PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan Part-18



Pages : 1 2 3 4 5 [6] 7 8 9 10 11 12 13 14 15 16

vasudevan31355
28th May 2016, 05:46 PM
https://qph.is.quoracdn.net/main-qimg-71f1276ed4352dc2dae8182c66b1bb9b?convert_to_webp=t rue

vasudevan31355
28th May 2016, 05:48 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_Kamaraj_zps4dd1510d.png

vasudevan31355
28th May 2016, 05:49 PM
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/navarathripremiereKamarajNTfw.jpg (http://s872.photobucket.com/user/ragasuda/media/navarathripremiereKamarajNTfw.jpg.html)

vasudevan31355
28th May 2016, 05:51 PM
http://1.bp.blogspot.com/-HFmz7YBhVEE/T9D9UifyJNI/AAAAAAAAE4U/hnZuMAQUZbQ/s1600/27.jpg

vasudevan31355
28th May 2016, 05:52 PM
http://dooleyonline.typepad.com/.a/6a00e551a4e0f3883301b7c81b3377970b-600wi

vasudevan31355
28th May 2016, 05:54 PM
https://i1.ytimg.com/vi/U1lADKfwKeI/hqdefault.jpg

vasudevan31355
28th May 2016, 05:55 PM
https://img.youtube.com/vi/5Ypwl9WL4ao/hqdefault.jpg

vasudevan31355
28th May 2016, 06:07 PM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/R-4.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/R-4.jpg.html)

vasudevan31355
28th May 2016, 06:11 PM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/RVasudevan119-1-2.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/RVasudevan119-1-2.jpg.html)

vasudevan31355
28th May 2016, 06:11 PM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/RVasudevan125-2.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/RVasudevan125-2.jpg.html)

vasudevan31355
28th May 2016, 06:13 PM
https://i.ytimg.com/vi/uapyQ759vEA/maxresdefault.jpg

vasudevan31355
28th May 2016, 06:14 PM
https://i.ytimg.com/vi/0RLXatsOS5I/hqdefault.jpg

vasudevan31355
28th May 2016, 06:14 PM
http://dbsjeyaraj.com/dbsj/wp-content/uploads/2013/11/Sivaji103113.jpg

vasudevan31355
28th May 2016, 06:15 PM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/3-22.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/3-22.jpg.html)

vasudevan31355
28th May 2016, 06:16 PM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/may.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/may.jpg.html)

vasudevan31355
28th May 2016, 06:18 PM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/2-33.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/2-33.jpg.html)

vasudevan31355
28th May 2016, 06:19 PM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/up2.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/up2.jpg.html)

sivaa
28th May 2016, 06:59 PM
http://i68.tinypic.com/nd0iu0.jpg
தனக்கு நன்கு பழக்கமான முக்கியஸ்தர்கள், நெருக்கமான நண்பர்கள் பலரும் நாட்டின் முக்கிய பதவிகளில் இருந்த போதிலும் யாரிடமும் தன் சுய நலத்திற்காக எந்த உதவியையும் கேட்டுப் பெறாத ஒரே மாமனிதர் நடிகர்திலகம் சிவாஜி ஒருவரே
* சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் விஜய் அவார்ட் விழாவில் நடிகர்திலகம் சிவாஜி அவார்ட் பெருகையில் நெகிழ்ச்சி யோடு பேசியது.

Subramaniam Ramajayam
28th May 2016, 07:57 PM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/3-22.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/3-22.jpg.html)

Mr raghavendran sir.
MANY MANY HAPPY RETURNS OF THE DAY GOD BLESS YOU LONG LIFE AND WEALTHALWAYS
BLESSINGS.
RAMAJAYAM

KCSHEKAR
28th May 2016, 08:15 PM
இன்று (28-04-2016) பிறந்தநாள் காணும் திரு.ராகவேந்திரன் அவர்களுக்கு இனிய பிறந்தாள் நல்வாழ்த்துக்கள்.

KCSHEKAR
28th May 2016, 08:16 PM
வாசுதேவன் சார்,

தாங்கள் பதிவிட்டுள்ள, நம் உத்தமபுத்திரனின் புகைப்படங்கள் அருமை. நன்றி.

Russellsmd
28th May 2016, 09:35 PM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/Solid20color20background20texture_2016032512534023 8_20160526210525610_zpsmjhq7cdn.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/Solid20color20background20texture_2016032512534023 8_20160526210525610_zpsmjhq7cdn.jpg.html)

RAGHAVENDRA
28th May 2016, 10:13 PM
பிறந்த நாள் வாழ்த்துக் கூறிய அன்புள்ளங்கள்
சித்தூர் வாசுதேவன்
கோவை செந்தில் ..(நீங்கள் பிறந்த்து மட்டும் எனக்காக - இந்த வாசகத்திற்காக தங்களுக்கு என் சிரந்தாழ்ந்த நன்றிகள் என்றாலும் நாம் ஒவ்வொருவருமே அவருடைய புகழ் பாடவே பிறந்தவர்கள் தான்)
ஆதவன் ரவி (இதுவும் நெகிழ்வூட்டும் வாசகம் மிக்க நன்றி)
சுந்தர்ராஜன் (தலைவரின் காலடியில் நான் இருக்கும் இந்த நிழற்படத்திற்கு மிக்க நன்றி.. இது தான் நிரந்தரமான உண்மையும் கூட)
கனடா சிவா (தங்களை நேரில் சந்திக்க முடியாத்து துரதிருஷ்டமே)
நெய்வேலி வாசு சார் (உங்களுடைய தனித்துவமிக்க பாணிக்கு நான் என்றும் ரசிகன் குறிப்பாக ஒரு தரம் பாடலில் தலைவரின் பக்கவாட்டு போஸில் கண்ணடிக்கும் காட்சி உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும்..அதற்காக டபுள் தாங்க்ஸ்)
பெரியவர் ராமஜெயம்
சந்திரசேகர்,
மற்றும் பெயர் விட்டுப் போன அன்புள்ளங்கள் இருந்தால் அவர்கள் உட்பட அனைவருக்கும் உளமார்ந்த நன்றி.

RAGHAVENDRA
28th May 2016, 10:14 PM
வாசு சார்
நெஞ்சை அள்ளும் தலைவரின் நிழற்படங்களுக்கு உளமார்ந்த பாராட்டுக்கள்

Gopal.s
29th May 2016, 06:10 AM
ராகவேந்தர்,


இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

adiram
29th May 2016, 10:16 AM
நடிகர்திலகத்தின் தீவிர விசுவாசி அன்பு ராகவேந்தர் சார் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

இன்று போல என்றும் பல்லாண்டுகள் நலத்துடன் வாழ பிரார்த்திக்கிறேன்.

adiram
29th May 2016, 10:19 AM
அன்பு சிவா சார்,

கிடைத்தற்கரிய பராசக்தி 38-வது வார விளம்பர ஆவணத்தை உலகத்தார் கண்களுக்கு விருந்தாக்கியமைக்கு மிக்க நன்றி.

Subramaniam Ramajayam
29th May 2016, 10:36 AM
Shanthi theatre nam uyirudal kalandu vitta oru kaviam. I am plannig to write a brief essay shortly.

Russelldwp
29th May 2016, 11:38 AM
Belated Birthday Wishes to Mr.Ragavendra ji and i pray to god for your good health and happy life in future

C. Ramachandran

Russelldvt
29th May 2016, 05:59 PM
http://i67.tinypic.com/2aepds8.jpg

RAGHAVENDRA
30th May 2016, 12:37 AM
Thank you Gopal, Adiram and Ramachandran for the Birth Day Greetings.
God Bless You.

RAGHAVENDRA
30th May 2016, 09:28 AM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/ntfans%20programmes/June2016PROGIAmaraDeepamNVITEAfh_zpsxg1rkqyf.jpg

RAGHAVENDRA
30th May 2016, 09:42 AM
Facebook, Whatsapp, Twitter என உடனடித் தகவல் தொடர்பு ஊடகங்கள் பல்கிப் பெருகினாலும் கூட அவற்றிற்கெல்லாம் முன்னோடியாக நமது மய்யம் இணைய தளம் திகழ்கிறது என்பது நமக்கெல்லாம் பெருமை தரக்கூடிய விஷயம். இங்கு நாம் நம்முடைய நாயகனைப் பற்றியும் மற்றும் சினிமாவைப் பற்றியும் பகிர்ந்து கொண்ட பல்வேறு விஷயங்கள், நினைவலைகள், தகவல்கள், நிழற்படங்கள் என யாவையுமே இன்று வெவ்வேறு விதங்களில் பத்திரிகைகள் உள்பட பல்வேறு ஊடகங்களுக்குப் பயன்பட்டு வருகின்றன என்பதை நாம் பார்க்கிறோம். அதிலும் நமது நடிகர் திலகத்தின் மேன்மையைக் கூறும் நம் நண்பர்களின் கருத்தானாலும் சரி, ஆவணத்திலகம் பம்மலாரின் ஆவணங்களானாலும் சரி, நிழற்படங்களானாலும் சரி, இன்று பரவலாக எங்கும் பயன்படுகின்றன. அந்த வகையில் நமது மய்யம் இணையதளத்தின் பங்கு இன்றியமையாததாய் விளங்குகிறது. நாளுக்கு நாள் பல்வேறு பரிமாணங்களில் வளர்ந்து கொண்டே போகும் தகவல் தொடர்பு ஊடகங்களின் நடுவே மய்யம் இன்றும் வெற்றியுடன் தொடர்கிறது என்றால் அதற்கு நம்முடைய பங்களிப்பாளர்களே முக்கிய காரணம். அனைவருக்கும் அதே போல் மய்யம் இணைய தளம் ஸ்தாபனத்தாருக்கும் நமது உளமார்ந்த நன்றி.

Russelldvt
30th May 2016, 06:39 PM
http://i66.tinypic.com/nprkf5.jpg

Murali Srinivas
30th May 2016, 08:19 PM
அந்த நாள் ஞாபகம்

1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான காலகட்டத்தை பற்றிய என் நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம்

கடந்த பதிவின் இறுதி பகுதி

இதையெல்லாம் இங்கே குறிப்பிட காரணம் இந்த பதட்ட சூழலிலும் நடிகர்திலகத்தின் படங்கள் எந்த பாதிப்பும் இல்லாமல் ஓடிக் கொண்டிருந்தது என்பதை பதிவு செய்யவே!

இங்கிருந்து பதிவு தொடர்கிறது

பதட்ட சூழ்நிலை ஒரு பக்கம் என்றால் மழை மற்றொரு பக்கம். மற்ற ஊர்களில் எப்படியோ மதுரையில் அந்த சீசனில் நல்ல மழை. [இதை சொல்ல காரணம் 1973-ல் தமிழகத்திலே வறட்சியும் மின்வெட்டும் கடுமையாக இருந்தன]. இருப்பினும் வசந்த மாளிகை மட்டுமல்ல ஷிப்டிங் செய்யப்பட்ட பட்டிக்காடா பட்டணமாவும் சரி தவப்புதல்வனும் [மதுரை விஜயலட்சுமியில்] சரி பிரமாதமாக ஓடிக் கொண்டிருந்தது.

பல காரணங்களால் தள்ளிப் போன பட்டிக்காடா பட்டணமாவின் வெள்ளிவிழாக் கொண்டாட்டம் நவம்பர் மூன்றாவது வாரத்தில் நடைபெற்றது, நவம்பர் 19 அல்லது 21 என்று நினைவு. சென்னை உட்லண்டஸ் ஹோட்டலில் நடைபெற்றது. பெருந்தலைவர் விழாவிற்கு தலைமை தாங்கி கலைஞர்களுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் கேடயம் வழங்கினார். ஏர் கலப்பை மாடலில் நடிகர் திலகத்திற்கு பரிசு வழங்கப்பட்டது அந்த சமயத்தில் மதுரையில் ஷிப்டிங் செய்யப்பட்ட பட்டிக்காடா பட்டணமா 200-வது நாளை நிறைவு செய்தது. மாளிகை 50 நிறைவு செய்தது

நீதி டிசம்பர் 7 அன்று வெளியாவதாக தகவல் வந்தது. சென்னையை பொறுத்தவரை ராஜா வெளியான அதே அரங்குகளில்தான் [பாரடைஸ் அகஸ்தியா ராக்ஸி] நீதியும் வெளியாகிறது என்ற செய்தி வந்த அதே நேரத்தில் மதுரையில் தங்கம் தியேட்டரில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாயின. தங்கம் தியேட்டரா என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்தது. காரணம் வேறொன்றுமில்லை. பொதுவாக சென்ட்ரல், நியூசினிமா, ஸ்ரீதேவி மற்றும் சிந்தாமணி ஆகியவைதான் முதல் சாய்ஸ். அந்த நேரத்தில் நியூசினிமாவில் வசந்த மாளிகை, ஸ்ரீதேவியில் இதய வீணை, சிந்தாமணியில் தெய்வம் [நீதியின் விநியோகஸ்தரான சேது பிலிம்ஸ்தான் தெய்வதிற்கும் விநியோகம்] ஆகியவை ஓடிக் கொண்டிருந்த காரணத்தினால் சென்ட்ரல் மட்டுமே இருந்தது. ஆனால் என்ன காரணத்தினாலோ சென்ட்ரலில் படம் ஒப்பந்தம் செய்யப்படவில்லை. அந்த நேரத்திலும் சரி அதற்கு பிறகும் சரி அடுத்து வெளியாகும் புதுப் படங்கள் எதுவும் ஒப்பந்தம் செய்யப்பட்டதாக தகவல் வரவில்லை. அப்படியிருக்க ஏன் சென்ட்ரல் சினிமா ஒப்பந்தம் செய்யப்படவில்லை என்பது கேள்விக்குறியாகவே இருந்தது. 1973 பொங்கலுக்கு சென்ட்ரலில் கங்கா கௌரி வெளியானது என்று சொன்னால் கூட அதனால் நீதி அங்கே வெளியாகவில்லை என்பதை ஏற்றுக் கொள்ள முடியாமலே இருந்தது. இத்தனை விளக்கமாக சொல்ல காரணம் அதன் பிறகு பெரிய படமாக மார்ச் 24-ந் தேதி சென்ட்ரலில் பாரத விலாஸ் வெளியானது, எனவே நீதி சென்ட்ரலில் வெளியாகியிருந்தால் 107 நாட்கள் ஓடியிருக்குமே என்ற ஆதங்கம்தான்

இதற்கு நடுவே நடிகர் திலகத்தின் பல புதிய படங்களும் வேகமாக வளர்ந்து வரும் செய்திகள் வந்துக் கொண்டேயிருந்தன. ஹீரோ 72 ஷூட்டிங் ஆரம்பமாகிவிட்டது. என்னைப் போல் ஒருவன், ரோஜாவின் ராஜா, கெளரவம், ராஜபார்ட், சித்ரா பௌர்ணமி, ஜெகபதி ஆர்ட் பிக்சர்ஸ் படம் [எங்கள் தங்க ராஜாவிற்கு முன்பாக வேறு ஒரு கதை படமாக்கப்பட்டு அதில் நடிகர் திலகம் ஒரு டாக்டர் ரோலிலும் சௌகார் ஒரு முக்கியமான பாத்திரத்திலும் நடித்து வந்தனர். பின்னர் அந்த கதை கைவிடப்பட்டு எங்கள் தங்க ராஜா எடுக்கப்பட்டது] . .

மன்னவன் வந்தானடி, ஜெயந்தி பிலிம்ஸ் படம், குகநாதனின் அன்னை பூமி, முக்தா பிலிம்ஸ் படம், கிழக்கும் மேற்கும், புனித பயணம் கருப்பு வெள்ளை படங்களான பொன்னுஞ்சல், தாய் முதலிய படங்கள் பற்றிய செய்திகள் பரவலாக வெளிவந்துக் கொண்டிருந்தது..

நீதி வெளியாவதை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்போது டிசம்பர் முதல் வாரத்தில் நடந்த இரண்டு அரசியல் நிகழ்வுகள் மீண்டும் தமிழகத்தில் பதட்ட நிலையை உருவாக்கின.

(தொடரும்)

அன்புடன்

Harrietlgy
30th May 2016, 11:06 PM
Written by Mr. Sudhangan,

http://www.dinamalarnellai.com/site/news_image/22/1059Tamil_News_Nellai.jpg

திருமால் பெருமை’ படத்தைப் பற்றிச் சொல்லும்போது அதில் புதைந்துள்ள ஓர் அந்தரத்ம ரசனைகளைத் துாண்டும் பாடல்களையும் அதன் சுவைகளையும் சொல்லாமல் இருக்க முடியாது!
12 ஆழ்வார்களில் ஏ.பி. நாகராஜன் சில ஆழ்வார்களை மட்டுமே எடுத்துக் கையாண்டிருப்பார்! அதில் அவர் துவக்கியிருப்பது. பெரியாழ்வார்! காரணம், அதில்தான் ஒரு பெண் கதாபாத்திரமான ஆண்டாள் வருகிறாள்! ஆழ்வார்களில் ஒருத்தி ஆண்டாள் என்கிற கோதை நாச்சியார்!
பெரியாழ்வார் தோட்டத்தில் கண்டெடுத்த பெண்! ஜனகனுக்கு ராமாயணத்தில் பூமியில் கிடைத்த சீதையைப் போல! பெரியாழ்வார் வேடத்தில் சிவாஜி! பெரியாழ்வார் யார்?
அவர்தான் சிவாஜி என்று சொல்லுகிற மாதிரியாகவே, அந்த பாத்திரமாகவே மாறியிருப்பார் நடிகர் திலகம்! அவர் பாடிக்கொண்டே வருவார்! பாசுரங்கள் இயற்றிய 12 ஆழ்வார்களில் மூத்தவர் நம்மாழ்வார் என்றால் அதில் முக்கியத்துவம் பெற்றவர் பெரியாழ்வார்!
அவருக்காக கண்ணதாசன் பாடல் எழுதியிருப்பார்! பெரியாழ்வார் பூப்பறிக்க வருவார்! அப்போது பாடல் துவங்கும்
‘மலர்களிலே பல நிறம் கண்டேன் – திரு மாலவன் வடிவம் அதில் கண்டேன்! மலர்களிலே பல மணம் கண்டேன் – அதில் மாதவன் கருணை மனம் கண்டேன்! பச்சை நிறம் அவன் திருமேனி-பவள நிறம் அவன் செவ்விதழே! மஞ்சள் நிறம் அவன் தேவி முகம்! வெண்மை நிறம் அவன் திருவுள்ளம்! நானில நாரணம் விளையாட்டு! தாயெனும் பெயரில் திருப்பாட்டு! ஆயர்குலப் பிள்ளை விளையாட்டு! இந்த அடியர்வர்க்கென்றும் அருள் கூட்டு!’
இப்படி பாடியபடி பெரியாழ்வார் தன் நந்தவனத்திலிருந்து பூக்களை கொய்து வந்து ஆண்டவனுக்கு சமர்ப்பிப்பதாக காட்சி!
அவர் பாடிக் கொண்டு வந்து கண்ணனுக்கு பூக்களை சொறியும்போது அவருடைய சின்ன மகள்– மண்ணில் கண்டெடுத்த மகள் கோதை பார்த்து ரசித்துக்கொண்டிருப்பாள்!
இந்த படத்திற்கும், வழக்கமாக ஏ.பி. நாகராஜன் படத்திற்கு இசையமைக்கும் கே.வி மகாதேவன் இசையமைத்திருப்பார். இசையும், படத்தின் கதையும் இசைந்து இணைந்திருக்கும்! இந்தப் பாடலை படத்தில் பெரியாழ்வார் பாடி முடித்ததும், அவருடைய சிறு மகள் கோதை வருவாள்! பெரியாழ்வார் கேட்பார், ‘எங்கேயம்மா போயிருந்தாய்?’ ‘அப்பா மணல் வீடு கட்டிக்கொண்டிருந்தேன்! அப்போது ஒருவர் நாராயணா நாராயணா என்று சொல்லிக்கொண்டே வந்து என் மணல் வீட்டை கலைத்துவிட்டார்! அவரிடம் சண்டைக்குப் போனேன்!’ ‘நாராயணன் நினைவில் தவறு நடந்து விட்டது!’ என்றார். ‘யாரப்பா அந்த நாராயணன்?’ என்று மகள் கோதை தந்தை பெரியாழ்வாரிடம் கேட்பாள்!
‘உன்னையும் என்னையும் படைத்தவன்! உலகத்திற்கே படியளப்பவன்! மூவலகத்தையும் அளந்தவன்!’ ‘அடேயப்பா! அவ்வளவு பெரியவனா?’ என்று கேட்பாள் கோதை!
‘முதலும் முடிவுமில்லாதவன்! கமலக்கண்ணன்!’ ‘அவருக்கு ஏன் கண்ணன் என்று பெயர் வந்தது?’ என கேட்பாள் கோதை.
‘அழகான கண்களை உடையவன்!’ ‘அப்பா, அந்த கண்ணனின் கதையை கூறுங்கள்’ என்பாள் கோதை!
சொல்லத் துவங்குவார் பெரியாழ்வார்! கண்ணனின் லீலைகளை காட்டுவார்கள்! அந்தக் காட்சியில் கண்ணன் மண்ணைத் தின்பான்!
தாயார் வாயை திறக்கச் சொல்வாள்! அதில் உலகம் தெரியும்! இப்போது பெரியாழ்வார் மீண்டும் மகளிடம் கண்ணனின் மகிமையைச் சொல்வார்!
அந்தக் கதையைக் கேட்ட கோதை ‘அப்பா! நான் அந்தக் கண்ணனை காண முடியுமா?’ என்று கேட்பாள்!
அந்தக் கண்ணனையே நினைத்திருந்தால் என்றாவது அவனைப் பார்க்க முடியும்!’ என்பார் பெரியாழ்வார்.
‘அப்படியானால் இன்று முதல் அந்த கண்ணனையே நினைத்திருப்பேன்’ என்பாள் கோதை!
அடுத்து கோதை தந்தையிடம் ஒரு கேள்வி கேட்பாள்! ‘தினமும் ஒரு மாலையை தொடுத்து க்கொண்டிருக்கிறீர்களே! அது யாருக்கு?’ ‘என்று கேட்பாள் கோதை.
‘அது அந்த கண்ணனுக்குத்தானம்மா’ என்பார் பெரியாழ்வார்! ‘கண்ணனுக்கு மாலை என்றால் மிகவும் ஆசையாப்பா?’ ‘ மிகவும் ஆசை!’ அப்படியே கிளம்புவார் பெரியாழ்வார்!
‘எங்கே போகிறீர்கள் அப்பா?’ என கேட்பாள் கோதை!
‘பழங்கள் பறித்து வருகிறேன் அம்மா.’ கிளம்புவார் பெரியாழ்வார் இப்போது கோதை கண்ணன் சிலையிடம் போவாள்! அவனை விளையாட அழைப்பாள். அவன் வரமாட்டான்!
உடனே,‘அது சரி! அப்பா சொன்னதைப்போல் மாலை போட்டால்தானே உனக்கு பிடிக்கும்!’ என்று சொல்லிவிட்டு மாலையை எடுக்க போவாள் கோதை! பிறகு தனக்குத்தானே சொல்லிக் கொள்வாள்
‘இந்த மாலையை உனக்கு சூடமாட்டேன்! நானே சூடிக்கொள்வேன்! அப்போதுதான் இந்த மாலைக்காக நீ என்னுடன் விளையாட வருவாய்’ என்று சொல்லியபடி அந்த மாலையை தானே சூடிக்கொள்வாள்!
அப்போது பெரியாழ்வார் அங்கே வந்து அலறுவார்! ‘கோதை! யார் கொடுத்த தைரியம் இது? அனுதினமும் நான் ஆண்டவனுக்கு செய்து வரும் தொண்டினை அரை நொடியில் கெடுத்து விட்டாயே? பாடுபட்டு உன்னை வளர்த்ததற்கு பலனா இது?
அப்படியே இதுவரையிலும் கண்டித்திராத மகளை ஒங்கி கன்னத்தில் அறைவார் பெரியாழ்வார்! பெண்ணை ‘ என் முன் நிற்காதே! போ வெளியே’ என்று துரத்துவார்!
பிறகு மனம் இரங்கி பெண்ணிடம் கொஞ்சுவார்! வேறொரு மாலையை தொடுத்து பெருமாளுக்கு கோயிலில் போய் சாத்துவார்! ஆனால், அந்த மாலை சூட்டியவுடன் கீழே விழுந்து விடும்! பெரியாழ்வார் அதை வேறுவிதமாக புரிந்து கொள்வார்!
‘குழந்தை செய்த தவறுக்கு இத்தனை பெரிய கோபமா? மன்னிப்பு கேட்ட பிறகும் உன் மனம் நிம்மதி அடையவில்லையா? என் தொண்டின் பலனை இப்போது நான் இழந்து விட்டேனா? இறைவா, இந்த பூவுலகில் உன் அடியவன் என்ற சொல்லுக்கே நான் அருகதையற்றவனாகி விட்டேனா? வேண்டாம்! வேண்டாம்! அந்த அறியாச் சிறுமி தெரியாமல் தவறு செய்துவிட்டாள்! ஆத்திரப்படாமல் எங்களுக்கு அருள் செய்!’ என்று கதறுவார் பெரியாழ்வார்.
அப்போது சிறுமி கோதை தான் சூடிக்கொண்ட மாலையை எடுத்து வருவாள்! ‘அப்பா! நான் சொல்வதைக் கேட்டு ஆத்திரமடைய வேண்டாம்! ஆண்டவன் குழந்தைகளிடம்தான் அதிக அன்பு காட்டுவான் என்று நீங்கள் தானே சொல்வீர்கள்! அப்படியானால் நான் சூட்டிக்கொண்ட மாலையை பெருமாள் ஏற்றுக்கொள்ளாமலா போவார்! கண்ணன் மேல் கொண்ட ஆசையினால்தானே நான் சிறிது நேரம் அதை கழுத்திலே போட்டுக்கொண்டேன்! அதையா தவறாக கருதுவார்? ஒருக்காலும் இல்லை!
அப்பா, நான் சூட்டிக்கொண்ட மாலையை ஒரே ஒரு முறை அந்த ஆண்டவனுக்கு சூட்டித்தான் பாருங்களேன்’ என கெஞ்சுவாள் கோதை!
பெரியாழ்வார் அதை சூட்டுவார்.
அங்கே ஓர் அற்புதம் நடக்கும்!
(தொடரும்)

sivaa
31st May 2016, 01:31 AM
நடிகர்திலகத்தின் திரைக்காவியங்கல் 50 ஆண்டுகளுக்கு பிறகும் திரையரங்குகளில் ஆக்கிரமிப்பு செய்து வரும் அதிசயம்,
சென்னை ஸ்ரீநிவாசா திரையரங்கம்
சிவகாமியின் செல்வன், கர்ணன் இரண்டும் தற்போது போட்டிபோட்டுக்கொண்டு 60, 50 நாட்கள் என கடந்து வெற்றி மகுடமாய்

http://i66.tinypic.com/ivenf8.jpg


http://i67.tinypic.com/258ba02.jpg

sivaa
31st May 2016, 08:55 AM
அந்த நாள் ஞாபகம்

1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான காலகட்டத்தை பற்றிய என் நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம்

கடந்த பதிவின் இறுதி பகுதி

இதையெல்லாம் இங்கே குறிப்பிட காரணம் இந்த பதட்ட சூழலிலும் நடிகர்திலகத்தின் படங்கள் எந்த பாதிப்பும் இல்லாமல் ஓடிக் கொண்டிருந்தது என்பதை பதிவு செய்யவே!

இங்கிருந்து பதிவு தொடர்கிறது

பதட்ட சூழ்நிலை ஒரு பக்கம் என்றால் மழை மற்றொரு பக்கம். மற்ற ஊர்களில் எப்படியோ மதுரையில் அந்த சீசனில் நல்ல மழை. [இதை சொல்ல காரணம் 1973-ல் தமிழகத்திலே வறட்சியும் மின்வெட்டும் கடுமையாக இருந்தன]. இருப்பினும் வசந்த மாளிகை மட்டுமல்ல ஷிப்டிங் செய்யப்பட்ட பட்டிக்காடா பட்டணமாவும் சரி தவப்புதல்வனும் [மதுரை விஜயலட்சுமியில்] சரி பிரமாதமாக ஓடிக் கொண்டிருந்தது.

பல காரணங்களால் தள்ளிப் போன பட்டிக்காடா பட்டணமாவின் வெள்ளிவிழாக் கொண்டாட்டம் நவம்பர் மூன்றாவது வாரத்தில் நடைபெற்றது, நவம்பர் 19 அல்லது 21 என்று நினைவு. சென்னை உட்லண்டஸ் ஹோட்டலில் நடைபெற்றது. பெருந்தலைவர் விழாவிற்கு தலைமை தாங்கி கலைஞர்களுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் கேடயம் வழங்கினார். ஏர் கலப்பை மாடலில் நடிகர் திலகத்திற்கு பரிசு வழங்கப்பட்டது அந்த சமயத்தில் மதுரையில் ஷிப்டிங் செய்யப்பட்ட பட்டிக்காடா பட்டணமா 200-வது நாளை நிறைவு செய்தது. மாளிகை 50 நிறைவு செய்தது

நீதி டிசம்பர் 7 அன்று வெளியாவதாக தகவல் வந்தது. சென்னையை பொறுத்தவரை ராஜா வெளியான அதே அரங்குகளில்தான் [பாரடைஸ் அகஸ்தியா ராக்ஸி] நீதியும் வெளியாகிறது என்ற செய்தி வந்த அதே நேரத்தில் மதுரையில் தங்கம் தியேட்டரில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாயின. தங்கம் தியேட்டரா என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்தது. காரணம் வேறொன்றுமில்லை. பொதுவாக சென்ட்ரல், நியூசினிமா, ஸ்ரீதேவி மற்றும் சிந்தாமணி ஆகியவைதான் முதல் சாய்ஸ். அந்த நேரத்தில் நியூசினிமாவில் வசந்த மாளிகை, ஸ்ரீதேவியில் இதய வீணை, சிந்தாமணியில் தெய்வம் [நீதியின் விநியோகஸ்தரான சேது பிலிம்ஸ்தான் தெய்வதிற்கும் விநியோகம்] ஆகியவை ஓடிக் கொண்டிருந்த காரணத்தினால் சென்ட்ரல் மட்டுமே இருந்தது. ஆனால் என்ன காரணத்தினாலோ சென்ட்ரலில் படம் ஒப்பந்தம் செய்யப்படவில்லை. அந்த நேரத்திலும் சரி அதற்கு பிறகும் சரி அடுத்து வெளியாகும் புதுப் படங்கள் எதுவும் ஒப்பந்தம் செய்யப்பட்டதாக தகவல் வரவில்லை. அப்படியிருக்க ஏன் சென்ட்ரல் சினிமா ஒப்பந்தம் செய்யப்படவில்லை என்பது கேள்விக்குறியாகவே இருந்தது. 1973 பொங்கலுக்கு சென்ட்ரலில் கங்கா கௌரி வெளியானது என்று சொன்னால் கூட அதனால் நீதி அங்கே வெளியாகவில்லை என்பதை ஏற்றுக் கொள்ள முடியாமலே இருந்தது. இத்தனை விளக்கமாக சொல்ல காரணம் அதன் பிறகு பெரிய படமாக மார்ச் 24-ந் தேதி சென்ட்ரலில் பாரத விலாஸ் வெளியானது, எனவே நீதி சென்ட்ரலில் வெளியாகியிருந்தால் 107 நாட்கள் ஓடியிருக்குமே என்ற ஆதங்கம்தான்

இதற்கு நடுவே நடிகர் திலகத்தின் பல புதிய படங்களும் வேகமாக வளர்ந்து வரும் செய்திகள் வந்துக் கொண்டேயிருந்தன. ஹீரோ 72 ஷூட்டிங் ஆரம்பமாகிவிட்டது. என்னைப் போல் ஒருவன், ரோஜாவின் ராஜா, கெளரவம், ராஜபார்ட், சித்ரா பௌர்ணமி, ஜெகபதி ஆர்ட் பிக்சர்ஸ் படம் [எங்கள் தங்க ராஜாவிற்கு முன்பாக வேறு ஒரு கதை படமாக்கப்பட்டு அதில் நடிகர் திலகம் ஒரு டாக்டர் ரோலிலும் சௌகார் ஒரு முக்கியமான பாத்திரத்திலும் நடித்து வந்தனர். பின்னர் அந்த கதை கைவிடப்பட்டு எங்கள் தங்க ராஜா எடுக்கப்பட்டது] . .

மன்னவன் வந்தானடி, ஜெயந்தி பிலிம்ஸ் படம், குகநாதனின் அன்னை பூமி, முக்தா பிலிம்ஸ் படம், கிழக்கும் மேற்கும், புனித பயணம் கருப்பு வெள்ளை படங்களான பொன்னுஞ்சல், தாய் முதலிய படங்கள் பற்றிய செய்திகள் பரவலாக வெளிவந்துக் கொண்டிருந்தது..

நீதி வெளியாவதை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்போது டிசம்பர் முதல் வாரத்தில் நடந்த இரண்டு அரசியல் நிகழ்வுகள் மீண்டும் தமிழகத்தில் பதட்ட நிலையை உருவாக்கின.

(தொடரும்)

அன்புடன்


http://oi68.tinypic.com/2pplcw2.jpg

sivaa
31st May 2016, 08:57 AM
http://oi64.tinypic.com/a4mvd3.jpghttp://oi63.tinypic.com/28wikh1.jpg

sivaa
31st May 2016, 08:59 AM
http://oi65.tinypic.com/dm2lxi.jpg

sivaa
31st May 2016, 09:09 AM
100 வது நாள் அந்தமான் காதலி


http://oi64.tinypic.com/24l2cm0.jpg

sivaa
31st May 2016, 09:11 AM
100 வது நாள் ஜெனரல் சக்கரவர்த்தி (யாழ்ப்பாணம்- ராஜா)

http://oi68.tinypic.com/fxe70x.jpg

sivaa
31st May 2016, 09:29 AM
நடக்கும் நடையில் 4000 வகை காட்டிய ஒப்பற்ற கலைஞன்,
நம் மனதை கொள்ளை கொண்ட உத்தமன், அந்த தெய்வமகன் காட்டிய ஸ்டைல் 4 லட்சம் வகை, இந்த தெய்வப்பிறவி நடிகர்திலகம் உலகின் 8 வது
அதிசயம், கடவளின் 11வது அவதாரம், உதாரணம்,
1969 ல் வெளியான தெய்வமகன்
இந்தியாவில் இருந்து ஆஸ்கார் விருதுக்கு சென்ற முதல் படம் என்ற பெருமையோடு ஆஸ்காரின் கதவுகளை சிவாஜி என்ற ஒரே பலத்துடன் தட்டியபோது ஒரே மனிதனால் இப்படி 3 வகை வித்யாசமாகவும்,...
300 வகையான பாவனைகளும்,
நிச்சயமாக செய்ய முடியாது,
என ஆஸ்கார் தேர்வுக்குழுவில் இருந்த முட்டாள்களால் தெய்வமகன் தேர்வு செய்யப்படவில்லை.


http://oi65.tinypic.com/5vvi8w.jpghttp://oi63.tinypic.com/dorltt.jpghttp://oi65.tinypic.com/21980hg.jpg

http://oi65.tinypic.com/1zplfh3.jpghttp://oi64.tinypic.com/w6wktz.jpg


(முகநூலில் இருந்து)

KCSHEKAR
31st May 2016, 09:50 AM
திரு.சிவா சார்,

நடிகர்திலத்தின் இலங்கை சாதனைகளை தொடர்ந்து பதிவிட்டுவரும் தங்களுக்கு நன்றி. தாங்கள், சென்னை சீனிவாசா திரையரங்கில் நடைபெற்ற சிவகாமியின் செல்வன் விழாவில் கலந்துகொண்டது மகிழ்ச்சி. சென்னையில் இருக்கும் தகவல் பற்றி தெரிவித்திருந்தால், நம் நண்பர்கள் பலரையும் சந்தித்து உரையாடியிருக்கலாம்.

நம் திரி நண்பர்களின் கலந்துரையாடல் சந்திப்பு ஒன்றிற்கு திரு.முரளி சீனிவாஸ் அவர்கள் முயற்சி எடுத்து நடத்தினால் நன்றாக இருக்கும்.

Russelldvt
31st May 2016, 06:25 PM
http://i67.tinypic.com/mavyi1.jpg

Harrietlgy
31st May 2016, 06:30 PM
நம் திரி நண்பர்களின் கலந்துரையாடல் சந்திப்பு ஒன்றிற்கு திரு.முரளி சீனிவாஸ் அவர்கள் முயற்சி எடுத்து நடத்தினால் நன்றாக இருக்கும்.

Yes I am also supporting this matter.

eehaiupehazij
31st May 2016, 08:49 PM
காசு பணம் துட்டு துட்டு.....நடிகர்திலகம் கூர்நோக்கில்!

காசேதான் கடவுளடா ...ஆரியக்கூத்தாடினாலும் தாண்டவக்கோனே.....காசுகாரியத்தில் கண்வையடா தாண்டவக்கோனே!!

https://www.youtube.com/watch?v=eCVQAzG8_14

கரோகே !


தலைமுறைகள் தாண்டியும் ஈர்க்கும் அமரத்துவம் பெற்ற நடிகர்திலகத்தின் சிரஞ்சீவிப் பாடல் !!

https://www.youtube.com/watch?v=UR5KIe2ktEY

பொன்மகள் வருவாள் பொருள்கோடி தருவாள்....காசுபண மழையாக! இதைவிட ஒரு கலர்புல் கனவு கண்டதுண்டா எவரேனும்!?

https://www.youtube.com/watch?v=3xzlyze2Fuo

Subramaniam Ramajayam
31st May 2016, 09:19 PM
நம் திரி நண்பர்களின் கலந்துரையாடல் சந்திப்பு ஒன்றிற்கு திரு.முரளி சீனிவாஸ் அவர்கள் முயற்சி எடுத்து நடத்தினால் நன்றாக இருக்கும்.

Yes I am also supporting this matter.
good suggesstion/i am also supporting this idea. i think murali srinivas can make it happen.

RAGHAVENDRA
31st May 2016, 11:52 PM
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/13346971_952270431537715_1693146730437941142_n.jpg ?oh=2b043f156f5aab3178d06b5302d2fe6e&oe=57C50BB6

இந்த நிழற்படத்தை வண்ணத்தில் இப்போது தான் காண நேரிட்டது. இது ஒரிஜினல் வண்ண புகைப்படமா அல்லது வண்ணமாக்கப்பட்ட கருப்பு வெள்ளைப் படமா தெரியவில்லை. எப்படி இருந்தாலும் இந்த நிழற்படத்தை முதன் முதலில் தரவேற்றிய நண்பருக்கு உளமார்ந்த நன்றி.

நண்பர் ஸ்வாமி துரைவேலு அவர்களின் முகநூல் பகிர்விலிருந்து...

Murali Srinivas
31st May 2016, 11:55 PM
நண்பர் சிவா அவர்களே,

சென்னை வந்து சென்றதில் உங்களுக்கு நல்ல ஆவண அறுவடை நடந்திருக்கிறது என புரிகிறது. பராசக்தியின் 38 வது வார விளம்பரம் பிரமாதம். அது போலவே இலங்கையில் எந்த படமும் செய்யாத சாதனைகளை செய்த உத்தமன் மற்றும் அந்தமான் காதலி, ஜெனரல் சக்கரவர்த்தி ஆகிய படங்களின் 100-வது நாள் விளம்பரங்களின் அணிவகுப்பு மிக பிரமாதம்.

ஆனால் எனக்கு தனிப்பட்ட முறையில் மிகுந்த மகிழ்வை கொடுத்த புகைப்படம் பட்டிக்காடா பட்டணமாவின் மதுரையில் வெள்ளிவிழா கொண்டாட்ட புகைப்படமே. அந்த நாள் ஞாபகம் என்பது நான் விரும்பி எழுதும் தொடர். இளைய சகோதரன் செந்தில், சந்திரசேகர் சார் மற்றும் பலரும் விரும்பி படிக்கும் தொடர் அது.

என்னிடம் பேப்பர் கட்டிங்களோ, டைரி குறிப்புகளோ இல்லை.அல்லது வேலை செய்யும் அலுவலகத்தில் பழைய செய்தித்தாள்களை பார்க்கவும் குறிப்பெடுக்கவும் வசதியும் கிடையாது. என் நினைவிலிருந்து எழுதும் குறிப்புகளே அவை. ஆகவே எந்த தவறும் நேர்ந்துவிடாமல் எழுத வேண்டுமே என்பதனாலேயே நேரம் எடுத்துக் கொள்கிறேன். அப்படியிருக்கும்போது நான் எழுதியவற்றின் உண்மை நிலையை எடுத்துக்கூறும் வண்ணம் விளம்பரங்களோ, புகைப்படங்களோ அல்லது செய்திகளோ இவற்றை யாரேனும் தரவேற்றும்போது எனக்கு ஏற்படும் மகிழ்வு அளவிடமுடியாதது. வசந்த மாளிகை வெளியான அன்று மதுரையில் பெய்த மழை செய்தியாக வந்திருந்ததை சுவாமி பதிவு செய்தார். 1972 அக்டோபரில் கோவையில் நடைபெற்ற நடிகர் திலகத்தின் பிறந்த நாள் விழாவை வசந்த மாளிகையோடு சேர்த்து காண்பித்ததை விளம்பரத்தின் மூலம் செந்தில்வேல் பதிவு செய்தார். இப்போது மதுரையில் பட்டிக்காடா பட்டணமாவின் வெள்ளி விழா நிகழ்விற்கு வந்த நடிகர் திலகம் திறந்த ஜீப்பில் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டதை பதிவு செய்திருந்தேன். அந்த நிகழ்வு பத்திரிக்கையில் புகைப்படமாக வந்திருந்ததை இங்கே நீங்கள் தரவேற்றியிருக்கிறீர்கள். நாம் எழுதும் சம்பவங்கள் உண்மையின் அடிப்படையில் சொல்லப்படுபவை என்பதற்கு இதை விட சான்றுகள் தேவையில்லை.

மீண்டும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

அன்புடன்

Murali Srinivas
31st May 2016, 11:57 PM
சந்திரசேகர் சார், பரணி மற்றும் ராமஜெயம் சார்,

உங்கள் ஆவலை நிறைவேற்றும்வண்ணம் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்ய முயற்சி செய்கிறேன். நன்றி!

அன்புடன்

Murali Srinivas
1st June 2016, 12:11 AM
சிவா சார்,

அது போன்றே நடிகர் திலகத்தின் ராணுவ சீருடை Blow Up ஸ்டில் சூப்பர். சினிமா எக்ஸ்பிரஸ் முதன் முதலாக பெரிய வடிவில் வெளியானபோது அதன் நடுப்பக்கத்தில் வந்த Blow Up இது. 1980 மார்ச் 15 அன்று வெளியான சினிமா எக்ஸ்பிரஸ் என்று நினைவு. அந்த நேரத்தில் மதுரை ஸ்ரீதேவியில் வீரபாண்டிய கட்டபொம்மன் வெளியாகியிருந்தது. அதற்கு முன்பு பாலும் பழமும் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது. இந்த Blow Up வெளியான இதழையும் வைத்துக் கொண்டு கட்டபொம்மன் பார்க்க தியேட்டருக்கு சென்று தியேட்டருக்கு எதிர்வரிசையில் இருந்த மளிகை கடை வாசலில் நண்பனுடன் நின்று பேசிக் கொண்டிருந்தபோது கடை உரிமையாளர் என்னிடமிருந்து கேட்டு வாங்கி புத்தகத்தை பார்த்து விட்டு நடுப்பக்க Blow Up- ஐயும் பார்த்துவிட்டு [மதுரைக்கே உரித்தான ஒரு வார்த்தையை சொல்லிவிட்டு] "கணேசனை அடிச்சிக்க ஒரு பயலும் கிடையாது. எந்த டிரஸ் போட்டாலும் எப்படி இருக்காப்பல பாரு" என்று சொன்னது இப்போதும் காதுகளில் ரீங்காரம் இட்டுக் கொண்டிருக்கிறது. அந்த நாள் ஞாபகத்தை மீண்டும் நினைவிற்கு கொண்டு வந்த தங்கள் பதிவிற்கு நெஞ்சார்ந்த நன்றி!

அன்புடன்

RAGHAVENDRA
1st June 2016, 12:12 AM
சென்ற ஞாயிறு 29.05.2016 மாலை திருச்சியில் சிவாஜி ஃபிலிம் கிளப்பில் நமது நண்பர்கள் வாசுதேவன், சுப்ரமணியம், ஆதவன் ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டு தீபம் திரையிடலை சிறப்புற நடத்தியுள்ளார்கள். அவர்களை திரு அண்ணாதுரை அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். நிகழ்ச்சியின் சில நிழற்படங்கள். நமது வாசுதேவன் அவர்களின் முகநூல் பகிர்விலிருந்து..

https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/13319842_1716593655296611_6098369941201456742_n.jp g?oh=b933eaeb92c4f163306a35261357f2d7&oe=57C1E244

https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/13315551_1716593681963275_7871064605399966488_n.jp g?oh=6fc8ce3fd35e948dbaf425abf2929da3&oe=57CF0A1E

https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/13335722_1716593721963271_1885056833822751183_n.jp g?oh=f55f42606a7263650f94927feb4c815e&oe=57D9B0CF

https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/13332970_1716593815296595_8500500884478243504_n.jp g?oh=7bfbc169331379925c6554da3f51d2db&oe=57CE2E5F

sivaa
1st June 2016, 08:34 AM
திரு.சிவா சார்,

நடிகர்திலத்தின் இலங்கை சாதனைகளை தொடர்ந்து பதிவிட்டுவரும் தங்களுக்கு நன்றி. தாங்கள், சென்னை சீனிவாசா திரையரங்கில் நடைபெற்ற சிவகாமியின் செல்வன் விழாவில் கலந்துகொண்டது மகிழ்ச்சி. சென்னையில் இருக்கும் தகவல் பற்றி தெரிவித்திருந்தால், நம் நண்பர்கள் பலரையும் சந்தித்து உரையாடியிருக்கலாம்.

நம் திரி நண்பர்களின் கலந்துரையாடல் சந்திப்பு ஒன்றிற்கு திரு.முரளி சீனிவாஸ் அவர்கள் முயற்சி எடுத்து நடத்தினால் நன்றாக இருக்கும்.

திரு சந்திரசேகர் சார்
சில தேவை நிமித்தம் குறுகியகால அவகாசத்தில் சென்னை வந்திருந்தேன்
சிவகாமியின் செல்வன் விழாவில் கலந்துகொள்ள சந்தர்ப்பம் அமைந்தது
மிக மகிழ்ச்சியாக இருந்தது.
அங்கே திரு முரளி சார் திரு s.வாசுதேவன் சார் திரு khan திரு சொக்கலிங்கம் சார்
மற்றும் டைரக்டர் திருc.v. ராஜேந்திரன் அவர்களையும் சந்திக்கும்
வாய்ப்பு கிடைத்தது
முழுமையா பங்கேற்கமுடியாமல்போய்விட்டது மிகவும் கவலையாக இருக்கிறது.
மீண்டும் சென்னை வரும் காலம் வராமல் போகாது
சந்திப்போம்.

sivaa
1st June 2016, 08:50 AM
நண்பர் சிவா அவர்களே,

சென்னை வந்து சென்றதில் உங்களுக்கு நல்ல ஆவண அறுவடை நடந்திருக்கிறது என புரிகிறது. பராசக்தியின் 38 வது வார விளம்பரம் பிரமாதம். அது போலவே இலங்கையில் எந்த படமும் செய்யாத சாதனைகளை செய்த உத்தமன் மற்றும் அந்தமான் காதலி, ஜெனரல் சக்கரவர்த்தி ஆகிய படங்களின் 100-வது நாள் விளம்பரங்களின் அணிவகுப்பு மிக பிரமாதம்.

ஆனால் எனக்கு தனிப்பட்ட முறையில் மிகுந்த மகிழ்வை கொடுத்த புகைப்படம் பட்டிக்காடா பட்டணமாவின் மதுரையில் வெள்ளிவிழா கொண்டாட்ட புகைப்படமே. அந்த நாள் ஞாபகம் என்பது நான் விரும்பி எழுதும் தொடர். இளைய சகோதரன் செந்தில், சந்திரசேகர் சார் மற்றும் பலரும் விரும்பி படிக்கும் தொடர் அது.

என்னிடம் பேப்பர் கட்டிங்களோ, டைரி குறிப்புகளோ இல்லை.அல்லது வேலை செய்யும் அலுவலகத்தில் பழைய செய்தித்தாள்களை பார்க்கவும் குறிப்பெடுக்கவும் வசதியும் கிடையாது. என் நினைவிலிருந்து எழுதும் குறிப்புகளே அவை. ஆகவே எந்த தவறும் நேர்ந்துவிடாமல் எழுத வேண்டுமே என்பதனாலேயே நேரம் எடுத்துக் கொள்கிறேன். அப்படியிருக்கும்போது நான் எழுதியவற்றின் உண்மை நிலையை எடுத்துக்கூறும் வண்ணம் விளம்பரங்களோ, புகைப்படங்களோ அல்லது செய்திகளோ இவற்றை யாரேனும் தரவேற்றும்போது எனக்கு ஏற்படும் மகிழ்வு அளவிடமுடியாதது. வசந்த மாளிகை வெளியான அன்று மதுரையில் பெய்த மழை செய்தியாக வந்திருந்ததை சுவாமி பதிவு செய்தார். 1972 அக்டோபரில் கோவையில் நடைபெற்ற நடிகர் திலகத்தின் பிறந்த நாள் விழாவை வசந்த மாளிகையோடு சேர்த்து காண்பித்ததை விளம்பரத்தின் மூலம் செந்தில்வேல் பதிவு செய்தார். இப்போது மதுரையில் பட்டிக்காடா பட்டணமாவின் வெள்ளி விழா நிகழ்விற்கு வந்த நடிகர் திலகம் திறந்த ஜீப்பில் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டதை பதிவு செய்திருந்தேன். அந்த நிகழ்வு பத்திரிக்கையில் புகைப்படமாக வந்திருந்ததை இங்கே நீங்கள் தரவேற்றியிருக்கிறீர்கள். நாம் எழுதும் சம்பவங்கள் உண்மையின் அடிப்படையில் சொல்லப்படுபவை என்பதற்கு இதை விட சான்றுகள் தேவையில்லை.

மீண்டும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

அன்புடன்

அன்பின் முரளி சார்
சென்னை வந்ததில் பல ஆவணங்கள் கிடைத்தன.
விபரம் விரிவாக பின்னர் எழுதுகிறேன்.

sivaa
1st June 2016, 09:22 AM
10 வது ஹவுஸ் புல் வாரம்
பட்டாக்கத்தி பைரவன்
ஜெஸிமா(கிராண்பாஸ்) ஶ்ரீதர் (யாழ்ப்பாணம்)

http://oi66.tinypic.com/255rgaw.jpg

Russellsmd
1st June 2016, 09:47 AM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/Solid20color20background20texture_2016032512534023 8_20160601085112218_zpsq9hbx6qg.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/Solid20color20background20texture_2016032512534023 8_20160601085112218_zpsq9hbx6qg.jpg.html)

RAGHAVENDRA
1st June 2016, 08:34 PM
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/13335855_1126608337389837_4276258645843207973_n.jp g?oh=06c62bd6afdbd207720342ea4d90c012&oe=57C6CA74

SSS என நம்மால் அறியப்படும் நமது அன்பும் பாசமும் நிறைந்த நண்பர் சுந்தரபாண்டியன் அவர்களுக்கு நமது நடிகர் திலகம் திரி சார்பில் உளமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். இறையருளால் வாழ்வில் எல்லா வளமும் நலனும் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.

அன்புடன்
ராகவேந்திரன்

Russellsmd
1st June 2016, 09:11 PM
இனிய உதய நாள் நல்வாழ்த்துகள்.. சுந்தர பாண்டியன் சார்!

sss
1st June 2016, 10:32 PM
என்றும் அன்பிற்குரிய வீயார் சார் மற்றும் ஆதவன் ரவி சார் அவர்களே , மனதார வாழ்த்திய நடிகர் திலகத்தின் உள்ளங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி...என் உயிர் மூச்சி உள்ளவரை நடிகர் திலகமே என் துணை... நீங்கள் அனைவரும் உறுதுணை... மிக்க நன்றி...

சுந்தர பாண்டியன்

sivaa
2nd June 2016, 01:45 AM
http://oi68.tinypic.com/j6tppf.jpg


(முகநூலில் இருந்து)

sivaa
2nd June 2016, 01:48 AM
10 வது வாரம்

சிவகாமியின் செல்வன்




http://oi67.tinypic.com/fp6yh3.jpg(முகநூலில் இருந்து)

eehaiupehazij
2nd June 2016, 03:26 AM
Humming Birds, Whistling Whales and Yodeling Monks of Songs!

மதுர கானங்களின் சிறப்பொலி சித்தர்கள் ! ஹம்மிங் விசிலிங் மற்றும் யோடலிங் ஒலிமயமான நிலாக்கால கனவுலகம் !!

குறுந்தொடர் பகுதி 1 ஹம்மிங் இடைசெருகல்கள் !

Humming Bird 1 TMS! / பாலும் பழமும்


ஹம்மிங் என்றதும் முதன்மையாக மனதில் தோன்றுவது நடிகர் திலகத்தின் பாலும் பழமும் பாடலில் துவக்கத்தில் வரும் TMS ஹம்மிங்கே!

ம்ம்ம்ம்ம்ம்ம்ஹொஹொஹொ ......என்னவொரு மனதை வருடும் தேன்மதுர தென்றலிசைத் துவக்கம்!

இப்பாடலின் தனித்தன்மை சிறப்பு என்னவென்றால்......பாலும்பழமும் பாலும்பழமும் பாலும்பழமும் என்றே முழுப்பாடலையும் பாடி முடித்து விடலாம்!

https://www.youtube.com/watch?v=iw_QtgwIer8

Humming Bird TMS's interlude is a perfect cuff and collar match in this evergreen honeyfilled song sequence!

https://www.youtube.com/watch?v=lWDg8dheihg

sivaa
2nd June 2016, 04:38 AM
யாழ்நகர் -ராணி திரை அரங்கில்

நீதி படம் திரையிட்டிருந்தபொழுது

மக்கள் கூட்டம்


http://oi67.tinypic.com/2ptrv3q.jpg

vasudevan31355
2nd June 2016, 01:55 PM
என்றும் அன்பிற்குரிய வீயார் சார் மற்றும் ஆதவன் ரவி சார் அவர்களே , மனதார வாழ்த்திய நடிகர் திலகத்தின் உள்ளங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி...என் உயிர் மூச்சி உள்ளவரை நடிகர் திலகமே என் துணை... நீங்கள் அனைவரும் உறுதுணை... மிக்க நன்றி...

சுந்தர பாண்டியன்

அன்பு நண்பர் sss என்று எங்களால் செல்லமாக அழைக்கப்படுகிற சுந்தர பாண்டியன் சார்,

உங்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நடிகர் திலகத்தின் ஆசிகளும், துணையும், வாணி ஜெயராம் அம்மாவின் வாழ்த்துக்களும் இன்னும் நூறாண்டு காலம் தங்களை நலமுடனும், மகிழ்வுடனும் வாழ வைக்கும். தாமதமான வாழ்த்துக்கு மன்னிக்கவும். நேற்று முழுக்க ஷிப்டில் இருந்ததால் நேற்றே வாழ்த்த இயலவில்லை. மீண்டும் தங்களுக்கு என் இதயபூர்வமான பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

vasudevan31355
2nd June 2016, 02:03 PM
சிவா சார்,

அதிர வைக்கும் ஆண்டவரின் இலங்கை சாதனை ஆவணங்களைத் தந்து அசர வைப்பதற்கு நன்றி. தங்கள் சென்னை வருகை எனக்கு முன்னமேயே தெரிந்திருந்தால் தங்களை நிச்சயம் சந்தித்திருப்பேன். பரவாயில்லை. அடுத்த முறை சந்திக்கலாம்.

'பட்டாக்கத்தி பைரவனி'ல் எனக்கு அதிகம் பிடித்த தலைவரின் நடிப்புக் காட்சிகள் சில உண்டு. தங்கள் விளம்பரத்தைக் கண்டதும் அப்படியே அந்தக் காட்சிகள் கண்முன் நிழலாடுகின்றன. அவை எழுத்து வடிவிலும் விரைவில் வெளிவரலாம். அந்த அருமையான விளம்பரத்திற்காக உங்களுக்கு என்னுடைய ஸ்பெஷல் நன்றிகள் பல.

vasudevan31355
2nd June 2016, 02:05 PM
தலைவர் பட சம்பந்தப்பட்ட எந்த விழாவானாலும் ஓடோடி முன்னால் சென்று கலந்து கொண்டு சிறப்பிக்கும் சித்தூர் வாசுதேவன் சாருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

vasudevan31355
2nd June 2016, 02:08 PM
முரளி சார்,

அந்தநாள் ஞாபகம் தொடரின் கன்டியூட்டி அட்டகாசம். எவ்வளவு அற்புதமான நினைவாற்றலுடன் கூடிய கட்டுரை! அனுபவித்துப் படித்து வருகிறேன். நிஜமான என் நன்றிகள் தங்களுக்கு.

vasudevan31355
2nd June 2016, 02:10 PM
ராகவேந்திரன் சார்,

வண்ண குணசேகரன் படம் அள்ளிக் கொண்டு போகிறது மனதை. என்னுடைய செல்லில் டெஸ்க்டாப் வால் பேப்பராக அலங்கரிக்கிறது நம் இதய தெய்வத்தின் அந்த நிழற்படம். மிக்க நன்றி.

eehaiupehazij
2nd June 2016, 06:55 PM
Humming Birds, Whistling Whales and Yodeling Monks of Songs!

மதுர கானங்களின் சிறப்பொலி சித்தர்கள் ! ஹம்மிங் விசிலிங் மற்றும் யோடலிங் ஒலிமயமான நிலாக்கால கனவுலகம் !!

குறுந்தொடர் பகுதி 2 விசிலிங் இடைசெருகல்கள் !

பார் மகளே பார் திரைப்படத்தில் நடிகர்திலகத்தின் இப்பாடலின் விசிலாரம்பம் இன்றுவரை பிரசித்தம் ...சிறப்பொலி சித்தர் சதன் புண்ணியத்தில்!
Where Eagles Dare ஆங்கில திரைப்படம் தமிழில் மொழிமாற்றமாகி வெளியிடப்பட்டபோது ரிச்சர்ட் பர்டன் ஒரு ராணுவ ரகசிய சந்திப்புக்காட்சியில் இதே விசிலை சங்கேத சங்கீதமாக அடிக்கும்போது தியட்டரில் ஆரவாரம் அமளி துமளி ....

https://www.youtube.com/watch?v=LKOwry1Re5E

விசி(ல்) கணேசன் விசில்திறம் விசித்திரம் !

https://www.youtube.com/watch?v=sQpeP2lLBFg

நன்றி சின்னக்கண்ணு ....!

https://www.youtube.com/watch?v=IwgIGOYs_9Y

Russellsmd
3rd June 2016, 12:44 AM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/IMG-20160530-WA0016_zpscdufqfpq.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/IMG-20160530-WA0016_zpscdufqfpq.jpg.html)

திருச்சி- சிவாஜி ஃபிலிம் கிளப்-
------------------------------
தீபம்- திரைத் திருவிழா.
------------------------

29.05.2016 -ஞாயிறு, மறக்க முடியாததாயிற்று.

சிவாஜி ஃபிலிம் கிளப்பைத்
துவக்கிய நாளிலிருந்தே
திரு. அண்ணாதுரை அவர்கள்
அழைத்துக் கொண்டிருந்தார்...
திருச்சிக்கு.

சென்று வர வாய்ப்பளித்தது...
கருணை மிகுந்த இந்த ஞாயிறு.
----------------------

ஆளும் பேருமாய், ஆர்ப்பரிப்பும்
மகிழ்ச்சித் துள்ளலுமாய்
ஓரிடத்தில் கூடி நடிகர் திலகத்தின் படம் பார்க்கும் சந்தோஷம் ஒருபுறம்...

ஒருநாள், ஒரு மூன்று மணி
நேரம் நடக்கும் நிகழ்வுக்கு
மாதக் கணக்கில் உழைக்கிற
திருச்சி திரு. அண்ணாதுரை
அவர்களின் சீரிய முயற்சியில்
உருவாகி, அதிவேகமாக
வளர்ந்து வரும் " சிவாஜி ஃபிலிம் கிளப்"பின் நிகழ்வில்
நானுமிருக்கிற சந்தோஷம்
ஒருபுறம்...

நடிகர் திலகத்தின் பக்தர் சென்னை திரு.சுப்பிரமணியன்
அவர்கள், சிறப்புமிகு சிவாஜி
ரசிகர் சித்தூர் திரு.வாசுதேவன்
அவர்கள், திருச்சி திரு.இளங்குமரன், திருச்சி திரு.
கமலக்கண்ணன்... இவர்களோடு நானும்
சிறப்பு விருந்தினரான சந்தோஷம் ஒருபுறம்...

கண்ணியத்துக்குரிய திருச்சி
வாழ் சிவாஜி ரசிகர்களின்
முன்னால் உரையாற்றுகிற
சந்தோஷம் ஒரு புறம்...

அன்று, எல்லாப் பக்கத்திலிருந்தும் என்னை
நோக்கி வந்த அத்தனை
சந்தோஷங்களுக்கும் காரணம்..
நடிகர் திலகம் என்கிற மகாகலைஞனே என்கிற நினைப்பில் நெகிழ்ந்தேன்.

அவர் நடித்த படங்களைப்
பார்த்தது தவிர அவருக்கு
எந்த விதத்திலும் நல்லது
பண்ணாத என்னைப் போன்ற
கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு எத்தனையெத்தனை மனப்
பரவசங்களை அளித்திருக்கிறார்...அந்த மகான்?
---------------------

இனிதே துவங்கிற்று...
"தீபம்" திரைத் திருவிழா.

திருச்சி புறநகர் மாவட்ட சிவாஜி மன்றத் தலைவர் திரு.
உறந்தை செல்வம் எங்கள்
ஐவரையும் சிறப்பு மிகுந்த
முன்னுரையோடு கூட்டத்திற்கு
அறிமுகப்படுத்தி பெருமைப்படுத்தினார்.

முதலாவதாகப் பேச அழைக்கப்பட்டார்.. திருச்சி
திரு. கமலக்கண்ணன் அவர்கள்.
அர்த்தமுள்ளதாக அமைந்த
அவரது உரை அனைவரையும்
மகிழ்வித்தது. அடுத்த தலைமுறைக்கு அய்யனையும்,
அவரது கலையையும் கொண்டு
சேர்ப்பதென்பது நமது கடமை
என்று குறிப்பிட்டார். தனது
குடும்பத்திலுள்ள பெரியவர்கள்
அனைவரும் நடிகர் திலகத்தின்
ரசிகர்களே என்று குறிப்பிட்டார்.
தானும் அவ்வழியே அய்யனின்
படங்களைப் பார்த்து வியப்பதாகக் கூறினார்.அதற்கு
உதவிடும் வகையில் சிவாஜி
ஃபிலிம் கிளப்பை உருவாக்கிய
திரு.அண்ணாதுரைக்கு அவர்
நன்றி தெரிவித்துக் கொண்டார்.

அடுத்தபடி பேச அழைக்கப்பட்ட
சித்தூர் திரு.வாசுதேவன்
அவர்கள், எல்லோருக்கும்
வணக்கத்தையும், நன்றிகளையும் சொல்லி ரத்தினச் சுருக்கமாக முடித்துக்
கொண்டார். நடிகர் திலகம்
போற்றப்படும் இடங்களிலெல்லாம் தன்
வருகையை தவறாமல் பதிவு
செய்து விடுகிற
திரு.வாசுதேவன் தனது பேச்சை மிகச் சுருக்கமாக்கிக்
கொண்டதற்குக் காரணம் சபைக் கூச்சம் மட்டுமல்ல..
தீபத்தை விரைவில் காண
வேண்டுமென்கிற ஆவலாக
இருக்கலாம்.

அடுத்ததாக அழைக்கப்பட்டார்
சென்னை திரு.சுப்பிரமணியன்
அவர்கள். திருச்சியில் எழுச்சி
பெறும் சிவாஜி ஃபிலிம் கிளப்புக்கும், திரு.அண்ணாதுரை அவர்களின்
முயற்சிகளுக்கும் பேருதவியாய் இருந்து வரும்
திரு.சுப்பு அவர்கள் பேசும் போது அய்யா நடிகர் திலகத்தை
"அப்பா " என்று குறிப்பிட்டது
கண்ணில் நீர் துளிர்க்கச் செய்தது. உத்தியோக நிமித்தம்
பெருநகரங்களுக்குச் செல்லும்
போதெல்லாம் அந்தந்த ஊர்
திரையரங்குகளில் ஓடுகிற
பழைய படங்களில் நடிகர் திலகத்தின் படங்களில்லாத
நிலையை மாற்றும் வகையில்
தானே நடிகர் திலகத்தின் படங்களை திரையரங்குகளில்
திரையிடத் துவங்கியதை
பரவசத்துடன் பகிர்ந்து கொண்டார். கோவையில்
"நீதி" திரைப்படம் மூலம்
துவங்கிய இலட்சியப் பயணம்,
திருச்சியில் அண்ணன் ஒரு
கோயில், ராஜா என்று இன்னமும் வெற்றிகரமாய் தொடர்வதை மகிழ்வோடு குறிப்பிட்டார்.

நம்மையெல்லாம் மகிழ்ச்சி
வெள்ளத்தில் ஆழ்த்த, நடிகர் திலகம் இரட்டை வேடம்
ஏற்று, இளைய திலகத்துடன் இணைந்தளித்த இணையற்ற வெற்றிக் காவியம் "வெள்ளை ரோஜா"வை டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் திரு.சுப்பு
அவர்களே உருவாக்கிக்
கொண்டிருக்கிறார்.

கொஞ்சமும் தற்பெருமை இல்லாமல், நடிகர் திலகத்தின்
அதி தீவிர ரசிகரென்று தன்னை
அறிவித்துக் கொள்வதிலும்,
அடையாளப்படுத்திக்
கொள்வதிலும் திரு.சுப்பு அவர்கள் காட்டும் மும்முரம்
அற்புதமானது.

அய்யனைக் கொண்டாடும்
ஊர் மதுரையானாலும், திருச்சியானாலும் பறந்தோடி
வருகிற அவரது பக்திக்கு
நமது வந்தனங்களைச்
சொல்வோம்.

நடிகர் திலகத்தின் பெயரால்
நிகழும் நல்ல விழாக்களுக்கு
தனது உதவிகரமான பங்களிப்புகள் அத்தனையையும் தருகிற
அவரது தயாள மனதிற்கு நம்
நன்றிகளைச் சொல்வோம்.

ஆதவன் ரவியாகிய நான்
பேசும் போது திரையிடலுக்கு
வந்திருந்த கூட்டத்தைச் சுட்டிக்
காட்டி, வரும் காலங்களில்
இந்தக் கூட்டம் வாசல் தாண்டி
நீள வேண்டுமென்கிற என்
விருப்பத்தைத் தெரிவித்தேன்.
கௌரவத்துக்கு வரும் கூட்டம்
கருடா சௌக்கியமா திரையிட்டாலும் வர வேண்டும்
என்றும், புதிய பறவைக்கான
கூட்டம் ஞானப் பறவை
திரையிட்டாலும் வரவேண்டும்
எனவும் நான் விரும்புவதைத்
தெரிவித்தேன். உலகத்தில்
எந்தவொரு கலைஞனும்
தொட முடியாத உயரங்களைத்
தொட்ட ஒரே கலைஞன்
நடிகர் திலகம் என்பது எத்தனை உண்மையானதோ, அத்தனை
உண்மையானது, நடிகர்
திலகத்தின் அத்தனை விதமான
நடிப்பையும் ரசித்து ரசனையின்
உச்சம் கண்டவன் சிவாஜி ரசிகன் மட்டுமே என்பதைக்
கரகோஷத்துக்கூடே பேசினேன்.

ஒரு நட்புப் பகிர்தலுக்கும்,
திரையரங்குகள் மறந்தாலும்
நம்மால் மறக்க முடியாத
ரசிகர்கள் ஒன்றிணைந்து படம்
பார்க்கும் சந்தோஷத்தை
மீட்டெடுப்பதற்கும் உதவுகிற
சிவாஜி ஃபிலிம் கிளப்பின்
வளர்ச்சிக்கும், திரு.அண்ணாதுரை அவர்களின்
முயற்சிக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்தேன்.

களப்பணியில் என்னை வியக்க
வைக்கிற திரு.அண்ணாதுரை
அவர்களுக்கு உறுதுணையாக
எனது கவிதைப் பணி என்றென்றும் இருக்கும் என்று
உறுதி தந்து விடைபெற்றேன்-------------------

அனைவரும் ஆவலோடு
காணக் காத்திருந்த "தீபம்"
திரையிடப்பட்டது.

நடிகர் திலகம் நடிப்பிலே
எவரையும் மயக்கினார்.

மயங்கித் தெளிந்தோம்..
இரண்டரை மணி நேரங்களுக்குப் பிறகு.

வந்திருந்தவர்கள் அத்தனை
பேரும் அண்ணாதுரை அவர்களுக்கு நன்றி சொல்லிப்
புறப்பட்டனர்.

முன்னதாக நன்றியுரைத்த
திரு.அண்ணாதுரை தனது
செயல்பாடுகளுக்கு களங்கம்
கற்பிக்கும் விதமாய் ஒரு சிலர் பேசுவதையும், எழுதுவதையும்
குறிப்பிட்டு வருந்தினார். அவர்
கரம் பற்றிக் கொண்டு ஒருவர்
நம்பிக்கை தெரிவித்தார்...
" எதுக்கும் கவலைப்படாதீங்க..
அண்ணாதுரை. நாங்க இருக்கோம்."

உண்மைதான்.

திரு.அண்ணாதுரை அவர்களுக்கு நாம் செய்யப்
போகிற உதவிகளால், உத்தமர்
நடிகர் திலகத்தின் படங்களை
அடிக்கடி காண முடியாத
நம் ஏக்கங்கள் பறக்கும்.

உண்மையான உழைப்பும்,
உண்மையான அன்பும்
ஒன்றிணையும் இடத்தில்
சாதனைகள் பிறக்கும்.

அவற்றைப் பெற்று விட்ட
"சிவாஜி ஃபிலிம் கிளப்"பும்
வென்று சிறக்கும்.
-------------------

இந்தப் படத்தின் ஒரு காட்சியில் சுஜாதாவிடம்
சொல்வார்... நடிகர் திலகம்..

"நான் யாரையும் அழிச்சுப்
பாக்கிறவன் இல்லே. ஆக்கிப்
பார்க்கிறவன்."

சென்னையில் NT FANS...

திருச்சியில் சிவாஜி ஃபிலிம்
கிளப்...

இனி எந்தெந்த ஊரில்
என்னென்ன அமைப்புகளோ..?

அய்யா நடிகர் திலகம்...

ஆக்கிப் பார்க்கிறவர்தான்.

RAGHAVENDRA
3rd June 2016, 08:18 AM
http://www.happylounge.net/index.php?attachments/ai1094-photobucket-com_albums_i442_pammalar_kamarajar6-jpg.11048/



http://www.thehindu.com/template/1-0-1/gfx/logo.jpg

From the Archives - dated June 3, 1966

Kamaraj to stick to dhoti

Mr. K. Kamaraj, Congress President, to-day [June 2, Madras] placed orders for four woollen shirts with elbow sleeves for his proposed visit to the Soviet Union. The woollen shirts are of the same pattern as the khadi one Mr. Kamaraj is wearing.

He visited the Khadi Gramodyog Bhavan on Mount Road and gave the order this morning. He rejected the use of woollen pants to protect himself from the severe Russian cold and said that if necessary he would use a good shawl in hundred per cent wool. Mr. Kamaraj is also persistent in his resolve to visit Russia only dressed in Khadi dhoti.


http://www.thehindu.com/archives/from-the-archives-dated-june-3-1966/article8682602.ece

எந்த ஆர்ப்பாட்டமும் இல்லை.. பந்தாவும் இல்லை.. அமெரிக்க விஜயத்திற்கு வேட்டியே போதும் என்ற பெருந்தலைவர்...
இந்த கால கட்டத்தின் போது தான் கவியரசர் பெருந்தலைவரை வாழ்த்தியனுப்பிய பாடலை எழுதினார்.
- நினைவலைகளில் கொண்டு வந்தமைக்காக ஹிந்து பத்திரிகைக்கு நன்றி.

https://www.youtube.com/watch?v=gaFdXWeUpZA

ஒரு ஏழை கிராமத்தான். அவனுக்கு காளியின் அருளால் கவிதை மற்றும் இலக்கியப் புலமை வாய்க்கிறது. அவனைப் பற்றி முழுதும் அறியாத ஒரு புலவர் குழு அவனை பகடையாக பயன்படுத்தி அரசனிடம் ஆதாயம் பெற அழைத்துச் செல்கிறது. இதுதான் காட்சி. இதை ஓரிரு நொடிகளில் சொல்லி விட முடியும். ஆனால் இந்தக் காட்சியைப் பாடலாக்கி, அதன் மூலம் மிகப் பெரிய தத்துவத்தை சொல்லி அவனுடைய எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை கோடிட்டுக் காட்டி அதில் பொதுநலனையும் கொண்டு வந்த கவியரசரையும் அது அத்தனையையும் தன் நடைமூலமாகவே கொண்டு வந்த நடிகர் திலகத்தையும் அதற்கான சரியான தாளக்கட்டு அடிப்படையில் இசையமைத்த கே.வி.மகாதேவனையும் தன் குரலால் அந்த உணர்வை அப்படியே கொண்டு வந்த கே.பி.எஸ். அம்மா அவர்களையும் தமிழ் கூறும் நல்லுலகமும் காமராஜர் தொண்டர்களும் என்றைக்குமே மறக்க மாட்டார்கள்.

sivaa
3rd June 2016, 08:43 AM
சேகர் பரசுராம் அவர்களின் முகநூலில் இருந்து

http://oi63.tinypic.com/28u5zs5.jpg

sivaa
3rd June 2016, 08:45 AM
http://oi67.tinypic.com/1z3c8i0.jpg

sivaa
3rd June 2016, 08:46 AM
http://oi64.tinypic.com/qnk4u9.jpg

sivaa
3rd June 2016, 08:48 AM
http://oi63.tinypic.com/qx02ue.jpg

sivaa
3rd June 2016, 08:48 AM
http://oi65.tinypic.com/svsaxv.jpg

sivaa
3rd June 2016, 08:49 AM
http://oi66.tinypic.com/28svguc.jpg

sivaa
3rd June 2016, 08:49 AM
http://oi63.tinypic.com/s12qu1.jpg

sivaa
3rd June 2016, 08:50 AM
http://oi67.tinypic.com/2rgdgnr.jpg

sivaa
3rd June 2016, 08:50 AM
http://oi68.tinypic.com/vdt9i.jpg

sivaa
3rd June 2016, 08:51 AM
http://oi67.tinypic.com/11v4f21.jpg

sivaa
3rd June 2016, 08:51 AM
http://oi63.tinypic.com/33m1yj8.jpg

sivaa
3rd June 2016, 08:52 AM
http://oi67.tinypic.com/4ghu0g.jpg (http://oi67.tinypic.com/4ghu0g.jpg)

sivaa
3rd June 2016, 08:53 AM
http://oi68.tinypic.com/es3gcz.jpg

sivaa
3rd June 2016, 08:57 AM
75 வது நாளை நோக்கி வெற்றிநடைபோடும்

இணைந்த 9 வது வாரம்

கர்ணன்

http://oi67.tinypic.com/e7016q.jpg

Russellxor
3rd June 2016, 05:13 PM
சிவா சார்
நீதி புகைப்பட ஆவணம் அருமை.

Russellxor
3rd June 2016, 05:14 PM
சுந்தரபாண்டியன் அவர்களுக்குஎன் இனிய நல்வாழ்த்துக்கள்!

RAGHAVENDRA
3rd June 2016, 05:17 PM
குழந்தைகள் கண்ட குடியரசு, செல்வம், வாழ்க்கை மூன்று திரைப்படங்களும் தனி டிவிடிக்களாக வெளிவந்துள்ளன.

https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/13307444_1127699477280723_6919174444702816430_n.jp g?oh=28bebe9de279566b3f53302c5ac29707&oe=580F487E

https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/13307411_1127699537280717_3469197560649171932_n.jp g?oh=33d1b61b19bfe72040a3cacdcbe87b6e&oe=58093B2E

https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/13315462_1127699607280710_8340556883156133803_n.jp g?oh=cec993762883574d0f007787ed877a54&oe=580B7DF2

Murali Srinivas
3rd June 2016, 11:15 PM
மதுரை வாழ் மக்களுக்கு மற்றுமொரு விருந்து!

தமிழக சினிமா வரலாற்றையே புரட்டிப் போட்ட வசூல் சுனாமி!

திரையரங்குகளை திருவிழா கொண்டாட்ட கூட்டங்களாக மாற்றிய

நடிகர் திலகத்தின் 200வது வெற்றிக் காவியம்

திரிசூலம்

வரும் ஜூன் 24-ந் தேதி முதல்

மதுரை சென்ட்ரலில் தினசரி 4 காட்சிகளாக!

அன்புடன்

eehaiupehazij
4th June 2016, 02:12 AM
மாலைப் பொழுதில் தமிழ்த்திரை மூவேந்தரின் மயங்கிய நினைவுகள்!

கதிர் மங்கி குளிர் விரவும் மாலைப்பொழுது காதலர் உலகின் கந்தர்வம்!

அங்கே மாலைமயக்க தாக்கத்தில் நடிகர்திலகம்!

https://www.youtube.com/watch?v=Tqx1lEy7zDI

இங்கே மாலைப்பொழுதின் மயக்கத்தில் காதல்மன்னரின் தயக்கம்!

https://www.youtube.com/watch?v=qKjzzxsZSvE

மயக்கும் மாலைப் பொழுதின் வருகையின் உவகையில் !மக்கள்திலகம்!

https://www.youtube.com/watch?v=g-MZUdwH9hg

eehaiupehazij
4th June 2016, 06:58 PM
High Voltage Thunderbolts in NT movie climaxes!

நடிகர்திலகத்தின் திரைப்பட இடி மின்னல் மழை அதிர்வுகள் ! மனதை விட்டகலாது நங்கூரமிட்ட உச்சக்கட்ட திருப்புமுனைகள்!!

Part 1 : தங்கப்பதுமை!


தங்கப்பதுமை திரைக்காவியத்தில் கட்டிய மனைவியின் மாண்பறியாது இருட்டுப் பள்ளத்தில் உருண்டு புரண்டு கண்கெட்டபிறகு சூரியநமஸ்காரம் செய்திட விழையும் அறியாமைகள் நிறைந்த கைப்பாவைக் கதாநாயகன் பாத்திரத்தை அணு அணுவாக நமது உள்ளங்களில் பதித்திட்ட நடிகமேதையின் உச்சகட்ட நடிப்பாளுமை இடி மின்னல் மழையாகப் பொழிந்திட்ட நிகழ்வு !!

பட்டிதொட்டியெங்கும் பரிபாலனம் செய்திட்ட பட்டுக்கோட்டையாரின் பாடல்வரிகள் இசைசித்தரின் ஆளுமைக்குரலில் நடிகர்திலகத்தின் இடிப்பந்தாக இதயத்தை ஊடுருவும் குணாதிசய வெளிப்பாட்டில் காலங்களை வென்று நடிப்பின் பாடப் பக்கமாக நிலைத்ததில் வியப்பென்ன மலைப்பென்ன !!

ஞானப் பெண்ணே !
மனிதன் ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே....அவன் ஆடி அடங்குவது மண்ணுக்குள்ளே....

கவிசித்தரின் வைர வரிகளுக்கு இசைசித்தரின் வெண்கலக் குரல் குழைவில் பொன் முலாம் பூசும் நடிப்புசித்தர் !

https://www.youtube.com/watch?v=F2cIi1Q1CPg

eehaiupehazij
5th June 2016, 04:48 AM
June 5th....World Environ Day!

NT's environ song!
ஆயிரம் கண் போதாதே வண்ணக்கிளியே தென்றல் இசை பாடிவரும் தேனருவி ஆடிவரும் இயற்கை அழகை ரசித்து பசித்து ருசித்து புசித்திட !

https://www.youtube.com/watch?v=vW-5iFAOM7c


உலகின் அனைத்து உயிரினங்களுக்கும் வாழ்வாதாரங்கள் இயற்கையிலேயே இறைவனால் படைக்கப் பட்டவையே. இயற்கையின் சுழற்சியை எதிர்த்து எவராலும் எந்த நிகழ்வையும் உண்டாக்கவோ அழிக்கவோ முடியாது. அவ்வண்ணம் செய்யப்படும் முயற்சிகள் பேரழிவையே தந்து வந்திருக்கின்றன என்பது காலம் என்னும் ஆசான் நமக்குப் போதித்து தந்த பாடங்களால் நாம் கற்றுக் கொண்டவையே !இயற்கையை மாசுபடுத்தாமல் பாதுகாத்திட உறுதி ஏற்போம் !!

regards,

Senthil

Gopal.s
5th June 2016, 08:31 AM
எஸ்.பீ.பாலசுப்ரமணியம் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

அப்போது அந்த படத்தின் பெயர் வேறு. ஒரு புது பாடகர் நடிகர்திலகத்துக்கு அறிமுகம் செய்து வைக்க பட்டார். பேசிய விதத்தை வைத்து யூகித்த ந.தி ,என்ன கொல்டியா? என கேட்டு ,இத பாரு நீ பாடற மாதிரி பாடு. நான் பாணிய மாத்தி அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன் என்றாராம். பாடும் விதத்தை கூர்ந்து கவனித்து ,நடிகர்திலகம் நடித்த அதிசயத்தை கண்ட பாடகர் அப்படியே மெய் மறந்தாராம். திராவிட மன்மதனின் ரசவாத பாடல்.சுமதி என் சுந்தரி பிறகு சூட்ட பட்ட நாமகரணம்.

https://www.youtube.com/watch?v=NaeKkH0hPus

முழுக்க முழுக்க தேவ் ஆனந்த் பாணி படம்.பாபு போன்ற படங்களில் நடித்து கொண்டிருந்த நடிகர்திலகம்,தன்னுடைய படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ராஜாவில் ,தேவ் ஆனந்தை விட அழகாக,இளமையாக,புதுமையாக,energetic ஆக ,நடைக்கு நடை ,காட்சிக்கு காட்சி புது மெருகுடன் நடித்து பிரம்மாண்ட வெற்றி பெற்ற ராஜாவின் இரண்டில் ஒன்று. இன்னொரு தகவல், இதன் வெற்றிதான் இன்னொரு நடிகரை அரசியலில் பாய வைத்ததாம்.

https://www.youtube.com/watch?v=LjD4VL33cnY

எனது favourite erotic காட்சி. திராவிட மன்மதனும், அவருக்கென்றே ஸ்பெஷல் ஆக பிரம்மா படைத்த அழகியும் .புலமை பித்தன் வேறு படத்திற்கு எழுதிய பாடலை மெல்லிசை மன்னர் இதற்கு பயன் படுத்தி ,உயிரூட்டி உள்ளார்.

https://www.youtube.com/watch?v=q21g7kBJLnA

RAGHAVENDRA
5th June 2016, 05:15 PM
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/13336137_1128864160497588_3064644711168977510_n.jp g?oh=abc3b87a7b6d8a50ecdced9ae174884a&oe=57D84BC7

Russelldvt
5th June 2016, 05:56 PM
http://i65.tinypic.com/xbcoqe.jpg

Harrietlgy
5th June 2016, 06:13 PM
Written by Mr. Sudhangan,

http://www.dinamalarnellai.com/site/news_image/22/7915Tamil_News_Nellai.jpg


பெரியாழ்வார் கோதையிடம் அதை வாங்கி அப்படியே படுத்திருக்கும் அந்த அரங்கனுக்குச் சூட்டுவார். இப்போது அந்த அரங்கன் தங்கமாக ஜொலிப்பான்! திகைத்து போவார் பெரியாழ்வார்!
‘இறைவா! என்னே உன் கருணை! குழந்தை மீது நீ கொண்டுள்ள அன்பை இந்த சிறியேன் புரிந்து கொள்ள இத்தனை பெரிய நாடகமா? குழந்தையிடம் நீ காட்டிய பரிவை புரிந்து கொள்ளாமல் புலம்பினேன், கதறினேன், கண்ணீர்விட்டேன்! என் உள்ளம் கவர்ந்த பெருமாளே, உன் பெருமையை இன்றுதான் உணர்ந்து கொண்டேன்!
அப்படியே தன் மகள் பக்கமாக திரும்பி, ‘கோதை! இனி நீ என் குழந்தையல்லம்மா! அந்தத் தெய்வத்தின் குழந்தை! அவனருளை பூரணமாக பெற்றிருக்கும் உன்னை புரிந்து கொள்ளாமல் பேசியதற்கு என்னைப் பொறுத்துக் கொள்!'
‘அப்பா !’ என்பாள் கோதையான குட்டி பத்மினி!
‘ நீ போட்டுக்கொண்ட மாலையை அந்த பெருமாள் சூடிக்கொண்டார் என்றால், நீதானம்மா இன்று முதல் சூடிக் கொடுத்த சுடர்க்கொடி! எதிர்காலத்திலே உன் நாக்கிலிருந்து வரும் திருமொழி எல்லாம் ‘ நாச்சியார் திருமொழி’ என்றே நாடெல்லாம் புகழட்டும்! ஆண்டவன் உலகத்தை ஆண்டான்! நீ அவனை ஆண்டு விட்டாய்! ஆண்டவனையே நீ ஆட்கொண்டதால் இன்று முதல் உனக்கு ஆண்டாள் என்று பெயர் நிலவட்டும்!
‘அப்பா இவ்வளவும் அந்த கண்ணன் செய்த கள்ளத்தனம்தானே!'
‘ஆமாம்! அந்த கண்ணனின் கபடநாடகத்தை யாரறிவார் ? அம்மா! நீ அந்த கண்ணனையே நினைத்து பாடு! பூவோடு சேர்ந்து நாரும் மணம் பெறுவதைப் போல உன்னோடு சேர்ந்து நானும் மணம் பெறுவேன்!'
அப்போது கோதை பாட ஆரம்பிப்பாள், ‘ ஹரி! ஹரி கோகுல ரமணா உந்தன் திருவடி சரணம் கண்ணா’
அந்த பாடல் முடியும்போது சிறுமியாக இருந்த கோதை என்கிற சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் பெரிய பெண்ணாக கே.ஆர்.விஜயாவாக மாறுவாள்!
அடுத்து ஆண்டாளுக்கு திருமணம் செய்து கொடுக்காததைப்பற்றி ஊர் பேசும்!
‘விஷ்ணுஜித்தர் என்கிற பெரியாழ்வார் அந்த குழந்தையை பெத்திருந்தா காலாகாலத்தில கல்யாணம் பண்ணி கொடுத்திருப்பார். எங்கோ தோட்டத்தில கிடைச்ச குழந்தைதானே! அதனாலதான் பெரியாழ்வார் அந்த பொண்ணுக்கு கல்யாணம் பண்ணிக்கொடுக்காமல் வீட்டோடு வெச்சிண்டிருக்கார்’ என்று பேசுவார்கள்!
வீட்டுக்கு வருவார் பெரியாழ்வார். தன் மகளிடம் பேசுவார்– ‘ஒரு பெண் மங்கை பருவத்தை அடைந்துவிட்டால், அடிவயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்ட கதைதான் ஒரு தகப்பனுக்கு!'
‘என்ன சொல்கிறீர்கள்! ஒன்றும் புரியவில்லையே?' என்று கேட்பாள் ஆண்டாள்!
‘ விரைவில் உன்னை பிரியும் நேரம் வந்துவிட்டதம்மா.’
‘பெற்றவர்கள் யார் என்று தெரியாத என்னை அன்னையாய், தந்தையாய், ஆசானாக இருந்து வளர்த்த தங்களைப் பிரிவதா? அய்யய்யோ! இது தாள முடியாத வேதனை’ என அலறுவாள் ஆண்டாள்!
‘இன்னும் உனக்கு திருமணம் செய்துகொடுக்காமல் இருக்கிறேன் என்று ஊரார் என் மீது சுடுசொல்லை வீசுகிறார்களே! அதைத்தான் என்னால் தாங்க முடியவில்லை!'
‘யார் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும்! தாங்கள் அதற்கு செவிசாய்க்க வேண்டாம்!
‘ தீயினால் சுட்ட வடுவை தாங்க முடியும்! நாவினால் சுட்ட வடுவை மனம் தாங்குமா? விரைவில் திருமணம் செய்து வைக்கப்போகிறேன்!'
‘திருமணமா? எனக்கா? பிள்ளை பருவத்திலேயே திருவரங்கத்தில் பள்ளி கொண்டிருக்கும் அரங்கனுக்கு என்னை அர்ப்பணித்துவிட்டதாக தாங்கள்தானே சொன்னீர்கள்! உங்கள் திருவாக்கு பொய்யாகலாமா? வேண்டாம் சுவாமி! வேண்டாம்! மனத்தூய்மையோடு சொல்கிறேன்!
மாதவன் மலரடிக்கு சேவை செய்வேனே அல்லாது மானிடர்க்கு திண்ணமாக வாழ்க்கைப்பட மாட்டேன்’ என உறுதியாகச் சொல்வாள் ஆண்டாள்.
‘ஆண்டவனை வணங்கலாம்! அவன் திருவடிக்கு நீ சேவையும் செய்யலாம்! மனித குலத்தில் பெண்ணாக பிறந்த உன்னை தேடி வந்து அந்த பெருமான் மாலை சூடுவாரா?’
‘ஏன் சூடமாட்டார்? அறியாப் பருவத்திலிருந்து அடியாள் சூடிக்கொடுக்கும் மாலையை ஏற்றுக் கொள்ளும் எம்பிரான் என்றாவது என் மணமாலையை ஏற்றுக் கொள்ளாமலா போய்விடுவார்?'
‘கடவுளை கணவனாக அடைய முடியுமா? உன் எண்ணம் ஈடேறுமா? என்ன பைத்தியக்காரத்தனமிது?'
‘பார்க்கும் ஒளி, கேட்கும் ஒலி அனைத்திலும் அந்த ஆண்டவன் திருவுருவத்தையே காண்கிறேன்! அந்தக் கண்ணனை எண்ணி கன்னியாகவே காலங்கழித்து இந்த மண்ணுலகை விட்டு பிரிந்து விடுகிறேன். என்னைப் பற்றி தாங்கள் கவலைப்பட வேண்டாம்.’ சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு கிளம்புவாள்.
‘ஆண்டாள்! அந்த அரங்கம் மீது ஆணையிட்டு கூறுகிறேன்! உன் பிடிவாதத்தை விட்டுவிடு, விரைவில் ஒரு மணமகனைத் தேடி உன் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யத்தான் போகிறேன். அவனுக்கு மாலை சூட நீ உன் மனத்தை பக்குவப்படுத்திக்கொள்ளத்தான் வேண்டும்.'
‘ வேண்டாம். எனக்குத் திருமணமே வேண்டாம்!’
இப்படிச் சொல்லிவிட்டு ஆண்டாள் நகர ஆரம்பிப்பாள்.
‘ எங்கே போகிறாய்?’
‘இந்த உலகத்தை விட்டே போகிறேன்!’
‘என்னிடம் பேசக்கூடிய பேச்சா இது?’
‘வளர்த்த பெண்ணிடம் காட்ட வேண்டிய பரிவா இது ?’
‘ இது தேவையில்லாத குழப்பம்!’
‘ என்னை தெய்வம் காக்கும்!'
‘இந்த உலகத்தில் கண்கண்ட தெய்வம்?'
‘ அன்னையும் தந்தையும் !’
‘ பெற்றோருக்கு தேவை ?’
‘ அறிவுள்ள பிள்ளைகள் !’
‘‘பிள்ளைகளின் கடமை?’
‘பெற்றோர் சொற்படி நடப்பது!’
‘ஆ..ம்! அந்த வார்த்தையையே பொன்மொழியாகக் கொண்டு நான் சொல்கிறடி நட !’
சொல்லிவிட்டு கோபமாக போய்விடுவார் பெரியாழ்வார்! இந்தப் படம் வந்த போது எனக்கு 10 வயது! இந்தப் படத்தை பார்த்த பிறகுதான் ஆழ்வார்களின் மேன்மையும் ஆண்டாளின் அருமையும் எனக்குப் புரிய ஆரம்பித்தது!
ஒரு படம் என்பது பள்ளிச் சிறுவர்களின் மனதில் பல பாதிப்புக்களை உருவாக்க முடியும்! ஏ.பி. நாகராஜன் புராணக் கதைகளை மனதில் விதைத்தார்! பி.ஆர். பந்துலு சரித்திரத்தையும், இதிகாசத்தையும் மனதில் வளர்த்தார்!
பீம்சிங் தன் 'பா' வரிசை படங்களினால் மனதில் ‘பாச’ மலர்களை தொடுத்தார்! கே.எஸ். கோபாலகிருஷ்ணன் குடும்ப சிக்கல்களை குழப்பமில்லாமல் சொன்னார்! ஸ்ரீதர் சிவாஜியின் பல்வேறு பரிமாணங்களை காட்டினார்!
அடுத்து திருமாலின் பெருமைதான் என்ன?
(தொடரும்)

sivaa
6th June 2016, 03:01 AM
பொக்கிஷம் .................................................. ............................நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் தகவல் பதிவுகள் அவர் சார்பாக வெளிவந்த பத்திரிகைகள் படவெளியீட்டு மலர்கள் மற்றும் பட விளம்பர கட்டிங்குகள் முதலிய பொக்கிஷங்களை எனது முன்னைய பேனா நண்பரும் தற்போதைய முகநூல் நண்பருமான திரு சடகோபன் ஶ்ரீனிவாசகோபாலன் அவர்கள் பத்திரமாக இதுநாள்வரை பாதுகாத்து வைத்திருந்து அந்த அனைத்து பொக்கிஷ பதிவுகளையும் நண்பர் திரு மேஜர் தாசன் அவர்கள்மூலம் அண்மையில் நான் சென்சென்னை சென்றிருந்தவேளை என்வசம் ஒப்படைத்திருந்தார். அந்தப்பொக்கிஷங்களை நான் பெற்றுக்கொள்ளகாரணமான அந்த இரண்டு இனிய நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன். நான் சென்னை சென்றவேளை நண்பர் திரு சடகோபன் ஶ்ரீனிவாசகோபாலன் அவர்கள் வெளியுர் சென்றிருந்ததால் அவரை நேரில் சந்திக்கமுடியாமல் போய்விட்டது.அடுத்தடவை நிச்சயம் சந்திக்கலாம் என்ற நம்பிக்கை உண்டு. திரு சடகோபன் ஶ்ரீனிவாசகோபாலன் அவர்கள் மூலம் கிடைத்த சில பதிவுகளை முன்னர் பதிவிட்ருந்தேன் நேரம் கிடைக்கும்பொழுது ஏனையவை இங்கே பதிவிடப்படும்.

sivaa
6th June 2016, 04:14 AM
http://i64.tinypic.com/263vnts.jpg

sivaa
6th June 2016, 04:15 AM
http://oi67.tinypic.com/34jcg90.jpg

sivaa
6th June 2016, 04:15 AM
http://oi68.tinypic.com/9jnmdz.jpg

sivaa
6th June 2016, 04:16 AM
http://oi67.tinypic.com/2rny88g.jpg

sivaa
6th June 2016, 04:16 AM
http://oi67.tinypic.com/w0q0p3.jpg

sivaa
6th June 2016, 04:17 AM
http://oi65.tinypic.com/f00unm.jpg

sivaa
6th June 2016, 04:17 AM
http://oi63.tinypic.com/10cj669.jpg

sivaa
6th June 2016, 04:18 AM
http://oi67.tinypic.com/255mjcj.jpg

sivaa
6th June 2016, 04:18 AM
http://oi65.tinypic.com/mkvzp0.jpg

sivaa
6th June 2016, 04:19 AM
http://oi65.tinypic.com/2qlhmdd.jpg (http://oi65.tinypic.com/2qlhmdd.jpg)

eehaiupehazij
6th June 2016, 07:27 AM
Gap filler for Keezhvaanam Sivakkum!

https://www.youtube.com/watch?v=Ryyh63el8VY

sivaa
6th June 2016, 09:10 AM
http://oi63.tinypic.com/29lmqe0.jpg

sivaa
6th June 2016, 09:13 AM
http://i68.tinypic.com/bf165u.jpg

sivaa
6th June 2016, 09:13 AM
http://oi66.tinypic.com/2h684ec.jpg

sivaa
6th June 2016, 09:14 AM
http://oi68.tinypic.com/126g2rp.jpg

sivaa
6th June 2016, 09:15 AM
http://oi64.tinypic.com/qqy9sk.jpg

Gopal.s
6th June 2016, 10:12 AM
Completion of 53 Years tomorrow. Kulamamal Radhai Write up by Murali.



குலமகள் ராதை

தயாரிப்பு: ஸ்பைடர் பிலிம்ஸ்

திரைக்கதை இயக்கம் : A.P. நாகராஜன்

வெளியான நாள் : 07.06.1963

திருச்சி. அங்கே வள்ளுவன் அச்சகம் வைத்து நடத்திக் கொண்டிருக்கும் சந்திரன். கலப்பு திருமணம் செய்து கொண்ட பெற்றோருக்கு பிறந்தவன். இன்று அவர்கள் இல்லை. அத்தை மட்டுமே. வேலையாட்கள் இருவர், வீட்டுக்காரர்கள் போலவே வாழ்கிறார்கள். சந்திரன் காதலிக்கும் பெண் ராதா. தாய் மற்றும் தனயன் அரவணைப்பில் வாழ்கிறாள். அண்ணி சுடு சொல்காரி. அந்த குடும்பத்தின் நெருங்கிய உறவினர் சாம்பமூர்த்தி. அவருக்கு ராதா சந்திரனை காதலிப்பது பிடிக்கவில்லை, போததற்கு ஒரு சமயம் அவரை சந்திரன் அவமானப்படுத்தி விட அவர்கள் காதல் நிறைவேறக் கூடாது என்று நினைக்கிறார். அவருக்கு ஒரு மகள் பத்மினி. தந்தையின் பணத்தாசை காரணமாக அவள் ஒரு காச நோய்க்காரனுக்கு வாழ்க்கைப்பட்டு அவனை இழந்து இன்று தந்தை வீட்டிலேயே வாழ்கிறாள் பத்மினி. அவள் நிலையை பார்த்தும் அவர் தந்தை மனம் மாறவில்லை.

ராதாவின் தாய் மட்டும் கல்யாணத்திற்கு ஒத்துக்கொள்கிறாள். சந்திரன் உள்ளூரில் கல்யாணம் நடந்தால் எதிர்ப்பு வரும் என்று நினைத்து அத்தையையும் வேலைக்காரப் பெண்ணையும் பழனிக்கு அனுப்பி அங்கே கல்யாண ஏற்பாடுகள் செய்ய சொல்கிறான். கல்யாணத்திற்கு பிறகு சென்னைக்கு போய் வேலை தேடி கொள்ளலாம் என்று திட்டமிட்டு நண்பர்கள் உதவியுடன் சென்னையில் ஒரு வீடு வாடகைக்கும் எடுத்து வைக்க ஏற்பாடுகள் செய்கிறான். முதல் நாள் இரவு வீட்டிலிருந்து ராதா வந்து சேர வேண்டும், பிறகு டாக்சியில் பழனி சென்று கல்யாணம் செய்து கொள்வது என்பது பிளான்.

ராதா வீட்டை விட்டு கிளம்பும்போது எதிர்பாராது அண்ணி வந்து விட, திட்டமெல்லாம் தவிடு பொடியாகி விடுகிறது. சாம்பமூர்த்தி வேறு வந்து விடுகிறார். ராதாவை காணாமல் அவளை தேடி அவள் வீட்டிற்கு வருகிறான் சந்திரன். அவனிடம் இந்த கல்யாணம் நடக்காது.இங்கிருந்து போய் விடுங்கள் என்று ராதாவே சொல்ல வேண்டும், இல்லாவிட்டால் தன்னிடம் இருக்கும் துப்பாக்கியால் சந்திரனை சுட்டு விடுவேன் என்று சாம்பமூர்த்தி மிரட்ட, வேறு வழியில்லாமல் அதேபடி செய்கிறாள் ராதா. மனம் உடைந்து வரும் சந்திரனை மீண்டும் சென்று பார்க்க சொல்கிறான் வேலைக்காரன். விருப்பத்திற்கு மாறாக நடந்த சம்பவத்தால் மன உளைச்சலுக்கு
ஆளான ராதாவிற்கு டாக்டர் தூக்க மருந்து இன்ஜக்சன் கொடுக்க அவள் ஆழ்ந்த மயக்கத்தில் இருக்கிறாள். இது தெரியாமல் ஜன்னல் வழியாக அவளை எழுப்ப முயற்சிக்கும் சந்திரன் அவள் தூக்கத்தை கண்டு கோபம் கொள்கிறான். தன்னை ஏமாற்றி விட்டாள் என்ற நினைப்பில் வீட்டையே காலி செய்து கொண்டு சென்னை புறப்பட்டு விடுகிறான். அத்தையையும் சென்னைக்கு வரவழைக்கிறான். மறு நாள் காலை அவனை தேடி வரும் ராதா அவன் ஊரை விட்டு போன சேதி கேட்டு உடைந்து போகிறாள். வீட்டை விட்டு வெளியேறும் அவளையும் அவள் தாயையும் சாம்பமூர்த்தியின் மகள் தனி வீட்டில் குடி வைக்கிறாள்.


இதனிடையே சந்திரன் சென்னை செல்லும் வழியில் ஒரு பெண் லிப்ட் கேட்கிறாள். அவள் ஒரு சர்க்கஸ் கம்பெனி முதலாளியின் மகள் லீலா. திண்டிவனத்திற்கு ஒரு கல்யாணத்திற்கு வந்த அந்த பெண் கார் வழியில் ரிப்பேர் ஆனதால் மாலை காட்சிக்கு முன்பாக சென்னை சென்று சேர்வதற்காக லிப்ட் கேட்கிறாள். அவளை ஏற்றி கொண்டு அவள் இடத்திற்கு சென்று இறக்கி விட்டு அந்த சர்க்கஸ் காட்சியையும் பார்த்து விட்டு செல்கிறான். இப்போது வீட்டில் அத்தை, வேலையாட்கள் இருக்கிறார்கள். சென்னையில் வீடு வாடகைக்கு எடுத்த விவரம், அதன் அட்ரஸ் எல்லாம் ராதாவிற்கு தெரியுமாதலால் அந்த முகவரிக்கு, நடந்த முழு விவரங்களையும் ஒரு லெட்டரில் எழுதி ரிஜிஸ்டர் போஸ்ட் அனுப்புகிறாள். அனுப்பியவர் பெயர் பார்த்து விட்டு சந்திரன் அதை வாங்காமல் திருப்பி அனுப்பி விடுகிறான். லெட்டர் திரும்பி வந்தவுடன் ராதா தளர்ந்து விடுகிறாள்.


இதனிடையே வேலைக்கு முயற்சி செய்யும் சந்திரனுக்கு தன் சர்க்கஸ் கம்பெனியிலே வேலை வாங்கி தருகிறாள் லீலா. பார் விளையாட்டை விரைவில் கற்றுக் கொண்டு சந்திரன் அந்த குழுவில் ஒரு முக்கியமான நபராகிறான். லீலா மனது சந்திரனை நாடுகிறது. ஆனால் சந்திரன் பிடி கொடுக்காமல் இருக்கிறான். அவன் அத்தை அதை பற்றி பேச்செடுக்கும் போது கூட அடக்கி விடுகிறான். லீலாவின் தந்தை இது போன்ற ஒரே தொழில் செய்பவர்கள் கல்யாணம் செய்து கொள்வதால் ஏற்பட கூடும் சிக்கல்களை விளக்குகிறார். ஆனாலும் அவள் மனம் மாறவில்லை.

சென்னை ப்ரோக்ராம் முடிந்து கம்பெனி திருச்சி கிளம்புகிறது. அதை தவிர்க்க நினைக்கும் சந்திரனை கட்டாயப்படுத்தி கூட்டி செல்கிறாள் லீலா. அவள் தன் மன விருப்பத்தை சந்திரனிடம் தெரிவிக்க அவன் மறுத்து விடுகிறான். இந்நிலையில் திருச்சி வருகிறது சர்க்கஸ் கம்பெனி.


ராதாவின் தாய் மாமன் மலேசியாவிலிருந்து திருச்சி வருகிறான். அவனை மணந்து கொள்ள சொல்லும் தாயின் வார்த்தையை ராதா மறுக்கிறாள். மாமன் அவளின் கதையை கேட்டு அவளுக்கு உதவி செய்வதாக உறுதியளிக்கிறான். சென்னை சென்று சந்திரனை சந்தித்து எல்லா உண்மைகளையும் சொல்லி அவர்கள் இருவருக்கும் கல்யாணம் செய்து வைக்க முடிவு செய்கிறான். ஆனால் அவன் சென்னை செல்லும் போது சந்திரன் திருச்சி வந்து விட அவனது அத்தையை சந்தித்து நடந்த உண்மைகளை கூறி அவர்களை திருச்சிக்கு கூட்டி வருகிறான்.


சர்க்கஸ் கம்பெனி போஸ்டரில் சந்திரனை பார்த்து விட்டு, அவனை காண சர்க்கஸ் கூடாரம் செல்லும் ராதா அங்கே லீலாவை சந்திக்கிறாள். அவள் சந்திரன் இல்லை என்று சொல்லி அனுப்பி விடுகிறாள். லீலா மனதில் ஒரு சந்தேகம். அதை சந்திரனிடம் கேட்க இருவருக்கும் சண்டை வருகிறது. காட்சி நடக்கும் போது ராதாவை பார்த்து விடும் சந்திரன் பாரிலிருந்து நிலை தடுமாறி வலையையும் தாண்டி கீழே விழ தலையில் அடிப்பட்டு விடுகிறது. மருத்துவமனைக்கு பார்க்க செல்லும் ராதாவை அனுமதிக்க லீலா மறுக்க, அவள் லீலாவிற்கு தெரியாமல் உள்ளே வர, கட்டிலில் கிடக்கும் சந்திரன் ராதாவை பார்த்து கோபப்பட்டு கத்த, கிளைமாக்ஸ் அரேங்கேறுகிறது.

அகிலன் எழுதிய வாழ்வு எங்கே நாவலே குலமகள் ராதை திரைப்படமானது.

இந்த படத்தை ஓரிரு முறை பார்த்திருக்கிறேன். ஆனால் இப்போது பார்த்த போது பளிச்சென்று தெரிந்த இரண்டு விஷயங்கள். லாஜிக் மற்றும் இயல்பு தன்மை.

பொதுவாக படங்களில், தமிழ் படங்களில் லாஜிக் எதிர்பார்ப்பது பெரிய ஏமாற்றத்தைக் கொடுக்கும். ஆனால் ஆச்சரியமாக இந்த படத்தில் அது இருக்கிறது. காதலித்து ஊரை விட்டு ஓடி போய் கல்யாணம் செய்து கொள்ள திட்டமிடும் போது செய்யும் ஏற்பாடுகளில் லாஜிக் இருக்கிறது. திட்டப்படி காதலி வரவில்லை என்றால் காதலன் தேடி போக மாட்டானா என்ற கேள்விக்கு லாஜிக்கான பதில் இருக்கிறது. திடீரென்று காதலி மறுத்து பேசினால் காதலன் சந்தேகப்பட மாட்டானா என்ற கேள்விக்கு பதில் இருக்கிறது. சென்னையில் காதலனின் அட்ரஸ் எப்படி தெரியும்? பதில் இருக்கிறது. இரண்டாவது நாயகி நாயகனை சந்திப்பதில் லாஜிக். சென்னையில் வேலை, வருமானம் இல்லாமல் ஒருவன் வாழ முடியுமா என்ற கேள்வி வரும் அதற்கும் பதில் இருக்கிறது. அதன் பின் நிகழும் சம்பவக் கோர்வைகளில் எல்லாம் லாஜிக் இருக்கிறது. ஒரு வேலை அகிலன் கதையிலே இப்படி தான் எழுதியிருந்தாரோ தெரியவில்லை (படித்ததில்லை). எப்படியிருப்பினும் ஏ.பி.என் அதை அழகாக செய்திருக்கிறார்.

இரண்டாவது விஷயம் வசனம். ரொம்ப ரொம்ப இயல்பான வசனம். கூடுதலோ குறைவாகவோ இல்லாமல் எந்த இடத்திற்கு எது தேவையோ அதை மட்டுமே எழுதியிருக்கிறது ஏ.பி.என்னின் பேனா. ஒரு பெண் தான் காதலிக்கும் ஆணைத் தான் திருமணம் செய்து கொள்வேன் என்று சொல்லும் போது அந்த வீட்டில் உள்ள பெரியவர்கள் எப்படி பேசுவார்கள் என்பதை இதில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். அது போல் ஒவ்வொரு பாத்திரமும் தன் நிலையை விளக்கும் போது கொஞ்சம் கூட செயற்கை தன்மை இல்லாமல் இருப்பது சிறப்பு.

நடிகர் திலகத்தை பொருத்த வரை அவர் ஹேர் ஸ்டைல்(சொந்த முடி) தொட்டு ஒவ்வொரு விஷயமும் இயல்போ இயல்பு. இந்த மாதிரி படங்களை பார்க்கும் போது அவரைப்பற்றி அவர் படங்களை பற்றி எந்தளவுக்கு தவறாகவே மதிப்பிடப்பட்டிருக்கின்றன என்பது புரிந்து கொள்ள முடிகிறது. எந்த ஒரு காட்சியிலும் இயல்பான நடிப்பை தாண்டி அவர் எதுவும் செய்யவில்லை. இந்த காலக்கட்டதில் இப்படி ஒரு நடிப்பு வந்திருந்தால், அந்த நடிகர் இயல்பாகவே வாழ்ந்திருக்கிறார் என்று உயர்வு நவிற்சி செய்திருப்பார்கள்.

முதல் காட்சியில் கொஞ்சி பேசும் கன்னடத்து பைங்கிளியை மிமிக்ரி செய்வதில் ஆரம்பித்து கிளைமாக்ஸ் வரை ஒரே லெவல் மெயின்டெயின் செய்திருக்கிறார். உணர்ச்சி வசப்படும் வாய்ப்பு வரும் போது கூட(காதலி வரமாட்டேன் என்று சொல்லும் போது) என்ன தேவையோ அதை மட்டும் கொடுத்திருக்கிறார். அது போல் ஊருக்கு திரும்பி போகலாம் என்று சொல்லும் அத்தையிடம் பேசும் இடமும் அப்படியே. காதலி மேல் கோபமாக இருக்கும் அவர் ராதா கல்யாணம் என்ற போஸ்டரை கிழித்து விட, அவரை ஒருவன் துரத்த, திருடன் என்று நினைத்து ஒரு கும்பல் துரத்த, சர்க்கஸ் கம்பெனி கூடாரத்தில் நுழையும் அவரை கூர்கா பிடிக்க அங்கு வரும் தேவிகா கூர்காவை போக சொல்லிவிட்டு எதாவது தேவை என்றால் என்னிடம் கேட்டிருக்கலாமே என்று சொல்ல, இந்த மாதிரி காட்சியில் நாயகன் ரோஷம் பூண்டு பேசுவதைத்தான் கேட்டிருக்கிறோம். ஆனால் இவர் அந்த இடத்தில் "அடங்கொப்புரானே! திருடன்னே முடிவு கட்டியாச்சா? விவரம் தெரியாமே ஒருத்தன் துரத்த, விஷயம் தெரியாமே ஒரு கூட்டம் துரத்த, பாஷை தெரியாமே உங்க கூர்காகிட்டே நான் மாட்டிக்கிட, உங்க பங்குக்கு நீங்களும் அட்வைஸ் பண்ணுறீங்களா?".

காரில் லிப்ட் கேட்டு ஏறிக்கொள்ளும் தேவிகா இவர் படித்துக்கொண்டிருக்கும் பாரதி கவிதைகளை வாங்கி தீர்த்தக்கரையினிலே -- என்று படிக்க ஆரம்பித்து, வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா என்று படிக்க, இவர் பிடுங்கி வைக்க, ட்ரான்சிஸ்டர் எடுத்து பாடல் வைக்க, அது காதல் பாட்டு பாட அதையும் பிடுங்கி வைத்து விட்டு " சும்மா உட்கார்ந்து வர மாட்டீங்களா?" என்று அவர் சொல்லும் அழகு பார்த்து ரசிக்க வேண்டிய ஒன்று. அவரது அத்தை இவரிடம் லீலாவே தன் ஆசையை உன்னிடம் வெளிப்படுத்தினால் என்று கேட்க எதோ பதில் சொல்வது போல் எழுந்து "போ தூங்கு! அப்புறம் பேசிக்கலாம்" என்று பதில் சொல்வது கிளாஸ். அது போல இமேஜ் பற்றி துளி கூட அலட்டி கொள்ளாதவர் இவர் என்பதற்கு இன்னொரு உதாரணம், தேவிகா நடிகர் திலகத்திடம் தன் ஆசையை வெளிப்படுத்தும் சீன். "நாம் இருவரும் சேர்ந்து சர்க்கஸ் அரங்கில் நிற்பதை பார்க்கும் மக்கள் என்ன நினைப்பாங்கா" என்று தேவிகா கேட்க, அதற்கு நடிகர் திலகம் சொல்லும் பதில் " இவ்வளவு எக்ஸ்ஸர்சைஸ் பண்ணியும் இவ்வளவு குண்டா இருக்காங்களேன்னு நினைப்பாங்க". எந்த நாயகன் சொல்லுவான்? இப்படி நடிகர் திலகத்தின் நடிப்பை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.

சரோஜாதேவி முற்பகுதியில் அழகு + குறும்பு. அச்சகத்திற்கு வரும் அவரை சிவாஜி ஏன் வந்தாய் என்று கேட்க அவர் வரக்கூடாதா என்று திருப்பி கேட்க இது நம்ம லொக்கேஷன் இல்லை என்று சொல்லுவார். சரோஜாதேவி கிளம்பும் போது நடிகர் திலகம் பக்கத்தில் வர இது நம்ம லொக்கேஷன் இல்லை என்று சொல்லிவிட்டு போவது அவருக்கே உரித்தான குறும்பு. கதையின் போக்கிலே அவரது அந்த குறும்பு தொலைந்து போனாலும் கூட சோகத்தை அடக்கியே வாசிக்கிறார்.

தேவிகா எப்போதும் போல குறை வைக்காத நடிப்பு. அழகாக இருப்பதிலும் சரி, பாத்திரத்தை உணர்ந்து நடிப்பதிலும் சரி தான் ஒரு நல்ல நடிகை என்பதை நமக்கு உணர்த்துகிறார்.

சிறிது நேரமே வந்தாலும் சந்தியா அண்ணி கதாபாத்திரத்தில் பிரமாதப்படுத்தியிருக்கிறார். சரோஜா தேவியின் தாயாக கண்ணாம்பா, நடிகர் திலகத்தின் படத்தில் கடைசியாக இடம் பெற்றது இந்தப் படத்தில்தான். வேலைக்காரி முனியம்மாவாக வரும் மனோரமா தில்லானா டயலாக் ஸ்டைலை இந்த படத்திலேயே பயன்படுத்தியிருக்கிறார். வில்லன் மனோகர் நல்லவனாக வர, சாரங்கபாணி வில்லனாக வருகிறார். சரோஜாதேவியின் அண்ணனாக பகவதி ஜஸ்ட் like that வருகிறார். அது போல சர்க்கஸ் முதலாளியாக வி.கே.ஆர். பத்மினியாக வந்து சரோஜா தேவிக்கு உதவி செய்யும் ரோலில் டி.வி.குமுதினி.

முதலில் சொன்னது போல ஏ.பி.என். வசனங்கள் வெகு இயல்பு. போனஸ் மற்றும் சம்பள உயர்வு கேட்கும் சர்க்கஸ் கோமாளிகள் கூட்டத்தில் தன் வேலையாளும் இருப்பதை பார்த்து விட்டு "உன்னை மாதிரி விஷயம் தெரியாமலே கூட்டம் கூடறவன் நாட்டிலே அதிகமாகிட்டான்" என்று நடிகர் திலகம் சொல்லும் வசனம் அன்றைய சூழலுக்கு எழுதப்பட்டது போலும்.

இசை மாமா மஹாதேவன். எட்டு பாடல்கள் முற்பகுதி முழுக்க டி.எம்.எஸ். பிற்பகுதி முழுக்க சுசீலா. அனைத்துமே நல்ல பாடல்கள்.

உலகம் இதிலே அடங்குது - பத்திரிக்கை செய்திகளை பற்றி தமிழிலும் ஆங்கிலத்திலும் கண்ணதாசன் கலந்து எழுதிய பாடல்.

சந்திரனை காணாமல் அல்லி முகம் மலருமா- ஒரே டூயட். கண்ணதாசனின் வார்த்தை விளையாட்டு.

ராதே உனக்கு கோபம் ஆகாதடி- தன் ரோல் மாடல் பாகவதரின் பாடலை டி.எம்.எஸ். பாட கிடைத்த சந்தர்ப்பம்.

உன்னை சொல்லி குற்றமில்லை- படத்தின் மிக பெரிய ஹிட் பாடல்.

இரவுக்கு ஆயிரம் கண்கள்- மற்றுமொரு ஹிட் பாடல்.தேவிகா பாடுவது.

ஆருயிரே மன்னவரே- சரோஜாதேவி, லெட்டர் திரும்பி வந்தவுடன் பாடுவது.

கள்ள மலர் சிரிப்பிலே- தேவிகா தனி பாடல்

பகலிலே சந்திரனை பார்க்க போனேன்- மீண்டும் கண்ணதாசனின் வார்த்தை ஜாலம்.

ஆற்றொழுக்கு போன்ற கதை, தெளிந்த நீரோடை போன்ற பாத்திரங்கள் அதேற்கேற்ற நடிகர்கள், நடிகர் திலகத்தின் வெகு இயல்பான நடிப்பு, இவை அனைத்தும் இருந்தும் இந்த படம் பெரிய வெற்றியைப் பெறாமல் ஒரு average வெற்றியை மட்டுமே பெற்றது. ஒரு வேளை சினிமாடிக் திருப்பங்கள் எதுவும் இல்லாத கதை என்பதே கூட ஒரு மைனஸ் பாய்ன்டாக இருந்திருக்கலாமோ? இல்லை இந்த கதைக்கு இவ்வளவு பெரிய நடிகர் திலகம் தேவையில்லை என்று நினைத்திருப்பார்களோ? இல்லை வழக்கம் போல் இதற்கு எழுபது நாட்களுக்கு முன்பு வந்த இருவர் உள்ளம், இந்த படம் வெளியாகி 35 நாட்களில் ரீலீஸான பார் மகளே பார் என்று இரண்டு பவர்புல் படங்களுக்கு நடுவே மாட்டிக்கொண்டது தான் காரணமோ?

எப்படியிருப்பினும் பெற வேண்டிய வெற்றியை பெறாமல் போன படங்களில் குலமகள் ராதைக்கும் இடம் உண்டு.

Russellxor
6th June 2016, 06:25 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/FB_IMG_1465217107541_zpsgv0zymou.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/FB_IMG_1465217107541_zpsgv0zymou.jpg.html)
ராயல் தியேட்டரில்


http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/FB_IMG_1465217102150_zpszwws0ng6.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/FB_IMG_1465217102150_zpszwws0ng6.jpg.html)
டவுன்ஹால் பகுதியில்

கர்ணன் யார்?
இந்தக்கேள்வியைக் கேட்டால் சிறு குழந்தை கூறி விடுமே பதிலை.
அப்படியிருக்க கர்ணனின் முகத்தை மறைத்து போஸ்டர்கள் ஒட்டப்பட வேண்டியதின் காரணம் என்ன? நான் பார்த்த இரண்டு போஸ்டர்களை மட்டுமே படம்பிடித்து பதித்துள்ளேன்.இன்னும் எத்தனை இடங்களில் இந்த குளறு படிகளோ?
அதுவும் இரண்டு வேறு வேறு போஸ்டர்கள் இணைத்து ஒட்டப்பட்டுள்ளன.இதனால் இரண்டு போஸ்டர்களின் மீதி பாதி பழைய பேப்பர்கடைக்குச் சென்றுவிடும்.இல்லையென்றால் காழ்ப்புணர்ச்சியில் கிழிக்கப்பட்டுவிடும்.
போஸ்டர் ஒட்டிகளுக்கு கூட இன்னும் இவ்வளவு காலம் ஓடியும் கூட அந்த சரித்திர சாதனையாளர் மேல் என்ன வெறுப்போ? அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.ஒன்றை மட்டும் அவர்கள் புரிந்து கொள்ள மறந்து விடுகின்றனர்.அல்லது பகுத்தறிவை மூளையில் ஏற்றிக்கொள்ள மறுக்கிறார்களா? எதுவும் விளங்கவில்லையே?அவருடைய படங்களின் போஸ்டர்களை ஒட்டியதால் எத்தனை குடும்பங்கள் நிரந்தர வருமானம் பெற்றிருக்கும்?அதுவும் அரை நூற்றாண்டு காலத்திற்கும் அதிகமாக அல்லவா?
நல்ல படம்.நல்ல கருத்துக்கள்.மிகச் சிறந்த நடிப்புக்கு நாங்கள் பயன்பட மாட்டோம் என்பது எந்த கொள்கையில் சேர்த்தி என்பது விளங்கவில்லை.

கோவை ராயலில் கர்ணன்.
--------------------------------------------------
படம் திரையிடப்பட்ட விவரமே பெரும்பான்மையோர்க்கு தெரியவில்லை.டவுன்ஹால் அதனை சார்ந்த பகுதிகளில் மட்டுமே போஸ்டர்களையே காண முடிந்தது.நடிகர்திலகத்தின் ரசிகர்களுக்கே படம் திரையிடப்பட்டது தெரியவில்லை.வருகை புரிந்த ரசிகர்கள் பத்து பேர் மட்டுமே.அப்படியும் பொதுமக்கள் 100 நபர்களுக்கு மேல்
வந்திருந்தனர்.வழக்கமாக வரும் தீவிர சிவாஜி ரசிகர்கள் ஒருவர் கூட இல்லை.போன் செய்து வரவில்லையா?என கேட்டால் படம் திரையிடப்பட்டுள்ளதா என ஆச்சரியக் கேள்வியை பதிலாக தந்தனர்.
இதற்கு முன் திரையிடப்பட்ட படம் ஒன்று நகரில் எல்லா இடங்களிலும் ஆக்கிரமித்திருந்தது. ஆனால் இவருடைய படங்களுக்கு மட்டும் ஏன் விளம்பர தணிக்கைககள்?
இந்த செயல்கள் இந்தப்படத்திற்கு மட்டுமல்ல.பல வருடங்களாகவே நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன.அதற்காகத்தான் இந்தப் பதிவு.
இதை காழ்ப்புணர்ச்சி என்று கொள்வதா?இன்னும் அவரால் செய்யப்படும் சாதனைகளை ஏற்க முடியாத மன திடம் என்று கொள்வதா?தங்களது அர்ப்பணிப்பு உணர்வைஇப்படி வெளிப்படுத்தி அதன்மூலம் தங்களுக்கு ஒரு சிற்றின்பம் கிடைக்கின்றது என்ற எண்ணங்களா?
மந்தையில் திரிந்து சந்தைக்கு மட்டுமே வரும் ஆடு மாடுக் கூட்டங்களையா அவர் வளர்த்து விட்டார்.பெரும்படை, அதிகாரம் பலம் ஏதுமின்றி உண்மையாயும் உழைப்பிலேயும் வந்த பணத்தாலே வளர்ந்த கூட்டத்தை சீண்டுவதே வாடிக்கையாகி விட்டது சிலருக்கு. இதுவே அவரின் புகழ் மங்கி விடவில்லை என்பதற்கான அத்தாட்சிதானே.இதுவே அவர் பெற்ற வெற்றியல்லவோ.சிவகாமியின் செல்வன் சொல்கிறானே அதற்கு சாட்சி.

பார்வைக்கு:
1.திரு.சாந்தி சொக்கலிங்கம்
2.அனைத்து சிவாஜி மன்றங்கள்
3.பொது ஜனம்.

sivaa
6th June 2016, 08:27 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/FB_IMG_1465217107541_zpsgv0zymou.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/FB_IMG_1465217107541_zpsgv0zymou.jpg.html)


ராயல் தியேட்டரில்


http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/FB_IMG_1465217102150_zpszwws0ng6.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/FB_IMG_1465217102150_zpszwws0ng6.jpg.html)
டவுன்ஹால் பகுதியில்

கர்ணன் யார்?
இந்தக்கேள்வியைக் கேட்டால் சிறு குழந்தை கூறி விடுமே பதிலை.
அப்படியிருக்க கர்ணனின் முகத்தை மறைத்து போஸ்டர்கள் ஒட்டப்பட வேண்டியதின் காரணம் என்ன? நான் பார்த்த இரண்டு போஸ்டர்களை மட்டுமே படம்பிடித்து பதித்துள்ளேன்.இன்னும் எத்தனை இடங்களில் இந்த குளறு படிகளோ?
அதுவும் இரண்டு வேறு வேறு போஸ்டர்கள் இணைத்து ஒட்டப்பட்டுள்ளன.இதனால் இரண்டு போஸ்டர்களின் மீதி பாதி பழைய பேப்பர்கடைக்குச் சென்றுவிடும்.இல்லையென்றால் காழ்ப்புணர்ச்சியில் கிழிக்கப்பட்டுவிடும்.
போஸ்டர் ஒட்டிகளுக்கு கூட இன்னும் இவ்வளவு காலம் ஓடியும் கூட அந்த சரித்திர சாதனையாளர் மேல் என்ன வெறுப்போ? அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.ஒன்றை மட்டும் அவர்கள் புரிந்து கொள்ள மறந்து விடுகின்றனர்.அல்லது பகுத்தறிவை மூளையில் ஏற்றிக்கொள்ள மறுக்கிறார்களா? எதுவும் விளங்கவில்லையே?அவருடைய படங்களின் போஸ்டர்களை ஒட்டியதால் எத்தனை குடும்பங்கள் நிரந்தர வருமானம் பெற்றிருக்கும்?அதுவும் அரை நூற்றாண்டு காலத்திற்கும் அதிகமாக அல்லவா?
நல்ல படம்.நல்ல கருத்துக்கள்.மிகச் சிறந்த நடிப்புக்கு நாங்கள் பயன்பட மாட்டோம் என்பது எந்த கொள்கையில் சேர்த்தி என்பது விளங்கவில்லை.

கோவை ராயலில் கர்ணன்.
--------------------------------------------------
படம் திரையிடப்பட்ட விவரமே பெரும்பான்மையோர்க்கு தெரியவில்லை.டவுன்ஹால் அதனை சார்ந்த பகுதிகளில் மட்டுமே போஸ்டர்களையே காண முடிந்தது.நடிகர்திலகத்தின் ரசிகர்களுக்கே படம் திரையிடப்பட்டது தெரியவில்லை.வருகை புரிந்த ரசிகர்கள் பத்து பேர் மட்டுமே.அப்படியும் பொதுமக்கள் 100 நபர்களுக்கு மேல்
வந்திருந்தனர்.வழக்கமாக வரும் தீவிர சிவாஜி ரசிகர்கள் ஒருவர் கூட இல்லை.போன் செய்து வரவில்லையா?என கேட்டால் படம் திரையிடப்பட்டுள்ளதா என ஆச்சரியக் கேள்வியை பதிலாக தந்தனர்.
இதற்கு முன் திரையிடப்பட்ட படம் ஒன்று நகரில் எல்லா இடங்களிலும் ஆக்கிரமித்திருந்தது. ஆனால் இவருடைய படங்களுக்கு மட்டும் ஏன் விளம்பர தணிக்கைககள்?
இந்த செயல்கள் இந்தப்படத்திற்கு மட்டுமல்ல.பல வருடங்களாகவே நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன.அதற்காகத்தான் இந்தப் பதிவு.
இதை காழ்ப்புணர்ச்சி என்று கொள்வதா?இன்னும் அவரால் செய்யப்படும் சாதனைகளை ஏற்க முடியாத மன திடம் என்று கொள்வதா?தங்களது அர்ப்பணிப்பு உணர்வைஇப்படி வெளிப்படுத்தி அதன்மூலம் தங்களுக்கு ஒரு சிற்றின்பம் கிடைக்கின்றது என்ற எண்ணங்களா?
மந்தையில் திரிந்து சந்தைக்கு மட்டுமே வரும் ஆடு மாடுக் கூட்டங்களையா அவர் வளர்த்து விட்டார்.பெரும்படை, அதிகாரம் பலம் ஏதுமின்றி உண்மையாயும் உழைப்பிலேயும் வந்த பணத்தாலே வளர்ந்த கூட்டத்தை சீண்டுவதே வாடிக்கையாகி விட்டது சிலருக்கு. இதுவே அவரின் புகழ் மங்கி விடவில்லை என்பதற்கான அத்தாட்சிதானே.இதுவே அவர் பெற்ற வெற்றியல்லவோ.சிவகாமியின் செல்வன் சொல்கிறானே அதற்கு சாட்சி.

பார்வைக்கு:
1.திரு.சாந்தி சொக்கலிங்கம்
2.அனைத்து சிவாஜி மன்றங்கள்
3.பொது ஜனம்.

(இது எனது யூகம் மட்டுமே)

இது பழைய போஸ்ட்டர்ஸ்டர்போல் தெரிகிறது
முன்னர் மறுவெளியீடு செய்யதபொழுது ஒட்டியதுபோக
மிகுதி இருந்ததை மீண்டும் பாவித்துள்ளார்கள் என்று தெரிகிறது.

போஸ்ட்டர் அச்சடிக்கும்பொழுது பகுதி பகுதியாக அச்சடித்து
ஒட்டும்பொழுது சேர்த்து ஒட்டி முழுமையாக்குவார்கள்
இங்கே ஒட்டப்பட்டது பழைய போஸ்ட்டர் எனவே அந்த இடைப்பட்ட பகுதி
காணாமல் போயிருக்கலாம் அல்லது தேடும்பொழுது கிடைக்காமல் இருந்திருக்கலாம
என்பது எனது யூகம்.

இது பழைய போஸ்ட்டர் என்பதற்கு மேலே குறிப்படப்பட்டிருக்கும் தியேட்டர் பெயர்களை கவனியுங்கள்
மற்றும் ராயல் தியேட்டர் என்பது தனியாக ஒட்டப்பட்டுள்ளது
எனவே ஒட்டியவர்கள் தவறாக ஒட்டவில்லை என்றே தோன்றுகிறது.

எதற்கும் நல்லதையே நினைப்போம்.

aovibgauz
6th June 2016, 08:35 PM
what an actor

sivaa
6th June 2016, 08:37 PM
சிவா சார்,

அதிர வைக்கும் ஆண்டவரின் இலங்கை சாதனை ஆவணங்களைத் தந்து அசர வைப்பதற்கு நன்றி. தங்கள் சென்னை வருகை எனக்கு முன்னமேயே தெரிந்திருந்தால் தங்களை நிச்சயம் சந்தித்திருப்பேன். பரவாயில்லை. அடுத்த முறை சந்திக்கலாம்.

'பட்டாக்கத்தி பைரவனி'ல் எனக்கு அதிகம் பிடித்த தலைவரின் நடிப்புக் காட்சிகள் சில உண்டு. தங்கள் விளம்பரத்தைக் கண்டதும் அப்படியே அந்தக் காட்சிகள் கண்முன் நிழலாடுகின்றன. அவை எழுத்து வடிவிலும் விரைவில் வெளிவரலாம். அந்த அருமையான விளம்பரத்திற்காக உங்களுக்கு என்னுடைய ஸ்பெஷல் நன்றிகள் பல.

நிச்சயமாக சந்திக்கலாம்.
அடுத்தமுறை வரும்பொழுது அறிவித்துவிட்டு வருகின்றேன்.
பட்டாக்கத்தி பைரவன் காட்சிகளை தங்கள் கைவண்ணத்தில்
காண ஆவலாக இருக்கின்றேன்.

sivaa
6th June 2016, 10:19 PM
http://oi65.tinypic.com/10clzz5.jpg

sivaa
6th June 2016, 10:22 PM
யாழ்- ராணி உத்தமன்


50 வது நாள்

http://oi65.tinypic.com/24kyx69.jpg

sivaa
6th June 2016, 10:23 PM
http://oi63.tinypic.com/2zdrq6t.jpg

Russellmai
7th June 2016, 11:17 AM
மையம் திரியில் 4000 பதிவுகளைக் கடந்தமைக்கு சிவாஜி செந்தில் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
கோபு.

Subramaniam Ramajayam
7th June 2016, 11:25 AM
Sivajisenthil congrats for the 4000 landmark acheived. Continue tour valuable postings
blessings

vasudevan31355
7th June 2016, 12:04 PM
http://quintype-01.imgix.net/thequint%2F2015-11%2Fb42401a6-69b0-480b-ab00-3c57ba4aa69b%2FScreen%20Shot%202015-11-17%20at%202.46.06%20pm.png?auto=format&q=60&w=976&fm=pjpg

நடிகர் திலகத்தைப் பற்றி வித விதமான கான்செப்ட்கள் எடுத்து, வித்தியாச தலைப்புக்கள் தந்து, அறிவுபூர்வ ரத்ன சுருக்கமாக விளக்கங்கள் தந்து, பதிவுகளை அள்ளி வழங்கும் சிவாஜி செந்தில் சார் 4000 பதிவுகளை நச்சென்று கடந்து தொடர்வதற்கு என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.

RAGHAVENDRA
7th June 2016, 07:04 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/unspecific/sivajisenthil4000grtg_zpsswz1zd50.jpg

Russellxss
7th June 2016, 09:58 PM
வாழ்த்துக்கள் செந்தில்வேல் சார்.

Harrietlgy
7th June 2016, 10:32 PM
Congrats Mr. Senthilvel for your 4000 posts.

Russellxor
8th June 2016, 10:10 AM
சிவாஜி செந்தில் சார்
4000பதிவுகள் கடந்தைமைக்கு பாராட்டுக்கள்.மேலும் புது புது கோணங்களில் பதிவுகளை நீங்கள் பதிய வேண்டும் அதை நாங்கள் ரசிக்க வேண்டும்.நடிகர்திலகத்தின் புகழ் பரவ வேண்டும்.
நடிகர்திலகத்தின் பட ஆய்வுக் கட்டுரைகளை தங்கள் எழுத்தில் காண விரும்புகிறோம்.ஆங்கில மற்றும் இந்தி படங்களின் ஒப்பீடுகளைத் தவிர்த்து முழுக்க நடிகர்திலகத்தின் படங்களின் சிறப்புக்களை எழுத வேண்டுகிறோம்.உங்களுடைய எழுத்து பாணியில் படிக்க ஆவலாக உள்ளது.
நன்றி.

Gopal.s
8th June 2016, 10:41 AM
சிவாஜி செந்தில் சார்
4000பதிவுகள் கடந்தைமைக்கு பாராட்டுக்கள்.மேலும் புது புது கோணங்களில் பதிவுகளை நீங்கள் பதிய வேண்டும் அதை நாங்கள் ரசிக்க வேண்டும்.நடிகர்திலகத்தின் புகழ் பரவ வேண்டும்.
நடிகர்திலகத்தின் பட ஆய்வுக் கட்டுரைகளை தங்கள் எழுத்தில் காண விரும்புகிறோம்.ஆங்கில மற்றும் இந்தி படங்களின் ஒப்பீடுகளைத் தவிர்த்து முழுக்க நடிகர்திலகத்தின் படங்களின் சிறப்புக்களை எழுத வேண்டுகிறோம்.உங்களுடைய எழுத்து பாணியில் படிக்க ஆவலாக உள்ளது.
நன்றி.

சிவாஜி செந்தில்,

திரு.செந்திலின் கருத்தை நான் வரவேற்கிறேன். தாங்கள் கொஞ்சம் பாணி மாற்றி நடிகர்திலகத்தின் சிறப்பை மட்டும் கொண்டு பதிவுகளை போடவும். நாங்கள் எதிர்பார்ப்பது,எங்கள் ஒரே சக்ரவர்த்தி நடிகர்திலகம் சார்ந்த பதிவுகளை. இதைத்தான் நாசுக்காக செந்தில் சொல்கிறார். ஜெமினி வரை ஓகே.(நண்பர் என்ற வகையில்) மற்ற முகங்கள் வேண்டாமே.

sivaa
8th June 2016, 11:03 AM
உத்தமன் 125 வது நாள்



http://oi63.tinypic.com/35m1dab.jpg

sivaa
8th June 2016, 11:03 AM
http://oi68.tinypic.com/117b3pw.jpg

sivaa
8th June 2016, 11:04 AM
http://oi68.tinypic.com/2dmf61v.jpg

sivaa
8th June 2016, 11:06 AM
ராஜா

http://oi67.tinypic.com/9tcqgz.jpg

sivaa
8th June 2016, 11:07 AM
பயங்கர சண்டை (ராஜா)


http://oi66.tinypic.com/2hoxlpl.jpg

sivaa
8th June 2016, 11:08 AM
பறக்கும் அடி (ராஜா)


http://oi65.tinypic.com/abtsm0.jpg

sivaa
8th June 2016, 11:09 AM
http://oi64.tinypic.com/f53lsz.jpg

vasudevan31355
8th June 2016, 03:41 PM
'ராஜா' நினைவுகள்

புதிய பதிவு

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355091/VTS_02_1.VOB_000049564.jpghttp://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355091/VTS_02_1.VOB_001000550.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355091/VTS_02_1.VOB_001000550.jpg.html)


நேற்று முன்தினம் என்னைப் பொறுத்தவரை வருடம் மீண்டும் 1972. தேதி 26 ஜனவரி. 'ராஜ'போக தினம். காலை ஷிப்ட் முடிந்து வந்து மதியம் 2.15 க்கு சாப்பிட உட்கார்ந்தால் ஜெயா மூவிஸில் 'ராஜா'. அப்புறம் சாப்பாடு இறங்குமா? முழு கவனமும் நம் 'ராஜா' மீதே. கூடவே விஸ்வத்தின் மீதும். அந்தக் கணமே கோபாலும், கிருஷ்ணாவும், கார்த்திக் சாரும், முரளி சாரும், ஆதிராம் சாரும் நெஞ்சில் 'டபக்'கென புகுந்து குந்திக் கொண்டார்கள். 'சாப்பிடுங்க...சாப்பிடுங்க' என்று மனைவி படுத்த, கைவிரல்கள் தட்டில் கோலம் போட, எதையுமே செய்யத் தோணாமல் மெய் மறந்து 'மெய்யழ'கனை இமையாமல் மெய்யாக ரசித்துக் கொண்டிருந்தேன். என்னவோ அப்போதுதான் பார்ப்பது போல அனைத்துக் காட்சிகளையும் புத்தம் புதுமையாக உணர முடிந்தது. பிரிண்ட் வேறு பளிங்கு போல இருந்ததால் பேராண்மை மிக்க 'ராஜா' பேரழகன் இன்னும் நங்கூரமிட்டு நெஞ்சில் புதைந்தார்.

'ராஜா'வின் ஹேர் ஸ்டைலும், டிரெஸ் கலக்கல்களும், குறும்பு கொப்பளிக்கும் கண்களும், நீள்கிருதாவும் ஒரு காதலி அவள் காதலனை இன்ப இம்சை செய்வதை விடவும் அதிகமாக நம்மை இம்சை செய்பவை. பிறந்தால் 'ராஜா' போல பிறக்க வேண்டும். வாழ்ந்தால் அவனைப் போல ஜாலியாக வாழ வேண்டும். கிருஷ்ணனின் குறும்பும், சகுனியின் தந்திரமும் கலந்த வித்தியாசக் கலவை 'ராஜா'. 'தேவி சொர்க்க'த்தின் ஒரே வசூல் ராஜாவும் இவனே.

எந்தக் காட்சியை சொல்வது?

எத்தனயோ முறை அலசி விட்டாலும் அலுக்காத காட்சிகள். ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல. 'ராஜா'வுக்கு கீழே ராஜாங்கம் பண்ணும் விஸ்வம், நாகலிங்க பூபதி, தர்மலிங்க பூபதி, தாரா டார்லிங், 'ராஜா'வின் ராதா டார்லிங், குமார், பட்டாபி, சீதா, ஜானகிராமன்கள், எதிரணி 'கவர்ச்சி வில்லன்' ஜம்பு, செம்பட்டைத்தலை பின்தொடர்பவர், சந்தர் என்ற பாபு, அந்த வயசிலும் கூட ஊசியில் நூலைக் கோர்த்து விடும் நம்பிக்கை கொண்ட தாய் பண்டரி, காரியத்தில் கண்ணாயிருக்கும் போலீஸ் கமிஷனர் சி.கே.பிரசாத் என்று பார்த்து பார்த்து செதுக்கப்பட்ட ராஜேந்திரன் சி.வி.ஆரின் வார்ப்புகள். சொல்லாமல் விட்டதும் நிறைய.

உண்மை அசலை விட இந்த நகலுக்கு பவர் ஜாஸ்தி. வசூல் ஜாஸ்தி. வரவேற்பும் ஜாஸ்தி. அசலை நகலாக்கவும், நகலை அசலாக்கவும் என் 'ராஜா'வுக்குத் தெரியாதா என்ன! கை தேர்ந்த கில்லாடி கிட்டு அல்லவா அந்த அழகன்! 'ஜானி'யை மண்ணைக் கவ்வச் செய்தவன் இந்த 'ராஜா'.

பார்க்கும் போதே பரவசத்தின் உச்சத்தில் டைப் செய்ய கை பரபரத்தது. 'மெல்லிசை மன்னரி'ன் வல்லிசையில் கேப் அணிந்த பச்சைக் கலர் உருவ கார்ட்டூன் மனிதர்கள் திகிலூட்ட டைட்டிலில் ஓடிவரும் போதும், 'ராஜா ராஜா ராஜா ராஜா' என்ற ஆண்களின் பின்னணி கோரஸ்களின் மத்தியில் 'ததததததம் ததததததம் தஜதம்...'ததததததம் ததததததம் தஜதம்' என்ற ஆரவார சத்தங்களுக்கிடையில் மன்னரின் பிரம்மாண்ட இசைப் பின்னணி புகுந்து விளையாட, இதுவரை நாம் அனுபவிக்காத இன்பமெல்லாம் ஒன்று சேர அனுபவிப்பது போன்ற பிரமை இந்த ராஜாவின் டைட்டிலில் மட்டும்தான் கிடைக்கும். மன்னரின் பேங்கோஸ் உருட்டல்கள் மிரட்டல்கள்தானே? அப்படியே 'ஜெமினி கலர் லேப்' என்று டைட்டில் பச்சை நிற பட்டை சூர்யக் கதிர்களுக்கிடையில் ஒளிரும்போது அந்த பிரம்மாண்ட இசை அப்படியே தடம் புரண்டு வெறும் விசில் ஒலியாக பியானோவுடன் மட்டுமே இணைந்து மாயாஜாலங்கள் செய்யுமே! விதவிதமான வண்ண வண்ண சுழலும் கட்டங்களுக்கிடையே டைட்டில் ஏற்படுத்தும் பரவசத்தை இதுவரை உலகில் எந்தப் படத்திலுமே நான் கண்டதில்லை. டைட்டில் என்றால் அது 'ராஜா' மட்டுமே. அது போல 'ராஜா' என்ற டைட்டிலுக்கு 'அவர்' ஒருவர் மட்டுமே.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355091/VTS_02_1.VOB_000052992.jpghttp://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355091/VTS_02_1.VOB_000134479.jpg

முக்கியமாக அந்த வீராணம் குழாய் வடிவிலான தொடர் வட்ட வளையங்கள் படுவேகமாக நம்மை நோக்கி நகரும் காட்சி. 'கலை R.B.S.மணி, தோட்டா' என்ற டைட்டில் வரும் போது இந்த அற்புத காட்சி நம் கண்களுக்குள்ளே விரியும். அதே போல 'மெல்லிசை மன்னர்' என்று டைட்டில் போடும்போது வந்து அலங்கரித்து படுக்கை வாக்கிலும், குறுக்கிலும், நெடுக்கிலுமாக அசையும் ரிங்குகள் இன்னும் பிரமாதம். சி.வி.ஆருக்கு பருந்து ஷேப்பில் வடிவங்கள். நடிகர் திலகத்துக்கும் அப்படியே.

டைட்டில் முடிந்து சேகரும், சந்தரும் சிறுவர்களாய் 'பாக்ஸிங்' மோதும் அந்த ஆரம்ப நொடிக் காட்சியிலிருந்து இறுதியில் ஒன்று சேர்ந்து இளைஞர்களாக நடிகர் திலகமும், 'சுஜாதா சினி ஆர்ட்ஸ்'காரரும் முன்னம் மோதிய விளையாட்டை மீண்டும் ஒரு தடவை 'லெப்ட்.. ரைட்' சொல்லி விளையாட்டாக மோதிப் பார்க்கும் அந்த 18 ரீல்களுமாகிய 4543.34 மீட்டர் படச் சுருள்களும் நம்மை அப்படியே சுகத்தில் சுருள வைப்பவை.

அந்த திகிலான பயமுறுத்தும் இரவுப் பின்னணியில் நாயகர்களின் இன்ஸ்பெக்டர் தந்தையை அவர்கள் கண்முன்னமேயே கருப்பு கம்பளி அணிந்த, சின்னப்ப தேவரை முக ஜாடையில் ஞாபகப்படுத்தும் வில்லனின் கையாள் தன் கையால் கூர்வாள் கொண்டு முதுகில் குத்தும் போது அதைப் பார்க்கும் பலரில் ரத்தம் உறையாமல் இருப்பவர்கள் குறைவு. அந்த கத்தியின் கூர்மை போலவே அர்த்தம் பொதிந்த ரசமான வசன கூர்மைகள் நம்மை அவை வசமாக்குகின்றன.

நடிகர் திலகம் அறிமுகமாகும் காட்சிக்கு முன்னர் வரை 'மன்னர்' என்னவோ நம் 'விஸ்வம்'தான். ஆரம்பக் காட்சிகளை அப்படியே குத்தகை எடுத்துக் கொள்வார். மீதியை பின்னணியில் 'மெல்லிசை மன்னர்' பார்த்துக் கொள்வார். ரீரிக்கார்டிங் காதுகளில் இன்றும் ரீங்காரமிட்டுக் கொண்டே இருக்கும்.

விஸ்வம் சூயிங்கம் மென்றபடி tennis racquet டைப் பிடித்து 'இண்டர்நேஷனல் டிபார்ச்ச'ருக்கு வெளியே 'சிகப்பு விக்' களவாளி போலிஸ் எச்சரிக்கை செய்ததும் கொஞ்சமும் பதறாமல் சர்வ அலட்சியமாக டாக்ஸியில் ஏறும் 'கெத்'தே தனிதான் போங்கள்.

தங்கியிருக்கும் ஹோட்டலின் பால்கனியிலிருந்து தன்னை கழுகாக வட்டமிடும் காவலர்களை நோட்டமிட்டு அவர்களுக்கு தண்ணி காட்டும் 'தண்ணி' மாஸ்டர் விஸ்வம் செய்யும் விபரீத விளையாட்டுத்தனங்கள் விழுந்து விழுந்து ரசிக்கக் கூடியவை. டென்னிஸ் பிளேயர் உடையில் ஹோட்டலிலிருந்து வெளியே டென்னிஸ் கோர்ட்டுக்கு வந்து அவர் எம்.எஸ்.வியின் 'டடடடடடங் டங் டங் டங்' கிடார் பிரம்மாண்டங்களுக்கு நடுவே கவலையில்லாமல் டென்னிஸ் விளையாடுவது ஜோரான ஜோர்.

காவலாளிகள் விஸ்வத்தின் அறையை 'செக்' செய்து ஏமாந்து திரும்புகையில் tennis விளையாடிவிட்டு வரும் விஸ்வம் 'ராஜா'வை இயக்கிய இளம் ராஜேந்திரன் பில்லியர்ட்ஸ் பார்வையில் பட்டு, அங்கு விளையாடிக் கொண்டிருக்கும் ஒருவருக்கு விளையாட்டு நுட்பத்தை சொல்லிக் கொடுத்து செல்வது ஆபத்து சூழ்ந்திருக்கும் விஸ்வத்துக்கு இருக்கும் மகா நெஞ்சுத் துணிவை நமக்கு உணர்த்தும்.

Racquet ஸ்டாண்டில் அந்த குறிப்பிட்ட சிகப்பு கைப்பிடி போட்ட tennis racquet டை வைத்துவிட்டு கண்ணாடியில் வேறு தன்னைப் பார்த்து வேர்வையை ரிலாக்ஸாக டவலால் துடைத்துக் கொண்டு, கழுத்திலும் மப்ளர் அணிந்து, ஸ்டாண்டிலிருந்து வேறு ஒரு racquet டை எடுத்து யாராவது கவனிக்கிறார்களா என்று கவனிக்கும் விஸ்வத்தின் ராஜ்ஜியம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355091/VTS_02_1.VOB_000662660.jpghttp://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355091/VTS_02_1.VOB_000706660.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355091/VTS_02_1.VOB_000706660.jpg.html)

தன் ரூமை சோதனை செய்து விட்டு கேண்டீனில் ஜூஸ் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் 'மப்டி' காவலர்கள் இருவர்களுக்கு மத்தியில் அனாயாசமாக புகுந்து, வாயில் சிகெரெட்டை வைத்து, அவர்களிடமே சிகரெட்டுக்கு நெருப்பு கேட்கும் விஸ்வத்தின் துணிவை அவன் கெட்டவன் என்றாலும் அவனுடைய சாமர்த்தியத்திற்காக அவனை மனதார பாராட்டலாம். சற்று வயதான வழுக்கைக் காவலர் ஒன்றும் செய்யத் தோன்றாமல் விஸ்வத்தின் சிகரெட்டுக்கு மேட்சஸ் கொண்டு நெருப்பு பற்ற வைக்க, அருகில் இருக்கும் பரிதாபமான அந்த இளம் காவலரைப் பார்த்து வாயில் சிகரெட்டுடன் விஸ்வம் விடும் நக்கல் நையாண்டி சிரிப்பு ஓஹோஹோ! அந்த காவலர்கள் இருவருமே விஸ்வத்தின் கிண்டலால் படா பரிதாபம்.

அதே போல விஸ்வத்தை ஏதாவது காரணம் காட்டி உள்ளே தள்ள போலீஸ் கமிஷனர் பிரசாத் ஐடியாவின்படி கான்ஸ்டபிள் பட்டாபி, இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் இருவரும் விஸ்வம் மதுவிலக்கின் போது பெர்மிட் இல்லாமல் குடித்துக் கொண்டு இருக்கையில் அவனிடம் செய்யும் கலாட்டாக்கள்.... அதையும் மீறி விஸ்வம் முதலில் செய்யும் புத்திசாலித்தனமான தப்பித்தல் முறை கையாளுமை முயற்சிகள் ...(கான்ஸ்டபிள் பட்டாபி சரக்குக்கு ஆசைப்படுவதை 'சட்'டெனப் புரிந்துகொண்டு "நீங்களும் சாப்பிடுங்களேன்...ஆளுக்கொரு பெக்!" என்று குழைந்து பின் அதைத் தனக்கு சாதகமாக்கி கொள்ள பின்னும் சாமர்த்தியத் தந்திர வலை)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355091/VTS_02_1.VOB_001065233.jpghttp://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355091/VTS_02_1.VOB_000148830.jpg

பின் கான்ஸ்டபிள் பட்டாபியின் எரிச்சல் போக்கை தாங்க முடியாமல் ('டியூட்டில நான் குடிக்கறதே இல்ல...டியூட்டி ஆர் நோ டியூட்டி..--நாம குடிக்கறதே இல்லே'):) விஸ்வரூப விஸ்வமாய் மாறி கோபத்தில் தன்னையே இழந்து, போலீஸை அடித்து 'ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு' என்று அந்த இடத்தில் மட்டும் ஆத்திரம் காட்டி மாட்டிக் கொள்ளும் (பின்னால் கிளைமாக்ஸிலும் படுபுத்திசாலித்தனமாக நடக்கும் விஸ்வம் இதே போல கோபத்தில் அவசரப்பட்டு ராஜா, கமிஷனர் இவர்களின் சிலந்தி வலைப் பின்னலில் மாட்டும் ஈயாக கொஞ்ச நேரம் மாட்டி, நாகலிங்க ரங்காராவின் நம்பிக்கையை தற்காலிகமாக இழப்பது விஸ்வத்தின் கேரக்டரை ஆரம்பத்திலிருந்து முடிவு வரை ஒரே சீராக அழகாக நமக்கு உணர்த்தும். அதற்கேற்றார் போன்று அருமையான காட்சி அமைப்புகள் தப்பு தவறு என்னவென்றே தெரியாமல் அழகாக பொருள்பட எடுக்கப்பட்டிருக்கும்) என்று அதுவரை நம்மை ஆளும் விஸ்வத்தின் ஆளுமையை தகர்த்தெறிய வருவார் தோன்றும் முதல் சிறைக் காட்சியிலே எல்லாவற்றிலும் சிகரம் தொட்டுவிடும் நம் ஸ்டைல் 'ராஜா'. ஆர்ப்பாட்ட அறிமுகம். அப்புறம் விஸ்வமென்ன?... யாராயிருந்தாலும் என் 'ராஜா'விடம் 'பஸ்பம்'தான்.

என்னடா இது 'ராஜா' திலகத்தைப் பற்றி எழுதுவான் என்று பார்த்தால் 'நாடகக் காவலரை'ப் பற்றி எழுதுகிறானே என்று நினைக்கிறீர்களா? எப்படி திரையுலகிற்கு ஒரே ஒரு 'ராஜா'வோ அது போல விவகாரமான வில்லனுக்கு ஒரே ஒரு சுவாரஸ்ய 'விஸ்வம்'தான். அதனால்தான் தலைவர் படத்திலும் கூட அவனுக்கு மட்டும் ஸ்பெஷல் கவனிப்பு. இரண்டாவது படத்தின் ஓப்பனிங் காட்சிகள் விறுவிறுப்பு விஸ்வத்தை நம்பியே.

நடிகர் திலகத்தின் நடிப்பு பிளஸ் ஸ்டைல் அக்கிரமங்களைப் பற்றி எழுத நாள் போதுமா என்ன! ஒரு ஆள் போதுமா என்ன! அதுவும் 'ராஜா'வாக அவர் செங்கோலோச்சும் போது கேட்கவும் வேண்டுமோ!

தொடருகிறேன் விரைவில்.

vasudevan31355
8th June 2016, 08:55 PM
இதோ 'ராஜா'வின் ரசிகர்களுக்காக யூ டியூபில் முதன்முறையாக இன்று தரவேற்றப்பட்ட 'ராஜா' டைட்டில் மியூஸிக்.


https://youtu.be/ivRbjxqlato

RAGHAVENDRA
9th June 2016, 06:56 AM
Vasu Sir

http://www.animatedimages.org/data/media/1668/animated-wow-sign-image-0011.gif

ஸ்டைல் ராஜா மட்டுமல்ல வசூல் ராஜாவும் கூட என்று மீண்டும் நிரூபித்த ராஜா வைப் பற்றிய தங்களின் அமர்க்களமான கட்டுரை நமக்கெல்லாம் ராஜ யோகம் தான். படத்தில் தலைவர் வைக்கும் பஞ்ச் சை விட தங்களின் கட்டுரை இன்னும் ஆழம்.. தூள்...மெல்லிசை மன்னரின் பின்னணி இசையைக் குறிப்பிட்டு எழுதியதற்காக இன்னும் ஸ்பெஷல் தாங்க்ஸ்...

வில்லன் நடிகர்களுக்கும் நடிப்புக்கும் கூட இயல்புத் தன்மை நம் தலைவரின் படங்களில் கிடைக்கும் என்பதையும் மீண்டும் நிரூபித்த படம் ராஜா.

தூள் கிளப்புங்க...இந்த டைட்டில் இசையை தேவி பேரடைஸில் கேட்டிருக்க வேண்டும்... நிஜமாகவே பேரடைஸ் தான்..

RAGHAVENDRA
9th June 2016, 06:58 AM
அதுவும் அறிமுகக் காட்சியில் அவர் அணிந்த சட்டை... கனவுக் காட்சிகளில் கண்ணை உறுத்துவதைப் போல இல்லாமல் அழகாக நம் கண்களைக் கவர்வது ஆடைகளுக்கென்றே பிறந்த ஆணழகன் என்கிற தங்களுடைய கூற்றை மீண்டும் மெய்ப்பிக்கும்..

KCSHEKAR
9th June 2016, 12:46 PM
[color="'ராஜா' நினைவுகள் "][size=3][b]

வாசு சார்,

அருமையான பதிவு. நம் நடிகர்திலகத்தின் திரைப்படங்களில் மட்டும்தான், வில்லன், காமெடி நடிகரில் இருந்து , குழந்தை நட்சத்திரம் வரை நடிப்பதற்கான, அவர்களுடைய திறமைகளையும் வெளிக்கொண்டு வருவதற்கான opportunity இருக்கும்.

இரண்டு நாள் முன்புதான் r .s .மனோகருடைய 92ஆவது பிறந்தநாள் ஜூன் 29 ஆம் தேதி வருவதையொட்டி, அவருடைய நாடக சாதனைகளைப் பற்றி ஒரு கட்டுரை times of india நாளிதழில் படித்தேன். இப்போது தாங்கள் "ராஜா"வில் r .s .மனோகருடைய நடிப்பைப் பற்றி எழுதியிருந்ததைப் பார்த்தேன்.

நடிகர்திலகத்தின் படங்களில் மற்ற நடிகர்களுக்கு நடிக்க opportunity இருக்கும் என்றால், நடிகர்திலகத்தின் ரசிகர்களுக்குத்தான் எல்லா நடிகர்களையும் ரசிக்கும், பாராட்டும் உள்ளம் இருக்கும் என்பதை தங்கள் பதிவின்மூலம் மீண்டும் நிரூபித்துள்ளீர்கள்.

Russellxor
9th June 2016, 01:16 PM
அசத்தல்களுக்கு
நன்றி+ பாராட்டுக்கள்
1.சிவா சாருக்கு ஆவணப்பதிவுகளுக்காக
2.வாசு சாருக்கு
ராஜாவுக்காக

eehaiupehazij
9th June 2016, 01:59 PM
வாசு சார்,

அருமையான பதிவு. நம் நடிகர்திலகத்தின் திரைப்படங்களில் மட்டும்தான், வில்லன், காமெடி நடிகரில் இருந்து , குழந்தை நட்சத்திரம் வரை நடிப்பதற்கான, அவர்களுடைய திறமைகளையும் வெளிக்கொண்டு வருவதற்கான opportunity இருக்கும்.

நடிகர்திலகத்தின் படங்களில் மற்ற நடிகர்களுக்கு நடிக்க opportunity இருக்கும் என்றால், நடிகர்திலகத்தின் ரசிகர்களுக்குத்தான் எல்லா நடிகர்களையும் ரசிக்கும், பாராட்டும் உள்ளம் இருக்கும் என்பதை தங்கள் பதிவின்மூலம் மீண்டும் நிரூபித்துள்ளீர்கள்.

பெரும்பாலான தமிழ் திரைப்படங்களில் இரண்டாம் வரிசை வில்லனாகவோ அல்லது வில்லனின் கைத்தடியாக தலைகாட்டி ' எஸ் பாஸ்' சொல்லும் அடியாளாகவோ வலம்வந்த திரு எஸ்வி ராமதாஸ் அவர்கள் மீது நடிப்பின் புகழ் வெளிச்சம் முதன்முதலாகப் பாய்ந்தது இந் நூற்றாண்டின் இணையற்ற நடிகர்திலக அமர காவியமான கர்ணன் வாயிலாகவே! புத்திர பாசத்தில் அர்ஜுனனைக் காத்திட இந்திரன் வயோதிகர் வேடத்தில் வந்து கர்ணனின் கவச குண்டலங்களை யாசித்திடும் குறும் பாத்திரமேயாயினும் நடிகர் திலகத்தின் பெருந்தன்மையான புரிதலும் விட்டுக் கொடுத்தலும் அடிப்படையில் ராமதாசும் மின்னல் கீற்றாக தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி டி எஸ் பாலையா, எம் ஆர் ராதா, ரங்காராவ், நாகேஷ், அசோகன், டிஆர் ராமச்சந்திரன்.............வரிசையில் ரசிகர்களை ஈர்க்க முடிந்தது !!

watch 09:30 to 13 : 50

https://www.youtube.com/watch?v=dKJW6htH83A

உயர்ந்த மனிதன் விளையாட்டுப் பிள்ளை பாரத விலாஸ் மற்றும் வசந்த மாளிகை திரைப் படங்களிலும் ராமதாஸ் அவர்களுக்கு அருமையான குணாதிசய வெளிப்பாடுகளை தந்திட நடிகர் திலகம் சந்தர்ப்பமளித்து ஊக்குவித்தார் !

adiram
9th June 2016, 05:18 PM
Dear Vasu Sir,

Excellent nerration about the role of our beloved Viswam (R.S.Manohar) in the evergreen entertainer Raja. As you rightly said, he Viswam took the responsibility of the 'viruviruppu' of the begining part of Raja.

When Commisioner Prasad (Major) showing the photo of the Singapore smuggler and asking about their meeting , see how casually Viswam is reacting for the questions of the commissioner.

After Raja's entry Viswam put the responsibilty on the shoulders of Raja, and get disappeared. Then just before the climax only he will re-enter. In the climax also his role is very interesting. In the very first of his re-entry, it will be very intersting to watch how Babu (Balaji) nand Viswam (Mahohar) talking with each other by turning the revolving chair and in one scene sitting back-to-back and talking. Hats off Darling CVR.

Waiting for more.......................

adiram
9th June 2016, 05:33 PM
As RAGHAVENDHAR sir rightly said, it was beautiful moment to watch 'Raja' in Devi Paradise when it was released in 1972 January. For the special effects of the re-recording BGM by Mellisai Mannar, and for the excellent title music, they will open the side speakers and it was a suprb experience for the audience to watch and hear.

Beautiful days.

sivaa
9th June 2016, 05:54 PM
'ராஜா' நினைவுகள்

புதிய பதிவு


தொடருகிறேன் விரைவில்.

வாசு சார் பாராட்ட வார்த்தைகள் இல்லை ,ஒவ்வொன்றையும்
நுணுக்கமாக கவனித்து அனைத்தையும் அழகாக வர்ணித்து, விபரமாக எழுதுவதில்
உங்கள் பாங்கு தனிதான் சார்.

ராஜாவில் தாய் பண்டரிபாயை மனோகர் அடித்து சித்திரவதை செய்யும்பொழுது
உண்மை தெரிந்துவடக்கூடாதென்பதற்காகவும் தாயை மனோகர் அடிப்பதை
தடுக்கவும்முடியாமல் அழுதுகொண்டே சிரிப்பாரே நம் திலகம்
அந்தக்காட்சியை உங்கள் வர்ணனையில் ரசிக்க் காத்திருக்கிறேன்.

JamesFague
9th June 2016, 08:56 PM
Mr Neyveliar,


I am waiting

sivaa
9th June 2016, 11:23 PM
http://oi66.tinypic.com/28u7f9y.jpg

sivaa
9th June 2016, 11:23 PM
http://oi68.tinypic.com/2620f39.jpg

sivaa
9th June 2016, 11:24 PM
http://oi65.tinypic.com/2v2b6zk.jpg

sivaa
9th June 2016, 11:25 PM
http://oi65.tinypic.com/33ctbog.jpg

sivaa
9th June 2016, 11:25 PM
http://oi67.tinypic.com/2r26ia0.jpg

eehaiupehazij
10th June 2016, 08:10 AM
காலம்
முன்னோக்கி மட்டுமே பயணிக்கிறது. கடந்த காலம் நினைவுகளில்...நிகழ்காலம் நிஜங்களில்....எதிர்காலமோ கனவுகளில்!
காலச்சக்கரத்தின் கடிகார முள்சுற்றுவழி சுழற்சியில் வசந்தகாலங்களும் குளிர்காலங்களும் கோடைகாலங்களும் இலையுதிர் காலங்களும் இடையிடையே மழைக்காலங்களும் தளிர்விடு பயிர்க்காலங்களும் பலன்பெறும் பழமுதிர்அறுவடைக் காலங்களும் இயற்கையின் நியதியே!

ஆண்டொன்று போனால் வயதொன்று போவதும் பிறப்பும் மனித மற்றும் பிற ஜீவராசிகளின் குல வளர்ச்சிப் பருவங்களும் முதுமையும் மரணமும் சகஜமே !
பூந்தென்றலும் புயலும் இன்பமும் துன்பமும் வரவும் செலவும் வாழ்வியலே! மனிதன் மட்டுமே சிந்திப்பதோடு சிரிக்கவும் தெரிந்த விலங்கினமானது எவ்வளவு வசதியானது! மறதிஎன்னும் மாமருந்தும் துன்பம் தணிந்திட இறைவன் வரமே!

வாழ்வியல் வசந்தங்களில் அன்பே காட்சிசாட்சியான காதலும் நல்லறமான இல்லறமும் நினைவில் நிற்கும் தேனலைகளே !

வசந்தம் கடந்த நினைவலைகளால் அழியாத கோலங்கள் ! .......

https://www.youtube.com/watch?v=dWE7tGOL9f4

காதலில் வீழும்போது நிகழ்காலக் கன்னியரெல்லாம் வசந்தகால முல்லைப்பூக்களே!

https://www.youtube.com/watch?v=wKGNgRiL7Ns


எதிர்கால வசந்தம் கனவலைகளாக !

https://www.youtube.com/watch?v=asO-IBX8h4w

sivaa
10th June 2016, 10:34 AM
திரைஉலக வரலாற்றில் மறு மறு வெளியீட்டிலும்

மாபெரும் உலக சாதனை

கர்ணன்

இணைந்த

10 வது வாரம்




http://oi64.tinypic.com/2ykkxtg.jpg

eehaiupehazij
10th June 2016, 12:23 PM
தீம் மியூசிக் அல்லது டைட்டில் மியூசிக் என்பது பொதுவாகவே தமிழ்த் திரைப்படங்களில் அபூர்வமே! ராஜா திரைப்படத்தில் ஹாலிவுட் பாணியில் ஜேம்ஸ் பாண்ட் மற்றும் கௌபாய் படங்களின் தீம் இசை பின்பற்றி எம் எஸ் வி சிறப்பானதொரு டைட்டில் இசைக் கோர்ப்பை முயற்சி செய்தார். அந்தகால கட்டத்தில் ராஜா திரைப்படத்தின் பரபரப்பான வெற்றியின் பின்னணியில் இந்த இசை நேர்த்தியும் ஒரு சிறிய பங்கை வசித்தது. அதற்கப்புறம் வெகு நீண்டகாலம் கழித்து சூது கவ்வும் திரைப்படத்தின் தீம் இசையும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது !

The topmost of all theme musics till today....From Russia With Love James Bond theme music!!
NT starrer Raja has traces of this music and Pink Panther title animations partly embraced to fit the Tamil Screen ambiance!

https://www.youtube.com/watch?v=58Y_U4XZupY


Title Music in The Good The Bad and the Ugly by the one and only music genius of Spaghetti Cowboy genre....the Italian based music director Ennio Morricone!

https://www.youtube.com/watch?v=h1PfrmCGFnk

Another famous theme music! D'Jango!

https://www.youtube.com/watch?v=MQKKOjXIwuA


Theme musics from such movies as Come September, The Silencers, For a Few Dollars More, .....My Name is Nobody...McKenna's Gold....Naagin/Neeyaa...were also equally good!

adiram
11th June 2016, 02:43 PM
அன்புள்ள வாசு சார்,

தாங்கள் எத்தனை முறை ராஜாவைப் பற்றி எந்தெந்த கோணங்களில் எழுதினாலும் படிக்க படிக்க சுவையே தவிர சலிப்பில்லை. எப்படி ராஜாவை எத்தனை முறை பார்த்தாலும் மேலும் மேலும் சுவாரஸ்யமாக இருக்குமோ அது போலவே.

ராஜாவில் நமது விஸ்வம் பங்களிப்பு பற்றிய உங்களது வர்ணனை அருமை. கதாநாயகன் அறிமுகம் ஆவது வரையில் படத்தின் சுவாரஸ்யம் குன்றாமல் கொண்டு செல்வார். அலட்டிக் கொள்ளாத அலட்சிய நடிப்பு நம்மை மிகவும் கவரும். கைது செய்யப்பட்டு கமிஷனர் முன் நிறுத்தியபோதும் கமிஷனர் சிங்கப்பூரில் இருக்கும் கடத்தல் மன்னனின் போட்டோவைக் காட்டி மிரட்டும்போது கொஞ்சம் கூட பயமின்றி அசால்ட்டாக பதிலளிக்கும் அழகே தனி.

லாக்கப்பில் ராஜாவுடன் அறிமுகம் ஏற்பட்டதும் அதற்கெனவே காத்திருந்தவர் போல பொறுப்பை ராஜாவின் தோளில் சுமத்தி விட்டு மறைந்து விடுவார். அதிலிருந்து ராஜாவின் அட்டகாசம்தான் படம் முழுக்க. க்ளைமாக்சுக்கு சற்று முன் மீண்டும் விஸ்வத்தின் அட்டகாசம் தொடரும். மீண்டும் அறிமுகம் ஆகும்போதே கமிஷனரிடம் அவர் போனில் பேசும் அலட்சியம். "கமிஷனர் சார், என்னை ஏமாற்ற முடியாது. ஒருத்தர் குரலை ஒருமுறை கேட்டுவிட்டால் மறக்க மாட்டேன்" என்று சர்வ அலட்சியமாக சொல்வதும் "எங்க தொழிலில் பாவ புண்ணியம் பார்க்க கூடாது சார்" என்று கமிஷனரையே மிரட்டுவதும்,

க்ளைமாக்சில் ராஜாவின் அம்மாவாக தன்னால் கடத்தி வரப்பட்ட பண்டரிபாய் பாபுவின் அம்மா என்று அறிந்து தடுமாறுவதும், தன் அனைத்து நம்பிக்கைகளும் தகர்ந்து போய் பாஸின் முன் நிலைகுலைந்து நிற்கையில் அப்போது அங்கு வரும் ஜம்புவின் (கே.கண்ணன்) விளக்கத்தால் மீண்டும் விஸ்வம் விஸ்வரூபம் எடுத்து, தன்னை ஏமாற்றிய சகோதரர்களை சாட்டையால் விளாசுவதும் என 'விஸ்வம்' மனோகரின் பங்கு ராஜாவில் மகத்தானது.

sivaa
11th June 2016, 06:42 PM
அன்புள்ள மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே, நமது மக்கள்தலைவர் சிவாஜி அவர்கள் நடித்த சிவகாமியின் செல்வன் திரைப்படம் வெளியாகி ஒரே தியேட்டரில் 75வது நாள் காண்கின்றது என்பது நமக்கெல்லாம் மனமகிழ்ச்சியைத் தருகிறது. 75வது நாளை முன்னிட்டு வரும் ஞாயிறன்று சென்னை ஸ்ரீநிவாசா திரையரங்கில் ரசிகர்கள் அனைவரும் அணி திரண்டு வந்து அன்று நடைபெறும் காட்சியை அரங்கு நிறைந்த காட்சியாக்கி 100வது நாளுக்கு வித்திட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
சென்னை ஸ்ரீநிவாசா திரையரங்கை திக்குமுக்காட செய்வோம். கலையுலகில் நடிகர்திலகத்திற்கு இணையில்லை என்பதை நிரூபிப்போம். சென்னைக்கு அருகில் உள்ள அனைத்து ரசிகர்களும் ஞாயிறன்று சென்னை ஸ்ரீநிவாசா திரையரங்கில் கூடி ஆனந்தக் கூத்தாடுவோம்.
கா.சுந்தராஜன்
அகில இந்திய தலைவன் சிவாஜி மக்கள் இயக்கம்

http://oi65.tinypic.com/a0wb3n.jpg


(முகநூலில் இருந்து)

eehaiupehazij
11th June 2016, 10:42 PM
சேற்றில் மலர்ந்த செந்தாமரையோ.....

நம்மில் நிறையப் பேருக்கு மழையில் நனையப் பிடிக்கும்...... சேற்றில் கால்பதித்துக் கூத்தாட ....?

https://www.youtube.com/watch?v=TojrKH2x7lo


மழையில் நனைந்தால் சேறு கரைந்துவிடப் போகிறது !

https://www.youtube.com/watch?v=MewOsMqwg3Y

மனதில் சேற்றை வாரியிறைத்த மங்கையரை நினைத்திட்டால்.....

https://www.youtube.com/watch?v=rMHD71WSkqg

sivaa
12th June 2016, 09:45 AM
http://oi63.tinypic.com/15e7evb.jpg

sivaa
12th June 2016, 09:46 AM
http://oi63.tinypic.com/23p25v.jpg

sivaa
12th June 2016, 09:46 AM
http://oi67.tinypic.com/iwrzfo.jpg

sivaa
12th June 2016, 09:47 AM
http://oi63.tinypic.com/34znj45.jpg

sivaa
12th June 2016, 09:47 AM
http://oi66.tinypic.com/2vrxz6g.jpg

sivaa
12th June 2016, 09:48 AM
http://oi65.tinypic.com/fwlqj5.jpg

sivaa
12th June 2016, 09:49 AM
http://oi63.tinypic.com/ilf7s0.jpg

sivaa
12th June 2016, 09:49 AM
http://oi63.tinypic.com/6th3j4.jpg

sivaa
12th June 2016, 09:51 AM
http://oi65.tinypic.com/fv945i.jpg (http://oi65.tinypic.com/fv945i.jpg)

sivaa
12th June 2016, 09:51 AM
http://oi68.tinypic.com/259laoh.jpg

sivaa
12th June 2016, 09:52 AM
http://oi66.tinypic.com/23ra4i.jpg

sivaa
12th June 2016, 09:52 AM
http://oi63.tinypic.com/r9321j.jpg

sivaa
12th June 2016, 09:53 AM
http://oi67.tinypic.com/bg30xy.jpg

sivaa
12th June 2016, 09:53 AM
http://oi66.tinypic.com/24e8191.jpg

sivaa
12th June 2016, 09:54 AM
http://oi68.tinypic.com/xbid5h.jpg

sivaa
12th June 2016, 09:54 AM
http://oi63.tinypic.com/2enmexk.jpg

sivaa
12th June 2016, 09:57 AM
http://oi66.tinypic.com/5yro7b.jpg

sivaa
12th June 2016, 09:57 AM
http://oi64.tinypic.com/eu0p38.jpg

sivaa
12th June 2016, 09:58 AM
http://oi68.tinypic.com/2cpvv9l.jpg

sivaa
12th June 2016, 09:59 AM
http://oi64.tinypic.com/2mphjyv.jpg

sivaa
12th June 2016, 09:59 AM
http://oi68.tinypic.com/15ckbpv.jpg

sivaa
12th June 2016, 10:00 AM
http://oi67.tinypic.com/20sefdu.jpg

sivaa
12th June 2016, 10:01 AM
http://oi68.tinypic.com/2mo812a.jpg

sivaa
12th June 2016, 10:01 AM
http://oi68.tinypic.com/2nhi8i8.jpg

sivaa
12th June 2016, 10:02 AM
http://oi66.tinypic.com/10xfwxe.jpg

sivaa
12th June 2016, 10:02 AM
http://oi63.tinypic.com/zv4rpw.jpg

sivaa
12th June 2016, 10:03 AM
http://oi67.tinypic.com/30a8f2a.jpg

sivaa
12th June 2016, 10:04 AM
http://oi66.tinypic.com/9sb6ue.jpg

sivaa
12th June 2016, 10:04 AM
http://oi68.tinypic.com/e5s4cj.jpg

sivaa
12th June 2016, 10:05 AM
http://oi65.tinypic.com/5126bl.jpg

sivaa
12th June 2016, 10:05 AM
http://oi64.tinypic.com/dhdbuq.jpg

sivaa
12th June 2016, 10:06 AM
http://oi66.tinypic.com/2ahvas7.jpg

sivaa
12th June 2016, 10:07 AM
http://oi65.tinypic.com/207m4ag.jpg

sivaa
12th June 2016, 10:08 AM
http://oi67.tinypic.com/i6bls1.jpg

sivaa
12th June 2016, 10:10 AM
(ச.சிறினிவாசகோபாலன் நான் பதிவிட்டுவரும் ஆவணங்களை 40 வருடங்களுக்குமேலாக பத்திரப்படுத்தி பாதுகாத்து என் கைகளுக்கு
கிடைக்க வைத்து உங்கள் பார்வைக்கு எட்டவைத்த இனிய நண்பர் அவருக்க எம் இதயம் நிறைந் நன்றிகள்)http://oi66.tinypic.com/28usl7b.jpg

sivaa
12th June 2016, 10:21 AM
http://oi64.tinypic.com/2d8je9.jpg

sivaa
12th June 2016, 10:22 AM
http://oi64.tinypic.com/13yecmx.jpg

sivaa
12th June 2016, 10:22 AM
http://oi68.tinypic.com/w2xlc.jpg

sivaa
12th June 2016, 10:25 AM
http://oi65.tinypic.com/294l2pz.jpg



(பைலட் பிரேம்நாத் தொடரும்.....)

sivaa
12th June 2016, 10:26 AM
http://oi67.tinypic.com/2llhfdz.jpg

sivaa
12th June 2016, 10:27 AM
http://oi64.tinypic.com/2958epj.jpg

sivaa
12th June 2016, 10:28 AM
http://oi65.tinypic.com/20q031d.jpg

sivaa
12th June 2016, 10:29 AM
http://oi68.tinypic.com/snjevr.jpg

sivaa
12th June 2016, 10:31 AM
http://oi67.tinypic.com/358cia9.jpghttp://oi68.tinypic.com/308xgeo.jpghttp://oi66.tinypic.com/2mwdp1j.jpg

RAGHAVENDRA
12th June 2016, 03:27 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/unspecific/thnxstoSiva_zpsr0tihgsa.jpg

Russellsmd
12th June 2016, 05:23 PM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/6a01287727d5cf970c013486fb96bd970c-pi_zpsjj8y3drr.jpeg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/6a01287727d5cf970c013486fb96bd970c-pi_zpsjj8y3drr.jpeg.html)

வெண்திரைக் காகிதத்தில்
நாங்கள் விரும்பி வாசித்த
வெளிச்சக் கவிதை நீங்கள்.

பல கோடிக் கண்களின்
நிரந்தரக் கனவு நீங்கள்.

இதயம் நிறைந்த
எங்கள் நடிகர் திலகத்திற்கு
இணையாக வந்தவர்களில்
இணையற்றவர் நீங்கள்.

உங்கள் அழகு முகத்தில்
நவரச பாவங்களும்
ஒப்பனை போல்
ஒட்டிக் கிடந்தது.

நடனம் என்கிற மகாகலை
உங்கள் திறமைப் பாதங்களைப்
பிரிய மனமின்றி
கட்டிக் கிடந்தது.

மனசு நிறைந்தவர்கள்
பிரிந்து போனாலும்
மறக்க முடியாத பலவற்றை
கொடுத்து விட்டுத் தான்
போயிருக்கிறார்கள்.

உங்களைப் போல...

வில்லவனின் அரசவையை
இனிமையாக்கிய நடனம்...

"முல்லை மலர் மேலே"
பாடிக் கொண்டு
படகில் போகும் பயணம்...

"கோபியர் கொஞ்சும்
ரமணனாக" காட்டும்
ஜாடைகள்...

"நலந்தானா"வையும்,
மறைந்திருந்தே பார்க்கும்
மர்மமென்ன" வையும்
மறக்காத மேடைகள்...

அத்தனையும் தந்த
உங்களைப் போல.

எங்கள் இதயங்களில் சுடரும்
அமரதீபமே...!

உங்கள் பிறந்த தினத்தில்
வணக்கம்.

https://youtu.be/tBow2bBhdAM

Russellxor
12th June 2016, 05:57 PM
அரிய ஆவணங்களை பதிவிட்டு வரும் சிவா அவர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

Harrietlgy
12th June 2016, 08:28 PM
Written by Mr. Sudhangan,

http://www.dinamalarnellai.com/site/news_image/22/24616Tamil_News_Nellai.jpg


அடுத்து ஏ.பி.என். ‘திருமால் பெருமை’ படத்தில் எடுத்துக்கொண்டது விப்ரநாராயணர் என்னும் தொண்டரடிப் பொடியாழ்வார் கதையைத்தான்! இவர் அரங்கப்பெருமான் கோயிலுக்கு அருகில் ஓர் அழகான பூஞ்சோலை அமைத்து அதில் மலரும் மலர்களைக் கொண்டு தினமும் அரங்கனுக்கு மாலை சூட்டி மகிழ்ந்து வந்தார்.
அறிவும், அழகும் ஒருங்கே பெற்றிருந்த விப்ரநாராயணர் மீது ஒரு தாசிப் பெண்ணான தேவதேவி காதல்கொண்டாள். பெண்ணாசையே இல்லாத விப்ரநாராயணருக்கு காதல் அனுபவத்தைக் கொடுக்கவே அந்த பகவான் நாராயணன் தேவதேவியை அனுப்பினான் என்கிறது ஆழ்வார்கள் வரலாறு!
பெண்களையே திரும்பிப் பார்க்காத விப்ரநாராயணர் தேவதேவியின் வலையில் விழுவார்! அதனால் அவர் பட்ட துன்பங்களும், பிறகு விப்ரநாராயணரும், தேவதேவியும் அந்த அரங்கனுக்கே அடிமையானார்கள் என்பதும் தான் இந்த வரலாற்றுச் சுருக்கம்! இதில் விப்ரநாராயணர் என்னும் தொண்டரடிப்பொடியாழ்வாராக சிவாஜியும், தேவதேவியாக பத்மினியும் நடித்திருப்பார்கள்.
முதலில் பெரியாழ்வாராக அழகிய பெண் ஆண்டாளின் தந்தையாக வயோதிகராக வந்த சிவாஜி, அடுத்த வரலாற்றில் அழகான இளைஞன் விப்ரநாராயணனாக வந்து அசத்தியிருப்பார்! சிவாஜி என்கிற கலைஞனை வைத்துக்கொண்டுதான் எத்தனை பாத்திரப் படைப்புக்கள்!
அடுத்த கதை திருமங்கை மன்னன் வரலாறு! சோழ சாம்ராஜ்யத்தில் ஒரு குறுநில மன்னன், திருமங்கை மன்னன்! சிறந்த கல்விமான்! அதே சமயம் சரசங்களில் அதிகம் ஈடுபட்டான்! அவனை அதிலிருந்து நல்வழிப்படுத்தி தன் பக்தனாக்க, மேலோகத்திலிருந்து ஓர் அழகிய குழந்தையை பூலோகத்திற்கு அனுப்பி அந்த குழந்தையை ஒரு வைத்தியரைக் கொண்டு வளர்க்க வைப்பார் அரங்கன்.
அந்தப் பெண் வளர்ந்ததும் அவளுக்கு ‘குமுதவல்லி’ என்று பெயர்! அவளை திருமங்கை மன்னனுக்கு மணமுடிக்க வைப்பார்கள். அவள் திருமங்கை மன்னனை அரங்கன் சேவையில் திருப்புவாள்! அன்றிலிருந்து அரங்கனின் அடியார்களுக்கு தினமும் அன்னதானம் செய்யத் தொடங்கினான் திருமங்கை மன்னன்! இதனால் ராஜ்ஜியத்தில் பொருட்கள் எல்லாம் செலவானது! இதனால் சோழ மன்னனுக்கு கட்ட வேண்டிய கப்பத்தை கட்டாமல் அவனுக்கும் சோழனுக்குமே பகை உண்டாகிற நிலை வரும்! பிறகு மன்னனோடு நட்பாகி, மன்னனின் அனுமதியோடு அதே நற்காரியங்களை தொடர்வான்!
இப்போதும் பணப் பற்றாக்குறை! இதில் அரங்கனுக்கு கோயில் எழுப்ப வேண்டுமென்கிற ஆசை வரும் திருமங்கை மன்னனுக்கு! பணப்பற்றாக்குறையினால் இருப்பவர்களிடம் கொள்ளை அடிக்க ஆரம்பிப்பான்! அவனை நல்வழிப்படுத்த ஒரு நாள் அரங்கனும், அலைமகளும் திருமண தம்பதிகள் போல் கூட்டமாக வருவார்கள்! அந்த கூட்டத்தை திருமங்கை மன்னன் கொள்ளையடிப்பான்!
அப்போது மாப்பிள்ளையாக இருக்கும் அரங்கனின் கால் மெட்டியை கழற்ற முடியாது! திருமங்கை மன்னனே அதை கழற்ற முயல்வான்! கழற்ற முடியாது! அந்த `மாப்பிள்ளை’யின் காலை எடுத்து தன் வாயில் வைத்து பல்லால் அதை இழுக்க பார்ப்பான் மன்னன்! முடியாது! இந்த காட்சியில் சிவாஜி கணேசன் திருமங்கை மன்னன்!
மாப்பிள்ளை அரங்கனான சிவகுமார்! இந்த காட்சியைப் பற்றி சிவகுமார் தன் புத்தகத்தில் பதிவு செய்திருப்பார்! இந்த காட்சி சென்னை திருநீர்மலைக்கருகே இருந்த ஒரு வெட்டவெளியில் எடுத்தார்கள். அந்த இடம் சுத்தமான இடம் கிடையாது!
காட்சியில் திருமங்கை மன்னன் அரங்கனின் காலை எடுத்து வாயில் வைத்துக் கொள்ள வேண்டும். நடிப்பாக இருந்தாலும் சிவாஜி தன் காலை தொட்டு வாயில் வைத்துக் கொள்ள வேண்டும். சிவகுமாருக்கு தயக்கம்!
` டேய்! காலை குடு! அப்போதான் இந்த காட்சி சரியாக இருக்கும்’ என்று சொல்லி அவருடைய காலை எடுத்து தன் வாயில் வைத்து கொள்வார்!
நெகிழ்ந்து போனார் சிவகுமார்! நடிப்பென்று வந்துவிட்டால் எதையும் சாதிக்க துணிந்துவிடுவார் சிவாஜி! அவருடைய ஈடுபாட்டிற்கு அளவே கிடையாது! இதே போல் ஒரு சம்பவத்தை 28.03. 2003 குமுதம் வார இதழில் காதல் மன்னன் ஜெமினி கணேசனும் பதிவு செய்திருப்பார்!
`சிவாஜி கணேசன் என்னை ‘மாப்ளே! மாப்ளே!’ என்றுதான் கூப்பிடுவார்!
சாவித்திரியை ‘தங்கை’ என்றுதான் அழைப்பார்! அதனால் மாப்பிள்ளை முறை என்பார்! சிவாஜி கதாநாயகன் ஆவதற்கு முன்பு வேலை கேட்டு ஜெமினி ஸ்டூடியோவிற்கு வந்தார்.
ஆனால் அப்போது அங்கு வேலை இல்லை.
இதற்கு பிறகு கொஞ்ச நாட்களிலேயே ‘பராசக்தி’ படத்திலே நடிக்கிற வாய்ப்பு வந்திடுச்சு!
அந்தப் படத்தில் அருமையாக நடித்திருந்தார். ஒரு நல்ல நடிகர் கிடைச்சிருக்காருன்னு நான் சந்தோஷப்பட்டேன்! சிவாஜியும், நானும் இணைந்து நடித்த முதல் படம் ‘பெண்ணின் பெருமை!’ முதல் படத்திலேயே எங்களுக்கு வித்தியாசமான அனுபவம்! ஒரு காட்சியில் நான் அவரோட கன்னத்தில் ஓங்கி அறையற மாதிரி சீன்! உடனே சிவாஜி என்கிட்ட “மாப்ளே, உண்மையிலேயே என் கன்னத்தில் அடிச்சிடு.இல்லேன்னா வேறு எங்காவது படாத இடத்தில் பட்டுடப்போவுது”ன்னு சொன்னார்.
நானும் சரின்னு சொல்லிட்டேன்.
ஆனால் ஷாட்டின் போது அவரோட கன்னத்தில் எப்படி அடிக்கிறதுன்னு தயக்கம்! அதனால் அடிக்கிற மாதிரி ஆக்ஷன்தான் பண்ணினேன்.
அதுதான் வினையாக மாறிடுச்சு!
என் கை அவர் உதட்டில் பட்டு ரத்தம் வர ஆரம்பிச்சிடுச்சு!
`மாப்ளே, இப்படி பண்ணிட்டியே, நீ கன்னத்தில் அடிச்சிருந்தா வலியோடு போயிருக்குமே!’ ன்னு சொன்னார்!
ரத்தத்தை பார்த்ததும் எனக்கு சங்கடமா போயிடுச்சு!
இதற்குப் பிறகு 1958ம் வருஷம் நான் ‘கல்யாணப் பரிசு’ படத்தில் நடிச்சுக்கிட்டிருந்தேன்.
அந்த நேரத்தில்தான் ஜெய்பூரில் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படப்பிடிப்பு! அதுல நடிக்கிறதா இருந்த எஸ்.எஸ். ராஜேந்திரன் ஏதோ காரணத்தினால் நடிக்க முடியாமல் போயிடுச்சு! அதில் வெள்ளையத்தேவன் வேடத்தை நான்தான் பண்ணினேன்.
அதற்கு பிறகு கூட நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து பல படங்கள்ல நடிச்சோம்.
சிவாஜி, நான், சாவித்திரி மூணு பேரும் தொடர்ந்து பீம்சிங் இயக்கத்தில் பல படங்கள்ல நடிச்சோம்.
‘பதிபக்தி’, ‘பாசமலர்’, ‘பாவமன்னிப்பு’, ‘பார்த்தால் பசி தீரும்’, எல்லா படங்களுமே நல்ல படங்களா அமைஞ்சுது.
எல்லாப் படங்களும் மக்களிடம் அமோக வரவேற்பை பெற்று பிரமாதமாக ஓடியது.
அந்த நாட்கள் எல்லாம் என்னால் எப்போதும் மறக்க முடியாதவை’ என்று சொல்லியிருந்தார் ஜெமினி கணேசன்!
இதே போல்தான் வி.கே. ராமசாமி 7.10.1987ம் வருடம் தேவி பத்திரிகைக்கு அளித்த பேட்டியில்– `சிவாஜி பாரத நாட்டின் பெருமை என்று சொல்லியிருந்தார்! செய்யும் தொழிலை தெய்வமாக மதித்தவர் சிவாஜி! ஒரு நாளைக்கு 3 ஷிப்டுகள் வேலை செய்தார்!
அவர் ஒரு………!
(தொடரும்)

eehaiupehazij
12th June 2016, 09:57 PM
The Cosmology and Seismology of Love!!

கண்ணும் பெண்ணும்......விண்ணும் மண்ணும்.....

The cosmic power of sky controls earth.....the seismic power of lady confuses the lad!


உலகின் நிகழ்வுகளைக் கண்ணுற்று மகிழவே நமக்கு இறைவன் கண்களைத் தந்திருந்தாலும் காதல் பருவத்தில் அகக்கண் மூடி புறக்கண் திறப்பது காதலியின் வனப்பை ரசித்திடவே!

மண்ணில் அரும்பும் துரும்பும் கரும்பும் விண்ணை நோக்கியே விரும்பும் திரும்பும்! மண்ணில் நிகழ்வுகள் விண்ணின் பார்வையிலேயே!!

காதலியின் கடைக்கண் பார்வைக்கு ஏங்குகிறான் காதலன்....காதலன் விண்ணைப் பார்க்கிறான்....காதலியோ மண்ணைப் பார்க்கிறாள்....
பார்வைகள் நேர்கோட்டில் சந்திக்கும்போதோ பிரளய பூகம்பம்...மின்னல் பூக்கள்.....பாசமழை....அலைபாயும் கடலாகிக் கொந்தளிக்கிறது மனம் !

இதுதான்...இந்தப் பார்வையின்சங்கமம்தான்....புவிமாந்தரின் காதல் மந்திர மாளிகையின் கதவுகள் திறந்திடும் கடவுச்சொல்!

மண்ணை நோக்கி விண்ணையும் இறங்க வைக்கும் பெண்ணின் கண்களே காதலின் கலங்கரை விளக்கம்......காதல் மாலுமிக்கோ விண்ணில் நின்று வழிகாட்டும் துருவநட்சத்திரம்!! விண்ணும் மண்ணும் வாழ வைக்கும்.... நம்மைக் காதலில் வீழ வைக்கும்..... பிரம்மாஸ்திரங்களே பெண்ணும் கண்ணும் !!

The cosmic power anchors the love!

https://www.youtube.com/watch?v=IHeGpLCBCjs&list=RDIHeGpLCBCjs&index=1

The seismic power cracks the love!!

https://www.youtube.com/watch?v=VvBy3OYu9aU

RAGHAVENDRA
13th June 2016, 06:27 PM
நமது NTFANS நடிகர் திலகம் திரைப்படத்திறனாய்வு அமைப்பின் சார்பில் 12.06.2016 அன்று மாலை சென்னை ரஷ்ய கலாச்சார மய்ய அரங்கில் நடிகர் திலகத்தின் Evergreen Classic அமர தீபம் திரைப்படத்தின் 60வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. படத்தில் பணியாற்றிய கலைஞர்களின் சார்பாக அவர்களது வாரிசுகளை நம்முடைய அமைப்பு கௌரவிக்கும் வகையில் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. படத்தின் கதை வசனகர்த்தா ஸ்ரீதர் சார்பாக அவரது துணைவியார் திருமதி தேவசேனா, நடிகையர் திலகம் சாவித்திரி சார்பாக திருமதி விஜய சாமுண்டேஸ்வரி, படத்தின் நிழற்படக் கலைஞர் அருணாசலம் சார்பாக திரு ரமேஷ்குமார், திரு எம்.ஆர்.சந்தானம் சார்பாக திரு சந்தான பாரதி, படத்தின் தயாரிப்பு நிர்வாகி திரு பி.வி.சத்தியம் சார்பாக திரு சித்ரகலா சுந்தர்ராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக திரு சி.வி.ராஜேந்திதிரன் மற்றும் திரு கங்கை அமரன் கலந்து கொண்டனர். நமது அன்புச் சகோதர்ர் ராம்குமார் அவர்கள் நினைவுப் பரிசினை வழங்கினார்.

முன்னதாக நமது அமைப்பின் பொருளாளர் திரு முரளி அவர்கள் படத்தின் சிறப்பினைப் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். சிறப்பு விருந்தினர்களும் தங்கள் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.

திரு கங்கை அமரன் அவர்கள் இத்திரைப்படத்தைப் பற்றி மிகவும் சிலாகித்ததோடு, தேனுண்ணும் வண்டு பாடலை தன் வளமையான மற்றும் இனிமையான குரலில் பாடி அனைவரையும் மகிழ்வித்தார்.

தொடர்ந்து அமர தீபம் திரைப்படம் திரையிடப்பட்டது.

நடிகர் திலகத்தின் ஹீரோ எண்ட்ரி பாடலான நாணயம் மனுஷனுக்கு அவசியம் பாடலின் வரிகள் அங்கங்கே பலத்த கரகோஷத்தைப் பெற்று, நடிகர் திலகத்தின் பாடல்கள் காலத்தை கடந்து நிற்கும் வலிமை பெற்றவை என்பதை நிரூபித்தன.

இவ்வளவு இயல்பாக நடிகர் திலகம் நடிக்கும் போது அவரை ஏன் தேவையில்லாமல் ஓவர் ஆக்டிங் என விமர்சிக்கிறார்கள் என வந்திருந்தவர்கள் பேசிக் கொண்டது, நடிகர் திலகத்தின் நடிப்பை விமர்சிப்பவர்கள் உண்மைக்கும் தங்கள் சொல்லுக்கும் தொடர்பற்றவர்கள் என்பதை மட்டுமின்றி எந்த பாத்திரத்திற்கு எப்படி நடிக்க வேண்டும் என இலக்கணம் படைத்தவர் நடிகர் திலகம் என நிரூபித்தது.

https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/13445239_1133903369993667_8917662939282335720_n.jp g?oh=0758c4458276911f4e8687c2d71921c2&oe=58069FF3

திரு கங்கை அமரன் அவர்கள் தேனுண்ணும் வண்டு பாடலை சிலாகித்து பாடிய போது...

https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/13412938_1133903396660331_1362085607778681950_n.jp g?oh=ef48fd3dd5c791be0f6662b2b698d10b&oe=5809D293

திருமதி தேவசேனா ஸ்ரீதர் அவர்கள் தன் நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட போது..

https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/13423862_1133903399993664_5674452060627152021_n.jp g?oh=818747ae418d13c0e44f01965dab5130&oe=57CA466A

நடிகையர் திலகம் சாவித்திரி அவர்கள் சார்பாக திருமதி விஜயசாமுண்டேஸ்வரி அவர்கள் பங்கேற்று சிறப்பித்தார்.

https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/13445447_1133903419993662_289846454500766100_n.jpg ?oh=95a4b8a56e696f0e7566d12571fb69a1&oe=580EBD8A

திரு எம்.ஆர். சந்தானம் அவர்கள் சார்பில் திரு சந்தான பாரதி அவர்கள் பங்கேற்றார். அன்புச் சகோதரர் திரு ராம்குமார் அவர்கள் நினைவுப் பரிசினை வழங்கியபோது..

https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/13413608_1133903446660326_2992186961702747368_n.jp g?oh=e2e88df65c6a36e0d125fe8d71dc63cc&oe=58070434

அமரதீபம் படத்தின் தயாரிப்பு நிர்வாகி திரு பி.வி.சத்தியம் அவர்கள் சார்பாக அவரது புதல்வர் திரு சித்ரகலா சுந்தரராஜன் அவர்கள் பங்கேற்று சிறப்பித்தார்.

https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/13407143_1133903483326989_8363442304184241572_n.jp g?oh=051106bd5318d0c8607e7f88fdbaab2d&oe=57FE7BED

அமர தீபம் படத்தின் நிழற்படக் கலைஞர் திருச்சி அருணாச்சலம் அவர்களின் சார்பாக அவரது புதல்வர் திரு ரமேஷ் குமார் அவர்கள் பங்கேற்று சிறப்பித்தார்.


கிட்டத்தட்ட அரங்கு நிறைந்த அளவிற்கு பார்வையாளர்கள் வருகை புரிந்தது குறிப்பிடத்தக்கது.

RAGHAVENDRA
13th June 2016, 06:32 PM
பல இடங்களில் பலத்த கரகோஷத்தைப் பெற்ற நாணயம் மனுஷனுக்கு அவசியம் பாடல் காட்சி

https://www.youtube.com/watch?v=b4T1xpKFzxE

sivaa
13th June 2016, 06:38 PM
பைலட் பிரேம்நாத் பத்திரிகைகளின் தொகுப்பு தொடர்கிறது.....

http://oi65.tinypic.com/33mbs07.jpg

sivaa
13th June 2016, 06:39 PM
http://oi67.tinypic.com/23sgnqg.jpg

sivaa
13th June 2016, 06:39 PM
http://oi67.tinypic.com/121u64w.jpg

sivaa
13th June 2016, 06:40 PM
http://oi67.tinypic.com/wqvn29.jpg

sivaa
13th June 2016, 06:40 PM
http://oi66.tinypic.com/2jb7k8g.jpg

sivaa
13th June 2016, 06:41 PM
http://oi68.tinypic.com/21difxv.jpg

sivaa
13th June 2016, 06:45 PM
பைலட் பிரேம்நாத் பத்திரிகைகளின் தொகுப்பு தொடரும்.............

vasudevan31355
13th June 2016, 08:43 PM
அருமை! அருமை! சிவா சார்! பம்மலார், ராகவேந்திரன் சார் செந்தில்வேல் வரிசையில் தாங்களும் ஆவணங்களை அள்ளி வழங்கி அசத்தி வருகிறீர்கள். குறிப்பாக நடிகர் திலகத்தின் கோட்டையான (எதுதான் நமது கோட்டை இல்லை?) இலங்கையில் பைலட் பிரேம்நாத்தின் விஜயம் பற்றிய செய்திகளையும், படங்களையும் அவருக்குக் கிடைத்த பிரம்மாண்ட வரவேற்பையும், மரியாதையையும் நோக்குகையில் சிலோன் மக்கள் அவர் மீது எவ்வளவு அன்பு வைத்திருந்தனர் என்பது புலனாகிறது. சாதனை பண்ணுவதற்கென்றே பிறந்த சரித்திர நாயகரல்லவோ நம் 'ராஜா'. அற்புதமான ஆவணங்களுக்கு தலை சாய்க்கிறேன்.

(ஒரு சிறு அன்பு வேண்டுகோள். பேப்பர் கட்டிங்குகளை அதே அளவில் ஒரிஜினலாக அதாவது இமேஜை பெரிது பண்ணாமல் பதிவிட்டால் இன்னும் விளம்பரங்கள் தெளிவாக இருக்கும். என்லார்ஜ் செய்வதால் ஒரிஜினல் தெளிவு குறைகிறது. ஒருவேளை விளம்பரங்கள் சிறிய அளவிலே இருந்தால் சற்று பெரிதாக்கலாம். இது என்னுடைய எண்ணம் மட்டுமே. தவறாக கொள்ள வேண்டாம்)

vasudevan31355
13th June 2016, 08:56 PM
பரணி சார்,

சுதாங்கன் அவர்களின் கட்டுரையை சந்தடி இல்லாமல் இங்கே பதிவிட்டு எம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருவதற்கு நன்றி. மூச்சு விடாமல் உடனே படித்து முடித்து விடுவேன். அதிகமாக பேசப்படாத விப்ரநாராயணர் பற்றி படிக்கையில் ஆர்வம் அதிகமாகிறது. எனக்குக் கூட திருமங்கை மன்னனைப் பற்றி விலாவரியாக எழுத ஆசை. திருவிளையாடலின் பிரம்மாண்டம் 'பெருமை'யோடு ஒப்பிடப்பட்டு பார்க்கப்பட்டதனால் திருமாலுக்குக் கொஞ்சம் நஷ்டம். இப்போது தாங்கள் விடாமல் பதித்து வரும் சுதாங்கன் அவர்களின் கட்டுரை அந்த ஏக்கத்தை ஓரளவிற்குத் தணிக்கிறது. ஆனால் நடிகர் திலகத்தின் நடிப்புத் திறமையை சுதாங்கன் அவர்கள் கையில் எடுத்தால் இன்னும் கட்டுரை அற்புதமாக இருக்கும். காட்சி அமைப்புகளையும், வசனங்களையும் நேர்த்தியாக எடுத்த அளவிற்கு சுதாங்கன் அவர்கள் நடிகர் திலகத்தின் நடிப்புத் திறமையைப் பற்றிய விளக்கங்களை இன்னும் வெளிக்கொணரவில்லையோ என்ற சிறு சந்தேகம் மனதில் எழுகிறது. ஒருவேளை நடிகர் திலகத்தின் மீது இருக்கும் அதீதப் பற்று அப்படி என்னை நினைக்க வைக்கிறதோ என்னவோ!

மீண்டும் தங்களுக்கு என் வளமான நன்றி!

RAGHAVENDRA
13th June 2016, 09:55 PM
தமிழனின் பெருமையை மாண்பை கலாச்சாரத்தை உலகறியச் செய்த ஒரு உன்னதக் கலைஞனை கடல் கடந்த தமிழர்கள் எப்படியெல்லாம் போற்றியிருக்கிறார்கள் என்பதற்கு ஆணித்தரமான சாட்சியை அள்ளி வழங்கியுள்ள சிவா தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள். சிங்கத்தமிழனின் பெருமையை, தமிழர்களிடம் அவருக்கிருக்கும் செல்வாக்கை இருட்டடிப்பு செய்த அந்நாளைய நம் ஊர் ஊடகங்களுக்குப் பாடமாக விளங்கும் அளவிற்கு இலங்கை ஊடகங்கள் அந்த உத்தமனைப் போற்றிப் புகழ்ந்துள்ளது உள்ளபடியே நமக்கெல்லாம் உவகையூட்டுவதாகும்.

சிவா அவர்களுக்கும் இந்த ஆவணங்களைப் பாதுகாத்து அளித்த நண்பருக்கும் உளமார்ந்த நன்றி

RAGHAVENDRA
13th June 2016, 10:08 PM
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/13417647_1133813560002648_6544960302583991623_n.jp g?oh=228197fcd017fa9c485d044e389c577b&oe=58051E9E

Murali Srinivas
13th June 2016, 11:05 PM
வாசு,

தாமதமாக சொல்வதற்கு மன்னிக்கவும்.

மொத்தம் இரண்டு நன்றிகள்.

ஒன்று, அந்த நாள் ஞாபகம் தொடருக்கு அளித்த பாராட்டிற்கு! முன்பே சொன்னது போல் நான் விரும்பி எழுதும் தொடர். நமது தகவல்களை பயன்படுத்திவிட்டு 3-க்கு பதில் 4, தேங்காய்க்கு பதிலாக மாங்காய் என எழுதி விட்டீர்கள் [இவற்றால் எந்த உண்மை தகவலும் மாறிவிடப் போவதில்லை என்ற போதிலும்] ஆகவே வரலாறு தெரியாத நபராக நம்மை அடையாளப்படுத்த துடிப்பவர்கள் மத்தியில் உங்களைப் போன்றவர்கள் பாராட்டுவது நிரம்ப மகிழ்ச்சியளிக்ககூடியது.

இரண்டாவது நன்றி சந்தேகமென்ன? நிச்சயமாக ராஜாவிற்குதான்! தொடருங்கள்!

அன்புடன்

eehaiupehazij
14th June 2016, 12:16 AM
நெஞ்சம் நிறைந்த மதுர கீதங்களின் அணிவகுப்பு!


அன்பு நேசம் காதல் பரிவு பாசம் எல்லாம் குடிபுக நினைக்கும் இடங்களே மனம் இதயம் நெஞ்சம் .....என்ன வித்தியாசம் என்பதை என்னால் அறுதியிட்டுக் கூற இயலவில்லை. ஆனாலும் நேசம் நேராக தஞ்சம் புகும் இடமே நெஞ்சம்...அன்பு மிஞ்சும் மனமே நெஞ்சம் ...காதல் கொஞ்சும் இதயமே நெஞ்சம் ...என்று நம்புகிறேன் !

நெஞ்சம் நிறைந்த நெஞ்சத்தைத் துளைத்த நெஞ்சம் தொலைந்த நெஞ்சம் கிஞ்சித்தும் மறக்கவோன்னாத மதுர கானங்கள் ...எனது நெஞ்சிருக்கும் வரை !

No.1 :நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய் நேற்றுவரை ஓர் நினைவு தந்தாய் ....சாந்தி !

பாடலின் தெளிந்த நீரோடை வரிகளாகட்டும் இசை நேர்த்தியாகட்டும் சுசீலாம்மாவின் தேனினுமினிய குரல் குழைவாகட்டும் நடிகர்திலகத்தின் சதனார் விசிலின் உதட்டுக் குவிப்பசைவாகட்டும் தேவிகாவின் எழிலாகட்டும் எனது நெஞ்சைவிட்டு நீங்காத பாடல்களில் தனியிடமே !


https://www.youtube.com/watch?v=sQpeP2lLBFg

eehaiupehazij
14th June 2016, 12:31 AM
நெஞ்சம் நிறைந்த மதுர கீதங்களின் அணிவகுப்பு!

No.2

அன்புக்கும் காதலுக்கும்தான் நெஞ்சம் என்றில்லாமல் கோபத்தின் கொள்ளிடமாகவும் அது மாறிவிடும் சுற்றி நடக்கும் நிகழ்வுகள் பொறுமையை சோதித்திடும் போது ! நடிகர்திலகத்தின் அகக்கோபம் முகபாவத்திலே ....பராசக்தி

https://www.youtube.com/watch?v=JgUOyi2TWyo

No.3 :

எதிர்மறை எண்ணங்கள் உதிர்ந்து நேர்சிந்தனைகள் நெஞ்சிருக்கும் எங்களுக்கு எதிர்காலத்தில் நம்பிக்கையைப் புகுத்தும்போதும் ....நெஞ்சிருக்கும் வரை ..

https://www.youtube.com/watch?v=NaItT2DZVXU

eehaiupehazij
14th June 2016, 07:56 AM
நெஞ்சம் மறக்கவோன்னாத மதுர கானங்களின் அணிவகுப்பு ...மரியாதை நடிகர்திலகத்துக்கு !
தமிழ்த் திரை கண்ட மிகச்சிறந்த காதல் காட்சிய்மைப்புக்களில் இதமானது !

நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு கண்ணில் குடியிருக்கும் காதலியின் நிலைமை உணர்த்தும் கண்ணியமான காட்சியமைப்பு !!

No. 4 வெள்ளித்திரையோ வண்ணத்திரையோ பெண்ணின் மனமென்னும் புரியாத புதிரை உள்ளடக்கிய காதல் நெஞ்சத் திரை இரும்புத்திரையா பனித்திரையா பட்டுத் துணித்திரையா ?! ....இல்லை வெறும் மண்குதிரையா?!

https://www.youtube.com/watch?v=R5xuTfQcHeA

eehaiupehazij
14th June 2016, 11:32 AM
நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறனுமின்றி ....பாரதியின் பாரதிரும் நெஞ்சின் நிலைப்பாடு நடிகர்திலகத்தின் நெஞ்சில் தஞ்சம் !

No.5 கப்பலோட்டிய தமிழன்

https://www.youtube.com/watch?v=YtFJhQm1kBg

eehaiupehazij
14th June 2016, 11:55 AM
மனித வாழ்வில் மறதி என்னும் கசப்பு மருந்தே மனதின் ரணங்களை ஆற்றும் ஆற்றல் படைத்தது படைத்தவனாகிய இறைவனின் படைப்பு வினோதமே !
ஆனாலும் பழையதை மறந்து புதிய பறவையாக வட்டமிட திட்டமிடும்போது மறந்ததைஎல்லாம் நெஞ்சத்தின் நினைவில் மீட்டுக் கட்டம்கட்டிட வந்ததையாஒரு பழைய பறவை !! எந்த திரைக் கதாபாத்திரமும் இவ்வளவு நெஞ்சுவலி தரும் இன்னல்களை சந்தித்ததில்லை ! அந்த வேதனைகளை வெளிப்படுத்தியதில் உலகநடிகர் எவரும் நமது திலகத்தை மிஞ்சியதுமில்லை !
அவர் நமது இதயக் குடிலில் வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ..... மறந்ததே என்ன நெஞ்சமோ !

No. 6 : புதிய பறவை!

https://www.youtube.com/watch?v=vkMpyPk6Mss

https://www.youtube.com/watch?v=VwZc1nQTWzQ

sivaa
14th June 2016, 09:43 PM
அருமை! அருமை! சிவா சார்! பம்மலார், ராகவேந்திரன் சார் செந்தில்வேல் வரிசையில் தாங்களும் ஆவணங்களை அள்ளி வழங்கி அசத்தி வருகிறீர்கள். குறிப்பாக நடிகர் திலகத்தின் கோட்டையான (எதுதான் நமது கோட்டை இல்லை?) இலங்கையில் பைலட் பிரேம்நாத்தின் விஜயம் பற்றிய செய்திகளையும், படங்களையும் அவருக்குக் கிடைத்த பிரம்மாண்ட வரவேற்பையும், மரியாதையையும் நோக்குகையில் சிலோன் மக்கள் அவர் மீது எவ்வளவு அன்பு வைத்திருந்தனர் என்பது புலனாகிறது. சாதனை பண்ணுவதற்கென்றே பிறந்த சரித்திர நாயகரல்லவோ நம் 'ராஜா'. அற்புதமான ஆவணங்களுக்கு தலை சாய்க்கிறேன்.

(ஒரு சிறு அன்பு வேண்டுகோள். பேப்பர் கட்டிங்குகளை அதே அளவில் ஒரிஜினலாக அதாவது இமேஜை பெரிது பண்ணாமல் பதிவிட்டால் இன்னும் விளம்பரங்கள் தெளிவாக இருக்கும். என்லார்ஜ் செய்வதால் ஒரிஜினல் தெளிவு குறைகிறது. ஒருவேளை விளம்பரங்கள் சிறிய அளவிலே இருந்தால் சற்று பெரிதாக்கலாம். இது என்னுடைய எண்ணம் மட்டுமே. தவறாக கொள்ள வேண்டாம்)

வாசு சார்
ஆவணங்களை பாதுகாத்து என்கைக்கு கிடைக்க
காரணமான திரு சீனிவாசகோபாலன் அவர்களுக்கு
கோடான கோடி நன்றிகள்

இதில் தவறாக கொள்ள ஒன்றுமில்லை
படங்களை நான் என்லார்ஜ் செய்யவில்லை
அவற்றை தனியாக கட் பண்ணி பேஸ்ட் செய்யும்பொழுது
அப்படியாகிவிட்டன.

sivaa
14th June 2016, 09:51 PM
தமிழனின் பெருமையை மாண்பை கலாச்சாரத்தை உலகறியச் செய்த ஒரு உன்னதக் கலைஞனை கடல் கடந்த தமிழர்கள் எப்படியெல்லாம் போற்றியிருக்கிறார்கள் என்பதற்கு ஆணித்தரமான சாட்சியை அள்ளி வழங்கியுள்ள சிவா தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள். சிங்கத்தமிழனின் பெருமையை,
தமிழர்களிடம் அவருக்கிருக்கும் செல்வாக்கை இருட்டடிப்பு செய்த அந்நாளைய நம் ஊர் ஊடகங்களுக்குப்
பாடமாக விளங்கும் அளவிற்கு இலங்கை ஊடகங்கள் அந்த உத்தமனைப் போற்றிப் புகழ்ந்துள்ளது உள்ளபடியே நமக்கெல்லாம் உவகையூட்டுவதாகும்.

சிவா அவர்களுக்கும் இந்த ஆவணங்களைப் பாதுகாத்து அளித்த நண்பருக்கும் உளமார்ந்த நன்றி

அந்த காலகட்டத்தில் தமிழ்நாட்டு பத்திரிகைகள்
விபரமாக செய்திகளை பிரசுரிக்கவில்லையா?

sivaa
14th June 2016, 09:54 PM
பைலட் பிரேம்நாத் பத்திரிகைகளின் தொகுப்பு தொடர்கிறது.....

http://oi65.tinypic.com/2cwv04j.jpg

sivaa
14th June 2016, 09:55 PM
http://oi64.tinypic.com/29lnrit.jpg

sivaa
14th June 2016, 09:55 PM
http://oi64.tinypic.com/wjv3i9.jpg

sivaa
14th June 2016, 09:56 PM
http://oi66.tinypic.com/2njlpae.jpg

sivaa
14th June 2016, 09:57 PM
http://oi63.tinypic.com/20it8gz.jpg

sivaa
14th June 2016, 09:57 PM
http://oi68.tinypic.com/2qa95sh.jpg

sivaa
14th June 2016, 09:58 PM
http://oi67.tinypic.com/2iuq51i.jpg

sivaa
14th June 2016, 09:58 PM
http://oi65.tinypic.com/2aiopkg.jpg

sivaa
14th June 2016, 09:59 PM
http://oi65.tinypic.com/adyerd.jpg

sivaa
14th June 2016, 10:01 PM
http://oi64.tinypic.com/15wjreu.jpg

sivaa
14th June 2016, 10:01 PM
http://oi63.tinypic.com/wajzbp.jpg

sivaa
14th June 2016, 10:15 PM
பைலட் பிரேம்நாத் பத்திரிகைகளின் தொகுப்பு தொடரும்...........

RAGHAVENDRA
15th June 2016, 10:28 AM
அந்த காலகட்டத்தில் தமிழ்நாட்டு பத்திரிகைகள்
விபரமாக செய்திகளை பிரசுரிக்கவில்லையா?

தாங்கள் அளித்திருக்கும் பதிவுகள் மற்றும் அதிலுள்ள விவரங்கள் இங்கு நமக்கு புதுமையாக இருப்பதிலேயே தங்கள் கேள்விக்கு பதில் உள்ளது.

eehaiupehazij
15th June 2016, 01:06 PM
மனத்தைக் கவரும் மதுர கானங்கள் திரியிலிருந்து......மனமாற்றிகள்!

Mood and Mind Moderators!

நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே!

மனிதனின் இறப்பிடம்....தத்துவங்களின் பிறப்பிடம்...சமரசத்தின் உறைவிடம் நமக்கு உணர்த்திட்ட அறிவுக்கண் திறந்திட்ட ஞான கானங்களின் உலா!!

போனால் போகட்டும் போடா....இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா!

(கண்கெட்ட பின்) ஞானோதயம் No.3 பாலும் பழமும் ......வந்தவரெல்லாம் தங்கி விட்டால்...இந்த மண்ணில் நமக்கே இடமேது!

https://www.youtube.com/watch?v=xJv69gO4dBA

NT at his best....!

நடிகர்திலகத்தின் சமரச சாம்ராஜ்ஜியம்....முடி சூடிய மன்னரும் முடிவில் ஒருபிடி சாம்பலே!!

https://www.youtube.com/watch?v=hBWh4TrnUeQ

https://www.youtube.com/watch?v=EYjTYoi1i7M&list=RDEYjTYoi1i7M

RAGHAVENDRA
15th June 2016, 05:15 PM
https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-9/13445508_1135159456534725_6804697606181013573_n.jp g?oh=639239e8c6a6adecd90fefafbe4b6c9e&oe=57FA5F76

மனித வாழ்வில் மரணம் என்பது தவிர்க்க முடியாதது என்றாலும் அதைத் தாங்கும் வலிமையையும் நாம் இறைவனிடம் தான் கேட்டுப் பெற வேண்டியுள்ளது. இதை நாம் இன்று இயக்குநர் ஏ.சி.திருலோகசந்தர் மறைவில் உணர்கிறோம். நடிகர் திலகமும் திருலோக்கும் பிரிக்க முடியாத இரு பெயர்கள். திருலோக் என்றில்லை, பல இயக்குநர்கள் தங்கள் வாழ்வில் நடிகர் திலகத்தை ஒரு படம் இயக்கினால் கூட புளகாங்கிதம் அடைந்து ஜென்ம சாபல்யம் பெற்று விட்டதாக கருதுவார்கள். அப்படி ஒரு பேற்றினைப் பலமுறை பெற்று நடிகர் திலகத்தின் மனதில் மட்டுமின்றி அவருடைய ரசிகர்கள் மனதிலும் நீங்கா இடம் வகிப்பவர் திருலோக் சந்தர். எத்தனை படங்கள்... இவர்கள் இணையில்... நடிகர் திலகத்தின் திரைப்பட வரலாற்றில் திருப்புமுனை படம் தந்தவர்களில் திருலோக்கின் பங்கு முக்கியமானது. அதுவரை குடும்பக்கதைகளிலும் புராண இதிகாச இலக்கியப் பாத்திரங்களிலும் நடித்து வந்த நடிகர் திலகத்தின் நடிப்பில் அதுவரை இல்லாத புதிய பரிமாணத்தை வெளிக்கொணர்ந்த பெருமை திருலோக் அவர்களுக்கே சாரும். அவருடைய தங்கை திரைப்படம் ஏராளமான புதிய ரசிகர்களை நடிகர் திலகத்திற்குப் பெற்றுத் தந்தது. அதற்குப் பிறகு இவர்கள் இணையில் வெளிவந்த அத்தனை படங்களுமே ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றவையாகும்.

நடிகர் திலகத்தோடு திரையுலக வாழ்வில் மட்டுமின்றி இப்போது மேலுலகிலும் இரண்டறக் கலந்து விட்ட அவரின் பிரிவு தமிழ்த்திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.

அவரை இழந்து வாடும் அவர் குடும்பத்தினருக்கு எல்லா சிவாஜி ரசிகர்கள் சார்பிலும் நமது ஆழ்ந்த இரங்கலையும் இத்துயரைத்தாங்கும் வலிமையை அவர்களுக்கு இறைவன் வழங்கவேண்டும் என்கிற பிரார்த்தனையும் தெரிவித்துக் கொள்வோம்.

Russellsmd
15th June 2016, 06:55 PM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/ac_tirulokchandar001-1_zpskm96k2qc.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/ac_tirulokchandar001-1_zpskm96k2qc.jpg.html)

நன்றி அய்யா!

மரண வாகனமேறிக் கொண்டு
எங்களிடமிருந்து தாங்கள்
விடைபெறுகிற இந்த நிமிஷம்..
இந்த நன்றியை நாங்கள் சொல்ல வேண்டியது கடமை.

ஒரு ரசிகனுக்குத் தேவையான
அத்தனையையும் தந்து வளமாக்க எங்களுக்கோர்
நடிகர் திலகம் கிடைத்தார்.

அந்த அற்புதக் கலைஞன்
தன்னை முழுசாய் வெளிப்படுத்தத் தேவையான
அத்தனையும் தருவதற்கு
அவருக்கு நீங்கள் கிடைத்தீர்கள்.

அய்யா நடிகர் திலகத்தின்
படங்களைப் பார்ப்பதற்காக
டூரிங் திரையரங்கில்
மணல் குவித்து அமர்ந்ததில்
எனக்குக் கிடைத்த உயரத்தை,
என் வாழ்வின் உயர்வுகள்
என்றே சொல்வேன்.

அதில் பெரும்பாலான உயர்வுகள்- அய்யா...தங்களால்
கிடைத்தவையே.

காதல், கோபம், அழகு, அருவருப்பு, லட்சியம், அழுகை, ஆர்ப்பரிப்பு, புன்னகை, சிரிப்பு,
சிலிர்ப்பு... எல்லாம் பார்த்து விட்டோம் உங்கள் படங்களில்.
எதுவும் பாக்கி வைக்கவில்லை நீங்கள்.

அணிந்திருக்கும் கோட்டில்
படிந்த தூசியை, நூறு ரூபாய்
நோட்டினால் தட்டி விடுகிற
செல்வந்தனுக்கும் உங்கள்
படம் பிடிக்கும்.

பைசா பைசாவாய் சேர்த்து வைத்து பல மாதங்களுக்கு
ஒரு முறை படம் பார்க்கிறவனுக்கும் உங்கள்
படம் பிடிக்கும்.

நிறைவான நிறைவும், முழுமையும் தந்து எங்களிடமிருந்து விடை பெறும் தங்களுக்குப் பணிந்து
தருவதற்கு என்ன இருக்கிறது..
என்னிடம்?

தேடுகிறேன்..

முப்பத்தைந்து ஆண்டுகளாக
என் இதய வீட்டுக்குள்
என் சொந்தங்களாய் உலவுகிற
சுந்தர், உமா, சாந்தி... ஆகியோரை அணு அணுவாய்
வியந்து நான் "தரிசனம்"
என்கிற தலைப்பில் "இரு மலர்கள்" பற்றி எழுதியதைப்
படித்து விட்டு, இன்றளவும்
ஏராளமானோர் என்னைப்
பாராட்டும் போது.. என்னுள்
ஊற்றெடுக்கிறதே.. நன்றிக்
கண்ணீர்...?

அதைத் தந்து விடைகொடுப்பேன்.

Subramaniam Ramajayam
15th June 2016, 09:12 PM
ACT KNOWN AS AC DIRECTOR THOSEDAYS, His brother happened to be an iobian he comes to the bank VERY OFTEN that time we used to chat with him about films morso about NT and he as a simple man with no reservation.
MAY HIS SOUL REST IN PEACE,

RAGHAVENDRA
15th June 2016, 10:50 PM
ஏசி திருலோக்சந்த்ர் இயக்கத்தில் நடிகர் திலகம் நடித்து வெளிவந்த படங்கள்:

தங்கை
2. இரு மலர்கள்
3. என் தம்பி
4. திருடன்
5. தெய்வமகன்
6. எங்கிருந்தோ வந்தாள்
7. எங்க மாமா
8. பாபு
9. தர்மம் எங்கே
10. பாரத விலாஸ்
11. அவன் தான் மனிதன்
12. அன்பே ஆருயிரே
13. டாக்டர் சிவா
14. பைலட் பிரேம்நாத்
15. விஸ்வரூபம்
16. லாரி டிரைவர் ராஜாக்கண்ணு
17. வசந்தத்தில் ஓர் நாள்
18. குடும்பம் ஒரு கோயில்
19. அன்புள்ள அப்பா

20. அன்பளிப்பு.

RAGHAVENDRA
15th June 2016, 10:51 PM
இவற்றில் மெல்லிசை மன்னர் இசையமைத்த படங்கள் 18. அவற்றின் பட்டியல்

1. தங்கை
2. இரு மலர்கள்
3. என் தம்பி
4. திருடன்
5. தெய்வமகன்
6. எங்கிருந்தோ வந்தாள்
7. எங்க மாமா
8. பாபு
9. தர்மம் எங்கே
10. பாரத விலாஸ்
11. அவன் தான் மனிதன்
12. அன்பே ஆருயிரே
13. டாக்டர் சிவா
14. பைலட் பிரேம்நாத்
15. விஸ்வரூபம்
16. லாரி டிரைவர் ராஜாக்கண்ணு
17. வசந்தத்தில் ஓர் நாள்
18. அன்பளிப்பு

குடும்பம் ஒரு கோயில் படத்திற்கு எம். ரங்கா ராவ் அவர்களும், அன்புள்ள அப்பா படத்திற்கு சங்கர் கணேஷ் அவர்களும் இசையமைத்திருந்தார்கள்.

eehaiupehazij
15th June 2016, 10:54 PM
Hearty condolences to the bereaved family of Ace Director of NT Mr ACT on his sudden demise
senthil

RAGHAVENDRA
15th June 2016, 11:33 PM
https://www.youtube.com/watch?v=kDLjdJ2we5c

அவன் தான் மனிதன் சிங்கப்பூரில் படப்பிடிப்பு. பாடல் காட்சி படமாக்கப் படவேண்டும். படப்பிடிப்பிற்கான எல்லா ஏற்பாடுகளும் தயார். ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் திலகம் உட்பட அனைத்துக் கலைஞர்களும் படப்பிடிப்பு துவங்குவதற்காக காத்திருக்கின்றனர்.

திடீரென பரபரப்பு.. உதவியாளர் ஒருவர் பதைபதைப்புடன் இயக்குநர் ஏசிடியிடம் ஓடி வந்து ஏதோ சொல்கிறார். இதைக் கேட்ட திருலோக் செய்வதறியாது திகைத்து நிற்கிறார். இதற்குள் படப்பிடிப்புக்குழுவைச் சேர்ந்த பலருக்கும் தகவல் தெரிய வர, அனைவரும் என்ன செய்வது எனத் தெரியாமல் தடுமாறுகின்றனர்.

இங்கோ கடல் கடந்து வந்து நாயகன் நடிகர் திலகத்தின் படப்படிப்பில் ஒரு நிமிடம் கூட வீணாகக் கூடாது என நினைத்திருந்த இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் கவலை தொற்றிக்கொள்கிறது. இதை எப்படி நடிகர் திலகத்திடம் சொல்வது, எப்படி சமாளிப்பது, என்ன செய்வது என்று முழிக்கின்றனர். ஒரு வழியாக நடிகர் திலகத்திடம் விஷயத்தை சொல்கின்றனர்.

என்ன திருலோக் ஏன் தடுமாறுகின்றாய். ஷூட்டிங் ஆரம்பி. எல்லோரும் போய் அவங்க அவங்க வேலையை தொடருங்கள் என நம்பிக்கையூட்டுகிறார்.

இயக்குநர் மற்றும் படப்பிடிப்புக்குழுவைச் சார்ந்த அனைவருக்கும் தடுமாற்றம் ஏற்படக் காரணம்.

மற்ற பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டு விட்ட நிலையில் மீதமிருக்கும் ஒரு பாடல் மட்டும் அன்று படமாக்கப்பட வேண்டும். இந்த நிலையில் பாடல்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்டு ஒலிநாடாவில் கொண்டு வரப்பட்டிருந்த பெட்டிகளில் அன்று ஒளிப்பதிவு செய்யப்பட வேண்டிய பாடலின் ஒலி நாடா...
ம்ஹீம்... வரவில்லை. அதற்கு பதில் ஏற்கெனவே படமாக்கப்பட்டிருந்த ஒரு பாடல் இரண்டு பெட்டிகளில்..

இந்த இக்கட்டான சூழலை எப்படி சமாளித்தார் நடிகர் திலகம்...

சென்னையில் பாடல் பதிவு நடைபெற்ற போது படத்தின் அனைத்துப் பாடல்களையும் நடிகர் திலகம் கேட்டிருந்தார். அதன் காரணமாக கிட்டத்தட்ட அனைத்துப் பாடல்களும் அவருக்கு மனப்பாடம் ஆகி விட்டிருந்தன. அவருடைய அபாரமான நினைவாற்றல் எப்போதுமே அவருக்கு மட்டுமின்றி படப்பிடிப்புக்குழுவினருக்கும் எண்ணற்ற சமயங்களில் பயன்பட்டு வந்துள்ளன.

இந்த ஆற்றலின் துணையோடு அன்றும் படப்பிடிப்பிற்கு தயாரானார் நடிகர் திலகம். ஒலி நாடாவின் துணையின்றி, தன் இசை ஞானத்தாலும் நினைவாற்றலாலும் பாடல் வரிகளை மனதில் தானே அந்த வரிகளுக்கேற்றவாறு முணுமுணுத்தவாறே ஒரு மாத்திரை ஒரு இம்மி அளவு கூட பிறவாமல் த்த்ரூபமாக நடித்துக் கொடுத்தார் நடிகர் திலகம். அந்த இயக்குநரும் தயாரிப்பாளரும் அன்று அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.

அந்த இயக்குநர் தான் மறைந்த திரு ஏ.சி. திருலோக்சந்தர் அவர்கள்.
அந்தப் பாடல் காட்சி. அவன் தான் மனிதன் படத்தில் இடம் பெற்ற மனிதன் நினைப்பதுண்டு பாடல்.
பாடல் ஒளிப்பதிவு செய்யப்பட்ட நாடு சிங்கப்பூர்.