது.

"ஒரு தாதியாய் அவளைப்
பார்த்ததுண்டு"- என்று பாடினால், அவற்றில் கருணை
கசிகிறது.

"ஒரு தேன் குடமாய்
அவளைப் பார்த்ததுண்டு"
-என்று பாடினால் அவற்றில்
இனிமை வழிகிறது.

ஆச்சரியத்துக்குரிய அந்தக்
கண்கள் அழகு.
---------------
அன்பான மனைவியைப்
பிரிந்த வேதனை தாங்காமல்
அவர் அழுதுகொண்டே பாடும்
பாடலின் கடைசி வரிகள்..

"என் வானத்தில்
விடிவெள்ளி எழுந்தது..
வெண்ணிலவு மறைந்தது."

இறைவா...!
நடிகர் திலகமென்கிற
வெண்ணிலவையும்
பறி கொடுத்து விட்டு
பரிதாபமாய் இருண்டிருக்கும்
எங்கள் வானத்தில்
எப்போது விடியல் தருவாய்?


https://youtu.be/yXnbMxFpT7A

RAGHAVENDRA
2nd November 2015, 07:48 AM
கோபு
ஓசையில்லாமல் உதவி செய்வதில் தலைவர் நடிகர் திலகம் என்றால் ஓசைப்படாமல் மற்றவரைப் பாராட்டுவதில் நீங்கள் திரியின் திலகமாக விளங்குகின்றீர்கள். பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட விருப்புகளை நண்பர்களுக்கு அளித்து முன்னணியில் இருக்கும் தங்களுக்கு உளமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

RAGHAVENDRA
2nd November 2015, 07:51 AM
மார்ஷல் நேசமணிக்கு சிலை எழுப்பிய நடிகர் திலகம்

தினமலர் இணையப் பக்கத்திலிருந்து..




'குமரி போராட்டத்தில் 'தினமலர்' பங்கு மகத்தானது'

பதிவு செய்த நாள் 02நவ 2015

சென்னை:''கன்னியாகுமரி, தமிழகத்துடன் இணைவதற்காக நடந்த போராட்டத்தில், 'தினமலர்' நாளிதழின் பங்கு மகத்தானது. குறிப்பாக, 'தினமலர்' நிறுவனர் டி.வி.ராமசுப்பையரின் பங்கு மிக முக்கியமானதாக இருந்தது,'' என, தமிழக பெருவிழாவில், முனைவர், முகிலை ராசபாண்டியன் பேசினார்.

தமிழக பெருவிழாதலைநகர் தமிழ்ச்சங்கம், கன்னியாகுமரி மாவட்ட, வரலாற்று பேரவையின் சார்பில், தமிழக பெருவிழா, சென்னை வண்டலுாரில் நேற்று நடந்தது. விழாவில், சென்னை மாநில கல்லுாரி தமிழ் பேராசிரியரும், தலைநகர் தமிழ்ச்சங்கத்தின் தலைவருமான, முகிலை ராசபாண்டியன் தலைமை வகித்து பேசியதாவது:

கன்னியாகுமரி மாவட்டம், தமிழகத்துடன் இணைக்கப்பட்ட நாளை, தமிழக பெருவிழாவாக, ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறோம். 'தினமலர்' நாளிதழ் சார்பில், சிறப்பு மலர்
வெளியிடப்பட்டு வருகிறது. குமரி போராட்டத்திற்கு, 'தினமலர்' நாளிதழ் பெரும் உறுதுணையாக இருந்தது. அதன் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர், குமரி போராட்டத்திற்கு அளப்பரிய பங்காற்றி உள்ளார். தமிழகத்தில் இருந்து கோலார், மலபார் கடற்கரை, ஆந்திரத்தின் பெரும் பகுதி வெளியேறியது. ஆனால், கன்னியாகுமரி மட்டுமே, தமிழகத்துடன் மீண்டும் இணைந்தது.

தமிழக அரசு சார்பில், இந்த நாள், அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. குமரி போராட்டத்தை முன்னின்று நடத்திய, மார்ஷல் நேசமணிக்கு, சிலை எழுப்புவது குறித்து, அன்றைய முதல்வர் காமராஜரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

காமராஜர், 'ஆகட்டும் பார்க்கலாம்' என்றார். பின் அவர், நடிகர் சிவாஜி கணேசனிடம், நேச
மணிக்கு சிலை அமைக்குமாறு கேட்டார். சிவாஜி கணேசன், 'நீங்கள் உத்தரவிடுங்கள்; செய்கிறேன்' என, பதிலளித்தார். பின், நாகர்கோவில் பேருந்து நிலையத்தில், மார்ஷல் நேசமணிக்கு முழுஉருவ சிலை நிறுவப்பட்டது.
பின், சிவாஜி கணேசன், வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தில் நடித்தார். அதன் பின், கட்டபொம்மனுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என, நினைத்தார்; நெல்லை மாவட்டம், கயத்தாரில் கட்டபொம்மனுக்கு, சிலை நிறுவப்பட்டது.

50 பேர் உயிரிழந்தனர்:குமரி போராட்டத்தில், அரசு கணக்கின்படி, ஒன்பது பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது; ஆனால், 50 பேர் உயிரிழந்தனர். அந்த அளவிற்கு அன்று, மொழிப்பற்று இருந்தது; ஆனால் இன்று, நிலைமை மாறி விட்டது. அன்று தமிழில் கல்வி கற்றவர்கள், அறிஞர்களாக உருவாகினர்; இன்று, ஆங்கிலத்தில் கல்வி கற்கப்படுவதால், பணியாளர்கள் உருவாகின்றனர்.இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், முகிலை ராசபாண்டியன் எழுதிய, 'சிலம்பில் கணிதம்' என்ற நுாலை, அகில இந்திய வானொலி, செய்தி பிரிவு, உதவி இயக்குனர், மு.ஜெயசிங், வெளியிட்டார்.



மேற்காணும் செய்தி இடம் பெற்ற இணையப்பக்கத்திற்கான இணைப்பு http://www.dinamalar.com/news_detail.asp?id=1377752&Print=1

அப்போது கூட நடிகர் திலகம் தன் செலவில் சிலை அமைத்துக் கொடுத்தார் என்பதை வெளியிட இந்த தினமலருக்கு மனம் வரவில்லை..

Murali Srinivas
2nd November 2015, 09:39 AM
அந்த நாள் ஞாபகம்

1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான காலகட்டத்தை பற்றிய என் நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம்

கடந்த பதிவின் இறுதி பகுதி

அக்டோபர் மாத துவக்கத்தில் கோவையில் நடந்த நடிகர் திலகத்தின் சிகர மன்ற மாநாடு பற்றியும் தொடர்ந்து தமிழக அரசியலில் ஏற்பட்ட மாற்றங்களையும் பற்றி பேசிக் கொண்டிருந்தோம்.

இங்கிருந்து பதிவு தொடர்கிறது

இந்த தொடரில் அரசியல் பற்றி எழுத நேர்ந்தால் கூடுமானவரை நடிகர் திலகம் சார்ந்த அரசியல் சூழல்கள் பற்றி மட்டுமே எழுதி வர முயற்சித்திருக்கிறேன். தவிர்க்க முடியாத நேரங்களில் மட்டுமே மாற்று கட்சி அரசியலைப் பற்றிய குறிப்புகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. அக்டோபர் இரண்டாம் வாரம் நடைபெற்ற அரசியல் நிகழ்வு அதன் எதிரொலியாக நடந்த சம்பவங்களை இங்கே குறிப்பிட காரணம் இருக்கிறது

1972 அக்டோபர் 10 செவ்வாய்க்கிழமை என்று பார்த்தோம். .அந்த வார இறுதியில் 13-ந் தேதி வசந்த மாளிகை மூன்றாவது வாரத்தில் அடியெடுத்து வைக்கிறது. அதாவது 15-வது நாள். படம் வெளியான முதல் நாள் முதல் அந்த நாளோடு அன்று வரை மதுரை நியூசினிமாவில் நடைபெற்ற 50-க்கும் மேற்பட்ட காட்சிகள் தொடர்ந்து அரங்கம் நிறைந்தது. 50 CHF Shows இதை குறிப்பிட காரணம் அன்றைய பதட்ட சூழலிலும் கூட அசம்பாவித வன்முறை சம்பவங்கள் நடைபெற்றபோதும் வசந்த மாளிகை அதனால் எந்தவித பாதிப்பும் அடையாமல் அரங்கு நிறைந்ததை பதிவு செய்யவே. . .

படத்தின் இமாலய வெற்றியை அன்றே உறுதி செய்யும் வண்ணம் மக்கள் ஆதரவு வசந்த மாளிகைக்கு இருந்தது. பதட்ட சூழலிலும் குறிப்பாக பெண்கள் பெருமளவில் திரண்டு வந்தது குறிப்பிட்டதக்கது.

அந்த நேரத்தில் வசந்த மாளிகை மட்டுமா எதிர்மறை சூழலை கடந்து வெற்றிப் பெற்றது? அதனுடன் பட்டிக்காடா பட்டணமாவும் தன பங்கிற்கு வெற்றி சூறாவளியாய் தொடர்ந்துக் கொண்டிருந்தது. வசந்த மாளிகை 50 காட்சிகளுக்கு மேல் தொடர்ந்து அரங்கம் நிறைந்து ஓடிக் கொண்டிருந்த அதே நாளில் அதாவது 1972 அக்டோபர் 13 அன்று மதுரை சென்ட்ரலில் பட்டிக்காடா பட்டணமா 23 வாரங்களை அதாவது 161 நாட்களை நிறைவு செய்தது. அது மட்டுமா மொத்த வசூலில் 5-1/4 [ஐந்தே கால்] லட்சத்தையும் தாண்டி புதிய வரலாறு படைத்துக் கொண்டிருந்தது. 23 வாரங்களில் மதுரை சென்ட்ரலில் 5,35,000/- [ஐந்து லட்சத்து முப்பத்தி ஐயாயிரத்தையும்] தாண்டிய வசூல் செய்தது.

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC5759-1_zpsb4bfba7b.jpg

இந்த நேரத்தில் மற்றொன்றையும் குறிப்பிட விரும்புகிறேன். மூக்கையாவும் ஆனந்த்-தும் அந்த சூழலில் வெற்றி தேரோட்டத்தில் முன்னோடிகளாக திகழ்ந்தார்கள் என்றால் அவர்கள் இருவருக்கும் சற்றும் சளைக்காமல் வெற்றியோட்டதில் முன்னோடியாக நிர்மலும் விளங்கினார் என்பதைத்தான் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். ஆம் நண்பர்களே நாம் குறிப்பிடும் அதே 1972 அக்டோபர் 13 வெள்ளியன்று 7 வாரங்களை நிறைவு செய்த தவப்புதல்வன் நிர்மல் அதற்கு அடுத்த் நாள் [அக்டோபர் 14 சனிக்கிழமை] 50-வது நாளை மதுரை சிந்தாமணியிலும் மற்றும் தமிழகமெங்கும் கொண்டாடினார். இரண்டு இமயங்களுக்கு இடையில் சிக்கினாலும் கூட இந்த பதட்ட சூழலை கடந்து வர வேண்டியிருந்தபோதும் கூட அதற்கு அடுத்து குறுக்கிட்ட தீபாவளி திரைப்படங்களின் போட்டியையும் சமாளிக்க வேண்டி வந்தும் கூட நிர்மல் 100 நாள் வெற்றிக் கோட்டை தொட்டது, கடந்தது அனைத்தும் நடிகர் திலகத்தின் பாக்ஸ் ஆபிஸ் ஆளுமைக்கு சான்று.

வசந்த மாளிகையின் வெற்றி நிலை அடுத்தடுத்த வாரங்களிலும் தொடர்ந்தது. இங்கே வசந்த மாளிகை எதிர்கொண்ட மற்றொரு எதிர்மறை சூழல் பருவ மழை. திடீரென்று திடீரென்று மழை பெய்யும் ஒரு அக்டோபர் மாதமாக இருந்தது அந்த வருடம். அதையும் எதிர்கொண்டு தொடர் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக வெற்றி நடைப் போட்டுக் கொண்டிருந்தது வசந்த மாளிகை,

இப்படியாக பட்டிக்காடா பட்டணமாவின் வெள்ளிவிழாவை நோக்கிய பவனி, வசந்த மாளிகையின் 100 தொடர் அரங்கு நிறைந்த காட்சிகள் காணப் போகும் களிப்பு, தவப்புதல்வன் 100 நாட்கள் ஓடி விடும் என்று கிடைத்த உறுதி, பல புதிய பழைய தயாரிப்பு நிறுவனத்தினர் நடிகர் திலகத்தின் கால்ஷீட் வேண்டி முற்றுகையிடுகிறார்கள் என்ற மகிழ்வு இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் தித்திக்கும் செய்தி ஒன்று வந்தது

(தொடரும்)

அன்புடன்

HARISH2619
2nd November 2015, 02:05 PM
SORGAM CELEBRATIONS IN CHENNAI ANNA(2012)
https://www.youtube.com/watch?v=p9p81_8EDkU
https://www.youtube.com/watch?v=8QGcROdOqDc
https://www.youtube.com/watch?v=oLyfvlRRZew

Russellxor
2nd November 2015, 07:45 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1446284072540_zpsu29weiyq.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1446284072540_zpsu29weiyq.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1446471596038_zpsw4a6pqaa.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1446471596038_zpsw4a6pqaa.jpg.html)

Russellxor
2nd November 2015, 07:45 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1446471569795_zpsz8si4ynx.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1446471569795_zpsz8si4ynx.jpg.html)

Russellxor
2nd November 2015, 07:46 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1446471573628_zpszxihnivu.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1446471573628_zpszxihnivu.jpg.html)

Russellxor
2nd November 2015, 07:47 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1446471576910_zpspjvmm9y3.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1446471576910_zpspjvmm9y3.jpg.html)

Russellxor
2nd November 2015, 07:48 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1446471579925_zpsln969wpn.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1446471579925_zpsln969wpn.jpg.html)

Russellxor
2nd November 2015, 07:48 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1446471583021_zps2l8wz8fu.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1446471583021_zps2l8wz8fu.jpg.html)

Russellxor
2nd November 2015, 07:49 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1446471586250_zpsejevnoyo.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1446471586250_zpsejevnoyo.jpg.html)

Russellxor
2nd November 2015, 07:49 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1446471589289_zpskz7kh0rr.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1446471589289_zpskz7kh0rr.jpg.html)

Russellxor
2nd November 2015, 07:50 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1446471592528_zpsbtst1sh6.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1446471592528_zpsbtst1sh6.jpg.html)

Russellxor
2nd November 2015, 07:51 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1446471566487_zpszvy3v0xb.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1446471566487_zpszvy3v0xb.jpg.html)

Russellsmd
3rd November 2015, 12:19 AM
நினைப்போம்.மகிழ்வோம்-51

"என்னைப் போல் ஒருவன்."

"தங்கங்களே.." பாடல்.

'தாத்தா காந்தி' எனும் போது
செய்யும் உடல் நடுக்கம்.
மாமா நேரு' எனும் போது
நெஞ்சு நிமிர்த்தும் கம்பீரம்.

Russellsmd
3rd November 2015, 12:22 AM
நினைப்போம்.மகிழ்வோம்-52

"தெய்வ மகன்."

நல்லவன் என்று நம்பியிருந்த
நண்பன் தன்னைக் கடத்தி
வந்து, கட்டிப் போட்டு கொடுமை செய்ய, நம்பிக்கை
உடைந்த மனவேதனையில்
சொல்லும்... "டேய்..என்னடா
பிரண்டு நீ?"

Russellsmd
3rd November 2015, 12:24 AM
நினைப்போம்.மகிழ்வோம்-53

"திருவருட் செல்வர்."

"சித்தமெல்லாம் எனக்கு" பாடல்.

இரண்டு கைகளையும் உடம்போடு பசையிட்டு ஒட்டினது போல் ஒட்டிக்
கொண்டு, கைகளைச் சிறிதும்
அசைக்காமல், அழகாய் நடந்து
வரும் நடை.

Russellsmd
3rd November 2015, 12:26 AM
நினைப்போம்.மகிழ்வோம்-54

"பழநி."

"இப்ராஹிம்" என்கிற குடும்ப
நண்பரை, பாமரத்தனமாய்
அழைக்கும் "இப்ராமு".

Russelldvt
3rd November 2015, 03:45 AM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/vlcsnap-2004-01-01-00h03m17s61%20copy_zpswxz8zkty.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/vlcsnap-2004-01-01-00h03m17s61%20copy_zpswxz8zkty.jpg.html)

Russelldvt
3rd November 2015, 03:45 AM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/vlcsnap-2004-01-01-00h03m29s184%20copy_zpsaynro7gs.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/vlcsnap-2004-01-01-00h03m29s184%20copy_zpsaynro7gs.jpg.html)

Russelldvt
3rd November 2015, 03:46 AM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/vlcsnap-2004-01-01-00h03m57s196%20copy_zpss9npch8b.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/vlcsnap-2004-01-01-00h03m57s196%20copy_zpss9npch8b.jpg.html)

Russelldvt
3rd November 2015, 03:46 AM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/vlcsnap-2004-01-01-00h04m48s201%20copy_zpsgjrftjq9.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/vlcsnap-2004-01-01-00h04m48s201%20copy_zpsgjrftjq9.jpg.html)

Russelldvt
3rd November 2015, 03:47 AM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/vlcsnap-2004-01-01-00h04m53s255%20copy_zpsiy5widru.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/vlcsnap-2004-01-01-00h04m53s255%20copy_zpsiy5widru.jpg.html)

Russelldvt
3rd November 2015, 03:48 AM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/vlcsnap-2004-01-01-00h05m06s127%20copy_zpsuqnrcpns.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/vlcsnap-2004-01-01-00h05m06s127%20copy_zpsuqnrcpns.jpg.html)

Russelldvt
3rd November 2015, 03:48 AM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/vlcsnap-2004-01-01-00h05m31s128%20copy_zpstscw3gmy.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/vlcsnap-2004-01-01-00h05m31s128%20copy_zpstscw3gmy.jpg.html)

Russelldvt
3rd November 2015, 03:49 AM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/vlcsnap-2004-01-01-00h06m47s114%20copy_zpsfwczvqkv.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/vlcsnap-2004-01-01-00h06m47s114%20copy_zpsfwczvqkv.jpg.html)

Russelldvt
3rd November 2015, 03:49 AM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/vlcsnap-2004-01-01-00h07m04s23%20copy_zpshfbcjj2v.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/vlcsnap-2004-01-01-00h07m04s23%20copy_zpshfbcjj2v.jpg.html)

Russelldvt
3rd November 2015, 05:07 AM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/vlcsnap-2004-01-01-00h08m04s108%20copy_zpstaa0nf9l.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/vlcsnap-2004-01-01-00h08m04s108%20copy_zpstaa0nf9l.jpg.html)

Russelldvt
3rd November 2015, 05:07 AM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/vlcsnap-2004-01-01-00h10m06s55%20copy_zpspwmtjyh6.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/vlcsnap-2004-01-01-00h10m06s55%20copy_zpspwmtjyh6.jpg.html)

Russelldvt
3rd November 2015, 05:08 AM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/vlcsnap-2004-01-01-00h10m06s137%20copy_zpsjcwghsdy.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/vlcsnap-2004-01-01-00h10m06s137%20copy_zpsjcwghsdy.jpg.html)

Russelldvt
3rd November 2015, 05:08 AM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/vlcsnap-2004-01-01-00h12m16s43%20copy_zps68egjt24.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/vlcsnap-2004-01-01-00h12m16s43%20copy_zps68egjt24.jpg.html)

Russelldvt
3rd November 2015, 05:09 AM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/vlcsnap-2004-01-01-00h13m29s105%20copy_zpsoeecfpnt.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/vlcsnap-2004-01-01-00h13m29s105%20copy_zpsoeecfpnt.jpg.html)

Russelldvt
3rd November 2015, 05:09 AM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/vlcsnap-2004-01-01-00h13m54s120%20copy_zpsxwxwdsmh.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/vlcsnap-2004-01-01-00h13m54s120%20copy_zpsxwxwdsmh.jpg.html)

Russelldvt
3rd November 2015, 05:10 AM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/vlcsnap-2004-01-01-00h14m08s175%20copy_zpsowdogopx.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/vlcsnap-2004-01-01-00h14m08s175%20copy_zpsowdogopx.jpg.html)

Russelldvt
3rd November 2015, 05:10 AM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/vlcsnap-2004-01-01-00h14m21s124%20copy_zpsjodeq7pl.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/vlcsnap-2004-01-01-00h14m21s124%20copy_zpsjodeq7pl.jpg.html)

Russelldvt
3rd November 2015, 05:11 AM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/vlcsnap-2004-01-01-00h15m02s194%20copy_zps2f3tnsfb.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/vlcsnap-2004-01-01-00h15m02s194%20copy_zps2f3tnsfb.jpg.html)

Russelldvt
3rd November 2015, 05:12 AM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/vlcsnap-2004-01-01-00h16m17s180%20copy_zpssrhtp0lu.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/vlcsnap-2004-01-01-00h16m17s180%20copy_zpssrhtp0lu.jpg.html)

Russelldvt
3rd November 2015, 05:13 AM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/vlcsnap-2004-01-01-00h16m50s93%20copy_zpsong0mvet.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/vlcsnap-2004-01-01-00h16m50s93%20copy_zpsong0mvet.jpg.html)

Russelldvt
3rd November 2015, 05:13 AM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/vlcsnap-2004-01-01-00h17m27s114%20copy_zpsz6o4fffl.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/vlcsnap-2004-01-01-00h17m27s114%20copy_zpsz6o4fffl.jpg.html)

Russelldvt
3rd November 2015, 05:14 AM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/vlcsnap-2004-01-01-00h19m13s154%20copy_zpsiugu4c0n.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/vlcsnap-2004-01-01-00h19m13s154%20copy_zpsiugu4c0n.jpg.html)

Russelldvt
3rd November 2015, 05:14 AM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/vlcsnap-2004-01-01-00h10m17s239%20copy_zpsai2cxme6.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/vlcsnap-2004-01-01-00h10m17s239%20copy_zpsai2cxme6.jpg.html)

Russelldvt
3rd November 2015, 05:15 AM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/vlcsnap-2004-01-01-00h11m57s127%20copy_zpspbj6gqbp.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/vlcsnap-2004-01-01-00h11m57s127%20copy_zpspbj6gqbp.jpg.html)

Russelldvt
3rd November 2015, 05:20 AM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/vlcsnap-2004-01-01-00h20m52s195%20copy_zpsrhbt5eis.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/vlcsnap-2004-01-01-00h20m52s195%20copy_zpsrhbt5eis.jpg.html)

Russelldvt
3rd November 2015, 05:20 AM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/vlcsnap-2004-01-01-00h23m06s12%20copy_zpsc9ughyuy.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/vlcsnap-2004-01-01-00h23m06s12%20copy_zpsc9ughyuy.jpg.html)

Russelldvt
3rd November 2015, 05:21 AM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/vlcsnap-2004-01-01-00h23m35s203%20copy_zps4fuulymt.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/vlcsnap-2004-01-01-00h23m35s203%20copy_zps4fuulymt.jpg.html)

Russelldvt
3rd November 2015, 05:21 AM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/vlcsnap-2004-01-01-00h25m25s30%20copy_zpszaalyjmy.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/vlcsnap-2004-01-01-00h25m25s30%20copy_zpszaalyjmy.jpg.html)

Russelldvt
3rd November 2015, 05:22 AM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/vlcsnap-2004-01-01-00h25m49s229%20copy_zpszr658dgk.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/vlcsnap-2004-01-01-00h25m49s229%20copy_zpszr658dgk.jpg.html)

Russelldvt
3rd November 2015, 05:23 AM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/vlcsnap-2004-01-01-00h28m46s250%20copy_zpsmklygnyv.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/vlcsnap-2004-01-01-00h28m46s250%20copy_zpsmklygnyv.jpg.html)

Russelldvt
3rd November 2015, 05:23 AM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/vlcsnap-2004-01-01-00h26m46s13%20copy_zps9h8jvys9.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/vlcsnap-2004-01-01-00h26m46s13%20copy_zps9h8jvys9.jpg.html)

Russelldvt
3rd November 2015, 05:24 AM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/vlcsnap-2004-01-01-00h27m34s126%20copy_zpshxwl0fse.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/vlcsnap-2004-01-01-00h27m34s126%20copy_zpshxwl0fse.jpg.html)

Russelldvt
3rd November 2015, 05:24 AM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/vlcsnap-2004-01-01-00h27m39s186%20copy_zpsow8wyujc.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/vlcsnap-2004-01-01-00h27m39s186%20copy_zpsow8wyujc.jpg.html)

Russelldvt
3rd November 2015, 05:25 AM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/vlcsnap-2004-01-01-00h32m03s252%20copy_zpssvqslsrr.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/vlcsnap-2004-01-01-00h32m03s252%20copy_zpssvqslsrr.jpg.html)

Russelldvt
3rd November 2015, 05:31 AM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/vlcsnap-2004-01-01-00h34m52s129%20copy_zpsjqg4here.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/vlcsnap-2004-01-01-00h34m52s129%20copy_zpsjqg4here.jpg.html)

Russelldvt
3rd November 2015, 05:31 AM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/vlcsnap-2004-01-01-00h34m59s225%20copy_zpsr5sgorwh.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/vlcsnap-2004-01-01-00h34m59s225%20copy_zpsr5sgorwh.jpg.html)

Russelldvt
3rd November 2015, 05:32 AM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/vlcsnap-2004-01-01-00h36m30s117%20copy_zpsp2tsvvtu.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/vlcsnap-2004-01-01-00h36m30s117%20copy_zpsp2tsvvtu.jpg.html)

Russelldvt
3rd November 2015, 05:33 AM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/vlcsnap-2004-01-01-00h36m40s209%20copy_zpsfafslbwu.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/vlcsnap-2004-01-01-00h36m40s209%20copy_zpsfafslbwu.jpg.html)

Russelldvt
3rd November 2015, 05:33 AM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/vlcsnap-2004-01-01-00h54m19s4%20copy_zpsaezxryde.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/vlcsnap-2004-01-01-00h54m19s4%20copy_zpsaezxryde.jpg.html)

Russelldvt
3rd November 2015, 05:34 AM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/vlcsnap-2004-01-01-00h54m52s128%20copy_zpsc6q4dtpj.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/vlcsnap-2004-01-01-00h54m52s128%20copy_zpsc6q4dtpj.jpg.html)

Russelldvt
3rd November 2015, 05:34 AM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/vlcsnap-2004-01-01-00h55m49s167%20copy_zps1ohv9dm6.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/vlcsnap-2004-01-01-00h55m49s167%20copy_zps1ohv9dm6.jpg.html)

Russelldvt
3rd November 2015, 05:35 AM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/vlcsnap-2004-01-01-00h58m07s17%20copy_zpsd7zaed6s.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/vlcsnap-2004-01-01-00h58m07s17%20copy_zpsd7zaed6s.jpg.html)

Russelldvt
3rd November 2015, 05:36 AM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/vlcsnap-2004-01-01-01h06m00s137%20copy_zps9j1qlwhm.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/vlcsnap-2004-01-01-01h06m00s137%20copy_zps9j1qlwhm.jpg.html)

Russelldvt
3rd November 2015, 05:36 AM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/vlcsnap-2004-01-01-01h08m32s131%20copy_zpsejfxcu8e.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/vlcsnap-2004-01-01-01h08m32s131%20copy_zpsejfxcu8e.jpg.html)

Russelldvt
3rd November 2015, 05:37 AM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/vlcsnap-2004-01-01-01h08m40s216%20copy_zpsy4cco5pa.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/vlcsnap-2004-01-01-01h08m40s216%20copy_zpsy4cco5pa.jpg.html)

JamesFague
3rd November 2015, 09:01 AM
Mr Muthaiyan Ammu,


Fantastic & Superb Photos of NT in Enga Mama. Handsome & Smart NT. Thanks a lot.

Russellsmd
3rd November 2015, 09:38 AM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/vlcsnap-2004-01-01-00h10m17s239%20copy_zpsai2cxme6.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/vlcsnap-2004-01-01-00h10m17s239%20copy_zpsai2cxme6.jpg.html)
ஆர்ப்பரித்து
வாழ்த்துகிறோம்.

தொடர்ந்து
வெற்றிநடை போடுங்கள்...
முத்தையன் அம்மு சார்!

RAGHAVENDRA
3rd November 2015, 10:57 AM
முத்தையன்
பாராட்டுவதற்கு வார்த்தைகள் போதாது.
என்றாலும் உளமார்ந்த பாராட்டுதல்களைக் கூறிக்கொள்கிறேன்.
எங்க மாமா ஒவ்வொரு சிவாஜி ரசிகரின் நெஞ்சிலும் உயர்ந்த இடத்தில் உள்ளதற்குக் காரணமே அதில் அவருடைய அற்புதமான, ஈடிணையற்ற எழில் பொங்கும் தோற்றமே. அதை அப்படியே நிழற்படங்களாய்க் கொண்டு வந்து தங்களுக்கும் எங்கள் நெஞ்சில் உயர்ந்த இடத்தைப் பிடித்து விட்டீர்கள்.
உளமார்ந்த நன்றி.

Russellmai
3rd November 2015, 11:27 AM
இராகவேந்தர் சார்,
தங்களது பாராட்டுக்களுக்கும்,வாழ்த்துக்களுக்கும் நன்றி.
பதிவிடும் முறை தெரியாததால் திரியில் முழுமையாகப் பங்கேற்க இயலவில்லை.பணி ஓய்விற்குப் பின் இத்திரியின் பதிவுகள் எனக்கு ஆறுதலாக உள்ளது.
அன்புடன் கோபு.

Russelldvt
3rd November 2015, 06:03 PM
நன்றி எனக்கு சொல்ல வேண்டம் நண்பர்களே..என் தலைவனின் படங்களைவிட நடிகர் திலகத்தின் படங்கள் அதிகம்..உங்களுக்கு பதிவிடுவதை எங்கே அவர்கள் கோபித்து கொள்வார்களே என்ற தயக்கம் எனக்கு உண்டு..இருந்தாலும் பதிவிட்டுகொண்டுள்ளேன்..நிச்சயம் நடிகர் திலகத்தின் அத்தனை படங்களின் பதிவுகளை நான் செய்வேன்..அதற்கான உடல் நிலை எனக்கு இரு பெரும் திலகங்களும் ஆசிர்வாதம் இருக்கும் என்றும் நம்புகிறேன்..நம்பிக்கை தானே வாழ்க்கை..

http://i68.tinypic.com/2wqbrd2.jpg

RAGHAVENDRA
3rd November 2015, 06:50 PM
நன்றி எனக்கு சொல்ல வேண்டம் நண்பர்களே..என் தலைவனின் படங்களைவிட நடிகர் திலகத்தின் படங்கள் அதிகம்..உங்களுக்கு பதிவிடுவதை எங்கே அவர்கள் கோபித்து கொள்வார்களே என்ற தயக்கம் எனக்கு உண்டு..இருந்தாலும் பதிவிட்டுகொண்டுள்ளேன்..நிச்சயம் நடிகர் திலகத்தின் அத்தனை படங்களின் பதிவுகளை நான் செய்வேன்..அதற்கான உடல் நிலை எனக்கு இரு பெரும் திலகங்களும் ஆசிர்வாதம் இருக்கும் என்றும் நம்புகிறேன்..நம்பிக்கை தானே வாழ்க்கை..


முத்தையன்
இந்த மய்யம் இணைய தள உறுப்பினர்களைப் பொறுத்தவரையில் அனைவரும் நண்பர்களே. கருத்து வேறுபாடுகள் இருக்குமே தவிர, யாரும் யாரையும் பாராட்டத் தயங்குவதில்லை, தயங்கியதுமில்லை. எனவே தங்கள் பதிவுகளைப் பொறுத்த மட்டில் தாங்கள் நடிகர் திலகம் நிழற்படங்களைப் பதிவிடுவதை எந்தத் திரியிலும் யாரும் மகிழ்வும் வரவேற்பும் அளிப்பார்களே தவிர யாரும் கோபித்துக்கொள்ள மாட்டார்கள். எனவே தாங்கள் தயங்காமல் தொடர்ந்து தங்கள் மனதிற்குகந்த நிழற்படங்களைப் பகிர்ந்து கொள்வதில் ஈடுபடலாம்.

இருவரின் ஆசியும் தங்களுக்கு எப்போதும் உண்டு.

அன்புடன்
ராகவேந்திரன்

Subramaniam Ramajayam
3rd November 2015, 07:49 PM
நன்றி எனக்கு சொல்ல வேண்டம் நண்பர்களே..என் தலைவனின் படங்களைவிட நடிகர் திலகத்தின் படங்கள் அதிகம்..உங்களுக்கு பதிவிடுவதை எங்கே அவர்கள் கோபித்து கொள்வார்களே என்ற தயக்கம் எனக்கு உண்டு..இருந்தாலும் பதிவிட்டுகொண்டுள்ளேன்..நிச்சயம் நடிகர் திலகத்தின் அத்தனை படங்களின் பதிவுகளை நான் செய்வேன்..அதற்கான உடல் நிலை எனக்கு இரு பெரும் திலகங்களும் ஆசிர்வாதம் இருக்கும் என்றும் நம்புகிறேன்..நம்பிக்கை தானே வாழ்க்கை..

http://i68.tinypic.com/2wqbrd2.jpg

mr ammu great job you are doing for us and MT too.
long live with good health. engamama stills xute and excellent livly picures
bllessigs:

Harrietlgy
3rd November 2015, 08:59 PM
Thank you Mr. Muthaiyan Ammu. For NT film stills. May god bless you.

Russellsmd
3rd November 2015, 11:03 PM
நினைப்போம்.மகிழ்வோம்-55

"ராஜபார்ட் ரங்கதுரை".

'மதன மாளிகையில்' பாடல்.

"ஸ்லோ மோஷன்" என்கிற
முறையில் படப்பதிவு செய்யப்
படாத போதும், ஸ்லோ மோஷனில் வருவது போல்
அவரே முயன்று நடந்து வரும்
அழகு.

Russellsmd
3rd November 2015, 11:07 PM
நினைப்போம். மகிழ்வோம்-56

"உத்தமபுத்திரன்."

விக்கிரமனும், பார்த்திபனும்
முதன்முதலாய்ச் சந்திக்கும்
காட்சியில், விக்கிரமனின்
பாணியில் பார்த்திபனும்
சொல்லும் "ஹ".

( ஊன்றிக் கவனித்தால் தெரியும்.தானே சுயமாக பழக்கத்தில்சொல்லும் "ஹ"வுக்கும்,ஒருவரைப் பார்த்து அதேபோல் சொல்லும் "ஹ"வுக்கும் உள்ள வித்தியாசத்தையும்
அழகாகக் காட்டியிருப்பார். )

Russellsmd
3rd November 2015, 11:11 PM
நினைப்போம்.மகிழ்வோம்-57

"முதல் மரியாதை."

சந்தைக் கூட்டத்தினுள் நடந்து
வரும் போது, குறுக்கே ஓடும்
ஒரு சிறுவனை, கையில் மடக்கி வைத்திருக்கும்
குடையைக் கொண்டு அடிப்பது
போல் சும்மா பாவனை செய்து
சொல்லும் "...டேய்".

RAGHAVENDRA
4th November 2015, 01:03 AM
கீழே தரப்பட்டுள்ள மேற்கோள் வேறோர் இணையதளத்தில் வெளியிடப்பட்டதாகும். இன்றைக்கு நாட்டில் விருதுகளைத் திருப்பித்தரும் வைபவம் நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு முன்னோடியாக எம்.ஜி.ஆர். அவர்கள் பாரத் விருதை 1973ம் ஆண்டு திருப்பித்தருவதாக மத்திய செய்தித்துறை அமைச்சருக்கு எழுதிய கடிதம் விகடன் இணையதளத்தில் பிரசுரமாகியுள்ளது. அதில் பாரத் விருதை கலைஞரின் சிபாரிசின் பேரில் ஏ.எல்.ஸ்ரீநிவாசன் முயற்சியில் தனக்கு வாங்கித் தரப்பட்டதாக சட்டசபையில் நாவலர் நெடுஞ்செழியன் அறிவித்ததன் எதிரொலியாக இவ்விருதை எம்.ஜி.ஆர். திருப்பித்தருவதாக கூறியுள்ளார். தனக்கு சிறந்த நடிகர் விருது பெறும் தகுதி உள்ளதென்றும், அதற்கு எந்தவித சிபாரிசும் தேவைப்படாது என்று தான் நம்புவதாகவும் அதில் அவர் கூறியுள்ளார்.



http://img.vikatan.com/news/2015/11/03/images/mgr%20bharath%20%20leftttt.jpg


விருதை திருப்பித் தந்த எம்.ஜி.ஆர்!

கன்னட எழுத்தாளர் கல்புர்கி படுகொலை இந்தியா முழுவதும் எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு கட்சித்தலைவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவத்திற்கு மத்திய அரசை குற்றஞ்சாட்டி எழுத்தாளர்கள் பலர், தாங்கள் மத்திய அரசிடமிருந்து பெற்ற விருதுகளை திருப்பித் தந்து பரபரப்பை கூட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

பொதுவாக கோபம் என்பது உணர்ச்சியை உடனே காட்டிவிடத் துடிக்கும் ஒரு உணர்வு. தேசத்தின் மீதான கோபம் எழும் போதெல்லாம், காந்தி மேற்கொள்கிற விஷயம் உண்ணாவிரதம். அடிப்படையில் அது அஹிம்சை வடிவம் என்றாலும், அதுதான் காந்தியின் உச்சக்கட்ட கோபம். இதை பின்பற்றித்தான் எழுத்தாளர்களும் தங்களுக்கு பெருமையளித்த விருதுகளை திருப்பித்தருவதும்.

ஆனால் இவ்வாறு விருதுகளை திருப்பி அளிப்பதற்கு எதிரான விமர்சனங்களும் எழுகின்றன.

இந்த நிலையில், சற்றேறக்குறைய 42 வருடங்களுக்கு முன் தமிழகத்தில் பிரபலமாக விளங்கிய நடிகர் ஒருவர், உள்ளுர் அரசியலில் உருவான ஒரு உஷ்ணமான சூழ்நிலையில், 'சிறந்த நடிகர்' என தனக்கு அளிக்கப்பட்ட பாரத் விருதை திருப்பியளித்து சர்ச்சையை ஏற்படுத்தினார். அந்த நடிகர் எம்.ஜி.ஆர்.

அதுசரி பாரத் பட்டத்தை திருப்பியளிக்கும் அளவுக்கு எம்.ஜி.ஆரை உஷ்ணத்திற்குள்ளாக்கிய விஷயம் என்ன...

இதோ... எம்.ஜி.ஆரே பாரத் பட்டத்தை திருப்பியளித்து, அப்போதைய மத்திய அரசின் செய்தி ஒலிபரப்புத் துறை இணை அமைச்சருக்கு எழுதிய கடிதம் எல்லாவற்றையும் விளக்குகிறது.

திரு. ஐ.கே.குஜ்ரால், மத்திய அரசின் செய்தி ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர், புதுடில்லி, 21.3.73.

மதிப்பிற்குரிய மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு,

கடந்த 1972-ஆம் ஆண்டுக்கான “பாரத்” விருதைப் பெற்றவன் என்று என்னை அறிமுகப்படுத்திக் கொள்ள விரும்புகிறேன். தமிழகத்தில் அண்மையில் ஏற்பட்டுள்ள அரசியல் பெருவிழிப்பை நீங்கள் அறிவீர்கள் என்றும், இந்த உணர்ச்சி வெள்ளத்தின் நீரோட்டத்திற்கு ஆட்பட்டுவிட்டவர்களில் நானும் ஒருவன் என்பதை நீங்கள் அறிவீர்கள் என்றும் நம்புகிறேன்.

http://img.vikatan.com/news/2015/11/03/images/mgr%20bharath%20600%2011.jpg

எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும், ஆளும் தி.மு.க.கழகத்திற்கும் இடையே எழுந்த வாக்குவாதத்தில் மாநிலகல்வி அமைச்சரான திரு நெடுஞ்செழியன் பின்கண்ட பகிரங்க அறிவிப்பை வெளியிட்டார்.

“பாரத் விருதை வேறொரு நடிகருக்கு வழங்க தேர்வுக்குழு முடிவு செய்தது. இதை அறிந்த நமது முதல்வர் கலைஞர், திரு ஏ. எல். சீனிவாசனை அழைத்து, எம்.ஜி.ஆருக்கு இந்த விருது கிடைக்க முயற்சி செய்யுமாறு கூறினார். இதற்காக திரு ஏ.எல். சீனிவாசன் கடும் முயற்சிகள் மேற்கொண்டார். சாதகமான கருத்து கூறுவதற்காக பலரை தன்பக்கம் மாற்றினார். ஆனால், தேர்வுக்குழு தலைவரான திரு. வி.கே. நாராயணமேனன் எளிதில் இணங்கவில்லை. நமது முதல்வரான கலைஞர், இதனை அடைய வைக்க பல வழிகளைக் கையாண்டார். இந்த முயற்சிகள் எல்லாம் எதற்காக? மற்ற நடிகருக்கு கிடைப்பதற்கு முன் எம்.ஜி.ஆருக்கு விருது கிட்டவேண்டும் என்பதற்காகதானே? அந்த இன்னொரு நடிகர் யார் என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை”

இந்த அறிவிப்பு 8.2.1973 தேதியிட்ட ஒரு வார ஏட்டில் வெளிவந்தது. மிக அதிகமாக விற்பனை ஆகும் தமிழ் வார ஏடு அது. இந்த செய்தி, அந்த இதழின் வாசகர் ஒருவரின் கிண்டலான விமர்சனத்திற்கு இரையானது. அந்த வாசகரின் கடிதம் 15.2.73 தேதியிட்ட இதழில் பிரிக்கப்பட்டிருந்தது. அதை இங்கு மீண்டும் தருகிறேன்.

http://img.vikatan.com/news/2015/11/03/images/mgr%20bharath%20600%201.jpg

எம்.ஜி.ஆருக்கு பாரத் விருது பெற்றுத் தருவதற்காக தேர்வுக்குழு தலைவரான திரு நாராயண மேனன் விஷயத்தில் பலவழிகளை முதல்வர் கலைஞர் கையாண்டதாக நெடுஞ்செழியன் கூறியுள்ளார். இந்த செய்தி என்னை வியப்பிலாழ்த்தியது, இந்த காரியத்திற்காக ஒருவரை இணங்க வைப்பது குற்றமல்லவா? அதுவும் ஒரு முதலமைச்சர் இப்படியெல்லாம் செய்யலாமா?
இந்த.... அதை ஒரு மாநில அமைச்சர் பெருமையாக கூறிக்கொள்வது வேடிக்கையாக இல்லையா?”- இவ்வாறு அந்த வாசகனின் கடிதம் இருந்தது.

இத்தகைய கருத்துக்கள் வெளிவந்த பின்னரும் முதல்வரிடமிருந்தோ, தேர்வுக்குழு அதிகாரிகளி டமிருந்தோ இதனை மறுத்து மறுப்புரை வரவில்லை. முதல்வர் ஓர் கூர்மையான அரசியல்வாதி என்பதால் அவர் மறுப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால், தேர்வுக்குழு அதிகாரிகளின் மவுனம் எனக்கு வியப்பைவிட கலக்கத்தையே ஏற்படுத்தியிருக்கிறது.

தேசிய அளவில் நுண்கலைத்திறனை தேர்வு செய்வதற்காக அமர்த்திடும் குழுவின் நடுநிலைத் தன்மையின் மீது எனக்கு மெத்த மதிப்பும், மரியாதையும் உண்டு. நீதியின் அடிப்படையிலும், பேதமற்ற நிலையிலும்தான் அந்தக்குழு செயல்படுகிறது என்பதே எனது நிச்சயமான அபிப்பிராயமாகும்.

இப்போது அந்தக் குழுவின் மீதும் அதன் தலைவர் மீதும் சுமத்தப்பட்டிருக்கிற உள்நோக்கம், முறைகேடான நடைமுறைகள் இவற்றை மென்மையாகக் குறிப்பிடவேண்டுமானால், 'நான் அதிர்ச்சியடைந்தேன்' என்றுதான் கூறுவேன். எனது உண்மையான உழைப்பின் காரணமாக இந்த விருது பெறும் தகுதி எனக்கு உண்டு என்று நான் நம்புகிறேன்.

இந்த அங்கீகாரம் எனக்கு அளிக்கப்பட்ட உயர்ந்த கவுரவம் என்றும் நான் மதிக்கிறேன். ஆனால், நடுநிலை தவறாத தீர்ப்புக் காரணமாக இந்த விருது கிடைத்தால் மட்டுமே நான் பெருமிதம் கொள்ளமுடியும். தமிழ்நாட்டை ஆளும் ஆட்சியும் ஊழல் அற்றதாக விளங்கவேண்டும் என்று நான் கூறி வருகின்ற காரணத்தால், தமிழக அரசியலில் நான் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகின்றேன்.]

ஆனால், முறையற்ற வழிகளால் எனக்கு ஒரு கவுரவம் கிடைத்தது என்பதை என்னால் எண்ணிப் பார்க்கவும் இயலவில்லை. இந்தச் சம்பவங்கள் பற்றி எதுவும் எனக்குத் தெரியாது.
இந்த விருதின் தன்மைகள் பாதிக்காத வகையில், தகுதியை தீர்மானிக்க கையாளப்பட்ட வழி முறைகளைப் பற்றி மட்டுமே கருத்தில் கொண்டு பார்க்கும்போது இனியும் இந்த விருது என்வசம் வைத்திருப்பது நியாயமில்லை என்று நான் கருதுகிறேன்.

எனவே இந்த விருதினை திருப்பி அனுப்புகிற நேரத்தில் எனது செயலை தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். எனது முடிவின் பின்னால் உள்ள உணர்வை பாராட்டுவீர்கள் என்று நம்புகிறேன்.

தமிழ்நாடு முதலமைச்சர் பிரதான பாத்திரம் வகிக்கும் ஒரு நியாயமற்ற சர்ச்சையிலிருந்து என்னை விடுவித்துக்கொள்ள அனுமதிக்குமாறு வேண்டுகிறேன். தேர்வுக்குழு போன்ற உயர் இலக்கிய மதிப்பு வாய்ந்த நிறுவனங்களை அரசியல் தலைவர்களின் தந்திரோபாயங்களுக்கு ஆட்படவிடாமல் காத்து வருவதுடன், நீதி வழுவாமுறையில் கலைஞர்களின் தகுதிகள் நிர்ணயிக்கப்படவும், உரியமுறையில் அவர்கள் உற்சாகம் பெறவும் வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு

தங்கள் அன்பன் எம்.ஜி.ராமச்சந்திரன்



நாம் முன்னமே பலமுறை கூறி வந்துள்ளோம். இதன் மூலம் சவாலே சமாளி படத்திற்காக நடிகர் திலகத்திற்கு வரவேண்டிய பாரத் விருது யாருடைய முயற்சியால் மாறிப்போனது என்பது தெளிவாகிறது. (பாபு படம் ரீமேக் என்பதால் அது பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை என்பதும் சவாலே சமாளி படம் நடிகர் திலகத்திற்கு சிறந்த நடிகர் விருதைப் பெற்றத்தரும் அளவிற்கு அவருடைய நடிப்பு மிகச் சிறப்பாக அமைந்ததாகவும் அதன் காரணமாக நடிகர் திலகத்தின் பெயரே பரிசீலனைக்குட்பட்டது எனவும் அப்போது செய்திகளும் பரவின. ஆனால் அறிவிப்பு வெளியிடப்பட்ட போது நடிகர் திலகத்தின் பெயர் இல்லை. )

விகடன் இணையதளப்பக்கத்திற்கான இணைப்பு - http://www.vikatan.com/news/article.php?aid=54624

மேற்காணும் தகவல் உதவி சிவாஜிகணேசன்.இன் வலைத்தளம் - www.sivajiganesan.in

Russellsmd
4th November 2015, 06:31 AM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/Solid20color20background20texture_2015110323214341 0_20151103232828645_zpsyv08hieh.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/Solid20color20background20texture_2015110323214341 0_20151103232828645_zpsyv08hieh.jpg.html)

RAGHAVENDRA
4th November 2015, 07:29 AM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/ntfans%20programmes/VAIRANENJAMINVITENOV2015fwB_zps6esuwdpg.jpg

vasudevan31355
4th November 2015, 09:01 AM
இந்த 'ஸ்கூல் மாஸ்டர்' படம் அனைவருக்கும் குழப்பத்தை உண்டு பண்ணக் கூடியது. இந்தி, கன்னடம், தமிழ், மலையாளம் என்று வெவ்வ்வேறு கால கட்டத்தில் வந்ததாலும், மொழி மற்றும் டப்பிங், ரீமேக், நடிகர்கள் சம்பந்தமாய் அனைவருக்கும் சந்தேகம் வருவது இயற்கையே.

http://www.thehindu.com/multimedia/dynamic/00257/27KIMP_OLDGOLD_257965f.jpg

அதனால் எனக்குத் தெரிந்தவரை இந்த 'ஸ்கூல் மாஸ்டர்' சந்தேகம் பற்றிய விளக்கங்களை இங்கே தருகிறேன். இதோ விவரங்கள்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355064/new.jpg

'ஸ்கூல் மாஸ்டர்' கன்னடத்தில்தான் முதலில் தயாரிக்கப்பட்டது. வெளியானது 1958-ல். (பிறகு தான் இந்தியில்... 1959-ல்) தமிழில் 'டப்' செய்யப்படாமல் நேரிடையாக 'எங்க குடும்பம் பெரிசு' என்ற பெயரில் தமிழில் அதே ஆண்டில் வெளியானது. கன்னடத்தில் நடித்த அதே நடிகர்களே தமிழிலும் நடித்திருந்தனர். கன்னட வாடையாகவே இருக்கக் கூடாதே என்று தமிழில் 'குல தெய்வம்' ராஜகோபாலை காமெடிக்கு போட்டிருப்பார்கள். (கன்னடத்தில் அந்த மொழி நகைச்சுவை நடிகர்) சரோஜாதேவியும் தமிழுக்கு அப்போது பரிச்சயம்.



http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355065/sdfgh.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355065/sdfgh.jpg.html)

இதே 'ஸ்கூல் மாஸ்டர்' 1959-ல் இந்தியில் (கரண்திவான், ஷகீலா, சரோஜாதேவி, பந்துலு ) பந்துலு தயாரிப்பில் வெளிவந்த போது இதே ரோலை நடிகர் திலகமே இந்தியிலும் செய்திருந்தார். அப்போது ஒல்லியாக இருப்பார். ('மாஸ்டர்' ரோல் பந்துலுவிற்கே).



1964-ல் மலையாளத்திலும் வெளிவந்த 'ஸ்கூல் மாஸ்டர்' படத்தில் கௌரவ நடிகராக நடித்திருந்தார் சௌகார் ஜோடியுடன். மலையாளத்தில் 5 வருடங்கள் சென்று இப்படம் வந்ததால் இதில் திலகம் சற்று குண்டாகத் தெரிவார். 'ஸ்கூல் மாஸ்டர்' ரோல் 'திக்குரிச்சி சுகுமாரன் நாயருக்கு. இந்தப் படம் வெளிவந்த அதே தேதியில்தான் நடிகர் திலகத்தின் 'பச்சை விளக்கு' படமும் வெளிவந்ததாக நினைவு.

'ஸ்கூல் மாஸ்டர்' மலையாளத்தில் நடிகர் திலகம் நடிப்பு பற்றி.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355063/sm.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355063/sm.jpg.html)

இறுதியில் தன் பிள்ளைகளால் கைவிடப்பட்ட ஸ்கூல் மாஸ்டர் 'திக்குரிச்சி'யை ரயில்வே ஸ்டேஷனில் கண்டு, வேண்டுமென்றே சிறை பிடித்து, மாஸ்டரின் இழந்த வீட்டிற்கு திரும்ப வரவழைத்து, தான்தான் மாஸ்டரின் சீடன் என்று காட்டிக் கொள்ளாமல் கழுத்தில் அங்கவஸ்திரத்துடன் வேட்டி சட்டை அணிந்து, 'இது நம் வீடுதான்' என்று திகைத்து நிற்கும் மாஸ்டர் தம்பதிகளை மிரட்டுவது போல பாவனை செய்து, சொந்தக் குரலில் மலையாள மொழியை அவ்வளவு அழகாகப் பேசி கலக்கி விடுவார் நடிப்பின் ஆசான்.

'திக்குரிச்சி'யிடம் 'போலாம்' என்று சொன்னவுடன் அவரும் வெளிக் கிளம்ப 'அவிடல்லா' என்று மிரட்டி 'Sit down' என்று சேரில் அமர வைத்து அவர் கையில் ஒரு பேப்பர் தந்து

'இனி ஈ வீடு விட்டுப் போவில்லன்னு எழுதணும்'

என்பார் படுகம்பீரமாக பின்னே கைகள் கட்டியபடி. 'திக்குரிச்சி' சுகுமாரன் நாயர் எழுத பேனா தேடியவுடன்,

'எந்தா...பேனா இல்லே ஹேய்! வல்லிய ஸ்கூல் மாஸ்டர்! (என்ன ஒரு நக்கல்!) ஒரு பேனா இல்லா. ம்...என்ட பேனா'

என்று மாஸ்டர் சிறு வயதில் தனக்கு ஞாபகார்த்தமாகக் கொடுத்த பழைய பேனாவை அவரிடம் நீட்டுவார்.

பின்,

'எழுதணும்... ஈ பேனா வச்சோடு .(என்ன அழகான எக்ஸ்ப்ரெஷன்) எண்ட ஓர்மைக்காயிது கலையாது சூச்சிக்கணும்'

(தப்பாய் இருந்தால் எல்லோரும் ஷமிக்கணும். ஞான் மலையாளம் அறியில்லா.):-D

என்று அந்தப் பேனாவை தன்னிடம் தரும் போது மாஸ்டர் சொன்ன அதே வார்த்தைகளை அவரிடம் சொல்வார்.

அதை வைத்து மாஸ்டர் அது தன்னுடைய மாணவன் ஜோனி என்று தெரிந்து எல்லையற்ற பாசத்தில் நடிகர் திலகத்தைக் கட்டிப் பிடித்து ஆனந்தப்பட, நடிகர் திலகமும் அது 'தான்'தான் என்பதை அமைதியாக தலையாட்டுதல் மூலம் கண்கள் கலங்கிய நிலையில் உணர்த்தி கொஞ்சமாக அழுதபடி மாஸ்டரை தழுவிக் கொள்வாரே!

என்ன உணர்ச்சிமயமான ஒரு காட்சி!

நடிகர் திலகம் ஏற்ற இறக்கங்களுடன் தந்து சொந்தக் குரலிலேயே மலையாளம் பறையும் போது மெய் சிலிர்த்துப் போகிறது. ரொம்ப ஆச்சர்யமாகவும், புதுமையாகவும் இருக்கிறது.



இப்போது நான் மேலே தந்துள்ள 'ஸ்கூல் மாஸ்டர்' இந்தி, மற்றும் மலையாளத் திரைப்படங்களின் நடிகர் திலகத்தின் ஸ்டில்களைப் பாருங்கள். உருவ வித்தியாசத்தை முதலில் உணரலாம். பின் ஒரே காட்சியில் நடிகர் திலகம் இரு மொழிகளிலும் தரும் முக பாவனைகளிலும் வித்யாசம் உணரலாம்.



இதுவல்லாமல் ஜெமினி 'ஸ்கூல் மாஸ்டரா'க நடிக்க, அவருடன் சௌகார் இணைய, தமிழில் மீண்டும் 'ஸ்கூல் மாஸ்டர்' தயாராகி 1973 ல் வெளிவந்தது.

http://i.ytimg.com/vi/dvIQFMz771Q/hqdefault.jpg

'பூங்கொடியே பூங்கொடியே பூவிருந்தால் தருவாயோ'

'தன்னந் தனிமையிலே உடல் தள்ளாடும் வயதினிலே'

போன்ற காலத்தால் அழியாத புகழ் பெற்ற பாடல்கள்.

இந்தி, மலையாளம், கன்னட 'ஸ்கூல் மாஸ்டர்' களில் நடிகர் திலகம் ஏற்றிருந்த கௌரவ ரோலை தமிழில் நடித்திருந்தவர் முத்துராமன்.



இதே 'ஸ்கூல் மாஸ்டர்' பெயரில் விஷ்ணுவர்த்தன், சுஹாசினி, அவினாஷ் நடித்து கன்னடத்தில் 2010 ல் இன்னொரு படம் வந்ததும் குறிப்பிடத்தக்கது.

http://2.bp.blogspot.com/_fKMLChf_W00/S1lxS2Jfz-I/AAAAAAAAA6A/tmDk9krt-48/s400/school-master-kannada+(1).jpg

vasudevan31355
4th November 2015, 09:46 AM
நான் 'you tube' ல் அப்லோட் செய்த (Sep 7, 2011) 'ஸ்கூல் மாஸ்டர்' ஹிந்தி படத்தில் 'நடிகர் திலகம்' சம்பந்தப்பட்ட கிளைமாக்ஸ் வீடியோ காட்சி.


https://youtu.be/q8vxKpQy2RM

RAGHAVENDRA
4th November 2015, 09:53 AM
வாசு சார்
ஸ்கூல் மாஸ்டரைப் பற்றி இது வரை தெரிந்திராதவர்களுக்கும் ஏற்கெனவே அரைகுறையாகத் தெரிந்திருந்தவர்களுக்கும் தெளிவாகப் புரியும் படி விளக்கி நடிகர் திலகத்தின் மேன்மையை சிறப்புறச் சொல்லி விட்டீர்கள்.
தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள்.

Russellxor
4th November 2015, 11:34 AM
வாசு சார்
ஸ்கூல் மாஸ்டர் பற்றிய தகவல்களுக்கு பாராட்டுக்கள்.

KCSHEKAR
4th November 2015, 03:10 PM
நடிகர்திலகம் சிவாஜி ரசிகர்களின் உணர்வுகளைப் பிரதிபலித்துள்ள துக்ளக் இதழுக்கு நன்றி.
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/IMG_201511308_0213_zpsjozarn36.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/IMG_201511308_0213_zpsjozarn36.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/IMG_20151104_065659_zpsuqx6jf9n.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/IMG_20151104_065659_zpsuqx6jf9n.jpg.html)

JamesFague
4th November 2015, 03:23 PM
Thanks to Thuklaq for bringing out the truth behind the motive of the removal of NT's Statue. Then it is the case they have

to remove all the statues all over TN. We have to wait & see the approach of the govt in this regard.

Russellxor
4th November 2015, 03:57 PM
சவாலே சமாளி தொடர்ச்சி...

ஜெயா துணிகளை நடிகர்திலத்தின் முகத்தில் விட்டெறிய...

சில நிமிடங்களுக்கு முன்புதான்
' நீ நல்லவங்ககிட்டத்தான் நேருக்கு மாறா நடந்துக்கற. பொண்ணுங்க கிட்ட கூட மரியாதையா நடக்கத்தெரியாதா ' ராகவன் நடிகர்திலகத்தை பார்த்து கேட்பார்.
அதற்கு நடிகர்திலகம் 'மரியாதை ரெண்டு பக்கமும் இருக்க வேண்டாமா'
என்று மடிப்பதற்குள்ளாகவே ஜெயா வந்து மூஞ்சியில் துணிகளை வீசுவார்.
நடிகர்திலகம் அமைதியா திரும்பி ராகவனைப் பார்க்க ,
என்னடா இது நம்ம பையன தப்புன்னு கண்டிக்கப்போனா இது அதுக்கு மேல
தப்பா இருக்கேங்கிற மனநிலையில் முகத்தை திருப்பிக்குவார் ராகவன்.
ஒரு பொம்பள இப்படி சொல்லிட்டாளேங்கற ஆத்திரம் ஒரு பக்கம்.,பணக்கார திமிரை ஏத்துக்காத தன்மான குணமும் உசுப்பஅப்பா இருக்கிறத ஒரு நிமிஷம் யோசிக்கிற மனசு பின் அடக்கமாட்டாம கேப்பாரைய்யா ஒரு கேள்வி.
' நீ என் பொண்டாட்டியாஉன் சேலை துவைச்சு போட'ன்னு சொல்வது
சரியான ஆத்திர வெடி.அதைக் கேட்டு ஜெயா அவமானத்தில் ஓவென்று கதறி சிணுங்கஅதையே பாவனையில் ஜெயா போல் நடிகர்திலகமும் செய்து காட்டுவது வேடிக்கை.

உழவர் கூட்டம் அனுபவிப்பதில்லை அறுவடையின் பலனை.ஆனாலும் விவசாய பூமி அவர்களுக்கு தெய்வம் போலே.அதனால்தான் செருப்பணிந்து நடப்பதில்லை வயலில்.பலனை அனுபவிக்கும் பணக்கார வர்க்கமோ அந்த பழக்கத்திற்கு நேர்எதிர். ஏற்கெனவே படித்த திமிறும் பணக்கார திமிறும் சகுந்தலாவுக்கும் அதிகம்.
மாணிக்கமும் நடவுப் பெண்களும் வயலில் வேலை செய்து கொண்டிருக்கும் சமயத்தில் வரப்பில்செருப்பணிந்து நடந்து வரும் சகுந்தலா மாணிக்கத்திடம் ஒதுங்கி நிற்குமாறு கூற மாணிக்கம் மறுக்க வீம்பு கொண்ட சகுந்தலா வயல் சேற்றில் நடந்து காலெல்லாம் சேறாக சென்று சேர்வதோ மாணிக்கத்தின் வீட்டிற்கு.
சகுந்தலாவைப் பார்த்த மாணிக்கத்தின் தங்கையும் அம்மாவும்
குடிக்க மோர் தர, அருவெறுப்புடன் குடிகேகத் தயங்கி அவர்கள் பாரா வண்ணம் மோரை வீட்டிற்கு வெளியில் வீசி விடுகிறாள்.அப்போது அது யாருக்கும் தெரியாது.
மாணிக்கத்தைத் தவிர.மாணிக்கத்திற்கு மட்டும் எப்படி தெரியும்?வீசி எறியப்பட்ட மோர் வந்தடைந்த இடம்
"மாணிக்கத்தின் முகம்".
வெளியில் வரும் சகுந்தலாவிற்கு சிறிது அதிர்ச்சி.இவங்களுக்கெல்லாம் தண்ணீரே தரக்கூடாது என்று கதையின் நாயகனாகிய மாணிக்கம் சொல்ல அதற்கு மாணிக்கத்தின் தாய் 'அப்படியெல்லாம் சொல்லாதப்பா
நான் கொடுத்த மோரை முகம் சுளிக்காம குடிச்சதப்பா'
என்று சொல்ல,
திரும்பி நிற்கும் மாணிக்கமாக நடித்த நடிகர்திலகம் திரும்பி நிற்க ஆச்சர்யத்துடன' என்னடா இது' அம்மாவாக நடித்த காந்திமதி கேட்க "பால் வடியற முகம்,பால் வடியற முகம்னு சொல்லுவியேஇது மோர் வடியற முகம் "ன்னு நடிகர்திலகம் சொல்வது பொருத்தமான டைமிங் காமெடி .
ஒவ்வொரு காட்சியின் முடிவிலும்
முத்தாய்ப்பாக காமெடிசென்ஸ்,சென்டிமென்ட்,
பலமான வசனங்கள் என ஏதாவது ஒன்றைக் கொண்டு காட்சிகளை வடிவமைத்திருப்பதுஇந்தப்படத்தின் சிறப்பு. இந்த மாதிரி திரைக்கதைஅமைந்திருப்பதால் படத்தை எத்தனை தடவை பார்த்தாலும் மேலும் ரசிக்க வைக்கும். காலம் தாண்டியும் நிற்கும்.



பாடல்:
ஆனைக்கொரு காலம் வந்தா
பூனைக்கொரு காலம் வரும்
புரிஞ்சுக்கோ புரிஞ்சுக்கோ புரிஞ்சுக்கோ
சேனை பரிவாரத்துடன் சீமான் போல்
வாழ்ந்தவனும் எவனுமில்லை
தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ

கோட் சூட் அணிந்து இடுப்பில் இரு கைகளையும் வைத்துக்கொண்டு, சட்டங்கள் தர்மங்கள் ஏதுமில்லை இன்ப சக்கரம் சுற்றுதடா
அதில் நான் சக்கரவர்த்தியடா
என்று பாடி போஸ் தந்தாலும்,

வேட்டி, சாதாரண சட்டை அணிந்து,
சேனை பரிவாரங்களுடன் சீமான் போல் வாழ்ந்தவனும் எவனுமில்லே
என்று பாடி போஸ் தந்தாலும்.
அந்தப் போஸ்கள்தான் காலா காலத்துக்கும்.அதற்கு மாற்றாய் ஆண்டவனால் கூட வேறு எதையும்படைக்க முடியவில்லை என்பதே உண்மை.

தெரிஞ்சுக்கோ (ஆனை)
பானைச் சட்டி கலையத்தையே பார்த்து முகம் சுளிக்கிற
பழிக்கிறே வெறுக்கிறே மொறைக்கிறே
ஆணையிட்டுச் சொல்லுறேன் நான் அதுலே
உங்க பணத் திமிரை அடக்குறேன் ஒடுக்குறேன் அடக்குறேன்
நாளை இந்த உலகையெல்லாம் ஏழை கையில் மாறிவிடும்
தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ (ஆனை)
ஏழைங்கத்தான் பணத்தில் மட்டும் வேறெதிலும் ஏழையில்லே
தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ
கோழைங்கத்தான் கொடுமை செய்ய கூசுகின்ற
கோழைங்கதான் குறிச்சுக்கோ குறிச்சுக்கோ குறிச்சுக்கோ
நாளை இந்த உலகையெல்லாம் ஏழை கையில் மாறிவிடும்
தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ (ஆனை)
குடிசை எல்லாம் மடமடன்னு கூட்டுச் சேர்ந்து

இந்த வரிகளின் போது தான் கீழ்க்கண்ட படங்கள்
எடுத்திருக்க வேண்டும்

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Screenshot_2015-11-04-15-19-50_zps6ufan044.png (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Screenshot_2015-11-04-15-19-50_zps6ufan044.png.html)
Shooting spot still
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1443620978146_zpsh5mfame0.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1443620978146_zpsh5mfame0.jpg.html)


ஒசந்திடும் கோபுரமா கோபுரமா கோபுரமா அந்த
கோபுரத்து சாமியெல்லாம் குடிசைகளை தேடி வரும்
சீக்கிரமா சீக்கிரமா சீக்கிரமா
நாளை இந்த உலகையெல்லாம் ஏழை கையில் மாறிவிடும்
தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ (ஆனை)



தொடரும்

Russellxor
4th November 2015, 04:10 PM
Courtesty:Facebook
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/FB_IMG_1446633444770_zpstvex7fmv.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/FB_IMG_1446633444770_zpstvex7fmv.jpg.html)

kiamqewaf
4th November 2015, 06:08 PM
கீழே தரப்பட்டுள்ள மேற்கோள் வேறோர் இணையதளத்தில் வெளியிடப்பட்டதாகும். இன்றைக்கு நாட்டில் விருதுகளைத் திருப்பித்தரும் வைபவம் நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு முன்னோடியாக எம்.ஜி.ஆர். அவர்கள் பாரத் விருதை 1973ம் ஆண்டு திருப்பித்தருவதாக மத்திய செய்தித்துறை அமைச்சருக்கு எழுதிய கடிதம் விகடன் இணையதளத்தில் பிரசுரமாகியுள்ளது. அதில் பாரத் விருதை கலைஞரின் சிபாரிசின் பேரில் ஏ.எல்.ஸ்ரீநிவாசன் முயற்சியில் தனக்கு வாங்கித் தரப்பட்டதாக சட்டசபையில் நாவலர் நெடுஞ்செழியன் அறிவித்ததன் எதிரொலியாக இவ்விருதை எம்.ஜி.ஆர். திருப்பித்தருவதாக கூறியுள்ளார். தனக்கு சிறந்த நடிகர் விருது பெறும் தகுதி உள்ளதென்றும், அதற்கு எந்தவித சிபாரிசும் தேவைப்படாது என்று தான் நம்புவதாகவும் அதில் அவர் கூறியுள்ளார்.



நாம் முன்னமே பலமுறை கூறி வந்துள்ளோம். இதன் மூலம் சவாலே சமாளி படத்திற்காக நடிகர் திலகத்திற்கு வரவேண்டிய பாரத் விருது யாருடைய முயற்சியால் மாறிப்போனது என்பது தெளிவாகிறது. (பாபு படம் ரீமேக் என்பதால் அது பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை என்பதும் சவாலே சமாளி படம் நடிகர் திலகத்திற்கு சிறந்த நடிகர் விருதைப் பெற்றத்தரும் அளவிற்கு அவருடைய நடிப்பு மிகச் சிறப்பாக அமைந்ததாகவும் அதன் காரணமாக நடிகர் திலகத்தின் பெயரே பரிசீலனைக்குட்பட்டது எனவும் அப்போது செய்திகளும் பரவின. ஆனால் அறிவிப்பு வெளியிடப்பட்ட போது நடிகர் திலகத்தின் பெயர் இல்லை. )

விகடன் இணையதளப்பக்கத்திற்கான இணைப்பு - http://www.vikatan.com/news/article.php?aid=54624

மேற்காணும் தகவல் உதவி சிவாஜிகணேசன்.இன் வலைத்தளம் - www.sivajiganesan.in (http://www.sivajiganesan.in)


Sir,

We are not able to understand certain things here. MGR has been acting since 1947 as hero. Sivaji Ganesan has been acting as hero since 1952.
Both have acted in many films in different characters till 1978 and 1999.MGR has never claimed that he is a better actor than sivaji ganesan nor
challenged against Sivaji Ganesan acting any time as per my knowledge.Then how come competition shall come in a particular year 1971(Rikshawkaran Vs Savale samal both being super hits)

It may be noted that sivaji has acted till 1999 (almost 28 years after 1971).MGR got in 1971 that is all and it is from Tamil Film WORLD. Shivaji could have been considered either before 1971 or after 1971. It is really a bad luck and certain politics.

Russellxor
4th November 2015, 07:44 PM
நடிகர்திலகத்தின் பட வரிசை தொடர்ச்சி
சிவாஜி ரசிகன் முதல் இதழ்
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1446645748042_zpswmnaztsd.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1446645748042_zpswmnaztsd.jpg.html)

Russellxor
4th November 2015, 07:45 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1446645745204_zpsd5pyxicm.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1446645745204_zpsd5pyxicm.jpg.html)