PDA

View Full Version : Makkal Thilagam MGR Part -19



Pages : 1 2 [3] 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16

siqutacelufuw
15th January 2016, 09:03 PM
http://i66.tinypic.com/281blef.jpg

http://i67.tinypic.com/6i4mxu.jpg

fidowag
15th January 2016, 09:55 PM
http://i64.tinypic.com/dmfhgl.jpg



சென்னை மாநிலத்தை , தமிழ் நாடு மாநிலமாக பெயர் மாற்றம் செய்து 47 ஆண்டுகள்
நிறைவு பெறுகிறது. அதை, 14/01/1969 அன்று அன்றைய முதல்வர் பேரரறிஞர்
அண்ணா சட்டசபையில் அறிவித்தார். அருகில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.
அமர்ந்துள்ளார்.

புகைப்படத்துடன் செய்தியை TIMES OF INDIA -15/01/2016 இன்று வெளியிட்டுள்ளது

fidowag
15th January 2016, 10:00 PM
தமிழ் இந்து -15/01/2016
http://i64.tinypic.com/29usqs7.jpg
http://i66.tinypic.com/2nhnf68.jpg
http://i65.tinypic.com/35316xl.jpg
http://i63.tinypic.com/2h7mfid.jpg

fidowag
15th January 2016, 10:00 PM
http://i67.tinypic.com/t4tjsz.jpg

fidowag
15th January 2016, 10:01 PM
http://i67.tinypic.com/1e3lw7.jpg

fidowag
15th January 2016, 10:03 PM
http://i66.tinypic.com/29b2hhk.jpg
http://i66.tinypic.com/24flnag.jpg

fidowag
15th January 2016, 10:39 PM
தினத்தந்தி -15/01/2016
http://i65.tinypic.com/9icz2v.jpg
http://i64.tinypic.com/2rf905t.jpg
http://i64.tinypic.com/2j484dg.jpg
http://i68.tinypic.com/ji12xe.jpg

fidowag
15th January 2016, 10:45 PM
http://i65.tinypic.com/aos09c.jpg

ஹலோ எப் எம் 106.4 பண்பலை வரிசையில் , நாளை (16/01/2016) பிற்பகல் 2 மணி
முதல் 3.30 வரை மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த "நம் நாடு " திரைப்பட
ஒலிச்சித்திரம் கேட்கலாம். தொகுத்து வழங்குபவர் : டூரிங் டாக்கீஸ் ரஞ்சிதா அவர்கள் .

ஒலிசித்திரத்தின் இடையே , மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பற்றிய செய்தி குறிப்புகள்
அவ்வப்போது நிகழ்ச்சி தொகுப்பாளர் வழங்குகிறார். கேட்டு மகிழுங்கள்.

oygateedat
15th January 2016, 11:00 PM
http://i63.tinypic.com/29o1t10.jpg
Courtesy : Face Book

orodizli
15th January 2016, 11:03 PM
எல்லோருக்கும் இதயம் கனிந்த "பொங்கல்" நல்வாழ்த்துக்கள்... பொன்மனச்செம்மல் நூற்றாண்டு பிறந்த நாள் வைபவங்கள் துவங்குவதை முன்னிட்டு பல பத்திரிக்கைகள் வெளியிட்டுள்ள செய்திகளை பகிர்ந்த தோழர்களுக்கு நன்றி...

fidowag
15th January 2016, 11:06 PM
ஹலோ எப் எம்.106.4ல் இன்று ஒலிபரப்பான "நாடோடி மன்னன் " ஒலிசித்திரத்தின்
இடையே வெளியான செய்திகள்.


நாடோடிமன்னன் திரைப்படம் கிட்டத்தட்ட 5 மணி நேரம் திரையில் ஓடும் அளவிற்கு பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டது .எடிட்டிங் வேலையில் பணிபுரிந்தவர்கள் திக்கு முக்காடினர். இயக்குனர் எம்.ஜி.ஆர். அவர்களே படதொகுப்பா ள ருடன் இணைந்து காரியத்தைக் கச்சிதமாக முடித்தார்.
படத்தொகுப்பு வேலைகள் ஒருபுறம் நடக்க, பட தயாரிப்பு வேலைகளும் நடந்து
கொண்டே இருந்தனவாம் .

இந்தப் படத்திற்கு ஆகும் செலவு, தாமதம்,வெற்றி /தோல்வி , வேலைகள் குறித்து பல விமர்சனங்கள் எழுந்தன . அவற்றை பொருட்படுத்தாமல், இயக்குனரும், தயாரிப்பாளரும் ஆன மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். படம் தோல்வி அடைந்தால்
நான் நாடோடி, வெற்றி பெற்றால் மன்னன் என அறிவித்து, விமர்சனங்களை
தவிடு பொடியாக்கி மாபெரும் வெற்றி பெற்றார் .


அரசிளங்குமரி திரைப்பட படப்பிடிப்பில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும் , வில்லன்
நம்பியாரும் மோதும் சண்டை காட்சியில் , எம்.ஜி.ஆர். அவர்களின் கையில் கத்தி
பட்டு, சிறிது ரத்தம் வந்ததும் , படப்பிடிப்பு குழுவினர் பதட்டம் அடைந்து, வில்லன்
நம்பியாரிடம் வாதிட, உடனே, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் தலையிட்டு
நம்பியார் அவர்களுக்கு என் மீது கோபம் இருக்காது, எங்களது நட்பு ஆழமானது .
அவருடைய கத்திக்கு தான் கோபம் வந்துள்ளது என்று சாதுர்யமாக பேசி
அனைவரின் பதட்டத்தையும் போக்கினாராம்.


1967ல் நடிகர் எம்.ஆர். ராதாவால் சுடப்பட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சை
மேற்கொண்டிருந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆரிடம் , தயாரிப்பாளர் தேவர்
மருதமலை கோயில் பிரசாதத்துடன் சென்று, அடுத்த படத்திற்கு (விவசாயி )
அட்வான்ஸ் பணம் கொடுத்து , கண்டிப்பாக , முருகா நீ விரைந்து நலம் அடைந்து
வீடு திரும்புவாய். என் அடுத்த 3 படங்களுக்கும் நீ தான் கதாநாயகன் என்று
அறிவித்து, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நெகிழும்படி செய்ததோடு, அனைவரையும்
வியப்பில் ஆழ்த்தினார்.

oygateedat
15th January 2016, 11:13 PM
அன்பு நண்பர்கள்

திரு வினோத்

பேராசிரியர் திரு செல்வகுமார்

திரு லோகநாதன்

திரு கலியபெருமாள்

திரு சைலேஷ் பாசு

திரு முத்தையன் அம்மு

திரு ஜெய்சங்கர்

திரு சுகாராம்

திரு சத்தியா

மற்றும் திரியில் தொடர்ந்து தங்களின்

பங்களிப்பை நல்கிவரும்

அனைவருக்கும்

எனது பாராட்டுக்களைத் தெரிவித்துத்கொள்கிறேன்.

மக்கள் திலகத்தின் 99வது பிறந்த தினம்

வருகின்ற 17ம் தேதி வருகின்றது.

அன்று தங்கள் பகுதிகளில் நிகழும் பிறந்தநாள் நிகழ்வுகளை

அனைவரும் நமது திரியில் அவசியம்

பதிவிடும்படி கேட்டுகொள்கிறேன்.

அன்புடன்


எஸ். ரவிச்சந்திரன்

Richardsof
16th January 2016, 06:37 AM
மீண்டும் நிகழ முடியாத முன்னுதாரணம்! - எம்.ஜி.ஆர். நூற்றாண்டு தொடக்கம்
உலகம் சுற்றும் வாலிபன்

நன்றாக நினைவிருக்கிறது எனக்கு. கடந்த 2008-ல் தீபாவளிக்கு மூன்று வாரங்களே இருந்த அக்டோபர் முதல் வாரத்தின் வெள்ளிக்கிழமை அது. சென்னை புரசைவாக்கத்தில் மோட்சம் திரையரங்கம் அமைந்திருக்கும் மில்லர்ஸ் சாலையைக் கடந்து வில்லிவாக்கம் செல்வதற்காக பைக்கில் விரைந்துகொண்டிருந்தேன். காலை 11 மணிக்கு அந்தத் திரையரங்கை நெருங்கியபோது போக்குவரத்து நெருக்கடி. பேண்ட் வாத்தியம் முழங்க “புரட்சித் தலைவர் வாழ்க! பொன்மனச் செம்மல் வாழ்க! தர்மத்தின் தலைவன் வாழ்க! எங்கள் தங்கம் வாழ்க! எங்க வீட்டுப் பிள்ளை வாழ்க” என்ற கோஷங்கள் காற்றைக் கிழித்தன.

வெள்ளை பேண்டும் மஞ்சள் கட்டம்போட்ட சட்டையும் தலையில் ஆரஞ்சு நிற சன் ஷேட் தொப்பியும் அணிந்து நடுவில் நின்றுகொண்டிருந்தார் எம்.ஜி.ஆர். அவரது வலப்புறம் நடிகை லதாவும் இடப்புறம் அந்தத் தாய்லாந்து நடிகையும் பிரமாண்ட ப்ளக்ஸ் பேனரில் நின்றுகொண்டிருந்தார்கள். அந்த பேனருக்கு மாலை அணிவித்துக்கொண்டிருந்தபோது எம்.ஜி.ஆர். எப்படித் தங்களுக்குள் பதிந்திருக்கிறாரோ அதே வரிசையில் கோஷங்களை எழுப்பிக்கொண்டிருந்தார்கள். அந்த ரசிகர்கள் கூட்டத்தில் நாற்பது வயதுக்கும் குறைவான இளைஞர்கள் சரிபாதிக்கும் மேலாக இருந்தார்கள்.

100க்கும் அதிகமான பெண்களையும் பார்க்க முடிந்தது. எம்.ஜி.ஆர். நடித்து, இயக்கி, தயாரித்த அந்தப் படம் 35 ஆண்டுகளுக்குப் பின் வெளியானபோது அங்கே திரண்டு நின்ற அவரது ரசிகர்கள் ஒரு புதுப்பட வெளியீட்டைப்போல் கொண்டாடியது ஆச்சரியத்தை அளித்தது. தீபாவளிக்குப் புதுப்படம் வெளியாகும்வரை அந்தத் திரையரங்கில் ‘உலகம் சுற்றும் வாலிப’னுக்குக் கூட்டம் குறையவில்லை. தினசரி அந்தப் பாதையில் பயணித்து வந்த நானே இதற்குச் சாட்சி.

இன்று மோட்சம் திரையரங்கம் தன் சேவையை நிறுத்திக் கொண்டுவிட்டது. ஆனால் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ திரைப்படம் டிஜிட்டல் முறையில் மீள்பதிவு செய்யப்பட்டு வேறொரு மால் திரையரங்கில் வெளியாகலாம். அப்போதும் இந்த ரசிகர் கூட்டத்தை அதே உற்சாகத்தோடு அங்கே காண முடியும். அதுதான் எம்.ஜி.ஆர். எனும் ஒப்பிடமுடியாத நட்சத்திரம் ஏற்படுத்திச் சென்றிருக்கும் தாக்கம்.

திராவிட இயக்கத்தின் அறுவடை

அவதார புருஷர்களைப் பற்றி புராணக் கதைகள் வழியாக அறிந்திருந்த தமிழர்களுக்கு, தர்மத்தின் காவலனாக எம்.ஜி.ஆர். திரைப்படம் வழியே வசீகரித்த வரலாறு ஒரே நாளில் நடந்த திருப்பம் அல்ல. திராவிட இயக்கத்தின் பிரச்சாரக் கருவியாகத் திரையிலும் அரசியல் மேடைகளிலும் கவனம்பெறத் தொடங்கிய ஒரு வளரும் நட்சத்திரம், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோரின் திராவிட பகுத்தறிவு இலட்சியவாதத்தை உள்வாங்கிக்கொண்டிருந்தாலும் அதைத் தனக்கான பாதையாக அவர் முன்வைக்கவில்லை.

மாறாக, திரைப்படங்களின் வழியாகத் தன்னை ஊருக்கு உழைக்கும் ஏழைப்பங்காளன் என்ற புனித பிம்பமாக முன்னிறுத்திக்கொண்ட துருவ நட்சத்திரமாக எழுந்து நின்றார். அந்தப் புனித பிம்பம்தான் பின்னாளில் அரசியல் களத்திலும் அவருக்குக் கைகொடுத்தது.

சிறுசிறு வேடங்கள் ஏற்று நடித்துப் பின் கதையின் நாயகன் ஆனார். அதன் பின் சாகச நாயகனாகவும் அதற்கும் பின் நல்லவர்களைக் காக்கத் தீயவர்களை அடக்கி ஒடுக்கும் அவதார நாயகனாகவும் உயர்ந்து நின்ற எம்.ஜி.ஆர்., அரசியலிலும் பல்வேறு தடைகளைத் தாண்டித் தமிழர்களின் மனதில் இடம் பிடித்தார். தொடர்ந்து பதிமூன்று ஆண்டுகள் முதலமைச்சராக அவர் அமர்ந்தது தமிழக அரசியல் வரலாற்றின் தற்செயல் நிகழ்வு அல்ல.

விளிம்பு நிலை மக்களின் ரட்சகர்

‘புரட்சித் தலைவர்’, ‘மக்கள் திலகம்’ என்று ரசிகர்களாலும் தொண்டர்களாலும் அழைக்கப்பட்ட எம்.ஜி.ஆர். தன்னிடம் உதவி என்று கேட்டவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் அள்ளி அள்ளி வழங்கியவர் எனப் போற்றப்படுகிறார். ஏழை மற்றும் விளிம்பு நிலை மக்கள் மீதான அவரது பரிவும் கவனமும் தனித்துவமானது. தன் பால்ய காலத்தில் தாயார் சத்யபாமா, அண்ணன் சக்ரபாணி ஆகியோருடன் வறுமையும் பட்டினியும் சூழ, கும்பகோணத்தில் வசித்தபோது பெற்ற வாழ்வனுபவத்திலிருந்து அவர் பெற்றுக்கொண்டது.

இந்த அனுபவம்தான் அவரது பல திரைப்படங்களில் ‘ஏழைப்பங்காளன்’ காட்சிகளாக உருமாறியது. பின்பு அவர் அரசியலுக்கு இடம்மாறியபோது சமூகநலத் திட்டங்களிலும் பிரதிபலித்தது.

கேரளப் பெற்றோருக்கு இலங்கையில் பிறந்து, சிறு வயதிலேயே அப்பாவை இழந்தவர் எம்.ஜி.ஆர். குடும்பம் குடந்தைக்குப் புலம்பெயர்ந்தது. சிறு வயதில் பாண்டிச்சேரியில் முகாமிட்டிருந்த பாய்ஸ் நாடகக் கம்பெனியில் சேர்ந்து தமிழகம் முழுவதும் நாடோடியாய் அலைந்து திரிந்தார். திரைப்படங்களில் நடிக்க தாமதமாகவே வாய்ப்பு கிடைக்கிறது. நாயகனாக நடிக்கும் வாய்ப்பு அதைவிடத் தாமதமாகிறது.

நாயகனாக நிலைபெற்ற பிறகு அதில் திருப்தி அடைய மறுத்துப் புதிய சாகசத்தில் இறங்குகிறார். தன் வாழ்க்கையோட்டத்தின் வரைபடத்தைப் பிரதிபலிக்கும் விதமாகத் தான் நடித்து இயக்கிய படத்துக்கு ‘நாடோடி மன்னன்’ என்ற தலைப்பிட்டு ஒரு படத்தைத் தயாரித்து, இயக்கி, நடிக்க முடிவுசெய்கிறார். அந்தப் பட வெளியீட்டுக்கு முன் “ படம் வெற்றியடைந்தால் நான் மன்னன்; தோல்வி அடைந்தால் நாடோடி” என்று கூறியிருக்கிறார். அந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்று, திரை உலகின் முடிசூடா மன்னராக அவரை மாற்றியது. சாகச முயற்சி சாதனையாக மாறியது.

தனிப் பிறவி

எம்.ஜி.ஆருக்குப் பிறகு வந்த பலரிடத்தில் அவர் பாணியிலான கதைகளைத் தொட்டுக்கொண்டு நடிப்பதன் மூலம் மக்களிடம் செல்வாக்கை வளர்த்துக்கொண்டு அரசியலில் இறங்கலாம் என்ற எண்ணத்தையும் முயற்சியையும் பார்க்க முடிகிறது. திரை பிம்பத்தைக் கட்டமைக்கும் முயற்சிகள் பல வெற்றியடைந்தும் இருக்கின்றன. ஆனால் யாராலுமே எம்.ஜி.ஆர். அளவுக்கு அதில் வெற்றிபெற முடியவில்லை.

சினிமாவில் பெரும்பாலான நாயகர்கள் எம்.ஜி.ஆரைப் போல தர்மத்தைக் காக்கவே போராடுகிறார்கள். ஆனால் யாராலும் ‘தர்மத்தின் தலைவ’னாக, ‘மக்கள் திலக’மாக உருப்பெற முடியவில்லை. தன் படங்கள் மூலமாகச் சமூக உளவியலில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது எம்.ஜி.ஆரின் தனிப் பெரும் சாதனை. அந்த வகையில் அவர் தனிப் பிறவி. மீண்டும் நிகழ முடியாத முன்னுதாரணம்.

தி ஹிந்து -

Richardsof
16th January 2016, 06:54 AM
மக்கள் திலகத்தின் 99வது பிறந்த நாள் இன்று நிறைவு .
மக்கள் திலகத்தின் 99 வது படம் ''கணவன் ''
மக்கள் திலகம் கதை எழுதிய ஒரே படம் . ஏராளமான சொத்தும் அதிகார மமதையும் கொண்ட ஒரு பெண்ணின் ஆணவத்தை கதாநாயகன் அந்த பெண்ணை மாற்றி தன்னுடைய வழியில் கொண்டு வரும் கதை . கதாநாயகியின்
அடாவடி பேச்சு , பணக்கார தோரணை , யாரையும் அடக்கி ஆளும் சுபாவம் , திருந்த மாட்டேன் என்கிற பிடிவாதம்
கொண்ட நாயகியின் ஒட்டு மொத்த குணங்களை மக்கள் திலகம் தகுந்த நேரத்தில் அப்பெண்ணை முழுவதுமாக மாற்றி தன பக்கம் ஈர்த்து வெற்றி காண்கிறார் . மக்கள் திலகத்தின் கதை மிகவும் ரசிக்கும்படியும் , புதுமையாகவும் இருந்தது .படத்தில் இடம் பெற்ற சில காட்சிகள் மூலம் மக்கள் திலகம் அன்றே [1967ல் ] சிலரின் குணங்களை எப்படி எடை போட்டு இருக்கிறார் என்பது நிரூபணம் ஆகிறது . மக்கள் திலகம் எம்ஜிஆர் தனிப்பிறவி அல்லவா ?

fidowag
16th January 2016, 09:36 AM
http://i68.tinypic.com/fvkbbp.jpg


நிருத்திய சக்கரவர்த்தி எம்.ஜி.ஆர். அவர்கள் அன்றும், இன்றும், என்றும் வசூல் சக்கரவர்த்தி என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணம் .


மதுரை சென்ட்ரல் சினிமாவில், நேற்று (15/01/2016) வெளியான, நடிக பேரரசரின்
"அலிபாபாவும் 40 திருடர்களும் " -முதல் நாள் வசூல் -ரூ.20,500/- அபார சாதனை.



தகவல் உதவி :மதுரை நண்பர் திரு. எஸ். குமார்.

oygateedat
16th January 2016, 10:11 AM
http://s13.postimg.org/ye6eh16p3/scan0001.jpg (http://postimage.org/)
DINAMALAR - COIMBATORE EDITION DT. 16.01.2016

oygateedat
16th January 2016, 10:56 AM
http://s30.postimg.org/xqzd6v1ap/12509753_436172539910916_7790530835094046789_n.jpg (http://postimage.org/)
Courtesy : Mr.S.S.Ramakrishnan, Madurai

oygateedat
16th January 2016, 10:58 AM
http://s13.postimg.org/ecyfqmdyf/10653303_436172006577636_1549525802010869757_n.jpg (http://postimage.org/)
Courtesy : Mr.S.S.Ramakrishnan, Madurai

Russellvpd
16th January 2016, 11:00 AM
அது மட்டுமா ....
இன்னும் சில நாட்களில் ...பல சாதனைகள் படைத்த ..
உலகம் சுற்றும் வாலிபன் - டிஜிடல் மறு வெளியீடு ...
காண கண் கோடி வேண்டும் ......
விரைவில்
நம் கைகளில் தவழ உள்ள
மக்கள் திலகத்தின் மலர் மாலை - 2

மக்கள் திலகத்தின் 100 வது
பிறந்த நாள் பரிசாக இன்னும் ஏராளமாக சாதனைகள்
வரிசையில் காத்திருக்கிறது .
காத்திருப்போம் .................

இன்னும் எத்தனை நாளுக்கு ஓசியில் இந்த விளம்பரம் போடபோகிரீர்களோ? தேதி நிச்சயமான பின்னால் போடுங்க.

வரும் ஆனா வராது..... வடிவேல் காமெடி மாறி இருக்கு.

Russellvpd
16th January 2016, 11:03 AM
http://s13.postimg.org/ecyfqmdyf/10653303_436172006577636_1549525802010869757_n.jpg (http://postimage.org/)
Courtesy : Mr.S.S.Ramakrishnan, Madurai

அபூர்வ படம் நன்றி ரவிச்சந்திரன்.

மேல உள்ள என் பதிவ தூக்கிடாதீங்க. அதில் ஒன்னும் தப்பு இல்லை.

Russellvpd
16th January 2016, 11:07 AM
http://i65.tinypic.com/2dhut8n.jpg

எங்கும் தலைவன் புகழ். எதிலும் தலைவன் புகழ். பத்திரிகை டிவி எல்லாத்திலும் தலைவனை பற்றி செய்திகள்.

மனித தெய்வம் புரட்சி தலைவர் வாழ்க.

oygateedat
16th January 2016, 11:11 AM
http://s9.postimg.org/vv6p7d7i7/WP_20141228_18_21_48_Pro.jpg (http://postimage.org/)

fidowag
16th January 2016, 04:08 PM
http://i63.tinypic.com/2wfl2qq.jpg

நாளை (17/01/2016) காலை 10 மணிக்கு ஜெயா டிவியில் திரை எழில் வேந்தன்
எம்.ஜி.ஆர். அவர்களின் "குமரிக்கோட்டம் " ஒளிபரப்பாகிறது .

தகவல் உதவி: மடிப்பாக்கம் திரு. சுந்தர்.

fidowag
16th January 2016, 04:10 PM
http://i65.tinypic.com/2mwzfi9.jpg

நாளை (17/01/2016) காலை 11 மணிக்கு மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் 99 வது பிறந்த நாளை முன்னிட்டு சன் லைப் தொலைக்காட்சியில் , "குடியிருந்த
கோயில் " ஒளிபரப்பாகிறது .

fidowag
16th January 2016, 04:13 PM
http://i64.tinypic.com/k3nmtw.jpg




நாளை (17/01/2016) இரவு 7 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் புரட்சி தலைவர்
எம்.ஜி.ஆர். இருவேடங்களில் நடித்த "நாளை நமதே " ஒளிபரப்பாகிறது.

தகவல்கள் உதவி: மடிப்பாக்கம் திரு. சுந்தர்.

fidowag
16th January 2016, 04:20 PM
http://i64.tinypic.com/2a7evef.jpg

நாளை (17/01/2016) பிற்பகல் 2 மணி முதல் 3.30 வரை ஹலோ எப்.எம். 106.4ல்பண்பலை வரிசையில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். "ஆயிரத்தில் ஒருவன் " திரைப்பட ஒலிச்சித்திரம் கேட்கலாம்.

Russellmxc
16th January 2016, 06:13 PM
பாதை மாறும் இதயக்கனி

18 ஆண்டுகளுக்கு முன் திரு. எம். ஜி. ஆரின் புகழ்பாடுவதையே குறிக்கோளாக கொண்டு, s.விஜயன் அவர்களால் தொடங்கப்பட்டஇதயக்கனி மாத இதழ் தனது பாதையை மாற்றிக்கொண்டதாக தெரிகின்றது.
கடந்த தி.மு.க ஆட்சியில் k.விஜயகுமார் அவர்களால் நீதிமன்றம் சென்று திறக்கப்பட்ட எம்.ஜி.ஆர் அருங்காட்சியகத்தில் தலைவரின் உருவ சிலையின் அலங்கோலத்தையும் கண்ணாடி இல்லா வடிவத்தையும் கண்டனம் செய்த இதயக்கனி, இப்போது அ.தி.மு.க ஆட்சியாளர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லாமல் விட்டது ஏன்??
புரட்சி நடிகரின் திரைப்படங்களின் நெகட்டிவ்கள் பாதிக்கப்பட்டதாக முதன்முதலில் குரல் கொடுத்த இதயக்கனி இப்போது ஏன் மௌனமாகிவிட்டது??
அது போலவே, ஜனவரி 17 மனிதநேய தினமாக அறிவிக்க வேண்டும். என், தீர்மானம் நிறைவேற்றிய இதயக்கனி ஏன் கோரிக்கையை கிடப்பில் போட்டது. இதுவெல்லாம் அ.தி.மு.க ஆட்சியில் இல்லாத போது கூறுகின்ற s.விஜயன் அவர்கள் இப்போது அமைச்சர்களிடம் நெருக்கம் காட்டுவதும் ஜெயலலிதாவின் புகழ்பாடுவதையே தொழிலாக கொண்டுவிட்டார்.

முகநூலில் - வேதாரண்யம் - செல்வகுமார் அவர்களது படைப்பு.... சற்று யோசிக்க வைக்கிறது.....

Richardsof
16th January 2016, 06:14 PM
ஷாரியர் அக்பர்
மக்கள் திலகம் எம்ஜிஆரின் மலர் மாலை -2 பற்றிய இலவச விளம்பரம் பற்றி தங்கள் கவலைப்பட வேண்டாம் . உங்களுக்குள் இருக்கும் ஆர்வம் புரிகிறது .
உங்களின் உள் நோக்கம் புரியாமல் இல்லை . கிண்டலும் , கேலியும் உங்கள் தரத்தை உயர்த்தாது.ஆக்க பூர்வமான பதிவை பதிவிடுங்கள் என்று கேட்டு கொள்கிறேன் .

Richardsof
16th January 2016, 06:19 PM
http://i65.tinypic.com/2aig42f.png

oygateedat
16th January 2016, 07:43 PM
http://s30.postimg.org/v4yn8z13l/WP_20160115_006.jpg (http://postimage.org/)

oygateedat
16th January 2016, 08:22 PM
http://s23.postimg.org/xbtlokt5n/IMG_20160115_WA0005.jpg (http://postimage.org/)

oygateedat
16th January 2016, 08:25 PM
http://s28.postimg.org/s5qbceict/FB_20160116_20_01_52_Saved_Picture.jpg (http://postimage.org/)
Courtesy - facebook

oygateedat
16th January 2016, 08:45 PM
http://s17.postimg.org/6wiq84tgv/IMG_20160115_WA0006.jpg (http://postimage.org/)

fidowag
16th January 2016, 09:12 PM
மாலைச்சுடர் -16/01/2016

http://i63.tinypic.com/e8kho1.jpg

fidowag
16th January 2016, 09:14 PM
http://i64.tinypic.com/31320w9.jpg

fidowag
16th January 2016, 09:16 PM
மாலை மலர் -16/01/2016

http://i66.tinypic.com/2cpu62d.jpg

fidowag
16th January 2016, 09:17 PM
http://i63.tinypic.com/2njygie.jpg

fidowag
16th January 2016, 09:19 PM
http://i63.tinypic.com/2sab8cx.jpg

fidowag
16th January 2016, 09:20 PM
மாலை முரசு -16/01/2016
http://i63.tinypic.com/bfi1w9.jpg

fidowag
16th January 2016, 09:21 PM
http://i63.tinypic.com/2wcff54.jpg

fidowag
16th January 2016, 09:38 PM
http://i65.tinypic.com/2nl8ytj.jpg

சென்னை சரவணாவில் 15/01/2016 முதல் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின்
99 வது பிறந்த நாளை முன்னிட்டு , இந்த ஆண்டின் இணைந்த 2 வது வாரமாக
"பறக்கும் பாவை " தினசரி 3 காட்சிகளில் வெற்றி நடை போடுகிறது .

ஓராண்டு இடைவெளியில் திரைக்கு வந்துள்ளது.கடந்த முறை வெளியான நாள்
02/01/2015

orodizli
16th January 2016, 10:25 PM
திரையுலக சக்கரவர்த்தி மக்கள்திலகம் காவியங்கள்...சென்னையில்- " பறக்கும் பாவை"--- மதுரையில்- "அலிபாபாவும் நாற்பது திருடர்களும்"--- கோவையில்- "எங்க வீட்டு பிள்ளை"--- முக்கனிகளாக இனிக்கிறது...வாழ்க, வளர்க மறைந்த பிறகும் அவர்தம் கலை தொண்டு...

fidowag
16th January 2016, 11:10 PM
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் 99 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் அமைக்கப்பட்டிருந்த பேனர்கள் / சுவரொட்டிகள் நண்பர்களின்
பார்வைக்கு .
http://i65.tinypic.com/nmkep0.jpg

பெரம்பூர் ரயில் நிலையம் அருகில்

fidowag
16th January 2016, 11:12 PM
http://i64.tinypic.com/iz0zz5.jpg

fidowag
16th January 2016, 11:14 PM
வில்லிவாக்கம் நாதமுனி அரங்கு அருகில்
http://i65.tinypic.com/2ih72c1.jpg

fidowag
16th January 2016, 11:16 PM
ஐ .சி.எப். அருகில்
http://i67.tinypic.com/14o4yol.jpg

fidowag
16th January 2016, 11:21 PM
ஓட்டேரி அருகில்
http://i66.tinypic.com/k323p2.jpg

fidowag
16th January 2016, 11:23 PM
http://i66.tinypic.com/2aj9a2c.jpg

fidowag
16th January 2016, 11:25 PM
சரவணா அரங்கு அருகில்
http://i67.tinypic.com/2f0g0td.jpg

fidowag
16th January 2016, 11:27 PM
மேகலா அரங்கு அருகில்
http://i67.tinypic.com/xfyou9.jpg

fidowag
16th January 2016, 11:32 PM
http://i66.tinypic.com/2d85286.jpg

fidowag
16th January 2016, 11:34 PM
http://i65.tinypic.com/8ygf2t.jpg

fidowag
16th January 2016, 11:36 PM
ஓட்டேரி சந்திப்பு
http://i67.tinypic.com/10wig40.jpg

fidowag
16th January 2016, 11:38 PM
மகாலட்சுமி அரங்கு அருகில்
http://i65.tinypic.com/nv5aoo.jpg

fidowag
16th January 2016, 11:40 PM
புளியந்தோப்பு
http://i65.tinypic.com/2u4h3qd.jpg

fidowag
16th January 2016, 11:42 PM
http://i65.tinypic.com/2rhoao6.jpg

fidowag
16th January 2016, 11:44 PM
பேசின் பாலம் மின் நிலையம் அருகில்
http://i68.tinypic.com/w82fwh.jpg

fidowag
16th January 2016, 11:46 PM
பேசின் பாலம் காவல் நிலையம் அருகில்
http://i68.tinypic.com/wstvkm.jpg

fidowag
16th January 2016, 11:48 PM
புளியந்தோப்பு மார்கெட் அருகில்
http://i63.tinypic.com/25gvyvq.jpg

Russelldvt
17th January 2016, 03:17 AM
http://i64.tinypic.com/2qdrhq0.jpg

Russelldvt
17th January 2016, 06:47 AM
தொலைக்காட்சிகளில் தலைவரின் படங்கள் இன்று..

http://i67.tinypic.com/mvqloy.jpg

oygateedat
17th January 2016, 07:02 AM
http://s15.postimg.org/if5har1ij/IMG_20160117_WA0033.jpg (http://postimage.org/)

oygateedat
17th January 2016, 07:05 AM
http://s27.postimg.org/wqgky835v/IMG_20160117_WA0024.jpg (http://postimage.org/)

Richardsof
17th January 2016, 07:07 AM
MAKKAL THILAGAM M.G.R'S 99TH BIRTH DAY GIFT TO OUR MILLIONS OF M.G.R FANS.

http://i65.tinypic.com/tam3ie.jpg

TO DAY DAILY THANDTHI PAPER ADVT.

Richardsof
17th January 2016, 07:35 AM
வரலாற்று நாயகன் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் -100
http://i66.tinypic.com/2zscwa1.jpg
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் 99வது பிறந்த நாள் இன்று நிறைவு பெற்று நூற்றாண்டு விழா இனிதே துவங்குகிறது . மக்கள் திலகம் எம்ஜிஆர் தான் வாழ்ந்த காலத்தில் பெரும் புகழுடன் வாழ்ந்து , இன்றும் கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களின் வாழ்ந்து கொண்டு வருகிறார் .
அரசியல் - சினிமா - மனித நேயம் -இந்த மூன்று துறைகளிலும் உலகமே வியக்க தக்க வகையில் பல பிரமிக்க வைத்த சாதனைகளை புரிந்து வரலாற்றில் நிரந்த இடம் பிடித்து விட்டார் . தமிழகமே இன்று எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து வட்டத்தில் சுழல்கிறது .ஊடகங்களில் எம்ஜிஆரின் பிம்பம் முதலிடம் வகிக்கிறது . தமிழகமெங்கும் மூலை முடுக்கெல்லாம் எம்ஜிஆரின் திரூஉருவ படங்களை வைத்து ஆராதனை மற்றும் விழாக்கள் இன்று நடை பெறுகிறது .

இன்று மக்கள் திலகம் எம்ஜிஆர் பிறந்த நாள் - நம்முடைய உள்ளங்களில் மகிழ்ச்சி பொங்கும் திரு நாள் . இந்த இன்ப வெள்ளம் நம்முடைய வாழ்வில் என்றென்றும் நிலைத்திருக்க பிராத்தனை செய்வோம் .

Russellwzf
17th January 2016, 09:11 AM
MGR’s charisma still holds sway

http://i65.tinypic.com/2rr81o2.jpg
"MGR is still part of the popular imagination and it gives his name higher value over others. AIADMK will certainly seek to hide its failures and shortcomings behind his imaginative value and make political capital."

It may be just a coincidence that the birth centenary of AIADMK founder and former Chief Minister M.G. Ramachandran (1917-1987) begins when the State is bracing itself for Assembly elections. But, for the ruling AIADMK, it could not have come at a more appropriate time.

For a party built on MGR’s seemingly everlasting charisma, it will still be banking on his enduring do-gooder image to face every electoral challenge. That he died 28 years ago and those who were under his spell during his lifetime will be quite old now seem to be of little consequence.

“There may have been many phenomena in Tamil Nadu, but MGR is part of the popular imagination and it gives his name higher value over others. The AIADMK will certainly seek to hide its failures and shortcomings behind his imaginative value and make political capital,” said Ramu Manivannan, professor at University of Madras. Invoking his name would be a boost the party’s election prospects.

By calling for MGR’s centenary to evolve into a festive occasion at the national level, AIADMK general secretary and Chief Minister Jayalalithaa has acknowledged that he continues to be her party’s mascot.

Few could replicate MGR’s success - in films and politics. He achieved this by carefully building his image through meticulous selection of characters, dialogues and songs before taking the plunge into politics.

Often, the screen villain would be assigned dialogues extolling the protagonist’s virtues. Songs subserved his political ambition.

“Lyricists, including Pattukottai Kalyanasundaram, Kannadasan and Vaali, helped construct his image. DMK leader M. Karunanidhi’s dialogues also played a major role in this regard,” said Dravidian scholar K. Thirunavukkarasu, whose forthcoming book Dravida Iyakkamum Thiraippada Ulagamum dwells in detail on the symbiotic relationship between the Dravidian movement and the film world.

Mr. Thirunavukkarasu agreed that the anti-DMK feeling generated by MGR and his fans who worship him as God continues to hold sway in Tamil Nadu politics, even though the actor relied heavily on the DMK as a political organisation in his early political phase.

“He is probably the first actor to use party flags in films and spoke dialogues propagating Dravidian ideals.”

Writer Suba Gunarajan, who is also the editor of film magazine Kaatchi Pizhai , takes a nuanced view of MGR’s popularity.

“I will not call it magic because the generation that was captivated by his charisma was well beyond its prime. But we must accept that a considerable number of billionaires in the State have directly or indirectly benefitted by MGR.”

Courtesy : The Hindu

Russellwzf
17th January 2016, 09:13 AM
MGR temple at Nathamedu gears to receive fans
http://i67.tinypic.com/bdurk2.jpg

Until five years ago, Nathamedu, near Avadi, was unknown to the outside world, except for its large tracts of farmland irrigated by a small lake. And then L. Kalaivanan, an ardent fan of M.G. Ramachandran, built a temple in memory of the leader-actor.

“Many of his fans, in their 50s and 60s, from various parts of the State visit the temple at least on his birth anniversary,” said 57-year-old Kalaivanan, who is working as a newspaper sub-agent in the neighbourhood for decades.

As MGR’s 99{+t}{+h}birth anniversary is being observed today, the temple wears a festive look. .

A community kitchen for the entire village and for fans, who come from various parts of the State, have been arranged.

Ardent MGR fans from Kerala, Karnataka and also from the island nation of Sri Lanka, are also expected to visit the temple on Sunday, says Kalaivanan.

oygateedat
17th January 2016, 09:30 AM
http://s17.postimg.org/yuwcl7cnj/IMG_20160117_WA0088.jpg (http://postimage.org/)

oygateedat
17th January 2016, 09:34 AM
http://s27.postimg.org/evuxw5343/IMG_20160117_WA0089.jpg (http://postimage.org/)

oygateedat
17th January 2016, 09:47 AM
http://s14.postimg.org/m36n4z4w1/IMG_20160117_WA0090.jpg (http://postimage.org/)

oygateedat
17th January 2016, 09:49 AM
http://s16.postimg.org/y9my6j3ad/IMG_20160117_WA0091.jpg (http://postimage.org/)

oygateedat
17th January 2016, 09:51 AM
http://s17.postimg.org/dctj3ed3j/IMG_20160117_WA0096.jpg (http://postimage.org/)

oygateedat
17th January 2016, 09:54 AM
http://s1.postimg.org/6f8uo8jxr/IMG_20160117_WA0125.jpg (http://postimage.org/)

oygateedat
17th January 2016, 09:56 AM
http://s16.postimg.org/d3xqpohut/IMG_20160117_WA0138.jpg (http://postimage.org/)

oygateedat
17th January 2016, 09:59 AM
http://s7.postimg.org/4ym15xc3v/IMG_20160117_WA0098.jpg (http://postimage.org/)

oygateedat
17th January 2016, 11:14 AM
http://s8.postimg.org/timiudhet/IMG_20160117_WA0152.jpg (http://postimage.org/)

oygateedat
17th January 2016, 11:28 AM
http://s12.postimg.org/lhycldgwt/IMG_20160117_WA0027.jpg (http://postimage.org/)

oygateedat
17th January 2016, 11:31 AM
http://s28.postimg.org/y0gvo2aot/IMG_20160117_WA0133.jpg (http://postimage.org/)

oygateedat
17th January 2016, 11:33 AM
Ethttp://s8.postimg.org/mjraxcrxh/C_Data_Users_Def_Apps_App_Data_INTERNETEXPLORER_T. jpg (http://postimage.org/)

oygateedat
17th January 2016, 11:41 AM
http://s14.postimg.org/id3skgigx/C_Data_Users_Def_Apps_App_Data_INTERNETEXPLORER_T. jpg (http://postimage.org/)

oygateedat
17th January 2016, 11:52 AM
http://s22.postimg.org/a5nmwflmp/FB_20160117_11_49_14_Saved_Picture.jpg (http://postimage.org/)

oygateedat
17th January 2016, 11:54 AM
http://s29.postimg.org/jgv67npmv/FB_20160117_11_50_53_Saved_Picture.jpg (http://postimage.org/)
Courtesy - Palani Karuppusamy

oygateedat
17th January 2016, 11:57 AM
http://s18.postimg.org/9188hlt1l/IMG_20151114_WA0005.jpg (http://postimage.org/)

mgrbaskaran
17th January 2016, 03:25 PM
முகப்பு நூலில் இருந்து


https://scontent-lhr3-1.xx.fbcdn.net/hphotos-xfa1/v/t1.0-9/12510504_498556346983126_5493642982585456947_n.jpg ?oh=16a2d28d0734d77ab8a6829bfe3bee45&oe=570B1107

mgrbaskaran
17th January 2016, 03:28 PM
https://scontent-lhr3-1.xx.fbcdn.net/hphotos-xpl1/v/t1.0-9/12573025_498568193648608_8384877341188895984_n.jpg ?oh=16d7f7581e96483ae29d648656272ffe&oe=57466E77



உன்னை நடிகன் நடிகன் என்று சொன்னவர்களின் நாடகங்களால் ஒரு இனமே அழிந்த கதை தெரியுமா உனக்கு ?

உனக்கு பேச்சு வராது என்று கிண்டல் செய்தவர்கள் ஒரு நாளைக்கு ஒரு பேச்சு பேசி பல்டி அடிப்பது தெரியுமா உனக்கு ?

நீ கணக்கு கேட்டதற்கு உன்னை துரத்தியவர்கள் குடும்பமே கணக்கு வழக்கில்லாமல் சொத்து சேர்த்து திகாரில் கம்பி எண்ணிய கதை தெரியுமா உனக்கு ?

நீ போட்ட பிச்சையில் முதல்வரானதை தங்கள் குடும்ப சொத்து என்று கருதி குடும்ப கட்சி நடந்ததும் கதை தெரியுமா உனக்கு ?

உன்னை மலையாளி மலையாளி என்று சொல்லி அரசியல் செய்தவர்கள் எல்லாம் இன்று நாங்கள் தமிழர் தமிழர் என்று சொல்லும் பொழுது 'இனவெறி, பாசிசம்' என்று பதறிக்கொண்டு பாய்கிறார்கள் தெரியுமா உனக்கு ?

எம்ஜியார் 99ஆவது பிறந்தநாளில் விசுவாசத்துடன் வணங்கி போற்றுவோம்


முகப்பு நூலில் இருந்து ARUN KUMAR

mgrbaskaran
17th January 2016, 03:29 PM
https://scontent-lhr3-1.xx.fbcdn.net/hphotos-xpa1/v/t1.0-9/12573036_1730642873832316_6681915955711594005_n.jp g?oh=3fac3b6b22c6ed0b02ed0e4cdd345b48&oe=573F15F7

mgrbaskaran
17th January 2016, 03:30 PM
https://scontent-lhr3-1.xx.fbcdn.net/hphotos-xla1/v/t1.0-9/12509349_1023932370999815_2827760333792840713_n.jp g?oh=0fa65a13ba5aec8a24555d6e8186811b&oe=573AA169

mgrbaskaran
17th January 2016, 03:31 PM
https://scontent-lhr3-1.xx.fbcdn.net/hphotos-xpt1/v/t1.0-9/12494802_216653775342543_3426277864889582990_n.jpg ?oh=833ef0ee325ced33e587d2ce302add28&oe=5741DFF0

mgrbaskaran
17th January 2016, 03:32 PM
https://scontent-lhr3-1.xx.fbcdn.net/hphotos-xtp1/v/t1.0-9/946113_216473415360579_8840645923698208222_n.jpg?o h=fb2860390d18e0ae1a89f42fe516db1e&oe=5734AC66

mgrbaskaran
17th January 2016, 03:35 PM
https://youtu.be/NRBIy8rB3J4

oygateedat
17th January 2016, 04:40 PM
http://s17.postimg.org/yu1nu7irz/WP_20160117_001.jpg (http://postimage.org/)
Avinashi Road - Tirupur

oygateedat
17th January 2016, 04:45 PM
http://s7.postimg.org/91e0vagln/WP_20160117_002.jpg (http://postimage.org/)
Anupparpalayam - Tirupur

oygateedat
17th January 2016, 04:48 PM
http://s12.postimg.org/5w9q2yyfx/IMG_20160117_WA0185.jpg (http://postimage.org/)

fidowag
17th January 2016, 04:56 PM
இன்றைய தின மலர் நாளிதழில் வெளியான செய்தி
http://i66.tinypic.com/33nw7jn.jpg

oygateedat
17th January 2016, 04:58 PM
http://s28.postimg.org/zasivvl3x/FB_20160117_16_52_45_Saved_Picture.jpg (http://postimage.org/)
Courtesy - Mr.S.S.Ramakrishnan - Madurai

fidowag
17th January 2016, 04:59 PM
இன்றைய தின செய்தி நாளிதழில் வெளியான செய்தி
http://i63.tinypic.com/2zxsf87.jpg

fidowag
17th January 2016, 05:01 PM
http://i65.tinypic.com/4uw6iu.jpg

oygateedat
17th January 2016, 05:02 PM
http://s14.postimg.org/5438zp5hd/FB_20160117_16_55_36_Saved_Picture.jpg (http://postimage.org/)

oygateedat
17th January 2016, 05:04 PM
http://s12.postimg.org/d9bsg2va5/FB_20160117_16_56_10_Saved_Picture.jpg (http://postimage.org/)

oygateedat
17th January 2016, 05:05 PM
http://s28.postimg.org/ely6cbj4t/FB_20160117_16_55_51_Saved_Picture.jpg (http://postimage.org/)

fidowag
17th January 2016, 05:07 PM
THE HINDU (17/01/16)
http://i68.tinypic.com/m9y6av.jpg
http://i65.tinypic.com/2j127og.jpg
http://i63.tinypic.com/2ai2cm9.jpg

fidowag
17th January 2016, 05:09 PM
http://i67.tinypic.com/2uqncat.jpg
http://i68.tinypic.com/315hpvd.jpg
http://i64.tinypic.com/a5au74.jpg

oygateedat
17th January 2016, 05:09 PM
http://s28.postimg.org/3rgqae00t/FB_20160117_16_56_26_Saved_Picture.jpg (http://postimage.org/)

oygateedat
17th January 2016, 05:11 PM
http://s13.postimg.org/vgsx0n0w7/FB_20160117_16_56_33_Saved_Picture.jpg (http://postimage.org/)

fidowag
17th January 2016, 05:13 PM
THE HINDU(Cinema Plus)
http://i67.tinypic.com/15ocj60.jpg

fidowag
17th January 2016, 05:15 PM
http://i64.tinypic.com/14tu5ty.jpg

Richardsof
17th January 2016, 05:50 PM
தொலைக்காட்சிகளில் தலைவரின் படங்கள் இன்று..

http://i67.tinypic.com/mvqloy.jpg



இதிலும் புதிய சாதனை!

மக்கள் திலகம் பிறந்த நாளை முன்னிட்டு தொலைக்காட்சிகளில் ஒரே நாளில் அவர் நடித்த 14 படங்கள். ஒரு நடிகருக்கு ஒரே நாளில் அவர் நடித்த 14 படங்கள் தொலைக்காட்சிகளில் காட்டியதில்லை. இதிலும் சாதனை படைத்து விட்டார் புரட்சித் தலைவர்.

ஒரே நேரத்தில் பல படங்கள் பல சேனல்களில் ஓடியதால் எந்த படத்தை பார்ப்பது, எந்த படத்தை விடுவது என்றே எனக்கு தெரியவில்லை. ஒன்றை பார்க்கும்போது அங்கே எந்த சீன் வரும் என்று நினைத்து சேனலை திருப்புவது, இப்படியே மாற்றி, மாற்றி பார்த்தேன்.

பல வகையான இனிப்புகள் இலையில் பரிமாறினால் ஒன்றையே தின்று தீர்த்தால் மற்ற இனிப்புகளை சாப்பிட முடியாது என்பதால், எல்லாவற்றிலும் கொஞ்சம் கொஞ்சம் சாப்பிடுவதை போல ரசித்தேன்.

தொலைக்காட்சிகளில் திரையிட்ட படங்களில் எனக்கு பிடித்த காட்சிகள்.

1. ஊருக்கு உழைப்பவன்: மக்கள் திலகம் மிக அழகாக தோன்றுவார். அழகெனும் ஓவியம் இங்கே... பாடலில் அழகு ஓவியமாகவே இருப்பார். குழந்தை இறந்ததை அறிந்ததும் வெறும் தூளியை அணைத்துக் கொண்டு அழும் சீன் (பின்னணியில் இரவுப் பாடகன்.. பாடல்) உள்ளத்தை உருக்கும். வாணி ஸ்ரீ பொருத்தமான ஜோடி. இதுதான் முதல் ராத்திரி பாடல் சூப்பர். வாணி ஸ்ரீ நல்ல அழகுதான். கூர்மையான மூக்கும் அகன்ற விழிகளும் கவரும். என்றாலும் வழக்கமாக அவர் மண்டைக்கு மேல் இரண்டு மடங்கு பெரிதாக இருக்கும் கொண்டை கொஞ்சம் பயமுறுத்தும். அந்த மண்டையும் கொண்டையும் இந்தப் படத்தில் இல்லாமல் இருப்பது ஆறுதல்.

2. நவரத்தினம்: தமிழ் படத்தில் முழு நீள இந்திப் பாடல் இடம் பெற்ற புதுமை. தான் திருடன் இல்லை என்பதை லதாவிடம் நிரூபிக்க எரியும் கொள்ளிக்கட்டையை சிரித்த முகத்தோடு பிடிக்கும் ஸ்டைல். குருவிக்கார மச்சானே... டான்ஸ். இயல்பாக வீணை வாசிக்கும் அழகு.

3:குமரிக்கோட்டம்: அசோகனை சிரிக்க வைப்பதற்காக பல வகையான மாறு வேடம் போடும் பாடல். அசோகன் சிரிக்காமல் இருந்ததால் போட்டி நிபந்தனைப்படி பணம் கிடைக்காதே என்று அழும் உருக்கம். எங்கே அவள்? பாடலில் ஒயிட் சூட்டில் அசத்தும் ஸ்டைல்.

4.நல்லநேரம்: குழந்தையை யானை ராமு கொல்ல முயன்றதாக கே.ஆர்.விஜயா சொன்னதைக் கேட்டு சங்கிலியால் யானையை அடித்து விட்டு பின்னர் பாசத்தால் ‘ராமு...’ என்று யானையை கட்டிப்பிடித்து அழும் காட்சி. ஓடி ஓடி உழைக்கணும்.. பாடலில் டூப் இல்லாமல் மூன்று முறை அடுத்தடுத்து அடிக்கும் பல்டி. பெண் பார்க்கப் போகும் முன் கண்ணாடியில் பார்த்தபடி நெற்றியில் சுருளும் முடியை தட்டி விட்டு அழகு பார்க்கும் ஸ்டைல். கம்பீரமாக சென்று அசோகனிடம் பெண் கேட்பதற்குள் திக்குமுக்காடும் அழகு.

5. குடியிருந்த கோயில்: அறிமுக காட்சியில் மின்னல் வேக சண்டை. தாயின் படத்தை மிதித்த நம்பியாரை கோபத்தால் அடித்து விட்டு, அவர் தன்னை சரிகட்ட முயல்வதை புரிந்து கொண்டு, கோபத்தை அடக்கி, லேசாக சிரித்து உனக்கும் நான் அப்பன்டா என்பது போல, ‘பா......ஸ்’ என்று இழுத்து நக்கலாக கூப்பிடும் அட்டகாசம்.

6.அடிமைப்பெண்: ஒக்கேனக்கலில் பண்டரிபாயை தன் தாய் என்று அறிந்து மலைச்சரிவில் பாய்ந்து சென்று அவரிடம் பேசியும், முகத்தை பார்க்க முடியாமல் காரணம் தெரிந்ததும் குமுறும் பரிதாபம். தாயிடம் விடைபெறும்போது ‘என்னை மறந்துடாதீங்கம்மா..’ என்று கும்பிடும்போது நாம் உருகுவோம். தாயில்லாமல் நானில்லை.... பாடலில் பறவை தன் குஞ்சுக்கு இரை ஊட்டும் பொருத்தமான இயல்பான அசத்தும் ஷாட். ஈட்டி முனை மீது கட்டப்பட்ட வலையில் ஒரு காலை கட்டியபடி அசோகனுடன் மோதும் வாள் சண்டை. கிளைமாக்ஸ் சிங்க சண்டையும் அதை மக்கள் திலகம் சிறு சிறு ஷாட்களாக பிரித்து வேகமாக படமாக்கியிருக்கும் விதம் பிரமிப்பு.

7. இதயவீணை: விவேகானந்தர் வேடத்தில் தன் வீட்டுக்கு வந்து தந்தையாக வரும் தன் அண்ணன் சக்ரபாணி அவர்களிடம் வாக்குவாதம் செய்வது. காஷ்மீர்... பாடலின் நடனம். கட்சியில் இருந்து நீக்கப்பட்டு, படம் வெளிவருவதற்குள் இடைப்பட்ட காலத்தில் எடுக்கப்பட்ட ‘ஒரு வாலும் இல்லே..நாலு காலும் இல்லே...’ பாடலை பொருத்தமாக படத்தில் புகுத்திய சாமர்த்தியம்.

8.விவசாயி: வயல்காட்டில் பேசிக்கொண்டே கடலையை இயல்பாக தின்னும் அழகு. உள்ளங்கையில் உள்ள கடலையின் தோலை ஊதும் ஸ்டைலே தனி. என்னம்மா..சிங்காரக்கண்ணம்மா பாடலில் சிறிய டேபிளில் ஆடும் புதுமை.

9.உலகம் சுற்றும் வாலிபன்: கேட்கவே வேண்டாம். எதை சொல்வது. புத்தர் கோயில் சண்டை, ஜஸ்டினுடன் சண்டை, தன்னை திருமணம் செய்யலாம் என்று நினைத்து ஏமாந்த மேட்டா ரூங்ரட்டாவிடம் காட்டும் அனுதாபம் கலந்த பரிவும் எல்லாருக்கும் பொருத்தமான அறிவுரையும். பாடல்கள், எக்ஸ்போ 70யை கேமராவில் அடக்கி மக்கள் கண்முன் காட்டிய திறமை.

10. அரசகட்டளை: சரோஜா தேவியின் இருப்பிடமான குகைக்கு வந்து நம்பியாரிடம் ‘என் நினைவா வெச்சுக்கங்க.‘ என்று கண் கட்டிய நிலையில், கத்தியை வீசிவிட்டு செல்லும் அபார ஸ்டைல். வாள் சண்டைகள். ஆடிவா... பாடலில் பாடிக் கொண்டே சண்டைக் காட்சி புதுமை. வேகமோ அருமை.

11.பறக்கும் பாவை: கண்ணைக் கவரும் கலரில் எல்லா பாடல் காட்சிகளும். புத்தூர் நடராஜனுடன் மோதும் காட்சி அனல் பறக்கும். வீட்டை விட்டு போன சரோஜாதேவியை சர்க்கஸில் பார்த்தவுடன் மக்கள் திலகம் முகத்தில் காட்டும் மகிழ்ச்சியும் நிம்மதியும் கலந்த முகபாவம். முத்தமோ... பாடலில் காஞ்சனாவுடன் நடனம் சூப்பர். டிரஸ் அமர்க்களம்.

12.நாளை நமதே: சங்கர் பாத்திரத்தின் சோகத்தையும் பழிவாங்கும் உணர்வையும் காட்டும் ஆழமான அமைதியான அழுத்தமான நடிப்பு. ‘நான் ஒரு மேடைப்பாடகன்...’ பாடலில் மக்கள் திலகத்தின் டிஸ்கோ நடனம். ‘நாளை நமதே..’ பாடலில் இரண்டு தம்பிகளும் சேர்ந்து ஆரத்தழுவிக் கொள்ளும்போது அவர்களை நாமும் அவர்களை தழுவிக் கொள்ள முடியவில்லையே என்று ஏக்கமாக பார்க்கும் பார்வை. இருந்த இடத்தில் இருந்தே அவர்களுக்கு பிளையிங் கிஸ் கொடுத்து விட்டு வில்லன் ஆட்கள் கவனிக்கிறார்களா? என்று சட்டென திரும்பி சுதாரிக்கும் வேகம். லவிங் ஈஸ் தி கேம்... பாடலில் மியூசியத்தில் நடராஜர் சிலையை திருடச் செல்லும்போது காட்டும் சுறுசுறுப்பு. ‘என்வழி தனி வழி’ என்று அப்போதே முன்னோடியாக பேசிய பஞ்ச் டயலாக். முதன் முதலில் கான்டாக்ட் லென்ஸ் அணிந்து நடித்தார்.

13:ரகசிய போலீஸ்: எல்லாப் படத்திலும் மக்கள் திலகம் ஜேம்ஸ்பாண்ட் போல டிப் டாப்பாக இருப்பார். இதில் ஜேம்ஸ்பாண்டாகவே நடிக்கிறார் என்றபோது ஸ்டைலுக்கும் டிரஸ்சுக்கும் கேட்க வேண்டுமா? கண்ணில் தெரிகின்ற வானம்... பாடலுக்கு ஸ்டைல் சக்ரவர்த்தியின் நடனமும் ஸ்டெப்பும் பாராட்ட வார்த்தைகள் இல்லை. அசோகனுடன் அறிமுகத்தின்போது பேசிவிட்டு திரும்பும் அசோகனின் கையை பிடித்து இழுத்து அவரது முகத்தை பார்த்து சிரிக்கும் அற்புதம். அசோகன் கொடுத்து வைத்தவர்.

14:பணக்கார குடும்பம்: பறக்கும் பந்து பறக்கும்... பாடியபடியே டென்னிஸ் பந்தை அடிக்கும் லாவகம். காலை உயரே தூக்கி அந்த இடைவெளியில் பந்தை அடிக்கும் ஸ்டைலை எல்லாம் அப்போதே செய்து விட்டார் மக்கள் திலகம். கிளைமாக்சில் மனோகருடன் ஜீப் ஒட்டியபடியே போடும் சண்டை. காலாலேயே ஸ்டீரிங்கை திருப்பி ஓட்டும் கலக்கல். ‘ஒன்று எங்கள் ஜாதியே...’ கருத்துள்ள பாடலில் ‘எங்கள் ஆட்சி என்றும் வாழும் இந்த மண்ணிலே..’ என்ற முத்தாய்ப்பான தீர்க்க தரிசனம்.

Richardsof
17th January 2016, 05:53 PM
வாழும்போதும் வாழ்க்கைக்கு பிறகும் நாட் அவுட்!

மக்கள் திலகத்தின் புகழ் நாளுக்கு நாள், ஆண்டுக்கு ஆண்டு மேலும் மேலும் பரவி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் புரட்சித் தலைவர் நினைவு நாளில் லட்சக்கணக்கானோர் அந்த நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துவதும், பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செய்வதும் அதிகரித்து வருவதே உதாரணம்.

சென்ற டிசம்பர் 24-ம் தேதி மறைந்தும் மறையாத பொன்மனச் செம்மலின் நினைவிடத்தில் ஆயிரக்கணக்கானோர் கூடினர். வெளியூர்களில் இருந்தெல்லாம் சென்னைக்கு வந்துள்ளனர். நமது தொண்டர்களின் அணிவகுப்பால் சென்னையே திக்குமுக்காடியிருக்கிறது. அன்பு சகோதரர் பேராசிரியர் செல்வகுமார் கூட என்னிடம் தெரிவித்தார். காலை 11 மணிக்கு நினைவிடத்தின் வாயிலில் சென்ற அவரது குழுவினர் உள்ளே செல்வதற்கே பிற்பகல் 2 மணி ஆனதாம். ஏற்கனவே உள்ளே இருந்தவர்கள் மற்றும் செல்வகுமார் குழுவினருக்கு முன்பே வந்து காத்திருந்த தொண்டர்களும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி விட்டு சென்ற பிறகே இவர்கள் செல்ல வேண்டியிருந்ததால் அவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டியிருந்திருக்கிறது.

முதல்வர் ஜெயலலிதா அவர்கள் வந்து சென்ற பிறகும் கூட்டம் அப்படியே இருந்திருக்கிறது. கட்சிக்காரர்கள், ஆதாயம் கருதி வருபவர்கள் என்றால் முதல்வர் சென்ற பிறகு அந்த கூட்டம் கலைந்திருக்க வேண்டும். மாலை வரை சாரி சாரியாக மக்கள் நம் புரட்சித் தலைவருக்கு அஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள்.
சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் அவரது சிலைகளுக்கும் படங்களுக்கும் மாலை அணிவித்து மக்கள் நினைவு நாளை அனுசரித்தனர்.

அந்த நிகழ்ச்சிகளை சுற்றி அலைந்து படம் பிடித்து நமது திரியில் பதிவிட்ட நண்பர்கள் லோகநாதன். வேலூர் ராமமூர்த்தி, ரவிச்சந்திரன், மதுரை படங்களை அனுப்பிய எஸ்.குமார், புதுவையில் அஞ்சலி படங்களை பதிவிட்ட கலியபெருமாள் மற்றும் நண்பர்களுக்கு நன்றி.

அதே நிலைமைதான் நேற்றும். மக்கள் திலகத்தின் 99 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் அதிமுக தலைமைக் கழகத்தில் தலைவரின் சிலைக்கு முதல்வர் ஜெயலலிதா மாலை அணிவித்து மரியாதை செய்தார். சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் மக்கள் திலகத்தின் சிலைகளுக்கு ரசிகர்களும் தொண்டர்களும் பொதுமக்களும் மாலை அணிவித்தும், சாலைகளில் ஆங்காங்கே அவரது திரு உருவ படங்களுக்கு மாலை சூட்டியும் தேங்காய், பழம் உடைத்து வைத்து தங்கள் அன்பையும் பக்தியையும் காட்டியுள்ளனர். தமிழகம் முழுவதும் போஸ்டர்கள் அடித்தும் ஒட்டியுள்ளனர்.

அதுபற்றிய படங்களை நண்பர்கள் பதிவிடுவார்கள். அதற்காக அவர்களுக்கு முன்னதாகவே என் நன்றியை தெரிவிக்கின்றேன்.

தமிழகத்தில் மட்டுமில்லாமல், பெங்களூரிலும் பல இடங்களில் பொன்மனச் செம்மலின் திருஉருவ படங்கள் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்ததை நான் பார்த்தேன். மக்கள் திலகத்தின் பெயரில் ஃபுட்பால் கிளப் ஒன்று உள்ளது. அவர்களது லோகோ (logo)வே பணம் படைத்தவன் படத்தில் மக்கள் திலகம் ஃபுட்பால் வீரராக தோன்றும் புகைப்படம்தான் வைத்திருக்கிறார்கள். நாடாளுமன்றத்தில் உள்ள புரட்சித் தலைவரின் சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக பெங்களூரில் இருந்து எனக்குத் தெரிந்த நண்பர்கள் உட்பட 200 பேர் டெல்லி புறப்பட்டு சென்று, முறையான அனுமதி பெற்று புரட்சித் தலைவர் சிலைக்கு மாலையும் அணிவித்தனர்.

கட்சியில் முக்கியத்துவம் பெற வேண்டும் என்றால் இப்போது இருக்கும் தலைமையை திருப்திப்படுத்தினால் மட்டும் போதும். ஆனால், உடலால் மறைந்து 28 ஆண்டுகள் ஆனபோதும் புரட்சித் தலைவரை மக்கள் கொண்டாடுகிறார்கள் என்றால் எந்த பிரதிபலனும் அரசியல் எதிர்பார்ப்பும் இல்லாமல் அவரை தெய்வமாக கும்பிடும் கோடிக்கணக்கான மக்களின் அன்புக் கடல்தான் இந்தக் கூட்டம். இந்த கடலின் அலை என்றும் ஓயாது.

வாழும் போது சிலர் கொண்டாடப்படுவார்கள். அவர்கள் மறைந்த பிறகு காலப் போக்கில் மக்கள் அவர்களை மறந்து விடுவார்கள். வாழும் போது சிலரை மக்கள் கண்டு கொள்ள மாட்டார்கள். ஆனால், மறைந்த பிறகு அவருக்கு புகழ் பெருகும். எடுத்துக்காட்டாக மகாகவி என்று பாரதியார் இப்போது எல்லாராலும் கொண்டாடப்படுகிறார். ஆனால், வாழும் காலத்தில் அவரை பெரிய அளவில் கொண்டாடவில்லை. அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் வெறும் 11 பேர்.

ஆனால், வாழும் போதும் மக்களால் கொண்டாடப்பட்டு, வரலாறாக வாழ்ந்து, உடலால் மறைந்த பிறகும் இன்றும் மக்களால் நேசிக்கப்படும் பெருமை புரட்சித் தலைவருக்கு மட்டுமே உண்டு.

பெங்களூரில் மக்கள் திலகத்தின் பெயரில் ஒரு கிரிக்கெட் சங்கமும் உள்ளது. 99 வது பிறந்த நாளை ஒட்டி அவர்கள் அடித்திருந்த போஸ்டர் கண்ணையும் கருத்தையும் கவர்ந்தது. அதில் வாசகம் ‘தலைவா! இன்னும் 1 ரன்தான் செஞ்சுரிக்கு, நாட் அவுட்’ என்று இருந்தது. பொதுமக்கள் ரசித்து பாராட்டினர்.

வாழும்போதும் வாழ்க்கைக்குப் பிறகும் சகாப்தமாக திகழும் புரட்சித் தலைவர், அவரது படத்தின் பெயரால் சொன்னால் ‘நேற்று இன்று நாளை’ என்றுமே பொன்மனச் செம்மல் ‘ நாட் அவுட்’.

mgrbaskaran
17th January 2016, 05:56 PM
வாழும்போதும் வாழ்க்கைக்கு பிறகும் நாட் அவுட்!

மக்கள் திலகத்தின் புகழ் நாளுக்கு நாள், ஆண்டுக்கு ஆண்டு மேலும் மேலும் பரவி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் புரட்சித் தலைவர் நினைவு நாளில் லட்சக்கணக்கானோர் அந்த நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துவதும், பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செய்வதும் அதிகரித்து வருவதே உதாரணம்.

சென்ற டிசம்பர் 24-ம் தேதி மறைந்தும் மறையாத பொன்மனச் செம்மலின் நினைவிடத்தில் ஆயிரக்கணக்கானோர் கூடினர். வெளியூர்களில் இருந்தெல்லாம் சென்னைக்கு வந்துள்ளனர். நமது தொண்டர்களின் அணிவகுப்பால் சென்னையே திக்குமுக்காடியிருக்கிறது. அன்பு சகோதரர் பேராசிரியர் செல்வகுமார் கூட என்னிடம் தெரிவித்தார். காலை 11 மணிக்கு நினைவிடத்தின் வாயிலில் சென்ற அவரது குழுவினர் உள்ளே செல்வதற்கே பிற்பகல் 2 மணி ஆனதாம். ஏற்கனவே உள்ளே இருந்தவர்கள் மற்றும் செல்வகுமார் குழுவினருக்கு முன்பே வந்து காத்திருந்த தொண்டர்களும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி விட்டு சென்ற பிறகே இவர்கள் செல்ல வேண்டியிருந்ததால் அவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டியிருந்திருக்கிறது.

முதல்வர் ஜெயலலிதா அவர்கள் வந்து சென்ற பிறகும் கூட்டம் அப்படியே இருந்திருக்கிறது. கட்சிக்காரர்கள், ஆதாயம் கருதி வருபவர்கள் என்றால் முதல்வர் சென்ற பிறகு அந்த கூட்டம் கலைந்திருக்க வேண்டும். மாலை வரை சாரி சாரியாக மக்கள் நம் புரட்சித் தலைவருக்கு அஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள்.
சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் அவரது சிலைகளுக்கும் படங்களுக்கும் மாலை அணிவித்து மக்கள் நினைவு நாளை அனுசரித்தனர்.

அந்த நிகழ்ச்சிகளை சுற்றி அலைந்து படம் பிடித்து நமது திரியில் பதிவிட்ட நண்பர்கள் லோகநாதன். வேலூர் ராமமூர்த்தி, ரவிச்சந்திரன், மதுரை படங்களை அனுப்பிய எஸ்.குமார், புதுவையில் அஞ்சலி படங்களை பதிவிட்ட கலியபெருமாள் மற்றும் நண்பர்களுக்கு நன்றி.

அதே நிலைமைதான் நேற்றும். மக்கள் திலகத்தின் 99 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் அதிமுக தலைமைக் கழகத்தில் தலைவரின் சிலைக்கு முதல்வர் ஜெயலலிதா மாலை அணிவித்து மரியாதை செய்தார். சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் மக்கள் திலகத்தின் சிலைகளுக்கு ரசிகர்களும் தொண்டர்களும் பொதுமக்களும் மாலை அணிவித்தும், சாலைகளில் ஆங்காங்கே அவரது திரு உருவ படங்களுக்கு மாலை சூட்டியும் தேங்காய், பழம் உடைத்து வைத்து தங்கள் அன்பையும் பக்தியையும் காட்டியுள்ளனர். தமிழகம் முழுவதும் போஸ்டர்கள் அடித்தும் ஒட்டியுள்ளனர்.

அதுபற்றிய படங்களை நண்பர்கள் பதிவிடுவார்கள். அதற்காக அவர்களுக்கு முன்னதாகவே என் நன்றியை தெரிவிக்கின்றேன்.

தமிழகத்தில் மட்டுமில்லாமல், பெங்களூரிலும் பல இடங்களில் பொன்மனச் செம்மலின் திருஉருவ படங்கள் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்ததை நான் பார்த்தேன். மக்கள் திலகத்தின் பெயரில் ஃபுட்பால் கிளப் ஒன்று உள்ளது. அவர்களது லோகோ (logo)வே பணம் படைத்தவன் படத்தில் மக்கள் திலகம் ஃபுட்பால் வீரராக தோன்றும் புகைப்படம்தான் வைத்திருக்கிறார்கள். நாடாளுமன்றத்தில் உள்ள புரட்சித் தலைவரின் சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக பெங்களூரில் இருந்து எனக்குத் தெரிந்த நண்பர்கள் உட்பட 200 பேர் டெல்லி புறப்பட்டு சென்று, முறையான அனுமதி பெற்று புரட்சித் தலைவர் சிலைக்கு மாலையும் அணிவித்தனர்.

கட்சியில் முக்கியத்துவம் பெற வேண்டும் என்றால் இப்போது இருக்கும் தலைமையை திருப்திப்படுத்தினால் மட்டும் போதும். ஆனால், உடலால் மறைந்து 28 ஆண்டுகள் ஆனபோதும் புரட்சித் தலைவரை மக்கள் கொண்டாடுகிறார்கள் என்றால் எந்த பிரதிபலனும் அரசியல் எதிர்பார்ப்பும் இல்லாமல் அவரை தெய்வமாக கும்பிடும் கோடிக்கணக்கான மக்களின் அன்புக் கடல்தான் இந்தக் கூட்டம். இந்த கடலின் அலை என்றும் ஓயாது.

வாழும் போது சிலர் கொண்டாடப்படுவார்கள். அவர்கள் மறைந்த பிறகு காலப் போக்கில் மக்கள் அவர்களை மறந்து விடுவார்கள். வாழும் போது சிலரை மக்கள் கண்டு கொள்ள மாட்டார்கள். ஆனால், மறைந்த பிறகு அவருக்கு புகழ் பெருகும். எடுத்துக்காட்டாக மகாகவி என்று பாரதியார் இப்போது எல்லாராலும் கொண்டாடப்படுகிறார். ஆனால், வாழும் காலத்தில் அவரை பெரிய அளவில் கொண்டாடவில்லை. அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் வெறும் 11 பேர்.

ஆனால், வாழும் போதும் மக்களால் கொண்டாடப்பட்டு, வரலாறாக வாழ்ந்து, உடலால் மறைந்த பிறகும் இன்றும் மக்களால் நேசிக்கப்படும் பெருமை புரட்சித் தலைவருக்கு மட்டுமே உண்டு.

பெங்களூரில் மக்கள் திலகத்தின் பெயரில் ஒரு கிரிக்கெட் சங்கமும் உள்ளது. 99 வது பிறந்த நாளை ஒட்டி அவர்கள் அடித்திருந்த போஸ்டர் கண்ணையும் கருத்தையும் கவர்ந்தது. அதில் வாசகம் ‘தலைவா! இன்னும் 1 ரன்தான் செஞ்சுரிக்கு, நாட் அவுட்’ என்று இருந்தது. பொதுமக்கள் ரசித்து பாராட்டினர்.

வாழும்போதும் வாழ்க்கைக்குப் பிறகும் சகாப்தமாக திகழும் புரட்சித் தலைவர், அவரது படத்தின் பெயரால் சொன்னால் ‘நேற்று இன்று நாளை’ என்றுமே பொன்மனச் செம்மல் ‘ நாட் அவுட்’.
true Muthalavar

mgrbaskaran
17th January 2016, 05:57 PM
இதிலும் புதிய சாதனை!

மக்கள் திலகம் பிறந்த நாளை முன்னிட்டு தொலைக்காட்சிகளில் ஒரே நாளில் அவர் நடித்த 14 படங்கள். ஒரு நடிகருக்கு ஒரே நாளில் அவர் நடித்த 14 படங்கள் தொலைக்காட்சிகளில் காட்டியதில்லை. இதிலும் சாதனை படைத்து விட்டார் புரட்சித் தலைவர்.

ஒரே நேரத்தில் பல படங்கள் பல சேனல்களில் ஓடியதால் எந்த படத்தை பார்ப்பது, எந்த படத்தை விடுவது என்றே எனக்கு தெரியவில்லை. ஒன்றை பார்க்கும்போது அங்கே எந்த சீன் வரும் என்று நினைத்து சேனலை திருப்புவது, இப்படியே மாற்றி, மாற்றி பார்த்தேன்.

பல வகையான இனிப்புகள் இலையில் பரிமாறினால் ஒன்றையே தின்று தீர்த்தால் மற்ற இனிப்புகளை சாப்பிட முடியாது என்பதால், எல்லாவற்றிலும் கொஞ்சம் கொஞ்சம் சாப்பிடுவதை போல ரசித்தேன்.

தொலைக்காட்சிகளில் திரையிட்ட படங்களில் எனக்கு பிடித்த காட்சிகள்.

1. ஊருக்கு உழைப்பவன்: மக்கள் திலகம் மிக அழகாக தோன்றுவார். அழகெனும் ஓவியம் இங்கே... பாடலில் அழகு ஓவியமாகவே இருப்பார். குழந்தை இறந்ததை அறிந்ததும் வெறும் தூளியை அணைத்துக் கொண்டு அழும் சீன் (பின்னணியில் இரவுப் பாடகன்.. பாடல்) உள்ளத்தை உருக்கும். வாணி ஸ்ரீ பொருத்தமான ஜோடி. இதுதான் முதல் ராத்திரி பாடல் சூப்பர். வாணி ஸ்ரீ நல்ல அழகுதான். கூர்மையான மூக்கும் அகன்ற விழிகளும் கவரும். என்றாலும் வழக்கமாக அவர் மண்டைக்கு மேல் இரண்டு மடங்கு பெரிதாக இருக்கும் கொண்டை கொஞ்சம் பயமுறுத்தும். அந்த மண்டையும் கொண்டையும் இந்தப் படத்தில் இல்லாமல் இருப்பது ஆறுதல்.

2. நவரத்தினம்: தமிழ் படத்தில் முழு நீள இந்திப் பாடல் இடம் பெற்ற புதுமை. தான் திருடன் இல்லை என்பதை லதாவிடம் நிரூபிக்க எரியும் கொள்ளிக்கட்டையை சிரித்த முகத்தோடு பிடிக்கும் ஸ்டைல். குருவிக்கார மச்சானே... டான்ஸ். இயல்பாக வீணை வாசிக்கும் அழகு.

3:குமரிக்கோட்டம்: அசோகனை சிரிக்க வைப்பதற்காக பல வகையான மாறு வேடம் போடும் பாடல். அசோகன் சிரிக்காமல் இருந்ததால் போட்டி நிபந்தனைப்படி பணம் கிடைக்காதே என்று அழும் உருக்கம். எங்கே அவள்? பாடலில் ஒயிட் சூட்டில் அசத்தும் ஸ்டைல்.

4.நல்லநேரம்: குழந்தையை யானை ராமு கொல்ல முயன்றதாக கே.ஆர்.விஜயா சொன்னதைக் கேட்டு சங்கிலியால் யானையை அடித்து விட்டு பின்னர் பாசத்தால் ‘ராமு...’ என்று யானையை கட்டிப்பிடித்து அழும் காட்சி. ஓடி ஓடி உழைக்கணும்.. பாடலில் டூப் இல்லாமல் மூன்று முறை அடுத்தடுத்து அடிக்கும் பல்டி. பெண் பார்க்கப் போகும் முன் கண்ணாடியில் பார்த்தபடி நெற்றியில் சுருளும் முடியை தட்டி விட்டு அழகு பார்க்கும் ஸ்டைல். கம்பீரமாக சென்று அசோகனிடம் பெண் கேட்பதற்குள் திக்குமுக்காடும் அழகு.

5. குடியிருந்த கோயில்: அறிமுக காட்சியில் மின்னல் வேக சண்டை. தாயின் படத்தை மிதித்த நம்பியாரை கோபத்தால் அடித்து விட்டு, அவர் தன்னை சரிகட்ட முயல்வதை புரிந்து கொண்டு, கோபத்தை அடக்கி, லேசாக சிரித்து உனக்கும் நான் அப்பன்டா என்பது போல, ‘பா......ஸ்’ என்று இழுத்து நக்கலாக கூப்பிடும் அட்டகாசம்.

6.அடிமைப்பெண்: ஒக்கேனக்கலில் பண்டரிபாயை தன் தாய் என்று அறிந்து மலைச்சரிவில் பாய்ந்து சென்று அவரிடம் பேசியும், முகத்தை பார்க்க முடியாமல் காரணம் தெரிந்ததும் குமுறும் பரிதாபம். தாயிடம் விடைபெறும்போது ‘என்னை மறந்துடாதீங்கம்மா..’ என்று கும்பிடும்போது நாம் உருகுவோம். தாயில்லாமல் நானில்லை.... பாடலில் பறவை தன் குஞ்சுக்கு இரை ஊட்டும் பொருத்தமான இயல்பான அசத்தும் ஷாட். ஈட்டி முனை மீது கட்டப்பட்ட வலையில் ஒரு காலை கட்டியபடி அசோகனுடன் மோதும் வாள் சண்டை. கிளைமாக்ஸ் சிங்க சண்டையும் அதை மக்கள் திலகம் சிறு சிறு ஷாட்களாக பிரித்து வேகமாக படமாக்கியிருக்கும் விதம் பிரமிப்பு.

7. இதயவீணை: விவேகானந்தர் வேடத்தில் தன் வீட்டுக்கு வந்து தந்தையாக வரும் தன் அண்ணன் சக்ரபாணி அவர்களிடம் வாக்குவாதம் செய்வது. காஷ்மீர்... பாடலின் நடனம். கட்சியில் இருந்து நீக்கப்பட்டு, படம் வெளிவருவதற்குள் இடைப்பட்ட காலத்தில் எடுக்கப்பட்ட ‘ஒரு வாலும் இல்லே..நாலு காலும் இல்லே...’ பாடலை பொருத்தமாக படத்தில் புகுத்திய சாமர்த்தியம்.

8.விவசாயி: வயல்காட்டில் பேசிக்கொண்டே கடலையை இயல்பாக தின்னும் அழகு. உள்ளங்கையில் உள்ள கடலையின் தோலை ஊதும் ஸ்டைலே தனி. என்னம்மா..சிங்காரக்கண்ணம்மா பாடலில் சிறிய டேபிளில் ஆடும் புதுமை.

9.உலகம் சுற்றும் வாலிபன்: கேட்கவே வேண்டாம். எதை சொல்வது. புத்தர் கோயில் சண்டை, ஜஸ்டினுடன் சண்டை, தன்னை திருமணம் செய்யலாம் என்று நினைத்து ஏமாந்த மேட்டா ரூங்ரட்டாவிடம் காட்டும் அனுதாபம் கலந்த பரிவும் எல்லாருக்கும் பொருத்தமான அறிவுரையும். பாடல்கள், எக்ஸ்போ 70யை கேமராவில் அடக்கி மக்கள் கண்முன் காட்டிய திறமை.

10. அரசகட்டளை: சரோஜா தேவியின் இருப்பிடமான குகைக்கு வந்து நம்பியாரிடம் ‘என் நினைவா வெச்சுக்கங்க.‘ என்று கண் கட்டிய நிலையில், கத்தியை வீசிவிட்டு செல்லும் அபார ஸ்டைல். வாள் சண்டைகள். ஆடிவா... பாடலில் பாடிக் கொண்டே சண்டைக் காட்சி புதுமை. வேகமோ அருமை.

11.பறக்கும் பாவை: கண்ணைக் கவரும் கலரில் எல்லா பாடல் காட்சிகளும். புத்தூர் நடராஜனுடன் மோதும் காட்சி அனல் பறக்கும். வீட்டை விட்டு போன சரோஜாதேவியை சர்க்கஸில் பார்த்தவுடன் மக்கள் திலகம் முகத்தில் காட்டும் மகிழ்ச்சியும் நிம்மதியும் கலந்த முகபாவம். முத்தமோ... பாடலில் காஞ்சனாவுடன் நடனம் சூப்பர். டிரஸ் அமர்க்களம்.

12.நாளை நமதே: சங்கர் பாத்திரத்தின் சோகத்தையும் பழிவாங்கும் உணர்வையும் காட்டும் ஆழமான அமைதியான அழுத்தமான நடிப்பு. ‘நான் ஒரு மேடைப்பாடகன்...’ பாடலில் மக்கள் திலகத்தின் டிஸ்கோ நடனம். ‘நாளை நமதே..’ பாடலில் இரண்டு தம்பிகளும் சேர்ந்து ஆரத்தழுவிக் கொள்ளும்போது அவர்களை நாமும் அவர்களை தழுவிக் கொள்ள முடியவில்லையே என்று ஏக்கமாக பார்க்கும் பார்வை. இருந்த இடத்தில் இருந்தே அவர்களுக்கு பிளையிங் கிஸ் கொடுத்து விட்டு வில்லன் ஆட்கள் கவனிக்கிறார்களா? என்று சட்டென திரும்பி சுதாரிக்கும் வேகம். லவிங் ஈஸ் தி கேம்... பாடலில் மியூசியத்தில் நடராஜர் சிலையை திருடச் செல்லும்போது காட்டும் சுறுசுறுப்பு. ‘என்வழி தனி வழி’ என்று அப்போதே முன்னோடியாக பேசிய பஞ்ச் டயலாக். முதன் முதலில் கான்டாக்ட் லென்ஸ் அணிந்து நடித்தார்.

13:ரகசிய போலீஸ்: எல்லாப் படத்திலும் மக்கள் திலகம் ஜேம்ஸ்பாண்ட் போல டிப் டாப்பாக இருப்பார். இதில் ஜேம்ஸ்பாண்டாகவே நடிக்கிறார் என்றபோது ஸ்டைலுக்கும் டிரஸ்சுக்கும் கேட்க வேண்டுமா? கண்ணில் தெரிகின்ற வானம்... பாடலுக்கு ஸ்டைல் சக்ரவர்த்தியின் நடனமும் ஸ்டெப்பும் பாராட்ட வார்த்தைகள் இல்லை. அசோகனுடன் அறிமுகத்தின்போது பேசிவிட்டு திரும்பும் அசோகனின் கையை பிடித்து இழுத்து அவரது முகத்தை பார்த்து சிரிக்கும் அற்புதம். அசோகன் கொடுத்து வைத்தவர்.

14:பணக்கார குடும்பம்: பறக்கும் பந்து பறக்கும்... பாடியபடியே டென்னிஸ் பந்தை அடிக்கும் லாவகம். காலை உயரே தூக்கி அந்த இடைவெளியில் பந்தை அடிக்கும் ஸ்டைலை எல்லாம் அப்போதே செய்து விட்டார் மக்கள் திலகம். கிளைமாக்சில் மனோகருடன் ஜீப் ஒட்டியபடியே போடும் சண்டை. காலாலேயே ஸ்டீரிங்கை திருப்பி ஓட்டும் கலக்கல். ‘ஒன்று எங்கள் ஜாதியே...’ கருத்துள்ள பாடலில் ‘எங்கள் ஆட்சி என்றும் வாழும் இந்த மண்ணிலே..’ என்ற முத்தாய்ப்பான தீர்க்க தரிசனம்.

.................................................. ..........................................no words -- superb

mgrbaskaran
17th January 2016, 05:58 PM
மக்கள் தலைவனுக்கு இன்று 99 ��வது பிறந்த நாள். போற்றுவோம் அவர் நாமம்.

mgrbaskaran
17th January 2016, 05:59 PM
https://scontent-lhr3-1.xx.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/12316541_10153709480467380_6944374365878920888_n.j pg?oh=c3fa1eaf881208a7135ba546f22caa4b&oe=574790E6

mgrbaskaran
17th January 2016, 06:00 PM
https://scontent-lhr3-1.xx.fbcdn.net/hphotos-xlp1/v/t1.0-9/1655888_10153773122037380_7049443532008757328_n.jp g?oh=096d1c3d453a1c07bf832d88c7a4939a&oe=5701A044

mgrbaskaran
17th January 2016, 06:02 PM
https://scontent-lhr3-1.xx.fbcdn.net/hphotos-xaf1/v/t1.0-9/10292145_10153773121907380_875173143186639262_n.jp g?oh=6b72874e599f69861cd03da1a8e6fd97&oe=57089E6D

mgrbaskaran
17th January 2016, 06:03 PM
https://scontent-lhr3-1.xx.fbcdn.net/hphotos-xtf1/v/t1.0-9/1919510_10153773121267380_8039837647515828015_n.jp g?oh=fc7abfca3b904ce473bc02649f992bf0&oe=570A8FC8

mgrbaskaran
17th January 2016, 06:11 PM
எங்கள்

தங்கத் தலைவனுக்கு


நூறு அகவை

mgrbaskaran
17th January 2016, 06:12 PM
மங்காப் புகழ்


மன்னவனுக்கு


இன்று


நூறு அகவை

mgrbaskaran
17th January 2016, 06:13 PM
வங்கக் கடலோரம்


வதிந்து


உறையும்


உத்தமனுக்கு


இன்று


நூறு அகவை

mgrbaskaran
17th January 2016, 06:13 PM
இந்து மகா


சமுத்திரம்

தந்த



தாயின் தலை


மகனுக்கு


இன்று


நூறு அகவை

mgrbaskaran
17th January 2016, 06:14 PM
வள்ளலாய்


வாழ்ந்த



வள்ளலுக்கு


நூறு அகவை

mgrbaskaran
17th January 2016, 06:15 PM
எங்கள்


அண்ணனுக்கு



இன்று

நூறு அகவை

mgrbaskaran
17th January 2016, 06:16 PM
தமிழகத்தின்


மங்காத


மன்றம் தந்த


தமிழக



முதல்வனுக்கு


இன்று


நூறு அகவை

mgrbaskaran
17th January 2016, 06:16 PM
ஈழத்து


தமிழர்


துயர் துடைக்க


உள்ளன்போடு


உதவிய


ஒரே

இந்தியத்


தலைவன்


முதல்வன்


தமிழக


முதலவர்


எம் ஜி ராமச்சந்திரனுக்கு



இன்று



நூறு அகவை

mgrbaskaran
17th January 2016, 06:18 PM
https://scontent-lhr3-1.xx.fbcdn.net/hphotos-xfp1/v/t1.0-9/10660233_1730719443824659_7432736519796061087_n.jp g?oh=d4410375053f84ce99a9be4b5bf05aef&oe=574A303E



காணும் இடமெல்லாம் மக்கள் திலகம், ஆம் "காணும் பொங்கல் "

mgrbaskaran
17th January 2016, 06:19 PM
இதைவிட நமக்கு இந்த உலகில் என்ன மகிழ்ச்சி உண்டு இரத்தத்தின் இரத்தமே


https://scontent-lhr3-1.xx.fbcdn.net/hphotos-xpa1/v/t1.0-0/p235x165/12494732_513098075536609_163304949632366947_n.jpg? oh=49cb508057460ecd0edc8354cedd4922&oe=5706CCD7

mgrbaskaran
17th January 2016, 06:19 PM
https://scontent-lhr3-1.xx.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/12523057_1730167497213187_8101069167209375878_n.jp g?oh=ebd548b20bf039dd0108ac59e4b55d9f&oe=573E1745

oygateedat
17th January 2016, 07:01 PM
http://s29.postimg.org/7vwj3u83r/FB_20160117_18_55_49_Saved_Picture.jpg (http://postimage.org/)

oygateedat
17th January 2016, 07:05 PM
http://s21.postimg.org/h0mnd4lwn/FB_20160117_18_58_10_Saved_Picture.jpg (http://postimage.org/)

Richardsof
17th January 2016, 08:49 PM
https://youtu.be/_chj5N1VU0Q

Richardsof
17th January 2016, 08:58 PM
https://youtu.be/9YolWhBZgwA

Richardsof
17th January 2016, 08:59 PM
https://youtu.be/rhD3bFyrULg

Richardsof
17th January 2016, 09:05 PM
https://youtu.be/SvZyy4aIrCc

Russellvpd
17th January 2016, 09:17 PM
வினோத்.

நான் சமீபத்திலே நமது திரியில் உருப்பினராக சேர்ந்தால் கூட 3 வருசமாக திரியை பார்த்து வருகிறேன். மலர் மாலை- 2 விளம்பரத்தை இதுவரை பல முறை நீங்கள் விரைவில் வருகிறது என்று போட்டதால்தான் சலிப்பாகி, புத்தக வெளியீட்டு தேதி நிச்சயம் ஆனாவிட்டு போடுங்கள் என்றேன்.
அதற்கு போய் கோவிக்கிறீர்கள். எனக்கு உங்களை யாரென்றே தெரியாது. உங்களுக்கும் என்னை தெரியாது. ஆனால், என் உள்நோக்கம் புரிகிறது என்று சொல்றீர்கள். என் உள்நோக்கம் என்ன? சொல்லுங்கள் தெரிஞ்சுக்கறேன்.

என் தரத்தை உயர்த்தாது என்று கூறுகிறீர்கள். யாராவது புரட்சித் தலைவரை தாக்கினால், எரும மாட்டு மேல மழை பெஞ்சா மாதரி என்னால் இருக்க முடியாது. அப்படி பேசாமல் இருந்தால்தான் தரம் என்றால் எனக்கு அது வேண்டாம்.

இன்று கூட மாற்றுத் திரியில் ஒரு அறிவிலி, மக்கள் தலைவர் பொன்மனத் தலைவன் நடித்து வெற்றி பெற்ற என் தங்கை படம் ஓடவில்லை என்று தமிழக அரசியல் வார பத்திரிகையில் வெளியானதை போட்டிருக்கிறார்கள். என் தங்கை படம் பெரிய வெற்றி பெற்ற படம். அந்த தொடரில் அந்த அறிவிலி ‘வீரா’ படத்தில் எம்ஜிஆர் தலைகாட்டினார் என்றும் சொல்லியுள்ளது. வீரா படம் ரஜினி காந்த் நடித்த படம். வீரா என்ற படத்தில் தலைவர் நடிக்கவே இல்லை. இந்த புளுகுணிகளுக்கு பதில் சொல்லாமல் இருக்க என்னால் முடியாது.

99வது பிறந்த நாள் காணும் புரட்சித் தலைவர் புகழ் வாழ்க.

Russellwzf
17th January 2016, 09:27 PM
https://www.youtube.com/watch?v=piX5l2pNbb0

Russellwzf
17th January 2016, 09:28 PM
https://www.youtube.com/watch?v=KOc8GTRbi_k

siqutacelufuw
17th January 2016, 09:29 PM
செய்திகுறிப்பு:புதுடெல்லி தமிழ்ச்சங்கத்தில் மக்கள்திலகத்தின் பிறந்தநாள்விழா

இன்று (17-01-2016 - ஞாயிற்றுக்கிழமை) காலை பொன்மனச் செம்மல், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 99-வது பிறந்த நாளை முன்னிட்டு, புதுடெல்லி தமிழ்ச்சங்கத்தில்
பொன்மனச்செம்மல், புரட்சித் தலைவரின் நிலைத்த புகழுக்குக் காரணம் அவரின் திரைப்பட காதல் பாடல்களா? சமுதாயப் பாடல்களா? என்ற தலைப்பில் கலைமாமணி, பேராசிரியர், முனைவர் கு. ஞானசம்பந்தன் அவர்களின் தலைமையில் சிறப்பு இயல், இசை பட்டிமன்றம் நடைபெற்றது. பேராசிரியை, டாக்டர் எஸ். மனோன்மணி காதல் பாடல்களே என்ற தலைப்பிலும், கவிஞர் என். மலர்விழி சமுதாயப் பாடல்களே என்ற தலைப்பிலும் பேசினார்கள். சங்கத்தின் பொதுச் செயலாளர் திரு என். கண்ணன், இணைச் செயலாளர்கள் திருமதி சத்யா அசோகன், திரு பி. குருமூர்த்தி, செயற்குழு உறுப்பினர்கள் திருமதி சீதாலட்சுமி ராமச்சந்திரன், திரு கே.எஸ். முரளி, திரு ஜி. பாலுச்சாமி, காத்திருப்பு உறுப்பினர் திரு பா. குமார், தில்லி முத்தமிழ்ப் பேரவையின் பொதுச் செயலாளர் திரு இரா. முகுந்தன் மற்றும் குர்கான் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு சக்தி பெருமாள் ஆகியோர் எம்.ஜி.ஆர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தி, குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கிவைத்தார்கள்.

http://i65.tinypic.com/29n9vki.jpg

படம்-தகவல் உதவி:மேஜர்தாசன்

Russellwzf
17th January 2016, 09:30 PM
https://www.youtube.com/watch?v=Vrh1RHQHLFA

siqutacelufuw
17th January 2016, 09:31 PM
மக்கள் திலகத்தின் தீவிர பக்தர் தெய்வத்திரு ராஜ்குமார் அவர்களின் மறைவு உலகெங்கும் உள்ள எம். ஜி. ஆர். பக்தர்களுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. அவரைப்போல் ஒரு செயல் வீரனை பார்ப்பது அரிது. அவரின் 16வது நாள் நினைவு தினம் வரும் 21ம் தேதி அனுஷ்டிக்கப்படுகிறது. அதனையொட்டி பிரசுரிக்கப்பட்ட "உத்திரகிரியை" பத்திரிகை.

திரியின் பதிவாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் கவனத்துக்கு :




http://i67.tinypic.com/wjcu1t.jpg

Russellwzf
17th January 2016, 09:34 PM
https://www.youtube.com/watch?v=NQRQx61voLQ

Russellwzf
17th January 2016, 09:38 PM
https://www.youtube.com/watch?v=6aOY5C22B6s

oygateedat
17th January 2016, 09:39 PM
http://s24.postimg.org/rbrqv31o5/FB_20160117_18_49_02_Saved_Picture.jpg (http://postimage.org/)

oygateedat
17th January 2016, 09:47 PM
http://s9.postimg.org/vvfi2u5an/FB_20160117_20_35_48_Saved_Picture.jpg (http://postimage.org/)

siqutacelufuw
17th January 2016, 09:51 PM
வினோத்.

நான் சமீபத்திலே நமது திரியில் உருப்பினராக சேர்ந்தால் கூட 3 வருசமாக திரியை பார்த்து வருகிறேன். மலர் மாலை- 2 விளம்பரத்தை இதுவரை பல முறை நீங்கள் விரைவில் வருகிறது என்று போட்டதால்தான் சலிப்பாகி, புத்தக வெளியீட்டு தேதி நிச்சயம் ஆனாவிட்டு போடுங்கள் என்றேன்.
அதற்கு போய் கோவிக்கிறீர்கள். எனக்கு உங்களை யாரென்றே தெரியாது. உங்களுக்கும் என்னை தெரியாது. ஆனால், என் உள்நோக்கம் புரிகிறது என்று சொல்றீர்கள். என் உள்நோக்கம் என்ன? சொல்லுங்கள் தெரிஞ்சுக்கறேன்.

என் தரத்தை உயர்த்தாது என்று கூறுகிறீர்கள். யாராவது புரட்சித் தலைவரை தாக்கினால், எரும மாட்டு மேல மழை பெஞ்சா மாதரி என்னால் இருக்க முடியாது. அப்படி பேசாமல் இருந்தால்தான் தரம் என்றால் எனக்கு அது வேண்டாம்.

இன்று கூட மாற்றுத் திரியில் ஒரு அறிவிலி, மக்கள் தலைவர் பொன்மனத் தலைவன் நடித்து வெற்றி பெற்ற என் தங்கை படம் ஓடவில்லை என்று தமிழக அரசியல் வார பத்திரிகையில் வெளியானதை போட்டிருக்கிறார்கள். என் தங்கை படம் பெரிய வெற்றி பெற்ற படம். அந்த தொடரில் அந்த அறிவிலி ‘வீரா’ படத்தில் எம்ஜிஆர் தலைகாட்டினார் என்றும் சொல்லியுள்ளது. வீரா படம் ரஜினி காந்த் நடித்த படம். வீரா என்ற படத்தில் தலைவர் நடிக்கவே இல்லை. இந்த புளுகுணிகளுக்கு பதில் சொல்லாமல் இருக்க என்னால் முடியாது.

99வது பிறந்த நாள் காணும் புரட்சித் தலைவர் புகழ் வாழ்க.

எந்த அறிவிலி கூறியது ? மக்கள் திலகத்தின் "என் தங்கை " காவியம் ஓட வில்லை என்று .! தற்போது "சன் லைப்" தொலைக்காட்சியி ல் ஒளிபரப்பாகி வரும் நம் பொன்மனசெம்மலின் "நாளை நமதே" பொற்காவீயத்தின் இடையில் ' வால் போஸ்டர் ' என்று தகவல் தெரிவிக்கும் slideல் " என் தங்கை " இலங்கையில் வெள்ளி விழாவை கடந்து 360 நாட்கள் ஓடிய மாபெரும் வெற்றிப்படம் என்று குறிப்பிட்டுள்ளனர். ஆதாரம் எங்கே ஆதாரம் எங்கே என்று பிதற்றுபவர்கள் இனியாவது அடங்கி ஒடுங்குவர் என்று நம்புகிறோம்.


யாராவது புரட்சித் தலைவரை தாக்கினால், எரும மாட்டு மேல மழை பெஞ்சா மாதரி என்னால் இருக்க முடியாது. அப்படி பேசாமல் இருந்தால்தான் தரம் என்றால் எனக்கு அது வேண்டாம். - WELL SAID SIR. I STRONGLY AGREE WITH YOUR NICE STATEMENT.

oygateedat
17th January 2016, 10:12 PM
http://s21.postimg.org/pmfur62xz/IMG_20160117_WA0226.jpg (http://postimage.org/)
Royal theatre - Coimbatore
Photo fwd by Mr.Samuvel - Sathy.

Russellisf
17th January 2016, 10:34 PM
நீங்காத நினைவலைகளில் இருந்து
திரு k பாலாஜி அவர்கள்
எனக்கு மறக்க முடியாத நாள் என்றால்...
ஒரு நாள் சேலத்தில் இருந்து காரில் சென்னை திரும்பி வந்து கொண்டிருந்தோம் என்னுடைய உதவியாளர்களுடன் கார் திடீரென நின்று விட்டது நல்ல மாலை நேரம் சுமார் 6 மணி இருக்கும் தண்ணீர் இல்லாமல் ரேடியட்டர் சூடாகி நின்று போனது நடு ரோட்டில் நிக்கிறோம் அருகில் வீடுகள் இல்லை
கொஞ்ச தூரத்தில் ஒரு குடிசை தென்பட்டது அங்கு சென்று தண்ணீர் கேப்போம் என்று போனேன் அங்கு 70 வயது மதிக்க தக்க ஒரு பாட்டி மட்டும் இருந்தார் அவரிடம் தண்ணீர் கேட்டவுடன் டம்ளரில் கொடுத்தார் இல்லை காருக்கு என்று சொல்லி ஒரு குடம் தண்ணீர் வாங்கி ஊத்தி விட்டு குடம் திருப்பி கொடுக்கும் போது 50 ரூபாய் கொடுத்தேன் மூதாட்டீ மறுத்தார் வம்பாக கொடுத்தேன்
அப்போ நீங்கள் யார் என்று வினாவினார் நான் பாலாஜி என்றேன் பாட்டிக்கு கண்ணும் சரியாக தெரியவில்லை மீண்டும் புரியாதது போல் விழித்தார் உடனே நான் சினிமாவில் நடிக்கும் நடிகன் என்றேன்
உடனே அந்த. பாட்டி நீதான் எம்ஜிஆராப்பா என்று எழுந்து என் கைகளை பற்றிக் கொண்டு ஒன்ன பெத்தவ நல்ல புண்ணியவதிப்பா நீ நல்லா இருக்கனும் என்று வாழ்த்தினார்
எனக்கு வாயே வராமல் கண்களில் நீர் மல்க விடை பெற்றேன்
இதை அண்ணனிடம் சந்திக்கும் போது எடுத்து சொன்னேன் உடனே அந்த 50 ரூபாயை எடுத்து கொடுத்து விட்டார் மறுத்தேன் விட வில்லை நீ பாட்டிக்கு கொடுத்தது என் பணம் தான் என்று கூறி வம்பாக கொடுத்தார்.
அவர்தான் தர்மத்தின் தலைவன் எம்ஜிஆர்

Russellisf
17th January 2016, 10:36 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/b_zpscrlbyy08.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/b_zpscrlbyy08.jpg.html)


வாழும் போது மன்னன்
கோவில் கொண்ட பின் இறைவன்
எங்கள் மக்கள் திலகம் எம் ஜி ஆர்

Russellisf
17th January 2016, 10:38 PM
எம்.ஜி.ஆரின் ஆரம்ப நாட்களில் , அவர் மீது மிகப் பெரிய அவதூறு ஒன்று சொல்லப்பட்டது..!
ஒரு படத்தில் நடிக்கிறேன் என்று ஒப்புக் கொண்டு விட்டு , ஒப்பந்தத்தில் கையெழுத்தும் போட்டுக் கொடுத்து விட்டு , அதன் பிறகு நடிக்க மாட்டேன் என்று மறுத்தால்....அது குற்றம்தானே...?
ஏன் அந்தக் குற்றத்தை செய்தார் எம்.ஜி.ஆர்.?
சரி.. எம்.ஜி.ஆர். செய்த அந்தக் குற்றம்தான் என்ன..?
இதோ.. அந்தக் குற்றச்சாட்டுக் கேள்வி....
“சில படங்களில் நடிக்க நீங்கள் மறுத்து விட்டதாகவும், சில படங்களில் நடிக்க செய்துகொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டதாகவும் பத்திரிகைகளில் வரும் செய்திகள் உண்மையா?”
இதற்கு எம்.ஜி.ஆர். கூறிய பதில் :
“இரண்டு படங்கள். ஒன்று காத்தவராயன். இன்னொன்று லலிதாங்கி. இரு படங்களில் இருந்து விலகினேன். ஆனால் பத்திரிகைகள் கூறும் காரணங்களால் அல்ல. சாமி கும்பிட மறுத்து விலகினேன் என்பது தவறு. கடவுள் வழிபாடு என்பது அவரவர் சொந்த விஷயம்.
காத்தவராயன் படத்தில் மாந்தரீக காட்சிகள் நிறைய. எனக்கு அதில் நம்பிக்கை இல்லை. என் மாமன் ஒருவர் மாந்தரீகனாக இருந்தார். எனவே எனக்கு நன்றாக தெரியும். மாந்தரீகம் ஒரு பித்தலாட்டம். மந்திரத்தில் மாங்காய் விழாது.
படித்தவர்கள் மட்டுமே பத்திரிகை வாசிக்கிறார்கள். ஆனால் படிக்காதவனும் சினிமா பார்க்கிறான். அந்த பாமரர்கள் என் படத்தில் நான் சொல்வதையும் செய்வதையும் நம்புகிறார்கள். அவர்களின் மனதில் தவறான கருத்துகளையும் பொய்களையும் புகுத்த நான் சம்மதிக்க மாட்டேன்.
நடிகன் என்ற முறையில் எனக்கு சமூக பொறுப்பு இருக்கிறது. அதை நிறைவேற்றும் கடமை இருக்கிறது. அதனால் ஒப்பந்தம் போடும்போதே அதையெல்லாம் மாற்றினால்தான் நடிப்பேன் என்று சொன்னேன். ஒப்புக் கொண்டார்கள். ஆனால் பிறகு பின்வாங்கினார்கள். கர்ண பரம்பரையாக சொல்லப்படும் கதையை மாற்றினால் மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று சொன்னார்கள். நான் விலகாமல் என்ன செய்வது?
அப்படித்தான் லலிதாங்கியும். அதில் கதாநாயகன் எல்லா பெண்களும் விபசாரிகள் என்கிறான். தாய்க்குலத்தை மதிக்க வேண்டும் என்று சொல்லி வரும் நான் எப்படி அதை உச்சரிக்க முடியும்? லட்சக்கணக்கான சிறுவர்கள் என்னை தங்கள் ஹீரோவாக மனதில் வைத்திருக்கிறார்கள். அவர்கள் மனதில் நஞ்சை விதைக்க முடியுமா? நாட்டின் எதிர்காலமே அவர்கள் கையில் அல்லவா இருக்கிறது? அதனால் அந்த படத்தை வேண்டாம் என சொல்லி விட்டேன். இதுதான் நடந்தது...”
# இதுதான் எம்.ஜி.ஆரின் ஒப்புதல் வாக்குமூலம்...! ஏற்றுக் கொள்ளக் கூடியதாகத்தானே இருக்கிறது..?
இதில் நாம் கற்றுக் கொள்ள இன்னும் சில விஷயங்களும் கூட இருக்கின்றன..!
#“நடிகன் என்ற முறையில் எனக்கு சமூக பொறுப்பு இருக்கிறது. அதை நிறைவேற்றும் கடமை இருக்கிறது.”
“லட்சக்கணக்கான சிறுவர்கள் என்னை தங்கள் ஹீரோவாக மனதில் வைத்திருக்கிறார்கள். அவர்கள் மனதில் நஞ்சை விதைக்க முடியுமா?”#
# எம்.ஜி.ஆர். காட்டிய இந்த சமூக அக்கறையை ,
இன்றைய “பீப்” பாய்கள் [Beep Boys ] கொஞ்சம் புரிந்து கொள்வது நல்லது...!
[ இன்று எம்ஜிஆரின் 99-வது பிறந்த நாள்..! ]


courtesy net

Russellisf
17th January 2016, 10:40 PM
பண்பின் சிகரமே
பாசத்தின் உறைவிடமே
உழபை்பாளர்களின்
நேசக் கரமே
நேர்மையின் இருப்பிடமே
கருணயைின் பிறப்பிடமே
காக்கும் கரமே
துணிவின் துணையே
உண்மையின்
உழைப்பே
சிந்தனைச் சிற்பியே
வயிற்றுக்கு சாேறிட்ட வள்ளலே
ஏழைகளின் ஔிவிளக்கே
இராமாவரத் தாேட்டத்தின் ராேஜாவே
எங்கள் இதயத்தில்
வாழ்ந்து காெண்டிருக்கும் வள்ளலே
உம்மை வணங்குகின்றாேம்
- குமார் ராஜேந்திரன்

Russellisf
17th January 2016, 10:41 PM
கலியுக கடவுள் அவதரித்த நாள்,,,,,

ஒருவர்
மதத்தின் பெயரால் தலைவராகலாம்
ஜாதியின் பெயரால் தலைவராகலாம்
மொழியின் பெயரால் தலைவராகலாம்
வாரிசு பெயரால் தலைவராகலாம்
ஏன் பணத்தைக் கொண்டும் சிலபேர் தலைவரான வரலாறு உண்டு ஆனால்
நீயோ மக்களை கொண்டு தலைவரான தன்னிகரற்ற ஒரே தலைவன்...
நீ ஆயிரத்தில் ஒருவன், இல்லை இல்லை,
நீ லட்சத்திலும் ஒருவன், இல்லை இல்லை,
நீ கோடியில் ஒருவன்..
எங்கோ பிறந்து எங்கேங்கோ பிறந்த எங்களை அதிமுக என்ற கட்சியின் பெயரால் ஒன்றாக்கி உங்கள் பிறந்த நாளை ஒரு சாதராண தொண்டனாக கொண்டாட என்ன தவம் செய்தமோ...

Russellisf
17th January 2016, 10:46 PM
இன்றைக்கு எனது சிறு வயது கனவு நாயகன், என் முதல் குரு புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களது 99 வது பிறந்த நாள்.

அவரது 99ம் பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

எனது முதல் குருவான எம்.ஜி.ஆரை தூரத்தில் இருந்து பார்க்கத்தான் பல முறை முடிந்தது. அவரை முதல்வராக்கிய அருப்புக்கோட்டை தொகுதிதான் எனது ஊர். அவரது கருத்துக்கள், பாடல்கள், படங்கள் என்னை எனது சிறு வயது வாழ்க்கையை செதுக்கியது.

எனது 14 ம் வயதில் 1980ல் SLV3 ராக்கெட்டை வடிவமைத்து, வெற்றிகரமாக விண்ணில் ஏவி சாதனை படைத்த ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் எனது இரண்டாம் கனவு நாயகன், என்னை அறிவியலில் வளர்த்தெடுத்த டாக்டர் அப்துல் கலாம் அவர்கள்.
நான் 10ம் வகுப்பு படிக்கும் போது, டாக்டர் அப்துல் கலாம் போல் நாமும் விஞ்ஞானியாக வேண்டும் என்று நினைத்தேன். அவரை ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் இறைவன், 15 வருடங்கள் கழித்து எனது கனவை நனவாக்கி அவரிடம் 20 ஆண்டுகள் பணியாற்ற அருள் புரிந்தான்.

இன்றைக்கு எம்.ஜி.ஆரின் 99ம் பிறந்த நாளில், எம்.ஜி.ஆரின் 95ம் பிறந்த நாள் விழா எனக்கு நினைவு வருகிறது. அதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

இதயக்கனி விஜயன் மற்றும் எம்.ஜி.ஆர் காது கேளாதோர் பள்ளி நிர்வாகியும், எம்.ஜி.ஆரால் வளர்க்கப்பட்ட திருமதி லதா ராஜேந்திரன் அவர்களது அழைப்பிற்கு, எனது வேண்டுகோளுக்கு இணைங்க எனது முதல் கனவு நாயகனான எம்.ஜி.ஆர் அவர்களின் இல்லத்திற்கு, "டாக்டர் எம்.ஜி.ஆர் பேச்சு மற்றும் செவித்திறன் குறைவுடையோர் மேல் நிலைப் பள்ளியின் 23வது ஆண்டு விழா" மற்றும் "எம்.ஜி.ஆர் 95-வது பிறந்த நாள் விழா"வில் கலந்து கொண்டு 11 ஆகஸ்டு 2012ம் தேதி சென்னை எம்.ஜி.ஆர்., ராமாவரம் தோட்டத்தில், எனது குரு, எனது இரண்டாவது கனவு நாயகன் இந்தியாவின் 11வது குடியரசுத்தலைவர் டாக்டர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் அவர்கள் கலந்து கொண்டு ஆற்றிய உரை, எனது வரவேற்பு உரையுடன்.

https://www.youtube.com/watch?v=C3hvm6JUlJE

-----------------------------
11 ஆகஸ்டு 2012 அன்று நடந்த "டாக்டர் எம்.ஜி.ஆர் பேச்சு மற்றும் செவித்திறன் குறைவுடையோர் மேல் நிலைப் பள்ளியின் 23வது ஆண்டு விழா" மற்றும் "எம்.ஜி.ஆர் 95-வது பிறந்த நாள் விழா"வில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் ஆற்றிய உரை,

அன்பு நண்பர்களே, உங்கள் அனைவருக்கும் வணக்கம். இன்றைக்கு தமிழக மக்களின் உள்ளங்களில் குடியிருக்கும் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் இல்லத்தில், அவரது விருப்பப் படி பேச்சு மற்றும் செவித்திறன் குறைவுடையோருக்கான பள்ளிக்கு வந்து உங்களை எல்லாம் சந்தித்து உரையாட கிடைத்த வாய்ப்புக்கு நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். டாக்டர் எம்.ஜி.ஆர் பேச்சு மற்றும் செவித்திறன் குறைவுடையோர் பள்ளியின் 23வது ஆண்டு விழா மற்றும் எம்.ஜி.ஆர் 95 வது பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ளும் உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன். 23 ம் ஆண்டு கண்ட பள்ளி விழா என்றால் என்ன. இந்த பள்ளி பூமியில் உள்ளது. பூமி சுரியனை சுற்ற ஒரு வருடம் ஆகும். எனவே இந்த பள்ளி 23 முறை சுரியனை சுற்றி விட்டது என்று அர்த்தம். கடந்த 23 வருடங்களில், இது வரை 3000 பேச்சு மற்றும் செவித்திறன் குறைந்த மாணவர்களுக்கு கல்வி கொடுத்து, நம்பிக்கை கொடுத்து, அவர்களுக்கு மேல் படிப்பு கொடுத்து அவர்களது வாழ்வில் ஒளிவிளக்கை ஏற்றி வைத்திருக்கிறது. எனவே 23 வது ஆண்டு விழா கொண்டாடும் இப்பள்ளிக்கு எனது வாழ்த்துக்கள். இன்றைக்கு உங்கள் மத்தியில் நான் வெற்றி அடைந்தே தீருவேன் என்ற தலைப்பில் உரையாட இருக்கிறேன்.

கொடு, கொடு, கொடுத்துக்கொண்டே இரு

நண்பர்களே, எம்.ஜி.ஆர் அவர்களைப்பற்றி சொல்வதற்கு நிறைய விஷயங்கள் இருந்தாலும், ஒன்றை மட்டும் குறிப்பிடுகிறேன். ஏழையாய் வாழ்ந்து, உழைப்பால் உயர்ந்து, கலை உலகில் இருந்து கொண்டு, தன் சுய உழைப்பால் கிடைத்ததையெல்லாம் மக்களுக்கு வாரி வாரி வழங்கினார். தான் நடித்த படத்தின் பாடல்களின் மூலம், கதைகளின் மூலம், வசனங்களின் மூலம், நல்ல விஷயங்களையே பேசி, தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், இருந்தாலும், தர்மம் மறுபடியும் வெல்லும் என்ற நேர்மையின் சித்தாந்தத்தை எல்லா மக்களுக்கும் புரியும் வண்ணம், நடித்து, அப்படியே வாழ்ந்து, பார் வியக்கும் வண்ணம் பத்தாண்டுகாலம் மக்களாட்சி கொடுத்தார். அவர் கொடுத்து, கொடுத்து வாழ்ந்த விதம் நம் எல்லோருக்கும் ஒரு எடுத்துக்காட்டு.. அப்படி கொடுத்தவரது பள்ளியில் வந்து உங்களை சந்தித்து உரையாட கிடைத்த வாய்ப்புக்கு நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

இங்கு திரளாக கூடியிருக்கும் மாணவ, மாணவிகளுக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும், எம்.ஜி.ஆரது நண்பர்களுக்கும், இந்த பள்ளியை சிறப்பாக நிர்வகிக்கும் அவர்தம் குடும்பத்தார்களுக்கும், சிறப்பு அழைப்பாளர்களுக்கும் மற்றும் எம்.ஜி.ஆரின் உடன்பிறப்புக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்
---------------------------------
ஒவ்வொரு வருடமும் சென்னையில் இருந்தால், எம்.ஜி.ஆர் வீட்டுக்கு செல்வேன். இந்த வருடம் இன்றைக்கு காலை 10 மணிக்கு எம்.ஜி.ஆர் வீட்டிற்கு செல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

வெ. பொன்ராஜ்
17 ஜனவரி 2016.

Russellisf
17th January 2016, 10:48 PM
குப்த வம்சத்தில் வந்த விக்ரமாதித்தன் என்னும் புகழ்பெற்ற மன்னனைப் பற்றி வரலாற்றில் படிக்கிறோம். இந்த மன்னன் எப்படி இத்தகைய காவியத் தன்மையைப் பெற்றான் என்ற வியப்பு ஏற்படலாம்.
ஆனால் 20ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு மனிதனைச் சுற்றியும் இதுபோன்ற கதைகளும் நம்பிக்கைகளும் நிலவுவதைப் பார்க்கும்போது விக்கிரமாதித்தன் பெரிய அதிசயமாகத் தோன்றாது.
அந்த அதிசய மனிதரின் பெயர் எம்.ஜி. ராமச்சந்திரன்!!
மக்கள் திலகம் என்று அவர் அழைக்கப்பட்டது வெறும் திரையுலகச் சாதனைகளுக்காக அல்ல. அவர் திரைக்கு அப்பால் முக்கியமானவராகக் கருதப்பட்டார்.
எம்.ஜி.ஆர். பற்றி நாம் ஒவ்வொருவரும் பல விஷயங்களைக் கேட்டிருப்போம். நம்பக்கூடிய விஷயங்களும் நம்ப முடியாத விஷயங்களும் அதில் இருக்கும்.
எம்.ஜி.ஆர். படத்தைப் பார்த்துக்கொண்டிருந்த ஒரு நரிக்குறவர், எம்.ஜி.ஆரைத் தாக்க நம்பியார் வரும்போது அவரைத் துப்பாக்கியால் சுட்டதாகச் சொல்வார்கள்!
கிராமத்தில் பிரச்சாரத்துக்குச் செல்லும்போது, “இந்த கிராமத்துல அம்புட்டு ஓட்டும் ஒனக்குத்தான் ராசா. நீ ஏன் இந்த வேகாத வெயில்ல வந்த?” என்று ஒரு மூதாட்டி வருந்தியதாகச் சொல்வார்கள்!
“ஆனா அந்த நம்பியார் கிட்ட மட்டும் சாக்கர்தயா இருப்பா” என்று இன்னொரு மூதாட்டி அன்பாக எச்சரித்ததையும் சொல்வார்கள்!
அவரது ஒரு தரிசனத்திற்காக வாழ்நாள் முழுவதும் ஏங்கிக்கிடந்தவர்கள் நம் சமூகத்தில் உண்டு.
தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் கலந்துகொள்வதற்காக அவர் செல்லும்போது வழிநெடுகவும் நாள் கணக்காகக் காத்திருந்த மக்கள் கூட்டத்தைப் பற்றிய கதைகள் இன்றும் கூடக் கேட்கக் கிடைப்பவை.
எம்.ஜி.ஆர். குறித்த கதைகளுக்கும் புனைவம்சம் கொண்ட தகவல்களுக்கும் பஞ்சமே இல்லை.
'எம்.ஜி.ஆர். தினமும் தங்கபஸ்பம் சாப்பிடுவார்!', 'எம்.ஜி.ஆர். அணிந்திருந்த கண்ணாடி ‘எக்ஸ் ரே’ தன்மை கொண்டது!', 'எம்.ஜி.ஆர். அணிந்திருந்த கைக்கடிகாரம் இன்னமும் ஓடிக்கொண்டிருக்கிறது!'.
எம்.ஆர். ராதா தன்னைச் சுட்ட பிறகு தான் ஆஸ்பத்திரிக்குக் கூட்டிச் செல்லப்படுவதற்கு முன் “ராதா அண்னனுக்கு” சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யுங்கள் என்று சொல்லிவிட்டு எம்.ஜி.ஆர். வண்டியில் ஏறினார் என்பார்கள்!
எம்.ஜி.ஆர். சொன்னார் என்பதற்காகவே குடிக்கும் பழக்கத்தை விட்டவர்கள் இருக்கிறார்கள்!
இதில் எது நிஜம், எது பொய்? யாராலும் கண்டுபிடிக்க முடியாது! அதுதான் எம்.ஜி.ஆர்!
காவிய நாயகனுக்கான, ரட்சகருக்கான, அவதார புருஷனுக்கான மக்களின் ஆழ்மனத் தேவைதான் எம்.ஜி.ஆரைக் காவிய நாயகனாக்குகிறது என்று தோன்றுகிறது!
இந்தத் தேவைக்கான பொருத்தமான பிம்பமாக எம்.ஜி.ஆர். உருவெடுத்தது எப்படி என்பதுதான் ஆழமான ஆய்வுக்கு உரியது.
சினிமா என்பது அடிப்படையில் காட்சி ஊடகம். நாடகத்தில் காட்சி என்பது எல்லைக்கு உட்பட்டது.
சினிமாவில் காட்சிகளைப் படைப்பாளியின் விருப்பத்திற்கு ஏற்பப் பெரிதாகவோ சிறியதாகவோ ஆக்கிக்கொள்ளலாம். கோணங்களை மாற்றலாம். ஒன்றை அண்மையிலோ அல்லது தொலைவிலோ வைத்துக் காட்டலாம். ஒலியை அமைக்கும் விதத்தை மாற்றலாம்.
இப்படிப் பேசும் காட்சி மொழியைச் சிறப்பாகப் புரிந்துகொண்டவர்களில் ஒருவராக எம்.ஜி.ஆரைச் சொல்லலாம்.
‘கண் போன போக்கிலே’ என்னும் பாடலில் ‘இவர்போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்’ என்னும் வரி இரண்டாம் முறை பாடப்படும்.
அதுவரை மிகுதியும் தொலைவுக் காட்சியாகப் பாடலைக் காட்டிவந்த காமிரா, இந்த வரி ஒலிக்கும்போது எம்.ஜி.ஆரின் முகத்தின் மீது தன் பார்வையைக் குவிக்கும். இவர்போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் என்னும் ஒலியுடன் எம்.ஜி.ஆரின் முகம் மட்டும் திரையை நிறைக்கும்.
இந்த வரிகள் அந்த முகத்துடன் பிரிக்க முடியாதபடி ஒட்டிக்கொள்ளும்.
“என்னை நம்பிக் கெட்டவர்கள் யாருமில்லை, நம்பாமல் கெட்டவர்கள் பலர் உண்டு”, “கரிகாலன் குறிவைக்க மாட்டான், வைத்தால் தவற மாட்டான்” என்பன போன்ற வசனங்கள் மூலம் ஆரம்ப காலத்திலேயே எம்.ஜி.ஆரின் திரைப் படிமம் ரட்சக வார்ப்பில் உருப்பெற ஆரம்பித்துவிட்டது.
எம்.ஜி.ஆர். நிஜத்தில் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது சர்வ மதத்தவரும் “என்னுயிரைத் தருகின்றேன், மன்னன் உயிர் போகாமல் இறைவா நீ ஆணையிடு....” என்று பிரார்த்தனை செய்தார்கள். அவருக்காகச் சிலர் உயிரை விட்டார்கள்.
சிவாஜியின் பாடல்களில் நாம் கண்ணதாசனையோ வாலியையோ உணருவோம். எம்.ஜி.ஆரின் படல்களில் எல்லாமே எம்.ஜி.ஆராக மாறியிருக்கும்.
“குயில்கள் பாடும் கலைக்கூடம், கொண்டது எனது அரசாங்கம்” என்பது கவிஞனின் கனவு. அது முழுக்க முழுக்க எம்.ஜி.ஆரின் பிரகடனமாகவே பார்க்கப்பட்டது.
திரையில் பாத்திரம் இல்லை. கதை இல்லை. அங்கே இருப்பவர் எம்.ஜி.ஆர். மட்டுமே. வெளியில் இருக்கும் எம்.ஜி.ஆரும் அவரும் ஒருவரே. இதுதான் பெருவாரியான ரசிகர்களின் மனதில் படிந்த பிம்பம்.
திரைப் படிமம் நிஜப் படிமமாக மாறும் உருமாற்றம் இது. இந்த உருமாற்றத்தில் பெற்ற வெற்றிதான் எம்.ஜி.ஆரைச் இறக்கும் வரை தமிழகத்தின் முதல்வராக ஆக்கியது.
இன்றும்கூட அவருடன் புதைக்கப்பட்ட, இன்னும் தன் இயக்கத்தை நிறுத்திக்கொள்ளாத அவரது கைக்கடிகாரத்தின் டிக் டிக் ஒலியைக் கேட்பதற்காக கடற்கரையில் உள்ள அவரது சமாதியின் வழவழப்பான மேற்பரப்பின் மீது சாய்ந்தபடி தம் ஒரு காதை அதன் மீது வைத்துக் காத்திருக்கும் மக்களுக்கு அவர் தெய்வமாகவேதான் தென்படுகிறார்.
சலித்துப் பார்த்தாலும் சாதனைகள் செய்யாத நடிகர்கள் மத்தியில் சலிக்காமல் சாதனைகள் செய்த ஒரே நடிகர் நம் மக்கள் திலகம்.
தமிழ்ச் சமூகத்தில் அவரது கீர்த்தியும் அவர் குறித்த வழிபாட்டுணர்வும் எளிய மக்கள் மத்தியில் குறையவேயில்லை.
தமிழகமெங்கும் ஆட்டோ நிறுத்தங்களிலும், சாலை முனைகளிலும் டிசம்பர் 24 அன்றும், ஜனவரி 17ஆம் தேதியிலும் எம்ஜிஆர் நினைவுகூறப்படுகிறார்.
எம்.ஜி.ஆர். பாடல் ஒலிக்கும் தெருவில் எம்ஜிஆரின் அரசாங்கம் நிகழ்வது போன்ற தோற்றத்தை எப்படியோ அந்த இடம் அடைந்துவிடுகிறது.
எம்ஜிஆரின் பாடல்களுக்குள்ளேயே நாளைக்கான நம்பிக்கையையும், மாற்றத்தையும், புரட்சியையும், நீதியையும் பாவித்து வளர்ந்த தலைமுறையினர் இன்னமும் வாழ்ந்துவருகின்றனர்.
- அரவிந்தன், தேவிபாரதி, the hindu, Yukesh babu.

Russellisf
17th January 2016, 10:49 PM
ஏழை எளிய மக்களின் இதயதுடிப்பே ,தமிழக மக்கள் கண்ட புரட்சி தலைவா ., என் இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.,,

Russellisf
17th January 2016, 10:50 PM
அமரத்துவம்பெற்ற எங்கள்அன்புதெய்வமே! நீ
வாழ்ந்ததும் வரலாறு, மறைந்ததும்
வரலாறு, என்றுமே எங்கள் இதயதெய்வம் நீதான் தலைவா!!

mgrbaskaran
17th January 2016, 10:53 PM
https://scontent-lhr3-1.xx.fbcdn.net/hphotos-xfa1/v/t1.0-9/12565626_10153780884239854_4705518435445984592_n.j pg?oh=ed88a682067b13c59d62f01fcce78611&oe=57444244

Russellisf
17th January 2016, 10:54 PM
வாத்தியாரே..!!
உங்களை வணங்குவதேயன்றி
எங்களுக்கு
பெருமைகள் வேறில்லை.....
வாழ்க எம்ஜிஆர்...!!!

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsedrto9ss.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsedrto9ss.jpg.html)

Russellisf
17th January 2016, 10:57 PM
சாதனையாளர்கள் எந்த காலத்திலும் மறைவதில்லை!
புரட்சித் தலைவர் மண்ணை விட்டு மறைந்துவிட்டார் என்று எவரேனும் சொன்னால் உடனே என் நினைவுக்கு வருவது "காற்றுக்கு ஏது கடைசி மூச்சு" என்ற வாசகம்தான்..
ஒரு நடிகன் இன்றைய காலகட்டத்தில் சினிமாவில் மட்டுமே நிலைத்து நிற்க வேண்டி எத்தனையோ கஷ்டங்களை சோதனைகளை கடந்தும் நிலைத்து நிற்க முடியாமல் அடுத்து வரும் நடிகன் அவன் சேர்த்து கொண்ட கொஞ்ச நஞ்ச ரசிகர்களையும் கவர்ந்து தன்வசம் சேர்த்து கொள்கிறான், ஆனால் எம்.ஜி.ஆர் தனது உண்ணத நடிப்பால் கோடிக் கணக்கான ரசிகர்களுக்கு தலைவராக திகழ்ந்தவர், தன்னை நம்பியவரை தலை நிமிர்ந்து வாழ வைத்தவர், அரசியலில் சிறந்த தலைவரென பெயர் பெற்றவர் தனக்கென எதையும் எடுத்து வைத்துக் கொள்ளாமல் தமிழக ஏழை எளிய மக்களின் துயரத்தை போக்கி கடவுளாக இம்மண்ணில் வாழ்ந்து மறைந்தவர்..
பலரும் வாழ்வதற்காகதான் பிறப்பெடுக்கின்றனர் ஒரு சிலர்தான் பிறந்ததின் பலனை சரிவர செய்து மகான்கள் மண்ணில் வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள் என்பதை உலகறிய செய்து சென்றிருக்கிறார்கள்.. தமிழ் சினிமா வரலாற்றிலேயே ஸ்டைல் துடிப்பு நடிப்பு என அனைத்து சென்டர்களிலும் புகுந்து விளையாடிய முதல் ஹீரோ நமது வாத்தியார் தான், இனி எத்தனை நடிகர்கள் வந்தாலும் எம்.ஜி.ஆர் போல ஒரு நடிகர் வர முடியாது, இனி எத்தனை அரசியல்வாதிகள் நாடாண்டாளும் புரட்சித் தலைவரின் அரசியல் சாதனைகளை முறியடிக்க முடியாது!!
சாதனைகளின் சரித்திர நாயகருக்கு இன்று 99வது பிறந்த நாள், இவர் இப்பூவுலகை விட்டுதான் மறைந்துவிட்டார் எங்கள் மனதை விட்டு அல்ல...

Russellisf
17th January 2016, 10:58 PM
மறக்கமுடியா காவியத்தலைவனுக்கு பிறந்த நாள்..
‪#‎மருதூர்‬ கோபாலன் ராமச்சந்திரன் என்ற இவர், ‘எம்.ஜி.ராமச்சந்திரன்’ என்றும், ‘எம்.ஜி.ஆர்’ என்றும் அன்போடு அழைக்கப்பட்டார். இவர் இந்தியாவின் தலைச்சிறந்த நடிகராகவும், தயாரிப்பாளராகவும், அரசியல்வாதியாகவும் இருந்தார். அவருடைய வாழ்க்கையில், நடிப்பும், அரசியலும் ஒரு முக்கிய பகுதியாக இருந்தது. அவருடைய இளமைக்காலத்திலேயே, பல நாடக குழுக்களில் பிரபலமாக திகழ்ந்தார். அவர் காந்தியின் மீதும் அவரது கொள்கைகள் மீதும் மிகவும் பற்றுடையவராக இருந்ததால், அவருடைய இளம்வயதிலேயே இந்திய நேஷனல் காங்கிரஸில் தீவிரமாக தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள், தமிழ் திரையுலகை முப்பது ஆண்டுகளுக்கு மேல் ஆதிக்கம் செய்தார். பின்னர், திமுக அரசியல் கட்சியுடன் கைகோர்த்தார். ஒரு தமிழ் நடிகர் என்ற மகத்தான புகழ் பெற்றிருந்தாலும், எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள் சமமான வெற்றிகரமான அரசியல் வாழ்க்கையையும் அனுபவித்தார். தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்று தேர்ந்தெடுக்கப்பட்டப்பின், அவர் தனது சொந்தக் கட்சியான அ.தி.மு.கவை உருவாக்கினார். மக்கள் எம்.ஜி.ஆரை மிகவும் நேசிக்க முக்கிய காரணம், அவர் ஏழை மக்களின் இதய தெய்வமாக விளங்கினார். நாட்டின் மாநில முதலமைச்சர் நாற்காலியை ஆக்ரமித்த, முதல் இந்திய திரையுலக பிரமுகர் என்ற பெருமை எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களையே சேரும். ஒரு நடிகராக இருந்து அரசியலில் பதவி அடைந்த போதும், அவர் ஏழைகளின் தோழனாகவும், இல்லாதோருக்குக் கொடையாளியாகவும் விளங்கினார். தனது மனிதநேய பண்புகளால் அன்பு செலுத்தியதால் பெருமளவில் பிரபலமானார்.
1917 : எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள் ஜனவரி ம் தேதி 17 பிறந்தார்.
1936 : தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
1947 : அவரின் முதல் வெற்றிப்படமான ‘ராஜகுமாரி’ வெளியானது.
1953 : அரசியல் கட்சியான திராவிட முன்னேற்ற கழகத்தில் சேர்ந்தார்.
1956 : முதல் முறையாக திரைப்பட இயக்குனராக மாறினார்.
1960 : பத்மஸ்ரீ விருதை ஏற்க மறுத்து விட்டார்.
1962 : மாநில சட்ட மன்றத்தின் உறுப்பினரானார்.
1967 : தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்வு செய்யப்பட்டார்.
1967: எம். ராதாவால் கழுத்தில் சுடப்பட்டார்.
1969 : திமுக பொருளாளராக மாறினார்.
1972 : தனது சொந்த அரசியல் கட்சியான, அ.தி.மு.கவை உருவாக்கினார்.
1972 : ‘ரிக்க்ஷாக்காரன்’ படத்திற்காக தேசிய விருதை வென்றார்.
1977 : முதல் முறையாகவும், மூன்று முறை தொடர்ந்தும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆனார்.
1984 : சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டு, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டார்..
1987 : டிசம்பர் 24ஆம் தேதி,1987ல் இறந்தார்.
1988 : இறப்பிற்கு பின், பாரத ரத்னா விருதை அரசு அவருக்கு வழங்கியது.

Russellisf
17th January 2016, 11:01 PM
பலகோடி மக்களின் இதயத்துடிப்பு...
பாரதத் தாயின் தவப்புதல்வன்...
இருப்பதெல்லாம் கொடுப்பதற்கே...
என வாழ்ந்த இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற வள்ளல் ...
எங்கள் இதயத்தில் கனிந்த ...
தங்கநிறத் தலைவன் ...
வங்கக் கடலோரம் துயில் கொண்டு வழி காட்டும் ஒளிவிளக்கு ... ஏழை மக்களின் இதயக் கோயிலில் ...
என்றென்றும் சுடர்விட்டெரியும்...
அணையாவிளக்கு ...
மனிதராய்ப் பிறந்து புனிதராய் உயர்ந்த புரட்சித் தலைவரின் 99 வது பிறந்தநாள் இன்று...! அவர் நினைவையே மூச்சுக் காற்றாய்
சுவாசிக்கும் கோடிக்கணக்கான இதயங்களுக்கு சிறந்தநாள் இன்று... அவரின் வாழ்த்துக்களைப் பெற்று வணங்கி மகிழ்கிறோம்...
வாழ்க எம் தலைவனின் புகழ்...
இவ்வையகம் உள்ளவரை...!

Russellisf
17th January 2016, 11:05 PM
மறக்கமுடியாத காவியத்தலைவனுக்கு பிறந்தநாள்,
எம்.ஜி.ஆர்., தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டு, தனி கட்சி துவங்கிய நேரம். அந்த சூழ்நிலையில், அரசியலை யும் பார்த்துக் கொண்டு, தன் சினிமா தயாரிப்பான, உலகம் சுற்றும் வாலிபன் படத்தை உருவாக்க, மிகுந்த சிரமப்பட வேண்டியிருந்தது.
கடந்த, 1972ல், தி.மு.க.,வில் இருந்து, எம்.ஜி.ஆரை நீக்கினார் கருணாநிதி. இதை எதிர்த்து, தமிழகம் முழுவதும் எம்.ஜி.ஆர்., மன்றத்தினர், எதிர்ப்பு ஊர்வலம் நடத்தி, எம்.ஜி.ஆரிடம், தனி கட்சி துவங்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தனர். அதில், மதுரை எம்.ஜி.ஆர்., மன்ற தலைவர்கள், தங்கம் மற்றும் பால்ராஜ் முக்கியப் பங்கு வகித்தனர். கே.எஸ். ராஜேந்திரன் என்பவர், எம்.ஜி.ஆர்., கட்சிக் கொடி என்று, தாமரைக் கொடியை, பல ஊர்களில் ஏற்றி வைத்து, பரபரப்பாக்கினார்.
ஆனால், இதையெல்லாம் கண்டும், காணாமலும் அமைதி காத்தார் எம்.ஜி.ஆர்., இந்த பிரச்னை, கட்சியினர், மன்றத்தினர் ஆகியோரை தவிர, மாணவர்கள் மத்தியிலும், விஸ்வரூபம் எடுத்தது. பள்ளி மாணவர்களும், எம்.ஜி.ஆருக்கு ஆதரவு தெரிவித்து, 'ஸ்டிரைக்' செய்ய ஆரம்பித்தனர். அப்போதைய அரசால், அதை சமாளிக்க முடியாமல், நவ.,15, 1972 முதல் ஜன., 8, 1973 வரை, பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. இது, ஒரு வரலாற்று சம்பவமாக ஆகிவிட்டது.
தமிழக, தென் மாவட்டங்களில், எம்.ஜி.ஆருக்கு இருக்கும் ஆதரவு மகத்தானது. எனினும், அதை முறியடிக்க, மதுரை மாவட்ட தி.மு.க.,வில் முக்கிய பொறுப்பு வகித்த, அப்போதைய மேயர், மதுரை முத்து, (நாடோடி மன்னன் பட வெற்றி விழாவின் போது, எம்.ஜி.ஆரை அலங்கார சாரட் வண்டியில் அமர வைத்து, மிக பெரிய ஊர்வலம் நடத்தி, எம்.ஜி.ஆருக்கு தங்க வாள் பரிசு அளித்தவர்) தி.மு.க., தலைமையின் தூண்டுதலால், எம்.ஜி.ஆரை, முழு மூச்சாக எதிர்த்து செயல்பட்டார்.
'எம்.ஜி.ஆர்., எடுக்கும், உலகம் சுற்றும் வாலிபன் படம் வெளிவராது; வரவும் விடமாட்டேன். அப்படி, படம் ரிலீசானால், நான் சேலை கட்டிக் கொள்கிறேன்...' என்று, பொதுக் கூட்டங்களில் பேசி, பதட்டத்தை உண்டாக்கிக் கொண்டிருந்தார். அவரை சமாளிக்க, மதுரை அ.தி.மு.க.,வில் காளிமுத்து, பட்டுராஜன், பொ.அன்பழகன் ஆகியோர் களமிறங்கினர்.
எம்.ஜி.ஆரின் சமயோசித புத்தியால், படத்தின், பிராசசிங் வேலை, வேறு மாநிலத்திற்கு மாற்றப்பட்டு, பிரின்ட் போடப்பட்டது. உலகம் சுற்றும் வாலிபன் படம் வெளியாகி, அமோக வரவேற்பை பெற்றது. அதே சமயம், சவால் விட்ட மதுரை முத்துவுக்கு, மதுரை மட்டுமல்லாமல், தமிழகமெங்கும், சேலை கடை வைக்குமளவிற்கு, சேலைகள் குவிந்தன. அது, முத்துவின் மனதை மாற்றியது. அதே நேரம், கருணாநிதி, மேயர் முத்துவுக்கு எதிராக செயல்பட்டார். மேயர் போடும் எந்த உத்தரவும் செயல்படாதவாறு, மாநகராட்சி அதிகாரிகளுக்கு ரகசிய ஆணையிட்டார். இதனால், மனம் உடைந்த முத்து, அப்போதைய முதல்வர் கருணாநிதியை, மேடைகளில், கடுமையாக விமர்சனம் செய்ய ஆரம்பித்தார்.
சாட்சிக்காரன் காலில் விழுவதை விட, சண்டைக்காரன் காலில் விழுவது மேல் என்ற முடிவுக்கு வந்த முத்துவிற்கு, எம்.ஜி.ஆரை நேரில் பார்த்து பேச வழி தெரியவில்லை.
அ.தி.மு.க., பிரமுகர் பட்டுராஜனிடம், எம்.ஜி.ஆரை சந்திக்க ஆலோசனை கேட்டார். ஆனால், அவரை அழைத்து செல்ல பட்டுராஜனுக்கு இஷ்டமில்லை. காளிமுத்து மற்றும் பொ.அன்பழகன் ஆகியோர், வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இதை எல்லாம் மீறி, மும்பையில் படப்பிடிப்பில் இருந்த எம்.ஜி.ஆரை, சில பிரமுகர்களுடன், முத்து சந்தித்து, தன் ஆதரவை அளித்து, கட்சியில் சேருவதாக கூறினார். 'மதுரையில் முறைப்படி வந்து சந்தியுங்கள்...' என, கூறி அனுப்பினார் எம்.ஜி.ஆர்.,.
சில நாட்களுக்கு பின், மதுரை பாண்டியன் ஓட்டலில் தங்கியிருந்த எம்.ஜி.ஆரை, பத்திரிகை யாளர்கள் முன்னிலையில், ஆள் உயர மாலை அணிவித்து, பெரிய பூச்செண்டு கொடுத்து, முறைப்படி அ.தி.மு.க.,வில் ஐக்கியமானார் முத்து. அன்று மாலை நடந்த பொதுக்கூட்டத்தில், கருணாநிதியை கடுமையாக தாக்கிப் பேசினார். அந்த கூட்ட முடிவில் எம்.ஜி.ஆர்., பேசும் போது, 'வருங்கால மேயர், அண்ணன் முத்து அவர்களே...' என்று சொல்லி, ஆரம்பித்தார். பொதுக்கூட்டத்தில், சொல்லியபடி, மேயர் பதவியை வழங்கி, கவுரவித்தார் எம்.ஜி.ஆர்., தன் கட்சியினரின் எதிர்ப்புகளையும் பொருட் படுத்தாது, பகைவனுக்கும் பதவி கொடுத்த, அந்த உயர்ந்த உள்ளம், எம்.ஜி.ஆரைத், தவிர வேறு யாருக்கு இருக்க முடியும்

Russellisf
17th January 2016, 11:05 PM
நடிகனாகட்டும்,

தலைவனாகட்டும், இனியொருவரும்

உனைப்போல் பிறப்பதரிது.

Russellisf
17th January 2016, 11:14 PM
தமிழ் பல்கலை கழகம் அமைக்கஂதமிழ் அறிஞர்களை அழைத்தஂமுதல்வர் எம் ஜி ஆர் எவ்வளவு இடம் வேண்டும் என்று கேட்க அறிஞர்கள் நூறு ஏக்கர் நிலம் எனகூறியபோது எம் ஜி ஆர் இன்னும் அதிக அளவில் கேளுங்க எனகூறஂஇருநூறு எனகூற எம் ஜி ஆர் சிரித்து கொண்டு ஆயிரத்து இருநூறு ஏக்கரில் உலகில் பெரியஂதமிழ் பல்கலைக்கழகம் அமைப்போம் எனஂகூறி சிறந்தஂதமிழ் பல்கலைகழகம் எம் ஜி ஆர் அமைத்தார்
எப் எம் 106.4.ல் எம் ஜி ஆர் நூற்றாண்டு துவக்க நிகழ்ச்சியில் புலவர் புலமை பித்தன் இன்று காலை கூறியது
நூற்றாண்டு விழா உலகம் வியக்க வேண்டும்

Russellisf
17th January 2016, 11:15 PM
17.01.2016..மக்கள் திலகம் எம்ஜிஆர் பிறந்தநாள்.....1

“தா”வென்று ஒருவன் வந்து கேட்கும் முன்
"இந்தா” என்று எடுத்துக் கொடுத்த வள்ளலே!
நான் ஏழு வள்ளல்களையும் கண்டதில்லை!
ஆனால் எட்டாம் வள்ளலே உன்னில்
அந்த எழுவரையும் காண்கிறேன்!!!

Russellisf
17th January 2016, 11:20 PM
ஓர் அரசியல்வாதிக்குப் புகழ் எப்படி
இருக்க வேண்டும்? "
" அவரிடம் பிரதிபலன் அடையாதவர்கள்கூட
அவர் நினைவாக வாழ வேண்டும். ஜனவரி 17-ம்
தேதி சென்னையின் பல இடங்களில் எம்.ஜி.ஆரின் படத்தை வைத்து ஒரு ரோஜாப்பூ, இரண்டு வாழைப் பழம், மூன்று பத்திக்குச்சியைக் கொளுத்தி வைத்திருந்த காட்சி, உங்களது கேள்வியைப் படிக்கும்போது நினைவுக்கு வருகிறது! "
- கழுகார் பதில்கள் .

Russellisf
17th January 2016, 11:22 PM
இயேசு கூட “தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் தரப்படும்” என்று கூறியுள்ளார். எனவே அப்படிப்பட்டவர்களைக் கேளுங்கள் தரப்படும்.
எம்.ஜி.ஆர். இப்பொழுது மட்டுமல்ல; ஏற்கெனவே வேறு பல காரியங்களுக்குத் தாராளமாக அளித்துள்ளார்.
அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார்கள் இப்படிப்பட்ட காரியங்களில் அளிப்பதற்குப் போட்டி மனப்பான்மை வளரவேண்டும் என்று. இதை நானும் வரவேற்கிறேன். சட்டமன்றத் தலைவர் அவர்கள் பேசும்போது, ‘அப்படி ஏற்படும் போட்டியிலும் எம்.ஜி.ஆர். அவர்கள்தான் வெற்றி பெறுவார்கள்’ என்று சொன்னார். இதை நான் வரவேற்கிறேன்.
இப்படி அளிக்கப்பட்ட தொகையைப் பற்றி ‘விளம்பரத்துக்காக அளித்தார் என்று இன்று அல்ல நாளை கூறுவர் சிலர். அப்படிப் புகழுக்காக அளிக்கப்படுகிறது என்றாலும் அது ஒன்றும் தவறில்லை. தமிழர்கள் தங்கள் வாழ்வில் ஈதல் இசைப்பட வாழ்தல் என்று கூறியிருக்கிறார்கள். ஈதல் மூலம் அவன் இசைபட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
நிதியமைச்சர் அவர்கள், ‘இப்படிப்பட்ட விழாவில் கட்சி எதுவும் கிடையாது’ என்று கூறினார். எம்.ஜி.ஆர். அவர்கள் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர். அப்படியிருப்பினும் நிதியமைச்சர் அவர்கள் கட்சியைப் பற்றிக் கவலைப்படாமல் இவ்விழாவில் கலந்து கொண்டு அவ்வை இல்லத்தின் வளர்ச்சிக்கு நல்ல பல வழிவகைகள் கூறியுள்ளதை மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்.
எம்.ஜி.ஆர் அவர்களின் உடல் மட்டும் அல்ல உள்ளம் கூட தங்கம் போன்றதாகும். தங்கம் உருக்கி வார்க்கப்பட்டு அடிதெடுக்கப்பட்ட பின்னரே பளபளப்பைப் பெறுகிறது. எம்.ஜி.ஆர் அவர்களும் வாழ்வில் வறுமையால் வாட்டப்பட்டு உருக்கி எடுக்கப்பட்டவர்.
ஆனால் தம்பி எம்ஜியார் தன் எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படாது இந்தத் தொகை தன்னிடமே இருந்தால் பின்னால் பயன்படுமே என்றும் நினைக்காது குறைவின்றிக் கொடுத்து வருகிறார். ரூ.10 லட்சம் சம்பாதிப்பவர் ஒரு லட்சத்தில் மண்டபம் கட்டுவதை நாம் பார்க்கிறோம். கட்ட ஆரம்பிக்கும்போதே பணம் சம்பாதிப்பவர்களையும் கூட நாம் சந்திக்கிறோம்.
அப்படியில்லாது எம்ஜியார் காத்திருக்கிறார் பணத்தை நோக்கி. எங்கே வருகிறது எங்கே வருகிறது என்று வழி பார்த்திருக்கிறார். வந்ததும் கொடுக்கிறேன் கொடுக்கிறேன் என்று வழங்குகிறார். இந்த அனாதைகள் இல்லத்திற்கு அவ்வை இல்லம் என்று பெயர் இருப்பதை மிகவும் பெருமைக்குரிய ஒன்றாகும்."
( சென்னை அவ்வை இல்லத்திற்கு 30 - 1- 1961 அன்று மக்கள் திலகம் எம்ஜியார் ரூபாய் 30,000 நிதி வழங்கிய விழாவில் அண்ணா .)
# mgr 100

fidowag
17th January 2016, 11:24 PM
மக்கள் குரல் -17/01/2016
http://i67.tinypic.com/5aqtu0.jpg

fidowag
17th January 2016, 11:25 PM
http://i67.tinypic.com/2cmw1i0.jpg

fidowag
17th January 2016, 11:26 PM
http://i67.tinypic.com/2qjdo44.jpg

fidowag
17th January 2016, 11:27 PM
http://i65.tinypic.com/x45bmt.jpg

fidowag
17th January 2016, 11:29 PM
மாலை முரசு -17/01/2016

http://i66.tinypic.com/k9t4lt.jpg

fidowag
17th January 2016, 11:30 PM
http://i66.tinypic.com/25i5etv.jpg

fidowag
17th January 2016, 11:31 PM
http://i64.tinypic.com/2iksavr.jpg

fidowag
17th January 2016, 11:32 PM
http://i63.tinypic.com/23r7ip0.jpg

fidowag
17th January 2016, 11:34 PM
http://i66.tinypic.com/2cxar85.jpg

fidowag
17th January 2016, 11:35 PM
http://i67.tinypic.com/55kllk.jpg

fidowag
17th January 2016, 11:36 PM
http://i63.tinypic.com/qrxgfr.jpg

fidowag
17th January 2016, 11:37 PM
http://i68.tinypic.com/ermnnq.jpg

fidowag
17th January 2016, 11:39 PM
மாலை மலர் -17/01/2016
http://i66.tinypic.com/2ep4nlc.jpg

fidowag
17th January 2016, 11:41 PM
http://i67.tinypic.com/25a4rrl.jpg

fidowag
17th January 2016, 11:44 PM
http://i67.tinypic.com/ih2yjq.jpg

fidowag
17th January 2016, 11:46 PM
http://i68.tinypic.com/xkyq34.jpg

idahihal
17th January 2016, 11:49 PM
இதிலும் புதிய சாதனை!

மக்கள் திலகம் பிறந்த நாளை முன்னிட்டு தொலைக்காட்சிகளில் ஒரே நாளில் அவர் நடித்த 14 படங்கள். ஒரு நடிகருக்கு ஒரே நாளில் அவர் நடித்த 14 படங்கள் தொலைக்காட்சிகளில் காட்டியதில்லை. இதிலும் சாதனை படைத்து விட்டார் புரட்சித் தலைவர்.

ஒரே நேரத்தில் பல படங்கள் பல சேனல்களில் ஓடியதால் எந்த படத்தை பார்ப்பது, எந்த படத்தை விடுவது என்றே எனக்கு தெரியவில்லை. ஒன்றை பார்க்கும்போது அங்கே எந்த சீன் வரும் என்று நினைத்து சேனலை திருப்புவது, இப்படியே மாற்றி, மாற்றி பார்த்தேன்.

பல வகையான இனிப்புகள் இலையில் பரிமாறினால் ஒன்றையே தின்று தீர்த்தால் மற்ற இனிப்புகளை சாப்பிட முடியாது என்பதால், எல்லாவற்றிலும் கொஞ்சம் கொஞ்சம் சாப்பிடுவதை போல ரசித்தேன்.

தொலைக்காட்சிகளில் திரையிட்ட படங்களில் எனக்கு பிடித்த காட்சிகள்.

1. ஊருக்கு உழைப்பவன்: மக்கள் திலகம் மிக அழகாக தோன்றுவார். அழகெனும் ஓவியம் இங்கே... பாடலில் அழகு ஓவியமாகவே இருப்பார். குழந்தை இறந்ததை அறிந்ததும் வெறும் தூளியை அணைத்துக் கொண்டு அழும் சீன் (பின்னணியில் இரவுப் பாடகன்.. பாடல்) உள்ளத்தை உருக்கும். வாணி ஸ்ரீ பொருத்தமான ஜோடி. இதுதான் முதல் ராத்திரி பாடல் சூப்பர். வாணி ஸ்ரீ நல்ல அழகுதான். கூர்மையான மூக்கும் அகன்ற விழிகளும் கவரும். என்றாலும் வழக்கமாக அவர் மண்டைக்கு மேல் இரண்டு மடங்கு பெரிதாக இருக்கும் கொண்டை கொஞ்சம் பயமுறுத்தும். அந்த மண்டையும் கொண்டையும் இந்தப் படத்தில் இல்லாமல் இருப்பது ஆறுதல்.

2. நவரத்தினம்: தமிழ் படத்தில் முழு நீள இந்திப் பாடல் இடம் பெற்ற புதுமை. தான் திருடன் இல்லை என்பதை லதாவிடம் நிரூபிக்க எரியும் கொள்ளிக்கட்டையை சிரித்த முகத்தோடு பிடிக்கும் ஸ்டைல். குருவிக்கார மச்சானே... டான்ஸ். இயல்பாக வீணை வாசிக்கும் அழகு.

3:குமரிக்கோட்டம்: அசோகனை சிரிக்க வைப்பதற்காக பல வகையான மாறு வேடம் போடும் பாடல். அசோகன் சிரிக்காமல் இருந்ததால் போட்டி நிபந்தனைப்படி பணம் கிடைக்காதே என்று அழும் உருக்கம். எங்கே அவள்? பாடலில் ஒயிட் சூட்டில் அசத்தும் ஸ்டைல்.

4.நல்லநேரம்: குழந்தையை யானை ராமு கொல்ல முயன்றதாக கே.ஆர்.விஜயா சொன்னதைக் கேட்டு சங்கிலியால் யானையை அடித்து விட்டு பின்னர் பாசத்தால் ‘ராமு...’ என்று யானையை கட்டிப்பிடித்து அழும் காட்சி. ஓடி ஓடி உழைக்கணும்.. பாடலில் டூப் இல்லாமல் மூன்று முறை அடுத்தடுத்து அடிக்கும் பல்டி. பெண் பார்க்கப் போகும் முன் கண்ணாடியில் பார்த்தபடி நெற்றியில் சுருளும் முடியை தட்டி விட்டு அழகு பார்க்கும் ஸ்டைல். கம்பீரமாக சென்று அசோகனிடம் பெண் கேட்பதற்குள் திக்குமுக்காடும் அழகு.

5. குடியிருந்த கோயில்: அறிமுக காட்சியில் மின்னல் வேக சண்டை. தாயின் படத்தை மிதித்த நம்பியாரை கோபத்தால் அடித்து விட்டு, அவர் தன்னை சரிகட்ட முயல்வதை புரிந்து கொண்டு, கோபத்தை அடக்கி, லேசாக சிரித்து உனக்கும் நான் அப்பன்டா என்பது போல, ‘பா......ஸ்’ என்று இழுத்து நக்கலாக கூப்பிடும் அட்டகாசம்.

6.அடிமைப்பெண்: ஒக்கேனக்கலில் பண்டரிபாயை தன் தாய் என்று அறிந்து மலைச்சரிவில் பாய்ந்து சென்று அவரிடம் பேசியும், முகத்தை பார்க்க முடியாமல் காரணம் தெரிந்ததும் குமுறும் பரிதாபம். தாயிடம் விடைபெறும்போது ‘என்னை மறந்துடாதீங்கம்மா..’ என்று கும்பிடும்போது நாம் உருகுவோம். தாயில்லாமல் நானில்லை.... பாடலில் பறவை தன் குஞ்சுக்கு இரை ஊட்டும் பொருத்தமான இயல்பான அசத்தும் ஷாட். ஈட்டி முனை மீது கட்டப்பட்ட வலையில் ஒரு காலை கட்டியபடி அசோகனுடன் மோதும் வாள் சண்டை. கிளைமாக்ஸ் சிங்க சண்டையும் அதை மக்கள் திலகம் சிறு சிறு ஷாட்களாக பிரித்து வேகமாக படமாக்கியிருக்கும் விதம் பிரமிப்பு.

7. இதயவீணை: விவேகானந்தர் வேடத்தில் தன் வீட்டுக்கு வந்து தந்தையாக வரும் தன் அண்ணன் சக்ரபாணி அவர்களிடம் வாக்குவாதம் செய்வது. காஷ்மீர்... பாடலின் நடனம். கட்சியில் இருந்து நீக்கப்பட்டு, படம் வெளிவருவதற்குள் இடைப்பட்ட காலத்தில் எடுக்கப்பட்ட ‘ஒரு வாலும் இல்லே..நாலு காலும் இல்லே...’ பாடலை பொருத்தமாக படத்தில் புகுத்திய சாமர்த்தியம்.

8.விவசாயி: வயல்காட்டில் பேசிக்கொண்டே கடலையை இயல்பாக தின்னும் அழகு. உள்ளங்கையில் உள்ள கடலையின் தோலை ஊதும் ஸ்டைலே தனி. என்னம்மா..சிங்காரக்கண்ணம்மா பாடலில் சிறிய டேபிளில் ஆடும் புதுமை.

9.உலகம் சுற்றும் வாலிபன்: கேட்கவே வேண்டாம். எதை சொல்வது. புத்தர் கோயில் சண்டை, ஜஸ்டினுடன் சண்டை, தன்னை திருமணம் செய்யலாம் என்று நினைத்து ஏமாந்த மேட்டா ரூங்ரட்டாவிடம் காட்டும் அனுதாபம் கலந்த பரிவும் எல்லாருக்கும் பொருத்தமான அறிவுரையும். பாடல்கள், எக்ஸ்போ 70யை கேமராவில் அடக்கி மக்கள் கண்முன் காட்டிய திறமை.

10. அரசகட்டளை: சரோஜா தேவியின் இருப்பிடமான குகைக்கு வந்து நம்பியாரிடம் ‘என் நினைவா வெச்சுக்கங்க.‘ என்று கண் கட்டிய நிலையில், கத்தியை வீசிவிட்டு செல்லும் அபார ஸ்டைல். வாள் சண்டைகள். ஆடிவா... பாடலில் பாடிக் கொண்டே சண்டைக் காட்சி புதுமை. வேகமோ அருமை.

11.பறக்கும் பாவை: கண்ணைக் கவரும் கலரில் எல்லா பாடல் காட்சிகளும். புத்தூர் நடராஜனுடன் மோதும் காட்சி அனல் பறக்கும். வீட்டை விட்டு போன சரோஜாதேவியை சர்க்கஸில் பார்த்தவுடன் மக்கள் திலகம் முகத்தில் காட்டும் மகிழ்ச்சியும் நிம்மதியும் கலந்த முகபாவம். முத்தமோ... பாடலில் காஞ்சனாவுடன் நடனம் சூப்பர். டிரஸ் அமர்க்களம்.

12.நாளை நமதே: சங்கர் பாத்திரத்தின் சோகத்தையும் பழிவாங்கும் உணர்வையும் காட்டும் ஆழமான அமைதியான அழுத்தமான நடிப்பு. ‘நான் ஒரு மேடைப்பாடகன்...’ பாடலில் மக்கள் திலகத்தின் டிஸ்கோ நடனம். ‘நாளை நமதே..’ பாடலில் இரண்டு தம்பிகளும் சேர்ந்து ஆரத்தழுவிக் கொள்ளும்போது அவர்களை நாமும் அவர்களை தழுவிக் கொள்ள முடியவில்லையே என்று ஏக்கமாக பார்க்கும் பார்வை. இருந்த இடத்தில் இருந்தே அவர்களுக்கு பிளையிங் கிஸ் கொடுத்து விட்டு வில்லன் ஆட்கள் கவனிக்கிறார்களா? என்று சட்டென திரும்பி சுதாரிக்கும் வேகம். லவிங் ஈஸ் தி கேம்... பாடலில் மியூசியத்தில் நடராஜர் சிலையை திருடச் செல்லும்போது காட்டும் சுறுசுறுப்பு. ‘என்வழி தனி வழி’ என்று அப்போதே முன்னோடியாக பேசிய பஞ்ச் டயலாக். முதன் முதலில் கான்டாக்ட் லென்ஸ் அணிந்து நடித்தார்.

13:ரகசிய போலீஸ்: எல்லாப் படத்திலும் மக்கள் திலகம் ஜேம்ஸ்பாண்ட் போல டிப் டாப்பாக இருப்பார். இதில் ஜேம்ஸ்பாண்டாகவே நடிக்கிறார் என்றபோது ஸ்டைலுக்கும் டிரஸ்சுக்கும் கேட்க வேண்டுமா? கண்ணில் தெரிகின்ற வானம்... பாடலுக்கு ஸ்டைல் சக்ரவர்த்தியின் நடனமும் ஸ்டெப்பும் பாராட்ட வார்த்தைகள் இல்லை. அசோகனுடன் அறிமுகத்தின்போது பேசிவிட்டு திரும்பும் அசோகனின் கையை பிடித்து இழுத்து அவரது முகத்தை பார்த்து சிரிக்கும் அற்புதம். அசோகன் கொடுத்து வைத்தவர்.

14:பணக்கார குடும்பம்: பறக்கும் பந்து பறக்கும்... பாடியபடியே டென்னிஸ் பந்தை அடிக்கும் லாவகம். காலை உயரே தூக்கி அந்த இடைவெளியில் பந்தை அடிக்கும் ஸ்டைலை எல்லாம் அப்போதே செய்து விட்டார் மக்கள் திலகம். கிளைமாக்சில் மனோகருடன் ஜீப் ஒட்டியபடியே போடும் சண்டை. காலாலேயே ஸ்டீரிங்கை திருப்பி ஓட்டும் கலக்கல். ‘ஒன்று எங்கள் ஜாதியே...’ கருத்துள்ள பாடலில் ‘எங்கள் ஆட்சி என்றும் வாழும் இந்த மண்ணிலே..’ என்ற முத்தாய்ப்பான தீர்க்க தரிசனம்.

Super sir, மக்கள் திலகத்தின் ரசிகர்கள் அனைவரது ஒருமித்த கருத்தை உள்ளது உள்ளபடி உரைத்துவிட்டீர்கள்.மிக மிகச் சுருக்கமாக.

Russellisf
18th January 2016, 12:15 AM
http://www.thanthitv.com/schedule/schedule.aspx?pgid=75&vidid=17177

Russellisf
18th January 2016, 12:17 AM
MGR Birthday 2016 Special Programs in Television Channels
Author 21 hours ago Entertainment Leave a comment





Watch MGR Birthday 2016 Special Programs in Jaya TV, Jaya Max, Raj TV, Thanthi TV, DD Podhigai on 17-1-2016. MGR 2016 birthday special program includes movies, songs, MGR speech, celebrities, peoples speak about MGR achievement. The program schedule with telecast time are listed here. This will be helpful for the MGR fans to watch it through Television channels.

M. G. Ramachandran – MGR 99th Birthday celebrated on January 17, 2016. He was a Tamil film actor, director, producer, and politician, founder of AIADMK party and former Chief Minister of Tamil Nadu for three terms.

Jaya Max Live Telecast MGR birthday Special chat show to telecast songs from MGR Movies

Jaya TV MGR Birthday Special Program Schedule

08:00 am mgr oru sagaptham
09:00 am songs tribute to mgr
10:00 am kumari kottam
5:00 pm moondrezhuthu manthiram m.g.r.
Raj TV MGR Birthday Special Movies



12:00 pm adimai penn movie
4:00 pm ulagam suttrum valibhan movie
Also Check

Kaanum Pongal 2016 Special Program in Tamil TV Channels
MGR 99th Birthday Celebration 2016 on Jan 17, 2016
Thanthi TV MGR 2016 Birthday Special Program

3:00 PM MGR Special Program
DD Podhigai MGR Special Birthday Program

3:00 PM Special Programme on MGR’s 99th Birthday
Apart from the mentioned above programs, some other tamil television channels, news channels also telecasting special video clippings of MGR to remember him on his birthday.

- See more at: http://www.southupdates.in/mgr-birthday-2016-special-programs-in-television-channels/#sthash.ehp39DDj.dpuf

Russellisf
18th January 2016, 12:19 AM
கிரெசன்ட் மூவீஸ் யாசின் என்னும் பெரியவர் ... மக்கள் திலகத்திற்கு திரைத் துறையில் ஆரம்ப நாட்களில் எவ்வளவோ உதவியிருந்தார் .... பின்னாட்களில் மக்கள் திலகம் முதல்வரான பொழுது , ஒரு முறை அவரை பார்க்க வந்தார் ....
" வாங்க முதலாளி " என்று யாசினை அழைத்தார் மக்கள் திலகம் ....
"நீங்க இப்ப முதல்வர் , நீங்க இப்பவும் என்னை இப்படி கூப்பிடனுமா ? " - என்று கேட்டார் யாசின்
அதற்கு மக்கள் திலகம் சொன்ன பதில் :" கூப்பிட்டா என்ன ? நான் உங்க பழைய எம் ஜி ஆர் தான் சி.எம் கிற வார்த்தையை விட எம் . ஜி ஆர்க்கு ஒரு எழுத்துக் கூட ., அதுக்குள்ள மதிப்பு நிரந்தரமானது ..."

Russellisf
18th January 2016, 12:23 AM
மொழி வேற்றுமையும் மக்கள் திலகமும் ....
கர்நாடக மாநிலத்தில் மக்கள் திலகத்தின் படங்களை ஓட்டக் கூடாது என்று வாட்டள் நாகராஜ் தலைமையிலான கும்பல் போஸ்டர்களை கிழிப்பதும் , திரையரங்குகள் முன்னர் மறியல் செய்வதும் என்று செய்துக் கொண்டிருந்த காலக் கட்டத்தில் , அதை மக்கள் திலகம் எப்படி எதிர்கொண்டார் என்பது ஒரு சுவாரசியமான நிகழ்வு ....
இது குறித்து தகவல் ஆர்ந்ததும் , மக்கள் திலகம் நேரே பெங்களூருக்கு புறப்பட்டார் , அந்த வாட்டள் நாகராஜ் ஒரு முரடர் , அவரிடம் நீங்கள் சென்று பேச வேண்டுமா என்று சிலர் தடுத்த பொழுதும் .
" நான் பேசப் போகிறேன் , வாதிக்கப் போவதில்லை . அவர் மனிதர் தான் , ஒரு இயக்கத்தவர் தான் . " என்று வாட்டள் நாகராஜின் அலுவலகதிருள் சென்று விட்டார் .
வாட்டள் நாகராஜ் , திமிருடன் அமர்ந்தப் படியே , மக்கள் திலகத்தை அமரச் சொல்லி விட்டு , " என்னை பார்க்க வந்ததன் நோக்கம் என்ன ? என்று கேட்க ...
மக்கள் திலகம் " தமிழ் படங்களை ஓட விடக் கூடாதுன்னு நீங்க சொல்றீங்களாம் , அதுக்கு என்ன காரணம் ? யாரும் சரியா சொல்லலை , அதான் உங்க வாயாலேயே கேட்டு தெரிஞ்சிக்கலாம்னு வந்தேன் ... "" என்றார் .
வாட்டள் நாகராஜ் சற்று யோசித்து பின்னர் , " எங்க கன்னட படத்தை நாங்க எப்படி எடுத்தாலும் ஓடுறதில்லை , உங்க தமிழ் படங்கள் ஓடுது அதுக்குத் தான் வசூல் . அதனால் தான் என்றார்.
" சந்தோசம் , எந்த ஒரு காரியத்துக்கும் அடிப்படையை யோசிக்கணும் , நீங்க தமிழ் படத்தை தடுத்தாலும் பாதிப்பு கன்னட காரர்களுக்குத் தான் என்று மக்கள் திலகம் சொல்ல ....
வாட்டள் முகம் சுளித்த படி " புரியலே ..." என்று சொல்ல ...
மக்கள் திலகம் தொடர்ந்தார் : " கொஞ்சம் பொறுமையா கேட்கணும் , நாங்க எடுக்கறது தமிழ் படமானாலும் , அதில் பணிபுரியுற பெரும்பாலானவர்கள் உங்க நாட்டுக்காரங்க தான் . "
ஆரம்ப கால டைரக்டர் , 300 நாட்கள் ஓடிய ஹரிதாஸ் எடுத்தவர் சுந்தராவ் நட்கர்னி . அவர் கொங்கனியர் . உங்க மாநிலத்தவர் .
பெரிய படங்கள் எடுத்த பந்துலு யார் தெரியுமா ? அவங்க மனைவி எம் . வி. ராஜம்மா யார் தெரியுமா ? உங்க நாட்டவங்க .
அங்கேயுள்ள ஸ்டூடியோ ஓனர் விக்ரம் யார் ? அவர் உங்க நாட்டவர் . அவர் என்னையும் வைத்து படம் எடுத்தார் ... படம் - பட்டிக்காட்டு பொன்னையா .
என்னோடு நடித்த சரோஜா தேவி யார் ? எல்லாரும் உங்க நாட்டு செல்வங்கள் .
உங்க நாட்டு மிகப் பெரிய ஹீரோ ராஜ்குமார் யார் ? பூர்வீகம் திருச்சியாம் . அவருடைய முதல் படமே எங்க நாட்டுக் காரர் தான் எடுத்தார் .... படம் " வேடன் கண்ணப்பா " ... அவருக்கு அங்கே பெரிய வீடு இருக்கு . நான் சொன்ன எல்லோருக்கும் அங்கே பெரிய பெரிய வீடு இருக்கு .
உங்க நாடு பெத்தது , இது தாய் நாடு ... எங்க நாடு வளர்த்தது , அது செவிலித் தாய் நாடு ,. பெத்த தாயை விட வளர்தவளுக்கும் மரியாதை கொடுக்கணும் இல்லையா ?
எங்க நாட்டுக் காரங்களுக்கு இங்க வீடு இருக்கா ? வாசல் இருக்கா ? ஒருத்தர் இங்கே இருக்கிறார் , அவராலும் உங்களுக்கு பெரிய வருமானம் . சுவாமி ராகவேதிரர் . புவனகிரியில் பிறந்தவர் .
தூத்துக்குடியில் தான் சங்கு விளையுது , அதில் தான் உங்க நாட்டு பிள்ளைங்களுக்கு பால் வார்பாங்க . உங்க காட்டுல தான் சந்தனம் விளையுது , அதில் தான் எங்க நாட்டு தலைவர்களை தகனம் செய்வாங்க ....
இப்படி பிறப்புக்கும் இறப்புக்கும் இரண்டு நாடுகளும் ஒன்று படுது . இதுக்கு மேலையும் நீங்க தமிழ் படத்தை எதிர்க்க விரும்பினா . ஏன் படங்களை கன்னட ஏரியாக்களுக்கு விற்க வேண்டாம்னு சொல்லிடறேன் . அந்த நஷ்டத்தை பிரடியூசர்களுக்கு ஏன் சம்பளத்திலிருந்து கொடுத்து விடுகிறேன் . பிலிம் செம்பரிலும் சொல்லி கர்நாடகாவுக்கு விற்க வேண்டாம்னு கேட்டுக்கறேன் .
என்றார் மக்கள் திலகம் ......
அந்தக் கணமே தம்மையும் அறியாமல் இருக்கையிலிருந்து எழுத்த வாட்டள் நாகராஜ் , மக்கள் திலகத்தின் கைகளை பற்றிக் கொண்டு
" இனிமே உங்க படத்துக்கு நானே பாணர் கட்டறேன் , போஸ்டரும் ஓட்டறேன் " என்றார் .....
அது தான் மக்கள் திலகம்
விவரிப்பு : எம் ஜி ஆர் பிக்சர்ஸ் ரவீந்தர் . .

Russellisf
18th January 2016, 12:24 AM
மனசாட்சி என்பதே மிகப் பெரிய நீதிமன்றம் ...
தற்பொழுதெல்லாம் நிறையப் படங்களின் கதைகள் குறித்து நீதி மன்றங்களுக்கு படை எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது , கதையில் இனம் , சாதி , மதம் என்று எதையாவது சர்சையுள்ளதாக வைத்திருப்பதாக எதிர்ப்புக் குரல்களும் எழுகின்றன ...
1960 களில் ... சென்னை லயோலா கல்லூரியின் முதல்வராக இருந்தவர் டிசூசா . அவர் போப் ஆண்டவருக்கு கீழுள்ள 12 கார்டினல்களில் ஒருவராக நியமிக்கப் பட்டு ரோமுக்கு போக இருந்தார் , அதை முன்னிட்டு மக்கள் திலகத்தின் நண்பரான டாக்டர் ரெக்ஸ் அவரை ராமபுரத்திற்கு அழைத்து வந்தார் .
அவரைப் பாத்தவுடன் மக்கள் திலகம் சொன்னது " என்னைப் பார்க்க நீங்க வந்ததை விட உங்களைப் பார்க்க நான் வந்திருந்தாள் அதுவே முறையாக இருந்திருக்கும் "
அதற்கு டிசூசா " இல்லை இல்லை , நான் ஒரு காம்பவுண்டுக்கு பெரியவர் , நீங்கள் இந்த நாட்டுக்குப் பெரியவர் . உங்களைப் பற்றி என் அருமை நண்பர் ரெக்ஸ் சொன்னார் , அதனால் பார்க்க வந்தேன் ."
மக்கள் திலகம் - " மிக்க நன்றி , உங்களை விட நான் எந்த வகையில் பெரியவன் என்று எனக்கே தெரியலே "
டிசூசா - " இப்போது நான் வெளியே போனால் என்னை யார் என்று தெரியாது . ஆனால் நீங்கள் வெளியே தலைகாட்டினாலும் போதும் , யார் என்று சொல்லி விடுவார்கள் . மக்களால் சூழப் படுபவன் எவனோ அவனே மகான் "
இப்படி பேசிக் கொண்டிருக்கையில் , கிறிஸ்துவ மத பின்னணியில் பரமபிதா என்கிற படத்தை மக்கள் திலகம் எடுத்தும் நடித்தும் கொண்டிருப்பது குறித்தும் பேச்சு சென்றது ... அதன் கதையமைப்பை கேட்ட டிசூசா
" பாதிரியார் மனதில் சலனங்கள் கூடாது , உங்கள் படத்தில் நாயகன் காதலில் ஈடுபட்டிருக்கிறான் , அவன் அப்படியான சூழ்நிலைக்கு ஆளாகி இருக்க லாகாது . அப்படிப் பட்டவன் பாதிரியாக வர முடியாது . கதையின் அடிப்படையே தவறாக இருக்கிறது " என்று சொன்னார் ...
அதை கேட்ட மக்கள் திலகம் , அது வரை 2 ஆயிரம் அடி வரை எடுத்திருந்த பரம பிதா படத்தை கை விட்டார் ...
படத்தை எடுக்காதீர்கள் என்று டிசூசாவும் கூறவில்லை ... செலவு செய்து விட்டேன் எடுத்தே தீருவேன் என்று மக்கள் திலகமும் யோசிக்கவில்லை ....
மனசாட்சியை மிஞ்சிய நீதிமான் இல்லை என்று இன்று எவர் எவரோ உதார் விடுகிறார்கள் ... உண்மையில் அந்தக் காலம் எப்பொழுதோ நம்மை கடந்து விட்டது ..."
மனசாட்சி என்பதே மிகப் பெரிய நீதிமன்றம்


courtesy net

Russellisf
18th January 2016, 12:25 AM
26 ஜூலை 1987 ... மக்கள் திலகத்திற்கு டெல்லியிலிருந்து அழைப்பு...இந்திய இலங்கை ஒப்பந்தம் தொடர்பாக ஆலோசனைக்கு அழைக்கிறார்கள் .. விடுதலை புலிகள் உட்பட்ட அணைத்து தமிழ் இயக்கங்களும் இருக்கிறார்கள்...
டெல்லி .....தமிழ் நாடு இல்லம் .... மக்கள் திலகம் அமர்ந்திருக்க சந்திக்க வருகிறார் இலங்கைக்கான இந்தியத் தூதர் ஜே . என் தீட்சித் .ஒப்பந்தம் பற்றி விவரிக்கிறார் .. அப்பொழுது அறைக்குள் நுழைகிறார்கள் பிரபாகரன் பாலசிங்கம் , யோகரத்தினம் ஆகியோர்...
ஒப்பந்தம் பற்றி பேச வேண்டும் என்று சொல்ல , ஜே என் தீட்சித்தை வெளியே இருக்குமாறு சொல்கிறார் மக்கள் திலகம்.... நாங்கள் தமிழர்கள் எங்களுக்குள் பேசிவிட்டு உங்களுக்கு தெரிவிக்கிறோம் என்று மக்கள் திலகம் சொல்ல திகைத்துப் போகிறார் தீட்சித் ... இதை அப்படியே ராஜீவ் காந்தியிடம் சொல்ல ... அவரோ ... பெரியவர் முடிவில் தலையிடவேண்டாம் , அங்கிருந்து கிளம்புங்கள் என்று சொல்கிறார் தீட்சித்திடம்....
விடுதலை புலிகள் தவிர்த்து மற்ற அணைத்து இயக்கங்களும் இலங்கை இந்தியா ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் தந்திருந்தநிலையில் புலிகள் நிலைப்பாடு என்ன என்றுகேட்கிறார் மக்கள் திலகம்.... பிரபாகரன் , பாலசிங்கம் ,யோகி .... மூவரும் புலிகள் இந்த ஒப்பந்தத்தை ஏற்க மறுப்பதற்கான காரணத்தை விவரிக்கிறார்கள் ... அமைதியாக கேட்டுக் கொள்கிறார் மக்கள் திலகம் ...
இறுதியில் மக்கள் திலகம் பேசுகிறார் ...
" பிரபாகரன் எடுப்பது தான் இறுதி முடிவு . என்னுடைய ஆதரவு அதற்கு உண்டு "
இப்படி மக்கள் திலகமும் ... பெரியவர் என்று மரியாதையைத் தந்த ராஜீவ் காந்தியும் .... கொண்ட கொள்கையில் திடமாக இருந்த பிரபாகரனும் என்று அற்புதமான சூழல் சிதைந்தது தான் சாபக் கேடு

idahihal
18th January 2016, 12:28 AM
http://i46.tinypic.com/jf8zeg.jpg
மக்கள் திலகத்தின் 99-ஆவது பிறந்நாள் விழா. நூற்றாண்டுவிழாவின் தொடக்கநாள்.

idahihal
18th January 2016, 12:39 AM
http://i42.tinypic.com/2d8qteh.jpg
மன்னாதி மன்னனின் நூற்றாண்டுவிழாவைப் போற்றும் வகையில் அவர்தம் பொக்கிஷ புகைப்படங்கள், ஆவணங்கள், அரும்பெரும் குணங்கள், திரைப்பட வீடியோக்கள், மேடைப் பேச்சுக்கள்,எழுத்துக்கள் உள்ளிட்ட அனைத்தையும் பாதுகாத்து அனைவரும் பார்த்து படித்து அறிந்து கொள்ளும் வண்ணம் ஆவணப்படுத்துவோம். வெள்ளம், புயல், நெருப்பு என்று எந்த வித பாதிப்புக்கும் உள்ளாக்காமல் வலைத்தளப் பதிவில் பாதுகாத்து அனைவரும் பயன்படச் செய்வோம்.

Richardsof
18th January 2016, 06:37 AM
இனிய நண்பர் திரு ஜெய்சங்கர்
தாங்கள் கூறியது போல் மக்கள் திலகத்தின் ஆவணங்கள், நிழற் படங்கள் மற்றும் வீடியோ தொகுப்புகள் அனைத்தும்
தக்க முறையில் பாதுகாப்புடன் வைக்க வேண்டும் . அதே போல் மக்கள் திலகத்தின் திரைப்படங்கள் நெகடிவ் -எத்தனை படங்களுக்கு உள்ளது என்று தெரியவில்லை .இதையும் கவனத்தில் எடுத்து கொள்ளவேண்டும் .
மக்கள் திலகத்தின் 99வது பிறந்த நாள் நேற்று முழுவதும் கோலாகலமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு மிகவும் பெருமையாக இருந்தது .

2016 - நூற்றாண்டு விழா தொடக்கம் .
2017 - நூற்றாண்டு விழா
2018 - நூற்றாண்டு விழா நிறைவு

தொடர்ந்து மூன்று ஆண்டுகள் மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு திருவிழா ஆணடுகளாக அமைய விருப்பது நமக்கு கிடைத்த வரப்பிரசாதம் .

Richardsof
18th January 2016, 06:57 AM
மக்கள் திலகத்தின் ''சக்கரவர்த்தி திருமகள் '' இன்று வெளியான தினம் . 18.1.1957.

M.G. Ramachandran's career was on an upswing in the 1950s. And, in 1957 alone, he had as many as four movies — Chakravarthi Thirumagal, Mahadevi, Pudumaipithan and Raja Rajan. Chakravarthi Thirumagal was directed by Pa. Neelakantan who soon became close to MGR and directed him in more than 17 films with many of them becoming hits. Written by the first star writer of Tamil Cinema, Elangovan based on a story by the forgotten screenwriter P. A. Kumar, this film had Anjali Devi as the female lead supported by S. Varalakshmi, P. S. Veerappa, N. S. Krishnan, T. A. Mathuram, Thangavelu, T. P. Muthulakshmi, Lakshmi Prabha and veteran character actor E. R. Sahadevan.

The film had pleasing music (G. Ramanathan) with lyrics by a galaxy of poets — Thanjai Ramaiah Das, Pattukottai Kalyanasundaram, K. T. Santhanam, Subramania Bharati, Ku. Sa. Krishnamurthy, Ku. Ma. Balasubramaniam and ‘Clown' Sundaram.

The film had intimate scenes between MGR and Anjali which thrilled moviegoers of the day.

A folklore about kings, queens and princesses, the film was produced by RM. Ramanathan Chettiar, one of the investors in the then active Newtone Studios, in Kilpauk, Madras.

Promoted by the well-known art director-filmmaker F. Nagoor, well supported by his professional colleagues, noted audiographer Dinshaw K Tehrani and cinematographer Jiten Banerjee, this studio was financially supported by the superstar and legend of Tamil cinema, M. K. Thyagaraja Bhagavathar. Ramanathan Chettiar, a close friend of MKT, was one of the financiers. A rich Naattukottai Nagarathar from Chettinad, he was interested in sound recording and sat at the sound mixer, recording the sound and mixing tracks. In some movies, his name was credited as the audiographer. Besides, he produced movies like this one under his banner Uma Pictures.

A king arranges three competitions for young men seeking the hand of his lovely princess (Anjali Devi,) and a prince (MGR), who seeks her hand, wins the competitions and weds her. Earlier, the princess and her companion (Varalakshmi) go horse riding, and by sheer chance, they happen to meet the hero. The princess, who doesn't reveal her identity, falls for him, and so does her friend. The friend is ambitious and plays many evil games to get her dream man. However, her designs get exposed and after many interesting events, the couple are united in marriage. The film had many songs, some of which became popular. A song and dance sequence ‘Aaadavaanga annaathey' sung off-screen by Sirkazhi Govindarajan, Jikki and P. Leela, with words such as ‘gummaalu' was a hit. Sohanlal and Thangaraj choreographed the dances by Ragini, E. V. Saroja and G. Sakunthala.

The cinematography was by noted lensman V. Ramamurthi. One of his assistants was Karnan who later rose to become a successful cinematographer and producer-director, making ‘curry westerns' featuring Jai Shankar such as Ganga and Jambu.

One of the assistant directors credited as ‘Mohan' rose to become a successful filmmaker under the name Mohan Gandhi Raman. He was also active in the south Indian film workers movement and hailed from a family of Congress Party loyalists. The film was successful at the box-office.

Remembered for: the interesting storyline, good music, song and dance sequences and taut on-screen narration.

M. G. Ramachandran, Anjali Devi, N. S. Krishnan, T.A. Mathuram, S. Varalakshmi, P.S. Veerappa, K. A. Thangavelu, P. B. Rangachari, R. Balasubramaniam, T. P. Muthulakshmi, Susheela, E. R. Sahadevan, Lakshmiprabha (E. V. Saroja, G. Sakunthala dance)

THE HINDU.

Russellail
18th January 2016, 07:43 AM
http://i66.tinypic.com/28bfhpx.jpg http://i64.tinypic.com/i27ixk.jpg
http://i65.tinypic.com/25jktgl.jpg



ஒளிவிளக்காய் உள்ளத்தில் ஒன்றானவன்
இதய கனியாய் இரட்டை இலை இசைந்தவன்
எம்.ஜி.ஆர். மூன்றெழுத்து புகழ் நிறைந்தவன்
தர்மம் நான்கெழுத்தில் புரட்சித் தலைவன்
ராமாவரம் ஐந்தெழுத்தில் வாக்கியம் ஆனவன்
சத்தியம் ஐந்தெழுத்தில் ஐக்கியம் சார்ந்தவன்
அ.இ.அ.தி.மு.க ஆறேழுத்தில் நல்ஆட்சி செய்தவன்
ஏழு எண்ணின் நெறி கொண்டு ஏற்றம் கண்டவன்
எண் திசை போற்றும் மக்கள் திலகம் மொழியானவன்
நவரத்தினம் போல் ஜொலிப்பவன்- நல்லோர் நலம் பேணும்
ஏழையின் இறைவன் அவன் எங்க வீட்டு பிள்ளை - நன்
பற்றுள்ள பக்தருக்கு நெஞ்சில் பத்தாய் நல்வழி காவல்காரன்;
உயர் ஆற்றுப்படை வெற்றி திருப்புகழ் வேந்தன்- தமிழ்
பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன்-மக்கள் திலகம்-
தெய்வம் எம்.ஜி.ஆர்.

ஒளிவிளக்காய் உள்ளத்தில்/உலகத்தில் ஒன்றானவன்
இதய கனியாய் இரட்டை இலை வரைந்தவன்
எம்.ஜி.ஆர். மூன்றெழுத்து புகழ் நிறைந்தவன்
தர்மம் நான்கெழுத்தில் புரட்சித் தலைவன்
சத்தியம் ஐந்தெழுத்தில் ஐக்கியம் அமைந்தவன்
ஆறெலுத்தில் அஇஅதிமுக தொடக்கமிட்டு நல்ஆட்சி தந்தவன்
ஏழு என்ற எண்ணின் நெறி கொண்டு ஏற்றம் கண்டவன்
ஏழு வள்ளலுக்கு பின் எட்டாம் வள்ளலாய் வாழ்ந்தவன்
எண் திசை போற்றும் நிறை மக்கள் திலகம் மொழியானவன்
நவரத்தினம் போல் ஜொலிப்பவன்- நல்லோர் நலம் பேணும்
ஏழையின் இறைவன் அவன் எங்க வீட்டு பிள்ளை - நன்
பற்றுள்ள பக்தருக்கு நெஞ்சில் பத்தாய் நல்வழி பாதை உணர்த்தும்
உயர் ஆற்றுப்படை பாட்டுடைத் தலைவன்
வெற்றி திருப்புகழ் வேந்தன்
தமிழ் பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன்-
மக்கள் திலகம்-தெய்வம் எம்.ஜி.ஆர்.

oygateedat
18th January 2016, 07:44 AM
http://s22.postimg.org/rh8jn56sh/FB_20160118_07_36_45_Saved_Picture.jpg (http://postimage.org/)

Richardsof
18th January 2016, 08:21 AM
http://i65.tinypic.com/140ktic.jpg
உலகில் எத்தனையோ தலைவர்கள் பிறக்கிறார்கள், வாழ்கிறார்கள், மறைகிறார்கள். அவர்கள் வாழும்போது, அவர்களை சமுதாயம் புகழ்வது, இயற்கையான ஒன்றாகும். ஆனால், அவர்கள் மறைந்தபிறகும், அவர்களை மறக்காமல், போற்றி புகழ்ந்து, நினைவில் வைத்து வணங்கும்போதுதான், அவர்களின் உண்மையான புகழ் நிலைத்து நிற்கும். தொண்டர்கள் கட்சி ரீதியாகவும், பொதுமக்கள் ஆட்சி ரீதியாகவும், அந்த தலைவர்கள் செய்த அரும் செயல்களை நினைத்துத்தான் அப்படி அவர்களது நினைவுகளை, தலைமுறை தலைமுறையாக சுமக்கமுடியும். அந்த வகையில்தான், நேற்று 99–வது பிறந்தநாளை கண்ட எம்.ஜி.ஆர்., மறைந்தும் என்றென்றும் மறையாத வகையில், மக்களின் மனதில் வாழ்கிறார்.

சிறு வயதிலேயே ஏழ்மையை, பசிக்கொடுமையை அனுபவித்தவர். ஆனால், அதை அவர் எப்போதும் மறைத்ததில்லை. வீட்டில் வறுமை காரணமாக, 7 வயதிலேயே நாடகத்தில் நடிக்க செல்லவேண்டிய கட்டாயம் இருந்தது. அந்த சின்னஞ்சிறு வயதில் ஒருநாள் வீட்டில் சாப்பிட ஒன்றுமில்லாமல், பசியால் மயங்கிக்கிடந்த நிலையில், பக்கத்து வீட்டில் இருந்த ஆறுமுக நாடார் என்பவரின் மனைவி, ஒருமுறத்தில் கொஞ்சம் அரிசியை அங்கிருந்தவாறே தன் தாயாரிடம் கொடுத்து, அந்த அரிசியை வைத்து அவர் கஞ்சி காய்ச்சி கொடுத்ததால்தான், எம்.ஜி.ஆர். உயிரோடு இருக்கமுடிந்தது என்று சொன்ன அவர், அதோடு விட்டுவிடவில்லை, அன்றுதான் அனுபவித்த பசிக்கொடுமையை, இனி தமிழ்நாட்டில் எந்த குழந்தையும் அனுபவிக்கக்கூடாது என்ற உணர்வில்தான், ‘சத்துணவு’ திட்டத்தை கொண்டுவந்தார்.

‘நினைத்ததை நடத்தி முடிப்பவர்’ அவர் என்றாலும், அவர் நினைத்து நடக்காமல் போனது இரண்டு காரியங்கள். ஒன்று, தமிழ்நாட்டின் தலைநகரம் மையப்பகுதியில் இருந்தால்தான், மாநிலத்தில் உள்ள அனைத்துப்பகுதி மக்களும் எளிதில் வந்துசென்று, அரசு அலுவலக பணிகளை கவனிக்க முடியும். மாநிலத்தின் எல்லைப்பகுதியில் சென்னை ஒரு ஓரமாக ஒதுங்கிவிட்டது. திருச்சிக்கும், தஞ்சைக்கும் இடையே புதிய தலைநகரத்தை உருவாக்கலாம். அந்தபகுதியில் தண்ணீர் வளம் அதிகமாக இருக்கிறது. அதேநேரத்தில், சென்னையும் தன் முக்கியத்துவத்தை நிச்சயமாக இழந்துவிடாது என்று 1980–ம் ஆண்டில் சொன்னார். அப்போது எழுந்த பலத்த விமர்சனங்களால், அவரால் இந்த திட்டத்துக்கு உயிர்கொடுக்க முடியவில்லை. இப்போது நாடு முழுவதும் ஸ்மார்ட் நகரங்களை அமைக்க மத்திய அரசாங்கம் முயற்சி எடுத்து வருகிறது. அவர் விரும்பிய இடத்தில் தலைநகரை மாற்றாவிட்டாலும், ஸ்மார்ட் நகரம் அமைத்து ஓரளவுக்கு அவர் விரும்பிய வசதிகளையெல்லாம் அந்த ஸ்மார்ட் நகரத்தில் அமைக்கலாம்.

இதுபோல, போக்குவரத்து வசதிகளை அதிகப்படுத்த நீர்வழி போக்குவரத்தை குறிப்பாக, சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை பயணிகள் போக்குவரத்துக்காக பறக்கும்படகு என்று சொல்லப்படும் ‘ஹோவர்கிராப்டு’ விடவேண்டும் என்று விரும்பினார். ஆனால், அவர் அதற்குள் மறைந்துவிட்டதால், அவரது அந்த ஆசையும் நிறைவேறவில்லை. இப்போது மத்திய அரசாங்கம் நீர்வழி போக்குவரத்தில் அதிக அக்கறை எடுத்து நிதி ஒதுக்கிவருகிறது. சமீபத்தில் கன்னியாகுமரி வந்த மத்திய சுற்றுலாத்துறை ராஜாங்க மந்திரி மகேஷ் சர்மா சென்னைக்கும், கன்னியாகுமரிக்கும் இடையே கப்பல் போக்குவரத்து தொடங்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார். ஆக, எம்.ஜி.ஆரின் ஒரு கனவு நிறைவேறப்போகிறது. அடுத்த ஆண்டு எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு வருகிறது. அதற்குள் கப்பல் போக்குவரத்து திட்டம் தொடங்கப்படும் வகையில் இந்த பணிகளை முழுவீச்சுடன் மத்திய அரசாங்கம் செயல்படுத்த வேண்டும். அதை ஊக்குவிக்கும் பணிகளில் தமிழக அரசும், அதிகாரிகளும், பாராளுமன்ற உறுப்பினர்களும் தீவிரமாக செயல்பட வேண்டும். இதுமட்டுமல்லாமல், முதல்–அமைச்சர் ஜெயலலிதா விரும்புவது போல, எம்.ஜி.ஆரின் நூற்றாண்டை தேசிய விழாவாக நாடு முழுவதும் கொண்டாட வேண்டும்.

fidowag
18th January 2016, 08:29 AM
குமுதம் வார இதழ் -25/01/2016

http://i66.tinypic.com/28rjgrc.jpg
http://i68.tinypic.com/r79buw.jpg
http://i66.tinypic.com/rm0awg.jpg
http://i65.tinypic.com/29xub10.jpg

http://i64.tinypic.com/jj8ms3.jpg

fidowag
18th January 2016, 08:30 AM
தின செய்தி -18/01/2016

http://i64.tinypic.com/2rp9qud.jpg

fidowag
18th January 2016, 08:33 AM
THE INDIAN EXPRESS -18/01/2016

http://i65.tinypic.com/28a6o1s.jpg

fidowag
18th January 2016, 08:51 AM
இன்று (18/01/2016) பிற்பகல் 1.30 மணிக்கு ராஜ் டிவியில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் "அலிபாபாவும் 40 திருடர்களும் " ஒளிபரப்பாகிறது .
http://i63.tinypic.com/21dqryc.jpg

Richardsof
18th January 2016, 10:09 AM
MGR film sets a precedent for Shah Rukh Khan's 'Fan'


http://i68.tinypic.com/2zgffgn.jpg

On account of Bollywood Superstar Shah Rukh Khan's birthday today, the trailer of his upcoming film 'Fan' directed by Mahesh Sharma has released. The trailer is packed with a huge surprise for every Shah Rukh Khan fan as well as the entire movie buffs of India. The King Khan plays the role of his own fan. From the trailer it could be guessed that Shah Rukh plays a fanatic of his real life image of the Bollywood Superstar Shah Rukh Khan, named as Aryan Khanna in the film.

The surprise does not end here. This is not the first time such a phenomenon (an actor, acting as his own fan) has happened in Indian cinema. Our Tamil filmmakers of the bygone era have set a fantastic precedent to this with not one, but two films starring former Tamil Nadu Chief Minister, Makkal Thilagam M.G.Ramachandran fondly remembered as MGR.

In the 1968 film 'Thaer Thiruvizha' directed by M.A.Thirumugam MGR acted as a kind-hearted boatman Saravanan. In a particular scene, MGR appears as the real Makkal Thilagam MGR and presides over a Tamil drama. Saravanan (MGR) watches the drama and claps and cheers for MGR's speech like a fan. He also reaches to MGR's car and shakes hands with him like an ardent fan would do. Moreover, in many scenes throughout the film Saravanan claims himself to be a fan of MGR.

Albeit on a different note, MGR has appeared as the real life actor-politician MGR in another film in which he acted in the lead fictional character. In the 1970 film directed by Krishnan-Panju. MGR acted as a lower middle class truck driver Thangam in this film. In a particular scene, MGR appears in his real life persona of a leading politician to promote the Small Savings Scheme of the Tamil Nadu Government, among the low income group people in a particular locality. He also appreciates Thangam (MGR) for being a patron of the scheme.

So in a way it can be said that our most loved superstar MGR has set the precedent for Bollywood superstar SRK. The real life persona of SRK in 'Fan' has been named as Aryan Khanna to avoid confusion, whereas in MGR films, the legend appeared with his own name.

However, it must be noted that in the case of 'Fan' the entire film itself is about a fanatic of an actor played by the same actor in the film, while in the earlier cases it were just one scene.

Richardsof
18th January 2016, 10:10 AM
AT CHENNAI

http://i68.tinypic.com/sbsrpl.jpg

Richardsof
18th January 2016, 10:11 AM
http://i65.tinypic.com/zu08w7.jpg

Richardsof
18th January 2016, 10:11 AM
http://i66.tinypic.com/2zjb0k7.jpg

Richardsof
18th January 2016, 10:13 AM
The man they called 'God'




Today (17 January 2016) is MGR’s 99th birthday. He was not just an actor but was also director, producer, and politician who also served as the Chief Minister of Tamil Nadu successively for three terms till his death in 1987. His life was an amazing one- a movie idol turned a charismatic politician and then a successful Chief Minister of Tamil Nadu
.
MGR was a cultural icon in Tamil Nadu and continues to be so till today. He is regarded as one of the greatest and most influential actors the Tamil film industry ever produced.
His successful life from impoverished origins in Kandy,Sri Lanka to the highly exalted post of Chief Minister of Tamil Nadu, remains an inspiration for millions of poor in Tamil Nadu, India.

He played an important role influencing the people especially the poor with the virtues and good values he portrayed in his films. He may have died 29 years ago but his influence can still be felt in the hearts of millions not just in Tamil Nadu but throughout the world, including Malaysia.

May he rest in peace
Posted by Dr.Chris Anthony - MALASYIA

Russellvpd
18th January 2016, 10:48 AM
எந்த அறிவிலி கூறியது ? மக்கள் திலகத்தின் "என் தங்கை " காவியம் ஓட வில்லை என்று .! தற்போது "சன் லைப்" தொலைக்காட்சியி ல் ஒளிபரப்பாகி வரும் நம் பொன்மனசெம்மலின் "நாளை நமதே" பொற்காவீயத்தின் இடையில் ' வால் போஸ்டர் ' என்று தகவல் தெரிவிக்கும் slideல் " என் தங்கை " இலங்கையில் வெள்ளி விழாவை கடந்து 360 நாட்கள் ஓடிய மாபெரும் வெற்றிப்படம் என்று குறிப்பிட்டுள்ளனர். ஆதாரம் எங்கே ஆதாரம் எங்கே என்று பிதற்றுபவர்கள் இனியாவது அடங்கி ஒடுங்குவர் என்று நம்புகிறோம்.


யாராவது புரட்சித் தலைவரை தாக்கினால், எரும மாட்டு மேல மழை பெஞ்சா மாதரி என்னால் இருக்க முடியாது. அப்படி பேசாமல் இருந்தால்தான் தரம் என்றால் எனக்கு அது வேண்டாம். - WELL SAID SIR. I STRONGLY AGREE WITH YOUR NICE STATEMENT.


நன்றி சகோதரரே.

தமிழக அரசியல் என்ற பத்திரிகையில் ஒரு அறிவிலி மனம் போன போக்கில் எழுதுகிறது. மக்கள் திலகத்துக்கு நடிப்பு வரவில்லை என்று சாயா படம் நிறுத்திவிட்டார்களாம். மக்கள் திலகம் நடிக்க மாட்டேன் என்று சொன்னதால் நீ நடிக்க வேண்டும் என்று ஒரு நடிகரை கையை பிடித்து அண்ணா கெஞ்சினாராம்.

ராஜகுமாரி படத்தில் நடித்ததால் நாடகத்தில் நடிக்க முடியவில்லையென்று புரட்சி தலைவர் கூறி இருக்கிறார். மேலும் அந்த நடிகருக்கு சிபாரிசு செய்ததே மக்கள் திலகம்தான். இதை அந்த நடிகரை மேடையில் வைத்து கொண்டே , அவருக்கும் தெரியும் என்று புரட்சிதலைவர் பேசியுள்ளார்.


http://i68.tinypic.com/16j30w5.jpg

வீரா படத்தில் மக்கள் திலகம் நடித்தார் என்று எல்லாம் அந்த அறிவிலி உளறுகிறது . சரியா என்று பார்க்காமல் அதையும் சில அவசரகுடுகைகள் பதிவிடுகிறார்கள்.

உங்களுக்கு என் நன்றி சகோதரரே .

Russellvpd
18th January 2016, 10:55 AM
இதிலும் புதிய சாதனை!

மக்கள் திலகம் பிறந்த நாளை முன்னிட்டு தொலைக்காட்சிகளில் ஒரே நாளில் அவர் நடித்த 14 படங்கள். ஒரு நடிகருக்கு ஒரே நாளில் அவர் நடித்த 14 படங்கள் தொலைக்காட்சிகளில் காட்டியதில்லை. இதிலும் சாதனை படைத்து விட்டார் புரட்சித் தலைவர்.

ஒரே நேரத்தில் பல படங்கள் பல சேனல்களில் ஓடியதால் எந்த படத்தை பார்ப்பது, எந்த படத்தை விடுவது என்றே எனக்கு தெரியவில்லை. ஒன்றை பார்க்கும்போது அங்கே எந்த சீன் வரும் என்று நினைத்து சேனலை திருப்புவது, இப்படியே மாற்றி, மாற்றி பார்த்தேன்.

பல வகையான இனிப்புகள் இலையில் பரிமாறினால் ஒன்றையே தின்று தீர்த்தால் மற்ற இனிப்புகளை சாப்பிட முடியாது என்பதால், எல்லாவற்றிலும் கொஞ்சம் கொஞ்சம் சாப்பிடுவதை போல ரசித்தேன்.

தொலைக்காட்சிகளில் திரையிட்ட படங்களில் எனக்கு பிடித்த காட்சிகள்.

1. ஊருக்கு உழைப்பவன்: மக்கள் திலகம் மிக அழகாக தோன்றுவார். அழகெனும் ஓவியம் இங்கே... பாடலில் அழகு ஓவியமாகவே இருப்பார். குழந்தை இறந்ததை அறிந்ததும் வெறும் தூளியை அணைத்துக் கொண்டு அழும் சீன் (பின்னணியில் இரவுப் பாடகன்.. பாடல்) உள்ளத்தை உருக்கும். வாணி ஸ்ரீ பொருத்தமான ஜோடி. இதுதான் முதல் ராத்திரி பாடல் சூப்பர். வாணி ஸ்ரீ நல்ல அழகுதான். கூர்மையான மூக்கும் அகன்ற விழிகளும் கவரும். என்றாலும் வழக்கமாக அவர் மண்டைக்கு மேல் இரண்டு மடங்கு பெரிதாக இருக்கும் கொண்டை கொஞ்சம் பயமுறுத்தும். அந்த மண்டையும் கொண்டையும் இந்தப் படத்தில் இல்லாமல் இருப்பது ஆறுதல்.

2. நவரத்தினம்: தமிழ் படத்தில் முழு நீள இந்திப் பாடல் இடம் பெற்ற புதுமை. தான் திருடன் இல்லை என்பதை லதாவிடம் நிரூபிக்க எரியும் கொள்ளிக்கட்டையை சிரித்த முகத்தோடு பிடிக்கும் ஸ்டைல். குருவிக்கார மச்சானே... டான்ஸ். இயல்பாக வீணை வாசிக்கும் அழகு.

3:குமரிக்கோட்டம்: அசோகனை சிரிக்க வைப்பதற்காக பல வகையான மாறு வேடம் போடும் பாடல். அசோகன் சிரிக்காமல் இருந்ததால் போட்டி நிபந்தனைப்படி பணம் கிடைக்காதே என்று அழும் உருக்கம். எங்கே அவள்? பாடலில் ஒயிட் சூட்டில் அசத்தும் ஸ்டைல்.

4.நல்லநேரம்: குழந்தையை யானை ராமு கொல்ல முயன்றதாக கே.ஆர்.விஜயா சொன்னதைக் கேட்டு சங்கிலியால் யானையை அடித்து விட்டு பின்னர் பாசத்தால் ‘ராமு...’ என்று யானையை கட்டிப்பிடித்து அழும் காட்சி. ஓடி ஓடி உழைக்கணும்.. பாடலில் டூப் இல்லாமல் மூன்று முறை அடுத்தடுத்து அடிக்கும் பல்டி. பெண் பார்க்கப் போகும் முன் கண்ணாடியில் பார்த்தபடி நெற்றியில் சுருளும் முடியை தட்டி விட்டு அழகு பார்க்கும் ஸ்டைல். கம்பீரமாக சென்று அசோகனிடம் பெண் கேட்பதற்குள் திக்குமுக்காடும் அழகு.

5. குடியிருந்த கோயில்: அறிமுக காட்சியில் மின்னல் வேக சண்டை. தாயின் படத்தை மிதித்த நம்பியாரை கோபத்தால் அடித்து விட்டு, அவர் தன்னை சரிகட்ட முயல்வதை புரிந்து கொண்டு, கோபத்தை அடக்கி, லேசாக சிரித்து உனக்கும் நான் அப்பன்டா என்பது போல, ‘பா......ஸ்’ என்று இழுத்து நக்கலாக கூப்பிடும் அட்டகாசம்.

6.அடிமைப்பெண்: ஒக்கேனக்கலில் பண்டரிபாயை தன் தாய் என்று அறிந்து மலைச்சரிவில் பாய்ந்து சென்று அவரிடம் பேசியும், முகத்தை பார்க்க முடியாமல் காரணம் தெரிந்ததும் குமுறும் பரிதாபம். தாயிடம் விடைபெறும்போது ‘என்னை மறந்துடாதீங்கம்மா..’ என்று கும்பிடும்போது நாம் உருகுவோம். தாயில்லாமல் நானில்லை.... பாடலில் பறவை தன் குஞ்சுக்கு இரை ஊட்டும் பொருத்தமான இயல்பான அசத்தும் ஷாட். ஈட்டி முனை மீது கட்டப்பட்ட வலையில் ஒரு காலை கட்டியபடி அசோகனுடன் மோதும் வாள் சண்டை. கிளைமாக்ஸ் சிங்க சண்டையும் அதை மக்கள் திலகம் சிறு சிறு ஷாட்களாக பிரித்து வேகமாக படமாக்கியிருக்கும் விதம் பிரமிப்பு.

7. இதயவீணை: விவேகானந்தர் வேடத்தில் தன் வீட்டுக்கு வந்து தந்தையாக வரும் தன் அண்ணன் சக்ரபாணி அவர்களிடம் வாக்குவாதம் செய்வது. காஷ்மீர்... பாடலின் நடனம். கட்சியில் இருந்து நீக்கப்பட்டு, படம் வெளிவருவதற்குள் இடைப்பட்ட காலத்தில் எடுக்கப்பட்ட ‘ஒரு வாலும் இல்லே..நாலு காலும் இல்லே...’ பாடலை பொருத்தமாக படத்தில் புகுத்திய சாமர்த்தியம்.

8.விவசாயி: வயல்காட்டில் பேசிக்கொண்டே கடலையை இயல்பாக தின்னும் அழகு. உள்ளங்கையில் உள்ள கடலையின் தோலை ஊதும் ஸ்டைலே தனி. என்னம்மா..சிங்காரக்கண்ணம்மா பாடலில் சிறிய டேபிளில் ஆடும் புதுமை.

9.உலகம் சுற்றும் வாலிபன்: கேட்கவே வேண்டாம். எதை சொல்வது. புத்தர் கோயில் சண்டை, ஜஸ்டினுடன் சண்டை, தன்னை திருமணம் செய்யலாம் என்று நினைத்து ஏமாந்த மேட்டா ரூங்ரட்டாவிடம் காட்டும் அனுதாபம் கலந்த பரிவும் எல்லாருக்கும் பொருத்தமான அறிவுரையும். பாடல்கள், எக்ஸ்போ 70யை கேமராவில் அடக்கி மக்கள் கண்முன் காட்டிய திறமை.

10. அரசகட்டளை: சரோஜா தேவியின் இருப்பிடமான குகைக்கு வந்து நம்பியாரிடம் ‘என் நினைவா வெச்சுக்கங்க.‘ என்று கண் கட்டிய நிலையில், கத்தியை வீசிவிட்டு செல்லும் அபார ஸ்டைல். வாள் சண்டைகள். ஆடிவா... பாடலில் பாடிக் கொண்டே சண்டைக் காட்சி புதுமை. வேகமோ அருமை.

11.பறக்கும் பாவை: கண்ணைக் கவரும் கலரில் எல்லா பாடல் காட்சிகளும். புத்தூர் நடராஜனுடன் மோதும் காட்சி அனல் பறக்கும். வீட்டை விட்டு போன சரோஜாதேவியை சர்க்கஸில் பார்த்தவுடன் மக்கள் திலகம் முகத்தில் காட்டும் மகிழ்ச்சியும் நிம்மதியும் கலந்த முகபாவம். முத்தமோ... பாடலில் காஞ்சனாவுடன் நடனம் சூப்பர். டிரஸ் அமர்க்களம்.

12.நாளை நமதே: சங்கர் பாத்திரத்தின் சோகத்தையும் பழிவாங்கும் உணர்வையும் காட்டும் ஆழமான அமைதியான அழுத்தமான நடிப்பு. ‘நான் ஒரு மேடைப்பாடகன்...’ பாடலில் மக்கள் திலகத்தின் டிஸ்கோ நடனம். ‘நாளை நமதே..’ பாடலில் இரண்டு தம்பிகளும் சேர்ந்து ஆரத்தழுவிக் கொள்ளும்போது அவர்களை நாமும் அவர்களை தழுவிக் கொள்ள முடியவில்லையே என்று ஏக்கமாக பார்க்கும் பார்வை. இருந்த இடத்தில் இருந்தே அவர்களுக்கு பிளையிங் கிஸ் கொடுத்து விட்டு வில்லன் ஆட்கள் கவனிக்கிறார்களா? என்று சட்டென திரும்பி சுதாரிக்கும் வேகம். லவிங் ஈஸ் தி கேம்... பாடலில் மியூசியத்தில் நடராஜர் சிலையை திருடச் செல்லும்போது காட்டும் சுறுசுறுப்பு. ‘என்வழி தனி வழி’ என்று அப்போதே முன்னோடியாக பேசிய பஞ்ச் டயலாக். முதன் முதலில் கான்டாக்ட் லென்ஸ் அணிந்து நடித்தார்.

13:ரகசிய போலீஸ்: எல்லாப் படத்திலும் மக்கள் திலகம் ஜேம்ஸ்பாண்ட் போல டிப் டாப்பாக இருப்பார். இதில் ஜேம்ஸ்பாண்டாகவே நடிக்கிறார் என்றபோது ஸ்டைலுக்கும் டிரஸ்சுக்கும் கேட்க வேண்டுமா? கண்ணில் தெரிகின்ற வானம்... பாடலுக்கு ஸ்டைல் சக்ரவர்த்தியின் நடனமும் ஸ்டெப்பும் பாராட்ட வார்த்தைகள் இல்லை. அசோகனுடன் அறிமுகத்தின்போது பேசிவிட்டு திரும்பும் அசோகனின் கையை பிடித்து இழுத்து அவரது முகத்தை பார்த்து சிரிக்கும் அற்புதம். அசோகன் கொடுத்து வைத்தவர்.

14:பணக்கார குடும்பம்: பறக்கும் பந்து பறக்கும்... பாடியபடியே டென்னிஸ் பந்தை அடிக்கும் லாவகம். காலை உயரே தூக்கி அந்த இடைவெளியில் பந்தை அடிக்கும் ஸ்டைலை எல்லாம் அப்போதே செய்து விட்டார் மக்கள் திலகம். கிளைமாக்சில் மனோகருடன் ஜீப் ஒட்டியபடியே போடும் சண்டை. காலாலேயே ஸ்டீரிங்கை திருப்பி ஓட்டும் கலக்கல். ‘ஒன்று எங்கள் ஜாதியே...’ கருத்துள்ள பாடலில் ‘எங்கள் ஆட்சி என்றும் வாழும் இந்த மண்ணிலே..’ என்ற முத்தாய்ப்பான தீர்க்க தரிசனம்.

வினோத்

இப்போதான் முழுதாக படித்தேன். நன்றாக உள்ளது. நல்ல அலசல். நன்றி.

எனக்கு உள்நோக்கம், என் தரம் உயராது என்று நீங்கள் சொன்னதற்குதான் நேற்று விளக்கம் சொன்னேன். மற்றபடி உங்கள் மீது எனக்கு கோவம்,வருத்தம் இல்லை. ரத்தத்தின் ரத்தங்களுக்குள் என்ன கருத்து வேறுபாடு? நாம் எல்லாம்

மக்கள்திலகம் மதம்
புரட்சிதலைவர் ஜாதி
பொன்மனச்செம்மல் குலம்
கொடைவள்ளல் கோத்திரம்

Russellvpd
18th January 2016, 11:00 AM
தொலைக்காட்சிகளில் தலைவரின் படங்கள் இன்று..

http://i67.tinypic.com/mvqloy.jpg

நேற்று பொதிகை டிவியில் பொன்மனச்செம்மல் நடித்த பல்லாண்டு வாழ்க படம் ஒளிபரப்பாகியது. இதயும் சேர்த்து நேற்று ஒரே நாளில் தொலைகாட்சிகளில் ஒளிபரப்பான மக்கள் திலகம் படங்களின் எண்ணிக்கை 15.

பரங்கி மலை பாரி எட்டாம் வள்ளல் சாதனை சக்ரவர்த்தி புகழ் வாழ்க.

siqutacelufuw
18th January 2016, 12:28 PM
நன்றி சகோதரரே.

தமிழக அரசியல் என்ற பத்திரிகையில் ஒரு அறிவிலி மனம் போன போக்கில் எழுதுகிறது. மக்கள் திலகத்துக்கு நடிப்பு வரவில்லை என்று சாயா படம் நிறுத்திவிட்டார்களாம். மக்கள் திலகம் நடிக்க மாட்டேன் என்று சொன்னதால் நீ நடிக்க வேண்டும் என்று ஒரு நடிகரை கையை பிடித்து அண்ணா கெஞ்சினாராம்.

ராஜகுமாரி படத்தில் நடித்ததால் நாடகத்தில் நடிக்க முடியவில்லையென்று புரட்சி தலைவர் கூறி இருக்கிறார். மேலும் அந்த நடிகருக்கு சிபாரிசு செய்ததே மக்கள் திலகம்தான். இதை அந்த நடிகரை மேடையில் வைத்து கொண்டே , அவருக்கும் தெரியும் என்று புரட்சிதலைவர் பேசியுள்ளார்.


http://i68.tinypic.com/16j30w5.jpg

வீரா படத்தில் மக்கள் திலகம் நடித்தார் என்று எல்லாம் அந்த அறிவிலி உளறுகிறது . சரியா என்று பார்க்காமல் அதையும் சில அவசரகுடுகைகள் பதிவிடுகிறார்கள்.

உங்களுக்கு என் நன்றி சகோதரரே .


மக்கள் திலகத்துக்கு நடிப்பு வர வில்லை என்று சொல்பவன் ஒரு வடிகட்டின அடி முட்டாள். அந்த முட்டாள் “பெற்ற்றாதான் பிள்ளையா” உட்பட மக்கள் திலகத்தின் காவியங்களை பார்த்திருக்க மாட்டான்.


நடிக்கத் தெரியாமலா, அந்த மனிதப்புனிதரை வைத்து தயாரிப்பாளர்கள் 136 காவியங்களை தயாரித்திருப்பார்கள் ? கொழுத்த இலாபத்தை ஈட்டியிருப்பார்கள் !


இதய தெய்வம் பேரறிஞர் அண்ணா மற்றும் அவரின் இதயக்கனியாம், நம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ஆகியோரின் சிபாரிசால்தான், மறைதிரு, சிவாஜி கணேசனுக்கு முதன் முதலில் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிட்டியது - என்ற தகவலை பார்வையாளர்களிடையே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சகோதரரே !

siqutacelufuw
18th January 2016, 01:21 PM
மதுரை சென்ட்ரல் திரை அரங்கில், நம் மக்கள் திலகத்தின் சாதனைக்காவியம் “அலி பாபாவும் 40 திருடர்களும்” திரையிடப்பட்டதை முன்னிட்டு, அரங்கினை அலங்கரித்த பதாகைகள் மற்றும் சுவரொட்டிகள் :

நிழற்படங்கள் உதவி : மயில்ராஜ் மற்றும் மதுரை எஸ். குமார்.


http://i65.tinypic.com/2ajz8dz.jpg

siqutacelufuw
18th January 2016, 01:22 PM
http://i64.tinypic.com/xpnaz4.jpg

siqutacelufuw
18th January 2016, 01:25 PM
http://i66.tinypic.com/2s9dlqv.jpg

siqutacelufuw
18th January 2016, 01:27 PM
http://i64.tinypic.com/29qji9v.jpg

siqutacelufuw
18th January 2016, 01:28 PM
http://i66.tinypic.com/2w6dsaa.jpg

siqutacelufuw
18th January 2016, 01:30 PM
http://i68.tinypic.com/157hs7l.jpg

siqutacelufuw
18th January 2016, 01:38 PM
http://i64.tinypic.com/2h37alx.jpg

siqutacelufuw
18th January 2016, 02:06 PM
http://i65.tinypic.com/mlnmt1.jpg

siqutacelufuw
18th January 2016, 02:08 PM
http://i68.tinypic.com/n6xml0.jpg

siqutacelufuw
18th January 2016, 02:10 PM
http://i68.tinypic.com/n4jer6.jpg

siqutacelufuw
18th January 2016, 02:12 PM
http://i65.tinypic.com/1z48sn7.jpg

siqutacelufuw
18th January 2016, 02:14 PM
அனைத்துலக எம்.ஜி.ஆர். பொது நல சங்கத்தின் சார்பில் வைக்கப்பட்டிருந்த ஒரு DIGITAL BANNER

http://i65.tinypic.com/nz0dgy.jpg

siqutacelufuw
18th January 2016, 02:16 PM
அனைத்துலக எம்.ஜி.ஆர். பொது நல சங்கத்தின் சார்பில் வைக்கப்பட்டிருந்த மற்றொரு DIGITAL BANNER

http://i64.tinypic.com/dnefxc.jpg

Russellvpd
18th January 2016, 03:02 PM
மக்கள் திலகத்துக்கு நடிப்பு வர வில்லை என்று சொல்பவன் ஒரு வடிகட்டின அடி முட்டாள். அந்த முட்டாள் “பெற்ற்றாதான் பிள்ளையா” உட்பட மக்கள் திலகத்தின் காவியங்களை பார்த்திருக்க மாட்டான்.


நடிக்கத் தெரியாமலா, அந்த மனிதப்புனிதரை வைத்து தயாரிப்பாளர்கள் 136 காவியங்களை தயாரித்திருப்பார்கள் ? கொழுத்த இலாபத்தை ஈட்டியிருப்பார்கள் !


இதய தெய்வம் பேரறிஞர் அண்ணா மற்றும் அவரின் இதயக்கனியாம், நம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ஆகியோரின் சிபாரிசால்தான், மறைதிரு, சிவாஜி கணேசனுக்கு முதன் முதலில் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிட்டியது - என்ற தகவலை பார்வையாளர்களிடையே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சகோதரரே !


சூப்பரான விளக்கம். பாராட்டுக்கு நன்றி.

புரட்சித் தலைவர் பேச்சின் தேவையான ஒரு பகுதியை நான் நமது திரியின் சென்ற பாகத்தின் இருந்து எடுத்துதான் வெளியிட்டேன். புரட்சித் தலைவரின் இந்த முழு பேச்சை சைலேஷ் பாசு போன பாகத்தில் முழுதாக வெளியிட்டுள்ளார். ஆதாரத்தை வெளியிட்ட அவருக்கு என் நன்றி. உங்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

siqutacelufuw
18th January 2016, 03:06 PM
அனைத்துலக எம்.ஜி.ஆர். பொது நல சங்கத்தின் சார்பில் 50 அடிக்கும் நீளமான DIGITAL BANNER.
ONE SIDE VIEW
http://i63.tinypic.com/2vbr42c.jpg

siqutacelufuw
18th January 2016, 03:08 PM
http://i63.tinypic.com/epn4ty.jpg

siqutacelufuw
18th January 2016, 03:10 PM
http://i67.tinypic.com/28l97b9.jpg

siqutacelufuw
18th January 2016, 03:13 PM
http://i65.tinypic.com/2815ssn.jpg

Russellvpd
18th January 2016, 03:14 PM
http://i67.tinypic.com/15673av.jpg

மிகவும் அபூர்வ புகைப்படம். நம் திரியில் இப்போதுதான் பதிவிடப்படுகிறது. உலகம் சுற்றும் வாலிபன் படப்பிடிப்பில் கலைஞர்களுடன் புரட்சி வாலிபன்

Russellvpd
18th January 2016, 03:18 PM
http://i63.tinypic.com/epn4ty.jpg

நன்றி. நன்றி. நன்றி.

இப்போது ராஜ் டி.வி.யில் மக்கள் தலைவர் நடித்த அலிபாபாவும் 40 திருடர்களும் ஒளிபரப்பாகி வருகிறது. அடிக்கடி டிவியில் போடப்பட்டும் மதுரையில் அலிபாபா வெற்றிக் கொடி நாட்டி வருகிறார்.

mgrbaskaran
18th January 2016, 05:41 PM
https://scontent-ams3-1.xx.fbcdn.net/hphotos-xfp1/v/t1.0-9/12360120_1690465417843044_295359704348221638_n.jpg ?oh=7dbf721179333dd78de49d3699a627c6&oe=57071DD9

oygateedat
18th January 2016, 09:29 PM
http://s23.postimg.org/ct6par5xj/Adobe_Photoshop_Express_a98a57a532624c319a47d2f7c8 .jpg (http://postimg.org/image/ct6par5xj/)
Courtesy - Dinamalar - Tirupur suppliment.

oygateedat
18th January 2016, 09:47 PM
பேராசிரியர் திரு செல்வகுமார் அவர்களுக்கு,

மதுரையில் நமது நண்பர்கள் வைத்துள்ள மக்கள் திலகத்தின் பதாகைகளை அழகுற நமது திரியில் பதிவிட்ட தங்களுக்கு எனது பாராட்டுக்கள்.

Russellisf
18th January 2016, 10:04 PM
எட்டாவது* வள்ளல் எம்ஜிஆர்
__________________________

ராஜீவ் காந்தியை மீறி பிரபாகரனை விடுவிக்க வைத்தவர்..
ஈழப் போரில் எம்ஜிஆரின் பங்கு பற்றி பல கட்டுரைகள் தகவல்களைப் படித்திருப்பீர்கள். பலருக்கும் தெரியாத விஷயம்… எம்ஜிஆரைத் தாண்டி ஈழ விவகாரத்தை ராஜீவ் காந்தி கையாள விரும்பியது.

அவரது அந்த முயற்சியின் விளைவுதான், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை கிட்டத்தட்ட கைது செய்து, டெல்லி நட்சத்திர ஓட்டலில் சிறை வைத்தது. அந்த சிறையிலிருந்து அவரை விடுதலை செய்தவர் எம்ஜிஆர்!
“அண்ணா.. ராஜீவ் காந்தி என்னை ரொம்பவே மிரட்டுகிறார். ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதைத் தவிர வேறு வழியில்லாத நிலை. நான் என்ன செய்யட்டும்?” என்று, தனக்குப் பக்கத்தில் தனக்குப் போன் செய்த எம்ஜிஆரிடம் கேட்கிறார் பிரபாகரன்.

அதற்கு எம்ஜிஆர் சொன்ன பதில்: “நீங்கள் எந்த ஒப்பந்ததிலும் கையெழுத்திட வேண்டாம். நான் பார்த்துக் கொள்கிறேன்,” என்று கூறிவிட்டு, “உடனடியாக பிரபாகரனை ஈழத்துக்கு அனுப்பி வையுங்கள்,” என்று மத்திய அரசிடம் பிடிவாதமாகக் கூறிவிட்டார். அப்போது ராஜீவின் பிரதிநிதியான தீக்ஷித் பிரபாகரன் அருகிலேயே கண்கொத்திப் பாம்பாய் கவனித்துக் கொண்டிருக்கிறார் அனைத்தையும்.

இதை பிரபாகரன் தெரிவித்ததும், தீக்ஷித்தை போனிலேயே எச்சரித்த முதல்வர் எம்ஜிஆர், “பிரபாகரனை மரியாதையுடன் நடத்துங்கள்!” என்றும் உத்தரவிடுகிறார்.

விளைவு, பிரபாகரன் ஈழத்துக்கு திரும்புகிறார். அவர் திரும்பிய பிறகு, கனவிலும் நினைக்க முடியாத ஒரு பெரும் தொகையை ஈழப் போராட்டத்துக்காக கொடுத்தனுப்பிய பெருந்தகைஎம்ஜிஆர்!

இதை இன்றும் ஒரு சாட்சியாக நின்று கூறிக் கொண்டிருப்பவர் , ஈழத்தின் உற்ற தோழராகத் திகழும் பழ நெடுமாறன்!

Russellisf
18th January 2016, 10:08 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpswnv9pnts.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpswnv9pnts.jpg.html)

45 ஆண்டுகளுக்கு முன் ஜப்பானில் நடைபெற்ற
"எக்ஸ்போ 70 "கண்காட்சியில்
'உலகம் சுற்றும் வாலிபன்
'படப்பிடிப்புக்கு சென்ற எம்ஜிஆர் . அன்றைக்கு
இருந்த படப்பிடிப்பு கேமராக்களை
மட்டும் வைத்துக் கொண்டுமிகச் சிறப்பான முறையில்
காட்சிகளைப் படம் எடுத்து படத்திற்கு விறு
விறுப்புக் கூட்டியுள்ளது மட்டுமல்ல , தான் ஒரு
சகலகலா வல்லவன் மிகச் சிறந்த இயக்குனர்
என்பதையும் நிரூபித்திருக்கிறார் .

அன்றைய சூழலில் அங்கு கிரேன் பயன்படுத்த வசதியும்
இல்லை - வழியும் இல்லை .
நியூ மிட்ஸல் மற்றும் ஏரிஃபிளக்ஸ் ஆகிய இரண்டு
கேமராக்களை மட்டும் பயன் படுத்தி
ஒட்டு மொத்த "எக்ஸ்போ 70 "கண்காட்சியையும்
ஒரு பாடலுக்குள் கொண்டு வந்து சாதனை
புரிந்திருக்கிறார் எம்ஜிஆர் .

அதுவும் நிறைய சீன்கள் கேமராவை கையிலேயே
தூக்கிக் கொண்டு அசைவில்லாமல் படம் பிடித்து
சாதனை புரிந்துள்ளார்கள் .

"உலகம் அழகுக் கலைகளின் சுரங்கம் .." என்ற
அந்தப் பாடல் கட்சிகளைக் கவனப்படுத்திப் பார்த்தால்
எண்ணற்ற விஷயங்களை காண முடியும் .
வெறும் பாடல் மட்டுமல்ல அந்தக் காட்சி அமைப்பு
என்பது புரியும் .

பாடல் தொடங்குவதற்கு முன் ஜப்பானிய பாரம்பரிய
இசை பின்னணியில் ஒலிக்க காட்சிகள் நகரும் .
எம்ஜிஆர் , சந்திரகலா ,நாகேஷ் தொடர்பான
ஒரு கோணம் .

அண்ணனைக் கண்டு பிடிக்க ,பாடிக்கொண்டும்
ஆடிக்கொண்டும் ஓடிக்கொண்டே இருக்கவேண்டும் .

இன்னொரு எம்ஜிஆர் ,மஞ்சுளா, ஒரு கோணம் .
இவர்களைக் கண்காணிக்கும் விதமாக
அசோகன் ,லதா , ஸ்டண்ட் மாஸ்டர் ஷியாம் சுந்தர்
என்று மூன்று தனித் தனி கோணம் .

இது போக , ஜப்பானுக்கே போகாத ஆர்.எஸ் .மனோகர் ,
தேங்காய் சீனிவாசன் இவர்களும் , அவர்களை கவனிப்பது
போல சத்யா ஸ்டுடியோ செட்டில் வைத்து
எடுத்த காட்சிகளின் இணைப்பு .

இதுமட்டுமல்ல ,கண்காட்சியில் உள்ள வித விதமான அரங்குகளையெல்லாம் அழகாய் காட்டும் விதமாக ..
ஒரே ஷாட்டில் கண்காட்சியில் இரவின் அழகையெல்லாம்
மிகப் பொருத்தமாக ....
அந்த ஒரு பாடலில் கொண்டு வந்திருப்பார் .
பாடலின் நீளம் போதாது என்று எம்*எஸ்*வி பின்னணி
இசையை இன்னும் அதிகமா இணைத்து கோர்வைப்
படுத்தி சரிசெய்திருப்பார் .

எங்கு தொடங்குகிறது ..எங்கு முடிகிறது ..என்று
கண்டு பிடிக்க முடியாத "எக்ஸ்போ 70 " யின் ஒட்டு
மொத்த அழகையும் ஜும் லென்ஸ் பயன்படுத்தி
கேமரவுக்குள் கொண்டுவந்திருப்பார் எம்ஜிஆர் .

ஆகக் சிறந்த எடிட்டிங் பற்றி மட்டுமல்ல ,கேமரா பற்றி
மற்றும் சினிமா குறித்த எல்லா அறிவுகளும்
இல்லையென்றால்
இதுவெல்லாம் சாத்தியமே இல்லை என்பதுதான்
இந்தப் பாடலின் இந்த படத்தின் மகத்தான
வெற்றிக்கு காரணம் .

பல உலக நாடுகளில் எடுக்கப்பட பல படங்கள் -
பாடல்கள் தமிழில் வந்துள்ளன . ஆனாலும்
"உலகம் சுற்றும் வாலிபன் "
படத்திற்கு இணையாக அந்தப் பாடலுக்கு இணையாக
இன்னும் ஒரு படம் வந்ததில்லை .

குறிப்பு .
இந்தப் படத்திற்கு என் தந்தை எங்களை கூட்டிச்
சென்ற போது (கோவை- ராஜா தியேட்டர் ) அப்படியொரு கூட்டத்தைக் கண்டு சிறு வயதிலேயே அசந்து போனேன் .

# எம்ஜிஆர் 99 வது பிறந்த தினம் ..நினைவாக .

நன்றி : நண்பர் பிர்தோஸ் ராஜகுமாரன் நசீர்

Russellisf
18th January 2016, 10:33 PM
MGR கார் பின் பக்கமா உள்ள வரட்டும்…

குமரேசன் – இவர் பாண்ட்ஸ் கம்பெனியில் சென்னையில் வேலை பார்த்தார் பின்னர் திண்டிவனம் மாற்றப்பட்டார். இவரது முக்யமான வேலைகளில் ஒன்று, தினமும் இரவு வேலை முடிந்து காஞ்சிபுரம் திரும்பியதும், மடத்திற்கு வருவார். இரவு சுமார் எட்டு மணி ஒன்பது மணி ஆகும். பெரியவர் தூங்கும் முன் அவர் அறைக்கு செல்வார். அன்று வந்திருக்கும் மாலை பேப்பர்களை பெரியவருக்கு படித்து காட்டுவார்.
மாலை முரசு , மாலை மலர், மக்கள் குரல், முரசொலி சில நேரங்களில் விடுதலை கூட உண்டு. குமரேசனுடன் பிற்காலத்தில் நானும் ஒன்றாக வேலை செய்தேன் பாண்ட்ஸ்ல் .
ஒருநாள் இரவு பெரியவர் “குமரேசன் வந்துட்டானா?” என்றார். “வர்ற நேரம் தான் .” என்றார் உதவியாளர்.குமரேசன் வந்ததும் “அப்பா குமரேசா உன்ன பெரியவா தேடிண்டு இருக்க போய் என்னனு பாரு.” அன்று வந்த செய்தி தாள்களை படிக்கும் போதுதான் அந்த கேள்வியை பெரியவர் கேட்டார் .

“குமரேசா எனக்கு M G R ஐ பாக்கணும் மாதிரி இருக்கு நீ போய் சொல்லிட்டு வர்றயா?”

MGR உடல் நலம் சரியாகி அமெரிக்காவிலிருந்து திரும்பிய நேரம் அது…

( இடையில் ஒரு செய்தி.: பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்கும் , MGR திரும்பியபோது விமான நிலையத்திலிருந்து வெளியே வர சுமார் ஒரு மணி நேரம் ஆனது. இதில் செய்தி என்ன வென்றால் அந்த நேரம் பெரியவர் காமாட்சி அம்மன் கோவிலில் அம்மன் சன்னதியில் அமர்ந்து ஒருமணி ஜபம் செய்து கொண்டிருந்தார்.இது தினமும் நடக்கும் பூஜை என்றாலும், அன்று அது விசேஷமாக பேசப்பட்டது.)

“இந்த குடுமியோட போனேன்னா அங்க செக்யூரிட்டி கூட என்ன உள்ள விடமாட்டான்.நான் போய் எங்க சொல்லிட்டு வர்றது.” என்றார் குமரேசன்.

“சரி போ அவரா எப்ப வர்றாரோ அப்ப வரட்டும். ஒரு வேளை வந்தாக்க MGR கார் பின் பக்கமா உள்ள வரட்டும், நான் கிணத்துக்கிட்டக்க உக்காந்துக்கறேன், மத்த ரெண்டு சுவாமிகளையும் அங்கேயே வரசொல்லிடலாம். MGR ஆல ஜாஸ்தி நடக்க முடியாது. நாங்க எல்லாம் ஒரே இடத்துலேயே இருக்கோம்.சரிதான ?”

“MGR வரும்போது பாத்துக்கலாம் ” என்றார் குமரேசன்.

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை .காலையில் கூட்டம் அதிகம்.நானும் பெரியவரின் அறை வாசலி நின்று கட்டுபடித்திக்கொண்டு இருந்தேன். அப்போது இதயம் பேசுகிறது மணியனும் , எழுத்தாளர் சுபாஷிணியும் அங்கு வந்தார்கள். அவர்களை கண்ணன் மாமா அழைத்து வந்திருந்தார். பெரியவரிடம் வந்தவர்களை பற்றி கூறினார்.
“மணியன் பெரியவா கிட்டக்க தனியா பேசணுமாம் ” என்றார் கண்ணன்.

பெரியவர் சைகை காட்ட ” டேய் அம்பி எல்லாரையும் கொஞ்சம் போக சொல்ல்லுடா அறை மணி கழிச்சி வர சொல்லு ” என்றார் கண்ணன் மாமா என்னிடம். நானும் மற்றவர்களை அனுப்பி விட்டு அங்கே வந்தேன்.
மணியன் பேச தொடங்கினார்.
” பெரியவாள பாக்க MGR ஆசை படறார் . உத்தரவு கொடுத்தா சாயந்திரம் வருவார் ..” என்றார் மணியன் .
நான் வாய் அடைத்துப்போனேன் .சற்று நேரம் ஒன்றும் புரிய வில்லை . இது எப்படி சாத்தியம் நேற்று இரவுதான் பெரியவர் குமரேசனிடம் தனது ஆசையை கூறினார் இன்று MGR தானே வருவதாக செய்தி அனுப்பி இருக்கிறாரே ! இதனை என்ன வென்று சொல்வது.

சிறுவன் என்பதால் MGR பார்க்கும் ஆசை மேலோங்கியது.கலக்டர் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு மட்டும் MGR வருவது சொல்லப்பட்டது. மடத்திலும் ரகசியம் காக்கப்பட்டது. கூட்டம் அதிகரித்து விடும் என்பதால் மிக மிக ரகசியமாக வைத்தார்கள்.வெளியில் வெளிநாட்டு அதிபர் வருவதாக கூறி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்தார்கள். நேரம் செல்ல செல்ல ஊரறிந்த ரகசியமாக ஆனது. மடம் மிகவும் பரபரப்பாக காணப்பட்டது.

மதியம் சுமார் இரண்டு மணிக்கு எல்லாம் அங்கே தங்கி இருந்த என்னை போன்றவர்களை எல்லாம் வெளியே போக சொன்னார்கள். நான் ஓடிபோய் பால பெரியவர் இருந்த மாடி அறைக்கு சென்று பால்கனியில் அமர்ந்து கொண்டு யாரும் பார்க்க வண்ணம் இருந்தேன்.

பெரியவர் என்ன ஆசை பட்டரோ அப்படியே மதியம் மூன்று மணிக்கு கார் பின்பக்கமாக வந்தது . அவர் ஆசை பட்டபடியே கிணத்தடியில் கம்பளம் விரித்து அதில் பலகையில் அமர்ந்திருந்தார்.மற்ற இரண்டு சுவாமிகளும் அங்கேயே வந்து அமர்ந்தனர்.

தங்க நிறமாக MGR , ஜானகி அம்மையாருடன் வந்தார். இருவரும் அமர்ந்தனர் . சுமார் பத்து நிமிடங்கள் ஒரே அமைதி பெரியவரும் தியானத்தில் இருந்தார். MGR கண்களிலிருந்து கண்ணீர் அருவியாக கொட்டியது. ஜானகி அம்மையாரும் கண்களில் கண்ணீர் மல்க பெரியவரின் கால்களில் விழுந்தார். கண்ணன் மாமா அருகில் அமர்ந்திருந்தார். பொதுவாக அவர்தான் VIP க்கள் வரும்போது அருகில் இருப்பார். ஆங்கில மொழிபெயர்ப்பு இத்யாதிகள் செய்வார்.

பத்து நிமிடங்களுக்கு பிறகு பெரியவர் கண்ணை திறந்து உடல் நலம் எப்படி உள்ளது என்று செய்கையில் கேட்க , MGR ம் தலையை ஆட்டி கைகளால் தனது நலத்தை பற்றி பதில் கூறினார். தட்டுகளில் பழங்கள், பூக்கள் , என்று வரிசையாக பத்து பதினைந்து தட்டுகள் வந்தன . எல்லாம் பெரியவர் முன் வைக்க பட்டன. பெரியவர் அவற்றை ஆசையாக தொட்டு பார்த்தார். கண்ணன் மாமா எல்லா பொட்டலங்களையும் பிரிக்க ஒரு குறிப்பிட்ட தட்டு வந்தபோது பெரியவர் MGR இருவருமே திறக்க வேண்டாம் அப்படியே இருக்கட்டும் என்று கையை காட்டினார்.

ஜானகி அம்மையாரிடம் அறுவை சிகிச்சை பற்றியும் தற்போது வழங்கப்படும் மருந்துகள் பற்றியும் ஆர்வமுடன் கேட்டறிந்தார்.

“……. டிபார்ட்மென்ட்ல (ஒருவர் பெயரை குறிப்பிட்டு) அவர் இருந்தாரே அவர ஏன் வெளில அனுப்பின ? அவன் நல்லவ நாச்சே ? என்றார் பெரியவர். (அவர் வெளியேற்ற பட்டதற்கான காரணம் பின்னாளில் வேறுவிதமாக கூறப்பட்டது.)

MGR ம் தனது செயலாளரை பார்க்க அவர் ஒரு காரணத்தை சொன்னார். பெரியவரும் அவரை மன்னித்து சேர்த்துக்கொள்ள சொன்னார்… MGR தலை ஐ அசைத்து மகிழ்ச்சியுடன் புன்னகைத்தார்.

( மறுவாரம் அந்த ……… டிபார்ட்மென்ட மனிதர் தான் மீண்டும் வேலையில் சேர்ந்ததை பற்றி பெரியவரை தரிசிக்க வந்தபோது கூறினார் )

பல்வேறு விஷயங்களை பற்றி பேசினார்கள். சுமார் அறை மணிநேரம் நீடித்தது இந்த சந்திப்பு.
பின்னர் எல்லோரும் புறப்பட்டனர்.MGR ன் கார் உள்ளேயே வந்தது அதில் அவர் ஏறிக்கொள்ள கார் மெல்ல நகர்ந்தது.மடத்தின் வெளியே கட்டுகடங்கா கூட்டம். அதனை கண்ட MGR உடல் நிலையை பொருட்படுத்தாமல் காரின் பேன்ட் மேல் ஏறி கை அசைக்க ஒரே விசில் சப்தம்.

நான் மற்றும் சிலர் அங்கு வந்த பழங்கள் மற்றும் பொருட்களை மடத்தின் உக்ராண அறைக்கு எடுத்து சென்றோம்.

மாலை சுமார் ஐந்து மணிக்கு மணியன் மீண்டும் அவசர அவசரமாக வந்தார்.
‘இங்க இருந்த தட்டு எல்லாம் எங்க ..?” என்றார் பதட்டத்துடன். பாலு மாமா காதில் ரகசியமாக என்னமோ கூற அவரும் பெரியவரிடம் அதனை கூறினார். பெரியவரும் அமைதியாக “எங்கயும் போகாது உக்ரானதுல தேட சொல்லு ” என்றார் பெரியவர்.

எல்லோரும் உக்றான அறைக்கு ஓடிபோனோம் . மணியன் காட்டிய தட்டை கண்டு பிடித்தோம் அதனை எடுத்து கொண்டு மீண்டும் பெரியவரிடமே வந்தோம். பெரியவர் அதனை தொட்டு பார்த்தார் சிரித்தார். பின்னர் பாலு மாமாவை விட்டு பிரிக்க சொன்னார். இதனைத்தான் முதலில் இருவரும் பிரிக்க வேண்டாம் என்று கண்ணன் மாமாவிடம் கூறினர்.
அதில் இருந்தது ஒரு குறிப்பிட்ட தொகை பணம்.

“இது கானா போயிருந்தா மடதுக்குன்னா கெட்ட பேர் வந்திருக்கும் “என்றார் பாலு மாமா .

“அது எனக்காக அவன் கொடுத்தது எதுவும் கானா போகாது.மடத்து கணக்குல சேக்க சொல்லு ” என்றார் பெரியவர்.

*****
Thanks a ton to Shri ‘Well Bred’ Kannan who had posted this gem in Sage of Kanchi group in Facebook http://www.facebook.com/groups/Periyavaa/. I have read bits and pieces of this but not in such great detail.

Russellisf
18th January 2016, 10:37 PM
கொடை வள்ளல் மக்கள் திலகம் எம்ஜியார் பிறந்த தினமின்று. பிறந்ததும், வளர்ந்ததும், வாழ்ந்து மறைந்ததும் வெவ்வேறு இடங்கள். சினிமாவின் மூலை முடுக்கெலாம் அறிந்தவர். நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர். இவர் படங்களில் வேலை செய்வதென்றால் சக நடிக நடிகையர், தொழில் நுட்பக் கலைஞர்களுக்கெல்லாம் அத்துணை உறசாகம் லைட் பாயிலிருந்து கதாநாயகி வரை அத்தனை பேருக்கும் சரியாகச் சம்பளம் சென்றிருக்கிறதா என்பதை உறுதி செய்தவர். படப்பிடிப்பில் அத்தனை பேருக்கும் உணவு சரியாக வழங்கப் படுகிறதா என்பதையும் கண்காணித்தவர். கவியரசர் கண்ணதாசன் எவ்வளவோ மறுத்தும் தமிழக அரசின் ஆஸ்தான கவி பதவி வழங்கி அழகு பார்த்தவர். மறைந்த இயக்குனர் கே. பாலசந்தர் அவர்களை தெய்வத்தாய் படம் மூலம் அறிமுகம் செய்தவர் கதை வசனகர்த்தாவாய். பின்னாளில் அவரைக் கடிந்து கொண்டவர் சினிமாவின் ரகசியங்களை அம்பலப் படுத்துகிறாய் என்று. ஆம், சர்வர் சுந்தரம் படத்தில் நாகேஷ் அவர்கள் பொம்மைக் குதிரையில் அமர்ந்து பின் திரையில் சாலையில் செல்வது போல் காட்சி சேர்க்கப் படும் பேக் ப்ரொஜக்க்ஷன் எனும் தொழில்நுட்பத்தால். சினிமாவை செட்டிலேயே செய்வதில் கண்ணும் கருத்துமாக இருந்தார், வெளிப்புறக் காட்சிகள் அபூர்வம் அவரது படங்களில். வீட்டிற்கு வருவோரை முதலில் பசியாற்றிவிட்டுத்தான் பேசுவார் என்பதற்கு ஒரு நிகழ்வைப் பதிவிடுகிறேன் இங்கு. எனது உறவினர் தூத்துக்குடியில் தொழிற்சங்க வாதி ஒரு பிரபல நிறுவனத்தில். அவர் சார்ந்த கட்சியில் உட்பூசலால் மனம் வெதும்பியிருந்தார். அவரை சந்தித்த அப்போதைய அதிமுக பிரமுகர் ஒருவர் " அண்ணே அதிமுகவுக்கு வாங்க, தலவரை சந்தித்து கட்சியில் சேருங்க, இங்கு அண்ணா தொழிற்சங்கத்தை வலுப்படுத்துங்க " என்று சொல்லி சம்மதிக்க வைத்து எம்ஜியாரிடம் கூட்டிச் சென்றிருக்கிறார் அந்தப் பிரமுகர். இருவரையும் வரவேற்ற எம்ஜியாரிடம் இருவரும் பேச முற்படுவதற்குள் முதல்ல சாப்பிடுங்க எனச் சொல்ல,. இட்டிலியும் மீன் குழம்பும் வந்திருக்கிறது. சாப்பிட்ட பின்புதான் பேச்சு நடந்திருக்கிறது. இப்போது அந்த உறவினருமில்லை எம்ஜியாருமில்லை. எம்ஜியார் பேச்சு எப்போது வந்தாலும் இந்தச் சம்பவத்தை சொல்லத் தவறுவதில்லை அவர் இறக்கும் வரை.

mgrbaskaran
19th January 2016, 02:52 AM
https://scontent-lhr3-1.xx.fbcdn.net/hphotos-xta1/v/t1.0-9/11205138_1647147718848499_6215034740375603459_n.jp g?oh=1758e5d9a246799fb4aeb768f7e82695&oe=570879BA

mgrbaskaran
19th January 2016, 02:53 AM
https://scontent-lhr3-1.xx.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/12418030_1493874780920510_1760873939090449641_n.jp g?oh=ccf280878594f977faeae838b2723423&oe=56FD84BC

mgrbaskaran
19th January 2016, 02:54 AM
https://scontent-lhr3-1.xx.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/12552848_1493873394253982_3377785571343149904_n.jp g?oh=cf5054716f458a69f0fe57a9a0732572&oe=5735B313

mgrbaskaran
19th January 2016, 02:55 AM
https://scontent-lhr3-1.xx.fbcdn.net/hphotos-xal1/v/t1.0-9/12508888_1492204351087553_9205556325126960489_n.jp g?oh=789c04f8d290cdcd4df6dd713c1d101a&oe=574566FD

mgrbaskaran
19th January 2016, 02:56 AM
https://scontent-lhr3-1.xx.fbcdn.net/hphotos-xtl1/v/t1.0-9/1914923_1489800761327912_1596594887268645425_n.jpg ?oh=9955d3634a5d37595f696f9adee201a6&oe=573F9817

mgrbaskaran
19th January 2016, 02:56 AM
https://scontent-lhr3-1.xx.fbcdn.net/hphotos-xpa1/v/t1.0-9/10364081_1489801454661176_1593614903990678321_n.jp g?oh=dfe6114a7aa163864fcf78e7a6367b75&oe=57025CC5

mgrbaskaran
19th January 2016, 02:57 AM
https://scontent-lhr3-1.xx.fbcdn.net/hphotos-xft1/v/t1.0-9/1933748_1489582908016364_5884062331313560544_n.jpg ?oh=f60fe7ada1a2fff253fa446f14bb45d1&oe=57078F21

mgrbaskaran
19th January 2016, 02:58 AM
https://scontent-lhr3-1.xx.fbcdn.net/hphotos-xlp1/v/t1.0-9/12341287_1485456351762353_6003291618618379987_n.jp g?oh=92d5f704d0e7939abd8e0e37bf9d6d4c&oe=573DADBD

mgrbaskaran
19th January 2016, 02:58 AM
https://scontent-lhr3-1.xx.fbcdn.net/hphotos-xfp1/v/t1.0-9/12278741_1480833145558007_7068829344098816135_n.jp g?oh=05458f6ac2e24453ad06303390cbcfa3&oe=5749EACE

mgrbaskaran
19th January 2016, 02:59 AM
https://scontent-lhr3-1.xx.fbcdn.net/hphotos-xat1/v/t1.0-9/12208730_1477164642591524_4060963446833120722_n.jp g?oh=df98359a2a98a7e312f8842e04eaefdb&oe=5705986B

mgrbaskaran
19th January 2016, 03:00 AM
https://scontent-lhr3-1.xx.fbcdn.net/hphotos-xat1/v/t34.0-0/p200x200/12243876_1710317882531482_1106003170_n.jpg?oh=4c06 cec224379e7f8b7dc0cceefe737f&oe=56A0072D

mgrbaskaran
19th January 2016, 03:21 AM
https://scontent-lhr3-1.xx.fbcdn.net/hphotos-xfa1/v/t1.0-9/168353_151963524861895_3768491_n.jpg?oh=f3421dadeb 7effa272d8e9cb7684b9ed&oe=5701D676

mgrbaskaran
19th January 2016, 03:27 AM
https://scontent-lhr3-1.xx.fbcdn.net/hphotos-xtf1/v/t1.0-9/12507296_1663269010604686_5855560804294348589_n.jp g?oh=6994ab25ea0a2adf5b15e6550c48385e&oe=57048849

mgrbaskaran
19th January 2016, 03:28 AM
https://scontent-lhr3-1.xx.fbcdn.net/hphotos-xpt1/v/t1.0-9/12573801_1663047867293467_3995219234266401360_n.jp g?oh=154299af19b87161de9f969e02cc15ec&oe=570050DB

mgrbaskaran
19th January 2016, 03:29 AM
https://scontent-lhr3-1.xx.fbcdn.net/hphotos-xla1/v/t1.0-9/12524032_1662384824026438_3573840590058736848_n.jp g?oh=5eb50a1f0aae441014482df6b57ba598&oe=573A1B40

mgrbaskaran
19th January 2016, 03:29 AM
https://scontent-lhr3-1.xx.fbcdn.net/hphotos-xft1/v/t1.0-9/12510262_1661362050795382_3513812163718873971_n.jp g?oh=2865a04e7ab5e0bf9368d44934691e4c&oe=570041E6