PDA

View Full Version : Makkal Thilagam MGR Part -19



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 [15] 16

oygateedat
14th April 2016, 11:51 AM
இன்று முதல்

கோவை

டிலைட் திரை அரங்கில்

மக்கள் திலகத்தின்

மாபெரும் வெற்றிக்காவியம்

மதுரை வீரன்

http://s21.postimg.org/44nx7l78n/WP_20141023_011.jpg (http://postimage.org/)

Richardsof
14th April 2016, 02:33 PM
மக்கள் திலகத்தின் ''மதுரை வீரன் '' 13.4.1956
13.4.2016
60 ஆண்டுகள் நிறைவு செய்தது .
1956 இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் வெளிவந்த மதுரை வீரன் விளம்பர பதிவுகள் .

http://i68.tinypic.com/5plb42.jpg

Richardsof
14th April 2016, 02:37 PM
http://i68.tinypic.com/2gsfnr5.jpg

Richardsof
14th April 2016, 02:39 PM
மக்கள் திலகத்தின் ''நாடோடி '' 14.4.1966

பொன்விழா ஆண்டு நிறைவு பெற்றது .

http://i68.tinypic.com/2ro1ija.jpg

Richardsof
14th April 2016, 02:50 PM
http://i65.tinypic.com/2co0rpc.jpg
இனிய நண்பர் திரு முத்தையன் சார்
''பொன்மனச்செம்மல் '' - இதுவரை பார்த்திராத , படித்திராத ஆவணம் . மிகவும் அருமை .மக்கள் திலகத்தின் பெருமைகளை பறை சாற்றிய அற்புதமான கட்டுரை .மிகவும் நன்றி

Richardsof
14th April 2016, 03:06 PM
NINAITHATHAI MUDIPPAVAN (1975)
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/57_2-1.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/57_2-1.jpg.html)
This film, a box office hit of MGR was the Tamil version of the Hindi super hit and Rajesh Khanna starrer made by the box office movie- spinner Manmohan Desai ‘Sachha Jhootha’ (1970). The Tamil version was written by R.K. Shanmugham who has was worked on many movies of MGR, based on the original story by Mrs. Jeevanprabha Manmohan Desai, and this film was produced under the banner of Oriental Pictures and was directed by the successful Tamil filmmaker Pa. Neelakantan who has worked on 17 movies with the MGR with most of them being box office hits like this one.

Sundaram (MGR) is a rural naοve band musician who lives with his lame sister Sitha (Sharada) in a village. He needs more money for his sister's marriage and he sets off to Madras to earn it. The Madras City Police Department is shocked by series of diamond thefts. The Inspector of Police Mohan (M. N. Nambiar) suspects the thief to be Ranjith Kumar (M. G. Ramachandran) who is actually a wealthy diamond businessman and, whenever a theft occurs he is present at the crime scene. . But he has no evidence and searches for proof . He creates a plan with Leela (Manjula), a cop same to attract Ranjith to know his secret plans. Sundaram arrives in the city and goes to attend a party. Ranjith who arrives at the party surprised to see Sundaram as he looks identical to him. He immediately takes Sundaram to his home and reveals himself. He convinces Sundaram to act like Ranjith in public as he is a heart patient and requires treatment abroad. Actually he makes him as Ranjith so that he can continue with his diamond smuggling meanwhile there will not be any evidence as Sundaram is going to be Ranjith everywhere. But he did not reveal the reason to him. He also promises that he would give money for his sister's marriage. Innocent Sundaram believes him and agrees to the plan.

Ranjith's girlfriend Mohana (Latha) trains Sundaram to be like Ranjith and he acts like him. Sundaram finally learns the mannerisms of Ranjith and soon he behaves like Ranjith to Ranjith! He acts as Ranjith in the city and real Ranjith continues his underground work. And Inspector Mohan cannot come to conclusion, Leela moves intimately with Sundaram thinking him as Ranjith but Sundaram falls in love with her. In the village due to heavy floods Sitha loses everything and comes in search of her brother to Madras with her dog Mothy (Rexy). Mohan meets Sitha and saves her from goondas and takes her home and his mother (S.N.Lakshmi) who likes her and treats her as her own daughter. Mohan falls in love with her…

Sundaram finds Ranjith is actually a thief and plans for grand diamond loot. Sundaram resists against the plan but Ranjith blackmails him with his sister. Unwillingly he accepts for the plan. Ranjith steals huge amount of diamond but Sundaram replaces him by attacking and leaves the place. One of the stolen diamond pieces has a transmitter and police follow the jewels with the help of it. After several fights both Sundaram and Ranjith are arrested. Sitha is confused who is her brother! as both of them claim to be Sundaram and confuse everyone. The judge is helpless to find out who is the real Ranjith. Suddenly a body of dead woman enters the court. Ranjith finds that the woman is his mother (Kanthimathi). Unable to resist his feelings he breaks down over his mother and her body. Ranjith's mother is not dead but pretended, to find out who is her son. Ranjith is arrested and sent to prison. He apologizes to Sundaram, and promises Mohana (Latha) that he will marry her after he gets out of prison. Sitha finally marries Inspector Mohan. Sundaram marries Leela (Manjula).

The narration is quite gripping and sustains interest until the end .MGR familiar double role (though they are not twins) impresses in his own way and the two heroines lend fine support to him. Nambiar as police officer is not a villain now for a change!

One of the contributing causes for the success of the film is the melodious music composed by the maestro M.S.Visawanathan and the fim has actually eight songs with some of them becoming hits. Interestingly some of the songs recorded were not used in the film. The popular songs include ’Poomazhai thoovi vasantham……’ (Voice T.M. Soundararajan, lyrics. Maruthakasi)…This song is sung thrice in long and short versions)…’Oruvar meedhu oruvar saayindhu…’ (Lyrics Vaali, voices TMS and P.Susheela.)…’Kannai nambaathey….( Lyrics Pulamaipitthan, Voice TMS ).. Thaane thaane thanathanathama… (Lyres Kannadasan, Voice TMS)

Remembered For: good music, good acting by MGR. Latha, Manjula Nambiar

siqutacelufuw
14th April 2016, 03:10 PM
மக்கள் திலகத்தின் மகத்தான வெள்ளி விழாக்காவியம் "மதுரை வீரன்" - மதுரை சென்ட்ரல் திரை அரங்கில் 21-04-2016 முதல் திரையிடப்படுகிறது என்பதை பெரும் மக்ஜிச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.


http://i64.tinypic.com/24obx8x.jpg


இந்த காவியம், 13-04-1956 அன்று, தமிழகத்தில் முதன் முதலாக திரையிடப்பட்ட பொழுது, அனைத்து அரங்குகளிலும் 100 நாட்கள் கடந்து, திரையுலக வரலாற்றில் ஒரு புதிய சாதனை படைத்தது. இந்த சாதனையை, இது வரை எந்த கருப்பு - வெள்ளை படமும் முறியடிக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல் : மதுரை எம். ஜி. ஆர். குமார்

siqutacelufuw
14th April 2016, 03:48 PM
மக்கள் திலகத்தின் பக்தர்களுக்கும், ரசிகர்களுக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தி :

விரைவில், "பொன் மனம்" என்ற பெயரில், பண்பலை வரிசை ஒன்று செயல்படவுள்ளது. இந்த அலைவரிசையில், மக்கள் திலகத்தின் காவியங்களிலிருந்து பாடல்களும், அவரது திரையுலக சாதனைகளும் ஒலி பரப்பாக உள்ளது. இதற்கான முயற்சியை மேற்கொண்டு வெற்றிகரமாக அதனை முடிக்கும் தருவாயில் கொணர்ந்த அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்க கவுரவத்தலைவர் திரு. ஆர். எம். சிவக்குமார் அவர்களுக்கு அனைத்து எம். ஜி. ஆர். பக்தர்கள் சார்பில், பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறோம்.

http://i67.tinypic.com/t4x0np.jpg

தமிழ் புத்தாண்டு தினத்தில்,. இந்த இனிய செய்தியை பகிர்ந்து கொண்ட அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்க கவுரவத்தலைவர் சகோதரர் திரு. ஆர். எம். சிவக்குமார் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி !

siqutacelufuw
14th April 2016, 04:19 PM
விரைவில் -

சங்க உறுப்பினர்கள் தம் குடும்பத்தினருடன் ( FAMILY GET-TOGETHER ) கண்டு களித்திட, மக்கள் திலகம் நடித்த காவியம் "மாட்டுக்கார வேலன்" சென்னையில் சிறப்பு காட்சியாக அரங்கம் ஒன்றில் திரையிடப்பட வுள்ளது என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன். இதற்கான ஏற்பாடுகளை அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்கம் செய்து வருகிறது.

http://i63.tinypic.com/2houssj.jpg

இனி, இந்த நிகழ்வு, இரு மாதத்துக்கு ஒரு முறையோ அல்லது மாதம் ஒரு முறையோ (வசதிக்கேற்ப) நடைபெறும் என்பதை பெருமையுடன் அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்கம் அறிவிக்கிறது.

siqutacelufuw
14th April 2016, 04:39 PM
மக்கள் திலகத்தின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, திண்டுக்கல் மாநகரில் ......

இதர எம்.ஜி.ஆர். மன்ற அமைப்புக்களுடன் இணைந்து,

http://i63.tinypic.com/291e5o7.jpg

சார்பில், விழா ஒன்று, ஆகஸ்டு மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை, திண்டுக்கல் மலரவன், மதுரை மயில்ராஜ் மற்றும் சோலை நாராயணன் குழுவினர் முன்னின்று செய்ய விருக்கின்றனர் என்பதனையும், அனைத்துலக எம்.ஜி.ஆர். பொது நல சங்கத்தின் சார்பில் மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.

Richardsof
14th April 2016, 04:51 PM
14. 4..2016

THE HINDU TAMIL.


MGR -100

எம்.ஜி.ஆர். புகைப்படங்கள், ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட ஆட்டோக்கள், சைக்கிள் ரிக்க்ஷாக்களை பெருமளவில் இன்றும் காணலாம். அந்த அளவுக்கு எம்.ஜி.ஆர். மீது ரிக்க்ஷாகாரர்கள் அன்பைக் காட்டுகிறார்கள் என்றால் அதற்கு காரணம் அவர்களின் நலனில் எம்.ஜி.ஆர். அக்கறை காட்டியதுதான்.
http://i68.tinypic.com/2hhi2w5.jpg
சென்னையில் கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட பெருமழையையும் ஊரே வெள்ளக்காடானதையும் யாரும் மறந்திருக்க முடியாது. கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை கொட்டித் தீர்த்தது. 30 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் எங்கே கடும் மழை என்றாலும் பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்க முதலில் நீண்ட கரங்கள் எம்.ஜி.ஆருடையவை. சென்னையில் மழை பாதிப்பு நேரங்களில் எம்.ஜி.ஆரின் வீட்டில் பெரிய, பெரிய அண்டாக்களில் சோறு வடிக்கப்படும். பொட்டலங்களாக கட்டி கொடுக்கப்பட்டால் அவை சூடு ஆறிவிடும் என்பதால், பாதிக்கப்பட்ட மக்கள் தங்கி இருக்கும் இடத்துக்கு வேன்களிலும் கார்களிலும் உணவு எடுத்துச் செல்லப்பட்டு சூடாக வழங்கப்படும். சில நேரங்களில் எம்.ஜி.ஆரே சென்று பசியோடு இருக்கும் மக்களுக்கு உணவு பரிமாறியதும் உண்டு.

ஒருமுறை, வாஹினி ஸ்டுடியோவில் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக ஆற்காடு சாலையில் காரில் எம்.ஜி.ஆர். சென்று கொண்டிருந்தார். இப்போது இருக்கும் கோடம்பாக்கம் மேம்பாலம் அப்போது கிடையாது. ரயில்வே கேட்டில் நட்சத்திரங்களின் கார்கள் காத்து நிற்கும். அவர்களை பார்ப்பதற்காகவே எப்போதும் அங்கு ஒரு கூட்டம் இருக்கும்


கோடம்பாக்கம் ரயில்வே கேட்டில் எம்.ஜி.ஆரின் கார் காத்திருந்தது. அப்போது, நல்ல மழை பெய்து கொண்டிருந்தது. ரிக்க்ஷாக்காரர் ஒருவர் மழையில் நனைந்து கொண்டே முகத்தில் வழியும் தண்ணீரை துடைத்தபடி இருந்தார். இது எம்.ஜி.ஆரை வெகுவாக பாதித்தது.


தனது அண்ணன் சக்ரபாணியிடம் ரிக்க்ஷாக்காரரின் நிலைமையைச் சொல்லி எம்.ஜி.ஆர். வருத்தப்பட்டார். சக்ரபாணியும் பரிதாபப்பட்டார். அவர் இயல்பாகவே கொஞ்சம் வேடிக்கையாக பேசக் கூடியவர். ‘‘பாவம்தான். ஆனால், அதற்காக ரிக்க்ஷாக்காரர்கள் ரெயின் கோட் போட்டுக் கொண்டா ரிக்க்ஷாவை ஓட்டுவார்கள்?’’ என்று கேட்டார்.


மழைக்கு பதில் சொல்வது போல, எம்.ஜி.ஆரின் மூளையில் மின்னல் அடித்தது. ‘‘ஏன் கூடாது?’’ என்று எம்.ஜி.ஆர். கேட்ட தருணம்தான், ரிக்க்ஷாகாரர்களுக்கு இலவசமாக அவர் ரெயின் கோட் வழங்குவதற்கான திட்டம் உதயமானது. உடனடியாக, எம்.ஜி.ஆர். செயலில் இறங்கிவிட்டார். ஆர்.எம்.வீரப்பனை அழைத்தார். ‘‘சென்னையில் எவ்வளவு ரிக்க்ஷாக்காரர்கள் இருப்பார்கள்? அவ்வளவு பேருக்கும் ரெயின்கோட் தைக்க எவ்வளவு செலவாகும்? விசாரித்து சொல்லுங்கள்’’ என்று கூறினார்.


தொப்பியுடன் கூடிய பிளாஸ்டிக் மழைக் கோட்டுக்கள் வாங்கப்பட்டன. நுங்கம்பாக்கம் லேக் ஏரியா பகுதியில் பேரறிஞர் அண்ணா தலைமையில் விழா. 5,000க்கும் மேற்பட்ட ரிக்க்ஷாக்காரர்களுக்கு எம்.ஜி.ஆர். செலவில் ரெயின் கோட்டுகள் வழங்கப்பட்டன. ரிக்க்ஷா ஓட்டுநர்கள் அண்ணாவின் அருகே புன்னகையுடன் நின்ற எம்.ஜி.ஆரை நன்றியுடன் வணங்கினர். நன்றியை செயலிலும் காட்டினர். தங்கள் ரிக்க்ஷாக்களில் எம்.ஜி.ஆரின் படங்களை ஒட்டினர்.


1969-ம் ஆண்டில் எம்.ஜி.ஆர். நடித்த ‘அடிமைப் பெண்’ படத்துக்கு அடுத்தபடியாக பெரிய வெற்றி பெற்ற படம் ‘நம்நாடு’. படத்தில் தனது அண்ணன் டி.கே.பகவதியின் முதலாளியாக வரும் எஸ்.வி.ரங்காராவின் தவறுகளை எம்.ஜி.ஆர். கண்டிப்பார். இதனால், கோபமடைந்து எம்.ஜி.ஆரை வீட்டை விட்டு வெளியேறுமாறு டி.கே.பகவதி கூறுவார். எம்.ஜி.ஆரும் வீட்டில் இருந்து வெளியேறி சேரிப் பகுதியில் தங்கியிருப்பார்.


நடிகை குட்டி பத்மினியும் ஸ்ரீதேவியும் டி.கே.பகவதியின் குழந்தைகளாக நடித்திருப்பார்கள். சித்தப்பாவான எம்.ஜி.ஆரைத் தேடி அவர் இருக்கும் வீட்டுக்கு இரு குழந்தைகளும் வந்துவிடும். அவர்களிடம், ‘‘எப்படி இங்கே வந்தீர்கள்?’’ என்று எம்.ஜி.ஆர். கேட்பார்.


‘‘ரிக்க்ஷாக்காரரிடம் உங்கள் பெயரை சொன்னோம். அவர் இங்கே கொண்டு வந்து விட்டார்’’ என்று குட்டி பத்மினி சொல்வார். எம்.ஜி.ஆர். பெயரை சொன்னாலே ரிக்க்ஷாக்காரர்களுக்கு அவர் இருக்கும் இடம் தெரியும் என்பதைப் போல இந்த வசனம் அமைந்திருக்கும்.



இதைவிட முக்கியமாக, எம்.ஜி.ஆர். மீது ரிக்க்ஷாக்காரர்களுக்கு இருக்கும் அளவற்ற அன்பையும் மரியாதையையும் வெளிப்படுத்துவது போல, குழந்தையாக நடிக்கும் ஸ்ரீதேவி, எம்.ஜி.ஆரிடம் சொல்வார்....

‘‘காசு கூட வாங்கலே சித்தப்பா’’

எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது, மழை காரணமாக சென்னையில் ஏற்படும் வெள்ளப் பெருக்கை தடுக்க கூவம் நதியின் கரைகளை உயர்த்தி, அதன் ஆழத்தை அதிகப்படுத்தி தூர்வார ஏற்பாடுகள் செய்தார். வெள்ளத்தின்போது முழங்கால் அளவு தண்ணீரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைத்தார்.

Richardsof
14th April 2016, 04:59 PM
THANKS NAGARAJAN SIR

http://i68.tinypic.com/2j32tu8.jpg

Richardsof
14th April 2016, 05:33 PM
MAKKAL THILAGAM MGR'S SUPER ACTING SCENE. NADODI - 1966

https://youtu.be/fyDW3DIGGcI

Richardsof
14th April 2016, 05:36 PM
https://youtu.be/KpPiNH7Erk0

Richardsof
14th April 2016, 05:39 PM
https://youtu.be/MTyELQIVJb8

Russellvpd
14th April 2016, 07:09 PM
மக்கள் திலகத்தின் பக்தர்களுக்கும், ரசிகர்களுக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தி :

விரைவில், "பொன் மனம்" என்ற பெயரில், பண்பலை வரிசை ஒன்று செயல்படவுள்ளது. இந்த அலைவரிசையில், மக்கள் திலகத்தின் காவியங்களிலிருந்து பாடல்களும், அவரது திரையுலக சாதனைகளும் ஒலி பரப்பாக உள்ளது. இதற்கான முயற்சியை மேற்கொண்டு வெற்றிகரமாக அதனை முடிக்கும் தருவாயில் கொணர்ந்த அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்க கவுரவத்தலைவர் திரு. ஆர். எம். சிவக்குமார் அவர்களுக்கு அனைத்து எம். ஜி. ஆர். பக்தர்கள் சார்பில், பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறோம்.

http://i67.tinypic.com/t4x0np.jpg

தமிழ் புத்தாண்டு தினத்தில்,. இந்த இனிய செய்தியை பகிர்ந்து கொண்ட அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்க கவுரவத்தலைவர் சகோதரர் திரு. ஆர். எம். சிவக்குமார் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி !


நன்றி! நன்றி!! நன்றி!!! நன்றி!!!! நன்றி!!!!!

இதிலயும் முதல்வர் நம் தெய்வம்.

பொன்மனம் கொண்ட தலைவன் வாழ்க.

Russellvpd
14th April 2016, 07:15 PM
http://i66.tinypic.com/30k56at.jpg

பொன்மன செமமல் புகழ் என்றும் வாழ்க

Russellvpd
14th April 2016, 07:21 PM
THANKS NAGARAJAN SIR

http://i68.tinypic.com/2j32tu8.jpg

மீண்டும் வரப்போகிற நம் ஆட்சியில் தெய்வத்தின் படம் வரப்போகிறது சந்தோசமாக உள்ளது.

நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும். இப்படை தோற்கில் எப்படை வெல்லும்

Russellvpd
14th April 2016, 07:29 PM
மக்கள் திலகத்தின் மகத்தான வெள்ளி விழாக்காவியம் "மதுரை வீரன்" - மதுரை சென்ட்ரல் திரை அரங்கில் 21-04-2016 முதல் திரையிடப்படுகிறது என்பதை பெரும் மக்ஜிச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.


http://i64.tinypic.com/24obx8x.jpg


இந்த காவியம், 13-04-1956 அன்று, தமிழகத்தில் முதன் முதலாக திரையிடப்பட்ட பொழுது, அனைத்து அரங்குகளிலும் 100 நாட்கள் கடந்து, திரையுலக வரலாற்றில் ஒரு புதிய சாதனை படைத்தது. இந்த சாதனையை, இது வரை எந்த கருப்பு - வெள்ளை படமும் முறியடிக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல் : மதுரை எம். ஜி. ஆர். குமார்

இந்த வாரம் கோவையை அடுத்தது 21-ம் தேதியில் மதுரையில் இணைந்த 2வது வரம்

மக்கள் தலைவர் வெற்றி திருமகன் எட்டாவது வள்ளல் வாழ்க

Russellvpd
14th April 2016, 07:36 PM
http://i68.tinypic.com/abr24o.jpg

லோகநாதன் 11000

யுகேஸ் பாபு 5000

தெய்வத்தின் பக்தர்களுக்கு வாழ்துகள்

siqutacelufuw
14th April 2016, 09:53 PM
http://i68.tinypic.com/2qnqdqp.jpg

WHILE GREETING THE DEVOTEES AND FANS OF OUR BELOVED GOD M.G.R. ON THE HAPPY OCCASION OF TAMIL NEW YEAR DAY, BEING TODAY, I CONGRATULATE Mr. YUKESH BABU FOR HIS HAVING CROSSED 5,000 POSTINGS.

orodizli
14th April 2016, 10:27 PM
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகுக... மக்கள்திலகம் காவியங்கள் இடைவிடாது வெற்றி மேல் வெற்றி குவிக்க கரங்கள் கோற்போம்... அதே சமயம் வள்ளல்--- அவர்தம் இயக்கம் மேன்மேலும் வெற்றிக்கனி பறிக்க தோள் கொடுப்போம்...

orodizli
14th April 2016, 10:31 PM
Heartiest Greetings to our Brothers messers mr. Loganathan, & mr. Yukeshbabu for reaches milestones of our Makkalthilagam Thread likely 11001, 5001 onwards... Go Ahead...

orodizli
14th April 2016, 10:44 PM
நண்பர்களே இது விவாதத்திற்கு அல்ல.... சாதாரணமான அலசலுக்கு... அருகாமையில் வெளியான சி. செ. மற்றும் மீண்டும் கர்ணன் டிஜிட்டல் ---வணிக, வரவேற்பு சம்பந்தமாக ... உண்மை நிலையினை சரியாக தெரிய, ஆரோக்கியமான தகவல்கள் தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்...

Richardsof
15th April 2016, 05:42 AM
https://youtu.be/XObyqQ50I1c

1966-இல் அறிமுகமான பாரதிக்கு, இந்த 2016-ஆம் ஆண்டு பொன்விழா ஆண்டாகும். பாரதி நடித்த தமிழ்ப்படங்கள்-22. 16 வயதில் பாரதி அறிமுகம். 1966-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர்., சரோஜாதேவியுடன் நடித்த நாடோடி, முதல்படம். (இயக்கம்: பி.ஆர். பந்துலு). அதே ஆண்டில் பாரதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுடன் சந்திரோதயம் படத்திலும் (இயக்கம்: கே.சங்கர்), ரவிச்சந்திரனுடன் எங்க பாப்பா படத்திலும் (இயக்கம்: பி.ஆர்.பந்துலு), முத்துராமனுடன் நம்மவீட்டு லட்சுமி படத்திலும் (இயக்கம்:பி.ஆர்.பந்துலு) நடித்துள்ளார். தமிழ் திரைப்படத்தில் காலடி எடுத்துவைத்த பொன்விழா ஆண்டை முன்னிட்டு பாரதியை பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் நாம் சந்தித்தபோது, சினிமா எக்ஸ்பிரஸூக்காக அவர் அளித்த பிரத்யேக பேட்டி... தமிழில் முதல்படமே எம்.ஜி.ஆருடன்... எப்படி இருந்தது அந்த அனுபவம்... எம்ஜிஆர் மிக உயர்ந்த மனிதர், சிறந்த நடிகர் என்பது நான் சொல்லி உலகத்திற்கு தெரியவேண்டியதில்லை. எனக்கு முதல் படமென்றாலும், எம்ஜிஆர் என்னை நடத்தியவிதம், தந்த ஊக்கத்தை மறக்க முடியாது. என்னை குழந்தையைப் போல மிகுந்த அக்கறையுடன் பார்த்துக்கொண்டார். இயல்பாகவே எனக்கு கூச்ச சுபாவம். முதல் படம் என்பதாலும் நான் ஒதுங்கியே இருப்பேன். ஆனால் எம்ஜிஆர் கூச்சம், பயம் இல்லாமல் நடிக்க தொடர்ந்து என்னை ஊக்குவித்து வந்தார். புதியவள் என்ற பேதமில்லாமல் என் மீது அளவுகடந்த பாசத்தையும் பரிவையும் காட்டினார். எம்ஜிஆர் என்னிடம் தமிழில் பேசுவதால், நானும் அவரிடம் தமிழில் பேசுவேன். முதல் படத்தில் நடிக்கும்போதே தமிழ் கற்றிருந்தேன். எம்ஜிஆரை விட நான் கொஞ்சம் உயரம். ஹீல்ஸ் செருப்புகளையும் அணிந்திருப்பேன். படப்பிடிப்புத்தளத்திற்கு வந்ததும் எனது காலணிகளை அவிழ்க்குமாறு எம்ஜிஆர் கூறுவார். நான் செருப்பு போட எம்ஜிஆர் விட்டதே இல்லை. எம்ஜிஆரின் உயரத்திற்கு தகுந்தவாறு குனிந்தபடியே நடிப்பேன்.

fidowag
15th April 2016, 10:13 AM
http://i63.tinypic.com/vqsi7q.jpg
http://i68.tinypic.com/icmo42.jpg
http://i64.tinypic.com/2yudg5d.jpg

fidowag
15th April 2016, 10:14 AM
http://i63.tinypic.com/t7j1jo.jpg

fidowag
15th April 2016, 10:16 AM
http://i63.tinypic.com/2hcjejp.jpg
http://i68.tinypic.com/14t0hw2.jpg

fidowag
15th April 2016, 10:17 AM
http://i64.tinypic.com/fjhqma.jpg

fidowag
15th April 2016, 10:17 AM
http://i64.tinypic.com/2hyvrt3.jpg

Russellisf
15th April 2016, 10:51 AM
எம்ஜிஆர் 100 | 42 - ஏழையின் சிரிப்பில் இறைவனைக் கண்டவர்!

M.g.r.மீது மக்கள் அன்பை பொழிந்து தங்கள் குடும்பத்தில் ஒருவராக அவரை நினைத்ததற்கு வெறும் சினிமாக் கவர்ச்சி மட்டுமே காரணமல்ல; அதையும் தாண்டிய அவரது மனிதநேய செயல்பாடுகள்தான் காரணம். இதற்கு ஏராளமான ஆதாரங்கள்.

எம்.ஜி.ஆர். நடித்த ‘பரிசு’ படம் 1963-ம் ஆண்டு வெளியாகி 100 நாட்கள் ஓடிய வெற்றிப் படம். இந்தப் படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடி யாக நடிகை சாவித்திரி நடித்திருந்தார். படத்தின் கதையை எழுதிய கே.பி. கொட்டாரக்கரா, படத்தின் இயக்குநர் டி.யோகானந்த் ஆகியோர் இணைந்து தயாரித்தனர். ‘பரிசு’ படத்தின் சில காட் சிகள் தேக்கடியில் படமாக்கப்பட்டன.

தேக்கடியில் நடந்த படப்பிடிப்பின் போது ஒருநாள் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் திடீரென வேகமாக வந்து எம்.ஜி.ஆரின் காலில் விழுந்தார். அவரது இரு பெண் குழந்தைகளும் பரிதாபமாக அருகே நின்றன. அவரை எழுந்திருக்கச் சொன்ன எம்.ஜி.ஆர்., ‘‘என்ன விஷயம்?” என்று விசாரித்தார்.

அந்தப் பெண்ணின் பெயர் தேவகி. ‘‘என் கணவருக்கு குடிப் பழக்கம் உண்டு. வனத்துறையில் வேலை பார்த்து வந்தார். வேலைக்கு சரியாக போவதில்லை. ஒரு நாள் குடித்துவிட்டு சென்ற என் கணவர் காட்டு யானை தாக்கி இறந்துவிட்டார். அரசு நிர்வாகம் நஷ்ட ஈடோ, கருணைத் தொகையோ தரவில்லை. எங்களைக் காப்பாற்ற வேண்டும்’’ என்று எம்.ஜி.ஆரிடம் அழுதவாறே முறையிட்டார் தேவகி.

அதோடு, ‘‘இரண்டு பெண் குழந்தை களை வைத்துக் கொண்டு தனியாக இருக்கும் என் குடிசைக்கு இரவு நேரங் களில் சிலர் தவறான நோக்கத்தோடு வந்து வாசலில் நின்று கலாட்டா செய் கிறார்கள்’’ என்று சொல்லிக் கதறினார். எம்.ஜி.ஆரின் கண்கள் கலங்கிவிட்டன.

தேவகியிடம் எம்.ஜி.ஆர்., ‘‘அழா தேம்மா. உன் கணவர் பணியாற்றிய வனத்துறையில் உனக்குத் தெரிந்த அதிகாரி யாராவது இருந்தால் நான் கூப்பிடுவதாக சொல்லி நாளை அழைத்து வா. உன் குழந்தைகள் படிக்கும் பள்ளியில் இருந்து உனக்குத் தெரிந்த டீச்சரையும் கூட்டிக் கொண்டு வா’’ என்று சொல்லி அனுப்பினார்.

அதேபோல, வனத்துறை அதிகாரி ஒருவரையும் தன் பிள்ளைகள் படிக் கும் பள்ளியில் இருந்து டீச்சர் ஒரு வரையும் மறுநாள் படப்பிடிப்பு நடக் கும் இடத்துக்கு தேவகி அழைத்து வந் தார். அவரது அதிர்ஷ்டமோ என் னவோ, அந்த வனத்துறை அதிகாரி எம்.ஜி.ஆரின் ரசிகர். எம்.ஜி.ஆரை நேரில் பார்த்த மகிழ்ச்சியில் இருந்து மீளவே அவருக்கு வெகுநேரம் பிடித் தது. அவரிடம் எம்.ஜி.ஆர். விசாரித்தார்.

‘‘பலமுறை எச்சரித்தும் குடிப் பழக்கத்தால் தேவகியின் கணவர் சரியாக பணிக்கு வருவதில்லை. அவரது சாவுக்குக் கூட குடிதான் காரணம். தெளிவாக இருந்திருந்தால் யானையிடம் இருந்து தப்பித்து இருக்கலாம்’’ என்று எம்.ஜி.ஆரிடம் வனத்துறை அதிகாரி கூறினார்.

அவரிடம் எம்.ஜி.ஆர்., ‘‘அது இருக்கட்டும். இப்போது இவர்கள் நிலை ரொம்ப பரிதாபமாக உள்ளது. உங்கள் அலுவலக விதிமுறைகள்படி இவர்களுக்கு அதிகபட்சமாக என்ன உதவி செய்ய முடியுமோ அதை செய்ய நடவடிக்கை எடுங்கள். இது சம்பந்த மாக உயர் அதிகாரிகள் யாரிடமாவது பேச வேண்டும் என்றாலும் நானே பேசுகிறேன்’’ என்றார்.

அந்த அதிகாரியும், ‘‘நீங்கள் இவ் வளவு தூரம் சொல்லும்போது நான் முடிந்தவரை உதவுகிறேன்’’ என்றார்.

மேலும், ‘‘இப்போது குடிசையில் இருக்கும் இவர்கள் கவுரவமாக தங்கும் வகையில் வாடகைக்கு சிறிய வீட்டை இவர்களுக்கு ஏற்பாடு செய்து கொடுக்க முடியுமா?’’ என்றும் வனத்துறை அதிகாரியிடம் கேட்ட எம்.ஜி.ஆர்., அதோடு நிற்கவில்லை. ‘‘தேவகிக்கு ஏதாவது வேலை வாங்கித் தர முடியுமா?’ என்றும் கேட்டார்.

எம்.ஜி.ஆரே கேட்கும்போது அதுவும் அவரது ரசிகரான அதிகாரி மறுப்பாரா? இரண்டுக்கும் ஒப்புக் கொண்டார். வீடு ஏற்பாடு செய்து தருவதுடன் தனக் குத் தெரிந்த ஒரு வீட்டில் தேவகியை வீட்டு வேலை செய்ய சேர்த்து விடுவதாகவும் கூறினார்.

தேவகியைப் பார்த்து, ‘‘என்னம்மா? வீட்டு வேலை செய்ய உனக்கு சம் மதமா?’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டார். தேவகியும் சம்மதித்தார்.

பின்னர், அவரது பிள்ளைகள் படிக் கும் பள்ளியின் டீச்சரை அழைத்து, எஸ்.எஸ்.எல்.சி. வரை இரண்டு பிள்ளை களும் படிப்பதற்கான செலவுகளை எம்.ஜி.ஆர். விசாரித்தார். தயாரிப்பாளர் கொட்டாரக்கராவிடம் தனியாகப் பேசி கணிசமான ஒரு தொகையை வாங்கினார். அதை தனது சம்பளத்தில் கழித்துக் கொள்ளும்படி கூறிவிட்டு, அந்தத் தொகையை அப்படியே தேவகியிடம் எம்.ஜி.ஆர். கொடுத்தார்.

ஒருவாரம் கழித்து மீண்டும் படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்கு அந்த வனத்துறை அதிகாரி வந்தார். உயர் அதிகாரிகளிடம் பேசிவிட்டதாகவும் அரசு மூலம் தேவகிக்கு நஷ்ட ஈடாக ரூ.27 ஆயிரம் கிடைக்கும் என்றும் இன்னும் ஒரு மாதத்தில் அந்தப் பணம் கிடைத்துவிடும் எனவும் கூறினார். இதைக் கேட்டு எம்.ஜி.ஆர். மிகவும் மகிழ்ச்சி அடைந் தார். 1963-ம் ஆண்டில் ரூ.27 ஆயிரம் என்பது பெரிய தொகை.

இப்போதும் எம்.ஜி.ஆரின் காலில் விழுந்து அழுதார் தேவகி. இந்த முறை அவரது கண்களில் இருந்து வந்தது, நன்றிப் பெருக்கால் ஏற்பட்ட ஆனந்தக் கண்ணீர்!

எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது ஆதரவற்ற பெண் களுக்கு திருமண நிதி உதவித் திட்டம், தாலிக்கு தங்கம் வழங் கும் திட்டம் ஆகியவற்றை செயல் படுத்தியதோடு, ஆதரவற்ற விதவை தாய்மார்களின் பெண்களுக்கு ரூ.1000 உதவித் தொகை வழங் கவும் உத்தரவிட்டார்.

Richardsof
15th April 2016, 03:29 PM
'அதோ அந்தப் பறவைபோல் வாழவேண்டும்'

எம்ஜிஆர் , ஜெயலலிதா நடிப்பில், பி.ஆர்.பந்துலு தயாரிப்பில் வெளியான ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் வரும் 'அதோ அந்தப் பறவை போல' பாடல் மிகவும் புகழ்பெற்ற திரைப்படப் பாடல்களிலொன்று. கண்ணதாசன் எழுதிய இப்பாடல்.

விஸ்வநாதன் ராமமூர்த்தி இரட்டையர்கள் இசையமைப்பில் டி.எம்.செளந்தரராஜன் மற்றும் குழுவினர் பாடிய பாடல். ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டம் ஆயுதமயப்பட்ட காலத்தில் போராளிகள் பலரின் பிரியமான பாடல்களிலொன்றாக விளங்கிய பாடல்களிலொன்று.




நீண்ட காலம் இலங்கை வானொலியில் இந்தப் பாடல் ஒலிபரப்பாமல் இருந்ததற்குக் காரணம் விடுதலைக்காகக் குரல் கொடுக்கும் பாடலென்பதால்தான். இந்தப் பாடலும் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களிலொன்று. முக்கிய காரணம் பாடலின் வரிகளில் சில. அடுத்தது எம்ஜிஆரின் துடிப்பான அனைவரையும் கவரும் உற்சாகமூட்டும் நடிப்பு.

திரைப்படத்தில் அடிமைகளின் தலைவனாக வரும் எம்ஜிஆர் அனைவருக்கும் விடுதலையில் நம்பிக்கை ஊட்டும் வகையில் பாடுவதாக வரும் வரிகள் கொடிய அடக்கு ஒடுக்குமுறைகளுக்குள் வாழும் மக்களுக்கு எப்பொழுதும் நம்பிக்கையினையும், ஆறுதலையும் தருவன. 'விண்ணில் எவ்வளவு ஆனந்தமாக, சுதந்திரமாகப் பறவை பறக்கிறது. அதனைப் போல் சுதந்திரமாகச் சிறகடித்துப் பறக்குமொரு வாழ்க்கை வேண்டும்.

கடலின் நீரலைகள்தாம் எவ்வளவு சந்தோசமாக, எந்தவித அச்சமுமற்று ஆடி, ஓடி வருகின்றன. இந்த அலைகளைப் போல் அடிமைத்தளைகளுக்குள் வாழும் நாமும் ஆனந்தமாக ஆடும் வாழ்க்கை வேண்டும்' என்று தன்னை நம்பியிருக்கும் மக்களுக்கு நம்பிக்கையினையும், அடைய வேண்டிய விடுதலை என்னும் இலட்சியத்தையும் எடுத்துரைக்கின்றான் தலைவன். இந்த வானில், இந்த மண்ணில் நாம் பாடுவதும் உரிமைக்கீதமாகவே இருக்கட்டுமென்கின்றான். தலைவனது நம்பிக்கையூட்டும் கூற்றினால் நம்பிக்கைகொண்ட ஏனைய அடிமைகளும் அவனுடன் சேர்ந்து விடுதலைக் கனவுடன் ஆடிப்பாடுகின்றார்கள்.

தலைவன் தொடர்கின்றான். இங்கு வீசும் காற்று நம்மை அடிமை என்று ஒதுக்குவதில்லை. கடல் நீரும் அடிமையென்று எம்மைச் சுடுவதில்லை. நாம் அடிமைகள் என்று காலம் நம்மை விட்டு விலகி நடப்பதில்லை. காதல், பாசம், தாய்மை போன்ற பந்தபாசங்களும் நம்மை மறப்பதில்லை. எம்மை அவை சுதந்திரம் மிக்க மனிதர்களாகவே நடாத்துக்கின்றன.

தாயில்லாமல் யாரும் பிறப்பதில்லை. சொல், மொழியில்லாமல் யாரும் பேசுவதில்லை. பசியில்லாமல் யாரும் வாழுவதில்லை. அதுபோல் விடுதலைக்காகப் போராடும் மக்கள் வேறு வேறு பாதைகளில் செல்வதில்லை. இவ்விதமாகத் தொடர்ந்தும் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் தலைவன் அடிமைச் சூழலில் வாழும் கோடிக்கணக்கான மக்கள் அனைவரும் அச்சமின்றி ஆடிப்பாடிட, சேர்ந்து மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கு விடுதலை வேண்டும்.

வானம் ஒன்று. இந்த மண்ணும் ஒன்று. அதுபோல் விடுதலைக்காக நாம் பாடும் கீதமும் ஒன்றாகவேயிருக்கட்டும். அது விடுதலைக்கான உரிமைக் கீதமாகவேயிருக்கட்டும் என்று தொடர்ந்தும் நம்பிக்கையூட்டிப் பாடுகின்றான். தலைவனின் நம்பிக்கையும், உற்சாகமும், ஆட்டமும் அவனைச் சுற்றியிருந்த அனைவரையும் பற்றிக்கொள்கிறது. எல்லோரும் அவனுடன் சேர்ந்து விடுதலைக்கனவுடன், நம்பிக்கையுடன், தம் மண்ணில் வாழும் மக்களின் அடிமை வாழ்வை உடைத்தெறிவதற்காக 'அதோ அந்தப் பறவை போல் வாழ வேண்டும்' என்று உரிமைக் கீதம் இசைக்க ஆரம்பிக்கின்றார்கள்.

எம்ஜிஆரின் உற்சாகமும், மகிழ்ச்சியும் ததும்பும் நடிப்பும் அவரது ஆடை அலங்காரங்களும். இந்தப் பாடலில் எனக்குப் பிடித்த ஏனைய விடயங்கள். சிறுவயதில் நெஞ்சில் வாழ்வின் சுமைகளற்று உல்லாசமாகத் திரிவோம். அந்தச் சமயங்களில் உள்ளங்களின் ஆழங்களில் பதிந்துவிடும் எவையும் பின்னர் அழிவதில்லை. அழியாத கோலங்களாக மானுட வாழ்வுடன் நிலைத்து நின்றுவிடுகின்றன. அவ்விதம் அழியாத கோலங்களாக பதிந்துவிட்ட தருணங்களிலொன்றுதான் இந்தப் பாடலும், திரைப்படமும். எத்தனைதரம் கேட்டாலும் சலிக்காத, மனதுக்கு இன்பமூட்டும் பாடல்களிலொன்று கவிஞர் கண்ணதாசனின் 'அதோ அந்தப் பறவை போல் வாழ வேண்டும்.' 'சிட்டுக்குருவியைப் போல் சிறகடிக்க ஆசைப்பட்டான் மகாகவி பாரதி. கவிஞர் கண்ணதாசனோ 'அடிமைத்தளையறுத்து, அச்சமற்ற ஆடிப்பாடி அதோ அந்தப் பறவைபோல் வாழ வேண்டுமென்று' விடுதலை நாடி உரிமைக்கீதமிசைக்கின்றார். இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் எமதுள்ளமும் விண்ணில் பறக்கும் சுதந்திரப்புள்ளாகச் சிறகடிக்க ஆரம்பித்துவிடுகின்றது.

courtesy - girdharan -net

Russelldvt
15th April 2016, 06:25 PM
மேலும் இந்த திரியில் சாதனைகள் தொடர ரத்தத்தின் ரத்தங்கள் லோகநாதன்..யோகேஷ் பாபு அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்..

http://i63.tinypic.com/fxdpuo.jpg

Richardsof
15th April 2016, 07:19 PM
http://i68.tinypic.com/2hzpqj6.jpg

இன்னும் ஓரிரு தினங்களில் 11,000 பதிவுகளை சிறப்பாக வழங்கியவர் இனிய நண்பர் திரு முத்தையன் என்ற பெருமையை பெறுவதற்கு முன் கூட்டியே என்னுடைய அன்பான வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் .

oygateedat
15th April 2016, 09:26 PM
http://s22.postimg.org/el5vxxmxd/FB_20160415_21_04_34_Saved_Picture.jpg (http://postimage.org/)
Courtesy - facebook

Richardsof
16th April 2016, 05:45 AM
எம்.ஜி.ஆரின் வரலாற்றை திரும்பி பாருங்கள்!

ஆ.நக்கீரன், கோவையிலிருந்து எழுதுகிறார்: '
ஜெயலலிதாவை விட அதிக படங்களில் நடித்திருப்பதால், விஜயகாந்த் முதல்வர் ஆக தகுதி பெற்றவர்' என கூறியுள்ளார், அவரது மைத்துனர், சுதீஷ். இது, அரிய கண்டுபிடிப்பு!வராது வந்த மாமணி போல கிடைத்த, எதிர்க்கட்சித் தலைவர் பதவியை, அவர் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை; உப்பு, சப்பு இல்லாத காரணங்களைக் கூறி, ஐந்தாண்டுகள், அவர் சட்டசபைக்கே செல்லவில்லை.

விஜயகாந்த், தன்னை கருப்பு எம்.ஜி.ஆர்., என கூறிக் கொள்கிறார். அதில் தவறு ஏதும் இல்லை. ஆனால், எம்.ஜி.ஆர்., வாழ்க்கை வரலாற்றை, அவர் சற்று திரும்பிப் பார்க்க வேண்டும். முதல்வர் பதவியை, அவர் தேடிப் போகவில்லை. தானாகவே பதவி, அவரைத் தேடி வந்தது.தி.மு.க.,வில், 1953ல் இணைந்தார். அண்ணா என்ற அரசியல் பள்ளி யில், 16 ஆண்டுகள் பயிற்சி எடுத்தார்.


அண்ணா ஆட்சிக் காலத்தில்,எம்.ஜி.ஆர்., பெற்ற பதவிகள்:

சிறுசேமிப்பு திட்டத் துணை தலைவர், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் செனட் உறுப்பினர், தியாகராயர் கல்லூரி அறங்காவல் குழுத் தலைவர், சென்னை மேலவை உறுப்பினர், இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு மலர் குழு உறுப்பினர்.தி.மு.க., கூட்டங்களில், ஒரு மணி நேரமும், அதற்கும் மேலும் பேசி, மக்களை தன்வசப்படுத்திக் கொண்டவர்.அரசியலிலும், தன் சொந்த வாழ்க்கையிலும், பத்திரிகை துறையிலும், படிப்படியாக முன்னேறி கடைசியாக, அவரை முதல்வர் பதவியில், மக்கள் உட்கார வைத்தனர். அவர் மறைந்து, 29 ஆண்டுகளாகியும் இன்றும் கூட, அவரை நினைவுகூர்ந்து, போற்றி பாராட்டுகின்றனர் மக்கள்.விஜயகாந்த் பதவிக்கு வந்தால், ரமணா திரைப்படத்தில் செய்ததை போல், தவறை கண்டுபிடிப்பார் என்கிறார், பிரேமலதா. திரைப்படத்தில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்; ஆனால், நிஜ வாழ்க்கையில் அவ்வாறு எல்லாம் செய்ய முடியாது.அது சாத்தியமே அல்ல, நடைமுறைக்கும் ஒத்து வராது!
courtesy - dinamalar

Richardsof
16th April 2016, 05:59 AM
1967 தேர்தலில், தி.மு.க., வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.
பரங்கிமலை தொகுதிக்கு,எம்.ஜி.ஆர்., பெயர் அறிவிக்கப்படுகிறது. ஊரே கொண்டாடினாலும், ஒரு சில இல்லங்களில் கவலை தோய்ந்தது. அந்த ஒரு சிலர் வீட்டில், கட்சியை வளர்த்த பாலனின் வீடும் ஒன்று. தன்னை கட்சியில் வளர்த்த பாலன் துன்பப்படுவதை பார்த்த, 20 வயது மதிக்கத்தக்க இளைஞன், அக்காட்சியை காண முடியாமல், நேரில் செல்கிறார் அண்ணாடம்.

எம்.ஜி.ஆருக்கு பதிலாக, பாலனுக்கு கொடுக்க வேண்டும் என, வாதாடுகிறார். அவரின் வாதத்திறமை யை வியந்து, அண்ணாதுரை, ஒரு கேள்வியை முன்வைக்கிறார். 'பாலன் வெற்றி பெற வேண்டுமா; தி.மு.க., வெற்றி பெற வேண்டுமா?' - கேட்டது அண்ணா ஆயிற்றே.பதில் ஏதும் சொல்லாமல், எம்.ஜி.ஆருக்காக உழைத்தான்.


எம்.ஜி.ஆர்., எம்.எல்.ஏ.,வாகி, 1972 கட்சியை விட்டு வெளியேறுகிறார். பாலனும், அவருடன் கட்சியை விட்டு வெளியே போகிறார். 50 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. இன்று, அண்ணா இல்லை; எம்.ஜி.ஆரும் இல்லை; பாலனும் இல்லை.

அதற்கு காரணம், அண்ணா அன்று முன்வைத்த கேள்வி தான். ஒரு தனி மனிதன் வெற்றியை விட, கட்சியின் வெற்றியே முக்கியம் என்ற பதில் தான்


courtesy - dinamalar

fidowag
16th April 2016, 08:51 AM
http://i66.tinypic.com/ddgccm.jpg
http://i67.tinypic.com/2ztk8zq.jpg
http://i65.tinypic.com/4q3rm8.jpg

fidowag
16th April 2016, 08:53 AM
http://i63.tinypic.com/33cnhjm.jpg
http://i63.tinypic.com/24otzyv.jpg
http://i68.tinypic.com/33m91mp.jpg

Russellvpd
16th April 2016, 11:36 AM
https://youtu.be/lBsFai--C8I

Russellvpd
16th April 2016, 11:40 AM
https://youtu.be/Z9rjDWeGfQM

வெற்றிமீது வெற்றி வந்து நம் தெய்வத்தை சேரும்

Richardsof
16th April 2016, 02:29 PM
RARE STILL

http://i66.tinypic.com/dvbkp.jpg
COURTESY - THE HINDU

Richardsof
16th April 2016, 02:56 PM
மக்கள் திலகம் எம்ஜிஆரின் இசை ஞானம் பற்றி மிக அருமையான கட்டுரையை ஹிந்து நாளிதழில் இன்று வெளிவந்தள்ளது அறிந்து மிக்க மகிழ்ச்சி .குறிப்பாக நவரத்தினம் படத்தில் மக்கள் திலகத்தின் இசை ஆளுமை பற்றி அறிந்து கொள்ள முடிந்தது . மன்னாதி மன்னனில் மக்கள் திலகம் இசை ராஜ்ஜியமே நடத்தியுள்ளார்.மேலும் பல படங்களில் மக்கள் திலகம் எம்ஜிஆர் பல் வேறு இசை கருவிகளை தன்னுடைய படங்களில் அற்புதமாக வாசித்து மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்டார் .

Richardsof
16th April 2016, 03:02 PM
M. G. R


The man belonged to this 3 letter was undisputed king of the 2 of the most entertaining world(Politics and Cinema) in Tamilnadu for little more than 3 decades. The success of him in both was more to do with the way he connected with the people through his movies which he later translated into votes.

Early 1950s, the Tamil film industry is undergoing into a change from song oriented story telling to dialogue oriented and someone has to take up the superstar mantle from Thyagaraja Bhagavathar. Some interesting talents are coming up from late ‘Sivaji’ Ganesan to M.G.Ramachandran. But M.G.Ramachandran won the hearts of the people with his people saviour image in the film MalaiKallan in the year 1954 and the new superstar was born who didn’t left his throne in film industry until he started his own party A.D.M.K after the difference in opinion with Present Tamil nadu CM Mr.M.Karunanidhi (DMK).

His position as superstar was well placed when his directorial debut ‘Nadodi Mannan'(literal meaning: Nomad King) was lapped up by masses when released on 1957. He made this popular statement before the release of this film.

If this film goes on to become a hit, I am the king, else, I am nomad.

And the rest is history. From what I have heard(yet to see it but have the DVD for a long time :() that film is technically superior comparing the year it is released. There is also a unique thing about that film. Half of the film was in black and white and the other half in Tamil. His other notable films are: Anbe vaa, Aayirathil oruvan, Vettaikaran, adimai pen, Engal veetu pilai and Ulagam sutrum vaaliban. Of these I consider the song played in ‘Engal Veetu Pillai’ as the pinnacle of heroism. The song goes as:

Naan Aanaiyital, athu nadandhuvittal, ingu yezhaigal vedhanai pada maatar. Uyirullvarai oru thunbam illai, avar kanneer kadalile vizha maatar which means ‘If I order and if that happens, the poor people don’t need to worry about anything.Until I live there is no problem and they won’t fell into the sea of tears’.

The song goes on like this only, with the enjoyable rhythm and the great screen presence of M.G.R made the song is instant hit then and an evergreen hit.
courtesy- net

Richardsof
16th April 2016, 03:06 PM
M.G.R political career is as eventual as the film career with he associated with politics right from his start of the film career. He was a member of the congress at first, then joined DMK as he was attracted by the founder of the DMK, late Mr.C.N.Annadurai.

His popularity among people helped DMK to gather huge number people for public meetings and he was one of the prominent reasons for the winning of DMK in 1967 and 1971. Of these 1967 win was a special for DMK as they dethroned the then congress government for the first time. MGR was shot by another actor M.R.Radha near his neck and his posters with the bandage in the neck was used by DMK to garner votes. He has become as MLA in 1967.

In 1972 another chapter in TN politics was opened with MGR founded his own party ADMK after the tussle with Mr.Karunanidhi and his subsequent removal from the DMK. Many followed him from DMK and the people too followed him. Its a great achievement that ADMK won the Tamil nadu assembly elections held in 1977 that is within 4 years of launching the party. He has become the CM of Tamilnadu and continued till his death in 1987 which is again an achievement as he won 3 assembly elections which is record in Tamil nadu. Every win is special as,

In 1977, its a new party under a new leader and it took on well established DMK.

In 1980, MGR’s government was dissolved by the pressure given by the opposition leader Mr.Karunanidhi as they had alliance with Congress(central governemnt). DMK and congress has won almost 100% seats in TN by the general election held in May 1980. The assembly election held few months later and everybody’s prediction is DMK coalition will win comfortably but MGR-led ADMK won very comfortably.

In 1984, MGR was not even went to any constituency and canvassed for votes as he was bed ridden and was in America for treatment but then again ADMK won comfortably which shows how the people loved and believed him and he become the CM for the third time.

He is the inspiration for many tamil film stars to enter into politics but the thing is, they are nowhere near this great man and his success in politics due to his involvement for a long time. But the present stars likes to enter politics today and become as a CM or PM tomorrow. Funny, really funny.

__________________________________________________ _________

Tamil nadu has never seen a person like him before who lived and lives in the hearts of the people and still lives on. Still there are 1000s of voters are voting for ADMK just for the name of MGR. No one achieved something like that for sure. In one of his songs he featured(Kan pona pokile),

irundhalum, maraindhalum paer solla vendum

ivar pola yaar endru oor solla vendum

(Whether one lives or dies, the world should say his/her name and should say no one is like him).

Truly he lived by that/his words.

COURTESY - NET

Richardsof
16th April 2016, 03:11 PM
எம்.எஸ்.விஸ்வநாதன் பெரும்பாலும் இயக்குனர்களின் இசையமைப்பாளர். இருப்பினும் எம்.ஜி.யாரின் திரை ஞானம் காரணமாக இசையும் எம்.ஜி.யாரும் எம்.எஸ்.வியும் பிரிக்க முடியாத பந்தத்தில் கிடந்தனர்.

அது நாடோடி மன்னனில் தொடங்கி, உலகம் சுற்றும் வாலிபன் வழியாக மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் வரையிலான நீண்ட பந்தம். வாலி என்ற மாபெரும் கலைஞனை உருவாக்க எம்.ஜி.யார். எம்.எஸ்.விஸ்வநாதன் , அன்றைய அரசியல் சூழல் இவை காரணம் என்றால் மிகையாகாது.

கொடுத்ததெல்லாம் கொடுத்தான், மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், ஏன் என்ற கேள்வி, புத்தன் ஏசுகாந்தி பிறந்தது, நான் ஆணையிட்டால் போன்ற எம்.ஜி.யார் கொள்கைவிளக்க பாடல்கள் இன்றளவும் அ.இ.தி.மு.க மேடைகளில் நமக்கு எம்.எஸ்.வியை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும்.

நேற்று இன்று நாளை எம்ஜியாரின் அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய படம். அவர் திமுகவை விட்டு விலகி தனிக்கட்சி தொடங்கி வெளிவந்த முதல் படம். அதில் இடம் பெற்ற காஞ்சியிலே நான் படித்தேன் நேற்று என்ற கொள்கைவிளக்கப் பாடல் அதன் தன்மை கெடாமல் பட்டி தொட்டிகளில் இன்றும் முழங்கியவண்ணம் உள்ளது. அந்தப்பாடலுக்கு நமது எம்.எஸ்.விஸ்வனாதன் அவர்கள்தான் இசையமைத்தார்.
Courtesy - msv times

Richardsof
16th April 2016, 03:16 PM
1960களில் விஸ்வநாதன் – ராமமூர்த்தி மற்றும் கே.வி.மகாதேவன் கோலோச்சிக்கொண்டிருந்த நேரம், இந்தவாத்தியம் தமிழ் திரையிசையில் புகுந்தது. அந்த நாளைய பல படங்களின் பாடல்களுக்கு இந்த இசைபயன்படுத்தப்பட்டிருந்தாலும் குறிப்பாக எம்.ஜி.ஆரின் பாடல்களில் அதிகளவில் இது புகுந்து விளையாடியது.எம்ஜிஆரின் படங்களில் மகிழ்ச்சியானதும், கலகல்ப்பானதும், வேகமானதுமான பாடல்கள் அதிகமாகஇருந்ததனால் மகிழ்ச்சியைக் கொண்டுவரும் இந்த வாத்தியத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்பது எனது எண்ணம்.

இதன் ஆதிக்கம் பல பாடல்களில் இருந்தாலும், தெய்வத்தாய் திரைப்படத்தில் எம்ஜிஆர் சரோஜாதேவியைசுற்றி ஓடியபடி குதூகலித்து வெளிப்படுத்தும் ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன் என்ற பாட்டுபொங்கசின் அட்டகாசத்துக்கு நல்லதொரு எடுத்துக்காட்டு.



இந்தக்காலகட்டத்தில் எம்.எஸ்.வி.யின் ஆர்கெஸ்ட்ராவில் பொங்கஸ் கலைஞராக இருந்தவரின் பெயர்கணேஷ். இவர் எப்படி பொங்கசை இசைத்துள்ளார் என்பதைக் கேட்கும் போது, பலவருடங்கள் கடந்தாலும்இன்றும் உற்சாகம் கரைபுரண்டோடும்.



எம்ஜிஆரின் காதலின் போது குறும்புத்தனதுடன் குதூகலமாக ஓடி வருவது இந்தப் பொங்கஸ் தான். இளமை ததும்பும் இசைக்கு விஸ்வநாதன் ராமமூர்த்தி பொங்கசைப் மிகத் திறம்படப்பயன்படுத்தியிருப்பார்கள்.



மெல்லிசை மன்னர் ஒரு பாட்டுக்கு பொங்கசை, என்னென்ன நேரப் பரிமாணங்களில் பாவித்துள்ளார் எனபதை விளக்குவதற்கும் அதன் மூலம் எப்படி ஒரு பாட்டில் குதூகலத்தையும், புத்துணர்ச்சியையும் கொண்டுவந்தார் என்பதைப் புலப்படுத்தவும் எம்ஜிஆரின் இந்தப்பாடல் நல்லுதாரணம். இந்தப் பாடலில் அவர் பொங்கசை அட்டகாசமாகப் பாவித்துள்ள விதத்தை விபரமாகப் பார்ப்போம்.



இந்தப் பாட்டின் மொத்த நீளம் 4.30 நிமிடங்களாகும். இதில் பாடலின் ஆரம்ப இசையை அட்டகாசமாகத்தொடக்கி வைப்பதே பொங்கஸ் கணேஷ் தான். அழகான எம்ஜிஆர், மிடுக்காகத்தொடங்கும் பொங்கசின்தாளத்துக்கேற்ப, தனது கால்களால் ஆடுவது கண்கொள்ளாக் காட்சி.

பாடல் தொடங்கிய 0.04 செக்கனில் தனது விளையாட்டை ஆரம்பிக்கும் பொங்கஸ் 0.19 செக்கன் வரைஅட்டகாசமாகச் சென்று பல்லவிக்கு வழிவிட்டொதுங்கிகிறது..



பின் முதலாவது இடையிசையில் 1.08 நிமிடத்தில் தொடங்கி, ஆடாத ஆட்டமெல்லாம் ஆடிவிட்டு 1.26நிமிடத்தில் மெதுவாக ஓய்கிறது. முதலாம் சரணம் முடிந்ததும், 2.19 நிமிடத்தில் பாட்டின் இரண்டாவதுஇடையிசையில் மீண்டும் குதித்தோடி வரும் பொங்கஸ் எம்ஜிஆருடன் சேர்ந்து சில்மிஷம் பண்ணியபடி2.57 நிமிஷம் வரை எமையெல்லாம் உற்சாகத்தில் கட்டிப்போடுகிறது. அது முடிவுற்று இரண்டாவது சரணம்தொடங்கும் போது காணாமல் போய் இறுதியாக சரணம் முடிந்தும் முடியாததுமாக பாய்ந்தோடி வந்து 3.46நிமிடத்தில் காதுகளை அணைத்துக் கொள்கிறது. அப்படியே எம்ஜிஆருடன் மீண்டும் பரிணமித்து 4.09நிமிடத்தில் மெதுவாக வேகமெடுக்கும் பொங்கஸ், தொடர்ந்து மிக வேகமாக ஓடிப்போய் 4.30 நிமிடத்தில்பாடலின் முடிவுடனும் எம்ஜிஆருடன் மலர்ந்த முகத்துடனும் முடிந்து போகிறது.. ஆஹா அற்புதமான இசைகேட்டுப்பாருங்கள் நண்பர்களே தொலைந்து போவீர்கள்.



அதேபோல் நாளை நமதேயில் எம்ஜிஆர் லதாவுடன் ரொமாண்டிக் பண்ணும் என்னை விட்டால்யாருமில்லையிலும் பொங்கசைத்தான் முன்நிலைப் படுத்தியுள்ளார் எம்.எஸ்.வி. தனது ஆசானின்எதிர்பார்ப்பை உணர்ந்த பொங்கஸ் கலைஞர் அவரின் எதிர்பார்ப்புக்கு எந்தக் குறையும் வைக்காமல்அற்புதமாக இசைத்துள்ளார்.

Richardsof
16th April 2016, 03:21 PM
எம்.ஜி.ஆர் உயர்ந்த குணங்களையும், பெருந்தன்மையையும், பல நேரங்களிலே கண்டு நான் மெய்சிலிர்ந்திருக்கிறேன்.

என் வாழ்க்கையில் ஒரு இக்கட்டான நேரத்தில், அவர் கை கொடுத்ததை என்னுடைய வரலாற்றில் நன் குறிப்பிட்டிருக்கிறேன்.

மற்றவர்கள் செய்யாத, செய்யமுடியாத உதவிகளையெல்லாம் அவர் செய்துள்ளார். அவருக்கும், எனக்கும் உள்ள தொடர்பு என்றும் நீடித்து நிலைத்து நிற்கவேண்டுமென்று நான் விரும்புகிறேன்.”

கவிஞர் கண்ணதாசன் சொன்னதைக் கேட்டீர்கள்! கவிஞர் பார்வையில் எம்.ஜி.ஆர் எப்படியெல்லாம் திகழ்கிறார் என்பதையும் அறிந்தீர்கள்!

மக்கள் மனங்களைத் துல்லியமாக எடைபோடும் ஆற்றல் பெற்ற காரணத்தால்தான், மக்கள் திலகம், தனது எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் சார்பில் தயாரித்து, 1958 – ஆம் ஆண்டில் வெளியிட்ட ‘நாடோடு மன்னன்’ 1969 – ஆம் ஆண்டில் வெளியிட்ட ‘அடிமைப்பெண்’ 1973 – ஆம் ஆண்டில் வெளியிட்ட ‘உலகம் சுற்றும் வாலிபன்’ ஆகிய மூன்று படங்களும், தமிழ்த்திரையுலக வரலாற்றில் சரித்திர சாதனைகள் படைக்க முடிந்தன.

காலமாற்றம், அரசியல் மாற்றம், அறிவியல் மாற்றம் ஆகிய அனைத்து மாற்றங்களுக்கு இடையிலும் மக்களின் மனமாற்றங்களை அறிந்து வெள்ளித்திரையில் வெற்றியை எப்போதும் காணமுடிந்த நம்பிக்கை நட்சத்திரமாய்த் திகழ்ந்தவர் எம்.ஜி.ஆர் ஒருவரே.

எனவேதான் அவருடைய படங்களுக்கெனக் கவியரசர் கண்ணதாசன், கருத்துச் செறிவுடன் எழுதிய வசனங்களும், பாடல்களும் காலம் கடந்தும் வெற்றிக்கொடி நாட்டி வருகின்றன. இன்றைய இளைஞர்களும் அவற்றை விரும்பி இரசித்துப் பாராட்டும் விந்தையைக் காண்கின்றோம்.
Courtesy- kannadasan

Russelldvt
16th April 2016, 06:56 PM
http://i65.tinypic.com/2rgbzw6.jpg

idahihal
16th April 2016, 09:31 PM
எம்.எஸ்.விஸ்வநாதன் பெரும்பாலும் இயக்குனர்களின் இசையமைப்பாளர். இருப்பினும் எம்.ஜி.யாரின் திரை ஞானம் காரணமாக இசையும் எம்.ஜி.யாரும் எம்.எஸ்.வியும் பிரிக்க முடியாத பந்தத்தில் கிடந்தனர்.

அது நாடோடி மன்னனில் தொடங்கி, உலகம் சுற்றும் வாலிபன் வழியாக மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் வரையிலான நீண்ட பந்தம். வாலி என்ற மாபெரும் கலைஞனை உருவாக்க எம்.ஜி.யார். எம்.எஸ்.விஸ்வநாதன் , அன்றைய அரசியல் சூழல் இவை காரணம் என்றால் மிகையாகாது.

கொடுத்ததெல்லாம் கொடுத்தான், மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், ஏன் என்ற கேள்வி, புத்தன் ஏசுகாந்தி பிறந்தது, நான் ஆணையிட்டால் போன்ற எம்.ஜி.யார் கொள்கைவிளக்க பாடல்கள் இன்றளவும் அ.இ.தி.மு.க மேடைகளில் நமக்கு எம்.எஸ்.வியை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும்.

நேற்று இன்று நாளை எம்ஜியாரின் அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய படம். அவர் திமுகவை விட்டு விலகி தனிக்கட்சி தொடங்கி வெளிவந்த முதல் படம். அதில் இடம் பெற்ற காஞ்சியிலே நான் படித்தேன் நேற்று என்ற கொள்கைவிளக்கப் பாடல் அதன் தன்மை கெடாமல் பட்டி தொட்டிகளில் இன்றும் முழங்கியவண்ணம் உள்ளது. அந்தப்பாடலுக்கு நமது எம்.எஸ்.விஸ்வனாதன் அவர்கள்தான் இசையமைத்தார்.
Courtesy - msv times

இணைய தளத்தில் பல தவறான தகவல்களும் உலவுகின்றன. நாடோடிமன்னன் படத்திற்கு இசை எம்.எஸ்.விஸ்வநாதன் அல்ல. எஸ்.எம்.சுப்பையா அவர்கள்.

idahihal
16th April 2016, 09:34 PM
http://i65.tinypic.com/2rgbzw6.jpg
முத்தையன் சார் ,
சூப்பரோ சூப்பர். தங்களது உழைப்பு அபாரம். அதைவிட அபாரம் தாங்கள் தெரிவு செய்யும் படங்களின் பிரிண்ட் தரம். குறிப்பாக நவரத்தினம் படத்தின் பிரிண்ட் மற்றும் நல்ல நேரம் படத்தின் பிரிண்ட். அவை எந்த கம்பெனியின் டிவிடி என தெரிவிக்க இயலுமா? நன்றி.

idahihal
16th April 2016, 09:37 PM
முத்தையன் சார்,
தங்களது தொகுப்பில் இரண்டாவதாக இடம் பெற்றுள்ள படம் எந்தத் திரைப்படத்தில் இடம்பெற்றது என்பதனையும் தெரிவிக்க வேண்டுகிறேன்.

idahihal
16th April 2016, 09:50 PM
இன்று தமிழ் இந்து நாளிதழில் வெளிவந்த மக்கள் திலகமும் இசையும் கட்டுரை மிக மிக அருமை. அதன் தொடர்ச்சியாக இன்று நவரத்தினம் திரைப்படத்தினைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. மக்கள் திலகத்தின் மிகச் சுமாரான படம் என்று அன்றைய தினம் கருதிய படம். இன்று அருமையாக ரசிக்க முடிந்தது. குறிப்பாக ஸ்ரீதர் சுவாமிநாதன் அவர்கள் விளக்கிய கர்நாடக சங்கீத அடிப்படையிலான பாடல் காட்சி அற்புதம். மக்கள் திலகத்தின் திறமைக்கோர் மகுடம். மற்றும் படத்தின் தொடக்கத்தில் ஜரீனா அவர்களுடன் இடம்பெறும் அந்த ஹிந்திப் பாடலில் தலைவரின் நடன அசைவுகள் மிக மிக அற்புதம். குண்டடிப்பட்டு பல ஆண்டுகளுக்குப் பின்னர் வெளிவந்த அந்தப் படத்தில் மக்கள் திலகத்தின் குரல் மிக மிக அருமையாகவும் தெளிவாகவும் அமைந்திருக்கிறது. மேலும் அந்த கர்நாடக இசையின் அடிப்படையிலான பாடலில் மக்கள் திலகத்தின் Lip movements எனச் சொல்லப்படும் உதட்டசைவு மிகவும் இயற்கையாக அமைந்து அவரே பாடுவதாக தோன்றியது. பிற பாடல்களிலும் அப்படித்தான் என்றபோதும் டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா அவர்களின் வித்தியாசமான குரலிற்கேற்ப மக்கள் திலகத்தின் உதட்டசைவும் வித்தியாசமாக இருக்கும். நன்றாக கவனித்துப் பார்க்கும் போது புரிவது டி.எம்.எஸ்., எஸ்.பி.பி., யேசுதாஸ்., சிதம்பரம் ஜெயராமன் போன்ற ஒவ்வொரு பாடகர்களின் குரலுக்கும் மக்கள் திலகத்தின் உதட்டசைவு வெவ்வேறு விதமாக இருப்பது புலப்படுகிறது. எப்பேர்பட்ட திறமை சாலி என்று வியக்க வைக்கிறது. இது தொடர்பாக மற்ற நண்பர்களின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்.

orodizli
16th April 2016, 10:16 PM
மக்கள்திலகம் --- டிஜிட்டல் முறையில் பல காவியங்கள் மெருகேற்றப்பட்டு வெளியாக உள்ளதாக நல்ல பல தகவல்கள் வருவது மிக்க மகிழ்ச்சி ஊட்டுவதாக இருக்கிறது...

orodizli
16th April 2016, 10:57 PM
சமீபத்தில் மறு வெளியீடு செய்யப்பட்ட கர்ணன்- சென்னை- ஆல்பட் அரங்கில் ஏப்ரல் மாதம் 11ம் தேதி மதியம், மாலை காட்சிகள் வரை திரையிட பட்டதாம்.. அன்று இரவு காட்சி முதல் மறுநாள் 12 மற்றும் 13ம் தேதிகளில் சிறிதும் வரவேற்பின்றி காட்சிகள் ரத்து செய்ய பட்டதாக கூற படுகிறது.. அதே போல் மதுரை, கோவை பகுதிகளிலும் காட்சி ரத்து செய்ய பட்டதாமே.. ஆனாலும் நாளிதழில் விளம்பரம் மட்டும் நிறுத்த பட வில்லையாமே.. இதனை பற்றி மேலதிக தகவல்களை நண்பர்கள் ஆரோக்கியமான முறையில் பகிரலாமே..

Richardsof
17th April 2016, 07:02 AM
17.4.2016
DHINA THANDHI.

http://i65.tinypic.com/2zgdbb4.jpg

Russelldvt
17th April 2016, 07:40 AM
அன்பு நண்பர் ஜெய்சங்கருக்கு..நவரத்தினம் MODERN CINEMA, நல்லநேரம் MOSERBEER கம்பெனி சீடிக்கள்..என்பதை தெரிவித்து கொள்கிறேன்.. மேலும் அடுத்தகேள்விக்கான பதில்..இதோ..

http://i68.tinypic.com/9b9j80.jpg

http://i64.tinypic.com/2jer0bn.jpg

Richardsof
17th April 2016, 07:57 AM
DINAMANI 17-4-2016
http://i65.tinypic.com/716zd3.jpg

நினைவலைகள்...மனு தாக்கல் செய்ய பணம் கொடுத்தார் எம்ஜிஆர்!


அதிமுகவை எம்ஜிஆர் தொடங்கிய போது, அதில் இணைந்து பணியாற்றி, விழுப்புரம் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ ஆனவர் பூ.கிருஷ்ணன் (81).

விழுப்புரம் நாலாயிரம் தெருவைச் சேர்ந்த இவர், வயது தளர்ந்த நிலையிலும், இன்றும் இயன்ற அளவு கட்சிப் பணியாற்றி வருகிறார். அவர், தனது முதல் தேர்தல் அனுபவங்களை நினைவுகூர்கிறார்.

ஏழைக் குடும்பத்தில் பிறந்த நான், 5-ஆம் வகுப்பு வரை படித்தேன். விழுப்புரத்தில், 1952-களில் சோடா கடை வைத்திருந்த போது, திமுகவுடன் தொடர்பு ஏற்பட்டது.

எம்ஜிஆரை திமுகவிலிருந்து நீக்கிய போது, அதைக் கண்டித்து, விழுப்புரத்தில் எனது தலைமையில் 5 நாள்கள் ஏராளமானோர் உண்ணாவிரதம் இருந்தோம். எம்ஜிஆர் மீது பற்றுகொண்ட நான் அவர், 1972-இல் அதிமுகவைத் தொடங்கிய போது, அதில் இணைந்து பணியாற்றினேன். தொகுதி அமைப்பாளர் பதவி வழங்கப்பட்டு, கட்சிப் பணியாற்றினேன்.

அதிமுக முதல் தேர்தலான 1977-இல் என்னை அழைத்த எம்ஜிஆர், விழுப்புரத்தில் போட்டியிடுமாறு சொன்னார். என்னிடம் பணமில்லை, மாம்பழப்பட்டு செல்வந்தரை நிறுத்துங்கள் என்றேன். செல்வம் தேவையில்லை, செல்வாக்குதான் வேண்டுமென்று என்னையே நிற்கச் சொன்னதுடன், ரூ.5 ஆயிரம் கொடுத்து, மனு தாக்கல் செய்யச் சொல்லி அனுப்பினார்.
பிரசாரத்தை தொடங்கிய போது, எம்ஜிஆர் மீது பற்று கொண்ட ஆயிரக்கணக்கான மக்கள் என்னுடன் வந்து பணியாற்றினர். கிராமங்கள் தோறும் சைக்கிளில் சென்றுதான் பிரசாரம் செய்தேன்.

என்னை எதிர்த்து திமுகவில் கு.ப.பழனியப்பன், ஜனதா கட்சி ஆதிகேசவலு, காங்கிரஸில் காமராஜரின் சிஷ்யரான திருமாலும் போட்டியிட்டனர். 4 முனைப் போட்டி நிலவியது.

வசதி படைத்த அவர்கள் காரில் சென்று வாக்கு சேகரித்தனர். நான் சைக்கிளில் திரிவதை அறிந்த எம்ஜிஆர், என்னை அழைத்து, தேர்தல் செலவுக்கு ரூ.15 ஆயிரம் வழங்கினார். அதில் பழைய கார் ஒன்றை வாடகைக்கு எடுத்து பிரசாரம் செய்தேன்.

கார் வாடகை, டீசல், சுவரொட்டி, சுண்ணாம்பு அடிப்பது போன்ற செலவுதான் ஆனது. பொதுமக்கள், கட்சிக்காரர்களால் எனக்கு எந்தச் செலவும் ஏற்படவில்லை. வீதியெங்கும் இரட்டை இலை கோலம் போட்டு மக்கள் வரவேற்றனர். பிரசாரத்தின் போது, வழியில் டீ குடிப்பது, முறுக்கு, பட்டாணி வாங்கி சாப்பிட்டதுதான் பெரிய செலவாக இருந்தது. வாக்குச் சாவடி முகவர்கள் செலவுக்கு ரூ.25 கொடுத்ததைக்கூட அன்று வாங்க மறுத்துவிட்டனர்.

தேர்தல் பிரசாரத்துக்கு எம்ஜிஆர் வந்தார். இடமில்லாததால், கீழ்ப்பெரும்பாக்கத்தில் இருந்த உழுத விவசாய நிலத்தில் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தோம். டிராக்டர் பெட்டியில் மேடை செய்து, அதில் எம்ஜிஆர் பேசினார். தன் இளமைக்கால ஏழ்மை நிலையை அப்போது மக்களிடம் அவர் பகிர்ந்து கொண்டார்.

3 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன். எம்ஜிஆரை சந்தித்தபோது, நீ சுத்தமாக இருந்தா, ஊரில் தலை நிமிர்ந்து நடக்கலாம், இல்லேன்னா குனிந்துதான் போகணும் என்றார். தேர்தல் செலவு ரூ.17 ஆயிரம் ஆனது. மற்றவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் செலவாகியிருக்கும்.

பிரசாரத்தின் போது, தனக்கு செல்வாக்கு இல்லாததை உணர்ந்த காங்கிரஸ் வேட்பாளர், அதிமுக வேட்பாளரான எனக்கு வாக்களிக்கச் சொன்ன ஆச்சரியமும் நடந்தது. அப்போதெல்லாம் வாக்குக்கு பணம் கொடுக்கத் தேவையில்லை. விதி மீறலும், தேர்தல் கெடுபிடிகளும் அப்போதில்லை. கட்சியினரும் ஆர்வத்துடன் உடன் வந்து பிரசார பணிகளை செய்தனர்.
இன்று வாக்களிக்கப் பணம் கொடுக்க வேண்டும். கட்சிக்காரங்களுக்கும் பணம் கொடுக்க வேண்டும் என்ற நிலைமை உள்ளது. இது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல என்றார் அவர்.
- எல். அன்பரசு

Russelldvt
17th April 2016, 11:59 AM
இசைக்கருவிகளுடன் நம் தலைவர்..

http://i66.tinypic.com/25q3jvd.jpg

Russelldvt
17th April 2016, 12:02 PM
http://i67.tinypic.com/28alwy1.jpg

Russelldvt
17th April 2016, 12:04 PM
http://i68.tinypic.com/2v0focg.jpg

Russelldvt
17th April 2016, 12:06 PM
http://i67.tinypic.com/24pihj4.jpg

orodizli
17th April 2016, 02:00 PM
மக்கள்திலகம் காவியங்களில் புரட்சிநடிகர் பல்வேறு வாத்திய கருவிகள் வாசித்து கொடுத்திருக்கும் அட்டகாசமான போஸ்கள் அபாரம்... இவற்றை மிக சிரமப்பட்டு தொகுத்து அளித்திருக்கும் திரு முத்தையன் அம்மு அவர்களுக்கு மிகுந்த நன்றி...

idahihal
17th April 2016, 06:44 PM
முத்தையன் சார், அருமை, அபாரம், அற்புதம் , வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.
சம்சாரம் அது மின்சாரம் பட விழாவில் புரட்சித் தலைவர், விசு மற்றும் கிஷ்மு.
http://i66.tinypic.com/1414eom.jpg

idahihal
17th April 2016, 06:48 PM
http://i66.tinypic.com/214t46f.jpg
சம்சாரம் அது மின்சாரம் படத்தின் வெள்ளி விழாவில் பாரதிராஜா, ஏவி.எம்.சரவணன், எம்.ஜி.ஆர்.,நாகிரெட்டியார், மற்றும் ஆர்.எம்.வீரப்பன்.

idahihal
17th April 2016, 06:51 PM
http://i64.tinypic.com/1z21y08.jpg
சிம்லாவில், ஏசி.திருலோகச்சந்தர், ஏவி.எம்.சரவணன். சரோஜாதேவி, மற்றும் பலருடன் அன்பே வா படப்பிடிப்பின் போது மக்கள் திலகம்.திருலோகச்சந்தருக்கு இடதுபுறம் நிற்பவர் சாவி அவர்களா? தெரிந்தவர்கள் பதிவு செய்யவும்.

idahihal
17th April 2016, 06:54 PM
http://i65.tinypic.com/9vck03.jpg
அன்பே வா பிள்ளைக் கூட்டங்களைப் பார்த்து பிஞ்சு மொழிகளைக் கேட்கும் மக்கள் திலகம்.
http://i63.tinypic.com/15qc5mw.jpg

idahihal
17th April 2016, 06:57 PM
http://i65.tinypic.com/bevxw3.jpg

fidowag
17th April 2016, 06:58 PM
நேற்று (16/04/2016) காலை 8 மணிக்கு புரட்சி நடிகர் எம்.ஜி. ஆர்.நடித்த "குடும்ப தலைவன் " ஜெயா மூவிஸில் ஒளிபரப்பாகியது .
http://i66.tinypic.com/2hqqjp2.jpg

idahihal
17th April 2016, 06:59 PM
http://i67.tinypic.com/16ggbhh.jpg
புலியைப் பார் நடையிலே
புயலைப் பார் செயலிலே

fidowag
17th April 2016, 06:59 PM
நேற்று (16/04/2016) காலை 11மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். "நவரத்தினம் " திரைப்படம் ஒளிபரப்பாகியது .
http://i68.tinypic.com/5lqaue.jpg

fidowag
17th April 2016, 07:01 PM
நேற்று (16/04/2016) நள்ளிரவு 12.30 மணிக்கு ஜெயா மூவிஸில் மக்கள் தலைவர்
எம்.ஜி.ஆர். "ஆனந்த ஜோதி " திரைப்படம் ஒளிபரப்பாகியது .
http://i67.tinypic.com/2n01tm8.jpg

idahihal
17th April 2016, 07:01 PM
http://i63.tinypic.com/2rddzyv.jpg
ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் மட்டுமல்ல நமது பக்கமும் தான்.

fidowag
17th April 2016, 07:02 PM
இன்று (17/04/2016) இரவு 7 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். புகழ் "பல்லாண்டு வாழ்க " திரைப்படம் ஒளிபரப்பாகிறது .
http://i66.tinypic.com/bi45rc.jpg

fidowag
17th April 2016, 07:06 PM
பாக்யா வார இதழ் -22/04/2016
http://i67.tinypic.com/24myv4y.jpg

fidowag
17th April 2016, 07:07 PM
http://i66.tinypic.com/1488w5.jpg

fidowag
17th April 2016, 07:10 PM
http://i64.tinypic.com/30m5sls.jpg
தற்போது கோவை - டிலைட்டில் வெற்றிநடை போடுகிறது .
அடுத்த வாரம், மதுரை சென்ட்ரல் சினிமாவில் திரைக்கு வருகிறது .

idahihal
17th April 2016, 07:11 PM
http://i66.tinypic.com/25piwya.jpg
ஆர்.எம்.வீரப்பன், பாரதிராஜா, எம்.ஜி.ஆர். பிரேம்நசீர், மோகன்லால்.
படங்கள் உதவி AVM productions Twitter

fidowag
17th April 2016, 07:13 PM
தினமணி -17/04/2016
http://i64.tinypic.com/34pgl0l.jpg

oygateedat
17th April 2016, 07:19 PM
திரு முத்தையன்


நமது தலைவரின்

காவியங்களில் இருந்து

தாங்கள் பதிவிடும்

படங்கள் அருமை.

நன்றி

fidowag
17th April 2016, 07:38 PM
தினத்தந்தி -17/04/2016
http://i63.tinypic.com/fcoglc.jpg
http://i64.tinypic.com/1110yyt.jpg
http://i63.tinypic.com/2wnww1l.jpg
http://i63.tinypic.com/2s8odaq.jpg

fidowag
17th April 2016, 07:42 PM
http://i68.tinypic.com/2z5sr6d.jpg
http://i67.tinypic.com/2upcoc6.jpg
http://i68.tinypic.com/2q1rsbr.jpg
http://i67.tinypic.com/ohjrcl.jpg
http://i63.tinypic.com/bjd9on.jpg

fidowag
17th April 2016, 07:43 PM
http://i67.tinypic.com/14ngy34.jpg

fidowag
17th April 2016, 07:45 PM
http://i67.tinypic.com/1pvtqx.jpg

orodizli
17th April 2016, 10:19 PM
http://i64.tinypic.com/1z21y08.jpg
சிம்லாவில், ஏசி.திருலோகச்சந்தர், ஏவி.எம்.சரவணன். சரோஜாதேவி, மற்றும் பலருடன் அன்பே வா படப்பிடிப்பின் போது மக்கள் திலகம்.திருலோகச்சந்தருக்கு இடதுபுறம் நிற்பவர் சாவி அவர்களா? தெரிந்தவர்கள் பதிவு செய்யவும்.
நண்பரே ... அருகில் நிற்பது பத்திரிகையாளர் சாவி அவர்கள்தான்... தங்களது போடோஸ் பதிவுகள் சூப்பர்...

orodizli
17th April 2016, 10:26 PM
தேர்தல் வந்தாலும் வந்தது...ஜெயா movie, ஜெயா max, தொலைகாட்சிகளில் மட்டுமின்றி sunlife channel லிலும் ஆபத்பாந்தவன் மக்கள்திலகம் காவியங்களும், பாடல் காட்சிகளுமே கொடி கட்டி பறக்கிறது...

fidowag
17th April 2016, 10:38 PM
தினத்தந்தி -01/02/1967- வெளியிட்ட சினிமா விளம்பர செய்திகள்
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரைப்பட பட்டியல்
-------------------------------------------------------------------------------------------------------------
ஸ்டார்/மகாராணி /உமா/நூர்ஜஹான் - பெற்றால்தான் பிள்ளையா

வெலிங்க்டன்/பிராட்வே /ராக்சி /லிபர்ட்டி -தாய்க்கு தலை மகன்

வில்லிவாக்கம் - நாதமுனி - மகாதேவி .

பல்லாவரம் ஜனதா - தாய்க்கு தலை மகன் .

ஆலந்தூர் விக்டோரியா - நாடோடி மன்னன்

சைதை ஜெயராஜ் - பறக்கும் பாவை .

fidowag
17th April 2016, 10:43 PM
http://i66.tinypic.com/2dlu8si.jpg

இன்று (17/04/2016) நள்ளிரவு 12.30 மணிக்கு ஜெயா மூவிஸில் மக்கள் திலகம்
எம்.ஜி.ஆர். நடித்த "குடும்ப தலைவன் " ஒளிபரப்பாகிறது.

orodizli
17th April 2016, 10:48 PM
Past few a days before nt - karnan, & sivakamiyin selvan screening some theatres in tamilnadu... kindly discuss with neutral, statistic, logic &truth... you are invite...

fidowag
17th April 2016, 10:50 PM
http://i67.tinypic.com/dzunh1.jpg

fidowag
17th April 2016, 11:34 PM
தின செய்தி -17/01/2017
http://i66.tinypic.com/2nbrej9.jpg
http://i65.tinypic.com/x1eu6e.jpg
http://i66.tinypic.com/qqeu1d.jpg
http://i67.tinypic.com/2whf53r.jpg
http://i66.tinypic.com/v66see.jpg

http://i64.tinypic.com/f4bj6.jpg

fidowag
17th April 2016, 11:38 PM
http://i65.tinypic.com/f3tm34.jpg
http://i68.tinypic.com/28v7gvk.jpg
http://i64.tinypic.com/67r6hi.jpg
http://i64.tinypic.com/xd9lcj.jpg

fidowag
17th April 2016, 11:42 PM
http://i66.tinypic.com/34paxs4.jpg
http://i64.tinypic.com/nmjeb8.jpg
http://i66.tinypic.com/2ex37dw.jpg
http://i65.tinypic.com/2rcbb5g.jpg

Richardsof
18th April 2016, 05:26 AM
Idhayakkani (1975)

TAMILM.G. Ramachandran, Radha Saluja, Rajasulochana, R.S. Manohar, Pandari Bai, S.V. Ramadas, ‘Vennira Aadai’ Nirmala, V. Gopalakrishnan, V.S. Raghavan, ‘Thengai’ Srinivasan, ‘Isari’ Velan, ‘Kavartchi Villain’ K. Kannan, Rathna, S. Leela S.V. Subbaiah, Vishwaprasad Kanakadurga

Idhayakkani is among the biggest hit films of MGR, and also the only Indian film to be screened at the Tashkent International Film Festival in 1978.

The film is about Mohan (MGR), a kind-hearted person who believes in equality, and therefore donates all the profits of his estate to the workers, without taking any share for himself. In fact, the opening song in the film, running to six minutes, ‘Neenga nalla irukkanum naadu munnera’ (lyrics: Pulamaipithan; voices: T.M. Soundararajan, Sirgazhi Govindarajan and S. Janaki) says as much, and projects MGR as a leader.

In due time, MGR becomes a senior police officer and is assigned the duty of solving the murder of an atomic scientist (Vishwaprasad). He meets an impoverished girl, Lakshmi (Radha Saluja), and following the advice of a domestic help, permits her to stay in his house. Mohan eventually decides to marry the girl. However, the happiness of his married life is short-lived. It turns out that his wife is the prime suspect in the murder mystery that he is investigating. The rest of the story deals with Mohan trying to nab the real murderers.

‘Vennira Aadai’ Nirmala plays the role of a dancer in this film, and performs a western dance number with MGR for the hit song ‘Hello Lover Mr. Right’ (lyrics: Randor Guy; voice: Usha Uthup). Rajasulochana and R.S. Manohar play the villains in the film.

Idhayakkani was directed by A. Jagannathan, who had worked as an assistant under noted directors like Tatineni Prakash Rao, Pa. Neelakantan and R. M. Veerappan of the noted unit Sathya Movies, the company that gave him his much-needed break. He went on to make more than 60 films, even though this film was the biggest of his career. Music, by M. S. Viswanathan, is a big plus point. The story was written by S. Jagadeesan and the screenplay by R. M. Veerappan. Radha Saluja, the actress of this film, later moved to the U.S.

The film was used as a vehicle of political propaganda for MGR, and to emphasise his devotion for his guru, Arignar C. N. Annadurai. In the beginning of the film, there are shots of Anna, with a voiceover explaining why MGR is called ‘Ithayakkani’ (Fruit of the Heart) of Annadurai.

Remembered for: Good performances by MGR, Radha Saluja, and Pandari Bai, hit songs, and excellent dance performance by Nirmala.

randor guy

Richardsof
18th April 2016, 10:51 AM
கலை அரசி
19.4.1963.
http://i66.tinypic.com/2m7yzgy.jpghttp://i68.tinypic.com/2pow5ra.jpg
53 ஆண்டுகள் நிறைவு தினம் .

Richardsof
18th April 2016, 10:57 AM
எம்.ஜி.ஆரின் ஸ்பெஷாலிட்டின்னா அது வாள் சண்டைதான். வாள் சுழற்றுவதில் இணையற்ற திறமை படைத்திருந்த அவருக்கு ஜாடிக்கேத்த மூடியா அமைஞ்சவரு வில்லன் நம்பியார். ‘கலை அரசி’ன்னு ஒரு படம். அந்தக் காலத்துலயே பறக்கும் தட்டுல பறந்து வேற கிரகத்துக்குப் போறாங்கன்னுல்லாம் கதை அமைச்ச சயன்ஸ் ஃபிக்ஷன். அதுல எம்.ஜி.ஆரும் நம்பியாரும் மோதுவாங்க பாருங்க... அந்த வாள் சண்டையில ரெண்டுபேரும் ஆக்ரோஷமா மோதி, கடைசியில நம்பியாரோட வாளைத் கீழ தட்டி நிராயுதபாணியாக்கிட்டு, ஸ்டைலா நிப்பாரு பாருங்க எம்.ஜி.ஆர். சான்ஸே இல்ல... இப்பப் பாத்தாலும் அந்த சீன் நகம் கடிக்க வைக்கும்.
courtesy - net

Richardsof
18th April 2016, 11:00 AM
தமிழகமெங்கும் புரட்சி நடிகரின் பணத்தோட்டம், கொடுத்து வைத்தவள், தர்மம் தலை காக்கும் ஆகிய படங்கள் ஒரே சமயத்தில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தன.

மெஜஸ்டிக் ஸ்டுடியோ கோலாகலமாக அண்ணாவை வரவேற்றது. காஞ்சித்தலைவன் துவக்க விழா! வழக்கமாக வாழ்த்து பெறும் எம்.ஜி.ஆர்.,-

‘ மைக்கைப் பிடித்த பேரறிஞர்,

‘பானுமதி அம்மையார் நடிப்பைப் பற்றி ஒரு வாக்கியத்தில் சொல்வேன். அவர் நடிப்புக்கு இலக்கணம் வகுத்த நடிகை!’ என்றார்.

அரை நூற்றாண்டு கடந்த பின்னும் அண்ணாவின் வார்த்தைகள் பானுமதியை இன்னமும் கவுரவிக்கிறது.

காஞ்சித் தலைவன் பட விமர்சனத்தில்

‘எம்.ஜி.ஆருக்கும் பானுமதிக்கும் தீண்டாமைக் காதல்! எப்போதும் இரண்டடி இடைவெளி!’ என்று எழுதியது குமுதம்.

திரும்பிப்பாருக்குப் பிறகு கலைஞரின் காஞ்சித் தலைவனும் மிகுந்த சென்சார் நெருக்கடியில் சிக்கித் தவித்தது.

மாமல்லனைக் கொல்ல இரண்டாம் புலிகேசியால் அனுப்பப்பட்ட தீவிரவாதி வேடம் பானுமதிக்கு. அவரது குரலில் ஒலித்த ‘மயங்காத மனமும் யாவும் மயங்கும்’ காற்றலைகளில் இப்போதும் தவழும் குயில் பாட்டு!
courtesy - net

fidowag
18th April 2016, 10:58 PM
http://i67.tinypic.com/2lu8g85.jpg

fidowag
18th April 2016, 11:00 PM
http://i65.tinypic.com/1qsu82.jpg

fidowag
18th April 2016, 11:01 PM
http://i67.tinypic.com/2551gjo.jpg

fidowag
18th April 2016, 11:02 PM
http://i64.tinypic.com/orsfer.jpg

fidowag
19th April 2016, 08:34 AM
http://i66.tinypic.com/2zgf9ex.jpg
http://i68.tinypic.com/155gu0w.jpg
http://i68.tinypic.com/2egbonq.jpghttp://i63.tinypic.com/293vxmx.jpg

fidowag
19th April 2016, 08:35 AM
http://i63.tinypic.com/293vxmx.jpg

fidowag
19th April 2016, 08:38 AM
http://i64.tinypic.com/bi9ptx.jpg
http://i66.tinypic.com/2zivdzr.jpg
http://i63.tinypic.com/6zbpfp.jpg
http://i63.tinypic.com/14oao7q.jpg
http://i63.tinypic.com/6nwbrq.jpg

fidowag
19th April 2016, 08:42 AM
http://i66.tinypic.com/20pvew7.jpg

fidowag
19th April 2016, 08:47 AM
ஜூனியர் விகடன் -24/04/2016
http://i68.tinypic.com/1zr1a13.jpg
http://i67.tinypic.com/fx6tcy.jpg
http://i66.tinypic.com/2d94fhv.jpg
http://i64.tinypic.com/4jxa3n.jpg

fidowag
19th April 2016, 08:50 AM
THE HINDU - CINIMA PLUS -17/04/2016
http://i64.tinypic.com/34z0g8h.jpg

fidowag
19th April 2016, 08:51 AM
இன்று (19/04/2016) பிற்பகல் 1 மணிக்கு ராஜ் டிஜிட்டலில் புரட்சி நடிகர் எம்.ஜி. ஆர்.
நடித்த "தாயை காத்த தனயன் " ஒளிபரப்பாகிறது .
http://i63.tinypic.com/e0j4ie.jpg

Richardsof
19th April 2016, 09:00 AM
மக்கள் திலகத்தின் நீரும் நெருப்பும் திரைப்படம் முதல் வெளியீட்டில் எதிர் பார்த்த வெற்றி கிடைக்கவில்லை என்பது உண்மை . ஆனால் மறு வெளியீடுகளில் நீரும் நெருப்பும் தொடர்ந்து பல ஊர்களில் பல முறை திரையிடப்பட்டு வெற்றி வாகை சூடியது .

மக்கள் திலகத்தின் மாறு பட்ட வித்தியாசமான நடிப்பு ,விறுவிறுப்பான வாள் வீச்சு சண்டை காட்சிகள் , மக்கள் திலகம் vs மக்கள் திலகம் மோதும் சூப்பர் சண்டைகாட்சிகள் , கடவுள் வாழ்த்து பாடும் ....இனிமையான பாடல் . கன்னி ஒருத்தி மடியில் மற்றும் மாலை நேர தென்றல் பாடல்கள் ரசிகர்களுக்கு விருந்து . மெல்லிசை மன்னரின் அருமையான ரீ ரெக்கார்டிங் , ராமமூர்த்தியின் சிறப்பான ஒளிப்பதிவு , இயக்குனர் நீல கண்டனின் சிறப்பான
இயக்கம் .
ஆனந்தன் சண்டைகாட்சி , சற்று ஏமாற்றம் . ஜெயாவின் தனிப்பாடல்கள் ,ஜோதிலட்சுமி நடனம் தவிர்த்து பார்த்தால் படம் மிகவும் அருமை .

Richardsof
19th April 2016, 09:16 AM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/8875c62b-62c1-41db-b3bb-26434d111946_zpsvajr59wv.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/8875c62b-62c1-41db-b3bb-26434d111946_zpsvajr59wv.jpg.html)

Richardsof
19th April 2016, 09:58 AM
http://i66.tinypic.com/1fjp1t.jpg

மே மாதத்தில் பல வெற்றிகளை கண்ட மக்கள் திலகம் எம்ஜிஆர் திரைப்படங்கள் மற்றும் அரசியல் வெற்றிகள் என்றுமே மறக்க முடியாதவை .

பெரிய இடத்து பெண் - 1963
அடிமைப்பெண் - 1969
என் அண்ணன் -1970
ரிக்ஷாக்காரன் - 1971
உலகம் சுற்றும் வாலிபன் - 1973
நினைத்ததை முடிப்பவன் - 1975
இன்று போல் என்றும் வாழ்க - 1977
திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத் தேர்தல் - 1973

1980 மே மாதம் நடந்த தமிழக சட்ட சபை தேர்தலில் மாபெரும் வெற்றி

மக்கள் திலகம் எம்ஜிஆர் நிறுவிய இயக்கம் தொடர்ந்து 44 ஆண்டுகளாக வெற்றி நடை போட்டு வருகிறது . மக்கள் திலகம் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நேரத்தில் அவர் கண்ட வெற்றி சின்னமும் இயக்கமும் இந்த தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று 2021ல் அதிமுக என்ற மாபெரும் இயக்கம் பொன்விழா கண்டு வரலாறு படைத்திட வேண்டும் என்பது அவருடைய கோடிக்கணக்கான ரசிகர்களின் ஆவல் நிறைவேறும் என்று எதிர்பார்ப்போம் .

Russellisf
19th April 2016, 11:07 AM
Ungal virupapadiya nadakaum sir




http://i66.tinypic.com/1fjp1t.jpg

மே மாதத்தில் பல வெற்றிகளை கண்ட மக்கள் திலகம் எம்ஜிஆர் திரைப்படங்கள் மற்றும் அரசியல் வெற்றிகள் என்றுமே மறக்க முடியாதவை .

பெரிய இடத்து பெண் - 1963
அடிமைப்பெண் - 1969
என் அண்ணன் -1970
ரிக்ஷாக்காரன் - 1971
உலகம் சுற்றும் வாலிபன் - 1973
நினைத்ததை முடிப்பவன் - 1975
இன்று போல் என்றும் வாழ்க - 1977
திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத் தேர்தல் - 1973

1980 மே மாதம் நடந்த தமிழக சட்ட சபை தேர்தலில் மாபெரும் வெற்றி

மக்கள் திலகம் எம்ஜிஆர் நிறுவிய இயக்கம் தொடர்ந்து 44 ஆண்டுகளாக வெற்றி நடை போட்டு வருகிறது . மக்கள் திலகம் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நேரத்தில் அவர் கண்ட வெற்றி சின்னமும் இயக்கமும் இந்த தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று 2021ல் அதிமுக என்ற மாபெரும் இயக்கம் பொன்விழா கண்டு வரலாறு படைத்திட வேண்டும் என்பது அவருடைய கோடிக்கணக்கான ரசிகர்களின் ஆவல் நிறைவேறும் என்று எதிர்பார்ப்போம் .

Russellisf
19th April 2016, 11:29 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/AA_zpsogmmtsnp.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/AA_zpsogmmtsnp.jpg.html)

Russelldvt
19th April 2016, 11:43 AM
http://i68.tinypic.com/m83g53.jpg

Russelldvt
19th April 2016, 11:45 AM
http://i63.tinypic.com/1086wkg.jpg

Russelldvt
19th April 2016, 11:47 AM
http://i65.tinypic.com/33w8ahz.jpg

Russelldvt
19th April 2016, 11:49 AM
http://i63.tinypic.com/jtw13l.jpg

Russelldvt
19th April 2016, 11:51 AM
http://i63.tinypic.com/2vb0ysn.jpg

Russelldvt
19th April 2016, 11:55 AM
http://i63.tinypic.com/wuq6au.jpg

Russelldvt
19th April 2016, 11:57 AM
http://i68.tinypic.com/33cufe1.jpg

Russelldvt
19th April 2016, 11:59 AM
http://i63.tinypic.com/mhsm51.jpg

Russelldvt
19th April 2016, 12:01 PM
http://i65.tinypic.com/2je5nuw.jpg

Russelldvt
19th April 2016, 12:03 PM
http://i67.tinypic.com/314w0nl.jpg

Russelldvt
19th April 2016, 12:05 PM
http://i66.tinypic.com/24fh1f8.jpg

Russelldvt
19th April 2016, 12:07 PM
http://i64.tinypic.com/2z9isxu.jpg

Russelldvt
19th April 2016, 12:21 PM
http://i66.tinypic.com/2dr9spl.jpg

Russelldvt
19th April 2016, 12:23 PM
http://i64.tinypic.com/30a3o86.jpg

Russelldvt
19th April 2016, 12:25 PM
http://i68.tinypic.com/2uz439g.jpg

Russelldvt
19th April 2016, 12:26 PM
http://i67.tinypic.com/n2csba.jpg

Richardsof
19th April 2016, 04:16 PM
உலகத்தமிழ் மாநாடு மதுரையில் நடந்து கொண்டிருந்த சமயம் அப்பொதைய முதல்வரான
மக்கள் திலகம் எம்ஜிஆர் .அந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்க்காக மதுரை வந்து தொடர்ந்து
மூன்று நாட்கள் மதுரையில் மதுரை அசோகா ஹொட்டலில் தங்கி இருந்தார்.
இரண்டாம் நாள் மதியம் அவர் ஓய்வில் இருந்த போது சரியாக 12 மணியளவில் தன்னுடைய உதவியாளரிடம் நான் கொஞ்சம் நடந்து விட்டு வருகிறேன் .
என்று சொல்லி அரையை விட்டு வெளியே வந்தவர். யாரும் எதிர்பார்க்காதா விதமாக ரேஸ்கோர்ஸ் மைதாணத்தை ஒட்டி அமைந்த ஆதிதிராவிடர் மாணவர் நல விடுதிக்கு திடிரேன விஜயம் செய்ய முதலில் குழம்பிய மாணவர்கள்பிறகு சுதாரித்துக்கொண்டு தமிழக முதல்வரின் விடுதிவருகையை அனைத்து மானவர்களிடமும் தகவல் சொல்ல எல்லொருக்கும் அளவுகடந்த மகிழ்ச்சி வாடன் அவர்கள் அது விடுமுறை நாளானதால் வீட்டில் மக்கள் திலகம் எம்ஜிஆர் . விடுதி சந்தோசம் கலந்த ஆச்சிர்யத்தில் திளைத்தது. முதல்வர் அவர்கள் அனைத்து அறைகளுக்கு நேரடியாக சென்று அனைத்து மாணவர்களிடமும் உரையாட அதற்க்குள் முதல்வர் அங்கு வந்த செய்தி கேட்டு அப்பொதைய மதுரை மாநகர போலீஸ் உயரதிகாரிகள் விடுதியின் முன் பாதுகாப்பு கொடுக்க முதல்வர் அவர்கள் உயரதிகாரியை வரவழைத்து கடிந்து கொண்டார்

இது குழந்தைகள் வசிக்கும் இடம் இங்கு போலீஸ் வண்டி நின்றால் பார்ப்பவர்கள் தவறாக நினைப்பார்கள் தயவு செய்து வண்டியை கொண்டு போங்கள் என்றவுடன் இரன்டு துணை ஆய்வாளரை அங்கு நிறுத்திவிட்டு மற்றவர்கள் அங்கிருந்து சென்றுவிட அன்று முழுவதும் சுமார் இரண்டு மணிநேரம் மாணவர்களுடம் போழுதை கழித்தவர் மதிய உணவை மாணவர்களுடனே அமர்ந்து சூடான அரிசிகஞ்சியும் , சுன்டைவத்தலும்சேர்ந்து மாணவர்களுடன் சேர்ந்து சாப்பிட அப்பொழுது அவர் அருகில் அமர்ந்திருந்த ஒருமாணவனின் தாயார் அவனை பார்க்க தேனீமாவட்டத்திலிருந்து வருகைபுரிந்திருந்தார்,

அதை அறிந்த அந்த தாயாருக்கு தனக்காக வந்திருந்த அசோகா ஹோட்டல் உணவை தந்து விட்டு உண்ணச்சொன்னார். தனது மகனை கானவந்த தாய்க்கோ தன்காண்பது கனவா நினைவா என்று புரியாம சில நிமிடம் திகைத்து விட்டு பிறகு சுதாரித்துக்கொண்டு முதல்வரிடம் தன் மகன் நன்றாக படிக்க அறிவுறை சொல்லுங்கள் ஐயா என சொல்லி விடைபேற்றார்.

அவர் உணவின் போது ஒரு முதலாம் ஆண்டு சட்டக்கல்லூரி மாணவன்
கேட்ட கேள்விகளுக்கு உதவியாளர் யாருமின்றி , மதுரை மாவட்டத்தில் மட்டும் எத்தனை அரசு மாணவர் விடுதிகள், தனியார் மாணவர் விடுதிகள்
அதில் எத்தனை மாணவர்கள் தங்கி பள்ளிகளுக்கு செல்கின்றனர், ஒவ்வொரு மாணவனுக்கும் அரசு செலவிடும் தொகை, மாணவர்களின் நலனுக்காக அரசு எடுத்திருக்கும் சட்டங்கள் , எதிர்கால சட்டங்கள், என அனைத்து விபரங்களையும் புள்ளிவிபரமாக சொல்லி அந்த விடுதி வார்டனே அறிந்திராத விடுதிபற்றிய புள்ளி விபரங்களை எடுத்துச்சொல்லிஅனைவரையும் வியப்பிற்குள்ளாக்கியவர்.


அவர் விடைபெற்றுச்செல்லும் சமயம் மாணவர்களே உங்கள் எதிர்காலத்திற்க்காக படியுங்கள் உங்களின் எந்த குறைகளையும் அரசுக்கு தெரிவித்தால் உடனே களைய முயற்ச்சிக்கிறேன். நான் உங்களின் வயதில் இருக்கும் போது இந்த சூடான சேற்றுக்கங்சும் சுன்டைக்காய் பொறியல் கூட எங்களுக்கு பாகியமில்லாமல்
இருந்தது. ஆகையால் அக்கறை கொண்டு படியுங்கள் என அனவருக்கும் வாழ்த்து சொல்லிவிட்டு விடைபேற்றார். அன்று அவரின் அறிவுரைகள் கேட்டு எத்தனை மாணவர்கள் , மருத்துவர்களாகவோ, பொறியாளர்களாகவோ மாறினார்கள் என்ற புள்ளி விபரம் எனக்கு தெரியாது ஆனால் தனிநபராக மாணவர்களின் மீது அக்கறைகொண்டு அவர்களுடன் உணவருந்தி அந்த மாணவர்களுக்கு மட்டுமல்ல தமிழக பள்ளி கல்லூரிகளில் படித்த அத்தனை மாணவர்கள் நெஞ்சிலும் ஒரு உற்ச்சாகத்தை ஏற்படுத்தி தந்து அவர் படப்பாடல்களில் மட்டும் சொல்லாமல் நேரிலும் தமிழக மக்களில் நலனில் அக்கறை காட்டிய அந்த மாமனிதர் மக்கள் திலகம் எம்ஜிஆர் .




courtesy - net

Russelldvt
19th April 2016, 04:34 PM
http://i66.tinypic.com/14ayk93.jpg

Russelldvt
19th April 2016, 04:36 PM
http://i67.tinypic.com/2jdfcpz.jpg

Russelldvt
19th April 2016, 04:38 PM
http://i68.tinypic.com/2cpbazo.jpg

Russelldvt
19th April 2016, 04:40 PM
http://i68.tinypic.com/vfkrbn.jpg

orodizli
19th April 2016, 06:18 PM
"Neerum Neruppum"----- Evergreen collection movie of any time cinefield Emperor of Emperors... Rerelese in all area Tamilnadu & Srilanka etc., Film Distributors & Theatre Excibitors delight--- paradise... neerum neruppum.......

Richardsof
19th April 2016, 06:20 PM
எம்ஜிஆர்: மக்கள் போற்றும் மகோன்னத மனிதர்

எம்ஜிஆரின் 98ஆவது மறைந்த தினத்தை பற்றி சில நாட்களுக்கு முன்பு படித்தோம். ஜனவரி 17 அன்று அவரது 99 பிறந்த நாள் வருகிறது. விரைவிலேயே அவரது 100 நாள் பிறந்த தினமும் வருடம் முழுக்க தமிழகம் முழுக்க கொண்டாட அதிமுக கட்சியினர் முடிவு செய்திருக்கின்றனர். சென்ற கட்டுரையில் அவர் மக்களுக்கு சினிமா மற்றும் அரசியல் மூலம் செய்த நன்மைகள் சிலவற்றை படித்தோம். கதானாயகனாக, மற்றும், முதலமைச்சராக மக்கள் திலகம் மக்கள் எப்படி துணிவு, தெளிவு, நேர்மை, திறமை என்று பலவித குணாதிசயங்களோடு தனது ரசிகர்கள், மற்றும் தன்னை வெறுப்பவர்களும் வாழ வேண்டும் என்று அவர் கூரிய உபதேசங்கள் காலத்தால் அழிக்க முடியாது. சிலவற்றை பென்வருமாரு பார்போமா ?
\"பெற்றால் தான் பிள்ளையா\" என்று \'பெற்றால் தான் பிள்ளை\' என்ற படத்தில் ஒரு காட்சியில் எம்ஜிஆர் சீருவார். குழந்தை டெய்சி ராணியை அவள் பெற்றோர்கள் அசோகனும், சௌகார் ஜானகியும் உரிமை கொண்டாடும்போது \"இத்தனை நாட்கள் எங்கு இருந்தீர்கள்\" என புலம்புகிறார். குழந்தையும் பெற்றோர்களுடன் செல்ல மறுக்கிறது. தாய், தந்தையை விட, ஆன்னியர்கள் எவ்வாறு குழந்தைகளை அன்புடன் பாதுகாக்கிறார்கள் என்பதை நீதிபதி முன்பு அழகாக விளக்குகிறார். குழந்தையற்றவர்கள் எப்படி ஏங்குகிறார்கள் என்பதையும், நாட்டின் நலனையும் மனதில் கொண்டு \"நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி\" என்று ப்ரபல பாடகர் டி.எம். சௌந்தர்ராஜன் வழியாக வாயசைக்கிறார்.
எம்ஜிஆர் தனது 100 ஆவது படமான \'ஓளிவிளக்கில்\' பணத்தின் மதிப்பை விளக்குகிறார். ஓரு காட்சியில் வில்லன் மனோகரிடம் கூருகிறார். \"இத்தனை நாட்கள் திருடி சம்பாதித்தேன், இன்று உழைத்து 50 காசு சம்பாதித்திருக்கிறேன். அந்த காசை மட்டும் கொடுத்து விடு என்று கெஞ்சுவார். \'திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால், திருட்டை ஒழிக்க முடியாது\' என்று இன்று எல்லோரும் ஒப்புக்கொள்ளும், நீதிமன்றங்கள் உட்பட, உண்மையை 1958 ஆம் ஆண்டே, கவிஞை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்த்தின் வரிகளை, டி.எம். சௌந்தர்ராஜன் சிம்மக் குரலை வாயசைத்து சட்ட நிபூணர்களே வாய் பிளக்க வைத்தார். உழைப்புக்கு மாற்று இல்லை என்பதை \'அரசளங்குமரி படத்தில் வரும் \'வேலையற்ற வீணர்களின், மூளையற்ற வார்தைகளை வேடிகையாகக் கூட நம்பி விடாதே, மனம் வெம்பி விடாதே\' என்ற பாடலில் விளக்குவார்.

\"தர்மம் தலை காக்கும், தக்க சமயத்தில் உயிர் காக்கும் என்பதை \' தர்மம் தலைகாக்கும்\' படத்தில் மற்றவர்களுக்கு, குறிப்பாக ஏழை, எளிய மக்களக்கு உதவ வேண்டிய அவசியத்தை உணர்த்துவார். நாடோடி மன்னன் படத்தில் தூங்கி பொழுதை கழிப்பர்கள் பற்றி கூறுகையில், \"தூங்காதே, தம்பி தூங்காதே\' என்று பாடி, . \'எத்தனை பெரிய மனிதனுக்கு, எத்தனை சிரிய மனம், ஆனால் எத்தனை சிறிய பறவைக்கு, எத்தனை பெரிய மனமிருக்கு\" என்று மனிதர்களை விட விலங்குகள் எவ்வளாவோ மேல் என விளக்குவார் ஆசை முகம் என்ற படத்தில். இருந்தாலும், மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும், இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்\" என பாடுவார். மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற காலத்தை வென்ற மக்கள் திலகம் எம்ஜிஆரின் நூற்றாண்டு வெற்றிகரமாக முடிய ரசிகர்களாகிய நாமும் வாழுத்தி வணங்குவோம்.
courtesy - கே வி வேணுகோபால் - net

fidowag
19th April 2016, 11:12 PM
நண்பர் திரு.முத்தையன் அவர்களே ,11000 பதிவுகள் கடந்து, தொடர்ந்து பல அட்டகாசமான, அற்புதமான ,அதிசயமிக்க பதிவுகளை அனாயாசமாக பதிவிட்டு வருவதற்கு நல்வாழ்த்துக்கள் /பாராட்டுக்கள்.
http://i67.tinypic.com/262xif8.jpg
ஆர்.லோகநாதன்.

fidowag
20th April 2016, 08:26 AM
http://i66.tinypic.com/w0589d.jpg
http://i67.tinypic.com/21aml5e.jpg
http://i65.tinypic.com/34euum1.jpg
http://i68.tinypic.com/nd4e20.jpg

fidowag
20th April 2016, 08:29 AM
http://i65.tinypic.com/rjl0k4.jpg
http://i66.tinypic.com/35i2fll.jpg
http://i63.tinypic.com/rk77kk.jpg

fidowag
20th April 2016, 08:34 AM
குமுதம் வார இதழ் -27/04/2016
http://i63.tinypic.com/xp5wg7.jpg
http://i68.tinypic.com/1ynuo1.jpg
http://i67.tinypic.com/2q16ukn.jpg
http://i65.tinypic.com/2nk2wr9.jpg

http://i67.tinypic.com/3y04k.jpg

fidowag
20th April 2016, 08:37 AM
http://i66.tinypic.com/103imj8.jpg
http://i63.tinypic.com/vs269h.jpg
http://i68.tinypic.com/2u8vzv4.jpg
http://i65.tinypic.com/s4qcmg.jpg

Richardsof
20th April 2016, 08:52 AM
1963ல் வெளிவந்த மக்கள் திலகத்தின் ''பெரிய இடத்து பெண் ''
100 வது நாள் விழா சென்னை அசோகா ஓட்டலில் நடை பெற்றது . மக்கள் திலகத்திற்கு 100 வது நாள் கேடயத்தை அன்றைய தமிழக காங் மந்திரி ஜோதி வெங்கடாசலம் வழங்கினார் .

http://i68.tinypic.com/2vx0qdv.jpg

Russellisf
20th April 2016, 08:55 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/AA_zpsl6eyszxf.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/AA_zpsl6eyszxf.jpg.html)

Richardsof
20th April 2016, 03:07 PM
மக்கள் திலகத்தின் மறக்க முடியாத சினிமா & அரசியல் தொகுதிகள் - 1

வேலூர்
http://i63.tinypic.com/fxxag7.jpg
மக்கள் திலகத்தின் பல திரைப்படங்கள் வேலூரில் சாதனைகள் படைத்துள்ளன . குறிப்பாக மதுரை வீரன் , நாடோடி மன்னன் , எங்க வீட்டு பிள்ளை , ஆயிரத்தில் ஒருவன் ,ஒளிவிளக்கு, குடியிருந்த கோயில் அடிமைப்பெண் , மாட்டுக்காரவேலன் , ரிக்ஷாக்காரன் நல்லநேரம் ,உலகம் சுற்றும்வாலிபன் , உரிமைக்குரல் , இதயக்கனி போன்ற படங்கள் உருவாக்கிய சாதனைகள் ஏராளம் .
http://i65.tinypic.com/hx2nmt.jpghttp://i65.tinypic.com/ru76sh.jpg


வேலூர் மற்றும் வட ஆற்காடு முழுவதும் மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர் மன்றங்கள் மிகவும் சிறப்பாக செயல் பட்டது . மக்கள் திலகம் எம்ஜிஆரை 1972ல் திமுக விலிருந்து நீக்கியதும் மாவட்டம் முழுவதும் எம்ஜிஆர் மன்றங்கள் போராட்டத்தில் குதித்தார்கள் .அதிமுக உருவானதும் எம்ஜிஆர் மன்றங்கள் முழுமையாக தங்களை இணைத்து கொண்டர்கள் .
http://i66.tinypic.com/2je4vlv.jpg
1977ல் நடைபெற்ற தமிழக சட்ட சபை தேர்தலில் எம்ஜிஆர் மன்றத்தை சேர்ந்த திரு ஏ..கே அரங்கநாதன் அவர்கள் வேலூர் சட்ட மன்ற தொகுதியில் போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெற்றார் .

Richardsof
20th April 2016, 04:22 PM
1977 தமிழக சட்ட சபையில் வட ஆற்காடு மாட்டத்தில் 21 தொகுதிகள் இருந்தது . புரட்சித்தலைவரின் அதிமுக 13 சட்ட மன்ற தொகுதிகளை வென்று சாதனை படைத்தது .
வென்ற தொகுதிகள் .
வேலூர்
அணைக்கட்டு
போளூர்
செங்கம்
நாட்ராம்பள்ளி
பேரணாம்பட்
காட்பாடி
ஆற்காடு
சோளிங்கர்
அரக்கோணம்
பெரணமல்லூர்
வந்தவாசி
ஆரணி .

Russelldvt
20th April 2016, 04:45 PM
http://i65.tinypic.com/2d0dw0j.jpg

http://i65.tinypic.com/11ts9pl.jpg

Russelldvt
20th April 2016, 04:47 PM
http://i63.tinypic.com/jf8emc.jpg

Russelldvt
20th April 2016, 04:50 PM
http://i64.tinypic.com/sxdj53.jpg

Russelldvt
20th April 2016, 04:52 PM
http://i65.tinypic.com/vey7mg.jpg

Richardsof
20th April 2016, 07:51 PM
மன்னர் காலத்தில் இருந்த அரச சபை .
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/42-1.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/42-1.jpg.html)
மன்னரின் தோற்றம்
.http://i1273.photobucket.com/albums/y412/esvee6/59_2-2-1.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/59_2-2-1.jpg.html)
மாறுபட்ட தளபதிகள்
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/112-2-1.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/112-2-1.jpg.html)
அரசவை குரு
அரசவை புலவர்கள்
மன்னரை கவிழ்க்க சதி திட்டங்கள்
மன்னரின் அந்தபுரம்
அரசவையில் நடனங்கள்
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/40_2-1.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/40_2-1.jpg.html)
அரசவையில் போட்டிகள்
வீர தீர விளையாட்டுகள்
வாள் சண்டைகள்
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/40-2-1.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/40-2-1.jpg.html)
போர் காட்சிகள்
போர் வீரர்கள்
அரசியல் குற்றவாளிகளை விசாரிக்கும் மன்றம்
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/137-2-1.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/137-2-1.jpg.html)
விபரீதமான தீர்ப்புகள்
இலக்கிய காதல்
செந்தமிழ் உரையாடல்கள்
உணர்சிகரமான கொள்கை பாடல்கள்
மதுரமான காதல் கீதங்கள்
மனதை மயக்கும் இசை
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/33-1.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/33-1.jpg.html)


மேற்கண்ட காட்சிகள் நிறைந்த படங்களாக தமிழில் அந்த காலத்தில் பல படங்கள் வெளிவந்து ரசிகர்களின் ஆதரவை பெற்றது .
மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்த ராஜகுமாரி - சர்வதிகாரி - மர்மயோகி - மந்திரகுமாரி - மருத நாட்டு இளவரசி -குலேபகாவலி -அலிபாபாவும் 40 திருடர்களும் - மதுரை வீரன் - சக்கரவர்த்தி திருமகள் - ராஜராஜன் - புதுமைபித்தன்
மகாதேவி - நாடோடி மன்னன் - பாக்தாத் திருடன் - ராஜாதேசிங்கு - மன்னாதி மன்னன் - அரசிளங்குமரி - ராணி சம்யுக்தா - விக்கிரமாதித்தன் - காஞ்சித்தலைவன் -ஆயிரத்தில் ஒருவன்- அரசகட்டளை - அடிமைப்பெண் - நீரும் நெருப்பும் -மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் ஆகிய படங்களில் மூலம் சரித்தர கால படங்களில் மக்கள் திலகத்தின் ஏற்றமிகு தோற்றம் - இளமை ததும்பும் மன்னராகவே தோன்றிய காட்சிகள் - வீர தீர சண்டைகாட்சிகள் மற்றும் எரிமலையாக தோன்றி அனல் பறக்கும் வசனங்கள் பேசிய காட்சிகள் நம் கண் முன் நிறுத்தும் என்பது உண்மை .

oygateedat
20th April 2016, 08:39 PM
http://s31.postimg.org/bz9hadzob/IMG_20160420_WA0035.jpg (http://postimage.org/)

oygateedat
20th April 2016, 11:12 PM
11000 பதிவுகளைக் கடந்து நமது திரியில் பயணிக்கும் அன்பு நண்பர்
திரு முத்தைய்யன் அம்மு அவர்களுக்கு எனது நல்வாழ்த்துக்கள்.

அன்புடன்

எஸ் ரவிச்சந்திரன்

oygateedat
20th April 2016, 11:27 PM
http://s31.postimg.org/5cjffxx5n/FB_20160419_20_57_45_Saved_Picture.jpg (http://postimage.org/)
Makkal Thilagam Devotee Mr.V.Krishnamurthy at Coimbatore

mgrbaskaran
21st April 2016, 12:56 AM
எதை எழுதுவது

எப்படி எழுதுவது

மற்றவர் கருத்தை

மறுக்கலாம்

திருத்தலாம்


அதை

சொல்லும் முறையில்

தான்


அதை சொல்பவரின்

பண்பு தெரியும்


அத்தைகைய


மேதைகை


மாண்பு மிகு


தலைமகன்


தமிழ் நாட்டுத்


தாய்மார்களின் தலைமகன்


மேடையில்

மேடை நாகரிகம்


காத்த பண்பாளன்

எதிரியைக் கூட

திருவாளர்

திருமதி

என்றழைத்த

பொன் மனச் செம்மல்


அத்தகை மேன்மகனை


யாராலும்

நெருங்க முடியா

உயரத்தில்


இன்றளவும் இருக்கும்

கோமகனை


தேர்தலுக்காக

தங்கள் நலனுக்காக


கொச்சைப் படுத்தும்

இன்றைய

அரசியல் வாதிகள்


தங்கள்

சுய நல த்திற்காக


கூட்டணி அமைத்து

மானம் இழந்து

கால் வருடும்

அரசியல் வாதிகள்

எங்கள் தலைவனை

தூற்றுவதை

எப்படித்

தாங்க முடியும்

உண்மைத் தலைவனின்

அன்புத் தொண்டர்களால்



நம்புங்கள்

தேர்தலில்


பதில் உண்டு

mgrbaskaran
21st April 2016, 12:57 AM
https://scontent-lhr3-1.xx.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/12717285_10153392837113008_9146356409582958178_n.j pg?oh=18adc1770ceb6efc16190886c6c67afe&oe=5772B1B1

mgrbaskaran
21st April 2016, 12:58 AM
11000 பதிவுகளைக் கடந்து நமது திரியில் பயணிக்கும் அன்பு நண்பர்
திரு முத்தைய்யன் அம்மு அவர்களுக்கு எனது நல்வாழ்த்துக்கள்.

அன்புடன்

எஸ் ரவிச்சந்திரன்

super.....................................

mgrbaskaran
21st April 2016, 12:59 AM
https://scontent-lhr3-1.xx.fbcdn.net/v/t1.0-9/12715260_10153392843898008_3454066215051405217_n.j pg?oh=7b56f7c4624f7997cf7ce9b0064af268&oe=57B180EE

mgrbaskaran
21st April 2016, 01:00 AM
https://scontent-lhr3-1.xx.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/12717243_10153392843708008_6388419058445829863_n.j pg?oh=af693a17e1ca5548659b7dab0b3a4660&oe=577957B4

mgrbaskaran
21st April 2016, 01:02 AM
https://scontent-lhr3-1.xx.fbcdn.net/hphotos-xlp1/v/t1.0-9/12715791_10153392843543008_4306989480911244950_n.j pg?oh=5fbb2413308a09fead8fb8cbb3bf45f9&oe=57BA17F6

mgrbaskaran
21st April 2016, 01:02 AM
https://scontent-lhr3-1.xx.fbcdn.net/hphotos-xpl1/v/t1.0-9/12717539_10153392843408008_2320696135857974723_n.j pg?oh=5e7083f3417a0c826128af26e76096e0&oe=57B04C5D

mgrbaskaran
21st April 2016, 01:03 AM
https://scontent-lhr3-1.xx.fbcdn.net/hphotos-xfp1/v/t1.0-9/12742254_10153392843358008_8634314634692396492_n.j pg?oh=893f37864109fe2336cf1df1d3dde94d&oe=5779CBC7

mgrbaskaran
21st April 2016, 01:04 AM
https://scontent-lhr3-1.xx.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/12744570_10153392843268008_5335159782364683063_n.j pg?oh=149b9f9a6a098ed92486f5e48d671082&oe=57B569A7


எனக்குப் பிடித்த

மன்னவனின்


எழில் தோற்றம்


சத்தியாவின் கைவண்ணம்


கண்ணுக்கு விருந்து

mgrbaskaran
21st April 2016, 01:06 AM
https://scontent-lhr3-1.xx.fbcdn.net/hphotos-xft1/v/t1.0-9/13010770_1082117331847985_5179300888353714431_n.jp g?oh=86aaa23dae1ef955c13617fdc87cd96d&oe=57B8B1F0

mgrbaskaran
21st April 2016, 01:15 AM
https://scontent-lhr3-1.xx.fbcdn.net/hphotos-xaf1/v/t1.0-9/13007198_238810449840009_4544793652342918572_n.jpg ?oh=efe60702d68c59f13296e8ce3194b77c&oe=57AAD69C

mgrbaskaran
21st April 2016, 01:16 AM
https://scontent-lhr3-1.xx.fbcdn.net/hphotos-xtf1/v/t1.0-9/13015503_436858603181345_250102265903152478_n.jpg? oh=e95e4ef48938a03b240b7c2d35e3f819&oe=57BAC3D7

fidowag
21st April 2016, 08:52 AM
http://i63.tinypic.com/2gvkf0x.jpg
http://i67.tinypic.com/14vu2iq.jpg
http://i64.tinypic.com/21kyu1l.jpg
http://i68.tinypic.com/24l9emc.jpg
http://i65.tinypic.com/2cypmr6.jpg
http://i66.tinypic.com/1zgc2f5.jpg

fidowag
21st April 2016, 08:54 AM
http://i67.tinypic.com/30vkhvb.jpg
http://i66.tinypic.com/2vnnzog.jpg

fidowag
21st April 2016, 08:57 AM
http://i63.tinypic.com/28smulg.jpg
http://i66.tinypic.com/302ukcn.jpg
http://i65.tinypic.com/2v36040.jpg
http://i65.tinypic.com/fep8yb.jpg

Richardsof
21st April 2016, 09:14 AM
நினைவலைகள்...ஜாதி பார்த்து வேட்பாளரை தேர்வு செய்யவில்லை!

எம்.ஜி.ஆர்
அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களைத் தேர்வு செய்த போது எம்.ஜி.ஆர்., ஜாதிக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை; பொதுமக்களும் ஜாதியை பார்த்து வேட்பாளருக்கு வாக்களிக்கவில்லை என்கிறார் தேனி சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினரான வி.ஆர். ஜெயராமன் (75).

தேனி மாவட்டம், தாடிச்சேரியைச் சேர்ந்தவர் இவர். தொகுதி மறுசீரமைப்புக்கு முந்தைய தேனி சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் கடந்த 1977-இல் திமுக வேட்பாளரை எதிர்த்தும், 1980-இல் காங்கிரஸ், 1984-இல் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களை எதிர்த்தும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.


தேனியில் வசித்து வரும் ஜெயராமன், அப்போதைய தேர்தல் அனுபவங்கள் குறித்து கூறியதாவது:
சட்டம் படித்த நான், மதுரையில் பி.டி.ஆர். பழனிவேல்ராஜனிடம் ஜூனியராக பணியாற்றினேன். கடந்த 1972-இல் எம்.ஜி.ஆர்.,அதிமுகவை தொடங்கிய போது நடைபெற்ற எம்.ஜி.ஆர். மன்ற முதல் மாநாட்டில் கட்சியில் சேர்ந்தேன்.
கடந்த 1977-இல் அதிமுக முதன் முதலாக பொதுத் தேர்தலைச் சந்தித்த போது படித்தவர்கள், செல்வாக்கு உள்ள பிரமுகர்கள், இளைஞர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தருவதாகக் கூறினார்கள்.

தேனி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடுவதற்கு விண்ணப்பித்தேன். சட்டம் படிப்பு படித்தவன், இளைஞர் என்ற அடிப்படையில் எனக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. தேர்தலைச் சந்திப்பதற்கான பொருளாதார உத்தரவாதத்திற்காக கட்சியில் ரூ.20 ஆயிரம் கட்டச் சொன்னார்கள். தேர்தல் முடிந்ததும் அந்தப் பணத்தை திரும்பக் கொடுத்துவிட்டனர்.

தேர்தலில் போட்டியிடுவதற்கு தொகுதிக்கு ஏற்ப வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் . ஜாதிக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை எம்ஜிஆர். பொதுமக்களும் ஜாதி பார்த்து வேட்பாளருக்கு வாக்களிக்கவில்லை. வேட்பாளரின் தனிப்பட்ட செல்வாக்கைவிட கட்சித் தலைவர்கள் மீதான அபிமானம்தான் தேர்தலில் மேலோங்கி நின்றது.

கடந்த 1977-இல் நடைபெற்ற பேரவைத் தேர்தலில் தேனியில் இருந்துதான் முதன் முதலாக எம்.ஜி.ஆர். தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். தேனியில் தேர்தல் பிரசார கூட்டத்திற்கு முன்னதாக திரைப்பட நடிகை லதாவின் நாட்டிய நாடக நிகழ்ச்சி நடைபெற்றது. பொதுக் கூட்டம், நாட்டிய நாடக நிகழ்ச்சிக்கு மொத்தம் ரூ.20 ஆயிரம் வரை செலவானது.

தேர்தல் பிரசார செலவுக்கு கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் நன்கொடை அளித்தனர். பொதுவான தேர்தல் பிரசார சுவரொட்டி, வாக்காளர் அடையாளச் சீட்டு ஆகியவற்றை கட்சித் தலைமையில் இருந்து அனுப்பி வைப்பார்கள்.

வேட்பாளர் மற்றும் கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் தனித் தனிக் குழுவாக வீடு வீடாகச் சென்று வாக்காளர்களைச் சந்தித்து வாக்கு சேகரித்தோம். தொண்டர்களுக்கு கட்சி தேர்தல் அலுவலகத்தில் காபி தயாரித்து கொடுப்போம். தேர்தல் பிரசார குழுவுக்கு கட்சிக்காரர்கள் வீட்டிலேயே உணவு அளிப்பார்கள்.

வாக்குச் சாவடிக்குச் செல்லும் முகவர் குழுவுக்கு உணவுச் செலவாக ரூ.50 கொடுத்து அனுப்புவோம். அதையும் சிலர் வாங்க மறுப்பார்கள். தேர்தல் பிரசாரத்திற்கும், பொதுக் கூட்டங்களுக்கும் தன்னெழுச்சியாக ஏராளமானோர் கூடுவர். தற்போது நடைமுறையில் உள்ளது போல பணம் கொடுத்து ஆள் பிடிக்க வேண்டியதில்லை.

அப்போது என்னால் எம்.ஜி.ஆரை எளிதில் சந்தித்து வளர்ச்சிப் பணிகளுக்கான திட்டங்களை விளக்கி ஒப்புதல் பெற முடிந்தது. 1977 முதல் 1989 வரை தேனி மாவட்டத்தில் ஏராளமான புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. அதிமுக வேட்பாளர்களுடன் தற்போதும் தேர்தல் பிரசாரத்திற்கு சென்று வருகிறேன்.
கருணாநிதியைத் தவிர அனைவரும் நமது கட்சிக்காரர்கள்தான் என்று எம்.ஜி.ஆர். கூறுவார். அதேபோல, அனைத்துக் கட்சியினருடனும் இயல்பாகப் பேசி பழகும் சூழல் அப்போது இருந்தது என்றார் அவர்.
courtesy -ஜி. ராஜன்

Russellisf
21st April 2016, 11:03 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/A_zpsjthfsuae.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/A_zpsjthfsuae.jpg.html)

Russellisf
21st April 2016, 11:16 AM
தன்னை நாடி வந்தவர்கள் அனைவர்க்கும் அள்ளிக் கொடுத்தவன் கர்ணன் ! அதையும் தாண்டி, தன்னை நாடாதவற்கும் (பெருந்தலைவர் காமராஜ் அமைச்சரவையில் பணியாற்றிய கக்கன் முதலானோருக்கு), தேடிச்சென்று உதவியவர் தான் எம்.ஜி.ஆர் ! தன்னை நூறு முறை திட்டியவனின் தலையை சக்கராயுதத்தால் அறுத்தவர் அவதார கிருஷ்ணன் ! தன்னை தரக்குறைவாக பேசியவர்களுக்கும் எழுதியவர்களுக்கும் (நெடுஞ்செழியன், கண்ணதாசன் முதலானோர்) மதிப்பளித்தவர் எம்.ஜி.ஆர் !


courtesy net

Richardsof
21st April 2016, 02:05 PM
1980 சட்ட சபை தேர்தல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பிரச்சாரம்

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தன்னுடைய தேர்தல் பிரச்சாரங்களை மாலையில் தொடங்கி நள்ளிரவு வரை நகரம் முதல் கிராமம் வரை மக்களை நேரில் சந்தித்து ஒட்டு கேட்பார் .சில சமயங்களில் விடியற்காலை வரை பிரச்சாரம் செய்தார் . பல ஊர்களில் வேனில் நின்றவாறே மக்களிடம் பேசி ஒட்டு சேகரிப்பார்.

http://i65.tinypic.com/2zyzm6r.jpg
http://i66.tinypic.com/2vu0935.jpg

Richardsof
21st April 2016, 02:06 PM
http://i64.tinypic.com/29mb0w7.jpg

Richardsof
21st April 2016, 02:07 PM
http://i63.tinypic.com/166zl0w.jpg

Richardsof
21st April 2016, 02:09 PM
http://i68.tinypic.com/21ke0ep.jpg

Richardsof
21st April 2016, 02:09 PM
http://i64.tinypic.com/2e2o10w.jpg

Russellxss
21st April 2016, 02:27 PM
புரட்சிதலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் நடித்த மாபெரும் வரலாற்றுக் காவியம் மதுரை வீரன் திரைப்படம் மதுரை சென்ட்ரல் திரையரங்கில் வரும் 22.04.16 வெள்ளி முதல்...
படத்திற்கு தியேட்டர் நுழைவுவாயிலில் வைக்கபட்டுள்ள பேனர் உங்கள் பார்வைக்கு....

https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/hphotos-xft1/v/t1.0-9/13076880_606886726135104_3451051578063142271_n.jpg ?oh=9d47d0377f1fff82d40c6cbfb5cb4413&oe=57A3B10E

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
21st April 2016, 02:31 PM
புரட்சிதலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் நடித்த மாபெரும் வரலாற்றுக் காவியம் மதுரை வீரன் திரைப்படம் மதுரை சென்ட்ரல் திரையரங்கில் வரும் 22.04.16 வெள்ளி முதல்... படத்திற்கு ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி.....

https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/hphotos-xpt1/v/t1.0-9/13015396_606887832801660_2887741477914129126_n.jpg ?oh=81c8106980b6b63e8f12f94f0dc2d065&oe=577480C2

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
21st April 2016, 02:34 PM
புரட்சிதலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் நடித்த மாபெரும் வரலாற்றுக் காவியம் மதுரை வீரன் திரைப்படம் மதுரை சென்ட்ரல் திரையரங்கில் வரும் 22.04.16 வெள்ளி முதல்... படத்திற்கு ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி.....

https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-9/13076752_606888252801618_8001195620850741676_n.jpg ?oh=0c29d7c3fb2c2f90400cffa6217de8eb&oe=57B7108F


சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Richardsof
22nd April 2016, 05:44 AM
மக்கள் திலகத்தின் மதுரை வீரன் போஸ்டர்கள் மிகவும் அருமை . மதுரை நகரில் வெள்ளி விழா கண்ட மக்கள் திலகத்தின் முதல் படம் என்ற பெருமையை பெற்றது .நன்றி திரு சுந்தராஜன் சார் .

Richardsof
22nd April 2016, 06:11 AM
வெள்ளித்திரையில் வெற்றி வேந்தன் எம்ஜிஆர்.
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/21701_457197941003557_1482203714_n_zpsba8f8a83-1_zpsde423439.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/21701_457197941003557_1482203714_n_zpsba8f8a83-1_zpsde423439.jpg.html)

எம்ஜிஆர் திரை உலக வாழ்க்கை . 1936- 1977
எம்ஜிஆர் அரசியல் வாழ்க்கை . 1953-1987
எம்ஜிஆர் சூப்பர் ஸ்டார் . 1947-1977
திமுகவில் எம்ஜிஆர் . 1953-1972
அதிமுக எம்ஜிஆர் - 1972-1987
தமிழக முதல்வர் எம்ஜிஆர் .1977-1987
எம்ஜிஆர் கதாநாயகன் - 115 படங்கள் .
எம்ஜிஆர் வெள்ளி விழா படங்கள் .மதுரை வீரன் - எங்க வீட்டு பிள்ளை - அடிமைப்பெண் - மாட்டுக்கார வேலன் -உலகம் சுற்றும் வாலிபன் - உரிமைக்குரல் .


எம்ஜிஆர் மெகா ஹிட் படங்கள் -1952-1962
நாடோடி மன்னன் - மலைக்கள்ளன் - என்தங்கை - குலேபகாவலி - அலிபாபாவும் 40 திருடர்களும் - தாய்க்கு பின் தாரம் .- சக்கரவர்த்தி திருமகள் - திருடாதே - தாய் சொல்லைதட்டாதே - தாயை காத்த தனயன் .
எம்ஜிஆர் மெகா ஹிட் படங்கள் . 1963 - மார்ச் 1972
பெரிய இடத்து பெண் - வேட்டைக்காரன் - பணக்கார குடும்பம் - தெய்வத்தாய் - படகோட்டி - ஆயிரத்தில் ஒருவன் -அன்பே வா - பெற்றால்தான் பிள்ளையா -காவல்காரன் -ரகசிய போலீஸ் 115- குடியிருந்த கோயில் - ஒளிவிளக்கு - நம்நாடு -என் அண்ணன் - எங்கள் தங்கம் - குமரிக்கோட்டம் - ரிக்ஷாக்காரன் - நல்ல நேரம் .
எம்ஜிஆர் மெகா ஹிட் . அக்டோபர் 1972- ஆகஸ்ட் 1977
இதயவீணை - நேற்று இன்று நாளை - சிரித்து வாழ வேண்டும் - நினைத்ததை முடிப்பவன் - இதயக்கனி -பல்லாண்டு வாழ்க - நீதிக்கு தலைவணங்கு - இன்று போல் என்றும் வாழ்க - மீனவநண்பன் .
25 ஆண்டுகள் தென்னிந்திய திரை உலகில் சூப்பர் ஸ்டாராக , அதிக சம்பளம் பெற்ற நடிகராக , அதிக ரசிக மன்றங்களையும் , உலகமெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்களையும் அன்றும் இன்றும் என்றும் பெற்றுள்ள ஒரே உலக நடிகர் மக்கள் திலகம் எம்ஜிஆர் ..
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/47_zps5cf99939.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/47_zps5cf99939.jpg.html)
உலகில் எந்த ஒரு மொழி நடிகருக்கும் கிடைக்காத பெருமை எம்ஜிஆருக்கு கிடைத்தது . ஒரு நடிகர் திரைப்படத்தில் நடிப்பதை விட்ட பிறகு [1977] கடந்த 39 ஆண்டுகளாக எம்ஜிஆரின் பழைய படங்கள் இடை வெளி இல்லாமல் தொடர்ந்து திரை அரங்கில் திரையிடப்பட்டு வருகிறது .
எம்ஜிஆர் -தலைமுறைகள் தாண்டி இன்னும் வெள்ளி திரையில் ஜொலிப்பார் .

fidowag
22nd April 2016, 08:50 AM
http://i63.tinypic.com/2ziblmv.jpg
http://i68.tinypic.com/10xeuk2.jpg
http://i65.tinypic.com/t01cid.jpg
http://i68.tinypic.com/im3yv4.jpg

Russellisf
22nd April 2016, 08:52 AM
Thanks sundarrajan sir




புரட்சிதலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் நடித்த மாபெரும் வரலாற்றுக் காவியம் மதுரை வீரன் திரைப்படம் மதுரை சென்ட்ரல் திரையரங்கில் வரும் 22.04.16 வெள்ளி முதல்... படத்திற்கு ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி.....

https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-9/13076752_606888252801618_8001195620850741676_n.jpg ?oh=0c29d7c3fb2c2f90400cffa6217de8eb&oe=57b7108f


சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

fidowag
22nd April 2016, 08:54 AM
http://i66.tinypic.com/e05xc1.jpg
http://i66.tinypic.com/2lwu79w.jpg
http://i65.tinypic.com/fkpug0.jpg

Russellisf
22nd April 2016, 09:08 AM
எம் ஜி ஆர் என்றுமே மக்களிடம் பதவிகளை கேட்டதில்லை
பதவிகள் தேடிவந்தன எம் ஜி ஆர் ரை பார்த்து
கூட்டத்தை எம் ஜி ஆர் சேர்க்க வில்லை கூட்டம் கூடியது எம் ஜி ஆர் ருக்காகஂ
வெற்றிகளை தேடி எம் ஜி ஆர் போகவில்லை வெற்றிகள் எம் ஜி ஆர் ரை நாடி வந்தது
சாதனைகளுக்காக முயலவில்லை எம் ஜி ஆர் சாதனைகள் இயல்பாக வந்தது எம் ஜி ஆர் ரிடம்
பக்தனுடன் வாழ்ந்த தெய்வம் எம் ஜி ஆர்



வெள்ளித்திரையில் வெற்றி வேந்தன் எம்ஜிஆர்.
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/21701_457197941003557_1482203714_n_zpsba8f8a83-1_zpsde423439.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/21701_457197941003557_1482203714_n_zpsba8f8a83-1_zpsde423439.jpg.html)

எம்ஜிஆர் திரை உலக வாழ்க்கை . 1936- 1977
எம்ஜிஆர் அரசியல் வாழ்க்கை . 1953-1987
எம்ஜிஆர் சூப்பர் ஸ்டார் . 1947-1977
திமுகவில் எம்ஜிஆர் . 1953-1972
அதிமுக எம்ஜிஆர் - 1972-1987
தமிழக முதல்வர் எம்ஜிஆர் .1977-1987
எம்ஜிஆர் கதாநாயகன் - 115 படங்கள் .
எம்ஜிஆர் வெள்ளி விழா படங்கள் .மதுரை வீரன் - எங்க வீட்டு பிள்ளை - அடிமைப்பெண் - மாட்டுக்கார வேலன் -உலகம் சுற்றும் வாலிபன் - உரிமைக்குரல் .


எம்ஜிஆர் மெகா ஹிட் படங்கள் -1952-1962
நாடோடி மன்னன் - மலைக்கள்ளன் - என்தங்கை - குலேபகாவலி - அலிபாபாவும் 40 திருடர்களும் - தாய்க்கு பின் தாரம் .- சக்கரவர்த்தி திருமகள் - திருடாதே - தாய் சொல்லைதட்டாதே - தாயை காத்த தனயன் .
எம்ஜிஆர் மெகா ஹிட் படங்கள் . 1963 - மார்ச் 1972
பெரிய இடத்து பெண் - வேட்டைக்காரன் - பணக்கார குடும்பம் - தெய்வத்தாய் - படகோட்டி - ஆயிரத்தில் ஒருவன் -அன்பே வா - பெற்றால்தான் பிள்ளையா -காவல்காரன் -ரகசிய போலீஸ் 115- குடியிருந்த கோயில் - ஒளிவிளக்கு - நம்நாடு -என் அண்ணன் - எங்கள் தங்கம் - குமரிக்கோட்டம் - ரிக்ஷாக்காரன் - நல்ல நேரம் .
எம்ஜிஆர் மெகா ஹிட் . அக்டோபர் 1972- ஆகஸ்ட் 1977
இதயவீணை - நேற்று இன்று நாளை - சிரித்து வாழ வேண்டும் - நினைத்ததை முடிப்பவன் - இதயக்கனி -பல்லாண்டு வாழ்க - நீதிக்கு தலைவணங்கு - இன்று போல் என்றும் வாழ்க - மீனவநண்பன் .
25 ஆண்டுகள் தென்னிந்திய திரை உலகில் சூப்பர் ஸ்டாராக , அதிக சம்பளம் பெற்ற நடிகராக , அதிக ரசிக மன்றங்களையும் , உலகமெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்களையும் அன்றும் இன்றும் என்றும் பெற்றுள்ள ஒரே உலக நடிகர் மக்கள் திலகம் எம்ஜிஆர் ..
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/47_zps5cf99939.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/47_zps5cf99939.jpg.html)
உலகில் எந்த ஒரு மொழி நடிகருக்கும் கிடைக்காத பெருமை எம்ஜிஆருக்கு கிடைத்தது . ஒரு நடிகர் திரைப்படத்தில் நடிப்பதை விட்ட பிறகு [1977] கடந்த 39 ஆண்டுகளாக எம்ஜிஆரின் பழைய படங்கள் இடை வெளி இல்லாமல் தொடர்ந்து திரை அரங்கில் திரையிடப்பட்டு வருகிறது .
எம்ஜிஆர் -தலைமுறைகள் தாண்டி இன்னும் வெள்ளி திரையில் ஜொலிப்பார் .

orodizli
22nd April 2016, 06:29 PM
All Time Cinema World- Field Emperor Makkalthilagam living Majestic Bonanza "Mathurai Veeran" now screens in Madurai City ...A Great Achievements... After 1950 's Tamil Moovendarkal--- Pictures... Makkalthilagam - "Mathurai Veeran" Very First Silver Jubilee Movie @ Madurai ... This Great Proud only goes to Our Makkalthilagam MGR.,

eehaiupehazij
22nd April 2016, 08:53 PM
Earth Day 2016!

For the pleasure of the elite followers and fans of Shri MGR.....with Love from GG's elite and esteemed thread!!...The treasure island of GG's acting domain!!


This world is a clockwork Orange! We do not know when this orange like entity came into existence alongside millions and trillions of Stars and Planets around us in this Universe!!

The beauty of this globe on which we survive is the Centre of Gravity that keeps us intact even as the world is revolving on its own slant axis and orbiting around the Sun!! The Sun is the prime mover supplying all energy to all living and inanimate objects of our environment!!

The world is so cool and warm on its mantis but boiling as the volcanic magma as we go deep and deep!!So are the eruptions of human mind when explore or implore ourselves by way of the human relationships and interactions therin!!


https://www.youtube.com/watch?v=pLXWZDSy7FY

https://www.youtube.com/watch?v=SXcf1djh2DE

Richardsof
23rd April 2016, 08:42 AM
இந்து நாளிதழில் கடந்த 10 வாரங்களாக வெளிவந்து கொண்டிருக்கும் மக்கள் திலகம் எம்ஜிஆர் 100தொடர் கட்டுரை இன்று 50 வது தின கட்டுரையை நிறைவு செய்துள்ளது.

மக்கள் திலகத்தை பற்றிய ஏராளமான தகவல்கள் , அரிய நிழற்படங்கள் , திரைப்பட சாதனைகள் , அரசியல் பணிகள் என்று மிகவும் ஆக்கப்பூர்வமாக இருந்தது ,இந்து நாளிதழை படிக்கும் பல லட்சக்கணக்கான வாசகர்களுக்கும் , மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்களுக்கும் ஓர் அரிய வாய்ப்பினை வழங்கிய இந்து நாளிதழுக்கு நாம் நன்றி தெரிவித்து கொள்வோம் .

Richardsof
23rd April 2016, 08:47 AM
ஆயிரத்தில் ஒருவன் என்ற தலைப்பில் மக்கள் திலகம் எம்ஜிஆர் பற்றிய தொடர் கட்டுரையை குமுதம் வார இதழ் வெளியிட்டு வருவது மிகவும் மகிழ்ச்சியான செய்தி .
ஜூனியர் விகடனும் தேர்தலை முன்னிட்டு எம்ஜிஆர் பற்றிய கட்டுரைகளை வழங்கி வருகிறது .
நினைவலைகள் என்ற தலைப்பில் தினமணி நாளிதழிலும் எம்ஜிஆர் பற்றி பல் வேறு கட்சி தலைவர்கள் மற்றும் கட்சி பிரமுகர்கள் கூறும் தகவல்கள் அருமை .

Richardsof
23rd April 2016, 10:02 AM
இன்றைய தேர்தல் களத்தில் அரசியல் தலைவர்களுக்கு சற்று பொருத்தமான எம்ஜிஆர் பட தலைப்புகள் .

கருணாநிதி - பணக்கார குடும்பம்
ஜெயலலிதா - நான் ஆணையிட்டால்
ஸ்டாலின் - நாளை நமதே
ராமதாஸ் - குடும்ப தலைவன்
அன்பு மணி - புதுமைப்பித்தன்
இளங்கோவன் - நாடோடி
வைகோ - மர்மயோகி
விஜயகாந்த் - அந்தமான் கைதி
பிரேமலதா - கொடுத்து வைத்தவள்
கம்யூனிஸ்ட்கள் - தொழிலாளி
தொல் திருமா -வேட்டைக்காரன்
வாசன் - அன்பே வா
தமிழிசை - நல்ல நேரம்
ஊடகங்கள் -பத்திரிகைகள் - பணத்தோட்டம்
வாக்காளர்கள் - இன்று போல் என்றும் வாழ்க
தேர்தல் ஆணையம்- நம்நாடு
வேட்பாளர் - பணம் படைத்தவன்

fidowag
23rd April 2016, 10:50 AM
http://i64.tinypic.com/282e2hs.jpg
http://i65.tinypic.com/34zmxbm.jpg
http://i67.tinypic.com/5b1a50.jpg
http://i63.tinypic.com/2cpovti.jpg
http://i64.tinypic.com/e7xkjt.jpg
http://i65.tinypic.com/2954k5s.jpg

fidowag
23rd April 2016, 10:53 AM
http://i65.tinypic.com/fn44qt.jpg
http://i67.tinypic.com/2vkf24o.jpg
http://i67.tinypic.com/2i1p66u.jpg
http://i66.tinypic.com/muii6h.jpg

mgrbaskaran
23rd April 2016, 11:16 AM
வெள்ளித்திரையில் வெற்றி வேந்தன் எம்ஜிஆர்.
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/21701_457197941003557_1482203714_n_zpsba8f8a83-1_zpsde423439.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/21701_457197941003557_1482203714_n_zpsba8f8a83-1_zpsde423439.jpg.html)

எம்ஜிஆர் திரை உலக வாழ்க்கை . 1936- 1977
எம்ஜிஆர் அரசியல் வாழ்க்கை . 1953-1987
எம்ஜிஆர் சூப்பர் ஸ்டார் . 1947-1977
திமுகவில் எம்ஜிஆர் . 1953-1972
அதிமுக எம்ஜிஆர் - 1972-1987
தமிழக முதல்வர் எம்ஜிஆர் .1977-1987
எம்ஜிஆர் கதாநாயகன் - 115 படங்கள் .
எம்ஜிஆர் வெள்ளி விழா படங்கள் .மதுரை வீரன் - எங்க வீட்டு பிள்ளை - அடிமைப்பெண் - மாட்டுக்கார வேலன் -உலகம் சுற்றும் வாலிபன் - உரிமைக்குரல் .


எம்ஜிஆர் மெகா ஹிட் படங்கள் -1952-1962
நாடோடி மன்னன் - மலைக்கள்ளன் - என்தங்கை - குலேபகாவலி - அலிபாபாவும் 40 திருடர்களும் - தாய்க்கு பின் தாரம் .- சக்கரவர்த்தி திருமகள் - திருடாதே - தாய் சொல்லைதட்டாதே - தாயை காத்த தனயன் .
எம்ஜிஆர் மெகா ஹிட் படங்கள் . 1963 - மார்ச் 1972
பெரிய இடத்து பெண் - வேட்டைக்காரன் - பணக்கார குடும்பம் - தெய்வத்தாய் - படகோட்டி - ஆயிரத்தில் ஒருவன் -அன்பே வா - பெற்றால்தான் பிள்ளையா -காவல்காரன் -ரகசிய போலீஸ் 115- குடியிருந்த கோயில் - ஒளிவிளக்கு - நம்நாடு -என் அண்ணன் - எங்கள் தங்கம் - குமரிக்கோட்டம் - ரிக்ஷாக்காரன் - நல்ல நேரம் .
எம்ஜிஆர் மெகா ஹிட் . அக்டோபர் 1972- ஆகஸ்ட் 1977
இதயவீணை - நேற்று இன்று நாளை - சிரித்து வாழ வேண்டும் - நினைத்ததை முடிப்பவன் - இதயக்கனி -பல்லாண்டு வாழ்க - நீதிக்கு தலைவணங்கு - இன்று போல் என்றும் வாழ்க - மீனவநண்பன் .
25 ஆண்டுகள் தென்னிந்திய திரை உலகில் சூப்பர் ஸ்டாராக , அதிக சம்பளம் பெற்ற நடிகராக , அதிக ரசிக மன்றங்களையும் , உலகமெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்களையும் அன்றும் இன்றும் என்றும் பெற்றுள்ள ஒரே உலக நடிகர் மக்கள் திலகம் எம்ஜிஆர் ..
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/47_zps5cf99939.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/47_zps5cf99939.jpg.html)
உலகில் எந்த ஒரு மொழி நடிகருக்கும் கிடைக்காத பெருமை எம்ஜிஆருக்கு கிடைத்தது . ஒரு நடிகர் திரைப்படத்தில் நடிப்பதை விட்ட பிறகு [1977] கடந்த 39 ஆண்டுகளாக எம்ஜிஆரின் பழைய படங்கள் இடை வெளி இல்லாமல் தொடர்ந்து திரை அரங்கில் திரையிடப்பட்டு வருகிறது .
எம்ஜிஆர் -தலைமுறைகள் தாண்டி இன்னும் வெள்ளி திரையில் ஜொலிப்பார் .


supreme .................................................. ..

Russellisf
23rd April 2016, 03:08 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/aa_zpsxjemqojq.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/aa_zpsxjemqojq.jpg.html)

Russellisf
23rd April 2016, 03:09 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/ab_zpst38cxcyy.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/ab_zpst38cxcyy.jpg.html)

Russellisf
23rd April 2016, 03:11 PM
“பிறக்கும் குழந்தைக்கு தெரிந்திருக்கலாம்
தாயின் பிரசவ வலி...
அதனால்தான் அம்மாவின் வலி உணர்ந்து ,
அதுவும் அழுது கொண்டே பிறக்கிறதோ ..?”

... படித்தவுடன் பாராட்டினேன் நண்பரின் நல்ல கற்பனையை..!

.... அது சரி....தாய்மையின் பிரசவ கால பெரும் வலியை நீங்களும் உணர வேண்டுமா..?

ஒரு கதையோ , கவிதையோ எழுதிப் பாருங்கள்..!

ஆம்.... ஒரு படைப்பாளியின் ஒவ்வொரு படைப்பும் .... ஒரு பேறு கால பெரும் வலியே..!

இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில் , எம்.ஜி.ஆரின் “மீனவ நண்பன்” படத்திற்காக ஒரு பாடல்...
கவிஞர் முத்துலிங்கத்தை கூப்பிட்டு பாடல் எழுதச் சொல்லி இருக்கிறார்கள்..!
கையில் பேப்பரும் , பேனாவும்...!
கண்களை மூடி , கதாநாயகி லதாவை கண் முன்னே கற்பனையில் கொண்டு வந்த கவிஞர் எழுதினார் இப்படி :
"அழகுகள் உன்னிடத்தில் அடைக்கலம்...
உன் அங்கங்கள் மன்மதன் படைக்கலம் "

எழுதி முடித்த திருப்தியோடு இந்த வரிகளை இயக்குனர் ஸ்ரீதரிடம் வாசித்துக் காட்டினார் கவிஞர் முத்துலிங்கம்...
“இன்னொரு தடவை வாசியுங்க..” என்றார் ஸ்ரீதர்....வாசித்தார் கவிஞர்....

ஸ்ரீதர் தன் நகத்தை கடித்துக் கொண்டே கேட்டார் : "படைக்கலமா ? படைக்களமா ?"
முத்துலிங்கம் அசரவில்லை ... "கலம் என்றால் ஆயுதம் ; களம் என்றால் யுத்தம் நடக்குமிடம்.... இரண்டும் எழுதலாம் .... நான் எழுதியது படைக்கலம்.. ."

ஸ்ரீதர் இன்னும் தீவிரமாக நகம் கடித்தார் .....அவருக்கு திருப்தியாகவில்லை...!
எம்.ஜி.ஆர். வந்து கேட்டால் என்ன சொல்வாரோ...?என்ற கவலை அவருக்கு..!

முத்து முத்தாக வியர்வை அரும்பியது முத்துலிங்கத்திற்கு...
ஸ்ரீதர் என்ன நினைத்தாரோ...”சரி..இருக்கட்டும்” என்றார்...
இப்போதுதான் மூச்சு வந்தது , முத்துலிங்கத்திற்கு..

திடீர் என இடையில் ஒரு குரல்.. “அண்ணே..”
முத்துலிங்கம் திகைத்து திரும்பிப் பார்த்தார்... இசையமைப்பாளர் எம்.எஸ்.வி...

“என்ன..?” என்றார் ஸ்ரீதர்....
எம்.எஸ்.வி. கைகளால் காற்றில் கோலம் வரைந்து கொண்டே இப்படிச் சொன்னார்... “அந்த முதல் வரியில் வருதே அடைக்கலம்..?”
“ஆமாம்...அதனால் என்ன ..?”
“அதைக் கேட்டா எனக்கு ஏதோ சர்ச் பாதிரியார் ஞாபகம் வருதுண்ணே..”

ஸ்ரீதர் , கவிஞர் முத்துலிங்கம் இருவருமே திகைத்து நின்றார்கள்... !

இயக்குனர் ஸ்ரீதர் , முத்துலிங்கத்தின் முகத்தைப் பார்க்க ....
....முத்துலிங்கம் எம்.எஸ்.வி.யைப் பார்க்க....
எம்.எஸ்.வி.யோ எம்.ஜி.ஆர். வந்து விடப் போகிறாரே என கடிகாரத்தில் நேரத்தைப் பார்க்க....

வேறு வழியில்லை...!
அந்தக் கவிஞன் முத்துலிங்கம் மூச்சையடக்கி , கண்களை மூடி சில நொடிகள் அமர்ந்து இருந்தார்....அதன் பின் பேனாவை எடுத்து , இன்னொரு பாடலை பிரசவித்தார்....
அவர் பிரசவித்த அந்தப் பாடல் வரிகள் , எல்லோருக்கும் பிடித்துப் போனது...
எம்.ஜி.ஆருக்கும் ...
ஏன்..? நமக்கும் கூட...!

அதுதான் ஜேசுதாஸ் – வாணி ஜெயராம் குரல்களில் , நாம் கேட்டு ரசிக்கும் இந்தப் பாடல்:

"தங்கத்தில் முகமெடுத்து , சந்தனத்தில் உடலெடுத்து
மங்கை என்று வந்திருக்கும் மலரோ...
நீ... மாலை நேரப் பொன் மஞ்சள் நிலவோ..?”

# இந்த வரிகளை ஈன்றெடுக்க எத்தனை சிரமப்பட்டிருக்கிறார் கவிஞர் முத்துலிங்கம்..?

# “பிறக்கும் குழந்தைக்கு தெரிந்திருக்கலாம் தாயின் பிரசவ வலி”...
ஆனால்.... பார்ப்பவர்களுக்கும் , படிப்பவர்களுக்கும் தெரிவதில்லை படைப்பாளியின் வலியும் , வியர்வையும்...!


courtesy net

fidowag
23rd April 2016, 04:09 PM
http://i65.tinypic.com/4lge20.jpg
மதுரை மாநகரில் கள்ளழகர் விஜய திருவிழா !!

மதுரை சென்ட்ரல் சினிமாவில் மக்கள் தலைவர் எம்.ஜி. ஆர். வழங்கும்
"மதுரை வீரன் " வெற்றி உலா வரும் திருவிழா !!!

வெள்ளித்திரைக்கு வந்து 60 ஆண்டுகள் நிறைவு ஆன பின்பும் , மறுவெளிஈட்டில்
22/04/2016 முதல் நாள் வசூல் ரூ.19,100/- ஈட்டியதாக மதுரை பக்தர் திரு. எஸ்.குமார்
தகவல் தெரிவித்தார் .

fidowag
23rd April 2016, 04:41 PM
தமிழ் இந்து -23/04/2016
http://i68.tinypic.com/2vkx16p.jpg

fidowag
23rd April 2016, 05:00 PM
http://i66.tinypic.com/1zhkj7.jpg

fidowag
23rd April 2016, 05:00 PM
http://i67.tinypic.com/et6vc2.jpg

fidowag
23rd April 2016, 05:01 PM
http://i67.tinypic.com/ix8io1.jpg

fidowag
23rd April 2016, 05:02 PM
http://i66.tinypic.com/121g77b.jpg

fidowag
23rd April 2016, 05:03 PM
http://i63.tinypic.com/2dsnzbb.jpg

fidowag
23rd April 2016, 05:03 PM
http://i66.tinypic.com/2yk19b6.jpg

fidowag
23rd April 2016, 05:04 PM
http://i66.tinypic.com/122e03q.jpg

idahihal
23rd April 2016, 06:56 PM
மக்கள் திலகத்தின் பக்தர்களுக்கும், ரசிகர்களுக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தி :

விரைவில், "பொன் மனம்" என்ற பெயரில், பண்பலை வரிசை ஒன்று செயல்படவுள்ளது. இந்த அலைவரிசையில், மக்கள் திலகத்தின் காவியங்களிலிருந்து பாடல்களும், அவரது திரையுலக சாதனைகளும் ஒலி பரப்பாக உள்ளது. இதற்கான முயற்சியை மேற்கொண்டு வெற்றிகரமாக அதனை முடிக்கும் தருவாயில் கொணர்ந்த அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்க கவுரவத்தலைவர் திரு. ஆர். எம். சிவக்குமார் அவர்களுக்கு அனைத்து எம். ஜி. ஆர். பக்தர்கள் சார்பில், பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறோம்.

http://i67.tinypic.com/t4x0np.jpg

தமிழ் புத்தாண்டு தினத்தில்,. இந்த இனிய செய்தியை பகிர்ந்து கொண்ட அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்க கவுரவத்தலைவர் சகோதரர் திரு. ஆர். எம். சிவக்குமார் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி !

பொன்மனம் பண்பலைவரிசை செயல்படவிருக்கும் செய்தி அறிந்து விவரிக்க இயலா மகிழ்ச்சி அடைந்தேன். அந்நன்னாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். இந்த நல்ல செய்தியை அறிவித்த பேராசிரியர் அவர்களுக்கும் சகோதரர் ஆர்.எம்.சிவக்குமார் அவர்களுக்கும் நன்றிகள் கோடி. விரைவில் மக்கள் திலகத்தின் பெயரால் ஒரு தொலைக்காட்சி அமையும் என்றும் எதிர்பார்க்கிறேன்.

Russellisf
23rd April 2016, 07:47 PM
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் வளர்மதியை ஆதரித்து நடிகை விந்தியா ராயப்பேட்டை பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார்.
======================
அப்போது அவர் பேசுகையில், “எம்ஜிஆர் பேசியது புரிந்ததா என்று பிரேமலதா கேட்கிறார். எவ்வளவு தைரியம் இருந்தால் கேட்பார்கள். எங்க புரட்சித் தலைவர் போட்டோ போதும் ஓட்டு வாங்க. விஜயகாந்த் கருப்பு எம்.ஜி.ஆர் என்று சொல்கிறார்கள். எங்க புரட்சித் தலைவர் கருணாநிதியை நாக்கு மடித்து பேசியதில்லை. ஆனால் கட்சி ஆரம்பித்த உடனேயே முதலமைச்சரானார். உங்களைப்போல நாக்கை மடித்துப் பேசி நாடாளுமன்றத் தேர்தல்போல நாசமா போகல. டெபாசிட் வாங்க திராணி இல்லாத உங்களுக்கெல்லாம் ஒரு கட்சி. ஒரு சின்னம்.

‪#‎நன்றி‬ சகோதரி விந்தியா..

mgrbaskaran
24th April 2016, 01:21 AM
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் வளர்மதியை ஆதரித்து நடிகை விந்தியா ராயப்பேட்டை பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார்.
======================
அப்போது அவர் பேசுகையில், “எம்ஜிஆர் பேசியது புரிந்ததா என்று பிரேமலதா கேட்கிறார். எவ்வளவு தைரியம் இருந்தால் கேட்பார்கள். எங்க புரட்சித் தலைவர் போட்டோ போதும் ஓட்டு வாங்க. விஜயகாந்த் கருப்பு எம்.ஜி.ஆர் என்று சொல்கிறார்கள். எங்க புரட்சித் தலைவர் கருணாநிதியை நாக்கு மடித்து பேசியதில்லை. ஆனால் கட்சி ஆரம்பித்த உடனேயே முதலமைச்சரானார். உங்களைப்போல நாக்கை மடித்துப் பேசி நாடாளுமன்றத் தேர்தல்போல நாசமா போகல. டெபாசிட் வாங்க திராணி இல்லாத உங்களுக்கெல்லாம் ஒரு கட்சி. ஒரு சின்னம்.

‪#‎நன்றி‬ சகோதரி விந்தியா..

well said

mgrbaskaran
24th April 2016, 01:21 AM
http://i63.tinypic.com/2dsnzbb.jpg

pon manam...

Russelldvt
24th April 2016, 03:35 AM
http://i63.tinypic.com/2nb9jjs.jpg

Russelldvt
24th April 2016, 03:37 AM
http://i66.tinypic.com/2yzkj2p.jpg

Russelldvt
24th April 2016, 03:39 AM
http://i64.tinypic.com/2qn04ew.jpg

Russelldvt
24th April 2016, 03:49 AM
http://i65.tinypic.com/692r0i.jpg

Russelldvt
24th April 2016, 03:53 AM
http://i63.tinypic.com/359cu45.jpg

Russelldvt
24th April 2016, 03:55 AM
http://i68.tinypic.com/2s64hec.jpg

Russelldvt
24th April 2016, 03:58 AM
http://i65.tinypic.com/2db4iup.jpg

Russelldvt
24th April 2016, 04:01 AM
http://i63.tinypic.com/2uzt150.jpg

Russelldvt
24th April 2016, 04:04 AM
http://i68.tinypic.com/1496vyg.jpg

Russelldvt
24th April 2016, 04:07 AM
http://i65.tinypic.com/2iudlpd.jpg

Russelldvt
24th April 2016, 04:10 AM
http://i67.tinypic.com/2a6pe6q.jpg

Russelldvt
24th April 2016, 04:13 AM
http://i67.tinypic.com/2pz0co7.jpg

Russelldvt
24th April 2016, 04:15 AM
http://i64.tinypic.com/2qxvujr.jpg

Russelldvt
24th April 2016, 04:17 AM
http://i67.tinypic.com/13ydj81.jpg

Russelldvt
24th April 2016, 04:19 AM
http://i66.tinypic.com/33x812w.jpg

Russelldvt
24th April 2016, 04:23 AM
http://i67.tinypic.com/2yjzj29.jpg

http://i68.tinypic.com/148fxtx.jpg

Richardsof
24th April 2016, 07:59 AM
http://i67.tinypic.com/2urm3vp.jpg

Richardsof
24th April 2016, 10:59 AM
25.4.1968

49 th ANNIVERSARY
http://i65.tinypic.com/9kqxec.jpg

Richardsof
24th April 2016, 11:06 AM
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் பணக்கார குடும்பம் -
24.4.1964 அன்று வெளிவந்து மாபெரும் வெற்றி அடைந்த படம் . மக்கள் திலகத்தின் நவரச நடிப்பு நம்மை எல்லோரையும் மயக்கியது .
கவியரசரின் வரிகள் ''என்றும் ஆளும் எங்கள் ஆட்சி இந்த மண்ணிலே ''- 1964ல் ஒலித்த குரல் .....1967 முதல் இன்று வரை 49 ஆண்டுகளாக ...
தொடர்ந்து ஒலிக்கபோகும் பாடல் . என்ன நிதர்சனமான உண்மை .
கவியரசர் எழுதினார்
மெல்லிசை மன்னர்கள் இசையில்
பாடகர் திலகம் - ஈஸ்வரி குரலில்
மக்கள் திலகம் - மணி மாலா பாடி நடித்தார்கள் .
மக்கள் திலகம் வாழ்ந்து காட்டினார் .
நம் திராவிட ஆட்சி தொடர்ந்தது .... தொடர்கிறது ... தொடரும் ...
அதுதான் மக்கள் திலகம் எம்ஜிஆர் .

fidowag
24th April 2016, 01:44 PM
TIMES OF INDIA-19/04/2016
http://i63.tinypic.com/14949bt.jpg

fidowag
24th April 2016, 01:49 PM
http://i66.tinypic.com/10hvzhh.jpghttp://i63.tinypic.com/1z2n4o3.jpg
http://i67.tinypic.com/rk63p1.jpghttp://i68.tinypic.com/2a91yl3.jpg

http://i68.tinypic.com/9fmxxe.jpg

fidowag
24th April 2016, 01:49 PM
http://i68.tinypic.com/i6b72f.jpg

fidowag
24th April 2016, 01:50 PM
http://i64.tinypic.com/2r4pi79.jpg

fidowag
24th April 2016, 01:54 PM
http://i68.tinypic.com/5p1yco.jpg
http://i68.tinypic.com/28be0bq.jpg
http://i67.tinypic.com/2hmdngw.jpg
http://i68.tinypic.com/207ni50.jpg

fidowag
24th April 2016, 01:56 PM
http://i64.tinypic.com/znu840.jpg
http://i68.tinypic.com/wqwpkm.jpg
http://i68.tinypic.com/2vv2s29.jpg

fidowag
24th April 2016, 01:58 PM
http://i67.tinypic.com/2zg8483.jpg
http://i68.tinypic.com/zydnva.jpg
http://i67.tinypic.com/30mnyih.jpg

fidowag
24th April 2016, 02:00 PM
http://i67.tinypic.com/nmltau.jpg
http://i68.tinypic.com/24mgop4.jpg

fidowag
24th April 2016, 02:04 PM
இன்று (24/04/2016) இரவு 7 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில்
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த "நான் ஏன் பிறந்தேன் " ஒளிபரப்பாகிறது



http://i66.tinypic.com/k5mat.jpg

தகவல் உதவி :மடிப்பாக்கம் திரு.சுந்தர்.

Richardsof
25th April 2016, 08:37 AM
1980

http://i68.tinypic.com/2i7wsv5.jpg

Richardsof
25th April 2016, 08:38 AM
1980

http://i63.tinypic.com/2w74o0i.jpg

Richardsof
25th April 2016, 08:41 AM
1984

http://i67.tinypic.com/2j8xdz.jpg

Richardsof
25th April 2016, 08:41 AM
http://i63.tinypic.com/4qivec.jpg

Richardsof
25th April 2016, 08:43 AM
http://i63.tinypic.com/a3mjah.jpg

Richardsof
25th April 2016, 08:44 AM
http://i66.tinypic.com/2hg94dy.jpg
http://i64.tinypic.com/17srit.jpg

Russellisf
25th April 2016, 08:45 AM
படுத்துகொண்டே வெற்றி வாகை சூடிய தலைவர் ஒரு முறை அல்ல இரண்டுமுறை



http://i63.tinypic.com/4qivec.jpg

Russellisf
25th April 2016, 08:46 AM
எங்கள் தெய்வம் ஆண்ட வரை தமிழகம் எங்களுக்கு புண்ணிய பூமியாக இருந்தது




http://i63.tinypic.com/a3mjah.jpg

Russellisf
25th April 2016, 08:56 AM
thalaivar rerelease records

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/aa_zps4bud8e6o.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/aa_zps4bud8e6o.jpg.html)

courtesy bsr

Russellisf
25th April 2016, 08:56 AM
aayirathil oruvan records 2007

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/ab_zpsucfuwsdq.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/ab_zpsucfuwsdq.jpg.html)

Russellisf
25th April 2016, 08:59 AM
புரட்சித்தலைவருக்கு நூற்றாண்டு விழா கொண்டடாடும் காலமிது***

இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியலிலும் திரையுலகிலும் திருப்புமுனையாக அமைந்தவர் புரட்சித்தலைவர் mgr அவர்கள்

கலைத்துறையின் மூலம் சமூக விழிப்புணர்வு சிந்தனைகளையும் மனிதநேயத்தையும் சத்துவத்தையும் உழைப்பின் பெருமையையும் போதித்து புரட்சியை ஏற்படுத்தியவர்

அரசியலில் ( கருணாநிதியால் ) ஊழல் லஞ்சம் வறுமை தலைவிரித்தாடியபோது மூன்று முறை முதலமைச்சராக பொறுப்பேற்று ஏழை எளிய மக்களுக்காக பல்வேறு தொலைநோக்கு திட்டங்களை உருவாக்கி தமிழக மக்களின் இதயங்களில் நீங்கா இடம் பெற்றவர்

வாரி வாரி வழங்கிய வள்ளல்,

உலகின் தூய்மையான உணவே தன் உழைப்பின் மூலம் கிடைக்கும் உணவே எனகூறி முன்மாதிரியாக திகழ்ந்தவர்

Russellisf
25th April 2016, 09:06 AM
கொடுமை...
இடம்: கோவில்பட்டி

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/aa_zpsmxzlqemj.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/aa_zpsmxzlqemj.jpg.html)

தலைவரை அவரின் எதிரி கட்சி கூட இன்றும் தேர்தலுக்கு பயன்படுத்துகிறார்கள் இப்படி ஒரு தலைவர் இனி ஒரு முறை இந்த தமிழகம் காணுமா ?

Russellisf
25th April 2016, 09:13 AM
எம்.ஜி.ஆரின் பொன் மொழிகள்

கணவன் – மனைவி ஒருவருக்கொருவர் உள்ளன்போடு நேசிக்க வேண்டும். அவர்கள் இருவர் இதயமும் அன்பு நிறைந்திருக்க வேண்டும். ஒருவருக்கொருவர் பாச உணர்வு கொண்டிருக்க வேண்டும். இவைகளை எல்லாம் பண்பாட்டில் தான் பெற முடியுமே தவிர பணத்தினால் அல்ல.