PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan Part-18



Pages : 1 2 3 4 5 6 7 [8] 9 10 11 12 13 14 15 16

sivaa
3rd July 2016, 05:20 PM
2016 ன் தரமான வெற்றி

http://oi63.tinypic.com/wa1z6s.jpg

sivaa
3rd July 2016, 05:22 PM
தொடரும் சரித்திர வெற்றி

http://oi64.tinypic.com/2nrnbc7.jpg

sivaa
3rd July 2016, 05:23 PM
மதுரையை கலக்கிய திரிசூலம்

http://oi64.tinypic.com/212twqx.jpg

Murali Srinivas
4th July 2016, 12:13 AM
அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம். வேலை பளுவின் காரணமாக ஒரு சில தினங்கள் இடைவெளியில் மட்டுமே திரியை பார்வையிடும் வாய்ப்பு கிடைக்கிறது. நேற்றைய தினம் நண்பர் சிவா அவர்கள் பதிவிட்ட அன்றைய இலங்கை வாழ் நடிகர் திலகம் ரசிகர்களால் நடத்தப்பட்ட பத்திரிக்கைகள், வெளியிட்ட நோட்டீஸ் போன்றவற்றில் ஒரு சில வாசகங்கள் மாற்று திரி நண்பர்களுக்கு வருத்தத்தை அளித்திருப்பது தெரிகிறது.

நண்பர் சிவா அவர்களே,

நான் சென்ற முறை குறிப்பிட்டது போல நடிகர் திலகத்தின் சாதனைகளை பதிவிடுவதில் தவறில்லை. நீங்கள் பதிவிட்ட நோட்டிஸ்கள் 40 வருடத்திற்கு முந்தியவை என்பதும் அதை நீங்கள் எழுதவில்லை என்பதையும் நான் புரிந்து கொள்கிறேன். அதே நேரத்தில் நம்மால் யார் மனமும் புண்பட வேண்டாம். ஆட்சேபத்துக்குரிய வரிகளை நீங்களே நீக்கி விடுங்கள்.

உங்கள் ஒத்துழைப்பிற்கு அட்வான்ஸ் நன்றிகள்!

அன்புடன்

sivaa
4th July 2016, 04:54 AM
அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம். வேலை பளுவின் காரணமாக ஒரு சில தினங்கள் இடைவெளியில் மட்டுமே திரியை பார்வையிடும் வாய்ப்பு கிடைக்கிறது. நேற்றைய தினம் நண்பர் சிவா அவர்கள் பதிவிட்ட அன்றைய இலங்கை வாழ் நடிகர் திலகம் ரசிகர்களால் நடத்தப்பட்ட பத்திரிக்கைகள், வெளியிட்ட நோட்டீஸ் போன்றவற்றில் ஒரு சில வாசகங்கள் மாற்று திரி நண்பர்களுக்கு வருத்தத்தை அளித்திருப்பது தெரிகிறது.

நண்பர் சிவா அவர்களே,

நான் சென்ற முறை குறிப்பிட்டது போல நடிகர் திலகத்தின் சாதனைகளை பதிவிடுவதில் தவறில்லை. நீங்கள் பதிவிட்ட நோட்டிஸ்கள் 40 வருடத்திற்கு முந்தியவை என்பதும் அதை நீங்கள் எழுதவில்லை என்பதையும் நான் புரிந்து கொள்கிறேன். அதே நேரத்தில் நம்மால் யார் மனமும் புண்பட வேண்டாம். ஆட்சேபத்துக்குரிய வரிகளை நீங்களே நீக்கி விடுங்கள்.

உங்கள் ஒத்துழைப்பிற்கு அட்வான்ஸ் நன்றிகள்!

அன்புடன்

முரளி சார் வணக்கம்
அவர்கள் பழைய நோட்டீஸ்களை பதிவிட்டதுபோலவே
நானும் எமது பழைய நோட்டீஸ்களை பதிவிட்டிருந்தேன்


ஆனால் அவர்கள் பதிவிட்டபோது அவர்களது பதிவுகளில் உள்ள
தீய விடயங்களை நாங்கள் சுட்டிக்காட்டி பிரச்சினையை ஏற்படுத்தாததால்
அவர்கள் அப்படியான தீய பதிவுகளை வெளியிடவில்லையென்று
தவறாக அர்த்தம் கொள்ளப்படுகிறது
அவரவர்கள் தங்கள் அபிமான நடிகரை புகழ்ந்துகொள்வதில் தவறில்லை

என்று எழுதுகிறார்கள் ஆனால் அவர்கள் முன்னர் இட்ட பதிவுகளில் அப்படி இல்லையே.

மற்றும்அண்மையில் சிவகாமியின் செல்வன் கர்ணன் மறு மறு வெளியீட்டின் பின்னர்
அங்கு ஒரு நண்பர் அப்படங்களின் ஓட்டங்கள்பற்றி விவாதிப்போம் வாருங்கள்
என்று அழைப்பு விடுத்தார் .அவரவர் தங்கள் அபிமான நடிகரை
புகழ்ந்துகொள்வது தவறில்லை என்பவர்கள்
நடிகர் திலகத்தின் படங்களைப்பற்றி விவாதிக்க
ஏன் அழைக்கவேண்டும்?
இதுபற்றி அந்த நண்பருக்கு அங்கே யாரும் அறிவுறுத்தி பதிவிட்டதாகவும் தெரியவில்லை.

ஆனால் இது பற்றி நமது திரியின் பக்கமிருந்து நாங்கள் யாருமே
குய்யோ முறையோ என கத்திக் குளறி சர்ச்சையை கிளப்பவில்லை.




அங்கே ஒரு நீதி இங்கே ஒரு நீதி.


எனினும் உங்கள் வேண்டுகோளை ஏற்று அந்த பதிவை எடிற் பண்ண
முயற்ச்சித்தேன் சிரமமாக இருந்ததால் முழுமையாக அப்பதிவுகளை நீக்கிவிட்டேன்

sivaa
4th July 2016, 05:10 AM
மதுரையை கலக்கிய திரிசூலம்

http://oi64.tinypic.com/212twqx.jpg
http://www.sivajiganesan.in/Images/DSC02368.jpg

sivaa
4th July 2016, 05:10 AM
http://www.sivajiganesan.in/Images/DSC02369.jpg

sivaa
4th July 2016, 05:12 AM
http://www.sivajiganesan.in/Images/DSC02345.jpg

நன்றி sivajiganesan.in

sivaa
4th July 2016, 05:13 AM
http://www.sivajiganesan.in/Images/DSC02353.jpg

நன்றி sivajiganesan.in

sivaa
4th July 2016, 05:13 AM
http://www.sivajiganesan.in/Images/DSC02352.jpg


நன்றி sivajiganesan.in

sivaa
4th July 2016, 05:14 AM
http://www.sivajiganesan.in/Images/DSC02365.jpg


நன்றி sivajiganesan.in

sivaa
4th July 2016, 05:15 AM
http://www.sivajiganesan.in/Images/DSC02361.jpg


நன்றி sivajiganesan.in

sivaa
4th July 2016, 05:16 AM
http://www.sivajiganesan.in/Images/DSC02367.jpg


நன்றி sivajiganesan.in

sivaa
4th July 2016, 05:16 AM
http://www.sivajiganesan.in/Images/DSC02372.jpg


நன்றி sivajiganesan.in

sivaa
4th July 2016, 05:17 AM
http://www.sivajiganesan.in/Images/DSC02374.jpg


நன்றி sivajiganesan.in

sivaa
4th July 2016, 05:17 AM
http://www.sivajiganesan.in/Images/DSC02378.jpg


நன்றி sivajiganesan.in

sivaa
4th July 2016, 05:18 AM
http://www.sivajiganesan.in/Images/DSC02375.jpg



நன்றி sivajiganesan.in

sivaa
4th July 2016, 07:48 AM
https://scontent-yyz1-1.xx.fbcdn.net/v/t1.0-9/13612172_1016619718454918_2344903717844581698_n.jp g?oh=b5be8a5004632c5c91d3edd040c4b1bf&oe=5830A7D2

பிலிம்பேர் என்ற வட இந்திய சினிமா பத்திரிகையில் 1965 ல் நடிகர்திலகத்தை பற்றிய கருத்தை அப்போதைய இந்திப்பட உலகின் சூப்பர் ஸ்டாராக விளங்கிய திலீப்குமார் அவர்கள் குறிப்பிடும் போது, " கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் போல அதற்கு இணையாக உலகில் யாராவது நடிக்க முடியுமா? யாராவது இருந்தால் எனக்கு காட்டுங்கள் நான் அவரை வணங்குகிறேன், என வெளிப்படையாக கூறியிருந்தார்.ஒருவேளை அப்படியே நடித்திருந்தால் அவர் சிவாஜியை பின்பற்றித்தான் நடித்திருக்க முடியும், எப்படியாவது அவரின் சாயல் வந்துவிடும் எனவும் கூறினார்,
1952 வரை வட இந்திய நடிகர்களுக்கு தமிழ் நடிகர்கள் பற்றி மிக இகிழ்ச்சியான எண்ணம் இருந்து வந்தது, நடிகர்திலகத்தின் பட உலக பிரவேசத்திற்குப் பிறகு நடிப்பு என்றால் இவ்வளவு இருக்கிறதா? என்ற திகைப்பும் வாயடைப்பும் அவர்களுக்கு ஏற்ப்பட்டது.
நடிப்புக் கலையைப் பொறுத்தவரை நடிகர்திலகத்தை மிஞ்ச உலகிலேயே ஆள் கிடையாது. ஆனால் தமிழர்களுக்கு எப்போதுமே தங்கள் சகோதரர்களையே தாழ்த்தும் சுபாவம் இருப்பதால் நம்மில் சிலர் நடிகர்திலகத்தின் பெருமையை ஒப்புக் கொள்வது கிடையாது.
:- கட்டுரை வெளியீடு 19/02/1986
தினகரன் நாளிதழ்
நன்றி:- வரலாற்றுச் சுவடுகள் நூலிலிருந்து

(முகநூலில் இருந்து)

Russellxss
4th July 2016, 09:05 AM
அன்புள்ள மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே, 24.06.16 வெள்ளி அன்று மதுரை சென்ட்ரல் திரையரங்கில் மக்கள்தலைவரின் மகத்தான காவியமான 200 படம் திரிசூலம் படம் வெளியானது. விநியோகஸ்தர் மிகவும் சொற்ப அளவில் போஸ்டர் மட்டுமே ஒட்டியிருந்தார். மற்ற படங்களுக்கு ஒட்டப்படும் போஸ்டரில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே ஒட்டப்பட்டது. மதுரை சிவா மூவீஸ் சார்பில் திரையிடப்படும் மக்கள்தலைவரின் திரைப்படங்களுக்கு மட்டுமே நகர் முழுவதும் போஸ்டர் ஓட்டப்படும். மேலும் ஒட்டிய போஸ்டர் முழுவதுமே மிகவும் பழைய போஸ்டர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நமது மக்கள்தலைவரின் படங்களுக்கு மட்டுமே மதுரை சிவா மூவீஸ் தவிர மற்றவர்கள் மிகவும் குறைந்த அளவில் விளம்பரம் செய்துவிட்டு அதிகளவில் இலாபம் சம்பாதிப்பது அன்று முதல் இன்று வரை தொடர்கதையாகிக் கொண்டு இருப்பது மிகவும் வருத்தம் அளிப்பதாக இருக்கிறது. நமது மக்கள்தலைவரின் படங்களின் மீது அவர்களுக்கு அவ்வளவு நம்பிக்கை போலும். இருந்தாலும் முழுக்க முழுக்க நமது மக்கள்தலைவரின் வேலைப்பாடுகள் தியேட்டர் கலை கட்டின. வெள்ளிக்கிழமை வசூல் 16 ஆயிரத்தை நெருங்கியது. படத்தை பார்த்த ரசிகர்களுக்கு மேலும் ஒரு தடங்கலான செய்தி, படத்தின் பிரிண்ட் சுத்த மோசாக இருந்தது என்பது தான். பாதி படத்தில் நமது தலைவரின் முகமே தெரியாத அளவிற்கு அலை அலையாய் இருந்தது. படம் பார்த்த பாதி பேர் இவ்வளவு மோசமான பிரிண்டால் படத்தின் தகுதியே போய் விட்டது என்று புலம்பினர். சனிக்கிழமையும் வசூல் விநியோகஸ்தருக்கு கல்லா கட்டியது. ஞாயிற்றுக் கிழமை மேலும் ஒரு இடியான செய்தி, ஹைகிளாஸ் டிக்கெட் நமது மக்கள் தலைவரின் படங்களுக்கு மட்டும் 250 முதல் 280 வரை போகும். தியேட்டரில் வேலைப்பாடு நடைபெறுவதால் ஹைகிளாஸ் டிக்கெட் 130 மட்டுமே கொடுக்கப்படும் என்றனர். ஞாயிறு மாலைக் காட்சிக்கு ரசிகர்கள் மாலை 4.30 மணியிலிருந்தே தியேட்டர் முன் குவியத் துவங்கினர். நேரம் ஆக ஆக ரசிகர்கள் அதிகளவில் குவிய ஆரவாரக் கொண்டாட்டங்கள் விண்ணிலிருக்கும் நமது தலைவரின் காதுகளுக்கே கேட்கும் வண்ணம் இருந்தது. கரிமேட்டை சேர்நத ரசிகர் படத்திற்கு வந்திருந்த ரசிகர்களுக்கு பிரியாணியும் அவித்த முட்டையும் கொடுத்தார். சரியான விளம்பரம் செய்திருந்தால் சென்ட்ரல் தியேட்டர் தாங்காது என்பதற்காகத் தான் விநியோகஸ்தர் குறைவான விளம்பரம் செய்தாரோ என்னும் அளவிற்கு கூட்டம் அலைமோதியது. ஹைகிளாஸ் டிக்கெட் கொடுக்க ஆரம்பித்து அரை மணி நேரத்திலேயே ஃபுல் ஆகிவிட்டது. எப்போதுமே நமது தலைவரின் படத்தை ஹைகிளாஸில் பார்த்தவர்கள் கீழே பார்க்காமல் திரும்பி போய்விட்டனர் என்பது மிகவும் வருத்தமளித்தது. டிக்கெட் கொடுங்கள் நாங்கள் நின்று கொண்டே எங்கள் தலைவரின் முகத்தைப் பார்க்கிறோம் என்று கூறியும் தியேட்டர் நிர்வாகம் ஒத்துக் கொள்ளவில்லை. இப்படி பல இடையூறுகளுக்கிடையும் படத்தின் மாலைக் காட்சி வசூல் 11 ஆயிரத்தைத் தொட்டது சினிமா விநியோகஸ்தர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியது. ஹைகிளாஸ் டிக்கெட் முழுவதும் கொடுத்திருந்தால் வசூல் 15 ஆயிரத்தை தாண்டியிருக்கும்.எப்போதுமே ஞாயிறு மொத்த வசூல் 23 ஆயிரத்தை நெருங்கும் ஆனால் இருக்கை குறைப்பு காரணமா படத்தின் ஞாயிறு வசூல் 19 ஆயிரம் தொட்டது. எப்படியும் ஒரு லட்சத்தை தாண்ட வேண்டிய திரைப்படம் விநியோகஸ்தரின் சரியான விளம்பரமின்மை மற்றும் தியேட்டரின் இருக்கை குறைப்பு போன்ற காரணங்களால் படத்தின் வசூல் 85 முதல் 90 ஆயிரத்திற்குள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தாலும் நமது மக்கள்தலைவரின் வசந்தமாளிகைத் திரைப்படத்திற்கு பிறகு இரண்டு பெரிய படங்கள் திரையிடப்பட்டன, எந்தப் படமும் ஒரு லட்சத்தை தொடவில்லை என்பது குறிப்பிடத்தக்கவை. திரிசூலம் படத்தின் வெற்றிக்கு மிகவும் உழைத்திட்ட சிவாஜி மன்ற நகர்தலைவர் ஜோதிபாஸ்கரன் மற்றும் நிர்வாகிகள், சிவாஜி சமூகநலப் பேரவையைச் சேர்ந்த பாண்டி, சிவாஜி செல்வம், பச்சைமணி, மற்றும் என்றும் சிவாஜி புகழ்பாடும் வெங்கடேஷ், சிவாஜிகுமார், சிவாஜிராஜன் அனைவருக்கும் உலகெங்கும் வாழும் கோடிக்கணக்கான சிவாஜி ரசிகர்கள் சார்பிலும் சிவாஜிகணேசன்.இன் சார்பிலும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

http://www.sivajiganesan.in/Images/DSC02376.jpg

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Murali Srinivas
4th July 2016, 07:31 PM
அன்பு நண்பர் சிவா அவர்களுக்கு,

என் வேண்டுகோளை ஏற்று பதிவுகளை நீக்கியதற்கு நன்றி. நீங்கள் குறிப்பிடும் விஷயங்கள் பற்றி நானும் அறிவேன். அது போன்ற பதிவுகள் இனியும் வராதிருக்க செல்வகுமார் சாரும் நெறியாளர் ரவிச்சந்திரன் அவர்களும் ஆவன செய்வார்கள் என நம்புகிறேன்.

அன்புடன்

sivaa
4th July 2016, 10:36 PM
ஜூலை மாதத்தில் நாம் இருக்கிறோம், நடிகர்திலகத்தின் நினைவு மாதம்,
நினைவு சிறப்பு பதிவு.
ஒரு காலத்தில் அயல்நாட்டினர்
தமிழகத்தை 'சிவாஜி கணேசன் தேசம்' என்றுதான் குறிப்பிடுவார்களாம் , அந்த அளவிற்கு நடிகர்திலகத்தின் நடிப்பானது கடல் கடந்த புகழினை எட்டியிருந்தது, ...
என்பது வருட தமிழ் சினிமாவில்
ஐம்பது வருடங்களுக்கு மேலும் நடிகர்திலகத்தின் ஆளுகைக்குள் இருந்து வந்தது.
பராசக்தி- - குணசேகரன்,
பாகப்பிரிவினை- - கன்னையா,
வீரபாண்டிய கட்டபொம்மன்,
கப்பலோட்டிய தமிழன்-- வ.உ.சி,
சேரன் செங்குட்டுவன்,
சாக்ரடீஸ்,
ஒத்தெல்லோ,
அசோக சக்கரவர்த்தி,
வீர சிவாஜி,
வாஞ்சி நாதன்,
திருப்பூர் குமரன்,
பாசமலர் ராஜ சேகர்,
அப்பர்,
சிக்கல் சண்முக சுந்தரம்,
பாரிஸ்டர் ரஜினிகாந்த்,
டி.எஸ்.பி.சௌத்ரி,
பிரிஸ்டீஜ் பத்மனாபன்,
பாவமன்னிப்பு ரஹீம்,
ஞானஒளி ஆன்டனி,
இத்தனை நீண்ட நடிப்புப் பட்டியல் கொண்ட உலகத்து நடிகர் ஒருவரும் இல்லை,
காலம் அந்தக் கலைப்பெட்டகத்தை கைப்பற்றிக் கொண்டது, கண்ணாடி பெட்டகத்துக்குள் கண் மூடிக்கிடந்த நடிகர்திலகத்தைப் பார்த்து கவிஞர் வைரமுத்து சொன்னது,
ஒரு மனிதன் இறந்து போகும் போது நான்கு பேர் இறந்து போகின்றனர்,
ஒரு கணவன் இறந்து போகிறான்,
ஒரு தகப்பன் இறந்து போகிறான்,
ஒரு மாமன் இறந்து போகிறான்,
ஒரு மைத்துனன் இறந்து போகிறான்,
ஆனால் மாபெரும் நடிகர்திலகத்தை இழந்து பார்க்கும் போது
சாக்ரடீஸ் இறந்து கிடப்பதைப் பார்க்கிறேன்,
சேரன் செங்குட்டுவன் இறந்து கிடப்பதைப் பார்க்கிறேன்,
கட்டபொம்மன் இறந்து கிடப்பதைப் பார்க்கிறேன்,
ராஜ ராஜ சோழன் இறந்து கிடப்பதைப் பார்க்கிறேன்.
ஒரு எழுபது வருட மனித வாழ்க்கையில் மூவாயிரம் வருடம் வாழ்ந்த ஒரே நடிகன்" நடிகர் திலகம்"
மட்டுமே.
ஒரு முகத்தில் ஓராயிரம் பாவங்கள் காட்டிய ஒப்பற்ற கலைஞர்,
ராமனின் பாதம் பட்ட கல் அகலிசை ஆனது போல் நடிகர்திலகம் பேசிய வசனங்களால் தமிழ் மேலும் இனிமையானது.
நாளைக்கும் சேர்த்து உணவைத் தேடுகிற எறும்பு போல,
பாலைவனப் பயணத்தில் தன்னீரை சேமித்து வைத்துக் கொள்ளும் ஒட்டகம் போல இன்னும் பல நூறு ஆண்டுகளுக்கானப் புகழை சேர்த்து சென்றிருக்கிறார் நம் நடிகர்திலகம்
நன்றி :- பிலிம் காட்டியவர்கள் என்ற நூலிலிருந்து

https://scontent-yyz1-1.xx.fbcdn.net/v/t1.0-9/13599898_1017164215067135_1247052924005414697_n.jp g?oh=50985524245cd90dfa9a71b2b407c1d6&oe=5802AE04

https://scontent-yyz1-1.xx.fbcdn.net/v/t1.0-9/13592687_1017164475067109_2070710279034175930_n.jp g?oh=ef44ac11bb54349983220c86cd9434df&oe=57FC49E2

(முகநூலில் இருந்து)

Gopal.s
5th July 2016, 09:45 AM
முரளி சார் வணக்கம்
அவர்கள் பழைய நோட்டீஸ்களை பதிவிட்டதுபோலவே
நானும் எமது பழைய நோட்டீஸ்களை பதிவிட்டிருந்தேன்


ஆனால் அவர்கள் பதிவிட்டபோது அவர்களது பதிவுகளில் உள்ள
தீய விடயங்களை நாங்கள் சுட்டிக்காட்டி பிரச்சினையை ஏற்படுத்தாததால்
அவர்கள் அப்படியான தீய பதிவுகளை வெளியிடவில்லையென்று
தவறாக அர்த்தம் கொள்ளப்படுகிறது
அவரவர்கள் தங்கள் அபிமான நடிகரை புகழ்ந்துகொள்வதில் தவறில்லை

என்று எழுதுகிறார்கள் ஆனால் அவர்கள் முன்னர் இட்ட பதிவுகளில் அப்படி இல்லையே.

மற்றும்அண்மையில் சிவகாமியின் செல்வன் கர்ணன் மறு மறு வெளியீட்டின் பின்னர்
அங்கு ஒரு நண்பர் அப்படங்களின் ஓட்டங்கள்பற்றி விவாதிப்போம் வாருங்கள்
என்று அழைப்பு விடுத்தார் .அவரவர் தங்கள் அபிமான நடிகரை
புகழ்ந்துகொள்வது தவறில்லை என்பவர்கள்
நடிகர் திலகத்தின் படங்களைப்பற்றி விவாதிக்க
ஏன் அழைக்கவேண்டும்?
இதுபற்றி அந்த நண்பருக்கு அங்கே யாரும் அறிவுறுத்தி பதிவிட்டதாகவும் தெரியவில்லை.

ஆனால் இது பற்றி நமது திரியின் பக்கமிருந்து நாங்கள் யாருமே
குய்யோ முறையோ என கத்திக் குளறி சர்ச்சையை கிளப்பவில்லை.




அங்கே ஒரு நீதி இங்கே ஒரு நீதி.


எனினும் உங்கள் வேண்டுகோளை ஏற்று அந்த பதிவை எடிற் பண்ண
முயற்ச்சித்தேன் சிரமமாக இருந்ததால் முழுமையாக அப்பதிவுகளை நீக்கிவிட்டேன்

முரளி,

நாம் அளவுக்கு மீறியே பொறுமை காட்டியதாலேயே ,கடந்த காலத்தில் ,ஒரு குறிப்பிட்ட நடிகரின் ரசிகர்கள் ,தி.மு.க என்ற வலிமையான பிரச்சார இயக்கத்தின் துணை கொண்டு ,தமிழ் நாட்டில் பொய்களை அற்புதமாக விற்பனை செய்துள்ளனர். இன்றும் நாம் பொறுமை காக்கிறோம். சிவாவின் பதிவுகளில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை.

திரும்ப திரும்ப கர்ணனின் வெற்றியை பற்றிய பொய் .4 திரையரங்குகளில் நூறு நாள் ஓடிய கர்ணன் தோல்வியாம். 3 தியேட்டரில் மட்டும் (சென்னை) நூறு நாள் ஓடிய ஆயிரத்தில் ஒருவன் பிரம்மாண்ட வெற்றியாம். நாமோ நவராத்திரி என்ற கருப்பு வெள்ளைக்கு போட்டியாக வந்து மகா தோல்வி கண்ட படகோட்டி பற்றி பேசுவதே இல்லை. சிவந்த மண் ரிலீஸ் ஆகு முன்பே , தோல்வி,தோல்வி என்று துர்பிரச்சாரம் மேற்கொண்ட பல தி.மு.கவினரை எனக்கு தெரியும்(ஒரு தமிழாசிரியர் ஆளவந்தார் உட்பட). நான் கேட்ட கேள்வி படம் வெளிவரட்டும். எனக்கு தெரிந்து சிவந்த மண் ஒரு பிரம்மாண்ட வெற்றி படம். ஆனால் சரித்திரத்தில் பொய்கள் இடம் பெற்று ,இன்றைய அரைகுறை பத்திரிகையாளர்கள் வரை தொடர்கிறது.

இந்த அபத்தம் தொடராதிருக்க ,தமிழ் நாட்டில் majority ஆக உள்ள நாம், நம்மை பற்றிய பொய்களை தொடர்ந்து முறியடித்து ,அவர்கள் போலவே தீவிரமாக செயல் பட வேண்டும்.

ஏனெனில், நமது பம்மலார் சொன்னது போல ,நமது படையை கண்டு ஒருவர் அரசியல் ரீதியாக பயந்தார்.மற்றொருவர் சினிமா தொழில் ரீதியாக பயந்தார். இந்த இருவரும் 56 இல் இணைந்ததால் ,இந்த மாதிரி துர்பிரச்சாரங்களும் ,பொய்மைகளும் வீதிக்கு வந்தன.

நடிகர்திலகத்தின் பெருந்தன்மை,துரதிருஷ்ட்ர வசமாக அவர் ரசிகர்களுக்கும் தொற்றி கொண்டிருப்பது, நம்மை வேடிக்கை பார்த்து கொண்டிருக்கும் ஊமைகளாக்கி விட்டது.

நாமாக எந்த வம்புக்கு போகும் எண்ணம் எப்போதுமே நமக்கு இருந்ததில்லை. ஆனால் நம்மை சீண்டும் போக்கு தொடர கூடாது. சிவா சொன்னது போல ,நம்மை தாக்கும் சிறிய பதாகைகளை வெளியிட்டது அவர்களே. சிவா புரிந்தது எதிர்வினையே.

ஆனால் ஒன்று. மாற்றணி நண்பர்களுக்கு கூறி கொள்வேன்.யாரையும் எதிர்ப்பதால் சரித்திரம் மாறி விடாது என்பது இருவருக்கும் தெரிந்த ஒன்று. இனியாவது மோதல் போக்கை கை விடுதல் நல்லது.

Russellisf
5th July 2016, 10:41 AM
நாமோ நவராத்திரி என்ற கருப்பு வெள்ளைக்கு போட்டியாக வந்து மகா தோல்வி கண்ட படகோட்டி பற்றி பேசுவதே இல்லை.

:cool2::cool2::cool2::cool2::cool2:

good joke mr gopal sir neengal tamilagathil than irunthirgalal illai poranthahu veli naddaa santhadi sakkula theivathin perumaigalai kurai sollum gopal ungal samarthiyam yarukumae varathu

Russellisf
5th July 2016, 10:42 AM
murali sir itharkku enna solla pokirirgal

Russellisf
5th July 2016, 10:44 AM
இந்த அபத்தம் தொடராதிருக்க ,தமிழ் நாட்டில் majority ஆக உள்ள நாம், நம்மை பற்றிய பொய்களை தொடர்ந்து முறியடித்து ,அவர்கள் போலவே தீவிரமாக செயல் பட வேண்டும்.

ஏனெனில், நமது பம்மலார் சொன்னது போல ,நமது படையை கண்டு ஒருவர் அரசியல் ரீதியாக பயந்தார்.மற்றொருவர் சினிமா தொழில் ரீதியாக பயந்தார். இந்த இருவரும் 56 இல் இணைந்ததால் ,இந்த மாதிரி துர்பிரச்சாரங்களும் ,பொய்மைகளும் வீதிக்கு வந்தன.


adutha capatain rediyacchu aduthathu ungal aatchi than

valthukkal gopal sir

Russellisf
5th July 2016, 10:45 AM
nallu suvarukkul unkarnthu eluthum neengal engalai pola indrum aatchiyil irunthal ?????????????????????????????????????????????????? ????????????????????

Russellisf
5th July 2016, 10:46 AM
1956 poyi 60 varusham aananthu 2016 naangal than innum evalavu naal ippadi manathai thetri kolla pogirirgal???????????????????????????

Russellisf
5th July 2016, 10:47 AM
ஆனால் ஒன்று. மாற்றணி நண்பர்களுக்கு கூறி கொள்வேன்.யாரையும் எதிர்ப்பதால் சரித்திரம் மாறி விடாது என்பது இருவருக்கும் தெரிந்த ஒன்று. இனியாவது மோதல் போக்கை கை விடுதல் நல்லது.


oruvarai mikavum asingamaga thitti vittu appuram sorry ketpathu pola ullathu ungal pathivu great gopal sir

Russellisf
5th July 2016, 10:48 AM
athey paniyil nanum sila pathivugal pottu vittaen ini melavathu mothal illatha sumugamana pokkai iru thiri nanabargalum merkollavendum

JamesFague
5th July 2016, 11:51 AM
https://youtu.be/-oD7J1WRwVU

JamesFague
5th July 2016, 11:51 AM
https://youtu.be/Gy3DN7wDX14

JamesFague
5th July 2016, 11:53 AM
https://youtu.be/3NmW-RVilzk

JamesFague
5th July 2016, 11:54 AM
https://youtu.be/Di6a4VogInA

JamesFague
5th July 2016, 11:57 AM
https://youtu.be/zHJdgYyvGWA

sivaa
5th July 2016, 11:27 PM
http://oi65.tinypic.com/169gps6.jpg

sivaa
5th July 2016, 11:27 PM
http://oi67.tinypic.com/2ef7vvl.jpg

eehaiupehazij
7th July 2016, 03:02 AM
Take Diversion 5

Between the Deep Sea and the Devil! இருதலைக் கொள்ளி எறும்பாக.....


குடும்ப உறவுகளின் உரசல்களே தமிழ் சினிமாவின் சென்டிமென்டுகளின் மொத்த அடையாளம் !
கதாநாயகனோ கதாநாயகியோ....பாத்திரத்தின் வாழ்க்கை நல்லாத்தானே போயிட்டு இருக்கு என்று நினைக்கும்போதே வில்லங்கங்கள் குடும்ப
உறவுகளிடமிருந்தே வில்லம்புகளாகக் கிளம்பிவரும் இருதலைக்கொள்ளி சிச்வேஷன்கள் ....மசாஜ் பார்லரில் முழு உடம்பையும் எண்ணையில் முக்கிநீவி விடுவது போன்ற உணர்வைத் தோற்றுவித்து பொங்கிப்பொங்கி கண்ணீரில் கன்னங்களில் கோலமிட்டு வீட்டுக்கு வந்ததும் குடும்பத்தில் யாரையும் நம்பவிடாமல் குழப்பத்தை உண்டு பண்ணுவதில் தமிழ் படங்களே என்றும் டாப் !!
பாசமலரின் இந்த முக்கியமான குடும்பவில்லியின் குழப்படியால் மன்னரும் திலகங்களும் கொதிக்கும் சாம்பாரில் கரைந்த புளியாய் கொப்பளித்துக் குமுறுவதை பார்த்து விட்டு வந்ததும் எங்க அப்பாவைப் பெத்த பாட்டியிடம் அம்மாவும் எங்க அம்மாவைப் பெத்த பாட்டியிடம் அப்பாவும்முன்னைபோலப்பேசிக்கொள்ளாமலிருந்ததைக் கண்ணாரக் கண்டு வளரும்போதுதான் திரை சென்டிமென்டுகளின் தாக்கம் மனதில் சுரீரென்று உரைக்கத்தொடங்கியது!
ரியல் லைஃப் வேறு ரீல் லைஃப் வேறு என்பதை புரிந்து கொள்ளவே நிறைய ஆண்டுகளாயிற்று!! எங்கே நாமும் கைவீசம்மா கைவீசு ரேஞ்சுக்குப் போய்விடுவோமோ என்று தங்கையை பார்க்கும்போது லேசாகப் பயந்ததுமுண்டு !!
இருதலைக் கொள்ளி எறும்பாக ஜெமினிக்கும் சிவாஜிக்கும் இடையே சாவித்திரி படும்பாடு இப்போது பார்த்தாலும் ஏற்படுத்தும் தாக்கம் மாறவில்லை !!

https://www.youtube.com/watch?v=SfVcsfcCxOk

eehaiupehazij
7th July 2016, 05:06 AM
குய்யோ முறையோ கீதகூ(கே)வல்கள் !

சேவல் 2 கூவல் 1

பிரச்சினை என்ற வெள்ளி முளைக்கும்போது பேச்சுலர் சேவல்கள் பேச்சிலராகி குய்யோமுறையோ என்று கூவிகூவி ஊரைக்கூட்டுமாம்!
கிடைத்தற்கரிய பிரம்மச்சாரி வாழ்க்கைப் பாதையில் நதிமூலம் ரிஷிமூலம் தெரியாத குழந்தை இடறினால் ...... இப்படித்தானே கூவ முடியும் !!

https://www.youtube.com/watch?v=UlWMzNfdliY

சேவல் 1 கேவல் 1
ஜோடிக்கோழி த்ராட்டிலில் விடும்போது துன்பமழையில் நனையும் சேவல் இப்படித்தானே கேவிக்கேவிக் கூவும்!

https://www.youtube.com/watch?v=rMHD71WSkqg

RAGHAVENDRA
7th July 2016, 06:34 AM
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/13599871_1147947475255923_400967872642229622_n.jpg ?oh=78f366c12a737b2c0f302effda3ee01b&oe=57F52592

eehaiupehazij
7th July 2016, 08:18 AM
கார்மேகம் கண்டகவும் நர்த்தன மயிலாள் !

தோகை விரித்தாடும் மயிலின் ஆனந்த நடனம் நமது நாடி நரம்புகளை சுண்டி மகிழ்வலைகளால் இதயத்தை சுரண்டிவிடும் !
கார்மேகமாக நடிகர்திலகம் குடைவிரிக்கும்போது நர்த்தனமயில்களும் தோகை விரிப்பது இயல்பே !


https://www.youtube.com/watch?v=ZthbaddX8do

https://www.youtube.com/watch?v=nlwqwn793Xk

abkhlabhi
7th July 2016, 10:53 AM
Violin maestro Dr L Subramaniam

http://www.deccanherald.com/content/556349/on-my-pinboard-dr-l.html

Russellxss
7th July 2016, 01:13 PM
அன்னை இல்லத்திலிருந்து மற்றொரு சினிமா தயாரிப்பு நிறுவனம் உருவாகியுள்ளது. ஏற்கனவே சிவாஜி பிலிம்ஸ், சிவாஜி புரொடக்சன்ஸ் ஆகிய தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வந்தது அனைவரும் அறிந்ததே. சிவாஜி புரொடக்சன்ஸ் சார்பில் அஜித் நடித்த அசல் திரைப்படத்திற்கு பிறது எந்தப் படமும் தயாரிக்கப்படவில்லை. விஜயின் அடுத்த படம் சிவாஜி புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சில மாதங்களுக்கு முன்பு தளபதி ராம்குமார் அவர்களின் புதல்வன் துஷ்யந்த் அவர்கள் ஈசான் புரொடக்சன்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி முதல் படமாக இளையதிலகம் பிரபு அவர்கள் நடிக்க மீன்குழம்பும் மண்பானையும் என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளார். அந்தப் படம் விரைவில் வெளியாக உள்ளது.
தற்போது இளையதிலகத்தின் புதல்வன் வின் ஸ்டார் விக்ரம்பிரபு அவர்கள் நடிப்பதுடன் ஃபர்ஸ்ட் ஆர்ட்டிஸ்ட் என்ற பெயரில் புதிய தயாரிப்பு நிறுவனம் தொடங்கி உள்ளார். தனது தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் தானே நாயகனாக நடிக்கிறார். படத்திற்கு நெருப்புடா என்று பெயர் வைக்கபட்டுள்ளது.
ஃபர்ஸ்ட் ஆர்ட்டிஸ்ட் தொடக்க விழா 6.07.2016 நடைபெற்றது. விழாவிற்கு கலையுலகைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
துஷ்யந்த் அவர்கள் தொடங்கியுள்ள ஈசான் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் லோகோ நமது மக்கள்தலைவரின் செவாலியே பட்டம் பெற்றபோது இருந்த தோற்றத்தைக் கொண்டதாக உள்ளது. விக்ரம்பிரபு அவர்கள் தொடங்கியுள்ள ஃபர்ஸ்ட் ஆர்ட்டிஸ்ட் நிறுவனத்தின் லோகோ பராசக்தி படத்தில் நமது தலைவர் பேசிய சக்சஸ் என்று பேசிய புகைப்படம் உள்ளதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
அன்னை இல்லத்திலிருந்து உருவாகியுள்ள இரண்டு தயாரிப்பு நிறுவனங்களும் பல நல்ல தரமான படங்களை தயாரித்து மென்மேலும் சிறக்க உலகெங்கும் வாழும் கோடிக்கணக்கான சிவாஜி ரசிகர்கள் சார்பிலும் சிவாஜிகணேசன்.இன் சார்பிலும் வாழ்த்துகிறோம்.

http://www.sivajiganesan.in/Images/060716_2.jpg


http://www.sivajiganesan.in/Images/060716_3.jpg


http://www.sivajiganesan.in/Images/060716_5.jpg


http://www.sivajiganesan.in/Images/060716_4.jpg


சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
7th July 2016, 01:14 PM
10.7.2016 ஞாயிறு மாலை திரையரங்கில் சிவகாமியின் செல்வன் திரைப்படத்தின் 101வது நாள் வெற்றி விழா கொண்டாடப்படுகிறது.
8.7.2016 வெள்ளி முதல் சிவகாமியின் செல்வன் திரைப்படம் தினசரி 2 காட்சிகள் நடைபெறும். காலை 10.30 மாலை 6.30 மணி.
அனைவரும் 10.7.2016 சீனிவாசா திரையரங்கில் கூடிடுவோம், மக்கள்தலைவர் சிவாஜி விழாவைக் கொண்டாடிடுவோம்.

https://scontent-sin1-1.xx.fbcdn.net/v/t1.0-9/13606944_1041955702555700_9122244657339314330_n.jp g?oh=09d3a8a2535547e2d88ccad39a85bbc7&oe=57F8D01C

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
7th July 2016, 01:16 PM
மக்கள்தலைவரின் சிவகாமியின் செல்வன் திரைப்படத்தின் 100வது நாள் வெற்றி விழா சென்னை ஸ்ரீநிவாசா திரையரங்கில் 10.07.2016 ஞாயிறு மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது.
நடிகர்திலகத்தின் அன்பு இதயங்களே, இதுவரை சென்னை கண்டிராத அளவிற்கு ரசிகர் அலை அலையாய் குவிந்து விழாவினை சிறப்பிக்க இன்றே தயாராவோம்.
என்றும் நமது மக்கள்தலைவரை மிஞ்ச கலையுலகில் எவருமில்லை என்பதை நிரூபிக்க நமக்கு மீண்டும் ஒரு வாய்ப்பினை கொடுத்த மதுரை சிவா மூவீஸாருக்கு வாழ்த்தினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
படத்தின் வெற்றிக்கு உறுதுணையாய் இருந்த ராமஜெயம், ஜெயக்குமார், நாகராஜன் மற்றும் நடராஜன் அனைவருக்கும் அனைத்து சிவாஜி ரசிகர்கள் சார்பில் நன்றியினைக் காணிக்கையாக்குகிறோம்.

https://scontent-sin1-1.xx.fbcdn.net/v/t1.0-9/13626355_1042330319184905_3556358196907331818_n.jp g?oh=90280b6ab43bf37d3eba9818e6cd09f5&oe=57F6FEFB

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

RAGHAVENDRA
7th July 2016, 06:16 PM
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/13631557_1149343998449604_5302860671330234125_n.jp g?oh=dfa8b2da2226cf262f4d5f8233a4a110&oe=57F8DC85

அனைவருக்கும் உளமார்ந்த ரமலான் நல்வாழ்த்துக்கள்

sivaa
7th July 2016, 10:31 PM
http://oi68.tinypic.com/302o2hg.jpg

Murali Srinivas
8th July 2016, 12:08 AM
அனைவருக்கும் ரமலான் நல்வாழ்த்துக்கள்

அன்புடன்

guruswamy
8th July 2016, 04:17 PM
Dear Beloved N.T. Fans,

I'm planning to come to Chennai on 10th July to celebrate our Legend Success.

Please don't feel offended on my request. Kindly advice how is the theater, as I'm coming with wife and children, they should feel the pulse of our Legend.

Hence please suggest.

Thank you.

JAIHIND
M. Gnanaguruswamy

JamesFague
8th July 2016, 06:25 PM
Dear Sir,


The theatre is somewhat OK and you can watch the movie in BOX which contains about 60 to 70 seats that will be suitable

those who comes with family.

RAGHAVENDRA
8th July 2016, 07:43 PM
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/13615008_1150113578372646_2557417444102566473_n.jp g?oh=86a402c4058da62cdac37ee0335d3472&oe=5834C986

RAGHAVENDRA
8th July 2016, 10:13 PM
https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-9/13615249_1148652005185470_4430050165147845847_n.jp g?oh=7501e85935e9bd485c744486c8a73e2f&oe=57FDB5AC

RAGHAVENDRA
8th July 2016, 10:55 PM
https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-9/13615373_1150223301695007_2582563862785470481_n.jp g?oh=16a6a1f59dba19c443c09d1eff199892&oe=57F5B792

sivaa
8th July 2016, 11:00 PM
http://oi66.tinypic.com/2uxz9ye.jpg

sivaa
8th July 2016, 11:00 PM
http://oi65.tinypic.com/e8o5zq.jpg

sivaa
8th July 2016, 11:01 PM
http://oi65.tinypic.com/fx4ch2.jpg

sivaa
8th July 2016, 11:01 PM
http://oi67.tinypic.com/2n9x79t.jpg

sivaa
8th July 2016, 11:02 PM
http://oi68.tinypic.com/sne7p1.jpg

sivaa
8th July 2016, 11:04 PM
http://oi66.tinypic.com/118m2i1.jpg (http://oi66.tinypic.com/118m2i1.jpg)

sivaa
8th July 2016, 11:05 PM
http://oi68.tinypic.com/fva1wm.jpg

sivaa
8th July 2016, 11:05 PM
http://oi65.tinypic.com/1agsm.jpg

sivaa
8th July 2016, 11:06 PM
http://oi68.tinypic.com/5mzdjm.jpg

sivaa
8th July 2016, 11:10 PM
http://oi67.tinypic.com/16h850o.jpg

( திரைவானம் இதழின் புகைப்படங்கள் கிடைக்க காரணமான
நண்பர் திரு சீனிவாசகோபாலன் அவர்களுக்கு நன்றிகள் பல.)

sivaa
8th July 2016, 11:11 PM
http://oi64.tinypic.com/rldfkj.jpg

Subramaniam Ramajayam
9th July 2016, 07:58 AM
http://oi68.tinypic.com/302o2hg.jpg

mr guruswamy you are most welcome with family all our friends and myself will be there BOX OFFICE TICKETS best suited for you.

sivaa
9th July 2016, 11:19 AM
http://oi65.tinypic.com/acyiy1.jpg

sivaa
9th July 2016, 06:39 PM
https://scontent-yyz1-1.xx.fbcdn.net/v/t1.0-0/s480x480/13615391_1020414651408758_1804082188145235832_n.jp g?oh=d50e9bc9348a7151265d23a0426d38cd&oe=57FBE140
https://scontent-yyz1-1.xx.fbcdn.net/v/t1.0-0/s240x240/13600272_1020414664742090_1619594427880143356_n.jp g?oh=06c433e4c37d6cbbfe755f42d990245a&oe=57EE1CAB
(https://www.facebook.com/photo.php?fbid=1020414664742090&set=pcb.1020414768075413&type=3)https://scontent-yyz1-1.xx.fbcdn.net/v/t1.0-0/p240x240/13599885_1020414694742087_6285446250856153536_n.jp g?oh=11b61df9628e3ae1bd2bd82f4cf9619d&oe=57ECBCB1
(https://www.facebook.com/photo.php?fbid=1020414694742087&set=pcb.1020414768075413&type=3)Sekar Parasuram added 3 new photos (https://www.facebook.com/sekar.parasuram/posts/1020414768075413).3 hrs ·

கோடிகளை கொட்டி திரைப்படங்கள் எடுத்து அந்த படத்தை திரையிட திரையரங்கு கிடைக்காமல் அப்படியே கிடைத்து விட்டாலும் படத்தை பார்க்க
3 ( வெள்ளி, சனி,ஞாயிறு) நாட்களுக்கு மட்டுமே ஓரளவு பார்வையாளர் வரும் நிலையில்தான் உள்ளது இக்கால கோலிவுட் சினிமா தொழிற்சாலை, அவ்வாறு வரும் படங்களுக்கு முதலீடு உத்தரவாதம் தொலைக்காட்சி சேனல்கள் தான் என்றாகி விட்டது,
நிலைமை இவ்வாறு இருந்த போதிலும் " நடிகர்திலகத்தின் திரைப்படங்கள் " மட்டுமே எந்த காலகட்டத்திலும் வசூலுடன் தியேட்டரில் 100 நாட்கள் கடந்து வெற்றிகரமாக ஓடுகின்ற சரித்திர நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன, தற்போது டிஜிட்டலில் வெளிவந்த
" சிவகாமியின் செல்வன் " நூறு நாட்கள் கடந்து வெற்றி விழா கொண்டாடப்படுகிறது, இன்றைய தினத்தந்தி
நாளிதழில் வந்திருக்கும் புதிய படங்களுக்கு இல்லாத விண்ணை முட்டும் விளம்பரம்
எத்தனை படங்கள் விளம்பர பக்கத்தில் இருந்த போதிலும் சிவகாமியின் செல்வன் மட்டுமே வெற்றிப் புன்னகையாய்.
நன்றிகள் கோடி சிவாமூவிஸாருக்கு

(முகநூலில் இருந்து)

sivaa
9th July 2016, 10:13 PM
https://scontent-yyz1-1.xx.fbcdn.net/v/t1.0-0/s526x395/13645158_1697952373801968_8067825409974828829_n.jp g?oh=476a3172cf1ccbbd59b17017a2058366&oe=582F885A

RAGHAVENDRA
9th July 2016, 11:33 PM
Friends, I thank each and every fan who made it at today's function of celebrating 100 days run of Sivakamiyin Selvan. Of course, we have to go a long way as far as time management is concerned. Otherwise, it was a memorable evening.

The best narrator of our thread, Murali Sir, has also become a superb Stage Manager. Well done Murali. The only thing, as I said, is we should stick on to the time in future.

Pulavar Pulamaipithan and M.N. Rajam could not attend due to unavoidable reasons.

However, the full house audience made every one happy and brought festivity.

Thanks to each and every one involved for the memorable and successful event.

RAGHAVENDRA
11th July 2016, 06:58 AM
நேற்று 10.07.2016 ஞாயிறு மாலை ஸ்ரீநிவாசா திரையரங்கில் சிவகாமியின் செல்வன் 101வது நாள் அரங்கினுள் ரசிகர்கள் அளப்பரையில் என்னை மிகவும் கவர்ந்த நிழற்படம். இந்த நிழற்படத்திற்கெனத் தனிக்காவியமே கவிதையாய்ப் படைக்கலாம்.

https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-9/13627102_1021416241308599_4792484070019696918_n.jp g?oh=50b43054aa742cf235691c6820e09de6&oe=58328973

நன்றி சேகர் பரசுராம் முகநூல் பக்கம்

Russelldwp
11th July 2016, 09:41 PM
நடிகர்திலகத்தின் நினைவு நாளை முன்னிட்டு திருச்சி மாரிஸ் குரூப் சிவாஜி பக்தர்கள் வெளியிட்ட போஸ்டர்

https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/13626388_302754966743074_4254005313959117228_n.jpg ?oh=2cf8b6fea06227e5b2f4526f2033c7a1&oe=5831C325

Russelldwp
11th July 2016, 09:43 PM
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/13606479_302756456742925_8570865803518052764_n.jpg ?oh=5318c953c19dd75451ce01e00e9eac9c&oe=582E15BB

https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/13620880_302756360076268_3936699180317269849_n.jpg ?oh=62b2fb6b1ac479edf84a26b084ea3820&oe=5832490B

RAGHAVENDRA
11th July 2016, 10:31 PM
https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-9/13669604_1152419378142066_5812286528689656732_n.jp g?oh=b9cbe4791d7f55890a652032f64714f5&oe=57F32C94

a very very rare still from Sivakamiyin Selvan shooting spot. Not in the movie.

KCSHEKAR
12th July 2016, 03:37 PM
சிவகாமியின் செல்வன் மறுவெளியீட்டில் 100வது நாள் விழா

நடிகர்திலகம் சிவாஜி கணேசன் நடித்து 1974 ஆம் ஆண்டு வெளிவந்த வெற்றிப்படம் சிவகாமியின் செல்வன், தற்போது இத்திரைப்படம் டிஜிட்டலில் வெளியிடப்பட்டு, மறுவெளியீட்டில் வெற்றிகரமாக 100 நாட்கள் ஓடியதையொட்டி, சென்னை, மேற்கு மாம்பலம் சீனிவாசா திரையரங்கில், 10/07/2016 ஞாயிறு மாலை 100வது நாள் விழா, நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை சார்பில் நடைபெற்றது,

நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை தலைவர் கே. சந்திரசேகரன் தலைமையில், விழாக்குழுவினர் பி. ஜெயக்குமார், எஸ்,ராமஜெயம், நடராஜ், சிவாஜி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவில், நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை நிர்வாகிகள். திரளான ரசிகர்கள் கலந்துகொண்டனர்,
இத்திரைப்படத்தின் இயக்குனர் சி,வி,ராஜேந்திரன், திரைப்படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர் மதுரை சிவா மூவிஸ், திரையரங்க உரிமையாளர் ஆகியோருக்கு, சென்னை மாநகர முன்னாள் மேயரும், சைதாப்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான மா. சுப்பிரமணியன் நினைவுப்பரிசுகளை வழங்கினார், திரையரங்க ஊழியர்களுக்கு புத்தாடை, ரசிகர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது,

இயக்குனர் சி.வி.ராஜேந்திரன் பேச்சு

நான் சிறுவயதில் சிவாஜியின் நடிப்பைப் பார்த்து வியந்திருக்கிறேன், இப்படியும் ஒரு நடிகரால் நடிக்கமுடியுமா என்று ஆச்சரியப்பட்டிருக்கிறேன், ஆனால், நான் பார்த்து வியந்த நடிகர்திலகத்தை வைத்தே பல வெற்றிப்படங்களை இயக்குவேன் என்று நினைத்துப் பார்த்ததில்லை,

சிவாஜி எப்போதுமே தொழில் பக்தி, நேரந்தவறாமை இவற்றை திரையில் நடிக்கும்போது கடைபிடித்தார், அவருடன் பழகியபோதுதான் தெரிந்தது, கடமையையும், கட்டுப்பாட்டையும் தன் வாழ்க்கையிலும் கடைபிடித்தார்,
ஒரு நண்பரின் வீட்டிற்குச் சென்றிருந்தேன். அவர்கள் குடும்பமே சிவாஜி ரசிகர்கள்தான். அப்போது. அவருடைய மகன் தான் வேலைக்கு இண்டர்வியூ செல்வதாகவும், யாராவது தெரிந்தவர்களின் பெயரும், ஏதாவது கூடுதல் தகுதியும் கேட்பார்கள் என்ன சொல்வது என்று கேட்டுக்கொண்டிருந்தான். அருகிலிருந்த நான், அந்தப் பையனிடம் இண்டர்வியூவில் கேட்கும்போது நான் சிவாஜி ரசிகன் என்று சொல் என்று சொல்லி அனுப்பினேன், அதன்படியே அவனும் இண்டர்வியூவில் கூற வேலையும் உடனே கிடைத்தது, ஏனெனில், சிவாஜி ரசிகன் என்றால் ஒழுங்காக வேலை பார்ப்பான் என்பது அந்தக் கம்பெனியினருக்கும் தெரிந்திருக்கிறது,

திரையுலகினருக்கு, சிவாஜி ஒரு பகவத் கீதை, பைபிள், குரான் போன்றவர், ஓரிரு தலைமுறைகள் அல்ல இன்னும் தலைமுறைகள் வந்தாலும், தமிழ்த் திரையுலகம், சிவாஜி என்ற கைடு-ஐப் (guide) பின்பற்றிதான் நடக்கவேண்டும்,
சிவகாமியின் செல்வன் இந்தி ஆராதனாவின் தழுவல் என்றாலும், தமிழில் சிவாஜி தனது திறமையான நடிப்பால் படம் முழுக்க கோலோச்சுவார், 1974ல் திரைப்படம் வெளியாகி வெற்றிபெற்றது, தற்போது 40 வருடங்களுக்குப் பிறகுகூட மீண்டும் வெற்றிபெற்று அதன் 100வது நாள் விழாவில் பங்கேற்பது பெருமையாக உள்ளது,

இவ்வாறு அவர் பேசினார்,

மா,சுப்பிரமணியன் பேச்சு

நான் சிறுவயதில் கிராமத்திலிருக்கும்போது திரைப்படம் பார்க்கவே வாய்ப்பு கிடைக்கவில்லை, சென்னைக்கு வந்தபின். 40 வருடங்களுக்கு முன்பு இதே சீனிவாசா திரையரங்கில் நான் முதலில் பார்த்த படம் எம்,ஜி,ஆர் நடித்த அன்பே வா. அடுத்த சில வாரங்களிலேயே நடிகர்திலகம் சிவாஜி நடித்த மூன்று தெய்வங்கள் பார்த்தேன். நினைவு தெரிந்து முதலில் பார்த்த படம் எம்.ஜி.ஆர் படமென்றாலும், இரண்டாவதாகப் பார்த்த சிவாஜிக்குதான் ரசிகனானேன். இன்றுவரை ரசிகனாக இருக்கிறேன்.

அப்போதெல்லாம் நண்பர்கள் குழுவில் நான் நன்றாகப் பாடுவேன், முதலில் நீங்கள் அத்தனைபேரும் உத்தமர்தானா சொல்லுங்கள் பாடலைப் பாடுவேன், வேறு பாடல் என்று கேட்டால். போனால் போகட்டும் போடா பாடலைப் பாடுவேன், இந்த இரண்டு பாடலை முழுவதும் கேட்டாலே, சமூக மற்றும் வாழ்க்கைத் தத்துவமும் புரியும்.

தலைவர் கலைஞர், தனது நண்பராக சிவாஜியைப் பாவித்தார், அவருடைய பெருமையைப் போற்றும் வகையில், சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் அவருக்கு சிலை வைத்தார், ஆனால். போக்குவரத்துக்கு இடையூறு என்று பொய்யான காரணத்தைக்கூறி, அதனை அகற்ற ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு முயற்சி செய்தது, கண்ணகி சிலையை லாரியை வைத்து இடித்து அகற்றினார்கள், அப்போது தி.மு.க போராடி மீண்டும் அதே இடத்தில் கண்ணகி சிலையை நிறுவினோம். சிவாஜி சிலையை லாரி வைத்து இடிக்காமல், கோர்ட் மூலம் அகற்றப் பார்க்கிறார்கள். சிவாஜி பேரவை அமைப்பு அகற்றக்கூடாது என்று போராடினார்கள். தேர்தல் நேரத்தில் அகற்றினால் மீண்டும் போராடுவார்கள் என்பதால் கால அவகாசம் கோரி அதனைத் தள்ளிவைத்திருக்கிறார்கள்,

அதுபோல, நடிகர்திலகம் சிவாஜிக்கு மணிமண்டபம் என்பதும் தமிழக அரசால் அறிவிப்போடு நின்றுபோயுள்ளது. கலையுலகின் பிதாமகனாகத் திகழ்ந்த நடிகர்திலகத்திற்கு கட்சி வேறுபாடின்றி, அரசியல் கடந்து அனைவருமாகச் சேர்ந்து மணிமண்டபம் அமைக்கவேண்டும். இதற்காக நானும். நான் சார்ந்த தி,மு,கவும் என்றும் துணைநிற்கும்.

தலைமுறை கடந்து சிவாஜியின் திரைப்படங்கள் மக்களின் பேராதரவைப் பெறும் என்பதற்கு ஏற்கனவே கர்ணன் திரைப்படம் வெளிவந்து மறுவெளியீட்டில் மாபெரும் வெற்றியைப் பெற்றது, இப்போது சிவகாமியின் செல்வன் 100வது நாள் விழா காண்கிறது,

இதேபோல், நடிகர்திலகத்தின் மேலும் பல திரைப்படங்கள் வெளிவந்து வெற்றி விழாக்கள் காணவேண்டும் என்பதே எனது விருப்பம்,
இவ்வாறு அவர் பேசினார்,

KCSHEKAR
12th July 2016, 03:41 PM
சிவகாமியின் செல்வன் 100வது நாள் விழா - சில புகைப்படங்கள்

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Sivakamiyin%20Selvan/Photo5_zpsj8maezkp.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/Sivakamiyin%20Selvan/Photo5_zpsj8maezkp.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Sivakamiyin%20Selvan/MaSuSpeech_zps1zfuxtjl.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/Sivakamiyin%20Selvan/MaSuSpeech_zps1zfuxtjl.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Sivakamiyin%20Selvan/Photo3_zps8wizra9a.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/Sivakamiyin%20Selvan/Photo3_zps8wizra9a.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Sivakamiyin%20Selvan/8ab2e425-51a7-4ece-97f4-1fe6f4f3e339_zpsqqprdp52.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/Sivakamiyin%20Selvan/8ab2e425-51a7-4ece-97f4-1fe6f4f3e339_zpsqqprdp52.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Sivakamiyin%20Selvan/Photo4_zpsktnfocxd.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/Sivakamiyin%20Selvan/Photo4_zpsktnfocxd.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Sivakamiyin%20Selvan/Photo1_zpschi8oupx.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/Sivakamiyin%20Selvan/Photo1_zpschi8oupx.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Sivakamiyin%20Selvan/Photo2_zps1ui96cp1.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/Sivakamiyin%20Selvan/Photo2_zps1ui96cp1.jpg.html)

Harrietlgy
13th July 2016, 08:11 AM
http://www.dinamalarnellai.com/site/news_image/22/30006Tamil_News_Nellai.jpg


அவசர அவசரமாக இரவோடு இரவாக எந்த பகுதியின் பிலிம் சுருள்கள் கெட்டுப் போனது என்று பார்த்தார் அன்றைய ஜெமினி அதிபர் எஸ். பாலசுப்ரமணியம். அவரால் ஒரு முடிவுக்கும் வரமுடியவில்லை. ஒருவித கூச்சத்தோடும், பயத்தோடும் இயக்குநர் ஸ்ரீதரை அழைத்து விஷயத்தைச் சொன்னார். அவரும் கொஞ்சம் கலங்கித்தான் போனார்! பிறகு படத்தை போட்டுப் பார்த்தார்கள்.
`கவலை வேண்டாம் பாலு! பெரிய சேதம் எதுவுமில்லை’ என்ற பிறகுதான் பாலசுப்ரமணியம் நிம்மதி அடைந்ததாகச் சொல்லுவார்!
1970கள் கூட சிவாஜி கணேசன் ஆண்டு என்றே சொல்லலாம்! அந்த வருட ஆரம்பத்தில் வந்த படம் ‘எங்க மாமா!’ இந்தியில் வந்த ‘பிரம்மசாரி’ படத்தின் தமிழாக்கம்தான் இந்த படம்! இந்தப் படத்தை ஜேயார் மூவீஸும் ஏவி.எம். நிறுவனமும் இணைந்து எடுத்த படம்தான் இந்தப் படம்.
இந்தப் படத்தை ஏ.சி.திருலோகசந்தர் இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் சிவாஜியும், ஜெயலலிதாவும் ஜோடி!
இந்த படம் சென்னை வெலிங்டன் திரையரங்கில் வெளியானது! அடுத்து வெளியான படம் ஏப்ரல் மாதத்தில் வெளியானது! அதுதான் சிவாஜி நாடக மன்றத்தினரின் வெற்றிகரமான நாடகமான `வியட்நாம் வீடு.’
நூறு படங்களில் நடித்து புகழுச்சியில் இருந்த சிவாஜி கணேசன் மீண்டும் நாடகத்தில் நடிக்க வந்தார். அந்த நாடகம்தான் ‘வியட்நாம் வீடு!’ இதன் கதையை எழுதியவர் அப்போது 24 வயதே ஆன இளைஞர் ஒருவர்! சென்னை டன்லப் டயர் கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்!
ஒய்.ஜி. பார்த்தசாரதியின் யு.ஏ.ஏ. குழுவில் உதவியாளராக பணியாற்றிக் கொண்டிருந்தவர். அவர் சிவாஜியிடம் சொன்ன கதைதான் ‘வியட்நாம் வீடு!’ ஏன் இந்த படத்திற்கு இந்த தலைப்பு? இன்றைக்கு பார்ப்பவர்களுக்கு வியப்பாக இருக்கலாம்! அப்போது அமெரிக்கா பல ஆண்டுகளாக வியட்நாமில் போர் நடத்திக் கொண்டிருந்தது! ஜெர்மனியில் ஹிட்லர் பல யூதர்களை கொன்று குவித்ததைப் போல, அமெரிக்கா வியட்நாமில் பல உயிர்களை கொன்று குவித்தது.
அதாவது ஓயாத சண்டை என்றால் அதற்கு வியட்நாமை உதாரணமாகச் சொன்னார்கள். ஒரு நடுத்தர குடும்பத்தில் நடக்கும் ஓயாத சண்டை என்கிற அடிப்படையில்தான் இந்த படத்திற்கு இந்த தலைப்பை வைத்தார் அந்த இளைஞர். அவர் பெயர் சுந்தரம்!
அவர்தான் பின்னாளில் ‘வியட்நாம் வீடு’ சுந்தரம் என்றே திரையுலகில் அறியப்பட்டார்.
வழக்கமாக நாடகங்கள் மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் கிளப்பில்தான் அன்றைய நாட்களில் அரங்கேற்றமாகும்!
ஆனால், இந்த நாடகத்தை சிவாஜி வடசென்னை பகுதியிலிருந்த ராஜா அண்ணாமலை மன்றத்தில்தான் அரங்கேற்றினார்.
அந்த அரங்கேற்றத்தில் சிவாஜி எதிர்பாராத விஷயமும் அரங்கேறியது! நூறு படங்கள், அதில் எத்தனையோ வெள்ளி விழா படங்கள், உலகமெங்கும் சிவாஜிக்கு ரசிகர்கள்!
இத்தனை பெருமைகளோடுதான் அவர் மீண்டும் மேடைக்கு வருகிறார்! திரையில் அவரை முதல் காட்சியில் பார்க்கும் ரசிகர்கள் காசுகளை அள்ளி திரை மீது வீசுவார்கள். அந்த சிவாஜி இப்போது மேடைக்கு வருகிறார்! அவரை நேரடியாக ரசிகர்கள் பார்க்கப் போகிறார்கள். பிராமணப் பின்னணியைக் கொண்ட கதை இது! சிவாஜிக்கு இதில் பிரஸ்டீஜ் பத்மநாபன் கதாபாத்திரம்! தன்னம்பிக்கையும், சுயகவுரவமும் கொண்ட ஒரு கதாபாத்திரம்! முதல் காட்சியில் சிவாஜி மேடையில் தோன்றுவார்! அவ்வளவுதான்! அரங்கத்தில் விசில் பறந்ததோடு, ரசிகர்கள் கூடை கூடையாக பூக்களை சிவாஜி மீது வீசவும் செய்தார்கள்.
திக்குமுக்காடிப் போனார் சிவாஜி!
அவரால் மேடையில் நகரக்கூட முடியாதபடி மேடை முழுவதும் பூக்கள்.
இதை எதிர்பாராமல் மேடைவிளக்கை அணைத்தார்கள். சிவாஜி திரைக்குப் பின்னால் போனார்! பூக்களையெல்லாம் அப்புறப்படுத்தினார்கள்! அதற்குப் பிறகுதான் நாடகம் தொடர்ந்தது!
அடுத்த நாள் நாடகம்! இதே போல் நடந்தது! ஆனால் இங்கே ஒரு காரியம் செய்தார்கள் நாடகக் குழுவினர்! பூக்கள் வீசப்பட்டன! மேடையில் இருக்கும் எல்லா விளக்குகளையும் அணைத்தார்கள்.
ஒரு விளக்கு மட்டும் எரியும்! அந்த விளக்கொளியில் வந்து நிற்பார் சிவாஜி!
`கரண்ட கட் ஆயிடுத்து! இந்தாத்திலே கரண்ட் கட் ஆச்சுன்னா கூட இந்த பிரஸ்டீஜ் பத்மநாபன்தான் போன் பண்ணனும், யாருக்கும் இந்தாத்திலே பொறுப்பே கிடையாது’ என்று பேசிக்கொண்டே போவார். அதற்குள் இருட்டான பகுதிகளில் இருக்கும் பூக்களை அப்புறப்படுத்திவிடுவார்கள்.
இந்த நாடகத்தைப் பார்த்த அமரர் எஸ்.எஸ். வாசன் இதை ஆனந்த விகடனில் புகைப்படங்களோடு தொடராக வெளியிட்டார்.
இதனால் நாடகம் பட்டித்தொட்டியெங்கும் பரவத் தொடங்கியது! அதற்குப் பிறகுதான் சிவாஜி பிலிம்ஸே பி. மாதவன் இயக்கத்தில் இதை படமாக்கினார்கள்.
நாடகத்தில் சிவாஜியின் மனைவி சாவித்திரி கதாபாத்திரத்தில் நடித்தவர் ஜி. சகுந்தலா! ஆனால், படத்தில் இந்த வேடத்தில் பத்மினி நடித்தார்!
சிவாஜிக்கு இந்த பிராமண கதாபாத்திரம் அத்தனை இயற்கையாக அமைந்தது! அவரே ஒரு பேட்டியில் சொன்னார்!
`எனக்கு நிறைய பிராமண நண்பர்கள் உண்டு! மேலும் தொழிலதிபர்கள் டி.எஸ். கிருஷ்ணா, சித்ரா நாராயணசாமி இவர்களின் நடை உடை பாவனைகளைப் பார்த்தேன். அதை அப்படியே கிரகித்துக் கொண்டுதான் இந்த ஜெனரல் மானேஜர் கதாபாத்திரத்தைச் செய்தேன்’ என்றார்.
மிகக்குறுகிய காலத்தில் எடுக்கப்பட்டு, மிகப்பெரிய வெற்றியை அடைந்த படம் ‘வியட்நாம் வீடு!’
சிவாஜியின் அடுத்த படமும் பி. மாதவன் இயக்கிய படம்தான்!
இந்த படம் சிவாஜி ரசிகர்களுக்கு மிகப்பெரிய தீனியாக இருந்தது!
அந்த படம்தான் `ராமன் எத்தனை ராமனடி!’
இதில் சிவாஜி ஒரு கிராமத்து அப்பாவி இளைஞனாக இருந்து சினிமாவில் மிகப்பெரிய கதாநாயகனாக உயரும் கதை! இது ஒரு வகையில் சிவாஜியின் சுயசரிதை மாதிரியே இருந்தது! இந்த படத்தில் சிவாஜியின் கடந்தகால
படங்களின் காட்சிகளையெல்லாம் காட்டுவார்கள்.
ரசிகர்களுக்கு ஏதோ மொத்த சிவாஜி படங்களையும் பார்த்த திருப்தி ஏற்பட்டது! இந்த படத்தில் ஒரு காட்சியில் அவர் `சத்திரபதி சிவாஜி’ யாக நடிப்பார்! திரையில் சுமார் 15 – 20 நிமிடங்கள் இந்த காட்சி வரும்!
இந்த படத்திற்கு கதை – வசனம் எழுதியவர் பாலமுருகன்! ஆனால் இந்த ‘சத்திரபதி சிவாஜி’ நாடகம் என்பது அப்போது தொலைக்காட்சிக்காக சிவாஜி நடித்துக் கொடுத்த ஒரு நாடகம்!
இந்த நாடகத்தை தொலைக்காட்சிக்காக எழுதியவர் அன்றைய பிரபல கவிஞரும் எழுத்தாளருமான தஞ்சைவாணன்!
அவரை திரைக்கும் எழுத அழைத்தார் சிவாஜி! இந்த காட்சி திரையில் வரும் போது கைத்தட்டல் அடங்கவே வெகுநேரமாகும்.

Harrietlgy
13th July 2016, 08:13 AM
http://www.dinamalarnellai.com/site/news_image/22/2934Tamil_News_Nellai.jpg


ராமன் எத்தனை ராமனடி’ படம் மாபெரும் வெற்றியடைந்தது! இதில் ஆரம்ப கட்டத்தில் சிவாஜி ஒரு வெகுளியான கிராமத்து இளைஞன்! பின்னாளில் அதே கிராமத்து இளைஞன் சினிமாவில் முன்னணிக் கதாநாயகன்!

இந்த படத்தின் இன்னொரு சிறப்பே பாடல்கள்தான்! ஒரே பாட்டு இரண்டு முறை வரும். அந்த பாட்டுத்தான் `அம்மாடி பொண்ணுக்கு தங்க மனசு.’ ஆரம்பத்தில் இந்த பாடலை கிராமத்து சிவாஜி பாடும்போது பாடலின் தாளம் கொஞ்சம் வேகமாக இருக்கும்.

அதே சிவாஜி சினிமாவில் பெரிய கதாநாயகனாகி, அதே கிராமத்துக்கு திரும்பி வரும் போது, எந்த பெண்ணுக்காக தான் உழைப்பால் உயர்ந்து வந்தானோ, அந்த பெண்ணுக்கு திருமணம் ஆகியிருக்கும்.

அதனால், அதே பாட்டை இப்போது பாடும் போது அது லேசான சோகத்துடன் கூடிய மெல்லிய ராகமாக பவனி வரும்!

இந்த படம் வெளியான காலத்தில் வானொலியில் இந்த பாட்டுத்தான் அடிக்கடி ஒலிக்கும். எம்.ஜி.ஆர்., சிவாஜி இருவருக்குமே சங்கீதத்தில் மிகுந்த ரசனை உண்டு. தங்கள் படங்களின் பாடல்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை எடுத்துக் கொண்டார்கள்.

எம்.ஜி.ஆர். பாடல் உருவாவதற்கு முன்பே அந்த டியூனைக் கேட்டு, பிடித்திருந்தால் மட்டுமே பாடலை பதிவு செய்ய சொல்லுவார். சிவாஜி, பாடல் தயாரானவுடன் தன் கருத்தைச் சொல்லுவார்! அப்படி அவர் மாற்றிய பாடல் ஒன்று கூட உண்டு!

‘பார் மகளே பார்’ படத்தில் வந்த ‘நீரோடும் வைகையிலே’ பாடல் முதலில் ஆண் குரல் இல்லாமலேயே பதிவானது!

ஆண் குரலுக்கு பதிலாக விசில் சத்தம்தான் இருக்கும். சிவாஜி இதை ஏற்றுக்கொள்ளவில்லை! இசையமைப்பாளர் விஸ்வநாதனை அழைத்து அந்த விசில் கூடவே ஆண் குரலை சேர்க்கச் சொன்னார்.

அதனால் படத்தில் சிவாஜிக்காக டி.எம்.எஸ். பாடும்போது விசிலுடன் தான் ஆண் குரல் பாடல் துவங்கும்! அதே போல் இசையமைப்பாளர்கள் மீதும், கவிஞர்கள் மீதும் எம்.ஜி.ஆர்., சிவாஜி இருவருக்குமே அளவு கடந்த அன்பும் பாசமும் உண்டு! இவர்களை பற்றி சிவாஜியே பதிவு செய்திருக்கிறார்.

`ஒரு படத்தின் பாடல்கள் மக்கள் மனதில் பதிந்தால் அந்த பெருமை, பாட்டெழுதியவரையும், இசையமைப்பாளரையும், பாடியவரையும் சாரும். சினிமாவுக்கு எத்தனையோ கவிஞர்கள் பாட்டு எழுதியிருக்கிறார்கள். முன்னாளில் பாபநாசம் சிவன் போன்ற பெரியவர்கள் இருந்தார்கள். பின்னாளில் கவிஞர் கா.மு. ஷெரிப், மருதகாசி, உடுமலை நாராயணகவி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்று பலரைச் சொல்லலாம்.

அந்த காலகட்டத்தில் குறிப்பிடத் தக்கவர் கவிஞர் கண்ணதாசன். நான் நடித்த பல படங்களுக்காக எண்ணற்ற பாடல்களை எழுதிக் கொடுத்தவர், என் அருமை நண்பர் கவிஞர் கண்ணதாசன்!

அவரை நான் புகழாத நேரமே இல்லை! அவரைப் பாராட்டும் போது

‘கவிஞா! என் கண்ணே! கண்ணதாசா!

நீ கவிஞன் கம்பனையும் மிஞ்சுகிறாய்!

காளிதாசனையும் மிஞ்சுகிறாய்!’ என்பேன்.

பொதுவாகவே எனக்கு சிறு வயது முதலே கவிதை மீது அதிக நாட்டம் உண்டு. அதனால்தான், நான் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த காலத்தில், முழுக்க முழுக்க கவிதை வடிவிலேயே ‘களம் கண்ட கவிஞன்’ என்ற நாடகத்தை நடத்தினேன்.

இசையமைப்பாளர்கள் வரிசையை நினைத்துப் பார்த்தால், அந்த காலத்தில் இருந்த ராஜகோபாலய்யர், எஸ்.வி. வெங்கட்ராமன், சுப்பையா நாயுடு, ஜி. ராமநாதன் போன்றவர்கள் நினைவுக்கு வருவார்கள். இவர்கள் சங்கீத ஜாம்பவான்கள்!

அதற்கு பிறகு விஸ்வநாதன்– ராமமூர்த்தி, கே. வி. மகாதேவன் ஆகியோர் பல படங்களுக்கு ஜனரஞ்சகமாக பாடல்கள் அமைத்து பல்லாயிரம் பாடல்களைத் தந்திருக்கிறார்கள்.

இதே காலத்தில்தான் சங்கர்– கணேஷும் இருந்தார்கள்.

இவர்கள் வரிசையில் கிராமியப் பாடல்களைப் பெரிதும் பிரபலப்படுத்தி யவர்களில் இளையராஜா முக்கியமானவர்!

தஞ்சாவூரிலுள்ள சூரக்கோட்டை கிராமத்தில், எனக்கு ஒரு வீடு இருக்கிறது.

ஒரு முறை அங்கு தங்கியிருந்தபோது, ஒரு நாள் அதிகாலையில் ஏதோ பாட்டுச் சத்தம் கேட்டது. வெளியில் வந்து பார்த்தால், வயலில் ஐம்பது – அறுபது பெண்கள் நடவு நட்டுக்கொண்டிருந்தார்கள். அதில் ஒரு பெண் பாடிக்கொண்டிருந்தாள் `போவோமா ஊர்கோலம்’ என்று. மற்ற பெண்கள் அதை வாங்கிப் பாடிக்கொண்டிருந்தார்கள். எவ்வளவு மக்களுடைய மனதை இளையராஜாவின் இசை தொட்டிருக்கிறது என்பதை தெரிந்து கொண்டேன்.

இசையமைப்பாளர்கள் வரிசையில் சமீப காலத்தில் ஏ. ஆர். ரஹ்மான், தேவா போன்ற புதியவர்கள், மக்களை கவரும் வண்ணம் இசையமைத்து வருகிறார்கள்.

இசையைப் பற்றிச் சொல்லும்போது பின்னணிப் பாடகர்கள் நினைவுக்கு வருகிறார்கள். அந்த காலத்தில் சி.எஸ். ஜெயராமன், சீர்காழி கோவிந்தராஜன், டி.எம்.எஸ்., பி.பி. ஸ்ரீனிவாஸ், சுசீலா, ஜானகி போன்றவர்கள் நிறைய படங்களுக்கு பின்னணி பாடியிருக்கிறார்கள். அதற்கு அடுத்த தலைமுறையில்தான் எஸ்.பி. பாலசுப்ரமணியம், ஜேசுதாஸ், சித்ரா போன்றவர்கள் வந்தார்கள்.

அவர்கள் எல்லோருமே தங்கள் இனிய குரலால், மக்களின் பாராட்டைப் பெற்றவர்கள். சமீப காலத்தில் நிறைய இசைக்குழுக்களைப் பார்க்கிறோம். புதுப்புது இளம் பாடகர்களையெல்லாம் சில டி.வி. நிகழ்ச்சிகளில் அறிமுகப்படுத்துகிறார்கள். இதெல்லாம் இசைத்துறையின் வளர்ச்சியைக் காட்டுகிறது.

ஆனால், என் தொழிலில் நான் `முதல் மரியாதை’ கொடுப்பது இயக்குநர்களுக்குத்தான்! காரணம், அவர்தான் கேப்டன் ஆப் தி ஷிப். என்னை எப்படி கொண்டு போவதென்று அவர்தான் தீர்மானிக்கிறார்.

என்னுடைய திறமைகளை எல்லாம் எப்படி வெளியில் கொண்டு வருவது என்றும் அவர்தான் பாடுபடுகிறார். நான் என்ன செய்ய வேண்டுமென்று எனக்குத் தெரிந்தாலும், அதை சரியாக சொல்லிக் கொடுப்பவர் இயக்குநர்தான்.

ஒரு படம் தோல்வி அடைந்து விட்டால்,`சிவாஜி நன்றாக நடித்திருக்கிறார். ஆனால் அந்த படத்தை இயக்கிய இயக்குநர்தான் சரியில்லை’ என்று சொல்வார்கள்.

ஒரு படம் நன்றாக ஓடியது என்றால், `சிவாஜி நன்றாக நடித்திருக்கிறார்’ என்பார்கள். இதனால் இயக்குநருக்கு பெருமை சேராது! படம் சரியாக போகவில்லையென்றால் பாதிக்கப்படுவது இயக்குநர்தான். அதனால் இயக்குநரிடம்தான் திறமையெல்லாம் இருக்கிறது.

இயக்குநர்கள் பல பொறுப்புக்களை எடுத்துக்கொண்டு வெற்றி பெறுவதால்தான், அந்த அருமை எனக்குத் தெரியும். அவர்களிடம் நான் மிகுந்த அன்பு செலுத்துகிறேன். அவர்கள் மீது அளவு கடந்த மரியாதை வைத்திருக்கிறேன்.

செட்டிற்குள் போனால் நான் வெறும் நடிகன் மட்டும்தான்! அங்கே போனவுடன் இயக்குநரிடம் `அப்பா! நீங்கள்தான் இங்கே தலைவர்! நீங்கள் சொல்ற வேலையைச் செய்யத்தான் நான் இங்கே வந்திருக்கேன். என்னை எப்படி வேணும்னாலும் வேலை வாங்கிக்குங்க’ என்பேன். அடுத்து சிவாஜியிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது!

(தொடரும்)

RAGHAVENDRA
13th July 2016, 08:31 AM
http://103.241.136.50/epaper/DC/CHN/510X798/2016-07-11/b_images/CHN_2016-07-11_maip2_2.jpg

Gopal.s
13th July 2016, 11:37 AM
சுப்ரமணியம் போன்ற அரை வேக்காட்டு ஆட்கள் ,நடிகர்திலகத்தை யானை பார்த்த குருடனை போல உணர்ந்து உளறுவதை நிறுத்த வேண்டும். இரும்புத்திரை, படிக்காத மேதை,தெய்வப்பிறவி இவையெல்லாம் ,Stanislavsky பள்ளியில் வராதா?முட்டாள்கள் விஷயம் தெரியாவிட்டால் ,அவரை பார்த்த அனுபவத்தை மட்டுமே எழுதினால் போதும். சகிக்க முடியாத உளறல்கள் .

Russellxor
13th July 2016, 12:11 PM
Facebook
http://uploads.tapatalk-cdn.com/20160713/6cea704ea020aabac67e3d01139f07ac.jpg

Russellxor
13th July 2016, 12:12 PM
http://uploads.tapatalk-cdn.com/20160713/6532f245b833c4e775e629dd728e53e9.jpg

Russellxor
13th July 2016, 12:13 PM
http://uploads.tapatalk-cdn.com/20160713/0121460da82ceed2b3c99ffca8b487f6.jpg

Russellxor
13th July 2016, 12:14 PM
Whatsup
http://uploads.tapatalk-cdn.com/20160713/b2bce72f5abdc7b4681b9fba4b6949d6.jpg

Gopal.s
13th July 2016, 12:58 PM
கால யந்திரத்தில் பின்னோக்கி பயணித்து சைக்கிடெலிக் ட்ரான்ஸ் அனுபவம் பெற்றதுண்டா? கிட்டத்தட்ட ஜார்தா கொஞ்சம் மிகையாக எடுத்தால் அந்த அனுபவம் கிட்டலாம். சிவகாமியின் செல்வன் நூறாவது நாள் விழா நடந்த ரஷியன் கலாசார மண்டபத்தில் எனக்கு பிடித்த பருவ வயதிற்கு சென்று ,கை தட்டி விசிலடித்து கூத்தடித்து என்னை மறந்த வேளை ,இன்றும்,என்றும் இனிப்பது.

வாணிஸ்ரீ,Y .G .மஹேந்திரா,ராம்குமார்,சீ.வீ.ராஜேந்திரன்,லதா,எம்.எஸ ்.வீ புதல்வி,சிதம்பரத்தின் (கமலா)புதல்வர்,கனகசபை பேரன்,சேரன்,வீரரின் அன்னை,என்று சபை நிறைந்தது.

நம் Y .Gஆரம்பத்தையே களை கட்ட வைத்தார். சிவாஜி ஒருவர் மட்டுமே சாதனையாளர்,அவர் படங்களே பாடம் என்று துவங்கினார்.

லதா கொஞ்சம் சொதப்பல்,ஆனாலும் ,சிவாஜியுடன் தன் நல் அனுபவத்தை பரவசத்துடன் நினைவு கூர்ந்தார்.

வாணிஸ்ரீயின் சரளமான extempore பேச்சுதான் அன்றைய highlight . தான் ,குடும்பத்தின் பொருட்டு சினிமாவை,வெளிச்சத்தை தவிர்த்து வாழ்ந்ததை குறிப்பிட்டு ,குடும்ப தலைவியாய் வாழ்ந்த அனுபவத்தை மிக அழகான முரண்களோடு விளக்கினார். நடிகர்திலகத்தின் ரசிகையாக தொடங்கி அவருடன் நடிக்கும் போது ஒரே குடும்பமாக பழகி களித்ததை நினைவு கூர்ந்து,அவர் தன்னை ட்ரெஸ்ஸிங் சென்ஸ் க்கு புகழ்ந்து தள்ளியதை இனிப்புடன் குறிப்பிட்டார். ஒரு நடிகர்திலகம்தான் உலகிற்கு,இனி பிறக்கவே முடியாது என உறுதி பட உரைத்தார்.

சீ.வீ. ராஜேந்திரன், இந்த படத்தை எடுக்கும் யோசனையுடன் சென்று ,நடிகர்திலகம் தனக்கு ஊக்கம் கொடுத்ததை கூறினார். நடிகர்திலகம் தான் பாத்திரத்துக்காக தானே உடை,சிகை ,நடிப்பு முறை எல்லாவற்றையும் முடிவெடுத்து செயல் படுத்தும் லாவகத்தை குறிப்பிட்டார். எம்.எஸ்.வீ ,இந்த படத்திற்கு இசையமைக்க ஒப்பு கொண்ட தைரியத்தை புகழ்ந்தார்.

சேரன் , தான் வெறி கொண்ட நடிகர்திலகத்தின் ரசிகனாக தன் அனுபவங்களை சொல்லி, அவரின் நாயகியர்களை தானும் காதலித்ததை வேடிக்கையாக குறித்தார். நடிகர்திலகத்தின் கொள்கையும் அரசியலும் தூய்மையும் மக்களால் புரிந்து கொள்ள பட்டிருந்தால் ,தமிழகமே இன்று நிமிர்ந்திருக்கும் என்பதை குறிப்பிட்டார்.

சிதம்பர புதல்வர் ,தான் நடிகர்திலகத்தின் ரசிகனாக இருந்த அனுபவத்தை சுவை பட கூறினார்.

விருந்தினர்,சிறப்பு விருந்தினர்,பங்களிப்பாளர் (படத்திற்கு)எல்லோருக்கும் பாராட்டு தட்டு,சால்வைகள் என்று சம்பிரதாயங்கள். நண்பர்களுக்குள் அரட்டை குதூகலம் ,படத்தை கண்டு களித்தல் என்று அபூர்வ மாலை பொழுது முடிந்தது.

ராம்குமாரின் பேச்சு வழக்கம் போல cliched .குறிப்பிட ஒன்றுமில்லை.

இரண்டு விஷயங்கள்.

நீங்கள் ஒரு வீட்டிற்கு அழைக்க படுகிறீர்கள் என்று வைப்போம். வர ஒப்பு கொண்டு விட்டு, அந்த வீட்டிற்கு சென்றால் ,அந்த வீட்டு மனிதர்களுக்கும் ,உங்களுக்கும் பொதுவாக உகந்த விஷயத்தைத்தானே பேச வேண்டும்? ஒருவர் வெறுத்து ஒதுக்கும் விஷயத்தையா பேசுவது?இந்த சபை நாகரிகம் கூட தெரியாதவர்கள் பொது வாழ்வுக்கோ .சபைக்கோ வர அருகதையற்றவர்கள். அதை சிலரிடம் எதிர்பார்க்க முடியாது.

எனது கனவு கன்னியை ஆர்திரிடிஸ் கால்களுடன் ,நடக்க முடியாமல் நடந்து வந்ததை காணும் போது ,மனது வலிக்கவே செய்தது.

முரளி ,ராகவேந்தர் இருவருக்கும் எங்கள் நன்றிகள்,வாழ்த்துக்கள்.

RAGHAVENDRA
13th July 2016, 03:29 PM
https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-9/13680736_1153234758060528_2019026859361642570_n.jp g?oh=fcafdae80a3423b6e1129a79360b8cb1&oe=582C8473

Murali Srinivas
13th July 2016, 06:48 PM
சிவகாமியின் செல்வன் பிறந்த தினத்தன்று மீண்டும் மதுரை மாநகரில் சிவகாமியின் செல்வன்.

மீனாட்சி பட்டணத்தில் மீனாட்சி திரையரங்கில்

ஜூலை 15 சிவகாமியின் செல்வன் பிறந்த நாளில் வெளியாகி ராஜாமணியின் தவப்புதல்வனின் நினைவு நாளான ஜூலை 21-லும் வெற்றி முரசு கொட்ட வருகிறார்.

அன்புடன்

RAGHAVENDRA
14th July 2016, 06:39 PM
https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-9/13716082_1154039897980014_7105633353225483901_n.jp g?oh=ba640915cbb7754d0f331e86fc74948c&oe=57E9A269

Murali Srinivas
15th July 2016, 12:32 AM
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/Kamarajar6.jpg

[புகைப்படத்திற்கு நன்றி சுவாமி!]

இன்றைக்கு 113 ஆண்டுகளுக்கு முன்னால் இதே நாளில் உதித்த துருவ நட்சத்திரமே!

விருதுபட்டி ஈன்றெடுத்த கர்ம வீரரே!

சுதந்திர பாரதத்தின் சோஷலிச சிற்பியே!

விடுதலை இந்தியாவில் தமிழகத்தின் விடிவெள்ளியே!

1947-க்கு பின் இந்த

அறுபத்தியொன்பது ஆண்டு தமிழக வரலாற்றில் ஒரே ஒரு பொற்கால ஆட்சி வழங்கிய அற்புத முதல்வனே!

தொழிற் புரட்சி ஏற்படுத்திய தொழிலாளர் தோழனே!

பல்வேறு அணைகளை கட்டி பாசன வசதியை மேம்படுத்தி

பல்லாயிரக்கணக்கான விவசாயிகளுக்கு வாழ்வாதாரம் அளித்த ஏழை பங்காளனே!

பள்ளி சிறார்களுக்கு மதிய உணவு அள்ளி தந்த படிக்காத மேதையே!

எண்ணிக்கையில் வெறும் 9 அமைச்சர்களை வைத்துக்கொண்டு [அதிலும் முதல் இரண்டு அமைச்சரவைகளில் எட்டே பேர்] ஊழலற்ற அரசாங்கமாய் வெளிப்படையான நிர்வாகமாய் எண்ணிலடங்கா மக்கள் நல்வாழ்வு திட்டங்களை நிறைவேற்றிய செயல் வீரனே!

அகில இந்தியாவையும் ஆர் ஆள வேண்டும் என்பதை

அகிலத்திற்கே அறிவித்த பாரத ரத்தினமே!

ஆட்சியிலிருந்தவரை ஆராலும் தோற்கடிக்கப்பட முடியாத சாதனை சரித்திரமே!

1947-க்கு பின் இந்த

அறுபத்தியொன்பது ஆண்டு தமிழக வரலாற்றில்

ஜனநாயக முறையில் தேர்தலை சந்தித்து பெரும்பான்மை பலம் பெற்று

ஐந்து ஆண்டுகள் முழுமையாக ஆட்சி செய்து மீண்டும்

ஜனநாயக முறையில் தேர்தலை சந்தித்து பெரும்பான்மை பலம் பெற்று

வெற்றி பெற்ற ஒரே தமிழக தலைவனே!

என்றென்றும் எங்கள் பெருந்தலைவனே!

ஏங்கி கிடக்கிறோம் பல்லாயிரம்

எப்போது வரப்போகிறது உன் மறு அவதாரம்

அன்றுதான் ஆரம்பமாகும்

தாழ்ந்து கிடக்கும் தமிழகம்

தலை நிமிரப் போகும் பொற்காலம்!

அன்புடன்

பொதுவாகவே மீள் பதிவு என்பது எனக்கு அவ்வளவாக விருப்பம் இல்லாத ஒன்று. ஆனால் இந்த மீள் பதிவு நானே இரண்டாவது முறையாக விரும்பி செய்த ஒன்று.

Gopal.s
15th July 2016, 08:04 AM
காமராசர்-

ஒரு நல்ல மனம் கொண்ட எளிமையான அரசியல்வாதி. தமிழகத்தின் மிக சிறந்த முதல்வர். இந்த வரிசையில் அண்ணா வந்திருப்பார் இன்னும் சில ஆண்டுகள் உயிர் வாழ்ந்திருந்தால்.ராஜாஜி தொடர்ந்திருந்தால் தமிழகம் இன்னும் நன்றாக திட்டத்துடன் முன்னேறி இருக்கும்.

முன்னேற்றம் என்பதெல்லாம் பூஜ்யத்திலிருந்து தொடங்கியதால் ஏற்பட்ட விறு விறு மாற்றங்களே. அந்த காலகட்டத்தில் அவர் இருந்தது அவருடைய அதிர்ஷ்டம்.பல முன்னேற்ற திட்டங்கள்,இலவச கல்வி,மதிய உணவு ,பிற்படுத்த பட்டோர் நலம் போன்ற பல திட்டங்களுக்கு இந்த பச்சை தமிழனுக்கு (ஆசான் பெரியார்) புகழ் சேராமல் யார் யாருக்கோ போய் சேர்ந்தது. மது என்பது தமிழகத்தை எட்டியே பார்க்கவில்லை.

சத்யமூர்த்தி ,ராஜாஜியுடன் ஏற்பட்ட பிணக்கில் இவரை தூக்கி விட, ராஜாஜியும் பார்ப்பன எதிர்ப்பு அலையை புரிந்து கொள்ளாமல், கவர்னர் ஜெனெரல் என்ற பதவியில் இருந்து விட்டு பல படிகள் தாழ்ந்து தமிழக முதல்வர் ஆனார். குலதொழில்-கல்வி திட்டம் மிக மிக தொலை நோக்கு கொண்டது. பல சமூகங்கள் முன்னேறி இருக்கும். இந்த திட்டம் தோல்வியடைய பார்ப்பனர்களுக்கு தொழிலே இல்லாமல் போனது ,பார்ப்பன சூழ்ச்சியாய் பார்க்க பட்டது.

காமராசர் ,ஆட்சியை துறந்து(காமராஜ் திட்டம்) ,பக்தவத்சலம் போன்ற தகுதி,திறமை,நேர்மை இல்லாதவர்களிடம் ஆட்சியை ஒப்படைத்தது ,திராவிட இயக்கங்களுக்கு சிவப்பு கம்பளம் விரித்தது. மத்திய அரசுடன் இணங்கிய திராவிட இயக்கங்கள், கச்ச தீவு,காவிரி,முல்லை-பெரியார் பிரச்சினை,இலங்கை தமிழர் பிரச்சினை ,மது விலக்கு , கல்வி,சுகாதாரம் எல்லாவற்றிலும் தமிழகத்துக்கு துரோகம் இழைத்து ,இந்தியாவுக்கே மோசமான முன்னுதாரணம் ஆனது.

எனக்கு காமராசர்,அண்ணா, கருணாநிதி போன்றோருடன் ,ஓரளவு மதிப்பு உண்டு.

காமராசரின் மிக பெரிய தோல்விகளுக்கு காரணமான தலைமை தகுதியில்லாத குணங்கள்.(அண்ணாவிற்கு தலைவராக முதல் மதிப்பெண் கொடுக்கலாம் )

மாற்றத்தை உணராத பழமை பிடிவாதம்.

கருத்துக்களை சரியாக வெளியிட தெரியா விட்டாலும்,பல பேச்சாளர்களை வளர்த்திருக்கலாம்.

செல்வாக்கு மிக்க சிவாஜி போன்றவர்களை சரியாக உபயோக படுத்தாத உதாசீனம்.சிவாஜி என்ற ஒரு அற்புதமான தூய மனம் கொண்ட ,சுத்தமான மனிதருக்கு,இவரால் இழப்புகள் மிக அதிகம். சிவாஜியின் உன்னதம் தொட்ட காலங்கள்(purple patch ) ,அவர் அரசியல் யமனிடம் இருந்து விலகியிருந்த 1957 முதல் 1964 வரையான காலங்களே.

தன்னுடைய மாநிலத்தை சேர்ந்த கலைஞர்களை , பல்திறமை கொண்டவர்களை தேசிய அளவில் இவர் செல்வாக்கை வைத்து இனம் காட்டவில்லை.ஒரு அவ்ரங்கசீப் போல ரசனை கெட்ட ஆள்.சிவாஜிக்கு உலக அளவில் வந்த பெருமைக்கு ஈடாக, இந்தியாவில் வராமல் போனதற்கு ,இந்த மாதிரி ரசனை கெட்டவர்களின் பின்னால் போனதே காரணம்.

இரண்டாம் நிலை தலைவர்களை வளர்க்காமல், அடுத்த தலைமையை இனம் காட்டாமல் போனது.சுத்தமாக தலைமை குணமே இல்லாத அரைகுறை அரசியல்வாதி.

இந்திரா எதிர்ப்பு அலையை ,ஜெயப்ரகாஷ் போன்று சரியாக திட்டமிடாதது.

தன்னுடன் தன் கட்சிக்கும் சமாதி கட்டியது.

தமிழகத்தின் பிரத்யேக நலன்களை புறக்கணித்து,தனித்தன்மை துறந்து ,தேசியத்தில் இணைய துடித்து, தேசிய தலைமை தேடி வந்த போதும் ஏற்று கொள்ளாத தாழ்மையுணர்வு. இது அவரை இரண்டுங்கெட்டான் அரசியல் ஞான சூன்யமாக இனம் காட்டி விட்டது.

ஜனநாயகத்தில் ,மக்கள் மன மாற்றங்களை உணராத ,குண்டு சட்டியில் குதிரை ஓட்டியவர்.(மொழி கொள்கையிலும் தெளிவில்லை)

ஆனாலும் ,அவருடைய நல்ல மனம் கொண்ட,மக்களிடம் நிஜமான அக்கறை கொண்ட ,நல்லாட்சிக்கு தலை வணக்கம்.

Russellsmd
15th July 2016, 08:04 PM
அந்தக் கடவுளைப் போல்
அத்தனை அழகில்லை.

ஆனாலும்,
அகன்று பரந்த
அந்த முகத்தில்
அவளுக்குப் போலவே உண்டு-
கருணை விழிகள் ரெண்டு.

அவளுக்கிருப்பது போல்
இப்படியும்,அப்படியுமாய்
முளைத்த கைகள்
நான்கில்லை இங்கே.

இடுப்புக்குக் கீழே
வழிந்து நீளும்
இரண்டே கைகள்.

இரண்டுமே,
கோடிக் கோடி ஜனங்கள்
தம் கண்களில்
நன்றிகளோடு
ஒற்றிக் கொண்டவை.

அவள் திருமேனியில்
இறுகி மினுக்கும்
பட்டாடை இல்லை இங்கே.

தொள தொளவென்று
அணிந்த உடைகள்..
அந்த வெள்ளை மனசு
போலவே
மிகத் தாராளம்.

அவள் போல் அமர்ந்து
அருளாட்சி செய்ய
வெண் தாமரை இருக்கை
இல்லை இங்கே.

அலைந்தலைந்து
நல்லது செய்த
அந்த அன்புருவத்தின்
வீற்றிருப்பெல்லாம்
ஏழையரின் இதயங்களில்.

அவள் மடியிருந்து
கனிவான இசை சிந்தும்
கை வீணை கிடையாதிங்கே.

சத்திய எச்சில் தெறிக்கப்
பேசுகிற பேச்சிலெல்லாம்
சங்கீத இனிமை இங்கே.

சரஸ்வதி அல்ல.

நாங்கள் வணங்கிப் பணியும்
கல்விக் கடவுளுக்கு
"காமராஜ்" என்று பெயர்.

vasudevan31355
15th July 2016, 09:35 PM
http://lh3.googleusercontent.com/_erb_nVDbrYM/Sl7jMawpfUI/AAAAAAAABrk/aLV9TsFdHJ0/s1600/kamaraj-indiragandhi%5B7%5D.jpg

joe
16th July 2016, 08:52 PM
https://www.facebook.com/moorthy.n.moorthy/videos/10154338628142490/

sivaa
16th July 2016, 09:07 PM
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில்
மன்னர் வீரபாண்டிய கட்டப்பொம்மன்
தூக்கிலிடப்பட்ட இடத்தில் “நடிகர் திலகம்”
சிவாஜிகணேசன் செலவில்
பெருந்தலைவர் காமராஜர்...
“வீரபாண்டிய கட்டப்பொம்மன்” சிலையை
திறந்துவைத்ததினம் இன்று.
( 16 ஜூலை 1970 )

https://scontent-yyz1-1.xx.fbcdn.net/v/t1.0-9/13707740_1773067726241515_6155321920878115360_n.jp g?oh=451593f86c4265b7201bb6310a895f70&oe=57F60EB4https://scontent-yyz1-1.xx.fbcdn.net/t31.0-8/13725101_1773067779574843_92774291117840633_o.jpgh ttps://scontent-yyz1-1.xx.fbcdn.net/v/t1.0-9/13700193_1773067736241514_7915738423795599079_n.jp g?oh=837c1032549b52da8b9d322e022da693&oe=58303269https://scontent-yyz1-1.xx.fbcdn.net/t31.0-8/13719721_1773067786241509_5665182923736300823_o.jp g


(சபாபதி அவர்களின் முகநூலில் இருந்து)

sivaa
16th July 2016, 09:25 PM
http://oi66.tinypic.com/2uxz9ye.jpg

sivaa
16th July 2016, 09:25 PM
http://oi65.tinypic.com/e8o5zq.jpg

sivaa
16th July 2016, 09:26 PM
http://oi65.tinypic.com/fx4ch2.jpg

sivaa
16th July 2016, 09:27 PM
http://oi67.tinypic.com/2n9x79t.jpg

sivaa
16th July 2016, 09:27 PM
http://oi68.tinypic.com/sne7p1.jpg

sivaa
16th July 2016, 09:29 PM
http://oi68.tinypic.com/5mzdjm.jpg

sivaa
16th July 2016, 09:29 PM
http://oi67.tinypic.com/16h850o.jpg

sivaa
16th July 2016, 09:30 PM
http://oi66.tinypic.com/118m2i1.jpg

sivaa
16th July 2016, 09:32 PM
http://oi68.tinypic.com/fva1wm.jpg

sivaa
16th July 2016, 09:34 PM
http://oi65.tinypic.com/1agsm.jpg

sivaa
16th July 2016, 09:35 PM
http://oi65.tinypic.com/xdruiu.jpg

sivaa
16th July 2016, 10:15 PM
http://oi65.tinypic.com/2pq1df9.jpg

sivaa
16th July 2016, 10:15 PM
http://oi65.tinypic.com/s3zh29.jpg

sivaa
16th July 2016, 10:22 PM
சுயமாக சிந்தித்து செயல்பட்ட இருவர்
பெயருக்காக செயல்படாமல்
உணர்வோடு செயல்பட்டவர்கள்

இவர்கள் இருவரையும் பார்த்து காப்பியடித்தவர்கள்
அதிகாரத்தை வைத்துக்கொண்டு
பெயர்பெற்றுக்கொண்டார்கள்



http://oi67.tinypic.com/335fd3m.jpg

sivaa
17th July 2016, 07:24 PM
அரைவேக்காடு கால்வேக்காடுகள் என்றெல்லாம்
திட்டி எழுதலாமா? எனக்கு தெரியாமல்போச்சே
ஏன் என்றால் அங்கு நெறியாளர் வாரார் போறார்
பார்த்திருப்பார்தானே ஒன்றும் சொன்னதாக தெரியவில்லை

RAGHAVENDRA
17th July 2016, 09:09 PM
https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-9/13728921_1156174454433225_5182148252824426572_n.jp g?oh=5d26bc8b4aeaa5269bfa848aa00aa26b&oe=58311C27

Harrietlgy
17th July 2016, 10:04 PM
From Dinamani.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பற்றி சரோ-, ‘எம்.ஜி.ஆர். என் உடன் பிறவா சகோதரர் என்றால், என் கலை உலக ஆசான் சிவாஜி ஆவார். சிவாஜிக்கு மூச்சே நடிப்புதான். நடிகர் திலகத்தின் இடத்தை சினிமாவில் யாராலும் நிரப்ப இயலாது. அவரே இன்னொரு ஜென்மம் எடுத்து வந்தால் மட்டுமே அந்த இடத்தை நிரப்ப முடியும்!

நடிப்பைத் தவிர என் குருவுக்கு வேறு உலகம் தெரியாது. நடிக்க வந்து விட்டால் செட்டுக்குள்ளயே இருப்பார். டைரக்டர் பிரேக் சொன்ன பிறகுதான் வெளியே போவார்.



பெங்களூருவில் பள்ளியில் படித்து வந்த காலம். ‘மனோகரா’ நாடகம் நடைபெற்றது. தோழிகள் சிலர் ‘சிவாஜி மனோகரனாக நடிக்கிறார். நேருக்கு நேர் அவரது அற்புத நடிப்பைப் பார்க்க நமக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. நீயும் அவசியம் வரவேண்டும்’ என்று என்னையும் வற்புறுத்தி அழைத்தார்கள்.

சிவாஜி கணேசன் நடிப்பில் மகத்தானப் புகழ் பெற்றவர். மிகப் பெரிய இந்தி நட்சத்திரங்கள் கூட அவரை வியந்து பாராட்டுகிறார்கள். சிவாஜி நம் ஊரில் நடிக்கிறார் என்றால் மக்கள் வழக்கத்தை விட அதிகமாகவே கூடுவார்கள். அவரை நேரில் காணும் ஆசை எல்லாருக்கும் சகஜமாக இருக்கும்.

எனக்கோ கூட்டம் என்றாலே பிடிக்காது. அதனால் என் சிநேகிதிகளிடம்,

‘நீங்கள் போங்கள். எனக்கு அதிர்ஷ்டம் இருந்தால் அவருடன் நடிக்கும் வாய்ப்பு கிட்டட்டும்’ என்றேன். நான் அப்போது விளையாட்டாகச் சொன்னது, பிற்காலத்தில் பலிக்கும் என்று நான் நிச்சயம் எதிர்பார்த்தவள் கிடையாது.

தங்கமலை ரகசியம் படத்தில் நடிகர் திலகத்துடன் ஒரு சின்ன வசனம் மட்டுமே எனக்கு இருந்தது. சும்மா இரண்டே வார்த்தைகள்.

‘வாழ்க்கைக்கு எது மிகவும் முக்கியம், இளமையா... அழகா...? ’ என்று நான், சிவாஜி அண்ணனைப் பார்த்துக் கேட்க வேண்டும்.

மிகப் பெரிய கலைஞரான அவர் முன்பு அதைப் பேச முடியாமல் கூச்சத்தில் தவித்தேன். கையும் காலும் தந்தி அடித்தன. இரண்டு சொற்கள் என் வாயிலிருந்து வெளியே வரவில்லை.

‘தைரியமாகப் பேசும்மா’ என்று சிவாஜி கணேசன் ஊக்கம் தந்த பிறகு, சமாளித்துக் கொண்டு பேசினேன்.

சபாஷ் மீனாவில் நாங்கள் இருவரும் நடித்திருந்தாலும் அவருடன் பழகச் சந்தர்ப்பம் ஏற்படவில்லை. பாகப் பிரிவினைக்குப் பிறகே நடிகர் திலகத்தின் அன்பையும் ஆசியையும் ஆதரவையும் பெற்றேன்.



விடிவெள்ளி படத்துக்குக் கால்ஷீட் கொடுப்பதில் எனக்குப் பட அதிபருடன் சிறு சிறு பிரச்சனைகள் எழுந்தன. சிவாஜியின் மிக நெருங்கிய நண்பர் வேட்டைக்காரன்புதூர் முத்து மாணிக்கம். அவரோட தயாரிப்பு விடிவெள்ளி.

அண்ணன் சிவாஜியோ எதிலும் பட்டுக் கொள்ளாமல் அமைதியாக ஒதுங்கியே இருந்தார்.

‘சொந்த விருப்பு வெறுப்புகளை மனத்தில் வைத்துக் கொண்டு, அதைப் படத் தொழிலில் உடன் நடிப்பவர்களிடம் சிவாஜி அண்ணன் எப்போதும் காட்டியது கிடையாது.

மனத்தில் எதையும் துளி கூட வஞ்சம் வைக்காத உயர்ந்த மனிதர்!

அவரை அரசியல் மேடைகளில் தூற்றியவர்களும், அண்ணனைப் பத்தி குறை கூறிப் பேசியவர்களும் சிவாஜியோட படங்களில் நடிச்சிருக்காங்க. அது பொது ஜனங்களுக்கும் தெரிஞ்சிருக்கலாம்.

நானாக மனம் நொந்து போய் யாரைப் பற்றியாவது அண்ணனிடம் புகார் செய்தால்,

‘போனால் போகட்டும் போ’ சினிமா உலகமே அப்படித்தான் என்று தொடங்கி, சிரித்துச் சிரித்துப் பேசி அனுப்பி விடுவார். யாருடனும் பகையை வளர்க்க விரும்ப மாட்டார்.

பாகப் பிரிவினை தொடங்கி நான் அவருடன் நடித்த ஒவ்வொரு படமும் எனக்கு நடிப்புக் கல்லூரியில் ஒவ்வொரு வகுப்பாகும்.

என்னிடம் ஏதாவது திறமை இருந்தால், சினிமாவில் நான் நடப்பது முதல் நடிப்பது வரை எனக்குச் சொல்லிக் கொடுத்த வழி காட்டி சிவாஜி அண்ணன்!

சிவாஜியின் கூட்டுக் குடும்பம் எனக்கு ரொம்பவும் பிடிக்கும். எந்த வீட்டிலும் இல்லாத அம்சம்! ஞாயிற்றுக்கிழமையானால் அவங்க வீட்டு டைனிங் டேபிளில் அறுபது பேர் அமர்ந்திருப்பார்கள். அத்தனை பேர்களுக்கும் மருமகள்களே பரிமாறுவார்கள்.

ரொம்ப காலத்துக்குப் பிறகு ‘ஒன்ஸ் மோர்’ படத்துல நானும் சிவாஜியும் நடித்தோம். ‘அண்ணனோட மறுபடியும் நடிக்கிறோம்’னதும் சந்தோஷமா இருந்தது. பழைய நினைவுகள் மொத்தமா மனசுல வந்து அலை மோதுது.

காலை ஏழு மணிக்குக் கால்ஷீட் கொடுத்திருந்தார்னா ஆறே முக்கால் மணிக்கெல்லாம் மேக் அப்போட செட்ல உட்காந்திருப்பார். நாங்க பெண்கள் மேக் அப் போட்டு முடிய எப்பவுமே கால தாமதம் ஆகும்.



அதுல கொஞ்சம் கூடுதலா லேட்டாயிடுச்சுனா முறைக்கிற மாதிரி ஒரு பார்வை பார்ப்பார். அதனாலயே சிவாஜி செட்டுக்கு வந்திட்டாருன்னா, நாங்க மேக் அப்காரரை சீக்கிரம் சீக்கிரம்னு அவசரப்படுத்தி இருக்கோம்.

சிவாஜி கிட்டே என் வாழ்க்கையில் நடந்த பல விஷயங்களை மனம் விட்டுப் பேசி இருக்கிறேன். பல சிக்கலான பிரச்சனைகளுக்குத் தீர்வு சொல்லி இருக்கிறார்.

அவர் மட்டும் அல்ல, அவரோட மனைவி கமலாம்மா, பொண்ணுங்க உட்பட ஒட்டு மொத்தக் குடும்பமும் என் மேல் தனிப்பாசம் வெச்சிருந்தாங்க. அண்ணன் காலத்துக்குப் பிறகும் அது மாறாம தொடருது.

சில நேரம் நாங்க லேடீஸ் எல்லாரும் ஒண்ணா உட்கார்ந்து பேசிக்கிட்டு இருப்போம். அந்த சமயம் சிவாஜி வந்துட்டாருண்ணா , ‘என்ன மாதர் மன்றமா எல்லாரும் ஒண்ணு சேந்துட்டீங்களா..., அப்ப நான் போயிடறேன்னு...’ கிண்டல் பண்ணுவார்.

என் வாழ்க்கை திறந்த புத்தகம். அதில் ரகசியம் எதுவும் கிடையாது. 1986ல் என் கணவர் என்னைத் தவிக்க விட்டு விட்டுப் போய் விட்டார். என்னை விதவை கோலத்தில் காண சிவாஜி விரும்பவில்லை.

‘நான் சரோஜாவைப் பார்க்க மாட்டேன். அவள் நெற்றியில் குங்குமம் இல்லை. ’ என்று சில ஆண்டுகள் என்னைப் பார்க்காமலே தவிர்த்தார். நானாக மனத்தைத் தேற்றிக் கொண்டு அவரைச் சென்று பார்த்தேன். கடைசிக் காலம் வரையில் அண்ணனுடன் பேசிக் கொண்டிருந்தேன்.

‘ஒன்ஸ் மோர்’ ஷூட்டிங். முதல் நாள் லன்ச் பிரேக்ல சிவாஜி என்னிடம், ‘சரோஜா... நம்ம வீட்லருந்து சாப்பாடு வந்துருக்கு. நீயும் இப்ப என் கூட சாப்பிடறே...’ என்றார்.

‘இல்லண்ணே... எனக்குத் தனியா மீல்ஸ் வரும்’ என்றேன்.நான் அப்படிச் சொல்லியிருக்கக் கூடாது. சிவாஜி வீட்டுச் சாப்பாட்டை, அவருடன் எத்தனை நாள் சாப்பிட்டிருக்கிறேன். இன்னிக்குப் புதுசா என்ன வந்ததுச்சு..?

ஒரு வேளை... கால இடைவெளி, என்னை இந்த வார்த்தையைப் பேச வைத்து விட்டதோ..!

அப்போது சிவாஜி என்னிடம், ‘சரோஜா... நமக்கு வேண்டியவங்க எல்லாரும் ஒவ்வொருத்தரா போயிட்டே இருக்காங்க பார்த்தியா... பாலையாண்ணன், சகஸ்ரநாமம், ராதா அண்ணன்லருந்து இப்ப எம்.ஜி.ஆர். அண்ணன் வரை போயாச்சு...

நம்மள்ள கூட இப்ப நான், பப்பி, நீன்னு கொஞ்சம் பேர்தான் இருக்கோம். நம்மள்ள யார் முந்தறோம்னு நமக்குத் தெரியாது. இருந்தாலும் ஒருத்தருக்கொருத்தர் ஆறுதலா அனுசரணையா இருப்போம்’ன்னாரு.

சிவாஜி அப்படி சோகம் பொங்க வருத்தமாச் சொன்னதும் எனக்குக் கண் கலங்கிற்று. அவராலயும் மேற்கொண்டு ஏதும் பேச முடியாம நாக்கு தழுதழுத்துச்சு. எனக்காக சிவாஜியோட சாப்பாடு கேரியர் பிரிக்காமயே இருந்தது. கொஞ்சம் கழிச்சு அண்ணன் மறுபடியும் என்னைத் தன்னோட சாப்பிட வற்புறுத்தினார்.

‘சரோஜா உனக்கு லன்ச் எப்ப வரும்? ’

‘உங்களோடயே சாப்பிடறேன் அண்ணே. ’என்று சொல்லி அவருடனேயே மதிய உணவைப் பகிர்ந்து கொள்ள உட்கார்ந்தேன்.

இழப்பு என்பது காலத்தின் கட்டாயம் என்பதை உணர்ந்து கொண்டாலும், தனது நண்பர்களின் இழப்பு அவரை எத்தனை தூரம் பாதித்து இருக்கிறது என்று புரிந்து கொண்டேன்.

அதற்குப் பிறகு ஒன்ஸ் மோர் ஷூட்டிங்கில் சிவாஜி வீட்டுச் சாப்பாடுதான் தினமும் எனக்கு!

Harrietlgy
17th July 2016, 10:06 PM
From Dinamani.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பற்றி சரோ-, ‘எம்.ஜி.ஆர். என் உடன் பிறவா சகோதரர் என்றால், என் கலை உலக ஆசான் சிவாஜி ஆவார். சிவாஜிக்கு மூச்சே நடிப்புதான். நடிகர் திலகத்தின் இடத்தை சினிமாவில் யாராலும் நிரப்ப இயலாது. அவரே இன்னொரு ஜென்மம் எடுத்து வந்தால் மட்டுமே அந்த இடத்தை நிரப்ப முடியும்!

நடிப்பைத் தவிர என் குருவுக்கு வேறு உலகம் தெரியாது. நடிக்க வந்து விட்டால் செட்டுக்குள்ளயே இருப்பார். டைரக்டர் பிரேக் சொன்ன பிறகுதான் வெளியே போவார்.



பெங்களூருவில் பள்ளியில் படித்து வந்த காலம். ‘மனோகரா’ நாடகம் நடைபெற்றது. தோழிகள் சிலர் ‘சிவாஜி மனோகரனாக நடிக்கிறார். நேருக்கு நேர் அவரது அற்புத நடிப்பைப் பார்க்க நமக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. நீயும் அவசியம் வரவேண்டும்’ என்று என்னையும் வற்புறுத்தி அழைத்தார்கள்.

சிவாஜி கணேசன் நடிப்பில் மகத்தானப் புகழ் பெற்றவர். மிகப் பெரிய இந்தி நட்சத்திரங்கள் கூட அவரை வியந்து பாராட்டுகிறார்கள். சிவாஜி நம் ஊரில் நடிக்கிறார் என்றால் மக்கள் வழக்கத்தை விட அதிகமாகவே கூடுவார்கள். அவரை நேரில் காணும் ஆசை எல்லாருக்கும் சகஜமாக இருக்கும்.

எனக்கோ கூட்டம் என்றாலே பிடிக்காது. அதனால் என் சிநேகிதிகளிடம்,

‘நீங்கள் போங்கள். எனக்கு அதிர்ஷ்டம் இருந்தால் அவருடன் நடிக்கும் வாய்ப்பு கிட்டட்டும்’ என்றேன். நான் அப்போது விளையாட்டாகச் சொன்னது, பிற்காலத்தில் பலிக்கும் என்று நான் நிச்சயம் எதிர்பார்த்தவள் கிடையாது.

தங்கமலை ரகசியம் படத்தில் நடிகர் திலகத்துடன் ஒரு சின்ன வசனம் மட்டுமே எனக்கு இருந்தது. சும்மா இரண்டே வார்த்தைகள்.

‘வாழ்க்கைக்கு எது மிகவும் முக்கியம், இளமையா... அழகா...? ’ என்று நான், சிவாஜி அண்ணனைப் பார்த்துக் கேட்க வேண்டும்.

மிகப் பெரிய கலைஞரான அவர் முன்பு அதைப் பேச முடியாமல் கூச்சத்தில் தவித்தேன். கையும் காலும் தந்தி அடித்தன. இரண்டு சொற்கள் என் வாயிலிருந்து வெளியே வரவில்லை.

‘தைரியமாகப் பேசும்மா’ என்று சிவாஜி கணேசன் ஊக்கம் தந்த பிறகு, சமாளித்துக் கொண்டு பேசினேன்.

சபாஷ் மீனாவில் நாங்கள் இருவரும் நடித்திருந்தாலும் அவருடன் பழகச் சந்தர்ப்பம் ஏற்படவில்லை. பாகப் பிரிவினைக்குப் பிறகே நடிகர் திலகத்தின் அன்பையும் ஆசியையும் ஆதரவையும் பெற்றேன்.



விடிவெள்ளி படத்துக்குக் கால்ஷீட் கொடுப்பதில் எனக்குப் பட அதிபருடன் சிறு சிறு பிரச்சனைகள் எழுந்தன. சிவாஜியின் மிக நெருங்கிய நண்பர் வேட்டைக்காரன்புதூர் முத்து மாணிக்கம். அவரோட தயாரிப்பு விடிவெள்ளி.

அண்ணன் சிவாஜியோ எதிலும் பட்டுக் கொள்ளாமல் அமைதியாக ஒதுங்கியே இருந்தார்.

‘சொந்த விருப்பு வெறுப்புகளை மனத்தில் வைத்துக் கொண்டு, அதைப் படத் தொழிலில் உடன் நடிப்பவர்களிடம் சிவாஜி அண்ணன் எப்போதும் காட்டியது கிடையாது.

மனத்தில் எதையும் துளி கூட வஞ்சம் வைக்காத உயர்ந்த மனிதர்!

அவரை அரசியல் மேடைகளில் தூற்றியவர்களும், அண்ணனைப் பத்தி குறை கூறிப் பேசியவர்களும் சிவாஜியோட படங்களில் நடிச்சிருக்காங்க. அது பொது ஜனங்களுக்கும் தெரிஞ்சிருக்கலாம்.

நானாக மனம் நொந்து போய் யாரைப் பற்றியாவது அண்ணனிடம் புகார் செய்தால்,

‘போனால் போகட்டும் போ’ சினிமா உலகமே அப்படித்தான் என்று தொடங்கி, சிரித்துச் சிரித்துப் பேசி அனுப்பி விடுவார். யாருடனும் பகையை வளர்க்க விரும்ப மாட்டார்.

பாகப் பிரிவினை தொடங்கி நான் அவருடன் நடித்த ஒவ்வொரு படமும் எனக்கு நடிப்புக் கல்லூரியில் ஒவ்வொரு வகுப்பாகும்.

என்னிடம் ஏதாவது திறமை இருந்தால், சினிமாவில் நான் நடப்பது முதல் நடிப்பது வரை எனக்குச் சொல்லிக் கொடுத்த வழி காட்டி சிவாஜி அண்ணன்!

சிவாஜியின் கூட்டுக் குடும்பம் எனக்கு ரொம்பவும் பிடிக்கும். எந்த வீட்டிலும் இல்லாத அம்சம்! ஞாயிற்றுக்கிழமையானால் அவங்க வீட்டு டைனிங் டேபிளில் அறுபது பேர் அமர்ந்திருப்பார்கள். அத்தனை பேர்களுக்கும் மருமகள்களே பரிமாறுவார்கள்.

ரொம்ப காலத்துக்குப் பிறகு ‘ஒன்ஸ் மோர்’ படத்துல நானும் சிவாஜியும் நடித்தோம். ‘அண்ணனோட மறுபடியும் நடிக்கிறோம்’னதும் சந்தோஷமா இருந்தது. பழைய நினைவுகள் மொத்தமா மனசுல வந்து அலை மோதுது.

காலை ஏழு மணிக்குக் கால்ஷீட் கொடுத்திருந்தார்னா ஆறே முக்கால் மணிக்கெல்லாம் மேக் அப்போட செட்ல உட்காந்திருப்பார். நாங்க பெண்கள் மேக் அப் போட்டு முடிய எப்பவுமே கால தாமதம் ஆகும்.



அதுல கொஞ்சம் கூடுதலா லேட்டாயிடுச்சுனா முறைக்கிற மாதிரி ஒரு பார்வை பார்ப்பார். அதனாலயே சிவாஜி செட்டுக்கு வந்திட்டாருன்னா, நாங்க மேக் அப்காரரை சீக்கிரம் சீக்கிரம்னு அவசரப்படுத்தி இருக்கோம்.

சிவாஜி கிட்டே என் வாழ்க்கையில் நடந்த பல விஷயங்களை மனம் விட்டுப் பேசி இருக்கிறேன். பல சிக்கலான பிரச்சனைகளுக்குத் தீர்வு சொல்லி இருக்கிறார்.

அவர் மட்டும் அல்ல, அவரோட மனைவி கமலாம்மா, பொண்ணுங்க உட்பட ஒட்டு மொத்தக் குடும்பமும் என் மேல் தனிப்பாசம் வெச்சிருந்தாங்க. அண்ணன் காலத்துக்குப் பிறகும் அது மாறாம தொடருது.

சில நேரம் நாங்க லேடீஸ் எல்லாரும் ஒண்ணா உட்கார்ந்து பேசிக்கிட்டு இருப்போம். அந்த சமயம் சிவாஜி வந்துட்டாருண்ணா , ‘என்ன மாதர் மன்றமா எல்லாரும் ஒண்ணு சேந்துட்டீங்களா..., அப்ப நான் போயிடறேன்னு...’ கிண்டல் பண்ணுவார்.

என் வாழ்க்கை திறந்த புத்தகம். அதில் ரகசியம் எதுவும் கிடையாது. 1986ல் என் கணவர் என்னைத் தவிக்க விட்டு விட்டுப் போய் விட்டார். என்னை விதவை கோலத்தில் காண சிவாஜி விரும்பவில்லை.

‘நான் சரோஜாவைப் பார்க்க மாட்டேன். அவள் நெற்றியில் குங்குமம் இல்லை. ’ என்று சில ஆண்டுகள் என்னைப் பார்க்காமலே தவிர்த்தார். நானாக மனத்தைத் தேற்றிக் கொண்டு அவரைச் சென்று பார்த்தேன். கடைசிக் காலம் வரையில் அண்ணனுடன் பேசிக் கொண்டிருந்தேன்.

‘ஒன்ஸ் மோர்’ ஷூட்டிங். முதல் நாள் லன்ச் பிரேக்ல சிவாஜி என்னிடம், ‘சரோஜா... நம்ம வீட்லருந்து சாப்பாடு வந்துருக்கு. நீயும் இப்ப என் கூட சாப்பிடறே...’ என்றார்.

‘இல்லண்ணே... எனக்குத் தனியா மீல்ஸ் வரும்’ என்றேன்.நான் அப்படிச் சொல்லியிருக்கக் கூடாது. சிவாஜி வீட்டுச் சாப்பாட்டை, அவருடன் எத்தனை நாள் சாப்பிட்டிருக்கிறேன். இன்னிக்குப் புதுசா என்ன வந்ததுச்சு..?

ஒரு வேளை... கால இடைவெளி, என்னை இந்த வார்த்தையைப் பேச வைத்து விட்டதோ..!

அப்போது சிவாஜி என்னிடம், ‘சரோஜா... நமக்கு வேண்டியவங்க எல்லாரும் ஒவ்வொருத்தரா போயிட்டே இருக்காங்க பார்த்தியா... பாலையாண்ணன், சகஸ்ரநாமம், ராதா அண்ணன்லருந்து இப்ப எம்.ஜி.ஆர். அண்ணன் வரை போயாச்சு...

நம்மள்ள கூட இப்ப நான், பப்பி, நீன்னு கொஞ்சம் பேர்தான் இருக்கோம். நம்மள்ள யார் முந்தறோம்னு நமக்குத் தெரியாது. இருந்தாலும் ஒருத்தருக்கொருத்தர் ஆறுதலா அனுசரணையா இருப்போம்’ன்னாரு.

சிவாஜி அப்படி சோகம் பொங்க வருத்தமாச் சொன்னதும் எனக்குக் கண் கலங்கிற்று. அவராலயும் மேற்கொண்டு ஏதும் பேச முடியாம நாக்கு தழுதழுத்துச்சு. எனக்காக சிவாஜியோட சாப்பாடு கேரியர் பிரிக்காமயே இருந்தது. கொஞ்சம் கழிச்சு அண்ணன் மறுபடியும் என்னைத் தன்னோட சாப்பிட வற்புறுத்தினார்.

‘சரோஜா உனக்கு லன்ச் எப்ப வரும்? ’

‘உங்களோடயே சாப்பிடறேன் அண்ணே. ’என்று சொல்லி அவருடனேயே மதிய உணவைப் பகிர்ந்து கொள்ள உட்கார்ந்தேன்.

இழப்பு என்பது காலத்தின் கட்டாயம் என்பதை உணர்ந்து கொண்டாலும், தனது நண்பர்களின் இழப்பு அவரை எத்தனை தூரம் பாதித்து இருக்கிறது என்று புரிந்து கொண்டேன்.

அதற்குப் பிறகு ஒன்ஸ் மோர் ஷூட்டிங்கில் சிவாஜி வீட்டுச் சாப்பாடுதான் தினமும் எனக்கு!

Gopal.s
18th July 2016, 07:42 AM
எனக்கு பள்ளி வயதில் ஸ்ரீதர் என்றொரு நண்பன் . கலையில் நாட்டம் கொண்டவன். நாங்கள் நெய்வேலி நூலகத்தில் தேடி தேடி புத்தகம் படிப்போம்.முக்கியமாக சரித்திரம். என்னை வசீகரித்த தலைவர்களுள் ஒருவர் ஹிட்லர். முரணான பல விஷயங்கள். ஆனாலும் கடைசி சில நாட்கள் பல திருப்பு முனைகள் கொண்டது. ஹிட்லரின் கடைசி சில நாட்கள் என்று நான் ஒரு திரை குறிப்பு தயாரித்தேன்.சொன்னால் நம்ப மாட்டீர்கள் மொத்தம் 32 காட்சிகள். 32 பக்கங்களே திரைக்கதை. நம் நடிகர்திலகத்தை வைத்து எடுக்கும் ஆசை. எனக்கு வயது 14.(நிறைய திரைக்கதை பண்ணியுள்ளேன். எல்லாம் சிவாஜிக்கே)

ஹிட்லரின் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகித்தவர் கோயபெல்ஸ்.
அவரின் மிக முக்கியமான ஒரு பொன்மொழி அப்போது தமிழகத்தில் அற்புதமாக நடைமுறையில் இருந்தது.

ஒரு பொய்யை சொல்லுங்கள். அதையே திரும்ப திரும்ப சொல்லுங்கள். மக்கள் அதனை உண்மை என்று ஏற்பதுடன் , பின்னால் நீங்களே உண்மையை கூறினாலும் அதனை உண்மை என்று நம்ப மாட்டார்கள்.

இப்போது ஸ்ரீதர் எங்கேயோ?

vasudevan31355
18th July 2016, 12:23 PM
ஒரு அருமையான பாடல். நல்ல சிச்சுவேஷனும் கூட. ஆனால் நல்ல நடிகை இருந்தும் அவரின் அன்றைய உருவத்தால், அவருக்கு பொருத்தமில்லா நடனத்தால் இப்பாடல் உரிய பலனை அடையாமல் போனது. சுசீலா அம்மாவின் அற்புதமான பாடலின் சூழலை உணர்ந்த குரல் பாவங்கள். அதற்கேற்ற அந்த பாத்திரத்தின் மேல் பார்ப்பவர்கள் கருணையோடு பரிதாபப்பட்டு நெகிழச் செய்யும் மன்னரின் துள்ளாட்டத்தோடு கூடிய உருக வைக்கும் இசை.

https://upload.wikimedia.org/wikipedia/en/9/91/Thirudan_Poster_.jpg

திருடனான கணவன் திருந்தி வாழும் போது வறுமைக்கு உள்ளாகிறான். மனைவியும், குழந்தையும் உணவு கூட இன்றி வாழ வேண்டிய சூழ்நிலை. நல்லவனாய் மாறினாலும் திருடன் என்ற முத்திரை மாறாததால் சமூகம் அவனுக்கு வேலை தர மறுக்கிறது. பாலின்றித் தவிக்கும் தன் குழந்தையின் நிலைமை கண்டு அவன் துடிக்கிறான். தவிக்கிறான். மனைவி அவனை எவ்வளவோ சமாதானப்படுத்தியும் அவன் இயல்பு நிலைக்குத் திரும்பாமல் படுக்கையில் விழுகிறான். அரண்டு பிதற்றுகிறான். அவன் உடல்நிலை மோசமாகிறது. படுக்கையில் படுத்தபடியே 'யாராவது வேலை கொடுங்களேன்' என்று அரற்றுகிறான். அவனை படுக்கையில் கண்ட்ரோல் செய்ய முடியாமல் மனைவி அவனை கட்டிலுடன் சேர்த்து சேலையால் கட்டிப் போடுகிறாள் அழுதபடியே. ஓடிச் சென்று டாக்டரை அழைத்து வர, டாக்டர் மருந்து எழுதித் தந்து சத்துள்ள ஆகாரமாக அவனுக்குத் தரச் சொல்லி செல்ல, மனைவி செய்வதறியாது நிற்கிறாள் வறுமையின் கொடுமையை நினைத்தபடியே.

இப்போது அவள் ஒரு முடிவெடுக்கிறாள். ஹோட்டலில் நடனமாடி, வருவாய் ஈட்ட முடிவு செய்து, அட்வான்ஸும் வாங்கி கணவனுக்கு மருந்துகள் வாங்கி வருகிறாள். கணவன் இவையெல்லாம் 'எப்படி வாங்கினாய்?' என்று வினவ, தான் வேலைக்குப் போவதாகக் கூறுகிறாள். கணவன் அதை எண்ணி துயரமடைகிறான். அவள் கணவனிடம் வேலைக்குப் போவதாகத் சொன்னாளே ஒழிய, தான் ஹோட்டலில் நடனமாடிச் சம்பாதிப்பதாகச் சொல்லவில்லை.

இப்போது அவள் ஹோட்டலில் நடனமாடச் செல்ல, வீட்டில் தனியே இருக்கும் கணவனிடம் வருகிறான் அவனுடைய பழைய பாஸ். அவனை மறுபடி திருட்டுத் தொழிலுக்கு வரச் சொல்லி வற்புறுத்துகிறான். ஆனால் திருந்தியவனோ தீர்மானமாக அதற்கு மறுக்க, அவனுடைய கொள்ளையர் தலைவன் அவன் மனைவி ஹோட்டலில் பல பேர் அறிய மானத்தை விட்டு நடனமாடி சம்பாதிப்பதை விட திருடுவது எவ்வளவோ மேல் என்று அவன் மனைவி நாட்டியமாடுவதை அவனிடம் போட்டு உடைக்க, அதைக் கேட்டு அதிர்ந்து, உறைந்து போகிறான் கணவன். கோபம் தலைக்கேற தான் பாஸுடன் ஹோட்ட்டலுக்கு புறப்படுகிறான்.

அங்கே கணவனுக்காக தன் மானத்தையே விட்டு நடனமாடுகிறாள் அவன் மனைவி.

திருந்திய திருடனான கணவன் வேடத்தில் நடிகர் திலகம். கேட்கவே வேண்டாம். மனைவி ரோலுக்கு கே.ஆர்.விஜயாதான். கொள்ளைக்கார பாஸ் பாலாஜி.

ஹோட்டலில் நடனமாடும் ரோல் சற்றும் பொருந்தா விஜயா. உடல் பருமன் உடன் பயமுறுத்துகிறது. மரியாதைக்குரிய நாயகி என்று பெயர் எடுத்தது விட்டதால் உடல் முழுதும் மறைத்த கோபிகாஸ்திரி கவர்ச்சி டிரெஸ் விஜாவிற்கு சூட் ஆகவில்லை. இந்த மாதிரி நடனமும் அவ்வளவாக அவருக்குப் பழக்கமில்லை.

என் ஆசை என்னோடு
சலங்கை தரும் ஓசை உன்னோடு
உலகமே ஆடும் பெண்ணோடு
மயக்கந்தான் ஹா ஹா ஹா மயக்கந்தான்
ஓஹோஹோ
அஹா அஹா அஹாஹா
அஹா அஹாஹா

(என் ஆசை என்னோடு)

கூட்டத்தில் விளையாடப் புதிதானவள்
கோலத்தின் அலங்காரம் பழகாதவள்
பாட்டுக்கு நடை போட்டு அறியாதவள்
பாவத்தை பிறர் காண சகியாதவள்
ஆட்டத்தில் ஆசை உண்டு ஆசைக்கும் தேவை உண்டு
ஆட்டத்தில் ஆசை உண்டு ஆசைக்கும் தேவை உண்டு

கேட்டால்

உலகமே ஆடும் பெண்ணோடு
மயக்கந்தான் ஹா மயக்கந்தான்
ஓ மயக்கந்தான்

(என் ஆசை என்னோடு)

மதுக் குடத்தினில் நனைத்தெடுத்தது எந்தன் உடலல்ல
வடித்த பொன்னென அணைக்க வந்தவள் நானல்ல நானல்ல
மணமுள்ள மலர் காண கொடியானவள்
வாழ்கின்ற துணைக்காக கனியானவள்
வழி கண்டு சபை தேடி சிலையானவள்
மானத்தின் நிழலோடு கலையானவள்
ஆட்டத்தில் ஆசை உண்டு ஆசைக்கும் தேவை உண்டு
ஆட்டத்தில் ஆசை உண்டு ஆசைக்கும் தேவை உண்டு

கேட்டால்

உலகமே ஆடும் பெண்ணோடு
மயக்கந்தான் ஹா மயக்கந்தான் ஓ மயக்கந்தான்
(என் ஆசை என்னோடு)

'புன்னகை அரசி'யை புறந்தள்ளிவிட்டு பாடலை முழுவதும் ஆக்கிரமிப்பது இசையரசியே. பாடலின் முழு அர்த்தத்தையும் உணர்ந்து அதை நம் உள்ளங்களில் உணர்வோடு உணர்த்தும் வித்தையில் கைதேர்ந்த குரல்காரி இந்த பார் போற்றும் பாடகி. நடிகையின் முக பாவங்களையும், உடல் பாவங்களையும் ஒரே ஒரு குரல் தூக்கிச் சாப்பிட்டு விடுகிறது.

'ஆட்டத்தில் ஆசை உண்டு ஆசைக்கும் தேவை உண்டு
ஆட்டத்தில் ஆசை உண்டு ஆசைக்கும் தேவை உண்டு'

என்று வரிகள் முடித்து

'கேட்டால்'

என்று ஒரு வார்த்தை கேட்டு, சிறிது நிறுத்தி,

'உலகமே ஆடும் பெண்ணோடு
மயக்கந்தான் ஹா மயக்கந்தான்
ஓ மயக்கந்தான்'

என்று தபேலா வாத்தியங்களுக்கிடையே சுசீலா பாடும் இந்தப் பாடல் என்னுள் ஆழப் புதைந்தது. 'நடிப்புத் திருடன்' என்ற பிரளய சுனாமியால் இந்த பாடல் காணாமல் மறக்கடிக்கப்பட்டு விட்டது என்பதும் ஒரு புறம் உண்மையே. இருந்தாலும் மதுர கானங்கள் இதையெல்லாம் வெளிக்கொணரத்தானே உருவாக்கப்பட்டது?

கதையறிந்து, காட்சியறிந்து காவிய வரிகள் படைக்க கண்ணதாசனை விட்டால் யார்? விரசம் எதிர்பார்க்கும் பத்து ஆண்களுக்கு மத்தியில் பத்தினி ஒருத்தி தன் மானத்தையும் காத்துக் கொண்டு, அதே சமயம் நாட்டியமும் ஆட வேண்டிய கட்டாய நிர்ப்பந்தத்தில் காலத்தின் கோலத்தை நினைத்து தன் நிலையை எண்ணிப் பாடும் வரிகள் அருமை. 'அனைத்தும் பெண்ணே' என்பதை 'உலகமே ஆடும் பெண்ணோடு' என்ற ஒரே வரியில் கலக்கிய இவனல்லவோ கவி!

மனைவியை ஹோட்டலில் நடனமாடும் கோலத்தில் பார்த்துவிட்டு அவளைத் 'தரதர'வென வீட்டுக்கு இழுத்து வந்து, ஒரு வார்த்தை கூட பேசாமல் தான் மறுபடி கத்தி, துப்பாக்கி எடுத்து திருட்டுத் தொழிலுக்குப் போவதை பலவேறு முகபாவ உணர்ச்சிகளால் நமக்கும் அவளுக்கும் உணர்த்தும் நடிகர் திலகத்தின் பேராற்றல் நடிப்பு எப்பேற்பட்டதையும் மறக்கடிக்கச் செய்யும் மாயா ஜால வித்தை. அதை வெல்ல எவரால் முடியும்?

ராகவேந்திரன் சார்,

உங்களுக்காகவே இந்தக் காட்சியையும் சேர்த்து பாடலுடன் இணைத்துள்ளேன். மூலவர் இல்லாமலா?

('Youtube'-ல் ஏற்கனவே அப்லோட் செய்யப்பட்டிருக்கிறதா என்று தெரியவில்லை. எனவே இன்று நான் அப்லோட் செய்தது)


https://youtu.be/Dn5pz-nGQB4

KCSHEKAR
18th July 2016, 01:06 PM
Malaimalar

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Sivakamiyin%20Selvan/Malaimalar13July2016_zpspt1vnd2r.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/Sivakamiyin%20Selvan/Malaimalar13July2016_zpspt1vnd2r.jpg.html)

Arasiyal Post
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Sivakamiyin%20Selvan/ArasiyalPostNews_zps34yjcfx3.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/Sivakamiyin%20Selvan/ArasiyalPostNews_zps34yjcfx3.jpg.html)

KCSHEKAR
18th July 2016, 01:07 PM
Nakkeeran - 17 July 2016

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Sivakamiyin%20Selvan/NakkeeranNewsPg1_zpso1fh2c3p.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/Sivakamiyin%20Selvan/NakkeeranNewsPg1_zpso1fh2c3p.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Sivakamiyin%20Selvan/NakkeeranNewsPg2_zpsxwfv4by2.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/Sivakamiyin%20Selvan/NakkeeranNewsPg2_zpsxwfv4by2.jpg.html)

RAGHAVENDRA
18th July 2016, 03:31 PM
வாசு சார்

http://2.bp.blogspot.com/_V5FGJxuN-mo/TLzTYL5g0_I/AAAAAAAAAK8/XXakQqeALAg/s1600/nanri2.jpg

திருடன் நம் அனைவரின் உள்ளத்தையும் கொள்ளையடித்தவன். ஸ்டைல் என்ற வார்த்தைக்கு இன்னுமோர் பரிமாணத்தைக் கொடுத்தவர் தலைவர் இப்படத்தில். செய்யும் தொழில் சமூக விரோதமாக இருந்தாலும் அதனை கட்டாயத்தின் அடிப்படையில் மேற்கொள்பவனின் உள்மனதில் எத்தகைய போராட்டங்களெல்லாம் வெடிக்கும் என்பதை உன்னதமாக சித்தரித்தார் தலைவர். இந்தத் தொழிலே வேண்டாம் என்று ஒதுங்கி செல்பவரை சந்தர்ப்பமும் சூழ்நிலையும் மீண்டும் அதற்குள்ளேயே நுழைக்கும் கட்டங்களில் மனம் எப்படியெல்லாம் துடிக்கும் என்பதை காட்சி யாக அற்புதமாக வடித்தவர் தலைவர். என்னைப் பொறுத்தவரையில் இப்படத்தில் மேலே தாங்கள் பகிர்ந்து கொண்டிருக்கும் பாடலும், அதைத் தொடர்ந்து அந்த சூதாட்ட விடுதியில் மீண்டும் இவரை வரவேற்கும் விதமாக அமைக்கப்பட்ட பாடலும் முதலிடம் பெறும். அதிலும் நினைத்தபடி நடந்ததடி வராதவன் வந்து விட்டான் என்று சூழ்நிலைக்கேற்ற பாடல் வரிகளோடு அமைந்த பாடலில் வெள்ளுடை வேந்தராக மிகவும் ஸ்லிம்மாக சுமார் 20 அல்லது 25 வயதுக்கு மேல் மதிப்பிட முடியாத இளமைத் தோற்றத்தில் தலைவரின் ஒய்யாரமான நடன அசைவுகளும் நடையழகும் நம் உள்ளத்தைக் கபளீகரம் செய்து விடும்.

மறக்க முடியாத திருடன் பாடலோடு மறக்க முடியாத நாளாக இன்றை ஆக்கி விட்டீர்கள். இனியென்ன நினைத்தபடி நடந்து விடும். இந்த இரண்டு பாட்டும் இன்று முழுதும் ஆக்கிரமிக்கும்.

RAGHAVENDRA
18th July 2016, 03:34 PM
Nadigar Thilagam Film Appreciation Association (NTFAnS) Next Programme.



https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-9/13775877_1156693601047977_3925322253052228713_n.jp g?oh=df9dc79e330355012cf6346b7d4aa72e&oe=583091B4

Russellbpw
19th July 2016, 08:36 AM
திருச்சி கெய்ட்டி திரை அரங்கில் வரும் சனிக்கிழமை அதாவது 23 ஆம் தேதி முதல் உலக திரை உலகினரால் முடிசூட்டப்பட்ட நிரந்தர சாம்ராட், நடிக்க வந்த 23 ஆவது ஆண்டிலேயே 175 ஆவது காவியம் கண்ட திரை உலகின் சக்ரவர்த்தி நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுடைய மாபெரும் வெற்றிப்படைப்பு அவன் தான் மனிதன் திரையிடப்படுகிறது !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/2%20sheet%203%20final_zpsp1w09nmt.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/2%20sheet%203%20final_zpsp1w09nmt.jpg.html)

அவன்தான் மனிதன் திரைப்படத்தின் அந்த கால வசூல் மற்றும் ஓடிய நாட்களின் விளம்பர ஆவணங்கள் இருப்பின் அதனை தயவு செய்து இங்கு நண்பர்கள் பதிவிடுமாறு கேட்டு கொள்கிறேன் !

RKS

Gopal.s
19th July 2016, 09:23 AM
ஹிட்லர் கடைசி நாட்கள் பற்றி வாசு விவரம் கேட்டான்.நான் எழுதிய திரைக்கதை கரையானால் பறி போனது. (நெய்வேலியில்)

ஆனால் நினைவில் உள்ளது ,கடைசி 30 நாட்கள்,அதில் அடங்கும்.அது படமாகி இருந்தால் சிவாஜிக்கு oscar நிச்சயம். பாடல்கள் கிடையாது.
32 பக்கங்களில், மற்றோர் பேசும் வசனங்கள் 24 பக்கங்கள் . 8 பக்க வசனம் நடிகர்திலகத்துக்கு. அதிக பட்சம் 5 வாக்கியங்கள் தான் தொடர் வசனம்.மிச்சம் ஓரிரு வாக்யங்களே.

முதலில் ஹிட்லரின் முழு ஆளுமை. - தேச பக்தன், அஞ்சாநெஞ்சன், தான் நினைத்ததை சாதிப்பவன்,திட்டமிடுபவன்,கம்பீரன் ,பேச்சாளி,ஆளுமை மிகுந்தவன். ஆனால் hysteria நோய் ,வயிற்று கோளாறு,கொலை வெறி,personality disorder இவற்றால் அவதி. சைவன், நாய்களின் மீது பிரியம், பெண்களின் மீது நாட்டமின்மை,ஆனால் இனவொழிப்பில் ஈடு பட்டவன்.

ஆனால் கடைசி சில நாட்கள்.

ஹிட்லரின் ஆளுமை படி படியாய் சிதையும். மற்றோர் ஆலோசனை கேளாமல் ,தப்பிக்க எண்ணாமல் கடைசி வரை நம்பிக்கை விதைப்பான். ஆனால் சோர்வு,நம்பிக்கை குலைவு சிறிதே தெரியும். கடைசி நிமிடங்களில் ரகசியமாய் உடைந்து அழுதுள்ளான் .வெளியே காட்டாமல். கடைசி நிமிடங்கள் ஈவா பிரவுன் திருமணம். பிறகு தற்கொலை . என்று உணர்ச்சிகளை அள்ளி தெறிக்கும் படிப் படி நிலை. நடிகர்திலகத்தை தவிர யாருமே செய்திருக்க முடியாது.
அப்போதைய உடல்வாகு ஒத்துழைத்திருக்கும்.

என்ன செய்வது ,அப்போது எனக்கு வயது 14. வாசனும் மறைந்திருந்தார்.

sivaa
19th July 2016, 10:21 AM
அவன்தான் மனிதன் திரைப்படத்தின் அந்த கால வசூல் மற்றும் ஓடிய நாட்களின் விளம்பர ஆவணங்கள் இருப்பின் அதனை தயவு செய்து இங்கு நண்பர்கள் பதிவிடுமாறு கேட்டு கொள்கிறேன் !

RKS

http://oi63.tinypic.com/5x3fkh.jpg


100 தொடர்ந்து கொட்டகை நிறைந்த காட்சிகள்

http://oi68.tinypic.com/wsjjus.jpghttp://oi65.tinypic.com/xdruiu.jpghttp://www.nadigarthilagam.com/papercuttings/adm.jpg

"அவன் தான் மனிதன்" 100 நாட்களைக் கடந்த அரங்குகள்:

1. சென்னை - சாந்தி

2. சென்னை - கிரௌன்

3. சென்னை - புவனேஸ்வரி

4. மதுரை - சென்ட்ரல்

5. சேலம் - நியூசினிமா

6. திருச்சி - ராஜா

7. யாழ்ப்பாணம் - லிடோ

மேலும், சேலம் மாநகர திரைப்பட வரலாற்றில், ஒரே சமயத்தில் இரு அரங்குகளில் வெளியான படங்களில், ஒன்றில் 107 நாட்களும் [நியூசினிமா], மற்றொன்றில் 35 நாட்களும் [பேலஸ்] ஓடிய முதல் திரைப்படம் "அவன் தான் மனிதன்".

கோவை 'கீதாலயா'வில் 85 நாட்கள் ஓடி வசூல் மழை பொழிந்தது. மேலும் பற்பல ஊர்களிலும் 50 நாட்களைக் கடந்து பெருவெற்றி பெற்றது.

அயல்நாடான இலங்கையில், கொழும்பு 'கிங்ஸ்லி' திரையரங்கில் 82 நாட்களும், யாழ்ப்பாணம் 'லிடோ' திரையரங்கில் 122 நாட்களும் ஓடி இமாலய வெற்றி அடைந்தது.

சென்னை மாநகரின் சாந்தி(100), கிரௌன்(100), புவனேஸ்வரி(100) ஆகிய மூன்று திரையரங்குகளின், 300 நாள் மொத்த வசூல் ரூ.13,29,727-37பை.

1970களில் ஒரு படம், முதல் வெளியீட்டில், மொத்த வசூலாக அரை கோடியை [ரூ.50,00,000/-] ஈட்டினாலே 'சூப்பர்ஹிட்' அந்தஸ்தைப் பெற்று விடும். "அவன் தான் மனிதன்" முதல் வெளியீட்டில் மொத்த வசூலாக ரூ.55,00,000/-த்தை [ரூபாய் ஐம்பத்து ஐந்து லட்சங்களை] அளித்தது. அன்றைய சில லட்சங்கள் இன்றைக்கு பல கோடிகளுக்குச் சமம்.

"அவன் தான் மனிதன்" முதல் வெளியீட்டில் உண்டாக்கிய பாக்ஸ்-ஆபீஸ் பிரளயத்தின் முழு விவரத்தை, நமது திரியின் 8வது பாகத்தில் தனியொரு சிறப்புப் பதிவாகவே தருகிறேன்.

மேலும், மறுவெளியீடுகளாகவும், சிங்காரச் சென்னையில் "அவன் தான் மனிதன்" கணிசமான அளவுக்கு திரையிடப்பட்டுள்ளது. 1988-ல் சென்னையின் பல அரங்குகளை ரெகுலர் காட்சிகளில் அலங்கரித்த காவியம் "அவன் தான் மனிதன்". 1989 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்குப் பின் மீண்டும் சென்னையில் வெளியான இக்காவியம் பல அரங்குகளில் House-Full காட்சிகளாக அமோக வரவேற்பு பெற்றது. 'எவ்வளவு தான் உடைஞ்சாலும் ராஜா ராஜா தான்' டயலாக்கிற்கெல்லாம் அரங்குகளின் கூரைகள் பிய்த்துக் கொள்ளும். பின்னர் 1993-ம் ஆண்டிலும், 1997-ம் ஆண்டிலும் கூட சென்னையில் ரவிகுமார் வெற்றி உலா வந்திருக்கிறார். மதுரை ரசிகர்கள் எப்போதும் எதிர்பார்க்கும் படம் இதுதான். மதுரையில் பல முறை மறுவெளியீடுகளில் சக்கை போடு போட்டிருக்கிறது. ஏனைய ஊர்களிலும் ரவிகுமார் அன்றும், இன்றும், என்றும் சூப்பர் ஹீரோ தான்!

அன்புடன்,
பம்மலார்.


இலங்கையில் 17 ..09 ..1976 ல் திரையிடப்பட்டது

அவன்தான் மனிதன்

கொழும்பு...............கிங்ஸ்லி....83..நாட்கள ்

கொழும்பு..............கல்பனா......51..நாட்கள்

யாழ்நகர்...............லிடோ.........122..நாட் கள்


யாழ்நகர்......லிடோவில்...105 தொடர் house full காட்சிகள்
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/paper%20cuttings/FB_IMG_1449735447902_zpsmdtpvebe.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/paper%20cuttings/FB_IMG_1449735447902_zpsmdtpvebe.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/paper%20cuttings/FB_IMG_1449753722428_zpsjpczgkl0.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/paper%20cuttings/FB_IMG_1449753722428_zpsjpczgkl0.jpg.html)

RAGHAVENDRA
19th July 2016, 12:05 PM
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/13769523_1157216467662357_6649731836014255178_n.jp g?oh=9ef53d32842d54300520910ccb6d3545&oe=58332791

19.07.2016 தேதியிட்ட இன்றைய தினத்தந்தி நாளிதழிலிருந்து...

Harrietlgy
19th July 2016, 05:09 PM
Written by Mr. Sudhangan,

செலுலாய்ட் சோழன் சிவாஜி தொடர் 135.

http://www.dinamalarnellai.com/site/news_image/22/14281Tamil_News_Nellai.jpg


சிவாஜியிடம் அப்படியென்ன கேள்வி கேட்கப்பட்டது?
`உங்களுக்கு பின்னால் வந்த நடிகர்கள் சிலர் ஏதோ ஒரு காலகட்டத்தில் படங்களை டைரக்ட் செய்திருக்கிறார்கள். நீங்கள் ஏன் அந்த முயற்சி செய்யவில்லை?’
அதற்கு சிவாஜி என்ன பதில் சொன்னார்?
ஓர் இயக்குநருக்கு எவ்வளவு பெரிய பொறுப்பும், கடமையும் உள்ளன என்பது எனக்கு நன்றாகவே தெரியும்.
அதனால்தான் நான் படம் இயக்கவில்லை.
ஒரு வேளை நான் ஒரு நல்ல உதவி இயக்குநராக இருந்திருக்க முடியும். மற்றவர்களுக்கு நடிப்பைச் சொல்லிக்கொடுத்திருக்க முடியும். `இது மாதிரி செய்தால் நன்றாக இருக்கும், இப்படி மாற்றினால் சிறப்பாக இருக்கும்’ என்று கருத்து சொல்ல முடியும்.
ஆனால், நான் ஒரு இயக்குநராக முடியாது என்பது எனக்கு நன்றாகவே தெரியும்.
நான் ஒரு படத்தை இயக்குகிறேன் என்றால், அதில் நடிக்கும் எல்லா நடிகர்களின் முகங்களிலும் என்னுடைய சாயல் இருக்கிறதா என்றுதான் பார்ப்பேன். என்னை மாதிரி நடிக்கிறார்களா என்றுதான் எதிர்பார்ப்பேன். அப்படி இல்லை என்றால் விடமாட்டேன். அவர்களாகவும் நடிக்க அனுமதிக்க மாட்டேன். என்னை மாதிரி நடிக்கிறவரைக்கும் பயிற்சி கொடுத்துக்கொண்டே இருப்பேன். இதனால் என்ன ஆகும்? என்னுடன் நடிக்கும் எல்லோருமே சிவாஜி கணேசன் போல்தான் நடிப்பார்கள்.
ஒரே காட்சியில் எட்டு சிவாஜி கணேசன் இருந்தால், அந்த காட்சி நன்றாய் இருக்குமா? ஒரு சிவாஜி கணேசனாக இருந்தால் மக்கள் ரசிப்பார்கள்.
அதனால்தான், அந்த தவறான காரியத்தை நாம் செய்யக்கூடாது என்பதால்தான் நான் படங்களை இயக்க விரும்பவில்லை. எனக்கு தெரியாத வேலையில் நான் எப்போதும் தலையிடுவதில்லை. அப்படியும் ஒரு படத்தில் என்னை திரைப்பட இயக்குநர் வேடத்தில் நடிக்க வைத்தார்கள். அந்த படம்தான் `சாதனை.’
ஒரு திறமையான இயக்குநர் ஒரு சமயத்தில் ஒரு படம்தான் இயக்க விரும்புவார். அப்பொழுதுதான் எல்லா பொறுப்புக்களையும் சரிவரச் செய்ய முடியும். நடிகனாக இருந்தால், ஒரே சமயத்தில் மூன்று நான்கு படங்களில் நடிக்கலாமே! இதையெல்லாம் யோசித்துத்தான் நான் இயக்குநராகவில்லை. அடுத்து தன்னை கவர்ந்த சில இயக்குநர்களைப் பற்றியும் சிவாஜி சொல்லியிருக்கிறார்.
பல படங்களில் அவற்றை இயக்கியவரே அந்தப் படத்தின் கதை, வசனத்தையும் எழுதியிருப்பார். உதாரணமாக– ஏ.பி.நாகராஜன், கே.எஸ். கோபாலகிருஷ்ணன். இதைத்தவிர பீம்சிங், மாதவன், தாதாமிராசி, கே.சங்கர் போன்ற பல இயக்குனர்கள் என்னை இயக்கியிருக்கிறார்கள். அதே போல் தன் சக நடிகர்கள் பற்றியும் பதிவு செய்திருக்கிறார் அவர்.
‘நான் ஏழிலிருந்து எழுபது வயதுக்குள் மூன்று தலைமுறை கலைஞர்களை பார்த்திருக்கிறேன்.
1950--–70களில் பிரபலமாக இருந்த எம்.ஆர். ராதா, எம்.ஜி.ஆர்.,- பாலையா, சந்திரபாபு, வி.கே. ஆர்., நம்பியார், முத்துராமன், ஜெமினி கணேசன், மனோகர், தங்கவேலு, நாகேஷ் என்று பலரை சொல்லலாம்.
என்.டி.ராமாராவ், பிரேம்நசீர் போன்றவர்களுடன் நடித்திருக்கிறேன்.
நடிகைகள் என்று பார்த்தால் பானுமதி, அஞ்சலிதேவி, சாவித்திரி, பத்மினி, சவுகார் ஜானகி, தேவிகா, மனோரமா, எம்.என்.ராஜம். கே.ஆர்.விஜயா, மஞ்சுளா, சுஜாதா, லட்சுமி என்று பலரைக் குறிப்பிடலாம்’.
இதெல்லாம் சரி!
சிவாஜிக்கும் – எம்.ஜி.ஆருக்குமான உறவு எப்படி இருந்தது?
காரணம், இரு தரப்பு ரசிகர்களும் எதிரிகளாகவே இருந்தார்கள்!
சின்னப் பிள்ளையிலிருந்தே நானும் எம்.ஜி.ஆரும் நெருங்கிய நண்பர்கள். என் வீட்டிற்கு அவர் வருவதும், அவர் வீட்டிற்கு நான் செல்வதும், என் தாயார் கையால் அவர் சாப்பிடுவதும், அவருடைய தாயார் கையால் நான் சாப்பிடுவதும் சகஜம்.
ஒரு கதை மாதிரி எங்கள் நட்பு வரலாற்றைச் சொல்கிறேன்.
இரண்டாவது உலகப் போர் முடிந்த சமயம். 1943-–44ல் நான் சென்ட்ரல் ஸ்டேஷன் பக்கத்திலுள்ள ஒற்றைவாடை தியேட்டர் அருகேதான் குடியிருந்தேன்.
அந்த காலத்தில்தான் லட்சுமிகாந்தன் நாடகத்தை நடத்திக்கொண்டிருந்தோம். அந்த சமயத்தில் எங்கள் வீட்டுக்கு பக்கத்தில்தான் எம்.ஜி.ஆர். தன் தாயார், சகோதரர் எம்.ஜி.சக்ரபாணியுடம் தங்கியிருந்தார். அப்போதுதான் எம்.ஜி.ஆர்., சினிமாவில் நடிக்க ஆரம்பித்திருந்தார்கள்.
நானும் நண்பர் காக்கா ராதாகிருஷ்ணனும் அடிக்கடி அவருடைய வீட்டுக்கு போவோம். அனேகமாக சாப்பிடும் நேரத்தில் அங்கேதான் இருப்போம்.
எம்.ஜி.ஆர்., `பசிக்கிறது’ என்றாலும், `இருப்பா, கணேசன் வரட்டும்’ என்பார் அவருடைய தாயார்.
அந்த அளவுக்கு அவருக்கு என் மேல் பாசம் இருந்தது.
எம்.ஜி.ஆர்., இரவு நேரத்தில் என்னையும் காக்கா ராதாகிருஷ்ணனையும் டவுனுக்கு பக்கத்தில் உள்ள தியேட்டருக்கு சினிமா பார்க்க கூட்டிச் செல்வார். திரும்பி வரும் போது சாப்பாத்தி, பால் போன்றவற்றை சாப்பிடுவோம். அது போல நீண்ட நாட்களாக இருந்தோம்.
பிறகு நான் காஞ்சிபுரம் சென்று அண்ணாவுடன் சேர்ந்துவிட்டேன்.
`சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம்’ என்ற நாடகத்தில் முதலில் எம்.ஜி.ஆர்., நடிப்பதாகவே இருந்தது. அவர் என்ன காரணத்தினாலோ நடிக்கவில்லை. அண்ணா என்னை தேர்ந்தெடுத்தார். நான் நடித்தேன். மறுபடியும் எங்களுக்குள் பிரிவு ஏற்பட்டது.
சில வருடங்கள் கழித்து நான் சினிமாவில் சேரும் போது எம்.ஜி.ஆரை சந்தித்தேன். ஒரே காலகட்டத்தில் இருவரும் சினிமாவில் நடித்துக்கொண்டிருந்தோம். அதே சமயத்தில் அரசியலிலும் ஈடுபட்டிருந்தோம்.
`ஒரே உறையில் இரண்டு கத்திகள் இருக்க முடியுமா? நாங்கள் இருவரும் ஒரே இடத்தில் இருந்தால், இருவருக்கும் ஒரே ரசிகர்கள்தான் இருப்பார்கள். நாங்கள் இருவரும் தனித்தனியே செயல்பட்டதால் அவருக்கு வேறு ரசிகர்கள், எனக்கு வேறு ரசிகர்கள் இருந்தார்கள்.
என்னை அவர் விமர்சிப்பார்! அவரை நான் விமர்சிப்பேன்! அது அரசியல்ரீதியாகத்தான்! பெர்ஸனலாக இருக்காது! இதை வைத்துக்கொண்டு பலரும் நாங்கள் ‘விரோதிகள்’ என்று பேசிக்கொண்டார்கள்.
அதைப் பற்றி நாங்கள் இருவருமே கவலைப்படவில்லை. பல வருடங்களுக்குப் பின், அவர் முதல்வரானார்!
அவர் பதவியிலிருக்கும்போது நான் அவரை பலமுறை சந்தித்திருக்கிறேன். அவரும் பல நிகழ்ச்சிகளுக்கு வந்திருக்கிறார். எனக்கும் அவருக்குமுள்ள நட்பு என்றும் மாறவில்லை. எனக்கு மெட்ராசில் ஒரு தோட்டம் இருக்கிறது.
அதுவும் எம்.ஜி.ஆர். தோட்டத்திற்கு பக்கத்திலேயே இருக்கிறது.
என் தோட்டத்தில் உள்ள என் தாயாரின் உருவப்படத்தை திறக்க வரவேண்டுமென்று நான் எம்.ஜி.ஆரை கேட்டுக்கொண்டேன்.
உடனே ஒத்துக்கொண்டு தன் மனைவியுடன் வந்து என் தாயாரின் உருவப்படத்தை திறந்து வைத்தார் எம்.ஜி.ஆர்.
தனது தாயைப் போல் கருதிய என் அம்மாவின் உருவப்படத்தை திறந்து வைப்பதில் அவர் மகிழ்ச்சியடைந்தார். இதே போல் மற்றொரு சம்பவமும் நடந்தது!
அது என்ன?
(தொடரும்)

vasudevan31355
19th July 2016, 09:03 PM
வாசு சார்


திருடன் நம் அனைவரின் உள்ளத்தையும் கொள்ளையடித்தவன். ஸ்டைல் என்ற வார்த்தைக்கு இன்னுமோர் பரிமாணத்தைக் கொடுத்தவர் தலைவர் இப்படத்தில். செய்யும் தொழில் சமூக விரோதமாக இருந்தாலும் அதனை கட்டாயத்தின் அடிப்படையில் மேற்கொள்பவனின் உள்மனதில் எத்தகைய போராட்டங்களெல்லாம் வெடிக்கும் என்பதை உன்னதமாக சித்தரித்தார் தலைவர். இந்தத் தொழிலே வேண்டாம் என்று ஒதுங்கி செல்பவரை சந்தர்ப்பமும் சூழ்நிலையும் மீண்டும் அதற்குள்ளேயே நுழைக்கும் கட்டங்களில் மனம் எப்படியெல்லாம் துடிக்கும் என்பதை காட்சி யாக அற்புதமாக வடித்தவர் தலைவர். என்னைப் பொறுத்தவரையில் இப்படத்தில் மேலே தாங்கள் பகிர்ந்து கொண்டிருக்கும் பாடலும், அதைத் தொடர்ந்து அந்த சூதாட்ட விடுதியில் மீண்டும் இவரை வரவேற்கும் விதமாக அமைக்கப்பட்ட பாடலும் முதலிடம் பெறும். அதிலும் நினைத்தபடி நடந்ததடி வராதவன் வந்து விட்டான் என்று சூழ்நிலைக்கேற்ற பாடல் வரிகளோடு அமைந்த பாடலில் வெள்ளுடை வேந்தராக மிகவும் ஸ்லிம்மாக சுமார் 20 அல்லது 25 வயதுக்கு மேல் மதிப்பிட முடியாத இளமைத் தோற்றத்தில் தலைவரின் ஒய்யாரமான நடன அசைவுகளும் நடையழகும் நம் உள்ளத்தைக் கபளீகரம் செய்து விடும்.

மறக்க முடியாத திருடன் பாடலோடு மறக்க முடியாத நாளாக இன்றை ஆக்கி விட்டீர்கள். இனியென்ன நினைத்தபடி நடந்து விடும். இந்த இரண்டு பாட்டும் இன்று முழுதும் ஆக்கிரமிக்கும்.

ராகவேந்திரன் சார்,

பக்கங்களில் விளக்கக்கூடிய விஷயங்களை 'நச்'சென்று அழகாகப் பத்தியில் விளக்கி விட்டீர்கள். அருமை. ரசித்து மகிழ்ந்தேன். நன்றி!

Russellxss
19th July 2016, 11:25 PM
அன்புள்ள மக்கள்தலைவரின் அன்பு உள்ளங்களே,
நமது உயிராக நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கும் நமது மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் நினைவுநாளை முன்னிட்டு 23.07.2016 சனிக்கிழமை முதல் திருச்சி-கெயிட்டி திரையரங்கில் நடிகர்திலகத்தின் 175வது வெள்ளி விழா காவியமான அவன்தான் மனிதன் திரைப்படம் திரையிடப்படுகிறது.
திருச்சிக்கு அருகில் உள்ள அனைத்து ரசிகர்களும் அவசியம் அவன்தான் மனிதன் திரைப்படத்திற்கு வருகை தந்து படத்திற்கு மாபெரும் வெற்றியை ஈட்டித் தருமாளு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
ஏற்கனவே, திருச்சி கெயிட்டி திரையரங்கில் வெளிவரும் நமது மக்கள்தலைவரின் படங்கள் அரங்கு நிறைந்த காட்சிகளாக வெற்றிநடை போட்டு, அந்த செய்திகள் செய்தித்தாள்களில் வருவதை பார்த்திருக்கறோம்.
ஆனால் இந்த முறை அவன்தான் மனிதன் திரைப்படத்திற்கு டிக்கெட் கிடைக்காமல் பாதிபேர் திரும்பி விட்டனர், என்ற செய்தி வியப்படைய வைக்க வேண்டும்.
மாசற்ற மக்கள்தலைவர் சிவாஜி அவர்கள் ஒருவரே கலையுலகில் என்றும் வசூல்சக்கரவரத்தி என்பதனை நிரூபிப்போம்.
கெயிட்டி தியேட்டருக்கு வாருங்கள்,
கலைப் பசியாறிவிட்டு செல்லுங்கள்.

https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-xaf1/v/t1.0-9/13697063_1051288008289136_6673063306774563740_n.jp g?oh=49d2c807d5a419c32dcfb2ee8d5639b8&oe=58210BCC&__gda__=1478393979_e9c76f2b313b95bf5fd36b1986c3a87 4

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
19th July 2016, 11:28 PM
http://www.sivajiganesan.in/Images/15072016_1.jpg

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
19th July 2016, 11:31 PM
சரித்திரம் படைத்த சிவகாமியின் செல்வனின்
மதுரை வெற்றி விபரம் நாளை........

http://www.sivajiganesan.in/Images/150716_2.jpg

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
19th July 2016, 11:32 PM
http://www.sivajiganesan.in/Images/110716_1.jpg

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
19th July 2016, 11:32 PM
நமது மக்கள்தலைவரின் நினைவுநாளை முன்னிட்டு 21.07.2016 அன்று மதுரை மாநகர் மாவட்ட நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப் பேரவை சார்பில் நடத்தப்படும் விழாவின் அழைப்பிதழ்

http://www.sivajiganesan.in/Images/150716_3.jpg

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
19th July 2016, 11:34 PM
http://www.sivajiganesan.in/Images/080716_3.jpg


சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
19th July 2016, 11:35 PM
திருச்சி மாவட்டம், அகில இந்திய தலைவன் சிவாஜி மக்கள் இயக்கம் சார்பாக...மாவட்ட நிர்வாகிகள் நமது உலக மகா நாயகனின் நினைவுநாளுக்கு 4 பிட் சுவரொட்டிகள் அடிக்கப்பட்டு, திருச்சி மாநகரம் முழுவதும் நேற்று இரவு ஆங்கேங்கே ஒட்டுப்பட்டுள்ளன. அதன் நகல் இங்கே.

குறிப்பு : வரும் 21.7.2016 அன்று காலை சரியாக 9 மணிக்கு திருச்சி, பாலக்கரை சிவாஜி சிலை ரவுண்டான அருகில் பிரபாத் தியேட்டர் நுழைவு வாயிலில் நமது செவாலியே சிவாஜியின் திரு உருவ படம் திறப்பு மற்றும் மலர் அஞ்சலி நடைபெற இருக்கிறது...அன்பு நண்பர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு பணிவன்புடன் வேண்டுகிறேன். நன்றி

திருச்சி எம்.சீனிவாசன்.

தலைவர் : அகில இந்திய தலைவன் சிவாஜி மக்கள் இயக்கம்.

https://scontent-sit4-1.xx.fbcdn.net/v/t1.0-9/13697285_660663810764078_7221759013407373034_n.jpg ?oh=1afd6ed73483bc9cd7bee9f3f95209ef&oe=57EFE0ED

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

RAGHAVENDRA
20th July 2016, 08:00 AM
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/13697144_1157787974271873_6879350622500656339_n.jp g?oh=785225b0bfc2dfcff16b1f334cf3b806&oe=57F15DBF

RAGHAVENDRA
20th July 2016, 08:09 AM
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/13716227_1157775477606456_2272373534942426520_n.jp g?oh=f143a7d67a803a1dba16acd5ecc27005&oe=581E7E0C

Gopal.s
20th July 2016, 10:23 AM
கடவு(ள் )

நின்னை இமய மலை என்போம்

நடிப்பு கடல் என்போம்

உன் மூச்சு காற்றே நடிப்பென்போம்

உன் வீரம் ஆவேச நெருப்பென்போம்

நீயிருக்கும் நிலத்திலே நிற்பதை கொடுப்பென்போம்.

நடிப்பின் பிரம்மா என்போம்.

சினிமா தொழிலையே காத்த விஷ்ணு என்போம்.

வேடம் புனைந்ததால் நீயே சிவனென்போம்

கலையில் சரஸ்வதி எடுத்த பிறவி என்போம்

குரலில் நடையில் சிம்மம் என்போம்

நடையில் யானை எருதென்போம்

கட்டபொம்மன் என்போம்,சிதம்பரம் என்போம்,

கர்ணன் என்போம் நாவுக்கரசர் என்போம்

நீதியின் காவலன் என்போம், காவலர் என்போம்

மருத்துவர் என்போம் ஆசிரியன் என்போம்

திலகம் என்போம் அனைத்து மதங்களையும்

நடித்து கடந்தவன் என்பதால் வசதி படி எண்ணி கொள்வோம்

வெற்றியும் நீயே திறமையும் நீயே

மேதைமையும் நீயே உழைப்பும் நீயே

நேரத்தின் காலத்தின் காவலனும் நீயே

காலம் கடந்த புகழின் காதலனும் நீயே

அதிர்ஷ்டமும் நீயே தமிழகத்தில் பிறந்த

துரதிருஷ்டத்தின் வடிவும் நீயே

நடிப்பின் வடிவென்போம் வாழ்வில்

நடிக்கவே தெரியா பேதையென்போம்

எங்களின் நிரந்தர போதை என்போம்

உன்னை கடவுள் மனிதன் பஞ்சபூதங்கள்

குணங்கள் உருவ அருவ விவரணங்கள்

தொழில்கள் என்று எங்கும் நீக்கமற

நிறைந்திருக்கும் பரம் பொருளாய் தொழுவோம்

ஆனால் உன்னதமான ஒன்றாய் நான் மதிப்பது

அன்னை பிதா மனைவி மக்கள் இவர்களை மீறி

உண்மை தமிழர் அனைவரின் கடவு சொல்லாய்

நித்தமும் நிலைத்திருக்கும் கலை திலகமே

நீயே கடவு சொல்லாயினும் ,உன்னை எண்ணியும்

கடவா தினமாக இருபத்து ஒன்றை ஆக்கி

தொப்புள் கொடி அறுத்த காலனை

நண்பனென்று எண்ணி கூட போன

எங்களின் நிரந்தர வாதையா நீ

இரண்டை மறைத்து ஒன்றுக்கு காத்திருப்போம்

KCSHEKAR
20th July 2016, 10:50 AM
https://www.youtube.com/watch?v=36smQA90Ksc&feature=youtu.be

Gopal.s
20th July 2016, 11:30 AM
நடிகர் திலகத்தின் பிறந்த தினத்தில் வெளியான ஒரே காவியம் துணை.(01/10)

அவர் மறைந்த தினத்துக்கு வெகு அருகே வருவது தில்லானா மோகனாம்பாள்.(22/07)(Thenum Palum is another on 22/07)

இரண்டுமே நம் மனதுக்கு அருகே வரும் உன்னத காவியங்கள்.

இதோ தில்லானா மோகனாம்பாளுக்கு நமது பதிவர் பலரின் பங்களிப்பு.

Gopal.s
20th July 2016, 11:33 AM
சிக்கல் சண்முகசுந்தரம்.(By முரளிஶ்ரீநிவாஸ்)

தமிழகத்தின் நெற்களஞ்சியம் மட்டுமல்ல கலைகளஞ்சியமும் தஞ்சை மாவட்டம் என்றே சொல்லலாம். தமிழகத்திற்கே உரித்தான பரதமும் நாதமும் கருக்கொண்டதும் உருப்பெற்றதும் தஞ்சை மாவட்டத்தில்தான். நாத பிரம்மம் என்றழைக்கப்படுகின்ற மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜர் பெருமை பாடும் திருவையாறு முதல் பரத நாட்டியத்தின் இரு பெரும் முறைகளாக சொல்லப்படுகின்ற பந்தநல்லூர் மற்றும் வழுவூர் ஆகியவை அமைந்திருப்பதும் பிரிக்கப்படாத தஞ்சை மாவட்டத்தில்தான். அதனால்தான் என்னவோ நாயகி மோகனா திருவாரூரை சேர்ந்தவளாக சித்தரிக்கப்படுகிறாள். நாகப்பட்டினத்திற்கு அருகில் உள்ள சிக்கல் எனும் ஊரை சொந்தமாக கொண்டவர் சண்முகசுந்தரம்.

பொதுவாகவே திறமை வாய்ந்த கலைஞர்கள் சற்று முன் கோவம் கொண்டவர்களாகவும் தங்கள் திறமையின் மீது அசாத்திய நம்பிக்கை கொண்டவர்களாகவும் அதன் காரணமாகவே வித்யா கர்வம் [சாதாரண வார்த்தைகளில் சொன்னால் திமிர்] மிகுந்தவர்களாகவும் விளங்குவார்கள் என்பது பரவலான ஒரு நம்பிக்கை/கருத்து. அந்த கருத்துக்கு வலு சேர்பவர்கள்தான் சண்முகமும் மோகனாவும்.

அதிலும் சண்முகம் உண்மையிலே மனதளவில் சிக்கலார்தான். தன் தொழிலின் மேல் அபார பக்தி, தன் திறமை மேல் அசாத்திய நம்பிக்கை, தன் தன்மானத்திற்கு ஊறு நேரும்போது யாராக இருந்தாலும் அவர்களுடன் மோத தயங்காத குணம், தான் காதலிக்கும் பெண் மீது வைக்கும் அதீத அன்பு, அவள் தனக்கு மட்டுமே சொந்தமாக இருக்க வேண்டும் என்ற வெறி, பெரிய கலைஞனாக இருந்தாலும் ஒரு சாராசரி மனிதனுக்கு உள்ளது போன்ற பயம், சந்தேகம் இத்யாதிகள். மொத்தத்தில் ரத்தமும் சதையுமான ஒரு பச்சை மனிதன்.

முதன் முதலாக கோவிலில் கச்சேரி செய்துக் கொண்டிருக்கும் போது வண்டியில் வந்து இறங்கும் மோகனாவை பார்த்தவுடன் பாலையாவிடம் அதை சுட்டிக் காட்டும் கண் அசைவு, தொடர்ந்து வேட்டு சத்தம் கேட்டவுடன் வரும் கோவத்தில் கச்சேரியை நிறுத்திவிட்டு வெளியேறுவது, வெளியில் நிற்கும் தன் மனம் கவர்ந்த பெண்ணிடம் அதை வெளிக் காட்டிக் கொள்ளாமல் நாத பரத கலைகளைப் பற்றி வாதம் புரிவது என்று அந்த முதல் காட்சியிலே கேரக்டர்-ஐ establish பண்ணி விடுவார்கள். காதல் கோவம் கர்வம் எல்லாம் அப்படியே அந்த முகபாவங்களில் ஜொலிக்கும்.

முதலில் சொன்னது போல் சண்முகசுந்தரம் ஒரு அசாதாரணமான ஹீரோ இல்லை. சராசரி மனிதன். வெளியே வீம்புக்கு நாட்டியம் பார்க்க வரமாட்டேன் என்று சொல்லி விட்டாலும் தன் வாத்திய குழுவினரை போக கூடாது என விரட்டினாலும் மனதின் ஆசையை கட்டுப்படுத்த முடியாமல் கச்சேரிக்கு போய் மறைந்திருந்து பார்க்கும் ஒரு காதல் வயப்பட்ட மனிதனை எப்படி வெளிக் கொண்டு வருகிறார். அடுத்து தற்செயலாக ஒரே ரயிலில் சண்முகமும் மோகனாவும் பயணம் செய்யும் வாய்ப்பு. அத்தனை பேர் சூழ்ந்து இருந்தும் காதல் எப்படி பொங்கி பெருகிறது? பாலையா துணையுடன் விளக்கு அணைக்கப்பட்டு இருவருமே கண்களால் பேசிக் கொள்ளும் காட்சி. தமிழ் சினிமாவில் இதுவரை இடம் பெற்றுள்ள காதல் காட்சிகளுக்குள் தலையாய ஒன்று என்பதில் சந்தேகமில்லை.

தஞ்சாவூரில் இறங்குகிறார்கள். சிங்கபுரம் மைனர் வீட்டு நிகழ்ச்சிக்கு கூட்டிப் போக வந்திருக்கும் வைத்தி, படியில் நிற்கும் மோகனாவைப் பார்த்துவிட்டு யாரு மோகனாவா என்று கேட்டுவிட்டு அங்கே போக முற்படும்போது அவள் தனக்கு மட்டுமே சொந்தம் என்ற possessiveness மீண்டும் சண்முகத்திடம் தலை தூக்க எங்களை பார்க்க வந்தியா இல்லை அவங்களை பார்க்க வந்தியா என்று முறுக்கும் சண்முகம், அங்கே மீண்டும் அந்த கதாபாத்திரத்தின் குணாதிசயங்களை அழகுற காட்சி வைக்கிறார் நடிகர் திலகம்.

சிங்கபுரம் அரண்மனையில் சுய கெளரவம் மிக்க அந்த கலைஞ்னுக்கு ஏற்படும் அவமானம், கோவித்துக் கொண்டு வெளியேற உங்கள் கச்சேரியை கேட்கத்தான் வந்தோம் என்று திரண்டிருக்கும் பொது மக்கள் சொல்ல அந்த பெருமிதம் முகத்தில் ஒரு கனம் மின்னி மறைவதை என்னவென்று சொல்லுவது? வாசிப்பை கேட்டு வெளிநாட்டுக்காரர்கள் எல்லாம் வந்துவிட அவர்கள் இங்கிலீஷ் நோட்ஸ் வாசிக்க முடியுமா என்று கேட்க முதலில் அந்த ஆங்கிலம் புரியாமல் ஒரு கனம் குழப்பமாய் பார்க்க வைத்தி அது என்னவென்று விளக்க உடனே பாலையாவைப் பார்த்து கண் அசைவிலே ஓகே என்று சொல்லி அவர் வாசிக்கும் காட்சி அற்புதமான ஒன்று.

திருவாரூர் சென்று மோகனாவைப் பார்க்க வேண்டும் என்ற அந்த ஆசையை வெளியில் தெரியாமல் மறைக்க முற்பட்டு ஆனால் பாலையாவிற்கு புரிந்து விட அந்த தர்மசங்கடத்தை கோவப்படுவது போல் வெளியில் காண்பிப்பது, சிங்கபுரம் மைனரின் கோச் வண்டியை பார்த்ததும் வரும் அதிர்ச்சி, ஆத்திரம். இவற்றிக்கு காரணமில்லாமல் இல்லை. அந்தக் காலத்தில் [அதாவது கதை நடப்பது சுதந்திரத்திற்கு முன் உள்ள காலகட்டம். அது படத்தில் சொல்லப்படவில்லை என்றாலும் கூட தொடர் கதையாக வந்த போது அப்படித்தான் சொல்லப்பட்டது] பொதுவாக நாட்டிய பெண்மணிகளைப் பற்றிய சமூகத்தின் பார்வை, பொதுமக்களின் கருத்து எல்லாம் தவறான கண்ணோட்டத்திலேயே அமைந்திருந்தன. அந்த சூழலில் வளர்ந்த சண்முகத்திற்கும் சந்தேகம் வந்ததில் ஆச்சரியமில்லை.

படம் முழுவதும் வரக்கூடிய சண்முகத்திற்கும் ஜில் ஜில்லின் நாடகக் கொட்டகையில் இருக்கும் போது திரையில் தோன்றும் சண்முகத்திற்கும் வித்தியாசம் இருக்கும். அங்கே மட்டும்தான் அந்த கோபதாபம் இல்லாமல் சற்றே சிரிக்கும் சண்முகத்தைப் பார்க்கலாம்.

நாடகம் பார்க்க வரும் மோகனா சண்முகத்தை சீண்டும் காட்சியெல்லாம் யாரும் எடுத்து சொல்லாமலே அற்புதமான காட்சி என்று அனைவருக்கும் தெரியும். ஒரு மனிதனுக்கு அதுவும் இயல்பிலே முன்கோபியான ஒருவனின் தன்மானம் சீண்டப்பட்டால் அந்த கோபத்தின் வெளிப்பாடு எப்படி இருக்கும் என்பதை இதில் பார்த்து தெரிந்துக் கொள்ளலாம். ஒரு ஆணுக்கு மற்றொரு ஆணுடன் அப்படி ஒரு வாக்கு வாதம் ஏற்படுகிறது என்றால் அங்கே கைகலப்பு ஏற்பட்டு விடும் ஆனால் சீண்டியவள் ஒரு பெண் என்பதனால் அதுவும் பத்து பேருக்கு முன்னால் தன்னை கேலி பேசி விட்டாள் என்று வரும் போது அது எப்படி அந்த உடல் மொழியில் வெளிப்படுகிறது. அடிவயிற்றிலிருந்து வரும் கோவத்தோடு அவள் சவாலை ஏற்று தில்லானா வாசித்து உன் காலை உடைக்கிறேன் என்று சவால் விட்ட பிறகும் கூட அந்த ஆத்திரம் தணியாமல் மீண்டும் மீண்டும் திரும்பி வந்து கோவத்தில் உதடுகள் துடிக்க வார்த்தை வராமல் அந்த துண்டை உதறியவாறே போகும் அந்த காட்சியெல்லாம் அது போல செய்வதற்கு மீண்டும் நடிகர் திலகமே பிறந்து வந்தால்தான் உண்டு.

தில்லானா பட்டம் கொடுக்கும் காட்சியெல்லாம் பற்றி ஏற்கனவே பிரபு அருமையாக எழுதியிருக்கிறார் [சண்முகத்திற்கு மேடை புதியதல்ல ஆனால் மேடை பேச்சு புதிது]. ஆகவே அடுத்த கட்டம் என்றால் அவர் மருத்துவமனையில் நர்சின் பணிவிடையைப் பார்த்து தவறாக நினைத்து அதை தவிர்க்க நினைப்பதை சொல்ல வேண்டும். அடிப்படையில் பெண்களிடமிருந்து ஒதுங்கி இருக்கும் ஒரு கூச்ச சுபாவி. நர்ஸ் உரிமை எடுத்துக் கொண்டு தனக்கு பணவிடை செய்யும் போது தர்மசங்கடத்தில் தவிக்கும் அந்த உடல் மொழி ஒரு பரிமாணம் என்றால், ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் சத்தம் போட்டு விட, அந்த நர்ஸ் ஒரு அர்ப்பணிப்பு உணர்வோடு செய்ததாக சொன்னவ்டன் அவசரப்பட்டு தவறாக பேசி விட்டோமே என்ற வேறொரு தர்மசங்கடத்தில் தவிக்கும் போது காட்டும் உடல் மொழி அவரின் இன்னொரு பரிமாணம்.

நலந்தானா பாடல் காட்சி எல்லாம் சொல்லவே தேவையில்லை. நான் பலரிடமும் சொல்வது எல்லா வரிகளையும் விட்டு விடுவோம் அந்த கண்பட்டதால் உந்தன் மேனியிலே புண்பட்டதோ அதை நானறியேன் என்ற வரிகளின் போது விழி சிவந்து கண்ணில் நீர் பெருக்கி ஒரு சின்ன தலையாட்டலில் உன் உள்ளத்தையும் அதில் என் மேல் உள்ள காதலையும் எனக்கு ஒன்று என்றால் நீ துடித்துப் போவதையும் நான் உணர்ந்திருக்கிறேன் என்ற புரிதலையும் அவர் வெளிப்படுத்தும் அந்த பாங்கு இருக்கிறதே அப்போது அவர் கன்னங்களில் மட்டுமா கண்ணீர் வழியும், காட்சியை காண்பவர் எல்லோர் கண்களிலும்மல்லவா கண்ணீர் வடியும்.

மதன்பூர் செல்லும் ஒப்பந்தத்தில் கையெழுத்து போடும் போது, படித்து பார்த்து விட்டு போடுங்கள் என்று ராஜன் சொல்ல அதிலே என்னடா இருக்கப் போகுது என்று சமாதானம் சொல்லி கையெழுத்து போட்டுவிட்டு பின்னர் தன்மானத்திற்கு ஊறு வரும் என்ற நிலையில் வாசிக்க மாட்டேன் என்று சொல்ல ஒப்பந்ததை காட்டி கேஸ் போடுவேன் என்று வைத்தி சொல்லும் போது அன்று கூட இருந்தவர்கள் சொன்னபோது கேட்காமல் போனோமே என்ற குற்ற உணர்வை கூட எவ்வளவு துல்லியமாக வெளிப்படுத்துகிறார்.

இறுதியாக மதன்பூர் மகராஜாவின் அறையிலிருந்து வெளியே வரும் மோகனாவை தாறுமாறாக பேச அதற்கு அறிவு கெட்டதனமாக பேசாதீர்கள் என்று மோகனா சொல்ல கண் மண் தெரியாத கோவத்தில் பளாரென்று அறையும் சண்முகம் செத்து போ என்று சொல்லிவிட்டு போகும் அந்த உடல் மொழி, மறக்கவே முடியாது.

கொஞ்சம் யோசித்துப் பார்தோமென்றால் தில்லானா அடிப்படையில் ஒரு காதல் கதைதான். காதலிக்கும் இருவர் அந்த காதல் வெற்றி பெற எதிர்கொள்ள வேண்டிய போராட்டங்கள்தான் கதை. ஆனால் கதையின் பின்புலம் இசையும் இசை சார்ந்த சூழலுமாக அமைக்கப்பட்டிருந்ததுதான் அந்தப் படத்தின் சிறப்பு.

தில்லானா என்று எடுத்துக் கொண்டால் ஒருவரை கூட விட்டு விடாமல் பாராட்ட வேண்டும். ஆனால் இங்கே பாட்டுடை தலைவன் நடிகர் திலகம் பற்றிய அலசல் மட்டுமே இப்போது என்னால் எழுத முடிந்திருக்கிறது. பின்னொரு நாளில் மற்றவர்களைப் பற்றியும் எழுதலாம்.

அன்புடன்

Gopal.s
20th July 2016, 11:39 AM
ப்ரிய சிக்கலாரைப் பற்றி சிறப்பான இடுகை திரு.முரளி----PR
Quote Originally Posted by முரளி ஶ்ரீநிவாஸ்
அதிலும் சண்முகம் உண்மையிலே மனதளவில் சிக்கலார்தான். தன் தொழிலின் மேல் அபார பக்தி, தன் திறமை மேல் அசாத்திய நம்பிக்கை, தன் தன்மானத்திற்கு ஊறு நேரும்போது யாராக இருந்தாலும் அவர்களுடன் மோத தயங்காத குணம், தான் காதலிக்கும் பெண் மீது வைக்கும் அதீத அன்பு, அவள் தனக்கு மட்டுமே சொந்தமாக இருக்க வேண்டும் என்ற வெறி, பெரிய கலைஞனாக இருந்தாலும் ஒரு சாராசரி மனிதனுக்கு உள்ளது போன்ற பயம், சந்தேகம் இத்யாதிகள். மொத்தத்தில் ரத்தமும் சதையுமான ஒரு பச்சை மனிதன்.

சில நாட்களுக்கு முன்பு ஜெய்-யுடன் இதைப் பற்றி தான் விவாதித்துக்கொண்டிருந்தேன். எத்தனை shadesஐ அசாத்தியமாக காண்பித்திருப்பார். அசுர சாதனை. அடங்கிய தொனியில் இருக்கும் காட்சிகளிலும்.

"கோவந்தேன்..." என்று ஜில்லு சொன்னதும்
"குறை இல்லாத மனுஷன் ஏது ஜில்லு.." என்று சொல்வார். இது ஞானியின் வார்த்தையோ, விரக்தியில் சொல்வதோ இல்லை. ஒரு மாதிரி tired and dry குரலில் சொல்வார்.

Quote Originally Posted by முரளி ஶ்ரீநிவாஸ்
முதன் முதலாக கோவிலில் கச்சேரி செய்துக் கொண்டிருக்கும் போது வண்டியில் வந்து இறங்கும் மோகனாவை பார்த்தவுடன் பாலையாவிடம் அதை சுட்டிக் காட்டும் கண் அசைவு,
பிரமாதமான tag-team!
அதற்கு லயித்து வாசித்துக் கொண்டிருக்கும் பாலையா விழித்து, கவனித்து, சிரிப்பது.
தத்தம் கலைகளின் உச்சத்தில் இருக்கும் தருணத்தில் கூட இந்த இரு கலைஞர்கள் 'have some attention to spare' என்ற அளவுக்கு அந்த சித்தரிப்பிலேயே தெரிந்துவிடும்.

Quote Originally Posted by முரளி ஶ்ரீநிவாஸ்
ஆசையை கட்டுப்படுத்த முடியாமல் கச்சேரிக்கு போய் மறைந்திருந்து பார்க்கும் ஒரு காதல் வயப்பட்ட மனிதனை எப்படி வெளிக் கொண்டு வருகிறார்.
அதுவும் அந்த 'ஷண்முகா'வுக்கு 'அடி!' என்று அந்த துடுக்குத்தனத்துக்கு react செய்யும் விதம்

Quote Originally Posted by முரளி ஶ்ரீநிவாஸ்
அடுத்து தற்செயலாக ஒரே ரயிலில் சண்முகமும் மோகனாவும் பயணம் செய்யும் வாய்ப்பு.
தற்செயல் இல்லை. குழுவையே கடைசி ரயிலுக்காக காக்க வைப்பார். பாலையா காரணத்தை உடைக்கப்போக, வேறு வழியில்லாமல் அரைமனதுடன் கிளம்புவார். கனவானின் காதல் அல்லவா

Quote Originally Posted by முரளி ஶ்ரீநிவாஸ்
வைத்தி, படியில் நிற்கும் மோகனாவைப் பார்த்துவிட்டு யாரு மோகனாவா என்று கேட்டுவிட்டு அங்கே போக முற்படும்போது அவள் தனக்கு மட்டுமே சொந்தம் என்ற possessiveness மீண்டும் சண்முகத்திடம் தலை தூக்க எங்களை பார்க்க வந்தியா இல்லை அவங்களை பார்க்க வந்தியா என்று முறுக்கும் சண்முகம், அங்கே மீண்டும் அந்த கதாபாத்திரத்தின் குணாதிசயங்களை அழகுற காட்சி வைக்கிறார் நடிகர் திலகம்.
இப்படியும் சொல்லலாம். நான் இதை வேறு மாதிரி நினைத்தேன். அந்த தருணத்தில் அவன் மகாகலைஞன். தன்னை வரவேற்க வந்தவன், தனக்கு உரிய மரியாதையைச் செய்யவேண்டுமே ஒழிய, இன்னொரு கலைஞரை சந்தித்துப் பேசி, தன்னை incidentalஆக வரவேற்றதாக இருக்கக்கூடாது என்ற பிடிவாதம் தெரிந்தது.

Quote Originally Posted by முரளி ஶ்ரீநிவாஸ்
உங்கள் கச்சேரியை கேட்கத்தான் வந்தோம் என்று திரண்டிருக்கும் பொது மக்கள் சொல்ல அந்த பெருமிதம் முகத்தில் ஒரு கனம் மின்னி மறைவதை என்னவென்று சொல்லுவது?
முதலில் அந்த ஆங்கிலம் புரியாமல் ஒரு கனம் குழப்பமாய் பார்க்க வைத்தி அது என்னவென்று விளக்க உடனே பாலையாவைப் பார்த்து கண் அசைவிலே ஓகே என்று சொல்லி அவர் வாசிக்கும் காட்சி அற்புதமான ஒன்று.

வைத்தி மொழிபெயர்த்ததும் "இவ்வளவு தானா எப்படி ஊதித் தள்ளுகிறோம் பார்" என்று இருவரும் முகபாவங்கள் மூலமாகவே காட்டி விடுவார்கள்.


Quote Originally Posted by முரளி ஶ்ரீநிவாஸ்
ஒரு ஆணுக்கு மற்றொரு ஆணுடன் அப்படி ஒரு வாக்கு வாதம் ஏற்படுகிறது என்றால் அங்கே கைகலப்பு ஏற்பட்டு விடும் ஆனால் சீண்டியவள் ஒரு பெண் என்பதனால் அதுவும் பத்து பேருக்கு முன்னால் தன்னை கேலி பேசி விட்டாள் என்று வரும் போது அது எப்படி அந்த உடல் மொழியில் வெளிப்படுகிறது. அடிவயிற்றிலிருந்து வரும் கோவத்தோடு அவள் சவாலை ஏற்று தில்லானா வாசித்து உன் காலை உடைக்கிறேன் என்று சவால் விட்ட பிறகும் கூட அந்த ஆத்திரம் தணியாமல் மீண்டும் மீண்டும் திரும்பி வந்து கோவத்தில் உதடுகள் துடிக்க வார்த்தை வராமல் அந்த துண்டை உதறியவாறே போகும் அந்த காட்சியெல்லாம் அது போல செய்வதற்கு மீண்டும் நடிகர் திலகமே பிறந்து வந்தால்தான் உண்டு.

பிறந்து வரக்கூடும் என்ற நம்பிக்கையுமே மிகை. ஏனன்றால், அந்த காலகட்டத்தின் aesthetic, ஆண்-பெண் உறவுகள், மான-அவமான மதிப்பீடுகள் எல்லாவற்றையும் அத்தனை துல்லியமாக ரசிக்கக் கூடிய சூழலும் இன்று இல்லை என்றுதான் சொல்லவேண்டும். இது அங்கலாய்ப்பு அல்ல. காலப்போக்கில் இந்த வகை மாற்றங்கள் நடக்கத்தான் செய்யும்.

இன்று ஒரு சரித்திரப் படம் எடுத்தாலும், உடை,சூழல் போன்ற வெளிப்பூச்சு விஷயங்களை சிறப்பாக கொண்டு வர முடியுமே தவிர, அந்த காலகட்டத்தில் உறவுகள்- 'இன்னின்ன வார்த்தை இத்தகைய மனிதர் மீது இத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்' என்பதை எல்லாம் ஓரளவுக்கு மேல் கொண்டு வர முடியாது. நமது இன்றைய சட்டகத்தில் இருந்து தான் பார்க்க முடியும். அதற்கு மேல் அதை எல்லாம் உணர்ந்து, சிறப்பாக உள்வாங்கி வெளிக்கொண்டுவர இதைப் போன்ற அசாத்திய திறமை வேண்டும்.

கோவத்துடன் மோகனாவைப் பார்ப்பதும், பேச்சுகொடுக்கும் வைத்தியை "சும்மார்ரா டேய்" என்று சொல்லி வாயடைக்க வைக்கும்போதும் 'கனன்றுகொண்டிருக்கும் சீற்றம், எந்நேரமும் வெடித்து வெளிவரலாம்' என்று நமக்குத் தெரிந்துவிடும். கோவத்திலும் இத்தனை நிறங்களா!

தெய்வமகனின் : damn your hotel என்று சொல்லும்போது ஒரு disappointment கலந்த கோவம், தேவர் மகனில் பொறுப்பில்லாமல் எதிர்த்துப் பேசும் மகனிடம் 'தர்க்கம் பண்றீய?' என்ற சீற்றம், சில பக்கங்கள் முன் நாம் பார்த்த சத்ரபதி சிவாஜியின் கோவம்..இவையெல்லாம் பற்பல இடங்களில் பார்த்தவை. தில்லானாவில் ஒரே படத்தில்...ஏன் இந்த ஒரே காட்சியில்!!

அந்த காட்சித்தொடரே சிறப்பாக வந்திருக்கும். Mood மாறுவது, மனமாற்றம் நிக்ழவது, ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு பதட்டம். மைனருக்கு, வடிவு'க்கு...என்று ஏ.பி.என் masterclass.

"வேறு ஆரு காப்பாத்துனாஹ"..என்று ஜில்லு நடுங்கும் அழுகுரலுடன் கேட்கும்போது அந்த குழந்தைத்தனம் நம்மை கிட்டத்தட்டநெகிழச்செய்யும்.

சற்று முன்வரை இவர்கள் சண்டை மறந்து சேரக்கூடாதா என்று நினைத்துக்கொண்டிருந்த நாம், மோகனா வம்பிழுப்பதை, 'எத்தனை புத்திசாலி இந்தப் பெண்!' என்று ரசிக்கத் தொடங்கிவிடுகிறோம். APN makes the audience root for the exact opposite, within a matter of minutes!!

தில்லானா பட்டம் கொடுக்கும் காட்சி

இங்கொரு விஷயத்தை நாம் நினைவில் கொள்ள வேண்டும். நாடகக் கொட்டகைக்குப் பிறகு மோகனாவும்-சண்முகமும் இங்கு தான் சந்திக்கிறார்கள்.

சிங்கபுரம் மைனர் திருந்திய விஷயம் எல்லாம் நமக்குத் தான் தெரியும். சண்முகத்துக்கு தெரிந்ததாக படத்தில் சொல்லப்படவில்லை. நாவலில் எப்படி என்று தெரியவில்லை.

சண்முகம் காண்பதெல்லாம், குடும்பத்தோடு மைனர் போட்டியைப் பார்க்க திருவாரூருக்கு வந்திருக்கிறார் என்பது தான். வைத்தி ஏற்படுத்தும் இடையூறுகளை சபையிலிருந்து அகற்றுகிறார் என்பது தான். இதனாலேயே சண்முகம் போன்ற ஒரு சந்தேகப்பேர்வழிக்கு சந்தேகம் போய்விடுமா என்ன?

அந்த ஆட்டத்தின் முடிவில் அந்த சந்தேகம் எங்கே இருந்த இடம் தெரியாமல் காணாமல் போனது? முன்னைவிட ஆழமான ஒரு காதலை மட்டுமே அங்கே காண்கிறோம். இந்தக் கலைஞனுக்கு, மோகனாவின் கலையின் பரிமளிப்பு தன் சந்தேகத்தைத் தாண்டி செல்ல செய்துவிட்டது.

ஒரு absurd foil கொடுக்கவேண்டும் என்றால்: பாலசந்தரின் டூயட்டை நினைத்துப்பாருங்கள். 'அந்த இசையைத் தான் நான் காதலித்தேன்' என்று ஒரு வசனம் வரும். எத்தனை அபத்தமான ஒரு வசனம். என்ன கோமாளித்தனமான ஒரு தருணம். ஒரு அழகான conceptஐ சொதப்பியிருபார்கள்.

ஆனால் தி.மோ-வில் எத்தனை அழகாக காண்பித்திருப்பார்கள். கலைஞனின் கலையால் ஆகர்ஷிக்கப்படும்பொழுது, அந்த கலைஞனின் ஆளுமையை, personalityஐயும் சேர்த்தே உணர்ந்துவிட்டதாகத் தோன்றுவதையல்லவா அந்தக் கணம் காண்பிக்கிறது.

இந்தி இயக்குனர்/நடிகர் குரு தத்'தின் ப்யாஸா'வில் கதாநாயகன் ஒரு கவிஞன். அவன் கவிதைகளைப் படிக்கும் கதாநாயகி வஹீதா ரஹ்மான் அவனை நன்கு அறிந்தவள் போல பேசுவாள். அவன் 'என்னைப் பற்றி உனக்கு எப்படித் தெரியும்?' என்று கேட்க. "உன் (ஆழ்மன வெளிப்பாடான) கவிதைகளையே நான் படித்துவிட்டேனே. இதற்குமேல் உன்னைப் பற்றி தெரிந்துகொள்ள வேறென்ன இருக்கிறது என்கிறாய்" என்பாள்.

கிட்டத்தட்ட அதைத் தான் வார்த்தைகளின்று இக்காட்சியில் இசைமூலம் சாதித்திருப்பார்கள். நமது திரைப்பட வரலாற்றில் ஒரு அழகியல் மைல்கல் இப்படம்.

அந்த உரை ஒரு wonder! தயக்கம், வார்த்தைகளைத் தேடித் துழாவிப் பேசுவது என்று. Spot improvisation என்று சொல்லலாம். ஆனால், சிவாஜியைப் பொருத்தவரை பல takeகள் இருந்தாலும் அதை அப்படியே திரும்ப பேசியிருப்பார் என்பது நமக்குத் தெரியும். பிரமிக்கவேண்டியது தான்.


Quote Originally Posted by முரளி ஶ்ரீநிவாஸ்
நர்ஸ் உரிமை எடுத்துக் கொண்டு தனக்கு பணவிடை செய்யும் போது தர்மசங்கடத்தில் தவிக்கும் அந்த உடல் மொழி ஒரு பரிமாணம் என்றால், ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் சத்தம் போட்டு விட, அந்த நர்ஸ் ஒரு அர்ப்பணிப்பு உணர்வோடு செய்ததாக சொன்னவ்டன் அவசரப்பட்டு தவறாக பேசி விட்டோமே என்ற வேறொரு தர்மசங்கடத்தில் தவிக்கும் போது காட்டும் உடல் மொழி அவரின் இன்னொரு பரிமாணம்.
பலவகை நடிப்பு உள்ள காட்சி அது..
அந்த காட்சியிலும் நகைச்சுவை இருக்கும் -தெர்மாமீட்டரை வாயில் வைத்துக்கொண்டு முழிப்பது
ஜன்னலை மூடியதும் நடுக்கம், பணிவிடைகளை தட்டும்போது "கொஞ்ச்சம்" அதிகமாக கவனம் எடுத்துக்கொள்வதாய் தோன்றுவதைச் சொல்லும்பொழுது அந்த emphasis, கடைசியில் "சரிதான்..உங்களுக்கு நாதஸ்வரம் தவிர ஒண்ணும் தெரியாது போலயிருக்கு" எனும்போது வரும் நெகிழ்வு. முதல் சிலமுறை எனக்கு அந்த நெகிழ்வு கொஞ்சம் மிகையாகத் தான் தெரிந்தது.

ஆனால் அந்த வரி சண்முகத்தை எப்படி எல்லம் குத்தியிருக்கும் என்பதை நாம் புரிந்துகொள்ளமுடியும் தானே. நாதஸ்வரத்தைத் தவிர அவனுக்கு என்ன தெரியும்? கலைஞனுக்கே உரித்தான தீவிர உணர்ச்சிகளோடு தான் அவன் உறவுகளை அணுகுகிறான். இம்முனைக்கும் அம்முனைக்குமாக தாவுகிறான். அவன் காதல் எத்தனை தீவிரமோ, அத்தனை தீவிரம் அவன் கசப்புக்கும், வெறுப்புக்கும், கோபத்துக்கும். எல்லாம் தன் சின்னத்தனமான முன்முடிவுகளால், என்பதை இந்தச் சின்னப்பெண் எத்தனை லாவகமாக அவனுக்கு உணர்த்திவிடுகிறாள்!

நலந்தானா பாடல் காட்சி எல்லாம் சொல்லவே தேவையில்லை.
என்று சொல்லிவிட்டு அழகாக சொல்லிவிட்டீர்கள்!

அந்த கண்ணீரிலும், இத்தனை கரிசனம் உள்ள தன் காதலியைப் பற்றிய பெருமிதமும் தெரியும்.

பல்வகை உணர்வுகள் சங்கமிக்கும் தருணங்களை (moments of confluence of emotions) தெளிவாக பார்வையாளர்களுக்கு உணர்த்துவது ஒரு நடிகனுக்கு உச்சகட்ட சவால். அனேகம் பேர் அத்தகைய தருணங்களை எழுதவே மாட்டார்கள். ஏனென்றால் அதை தெளிவாக சித்தரிப்பது கஷ்டம். ஆனால் அவையே திரைப்படக்கலையின் உச்ச தருணங்கள்.

ஒரு உணர்விலிருந்து இன்னொன்றுக்கும் அழகாக மாறுவதைச் சொல்லவில்லை. அதையும் பலமுறை செய்திருக்கிறார். பலரும் செய்திருக்கிறார்கள். That is also no mean task. ஆனால் நான் சொல்வது ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட உணர்வுகளை வெளிப்படுத்துவதை.

எழுத்தில் 'ஒரே நேரத்தில் நெகிழ்ச்சியும், பெருமிதமும்' என்று எழுதும் வாக்கியத்தில் கூட அவை அடுத்தடுத்து வரும் சொற்கள். Trivially true. நாம் படித்து, நம் புத்தியில் அவற்றைப் பிணைத்து ஒன்றாக்கிக் கொள்கிறோம். இசையில் simultaneity சாத்தியம் என்றாலும், இசைக்கும் அது ஏற்படுத்தும் உணர்வுக்கும் உள்ள உறவு விவரணை சட்டகங்களுக்கு அப்பார்ப்பட்டது (அதுவே அதன் சிறப்பு). மேலும் ஒருவருக்கொருவர் சற்றளவேனும் மாறக்கூடியது அந்த associations. ஆனால் நடிப்பில் தெளிவின்மை ஒரு தோல்வி. 'அவன் மனத்தெளிவில்லாமல் குழப்பமாக இருந்தான்' என்பதைக் கூட தெளிவாகக் காண்பிக்க வேண்டும். இப்படிப்பட்ட ஒரு கலையில் முற்றிலும் வித்தியாசமான இரண்டு உணர்வுகளை வெளிப்படுத்துவது என்பது எத்தனை அபாரமான ஒரு சாதனை என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும் - and by the way, all this while incidentally happening to play the naadhaswaram flawlessly



Quote Originally Posted by முரளிஶ்ரீநிவாஸ்
அதிலே என்னடா இருக்கப் போகுது என்று சமாதானம் சொல்லி கையெழுத்து போட்டுவிட்டு
சமாதானமே கிடையாது. ஒருதலைபட்ச முடிவுதான்.

Permit me a digression here..இந்த தம்பி சொல் கேட்காத hot-headed அண்ணன் என்கிற archetype கிட்டதட்ட அப்படியே கம்பனில் வருகிறது.

பல இடங்களில் இலக்குவன் தான் யோசித்து நல்ல முடிவு எடுப்பதாகக் காட்டுகிறார். ராமன், இலக்குவனை "பிள்ளாய் பெரியாய்" என்று விளிக்கிறான். (இளையவன் நீ, அதே சமயம் விவேகம் உள்ளவன் நீ!)

மாறாக, ராமன் உணர்ச்சிப்பிழம்பாகவே காண்பிக்கப்படுகிறான்.தன் அண்ணனைக் கொல்ல ஒருவன் (சுக்ரீவன்) நினைக்கிறான், என்பதையே இலக்குவனால் ஜீரணிக்க முடியவில்லை. அண்ணனை எதிர்த்து பொதுவில் பேசக்கூடாது என்று மௌனம் காக்கிறான். தனிமையில் ராமன் அவன் கருத்தைக் கேட்டதும், இலக்குவன் ராமன் அவசரப்பட்டு கொடுத்த வாக்கை 'பிழை' என்று சொல்கிறான். ராமனுக்கு தான் பிழை செய்துவிட்டோம் என்று தெரிகிறது (தீயரே எனினும், உன்னோடு உற்றவர் எனக்கும் உற்றார் - சுக்ரீவா..உனது உற்றார் யாராவது தீயவர்களாகவே இருந்தாலும் கூட அவர்கள் எனக்கும் உற்றார்...என்று தனது வாக்கில் கூறுகிறான்).

இலக்குவன் தன் பிழையை சுட்டிக்காட்டிவிட்டான் என்றதும் அவனைப் - தனக்காக தன் வாழ்வையே அழித்துக்கொண்டிருப்பவனைப்- பார்த்து, குத்தலாக ராமன் சொல்கிறான் 'நம் அண்ணன் தம்பிகளில், பரதன் தானே உயர்ந்தவன். எல்லோரும் ஒன்றா? அதுபோல எல்லா அண்ணன் தம்பிகளும் ஒரே மதிரியா, இந்த சுக்ரீவன் போன்றவர்களும் உண்டு' என்று சொல்லி தட்டி கழிக்கிறான்.

இவற்றுக்கு தி.மோ-வுக்கும் நேரடி தொடர்பு இருப்பதாகச் சொல்லவில்லை. ஆனால் இத்தனை அற்புதமான கலைஞன், உணர்வுவேகத்தில் சின்னத்தனமாக நடக்கும் தருணங்களை நினைக்கும்போது ராமனின் க்ரூரம் நினைவுக்கு வந்தது.

இவர்கள் எல்லாரையும் பாதிக்கும் ஒரு ஒப்பந்தத்தை படிக்காமல் கையெழுத்துப் போடுபவன் சண்முகம். அந்த அளவுக்கு தங்களை இவன்வசம் ஒப்படைத்தவர்களைப் பார்த்த அழகர் கோவிலில் என்ன வார்த்தை சொல்கிறான், 'உங்களுக்கு பணம் வேண்டும் என்றால் வேறெதாவது ஒரு நாதஸ்வர வித்வானுக்கு வாசித்துக்கொள்ளுங்கள்' என்று. How uncharitable!

அன்று கூட இருந்தவர்கள் சொன்னபோது கேட்காமல் போனோமே என்ற குற்ற உணர்வை கூட எவ்வளவு துல்லியமாக வெளிப்படுத்துகிறார்.
"நீ சொன்னே..நான் கேட்கலை" என்று வேகமாக சொல்லித் தாண்டி செல்ல முனைவதில் அந்த குற்ற-உணர்வைச் சிறப்பாக காண்பிப்பார்.


"பணம் என்ன மகாராஜா பணம்..." என்று நம்பியாரிடம் பேசும் காட்சி.....திருவாரூரை நியாபகப்படுத்தும். உணர்வுகள், வார்த்தைகளை விஞ்சும்.

A wondrous performance that is at once power-packed and highly layered and nuanced.

நினைவுபடுத்தியதற்கு நன்றி திரு.முரளி.

All BY PR

Gopal.s
20th July 2016, 11:43 AM
Very much!

நன்றி திரு. ராகவேந்திரன்.
வட்டமெல்லாம் பலரும் நேற்று ரசித்தனர் நானும் ரசித்தேன். அவ்வளவு தான். பள்ளிக்கூடத்திலிருந்தே ஒரு பழமான front bencher

பின்னால் சொல்லி சொல்லி ரசித்துக் கொண்டிருந்தார்கள் நுணுக்கங்களை முன்கூட்டியே anticipate செய்து பேசிக்கொண்டிருந்தனர் என்பதைப் பார்த்தேன். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் (இப்பொ 'ங்கொப்பராண வரும் பார்' , இப்பொ 'ஏய்' வரும் பார் - என்பவை எனக்கு கொஞ்சம் இடைஞ்சலாகத் தோன்றின...is it our Parthasarathy who I heard from the back-rows ), ஆனால் தாங்கள் ரசித்ததை உடன் வந்திருப்பவர்கள் தவரவிட்டுவிடக் கூடாது என்ற ஆவலின் வெளிப்பாடு தான் அது என்றும் புரிந்தது.

பெரியதிரையின் வசீகரமே தனி. மறைந்த பேராசிரியர் T.G.வைத்யநாதன் - ஹிந்துவில் பத்தி எழுத்தாளர் - எழுதிய சினிமா பற்றிய கட்டுரைத் தொகுப்பின் தலைப்பு 'images in the dark' - இருளில் பார்வையாளன் கரைந்து larger-than-life பிம்பங்களால் ஆகர்ஷிக்கப்படும் அனுபவத்தைப் பற்றி அதில் சொல்லி இருப்பார். அந்தக் கனியிருப்ப Home-video காய்கவர்ந்தற்று ...என்று முற்றிலும் காய்திட மனம் வரவில்லை - காயின் ஊட்டச்சத்து இல்லை என்றால் நாங்களெல்லாம் எங்கே!

VCR சகாப்தத்தில் தொலைக்காட்சியில் வந்த தில்லானைப் பதிந்து, பார்த்துப் பார்த்து தேய்த்தபின், வீட்டில் DVD Player வாங்கியதும் வாங்கிய முதல் படம் தில்லானா. சிரிக்கவைத்து, நெகிழவைத்து, ஆஹா-வித்து..முழுவதுமாக சுண்டியிழுக்கும் படம். சிவாஜி படங்களிலேயே அனேகமாக வசனங்களில் தாளகதி உட்பட எனக்கு அனேகமாக பரிச்சயமான படம் என்றால் இதுதான். அதை பெரிய திரையில் காண வேண்டும் என்ற என் நெடுநாள் ஆசை நேற்று நிறைவேறியது. மீண்டும் ஒரு நன்றி.

நீங்கள் நகைச்சுவையாக சொல்வதுபோல நானும் 'அலைகடலென' கூட்டத்தை எதிர்பார்த்து ஐந்து மணிவாக்கிலேயே வந்து ஸ்கூட்டரை வைத்துவிட்டு, TTK சாலையில் ஒரு சிறு வேலை இருந்ததால் நடந்து போய்விட்டு ஆறு மணி சுமாருக்கு வந்தேன். (நேராக ஆறு மணிக்கு வந்தால், வண்டி நிறுத்த இடம் கிடைத்திருக்காது என்று நினைத்திருந்தேன்!)

முரளிசாரை வாசலில் பார்த்தேன். ஃபில்ம்நியூஸ் ஆனந்தனின் கண்காட்சியை காட்டினார். பிறகு நன்றியுரையில் கூறியது போல இது மிகுந்த சிரத்தையுடன் தொகுக்கப்பட்ட exhibition என்று தெரிந்தது. சிவாஜி அத்தனை பிறமொழிப் படங்களில் பிரதான/முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார் என்றே எனக்குத் தெரியாது.

திரு.ராகவேந்திரன், 'தாயே உனக்காக' படம் ருஷ்யமொழி க்ளாஸிக்கான 'Ballad of the Soldieரைத் தழுவி எடுக்கப்படதை எனக்குக் கூறினார். In the context of the function/location என்ன ஒரு சரியான தேர்வு! என் கல்லூரி நாட்களில், இதே ருஷ்ய கலாசார மையத்தின் அரங்கத்தில் தான் அந்தப் படத்தைப் பார்த்தேன் (அந்த நாள்.. ஞாபகம்.. ).

ஸ்டானிஸ்லாவ்ஸ்கியின் sesquicentennary (ஒன்றரை நூற்றாண்டு) விழா என்று அவர் புத்தகங்கள் சிலவற்றை கண்ணாடிப்பெட்டிக்குள் வைத்திருந்தார்கள. கிறுஸ்துவ தேவாலயங்களில் சாலையோரச் சுவற்றில் கண்ணாடிப்பெட்டிக்குள் விவிலியத்தின் பக்கத்தைத் திறந்து வைத்திருப்பது போல. படிக்காமல் கடந்துபோக முடியாது. அதுபோல அந்தப் பக்கங்களைப் படித்துக்கொண்டிருந்தேன். I feel too cruel to mention this now for Gopal to read இனிமையான தற்செயல்.

திரு.ராகவேந்திரன் தயாரித்துக்கொண்ட உரையுடன் to-the-point நன்றாகப் பேசினார். ருஷ்யாவில் வகுக்கப்பட்ட நடிப்பு முறைகளையும் சுயம்புவாக வெளிப்படுத்தினார் சிவாஜி என்று அவர் சொன்னது - கடந்த சில பக்கங்களில் நாம் பேசிக்கொண்டிருப்பதின் ஒரு கூரை அந்த சபைக்குத் தக்கவாறு பேசியதாகத் தோன்றியது.

திரு.முரளி தன் வழக்கமான சரளத்துடன் 'தில்லானா'வை contextualize செய்தார். அந்த அரசியல் சூழல், அக்கால சினிமா அழகியல் எதிர்பார்ப்புகளை எவ்வாறு அப்படம் ஏற்றுக்கொண்டது போலவே 'படம்' காண்பித்து ஆனால் சிறப்பாக மீறியது என்று சொன்னார். குறிப்பாக: 'பாட்டு உண்டு - ஆனால் ஹீரோவுக்கு இல்லை. சண்டை உண்டு - கதையில் அந்த நிகழ்வுக்கும் ஹீரோவுக்கும் ஸ்நாநப்ராப்தியே கிடையாது என்றார்.

படத்தை இன்னும் ஆழ்ந்து ரசிக்க அது பலருக்கு உதவியிருக்கும் என்று நினைக்கிறேன்.

ஹீரோவுக்கு பாட்டு கிடையாதா என்ன, வாய்ப்பாட்டு கிடையாது. APN ரசனை எதிர்பார்ப்புகளுக்கு 'on his own terms' தீனி போட்டார். என்றுமே ரசிகன் மீது பழியைப் போட்டு pander செய்ய வேண்டும் என்ற கீழ்நோக்குப் பார்வை இல்லாமல், தான் நினைத்ததை சிரத்தையோடும், நயத்தோடும் செய்யும் கலைஞர்கள் தான் ரசிகர்களைக் கவர்கிறார்கள்.

நினைத்துப் பாருங்கள், அந்த சண்டை பற்றி ஒரே இடத்தில் தான் அவனிடம் வசனமாக சொல்லப்படுகிறது - அதற்கு அவன் எத்தனை ஈவிரக்கம் இன்றி பதில் சொல்கிறான் - அவன் ஹீரோ இல்லை - 'குறை இல்லாத மனுஷன் ஏது ஜில்லு' என்று தானே சொல்லும் மனிதன்.

அதே சமயம் ஹீரோ'வுக்கான punch-dialogueகள் இல்லாமல் இல்லை. கலையில் ஒப்பற்றவன் என்றவாறு வரும் எல்லா வசனங்களும் சண்முகத்தை மட்டும் குறிப்பவை அல்ல என்று குழந்தைக்குக் கூட தெரியும். Punch-வசனங்களில் தன்மையே அது தானே. அந்த வேடத்தை விட்டு விலகி நாயகனின் பிம்பத்தைக் கொண்டாடும் தருணங்கள் அவை. முப்பக்கம் மூடிய மேடையில், நாலாவது சுவராக இருப்பது கலைஞர்கள் வாழும் அந்தக் கதையின் உலகையும், இப்பக்கம் அமர்திருக்கும் ரசிகர்களின் உலகையும் பிரிக்கும் ஒருவித ஒப்பந்தம் மட்டுமே. அந்த ஒப்பந்தத்தை மீறும் தருணங்கள் அவை. அதை படத்தின் சமநிலை குறையாமல் செய்துகாட்டினர் (நாகலிங்கத்துக்கு தண்டனை என்று வைத்தி சொன்னதும் சண்முகம் பேசும் பதில் வசனம்)

படத்தைப் பற்றி இப்போது எழுதப் போவது இல்லை. திங்கட்கிழமை காலை அதுவுமாக தில்லானா பற்று பேச ஆரம்பித்தால், வேலை செய்தது மாதிரிதான்
இன்னும் கோபாலின் தொடரின் கடைசி பகுதிகள் வேறு படிக்க backlog இருக்கிறது. I will catch up later this week.

once again for the memorable show.

PS1: As I was telling Mr.Murali, there were a couple of cuts and jumps in the DVD and some resolution issues in long-shots. The DVD I have is clearer and complete- so let me know the next time whenever you plan to screen this. 300 படம் சுழற்சிமுறையில் மீண்டும் இதன் முறை 2038ல வரும்னு நினைக்கிறேன்

PS2: It was nice to meet Parthasarathy again and also great to meet in person the archivist non-pareil Pammalar. Too bad the movie ended too late to leave much time for a catch-up after that.

PR

Gopal.s
20th July 2016, 11:48 AM
By Ganpat

அப்பப்போ அடிக்கும் காலிங் பெல்,டெலிபோன் மணி,பார்க்கும் ஓவ்வொருவரின் விருப்பதிற்கேற்ப, இடைவேளை விடுதல்(கொஞ்சம் pause செய்.இப்போ வந்துடறேன்).
வராத விருந்தாளிகளின் திடீர் வருகை,அவர்கள் அடிக்கும் அதிகப்ப்ரசங்கித்தனமான comments,எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டாக வேண்டும்.

(ஆனா இப்போ தியேட்டரிலும் தொல்லை அதிகம்..சமீபத்தில் படம் ஆரம்பித்து இரண்டு நிமிடங்கள் கழித்து திருதிராஷ்டிரன் போல தட்டித்தடவி ,போய் D18,D19 அமர்ந்தால்,உடனே டெலிபோனின் உரத்த சிணுங்கல்.கூடவே "ஆமா தேவராஜ்தான் பேசுகிறேன் !” என்ற கட்டை குரல்..”என்னங்க! படத்தில் கமல் பேரு விசுவநாதன் இல்லையோ?” என்ற இல்லாளின் சந்தேகத்தை நிவர்த்திப்பதற்குள் அதே குரல் “நான் இப்போ தேவி தியேட்டரில் விஸ்வரூபம் பார்த்துக்கிட்டு இருக்கேன்.ஆங்..படம் ரொம்ப நல்லா இருக்கு..ம்ம்ம் அப்றம் பேசறேன்!” ன்னு ஒரு சுய வாக்குமூலம் கொடுத்து, காலை கட் செய்ய ஒரு பத்து பேர் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.(இடைவேளை போதுதான் பார்த்தேன்.அந்த நபருக்கு பொன்னம்பலம் போல உடல்வாகு.)

இப்படி சினிமா, கச்சேரி நடுவே, போன் attend செய்து disturb செய்யாதே என சொல்வது
,”சுவற்றில் எழுதாதீர்” எனும் அறிவிப்பிற்கு கீழே “சரி” என்று எழுதுவதைப்போல ஆகும் எனபதே பலருக்கு தெரிய மாட்டேன் என்கிறது.

சரி இனி படம்...

தமிழில் வந்த மிக சிறந்த ஆறு படங்களை பட்டியலிட்டால் தில்லானா மோகனாம்பாள்(தி.மோ) மற்ற ஐந்திற்கும் மேலே இருக்கும்.

பூரணம், உன்னதம் எனும் இரு சொற்களுக்கான எடுத்துக்காட்டு தி.மோ.

இந்தப்படத்தின் உன்னதம் திரு ஏபிஎன். பிள்ளையார் சுழி போடும்போதே ஆரம்பமாகிறது..

விகடன் அதிபர் திரு வாசனை,ஏபிஎன் சந்தித்து தி.மோ படம் எடுக்க தான் விரும்புவதை சொல்லி ஆசி பெற்று கூடவே அதற்கான காப்புரிமையையும் சுமார் ரூ.ஐயாயிரம் கொடுத்து அவரிடமிருந்து பெறுகிறார்.
என்னதான் சட்டப்படி விகடன் நிறுவனத்திடமிருந்து உரிமையை பெற்றாலும் அதை ஆக்கியோன் எனும் விதத்தில் திரு கொத்தமங்கலம் சுப்புவிற்கும் மரியாதை செய்ய விரும்பி, அடுத்த நாள் அவர் இல்லம் சென்று விவரம் சொல்லி சில ஆயிரங்களையும் சன்மானமாக கொடுக்கிறார்,அதை பின்னவர் மறுத்து "நேற்றே திரு வாசன் என்னிடம் இதைக்கூறி நீங்கள் கொடுத்த பணத்தையும் தந்து சென்றார்" என சொல்கிறார்.....இது உன்னதம் # 1

மேதை கோபுலு எப்படி படம் வரைந்தாரோ அதை நிஜமாக்குவதைப்போல,
ஒவ்வொரு பாத்திரமும் பத்தாண்டுகள் கழித்து படத்தில் நடமாடினார்கள்.இது உன்னதம் #2

தலைவரை விடுங்கள்.அவர் கடவுள் !

ஒரு பாலய்யா,ராஜன்,ck சரஸ்வதி,??
ஒரு தங்கவேலு,ராமதாஸ்,பாலாஜி??
ஒரு நாகேஷ்,மனோரமா?
அச்சு அசலாக அப்படியே பாத்திரங்கள் வந்து இறங்கவில்லையா?இது உன்னதம் # 3

பிரபுராம் சவடால் வைத்தி பற்றி சொன்னார்.
என்ன ஒரு fluency ,timing and wit?
என்னப்பா சிக்கல்! எல்லாரும் அவாவா வாத்தியத்தை எடுத்துண்டு கிளம்புங்கோ!
மகராஜா எழுந்துகொள்ளும்பொது திருப்பள்ளி எழுச்சி வாசிக்கணும்.!!

“நாங்க கோவிலில் மட்டும் தான் திருப்பள்ளி எழுச்சி வாசிப்போம்”.

“அதுக்காக ராஜா கோவிலில் போயா படுத்துக்க முடியும்?”

இந்த timing, மவனே உலகத்தில் எவனுக்குயா வரும்?

ck சரஸ்வதியிடம்..”இவ்வளவு பெரிய கழுத்து!! எவ்வளவு காலியா இருக்கு?
ஒரு அட்டிகை போட்டா எவ்வளவு நன்னா இருக்கும்” என tempt செய்வதில் உள்ள wit

"யாரிந்த பொண்ணு? அரையும் குறையுமா?"
"shut up! she is the maharani of madanpur!"
“நினைச்சேன்! நினைச்சேன்!! இப்படி மகாலக்ஷ்மி மாதிரி ஒரு பெண்ணை
பார்க்கும்போதே நினைச்சேன்!” என்று சொல்வதிலுள்ள fluency

இந்த யானையை அடக்குவாரே நம் யானைப்பாகன்!

ஒரு பதரை பார்ப்பது போலல்லவா இவரைப் பார்ப்பார்!

இந்த பதர் எனும் சொல் இடம் பொருள்,ஏவலுகேற்ப மாறும்.

பின்னால் மோகனாம்பாள் ஒரு இடத்தில் ஷண்முகம் நடத்தைக்கண்டு கொதித்து,
அவரையும் ஒரு பதரைப்போலத்தான் பார்ப்பாள்.ஆனால் அது
காதல் கலந்த தற்காலிக கோபமான பார்வை! காதல் பதர் உடனே மறைந்து விடும்.
ஆனால் வைத்தியோ ஒரு நிரந்தர பதர்.

சரி! தலைவரின் நாதஸ்வர வாசிப்பு..??
அதில் ஒரு முக்கால் பங்கை, நாட்டில் உள்ள அத்தனை வித்வான்களும் கண்டு மகிழலாம்.மீதியை..??
அவர்கள் பாடமாக வைத்துக்கொண்டு அதன்படி தாங்களும் நடை உடை பாவனைகளை மாற்றிக்கொள்ள வேண்டும்.

இறைவனுக்கு நன்றி..
திரு.ஏ.பி.என் னை படைத்ததிற்கு

திரு.ஏ.பி.என் நிற்கு நன்றி தி.மோ.வை படைத்ததிற்கு

ஹிந்தி பட அதிபர்களுக்கு நன்றி..
இதை ஒரு ஷேனாய் வித்வான் படமாக ஹிந்தியில் எடுக்காததிற்கு.

தற்கால தமிழ் பட அதிபர்களுக்கும் நன்றி,
தி.மோ வை ரீமேக் செய்யாமல் இருப்பதற்கு.

நண்பர்கள் முரளி, கோபால்,ராகவேந்தர்,பிரபுராம்,வாசுதேவன் ஆகியோருக்கு என் அன்பு மற்றும் நன்றி,
for inspiring me to write..

(



PR

Jokes apart, அந்தக் கதைக்களன்/காலம் நடனக்கலைஞர்களின் அன்றைய சமுதாய நிலை இன்னைக்கு நிறைய பேருக்கு முழுசா புரியாது இல்லை?

வடிவாம்பாள் ஒரு முன்னாள் கலைஞர்னு கேள்விப்படுறோம்.
"இப்படி போகுற இடத்துல எல்லாம் பகையை சம்பாதிச்சுக்கிறியேம்மா....நமக்கு நாலு பெரிய மனுஷாலோட தயவு தேவை"ன்னு உண்மையா நினைக்குறா. மோகனா நடனத்துல பெரிய ஆளா வரணும்னும் ஆசைப்படுறா.

அந்த கதைக்காலம் ஒரு cusp of eras (இருவேறு காலகட்டங்கள் சந்திக்கும் நேரம்).

பிரபுக்களின் - அதாவது தனவான்களின் - ஆதரவில் கலைஞர்கள் தழைக்கும் காலம் மறைந்து. கச்சேரிக்கு காசு, சபாக்கள் என்று கலைஞர்கள் மக்களிடம் (கிட்டத்தட்ட) நேரடியாக பணம் பெற்று சம்பாதிக்கும் காலம்.

இது மாபெறும் மாற்றம். சமூக சரி/தப்பு'கள் இங்கங்கென மாறு காலம் (an era of flux in the economic order and thus the attendant social values).

பலநூறு வருடங்களாக இயங்கும் விதம் மாறுகிறது

(will make one digressive post next to emphasize this point)



This post is admittedly a bit digressive. The purpose is to give the social context of the time-are of ThillAna.
Most of you are well aware of this, but I feel the youngsters who watch the movie now may receive it a tad too simply and thus under-appreciate the setting. Hence this post.

புறநாற்றில் ஒரு புலவர்

கை அது கடன் நிறை யாழே
மெய் அது புரவலர் இன்மையின் பசியே

புரவலர் இல்லை என்றால் பசி தான்.

ஒரு அரசனை ஒரு புலவர்: 'பாண் பசிப் பகைஞன்' என்கிறார் (பாணர்களின் பசிக்கு பகைவனாம்)

(முதல்) ஔவையார் ஒரு மன்னன் இறந்ததைப் பாடும்போது பாணர்களின் பாத்திரத்தில் துளை விழுந்துவிட்டது என்று பாடுகிறார்.

பலநூறு வருடங்களாக இப்படித் தான் கலைஞர்கள் வாழ்ந்தார்கள்.

நொபேல் பரிசுபெற்ற ப்ரித்தானிய தத்துவ எழுத்தாளர் பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் : "பிரபுக்களுக்கு கலை எவ்வளவு கடன்பட்டது என்பதை நாம் இன்றைய ஜனநாயகக் காலகட்டத்தில் மறக்க அனேக வாய்ப்புண்டு" என்றார் (in these days of democracy, one is apt to forget the debt art owes to aristocracy).

நாம் இன்றைய சமூக அமைப்பில் நின்று கொண்டு அன்றைய சமூக நிலைகளை நினைத்து, மேலோட்டமாக தீர்ப்பு வழங்கும் வேலையை எவ்வளவு எளிதாகச் செய்கிறோம்!

இந்த அமைப்பு எவ்வளவு தூரம் தொடர்கிறது. 20 ம் நூற்றாண்டு வரையிலும் கூட.

இந்தக் கால மாற்றத்தில் சிக்கிக்கொண்ட இன்னொருவர் பாரதியார்! எட்டயபுரம் ஜமீந்தாரை (மகாராஜா!) அண்டி இருந்தார். அவருக்கு புகழ்பாட்டுக்கள், சீட்டுக்கவிகள் எழுதிப் பிழைத்தார்.அவர் சுபாவத்துக்கு அது சரிவரவில்லை. விலகி அவரை (மறைமுகமாகத்) திட்டி எழுதினார். பிறகு மறுபடியும் வழியின்றி அவரிடமே போய் நிற்க வேண்டிய நிலைமை (தன் வாழ்நாளில் இருண்ட காலமாக இதைப் பற்றி எழுதுகிறார்).

மதுரை சேதுபதி பள்ளியில், சுதேச மித்திரன் பத்திரிகையில் என்று பிழைப்புக்கு ஏதாவது செய்யவேண்டிய நிலைமை. எதுவும் சரிவரவில்லை.

பாஞ்சாலி சபதம் சமர்ப்பணத்தில் கூட இப்படி எழுதுகிறார்.

தமிழ்மொழிக்கு அழியாத உயிரும் ஒளியும் இயலுமாறு இனிப் பிறந்து காவியங்கள் செய்யப்போகிற வரகவிகளுக்கும் அவர்களுக்குத் தக்கவாறு கைங்கரியங்கள் செய்யப்போகிற பிரபுக்களுக்குமா இந் நூலைப் பாதகாணிக்கையாகச் செலுத்துகிறேன்.


பிரபுக்களின் காலம் முடிந்துவிட்டது என்று பாரதியாராலேயே கூட முழுவதுமாகப் புரிந்துகொள்ள முடியவில்லை என்றால் பாருங்கள். அப்படிப்பட்ட ஒரு காலமாற்றம் நிகழ்கிறது.

('ச்சே மகாகவியை இந்த சமூகம் இப்படி பண்ணிடுச்சே' என்று மேலோட்டமாக அங்கலாய்த்து நகர்ந்துவிடுகிறோம். ஆனால் அந்தக்கால சமூக மாற்றங்களைப் பொதுவாக நாம் ஆராய்வதில்லை. சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தைச் (Madras Institute of Development Studies) சேர்ந்த பேராசிரியர் வெங்கடாசலபதி பாரதியாரின் காலம் பற்றி ஒரு நல்ல கட்டுரை எழுதியிருக்கிறார் - அதில் தான் இந்தக் கோணத்தைப் படித்தேன்.)

Now coming to ThillAnA

வடிவாம்பாள் நினைப்பதில் என்ன தவறு?

அவள் பார்த்து வளர்ந்த உலகம் அது. இன்று கச்சேரிக்கு சம்பளம் பேசி 'லேசில் கையெழுத்து'ப் போடாத கெட்டிக்காரி அவள். ஆனாலும் இந்தப் 'புது உலக'த்தின் நியாய/அநியாயங்கள் அவளுக்கு முழுவதுமாகப் புரியவில்லை.

ஜில்ஜில்-லையும் நினைத்துப் பாருங்கள். என்ன ஒரு அசாத்திய திறமைக்காரி, தன்னம்பிக்கை உள்ளவள். ஆனாலும் முறையான திருமணம் என்பது அவளுக்கு இல்லை. 'உங்க ஆளு சண்டியன்' என்று சண்முகம் குறிப்பிடும் அந்த நாகலிங்கம் 'திருந்தி வருவான்' என்று அவள் நம்புவதாகப் படம் முடிகிறது. நெஞ்சை அறுக்கிறது அல்லவா அவள் நிலை?

digression within digression

மோகனாவும், சண்முகமும் எவ்வளவு எளிதாகத் துவண்டு விடுகிறார்கள். தன் சுயநலத்துக்காக சண்முகம் எத்தனை அசட்டையாக கையெழுத்துப் போடுகிறான். ஜில்ஜில் வாழ்க்கையை விடவா இவர்களுக்கு இடர்களும், சவால்களும்? சொல்லியும் சொல்லாமலும் பல ஏமாற்றங்கள். அவற்றை எவ்வாறு சமாளிக்கிறாள். இத்தனைக்கும் அவள் கலை 'உயர்ந்தது அல்ல' என்ற கீழ்நோக்குப் பார்வை வேறு. சகலகலாவல்லி என்று சண்முகம் அவளை அறிமுகப்படுத்திகிறான், ஆனால் அவளை நாம்கூட இரண்டாம்பட்சமாகத் தானே நினைக்கிறொம்.அதை நாமும் கூட கேள்வி கேட்பதில்லை. சண்முகத்தின் கத்திகுத்துக்கு பதறுகிறோம். சகலகலாவில்லி'க்கு பல் உடைந்தால் சிரிக்கிறோம்.

கொட்டகையில் அவள் சண்முகத்தை ஆழ்ந்து ரசித்ததை விடவா யாரும் ரசித்துவிடப் போகிறார்கள் ('ஆமாம் ராசா'). அவளுக்கு வாசித்ததை விட படம்நெடுகிலும் சண்முகம் யாருக்காகவாவது அத்தனை ஆத்மார்த்தமாக வாசித்தானா?


Back to வடிவாம்பாள்

தன் மகளை, ஒரு முன்னனிக் கலைஞனுக்கு வாழ்க்கைப்படுவதை விட ஒரு தனவந்தனின் ஆசைநாயகி ஆக்க இந்த அம்மாள் விரும்பிகிறாரே - என்று மட்டும் மேலோட்டமாகப் பார்க்கக் கூடாது. கலைஞர்கள் யாரையாவது சார்ந்தே வாழவேண்டியவர்கள் என்பதே அவள் காலம் அவளுக்குப் போதித்த வாழ்க்கைமுறை.

தன் மகள் நல்ல நாட்டியக்காரியாக பெயர் பெற வேண்டும் என்பது எந்த அளவு உண்மையோ அதே அளவு உண்மை அவள் ஒரு பெரிய மனுஷனின் 'ஆதரவு' கிடைக்க வேண்டும் என்று அவள் நினைப்பது.

இதில் ஒன்று உயர்ந்த நோக்கம் என்றும், இன்னொன்று தாழ்வானது என்றும் நாம் நினைப்பது - இன்றைய மனநிலையில் இருந்தே. அந்தத் தாய்க்கு இரண்டும் ஒன்றே.

அந்தக் காலத்து நாட்டியக்காரி, தனக்கு சரிவர அப்படி ஒரு ஆதரவு கிடைக்கவில்லை, அது தன் குழந்தைக்கு நிகழ்ந்துவிடக் கூடாது என்று அவள் நினைக்கிறாள் என்றும் கொள்ளலாம்.

"என் கண்ணு! நீ ஒருத்தி கஷ்டப்படுற, உன்னால நாங்க எல்லாம் சுகப்படுறோம்" என்று ஒரு வசனம் வரும் (ஞாயிறு ஸ்க்ரீனிங்கில் இது கட்!) - அவளை மகாராஜாவின் 'தங்கையை' பார்க்க அனுப்பும் ஆயத்தக் காட்சி. அவள் நோக்கம் வேறு என்றாலும் அந்த வாஞ்சை பொய் அல்ல என்றே நினைக்கத் தோன்றும்.

தனக்குத் தெரிந்த நல்வழியில் குழந்தையைச் செலுத்தவும்,தனக்கு கைகூடாதவை அவளுக்குக் கிடைக்கவேண்டும் என்று அவள் விரும்புவது இயல்புதானே.


ஆனால் (தனியாக வாத்தியார் வைத்து இங்க்லீஷ் சொல்லிக்கொடுக்கப்பட்ட) மோகனா காலமாற்றத்தை உணர்ந்தவள். பழைய சட்டகத்தை முற்றிலும் நிராகரித்து முன்செல்ல முடியும் என்ற நம்பிக்கை உடையவள். அது தான் சண்டை.

சண்முகமும் வடிவாம்பாள் போல சிந்தனை உடையவன் தான். அவன் சந்தேகப்பேர்வழி, அவசரக்காரன், (மேரி சொல்வது போல) 'நாதஸ்வரம் தவிர ஒன்றும் தெரியாதவன்' என்பதெல்லாம் வாஸ்தவம். ஆனால் அந்தக் காலச் சூழலில் நாட்டியக் கலைஞர்களின் வாழ்க்கைத் தேர்வுகள் இவ்வாறு தான் இருக்கும் என்றே பொதுவான கருத்து. அதனால் தான் சிறு விஷயங்களைக் கூட அவன் சந்தேகிக்கிறான். அவனாலும் மோகனாவின் தீர்க்கமான மனநிலையை முழுவதுமாக புரிந்துகொள்ள முடியவில்லை.

பாவம் மோகனா - தன் காலத்தைத் தாண்ட முனைபவர்கள் அனைவரும் படும் சிரமங்களில் மிகக் காட்டமான - 'நேசர்களின் புரிதலின்மை'யை அனுபவிக்கிறாள்.

இவற்றைக் கருத்தில்கொண்டு பார்த்தால், இந்தக் கதையை இன்னும் நன்றாக ரசிக்கலாம் என்று தோன்றுகிறது.

ஜில்ஜில் பற்றியும், நாகப்பட்டினம் கொட்டகையை ஏபிஎன் காட்டிய விதத்தையும் இன்னும் விரிவாக எழுதலாம்...பிறகொருமுறை

Gopal.s
20th July 2016, 11:51 AM
Ganpat

கலைஞர்கள் புரவலர்கள் பற்றிய கருத்து பரிமாற்றங்கள்..

19ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து தோன்றி வரும் தலைமுறைகள் பட்ட /படும் அவதி மனித இனத்தில் வேறு எப்பொழுதும் நடந்திருக்க வாய்ப்பில்லை.

முதலில் கலாசார மாற்றம்
.பிறகு ஆட்சி முறை மாற்றம்.
பிறகு விஞ்ஞான மாற்றம்.
பிறகு தொழில் நுட்ப மாற்றம்
தற்பொழுது பொருளாதார மாற்றம் ..
இதனூடே பின்னிப்பிணைந்துள்ள கலாசார மாற்றம்.
என ஒரு நூற்றிருபது ஆண்டுகளுக்குள் சுனாமி போன்ற மாற்றங்கள்..

பல தலைமுறைகளாக கலைஞர்களை ஆதரிப்பது எனும் பெயரில் நாட்டிலுள்ள செல்வந்தர்கள் அவரவர் வசதிக்கேற்ப பெண்களை சீரழித்து வந்தனர்.இது ஒரு வடிகட்டிய அயோக்கியத்தனம்.இதற்கு தேவதாசி எனும் ஒரு இனிப்பு தடவிய பெயர் வேறு!!இது தேவரடியார்கள் என மருவி மேலும் என்னென்னவோ ஆகி, இவ்வினத்தவர் ஆண்களுக்கு இசைந்தால் இசைசொல்லாகவும்,மறுத்தால் வசை சொல்லாகவும் ஆகிப்போனது.1920 களில் இதை எதிர்த்து,ஒழிக்க கோரி சென்னை சட்ட சபையில் ஒரு சரித்திர புகழ் பெற்ற விவாதம்.Dr.Muthulakshmi Reddy அம்மையார் கடுங்கோபத்துடன் விவாதம் செய்ய காங் தலைவர் திரு சத்யமூர்த்தி அவர்கள் தேவதாசி முறை சமுதாய சுமுகமான போக்கிற்கு அத்தியாவசியமானது அதை நீக்குவது பேராபத்து என்றும் பேச,எழுந்தார் அம்மையார்.."மதிப்பிற்குரிய சத்யமூர்த்தி அவர்கள் தங்கள் குடுமபத்திலிருந்து ஒரு பெண்ணை இந்த நல்ல முறைக்கு நாட்டின் நன்மை கருதி அனுப்பி வைக்க இசைந்தால் இந்த மசோதாவை நான் வாபஸ் பெறுகிறேன் என கர்ஜிக்க முன்னவர் முகத்தில் ஈயாடவில்லை.அந்த மசோதா நிறைவேற்றப்பட்டு தேவதாசி முறையும் ஒழிந்தது.

சரி இனி மோகனாவின் கதை.
அவள் ஒரு குணவதி.தன் இனத் தொழிலை வெறுப்பவள்.சண்முகத்திடம் ஒரு நல்ல மனிதன் மற்றும் கலைஞனைக்கண்டு அவனை நேசிக்கிறாள்.அவனும் அப்பாவி.மோகனாவின் நிலை அறிந்து அவளை நேசிக்கிறான்.
ஆனால் இயல்பு காரணமாக அவ்வப்பொழுது சந்தேகம் தலை தூக்குகிறது.அதன் அடிப்படையில் அமைந்தது தான் இந்த திரைக்கதை.இதில் வடிவு எனும் பாத்திரம் மோகனாவை சண்முகத்திடமிருந்து தூர எடுத்து செல்லவும்,ஜில் ஜில்
எனும் பாத்திரம் மோகனாவை சண்முகத்தின் அருகே கொண்டு வரவும் மட்டுமே கதை மாந்தர்களாக தோன்றுகின்றனர்.
வடிவு தன மகளின் அழகையே மூலதனமாக பார்க்கிறாள்.அவள் கலையைப்பற்றி அவ்வளவு அக்கறையில்லை.ஆனால் மகளின் மனதை மாற்ற அவள் நேசிக்கும் கலையையே ஒரு tool ஆக பயன் படுத்தி அவளை வெற்றிகொள்ள பார்க்கிறாள் முடிவில் தோல்வி அடைகிறாள்.அவளுக்கு தன survival மட்டுமே top priority.

இதற்கு மாறாக ஜில் ஜில்..மிக நல்லவள்.கலையை நேசிப்பவள்..மோகனாவின் திறமையை புரிந்து கொண்டவள்.ஆனால் இவள் தன்னையும் ஒரு நடனமாது என நினைத்துகொண்டிருப்பது ஒரு நகை முரண்.(இதே தவற்றை சங்கமம் என்ற படத்தில் மணிவண்ணனும் செய்வார்..விஜயகுமாரிடம் மானபங்கம் செய்யப்படுவார்)

எனவே வடிவு எனும் பாத்திரம் ஒன்றும் போற்றத்தக்க ஒன்றல்ல.சுயநலம் மிகுந்து தன மகளின் வாழ்வும் தன் வாழ்வு போல ஆவதில் தவறில்லை என நினைக்கும் தாய்.இந்தப்போக்கை,சண்முகம் எனும் ஒரு அற்புத கலைஞனை ,சுந்தர புருஷனை பார்ப்பதற்கு முன் வேண்டுமெனில் ஓரளவு நியாயப்படுத்தலாம்.ஆனால் தன மகள் அவனுடன் மனைவி எனும் பெருமையுடன் இணைவதை விட ,ஒரு செல்வந்தனுடன் தாசி எனும் பட்டத்துடன் இணைவதே தனக்கு நல்லது எனும் கருத்தில் செயல்பட்ட அவள் ஒரு வில்லியே!
PR

Quote Originally Posted by Ganpat View Post
இதற்கு மாறாக ஜில் ஜில்..மிக நல்லவள்.கலையை நேசிப்பவள்..மோகனாவின் திறமையை புரிந்து கொண்டவள்.ஆனால் இவள் தன்னையும் ஒரு நடனமாது என நினைத்துகொண்டிருப்பது ஒரு நகை முரண்.(இதே தவற்றை சங்கமம் என்ற படத்தில் மணிவண்ணனும் செய்வார்..விஜயகுமாரிடம் மானபங்கம் செய்யப்படுவார்)
ரமாமணியாரின் சுய-அபிப்ராயத்தில் தவறென்ன கண்டீர்?
கலையில் மேல்-கீழ், உயர்ந்தது/தாழ்ந்தது என்ற தீர்மானங்கள் எங்கிருந்து வருகின்றன?

கர்நாடக சங்கீதத்தோடும், பரநாட்டியத்தோடும் ஒன்றி ரசிக்க முடியாதவர்களுக்கு ஒரு உலகமே இருந்தது என்று ஏபிஎன் சிறப்பாக பதிவு செய்கிறார். குதிர குதிர பாய்ச்சலு...இங்கே கொட்டாயில கூச்சலு

அவளை ரசிக்க சனம் உண்டு: அவுஹ ஆடுனாத்தான் பாப்பாஹளா, நான் ஆடுனா கண்ணை மூடிக்குவாஹளா

படாடோபம் மிக்க உயர்குடிகள் அங்கு வருவதே இழிவாக நினைக்கிறார்கள். மாமனார் கடம்பவனம் மருமகன் 'ஏன் அங்கே வந்திருக்கிறான்' என்பதை அங்கு வரும்வரை முழுவதுமாக அறியவில்லை என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டியது. கோச்சுவண்டி அங்கு வந்து நிற்பதே, சிங்கபுரம் மைனர் கூத்தாடும் இடத்துக்கு வந்ததே அவருக்கு அசூயை ஏற்படுத்துகிறது!

"வருசாவருசம் இங்கன நான்தான் ஆடிக்கிட்டு கிடந்தேன்...இந்த வருசம் என்ன நினைச்சாரோ செட்டியாரு திருவாரூர்லேர்ந்து புதுசா ஒரு செட்டைக் கொண்டுவந்து இறக்கிட்டார்..ஏஏன்" என்று வெகுளியாக இழுத்துக் கேட்கிறாள்

"அந்த மோகனாங்கி என்னமாத்தான் ஆடுறாஹன்னு பார்த்துட்டு வாரேன்" என்று வீம்பாக சொல்லிச் செல்கிறாள்

I find it moving. நினைத்துப் பாருங்கள்: மோகனாவுக்கும் பலகண்ணாடி அலங்கார முதல் ஃப்ரேம்...ரமாமணி'க்கும் அலங்காரம் செய்துகொண்டு தயாராகும் முதல் ஃப்ரேம்! மேடையில் ஆட ஆயத்தமாக இருக்கும் அலங்காரங்களுடன் சென்றவள்- கசப்பின் சுவடே தெரியாமல் பூரணமாக ரசிக்கத் துவங்கிவிடுகிறாள்!

என்ன ஒரு உயர்ந்த ஜீவன்!

RAGHAVENDRA
20th July 2016, 03:18 PM
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/13707521_1157962960921041_1749544399997152350_n.jp g?oh=8b74c94587ee339720eb6b88b4812956&oe=58276558

RAGHAVENDRA
20th July 2016, 11:07 PM
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/13716041_1158184444232226_6808854044557388928_n.jp g?oh=dd51e1dff2dbf199bea8033a9168cf42&oe=582DA70F

Murali Srinivas
21st July 2016, 12:12 AM
http://i68.tinypic.com/10f9vkz.jpg

நினைவு தெரிந்த நாள் முதல்

நினைவலைகளில் நீக்கமற நிறைந்திருக்கும்

நிகரற்ற கலைஞனே!

நெஞ்சிருக்கும் வரை உன்

நினைவிருக்கும்!

அன்புடன்

Subramaniam Ramajayam
21st July 2016, 06:08 AM
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/13716041_1158184444232226_6808854044557388928_n.jp g?oh=dd51e1dff2dbf199bea8033a9168cf42&oe=582DA70F

nenjurukkumvarai UN NINAIVU IRUKKUM THALAIVA...

Russellsmd
21st July 2016, 07:32 AM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/Solid20color20background20texture_2016032510430723 2_20160721010344508_zps4atxco7f.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/Solid20color20background20texture_2016032510430723 2_20160721010344508_zps4atxco7f.jpg.html)

இரவென்ற ஒன்று
வந்து விட்டால்
இருள் சூழ்தல்
இயல்பு.


அந்த இருள்
நிரந்தரமானதல்ல.


நிலவையோ,
செயற்கை வெளிச்சங்களையோ,
அதிகாலைச் சூரியனையோ
கண்டு
அரண்டோடுவதுதான்.


அய்யா...!
2001-ஜுலை '21 அன்று
முன்னிரவிலும்
உங்கள் மறைவுச் செய்தியோடு
ஒரு இருள் சூழ்ந்தது.


அந்த இருள்
நிலவுக்குப்
பயப்படவில்லை.


செயற்கை வெளிச்சங்களின்
அதட்டும் குரலுக்கு
அந்த இருள்
அச்சப்படவில்லை.


அடுத்த நாளில் வந்த
அதிகாலைச் சூரியனே
அழுது கொண்டு வந்ததால்
அதனிடம் பயப்பட
அவசியமில்லாமல் போயிற்று
அந்த இருளுக்கு.


அந்த தினம்-
வெளிச்சங்கள்,
இருளுக்குள் கிடந்து
அழுத தினம்.


அந்த தினம்-
புனிதனை மீண்டும்
பூமிக்குத் தர வேண்டி
இயற்கையே இறைவனை
தொழுத தினம்.


அந்த தினம்-
மனித உயிர்கள்
ஒவ்வொன்றுக்குள்ளும்
எவ்வளவு கண்ணீரிருக்குமென்று
காலம் கண்டுபிடித்த தினம்.


அந்த தினம்-
சிவாஜி வாழும்
இதயவெளிகளில்
காலன் குண்டு வெடித்த தினம்.


அய்யா...!
கடைசிப் பக்கம் கிழிந்து போன
மர்மநாவல் போல்
எங்களைத் தவிக்க விட்டது
தங்களின் மறைவு.


நெஞ்சோடு பொருந்தியவர்கள்
நம்மைப் விட்டுப் பிரிவதை,
பிரிக்கப்படுவதை
ஏற்றுக் கொள்ளவே
முடிவதில்லை.


எமன் என்று
ஒரு முரட்டு முட்டாள்
இருக்கிறான்..
சாக மாட்டாமல்.


பூலோகத்தை
நரகமாக்கி விட்டு
எங்கள் சொர்க்கத்தை
திருடிப் போன கிறுக்கன்.


எதையோ சொல்லி நடித்து
உங்களை அழைத்துப் போயிருக்கிறான்.
அந்த எமன்.


நீங்களே நம்பினீர்களென்றால்
அவன் பெரிய நடிகன்தான்.


ஆனால்
அவனொன்றும்
சிவாஜியாகி விட முடியாது.


யாருக்குமே பிடிக்காதவன்
எப்படி சிவாஜியாக முடியும்?


எல்லோருக்கும்
பிடித்தவன்தானே
சிவாஜியாக முடியும்?


எல்லோரும் வெறுக்கும்
எமனாகவும் நடித்து
ரசிக்க வைக்க
யாரால் முடியும்...
உங்களைத் தவிர..?


பதினைந்து ஆண்டுகளாய்
அழுது தீர்த்தாலும்
கண்ணீர் வற்றாத
பல கோடிக் கண்களைத்
தனதென்று உரிமை கொள்ள
யாரால் முடியும்...
உங்களைத் தவிர..?


இன்னும்
பத்துத் தலைமுறைக்குப் பின்னும்
என்னைப் போல் ஒரு எளியவனைத்
தன்னைப் பற்றி
எழுத வைக்க
யாரால் முடியும்
உங்களைத் தவிர...?


பிறப்பு துவங்கி
நெருப்பு வரைக்கும்
குழந்தையாகவே இருப்பதற்கு
யாரால் முடியும்...
உங்களைத் தவிர..?


கூட்டுக்கு ஒரு அடுப்பும்,
குழம்புக்கு ஒரு அடுப்புமாய்
குடும்பங்கள் சிதறிக் கிடக்கும்
உலகத்தில்
கூட்டுக் குடும்பத்தின்
மகத்துவம் உணர்த்த
யாரால் முடியும்...
உங்களைத் தவிர..?


பெருங்கூட்டம் பின்னே வர
முன் நடக்க
நிறையப் பேர் ஆசைப்பட...
"உன் கடமையைச் செய்
என் பின்னே வராதே"என
அன்போடு கடிந்து கொள்ள
யாரால் முடியும்...
உங்களைத் தவிர..?


தான் மலர
தரையான தாயை
மழையாகிக் குளிர்விக்க
யாரால் முடியும்...
உங்களைத் தவிர..?


பத்தடி இடைவெளி விட்டே
மனைவியை வரச் சொல்லும்
புருஷர்கள் திரியும் பூமியில்,
மரணப்படும் நொடி வரைக்கும்
மனைவியைப் பிரியாதிருக்க
யாரால் முடியும்...
உங்களைத் தவிர..?


"என் அரசியல் பொய்யில்லை"
என்று நெஞ்சு நிமிர்த்திச்
சொல்வதற்கு
யாரால் முடியும்...
உங்களைத் தவிர..?


சார்த்திய கதவுகள் என்றாலும்
சாவித்துவாரத்தில்
கண் பொருத்தும்
சண்டாள உலகம்
வெட்கித் தலைகுனிய
விரியத் திறந்த கதவுகளோடு
ஒரு "அன்னை இல்லம்"
எழுப்புவதற்கு
யாரால் முடியும்...
உங்களைத் தவிர..?


எங்களுக்குப் பிரியமான
ராகமே..!


எங்களை வாழ்விக்கப்
பொழிந்த மேகமே..!


காலம் எழுதிய
காவியமே..!


கடவுள் தீட்டிய
ஓவியமே..!


கலை என்ற
மறுபெயர் கொண்ட மனிதனே..!


கையெடுத்து
நாங்கள் வணங்கும்
புனிதனே..!


உன் நினைவு தினம்
சொல்லும் நிஜம்...


உனைத் தினம்
நினைப்பது கடமை.


உனக்காக அழுவது பெருமை.

Gopal.s
21st July 2016, 08:31 AM
http://moviegalleri.net/wp-content/gallery/veerapandiya-kattabomman-movie-photos/sivaji_ganesan_veerapandiya_kattabomman_movie_phot os_4f7eae0.jpg

ஆண்மைக்கும்,அழகுக்கும்,கம்பீரத்துக்கும் இலக்கணம் கண்டவன்,தமிழ் மொழியின் ஆண்மை மிகு கம்பீரத்தை குரலால் உயர்த்தி சொன்னவனே,மன்னனாக நீ ஆண்டிருந்தால் தமிழகத்தின் தலைவிதி மாறியிருக்குமே ?


தமிழர்கள் ,தங்கள் தலையில் தானே மண்ணள்ளி போட்டு கொள்ளும் யானைகளாக விளங்கிய படியால் ,இந்த பட்டத்துக்குரிய ஆண்மை யானை போல குலம் அரவணைத்து, சிம்மம் போல ஆளுமை கொண்டு,எருது போல இலக்கை நோக்கி சீறி பாயும் உண்மை தமிழனை கலைக்கு மட்டும் என்று தாரை வார்த்தார்களோ?

நீ ஆண்டு கொண்டிருக்கிறாய் அனைத்து தமிழர் இதயத்தை. அரசுகள் போகும் வரும். நீ நிரந்தர ஆட்சியாளன்.

நீ வருடம் ஒரு முறை இந்த நாளில் மட்டும் வந்து ,புண்பட்டு துடிக்கும் எங்கள் மனதை தேற்றி செல்ல கூடாதா?

vasudevan31355
21st July 2016, 08:45 AM
ஆண்டவனை ஆண்டவனே ஆட்கொண்ட தினம் இன்று.

நான் வணங்கும் ஒரே தெய்வமே!
என் உயிர் பிரிந்ததும் இதே நாளில்தான்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355099/photofacefun_com_1469070193.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355099/photofacefun_com_1469070193.jpg.html)http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355099/photofacefun_com_1469070371.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355099/photofacefun_com_1469070371.jpg.html)

vasudevan31355
21st July 2016, 09:04 AM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/1-130.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/1-130.jpg.html)

நீ பிறந்தாய் உலகம் உன்னதமானது
நீ சிரித்தாய் உலகம் உவகையடைந்தது
நீ நடந்தாய் உலகம் கர்வப்பட்டது
நீ அழுதாய் உலகம் அழுது புரண்டது
நீ பேசினாய் உலகம் அளவளாவி மகிழ்ந்தது
நீ மறைந்தாய் உலகம் இருண்டு போனது

அசையும் பொருளை நிற்கவும், நின்ற பொருளை அசையவும் செய்த அசகாய சூரனே!

மரணம் உன்னை பிரிக்கலாம்
மனதிலிருந்து பிரிக்க எவரால் இயலும்?

கண்களில் கண்ணீரையும், பன்னீரையும் ஒருசேர வரவழைக்க உன் ஒருவனால் மட்டும்தானே இயலும்.

அப்பா.... அம்மா என்று உச்சரித்ததைவிட உன் பெயரைத்தான் அதிகம் உச்சரித்திருக்கிறோம். கோவிலில் தெய்வங்களை பார்த்தத்தைவிட உன்னைத்தானே அதிகம் தரிசித்திருக்கிறோம்.

மரணத்திற்கு மரணம் நிகழலாம்
உனக்கேது?

JamesFague
21st July 2016, 09:13 AM
மறக்க முடியுமா எங்கள் மன்னவனை மாற்றத்தான் முடியுமா எங்களை


Endrum ungal ninaivil



S Vasudevan

vasudevan31355
21st July 2016, 09:16 AM
நடிகர் திலகத்துடன் நான்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355100/IMG.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355100/IMG.jpg.html)

உங்கள் அருகே உங்களுக்கு நிகராக எனக்கு சரியாசனம் தந்து, உங்கள் அருகில் அமரத் தயங்கிய என்னிடம் செல்லக் கண்டிப்பு காட்டி, என்னை உங்களோடு அமரச் செய்து, 'போட்டோ சரியாக விழவில்லை' என்று உங்கள் அனுபவ மதியால் கண்டு பிடித்து, 'மீண்டும் ஒருமுறை எடு' என்று புகைப்படக்காரரை சரியாக எடுக்கச் சொல்லி, என்னை அன்போடு அணைத்து அரவணைப்பு காட்டிய அன்பு தெய்வமே! எவருக்கு கிடைக்கும் இப்பேற்பட்ட பாக்கியம்!

நீ விண்ணுலகில் இருக்க நான் மண்ணுலகில் ஏன் இன்னும் வாழவேண்டும்?

sivaa
21st July 2016, 09:20 AM
நித்திரை தவிர யாரும் பிரிக்கமுடியாது
அண்ணனின் நினைவுகளை

http://oi67.tinypic.com/2iqkdh5.jpg

vasudevan31355
21st July 2016, 09:39 AM
அணிந்த வெள்ளுடை போலவே வெள்ளை மனது கொண்டவன் நீ ஒருவன்தான்!

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/2ilymfb.png (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/2ilymfb.png.html)

JamesFague
21st July 2016, 09:41 AM
Courtesy: Tamil Hindu


சிவாஜி கணேசன்: கம்பீரத்தின் தமிழ் அடையாளம்



ஜூலை 21 சிவாஜிகணேசன் நினைவு நாள்:

தமிழர்களின் 50 ஆண்டுகால அடையாளமாகத் திகழ்பவர்களின் பட்டியல் ரொம்பவும் நீளமானது. அதில் சிவாஜி கணேசனும் ஒருவர். சில ஞாபகங்களுக்கு நரைப்பதே இல்லை. சினிமா மட்டுமே நம் மக்களின் பொழுதுபோக்கு, சாயங்கால சந்தோஷமாக இருந்த வேளைகளில் சிவாஜி எனும் கலைஞன் தமிழர்களின் நெஞ்சங்களில் ஏற்படுத்திய பிம்பம் அளவிட முடியாதது.

இன்று 40 வயதைத் தாண்டிய தமிழர்களுக்குள் அந்த பிம்பம் ஏற்படுத் திய விளைவுகள் கலைடாஸ்கோப் புக்கு இணையானது. இதை இன்று தியேட்டரில் படம் பார்த்துக்கொண் டிருக்கும் அந்த நிமிடத்திலேயே ‘படம் மொக்கை’, ‘படம் சூப்பர்’ என்று மெசேஜ் தட்டுகிற, வாட்ஸ்-அப் செய்கிற தலைமுறையினரால் புரிந்துகொள்ள முடியாது.

ஒரு தடவை சிவாஜிகணேசனைப் பற்றி இலக்கிய விமர்சகர் கைலாசபதி ‘‘சிவாஜியின் நடிப்பை எல்லோரும் ஓவர் ஆக்டிங் என்று சொல்கிறார்கள். ஆமாம், அவருடையது ஓவர் ஆக்டிங் தான். ஆனால், அவர்தான் எங்கள் வீரபாண்டிய கட்டபொம்மன், அப்பர், ராஜராஜ சோழன், கப்பலோட்டிய தமிழன்’’ என்று குறிப்பிட்டார்.

இதை இங்குப் பதிவு செய்யக் காரணம் உள்ளது. எப்போதும் ஒன்றை விருப்பத்துடன் ஏற்றுக்கொள்வது என்பது ஒரு பக்கம். விமர்சித்து விலக்கித் தள்ளுவது இன்னொரு பக்கம். இது எல்லா விஷயத்துக்கும் பொருந்தும். சிவாஜியும் இந்த வினோதச் சதுரத்துக்குள் கொண்டு வரப்பட்டு இன்று சிவாஜியின் நடிப்பு சிலரால் நகையாடப்படுவதை சிவாஜி ரசிகர்கள் பெருங்கோபத்துடன் எதிர் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.

‘தில்லானா மோகனாம்பாள்’ படத் தில் சிவாஜி எனும் பெருங்கலைஞன் காட்டிய ஜால வித்தையை வேறு எந்தத் தமிழ் கலைஞனாலும் நிகழ்த்த முடியுமா? பத்மினி பரதம் ஆடப் போவதை, அழகு மிளிரும் கோயில் தூண் மறைவில் இருந்து சிவாஜி தலையை மட்டும் நீட்டி பார்த்து ரசிக்க முற்படும்போது அவர் முகத்தில் தோன்றும் கலவையான உனார்ச்சிகளை எந்த மொழியில் பதிவு செய்வது?

1952-ல் ‘பராசக்தி’ படத்தில் சிவாஜியை நடிக்க வைக்க அந்தப் படத்தின் தயாரிப்பாளர் பெருமாள் முதலியார் ஆயத்த வேலைகளில் இருந்தபோது, பெருமாள் முதலி யாருக்கு நிதியுதவி செய்ய முன்வந்த ஏவி.மெய்யப்ப செட்டியார் ‘‘இது நடிப் புக்கேற்ற முகம் கிடையாது. வேறு யாரையாவது கதாநாயகனாக்குங் களேன்’’ என்று பெருமாள் முதலியா ரிடம் சொன்னதாக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. விமர்சனங் களுக்கு அப்பாற்பட்டவரல்ல சிவாஜி என்பதற்கு, இது ஒரு வரலாற்று உதாரணம். இப்படித்தான் சிவாஜி எனும் ஆயிரம் மீட்டர் ஓட்டப் பந்தயம் தடைகளை மீறிச் சிறு புள்ளியில் இருந்து ஆரம்பித்திருக்கிறது.

சிவாஜியின் நடிப்பு என்பது காலத்தோடு உறவாடிய ஒரு வெளிப் பாடு. ‘சினிமா என்பது சப்தமல்ல…’ என்பதை 1980-க்கு பிறகுதான் தமிழர்கள் உணரவே ஆரம்பித்தார்கள். அதனை ஆழமாக உணர்த்த கே.பாலசந்தரும், பாரதிராஜாவும், மகேந்திரனும், பாலுமகேந்திராவும் தேவைப்பட்டார்கள். ‘நாடக தாக்கமும், அரங்கமே எதிரொலிக்கும் உரையாடல் உத்தியும் சேர்ந்த கலவைதான் சினிமா…’ என்றிருந்த காலகட்டத்தில் திரையில் தோன்றிய ஒரு கலைஞனை இன்றைய விழுமியங்களுடன் பூதக் கண்ணாடி வைத்து நோக்குவது எப்படி நியாயமானதாக இருக்க முடியும்?

சிவாஜிக்காகவே கதை பின்னப் பட்டது. அப்படியான திரைக்கதையில் தனக்குரிய பங்கு என்ன என்பதை உணர்ந்து, தனது அனைத்துத் திறமைகளையும் கொட்டினார் சிவாஜி. மேலைநாட்டுத் தாக்கத்தால் நவீன மாயைகளில் சிக்கித் தவிக்கும் மனைவிக்கு வாய்த்த பட்டிக்காட்டு கணவனாக அவர் தோன்ற வேண்டிய திரைக்கதையில் அவர் அந்த ஜோடனைகளுடன் கூடிய கட்டுக் குடுமியுடன் வந்து கலக்குவார் ‘பட்டிக்காடா பட்டணமா’ படத்தில். ‘அடி ராக்கு என் மூக்கு என் கண்ணு என் பல்லு என் ராஜாயி…’ என்று அவர் ஆடிப் பாடுவதை அவ்வளவு சுலபமாக மறந்துவிட முடியாது.

நம்பகமான நடிப்புத் திறன்

‘சம்பூரண ராமாயணம்’ என்ற புராணப் படத்தில் பரதனாக வருவார் சிவாஜி. பொதுவாக புராணக் கதைகள் அத்தனையுமே கற்பனையின் அதீதத் தில் உருவானவைதான். அன்றைய கதைசொல்லிகளின் கற்பனை பாதை வழியே சென்றுதான் அந்தக் கதாபாத்திரங்களை நம் மனதில் உருவேற்றிக்கொள்ள முடியும். உண்மையிலேயே பரதன் என்பவன் இப்படித்தான் இருந்திருப்பானோ என்று நம்மை நம்ப வைக்கும் முயற்சியில் பெரிய வெற்றி பெற்றிருப்பார் சிவாஜி.

சினிமாவில் அப்பாவாக, அண்ண னாக, கணவனாக, முதலாளியாக, வேலையாளாக, திரைக்கதையில் வலம் வரும் நடிகர்கள் தன்னை உருமாற்றி, அந்தக் கதாபாத்திரத்துக்கு ஏற்ற உணர்ச்சியை தன் முகபாவனை களால் காட்ட வேண்டிய கட்டாயம். சிவாஜி அதில் பன்முகத் திறன் பெற்றவராக ஒளி வீசினார்.

“ராஜராஜ சோழன் சிவாஜி கணேசனாக நடித்த ‘ராஜராஜ சோழன்’ படம் பார்த்தேன்’’ என்று எழுத்தாளர் சுஜாதா எழுதியிருந்தது நேற் றைய ஆவணம். இன்றைய கோலிவுட் சரித்திரம்!

ரசிகர்களை நெருங்கும் ஆற்றல்

‘பூமாலையில் ஓர் மல்லிகை, இங்கு நான்தான் தேன் என்றது’ என்று திரையில் சிவாஜி பாடி ஆடியபோது அன்றைய ரசிகர்கள் அதில் தன் முகம் பார்த்துக்கொண் டார்கள்.

‘மலர்ந்து மலராத பாதி மலர் போல’ என்று சிவாஜி கசிந்துருகிய போது ரசிகர்கள் தங்கள் பாச உணர்ச்சியில் கண்களைத் துடைத் துக்கொண்டார்கள்.

‘என் தேவையை யார் அறிவார்? உன்னைப் போல் தெய்வம் ஒன்றே அறியும்’ என்று செல்லம்மாவைப் பார்த்து பிரஸ்டீஜ் பத்மநாபன் பாடியபோது, காதில் சிகை முளைத்த ஒரு அக்ரஹாரத்து மனிதர் ஞாபகத்தில் மின்னி மறைந்தார்.

ஓவியங்களில் ‘போர்ட்ரெய்ட்’ என் கிற ஓவிய வகை உண்டு. நவீன ஓவியங் களுடன் பயணிக்கிற ரசிகர்களுக்கு ‘போர்ட்ரேய்ட்’ ஓவியத்தை அவ்வள வாகப் பிடிக்காதுதான். ஆனால், நம் அப்பாவை, நம் அம்மாவை, நம் அண்ணனை, நம் காதலனை நவீன ஓவியங்களில் வரைந்து வைத்துக் கொண்டு ரசிக்க அவ்வளவாகப் பிடிக்காதுதானே!

ஒருமுறை சிவாஜிகணேசனைப் பற்றி கமல்ஹாசன் “சிவாஜி சிங்கம் போன்றவர். அவருக்கு தயிர் சாதத்தை வைத்துச் சாப்பிட சொல்லிவிட்டோம்” என்றார். எவ்வளவு உண்மை அது!

vasudevan31355
21st July 2016, 09:43 AM
உன் கம்பீரத்துக்குள்ளேயே கட்டுண்டு கிடைக்கும் கட்டுக்கடங்காத கூட்டம் நாங்கள்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/hkjl.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/hkjl.jpg.html)

vasudevan31355
21st July 2016, 09:45 AM
உலகம் இனியொருமுறை காணுமா இப்படி ஓர் உன்னதத் திருமகனை!

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/fdghj.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/fdghj.jpg.html)

vasudevan31355
21st July 2016, 09:47 AM
இரண்டு கால் சிங்கம் என்றால் அது உன்னை மட்டுமே குறிக்கும்!

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sa.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sa.jpg.html)

vasudevan31355
21st July 2016, 09:49 AM
ராஜாக்களுக்கெல்லாம் ராஜா நீதானே!

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_3vob_063516341.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/VTS_01_3vob_063516341.jpg.html)

vasudevan31355
21st July 2016, 09:51 AM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/2-97.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/2-97.jpg.html)

vasudevan31355
21st July 2016, 09:55 AM
உன் விழிக்குளத்தினுள் நீந்தியே களித்துக் கொண்டிருப்பவர்கள் நாங்கள்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/3-69.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/3-69.jpg.html)http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/2-90.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/2-90.jpg.html)

vasudevan31355
21st July 2016, 09:58 AM
என்றும் எங்கள் நெஞ்சில் கோ(பா)லோச்சும் கொற்றவன் நீ ஒருவன் மட்டுமே.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/5-42.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/5-42.jpg.html)

vasudevan31355
21st July 2016, 09:59 AM
பிரம்மனுக்கே பிடித்தமான படைப்பே!

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/3-68.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/3-68.jpg.html)

vasudevan31355
21st July 2016, 10:07 AM
எப்படி உங்கள் அடிமையாகாமல் இருப்பது இந்தக் போஸைப் பார்த்த பின்னரும்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/t-1.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/t-1.jpg.html)

vasudevan31355
21st July 2016, 10:13 AM
இடுப்பில் கை ஊன்றி நிற்கும் ஸ்டைலே இருநூறு கோடி பெறுமே!

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/werty.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/werty.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/tyguhij.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/tyguhij.jpg.html)

JamesFague
21st July 2016, 10:30 AM
Fantastic Anajali Mr Neyveliar in your unique style

eehaiupehazij
21st July 2016, 11:15 AM
Ever lingering in our memories as the demigod of acting!
Days roll on with the energy on your thoughts....

senthil

Going to sleep imagining your lullaby only......

https://www.youtube.com/watch?v=SXyrrFIdQbs

KCSHEKAR
21st July 2016, 11:27 AM
நடிகர்திலகம் சிவாஜி 15 ஆம் ஆண்டு நினைவுநாள்

நடிகர்திலகம் சிவாஜி அவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு, 21/07/2016, வியாழக்கிழமை, காலை 9.30 மணிக்கு, சென்னை, கடற்கரை, காமராஜர் சாலையிலுள்ள, சிவாஜி கணேசன் சிலைக்கு, நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை தலைவர் K. சந்திரசேகரன் தலைமையில் நிர்வாகிகள், தொண்டர்கள் மாலை அணிவித்தனர்,
முன்னதாக, காலை 8 மணிக்கு, சென்னை, மயிலாப்பூர், வடக்கு மாடவீதியிலுள்ள முதியோர் இல்லத்தில், நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது,
இந்நிகழ்ச்சிகளில், மாவட்டத் தலைவர்கள் ஜெயக்குமார், குபேரன், நிர்வாகிகள் சீனிவாசன், ராணி, மங்கையர்க்கரசி மற்றும் பலர் கலந்துகொண்டனர்,
இதுபோல தமிழகம் முழுவதும் சிவாஜி 15 ஆம் நினைவுநாளையொட்டி, நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன,

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/IMG-20160721-WA0017.jpg_zpsrxiiwf0e.jpeg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/IMG-20160721-WA0017.jpg_zpsrxiiwf0e.jpeg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/IMG-20160721-WA0018.jpg_zpskbuddlpv.jpeg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/IMG-20160721-WA0018.jpg_zpskbuddlpv.jpeg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/IMG-20160721-WA0019.jpg_zps2xnqwite.jpeg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/IMG-20160721-WA0019.jpg_zps2xnqwite.jpeg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/IMG-20160721-WA0020.jpg_zpssd87cjyj.jpeg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/IMG-20160721-WA0020.jpg_zpssd87cjyj.jpeg.html)

KCSHEKAR
21st July 2016, 12:48 PM
Malaimalar - 20 July 2016
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Malaimalar20July2016_zpsxteutgzb.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/Malaimalar20July2016_zpsxteutgzb.jpg.html)

HARISH2619
21st July 2016, 01:20 PM
உலகமகா கலைஞனுக்கு ,என் தலைவனுக்கு 15ஆம் ஆண்டு நினைவு தின கண்ணீர் அஞ்சலி

Russellxor
21st July 2016, 01:21 PM
தலைவனுக்கு..
உணர்வுகளை அடக்கி ஒரு மெளன அஞ்சலி!

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/20160721124035_zpsfi5fdbga.gif (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/20160721124035_zpsfi5fdbga.gif.html)

Russellxor
21st July 2016, 01:27 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/20150703124623_zpsemry5c0i.gif (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/20150703124623_zpsemry5c0i.gif.html)

Russellxor
21st July 2016, 01:30 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/20150629222510_zps9tpjgnkp.gif (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/20150629222510_zps9tpjgnkp.gif.html)

Russellxor
21st July 2016, 01:32 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/20150826194133_zps88kirbzf.gif (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/20150826194133_zps88kirbzf.gif.html)

Russelldvt
21st July 2016, 01:47 PM
http://i67.tinypic.com/11r4u1t.jpg

RAGHAVENDRA
21st July 2016, 02:02 PM
"என் அரசியல் பொய்யில்லை"
என்று நெஞ்சு நிமிர்த்திச்
சொல்வதற்கு
யாரால் முடியும்...
உங்களைத் தவிர..?


ரவி
இது ஒன்றே போதும்.. மற்றவையெல்லாம் போனஸ்..

உளமார்ந்த பாராட்டுக்கள்.

RAGHAVENDRA
21st July 2016, 02:03 PM
வாசு சார்
இந்த நாளை மறக்க வேண்டும் என்று நினைத்தாலும் முடியவில்லை.
இருந்தாலும் தங்கள் அஞ்சலியின் மூலம் நம் ஒவ்வொருவர் மனதிலும் எத்தனை ஆழமாக தலைவர் குடிகொண்டிருக்கிறார் என்பதை ஒரு சான்றாகப் பார்க்க முடிகிறது.

Gopal.s
21st July 2016, 02:08 PM
One movie got realeased on this day (21/7) .Imayam. Thanks Murali.

Harrietlgy
21st July 2016, 02:11 PM
நடிப்பு தெய்வமே உனக்கு என் கண்ணீர் அஞ்சலி.

Gopal.s
21st July 2016, 02:20 PM
http://tamil.filmibeat.com/specials/sivaji-ganesan-memorial-day-041180.html

Gopal.s
21st July 2016, 03:12 PM
சிவாஜி என்ற மாமேதை


நடிகர்திலகம் Stanislavski ,Straberg ஸ்கூல் பாணியில் sense memory அடிப்படையில் கதை கருவின் objectiveபடி,கண்டு,கேட்டு,உயிர்த்து,உணர்ந்து,உணர்த ்தி,காத்து,அழித்து,தூண்டி,மறைந்து,மறைத்து ,அனைத்தையும் திரையில் Meisner பாணியில் instinctive improvisations செய்து,

Stella Adler பாணியில் largeness in action and voice கொண்டு,

Chekhov பாணியில் வாழ்கையை imitate செய்யாமல் interpret செய்து,

Oscar wilde பாணியில் தன் பாத்திரங்களின் முகமூடியில் உணர்வுகளை சுமந்து,

Spolin &Suzuki ஸ்கூல் படி தனக்கிருந்த பாய்ஸ்' கம்பெனி பயிற்சி அனுபவங்களின் மூலம் உடலின் அனைத்து அங்கங்களையும் தன்னிச்சை படி ஆட்டுவித்து ,

Focus reach முறையில் கதாபாத்திரங்களின் ஆத்மாவிற்குள் நுழையும் விந்தையில்,

உலகிலேயே ஒப்பாரும் மிக்காரும் இல்லா பெருந்தகையாய் ,திகழ்ந்த ஒரே உலக பெரு நடிகன்.இதனாலேயே உலகத்தில் ,எந்த நல்ல நடிகன், எந்த ஸ்கூல் படி நடித்தாலும் ,எல்லாமே அவருடைய நடிப்பின் ஒரு அங்கமாகவே நம் புலனுக்கு தெரிந்தார்கள்.(அத்தனை school யும் integrate செய்த சுயம்பு நடிகன் அந்த பிறவி மேதை).அதனாலேயே,அனைத்து இயக்குனர்களின் கனவு நாயகனாகி,நல்ல படம் தர விரும்பும் அனைவருக்கும் ஒரே நம்பிக்கை ஒளியாகி,அந்த படங்களை வேறு தளத்திற்கே உயர்த்தினார்.


marlon brando (அண்ணா இவருடன் ஒப்பிட்டு நடிகர்திலகத்தை புகழ்ந்தார்)- அவர் என்னை போல் நடிப்பார் ,நான் அவரை போல் நடிக்க முடியாது என்று சொன்னதின் உள்ளர்த்தம் தேடி பயணித்ததன் விளைவே இந்த தொடர்.(நம்மை போல உபசாரத்திற்கு ஒருவரை புகழும் மரபு Hollywood இல் கிடையாது.

உலக பட பரிச்சயம் உள்ள சுஜாதா (எழுத்தாளர்) NT ஐ Marlon Brando ,Rex Harrison ,Alpacino ,Robert De Niro ,Paul Neuman வரிசையிலும் ,முதல்வர் ஜெயலலிதா இவரை Marlon Brando ,Richard Burton ,Laurence Olivier வரிசையிலும், உலக பட ரசிகரான சோ அவர்கள் சமீபத்திய பதிவு ஒன்றில், Laurence Olivier ,Charles Laughton ,Gilgit ,David Niven ,Danny Kaye ,Clark Gable ,Humphrey Bogart ,Norman Wisdom ,Charles Heston ஆகியோருடனும்,Randor Guy இவரை paul Muni ,Spencer Tracy போன்றோருடனும் ஒப்பிட்டு பேசியுள்ளனர் எனக்கும், Kurosawa நடிகரான takashi Shimura , Nesferatu பட நடிகர் Klauskinski, Lincoln பட oscar நாயகன் Daniel Day Louis போன்றவர்களின் நடிப்பிலும் அவர் பிம்பமே தெரிகிறது.

அவரின் ரசிகர்களின் பட்டியலில் சத்யஜித் ரே,பிரிதிவி ராஜ் கபூர்,ராஜ் கபூர்,திலிப் குமார்,தேவ் ஆனந்த்,சஞ்சீவ் குமார்,அமிதாப் பச்சன்,லதா மங்கேஷ்கர்,ராஜ்குமார்,விஷ்ணுவர்தன் A .N R ,NTR ,கமல்,ரஜினி,பாரதி ராஜா,மகேந்திரன்,ஷங்கர்,பாலு மகேந்திரா ,மது,சத்யன்,பிரேம் நசிர்,மமூட்டி,மோகன் லால்,கோபி,திலகன், இன்னும் எண்ணிலங்கா இந்த பட்டியல் ரசிகர்கள் மட்டுமல்ல. பலர் அவரை role model ஆக,குருவாக பாவிப்பவர்கள்.

Gopal.s
21st July 2016, 03:17 PM
சிவாஜி என்ற மாமனிதர்.

ஒரு விஷயத்தில் மட்டும் எனது ஏழு வயதில் இருந்து உறுதியாக இருந்துள்ளேன்.அதை ஈடுபாடு,வழிபாடு,அதீத திறமையால் கட்டுண்டல் எப்படி வேண்டுமானாலும் வைத்து கொள்ளுங்கள். அது நடிகர்திலகத்தின் மீது நான் கொண்ட நாளும் வளரும் பக்தி.எனக்கு அவர் உலகத்திலேயே சிறந்த நடிகர் என்பதே போதுமானதாய் இருந்தது.

அந்த கலைஞன் பிறக்கும் போதே ஒளி வட்டத்துடன்,நடிப்பு என்ற கவச குண்டலம் கொண்டு பிறந்ததால் எவராலும் எக்காலத்திலும் வெல்ல முடியாதவராகவே திகழ்ந்தார்,திகழ்கிறார்,திகழ்வார்.அவருடைய கவச குண்டலத்தை ,அனுபவத்தால் பெற்ற ப்ரம்மாஸ்திரங்களை கவர, பல அரசியல் இந்திரர்கள் மாறி மாறி வேடமிட்டு பார்த்தனர்.ஆறு பேர் சேர்ந்து அந்த கர்ணனை அழிக்க முடிந்தது.இந்த நடிப்பு கர்ணனோ ,ஆறு கோடி பேர் மனதில் சிரஞ்சீவியாய் வாழ்வதை கர்ணனே வந்து உலகத்துக்கு நிரூபித்து நிலை நாட்டியாயிற்று.

ஆனாலும் நான் கற்றதும்,பெற்றதும்,உணர்ந்ததும் எனக்கு ஒன்றை ஓங்கி உரைப்பது அவர் ஓர் மாமனிதரும் ஆவார் என்று.

நடிப்பை பற்றித்தான் மாய்ந்து மாய்ந்து எழுதி கொண்டிருக்கிறோமே ? நான் வியக்கும் அவரின் மற்ற குணங்களை எழுதி பெருமை கொள்கிறேன்.

இது சத்திய சோதனைக்கு நிகரான உண்மை பதிவுகள் .

செல்வர்க்கழகு செழுங்கிளை தாங்குதல் என்ற சொல்லுக்கேற்ப இந்திய கூட்டு குடும்ப மதிப்பு சார் மாண்பின் உயர் பிரதிநிதி.

அசைக்க முடியா தேசிய உணர்வு,இறை பற்று,மனதுக்கு உண்மையான வாழ்க்கை .

வெகுளித்தனம் கொண்டு இவர் பெரியோர்,இவர் சிறியோர் என்று பாராமல் எல்லோரிடமும் உண்மையாய் பழகி உரிமை எடுத்து மனம் திறப்பார்.

எல்லாவற்றிலும் ஒரு முழுமையான அர்ப்பணிப்பு(Perfection ) காட்டுவதுடன்,பிறரிடமும் எதிர்பார்ப்பார் .

கற்றோரை மிக மதிப்பார்.ஆலோசனை கேட்பார். ஆசிரியர்களை போற்றி மதிப்பார்.

சக கலைஞர்களிடம் மிக மிக பெருந்தன்மை காட்டுவார்.வேண்டியவர் வேண்டாதவர் என்ற பாகுபாடோ, பழியுணர்வோ ,கெடுக்கும் எண்ணமோ அவர் மனதில் துளிர்த்ததே இல்லை.

பொது காரியங்களுக்கு நிறைய நன்கொடைகள் விளம்பரம் இல்லாமல் வழங்கியுள்ளார்.

சினிமா,அரசியல்,பொது நிகழ்ச்சி எல்லாவற்றிலும் நேரம் தவறாமையை கடை பிடித்து,மற்றவர் நேரத்தையும் மதித்தவர்.

நடிப்பை பற்றியே சிந்தனை,காரிய கவனம் கொண்ட தனிமை விரும்பி என்றாலும் ,நகைச்சுவை உணர்வுடன் பிறருடன் எளிமையாக மனம் திறப்பார்.

மனம், உடல் இரண்டையுமே மிக மிக சுத்தமாக பராமரித்தவர்.

கடைசி வரை உலக புகழ் பெற்றும் தன் அடிப்படையை மறக்காத குணம் மாறாதவர்.

தன் படங்களே தனக்கு விளம்பரம் தேடி கொள்ளும் என்ற நம்பிக்கையில் product ,Quality இரண்டையும் மட்டுமே நம்பியவர். collection சாதனை செய்த தன் படத்தை பற்றியே பிறர் சொல்லி தெரிந்து கொண்டவர். தன் தொழில் தவிர பிற விஷயங்களில் ஆலோசனை கூறுவாரே தவிர தலையிட மாட்டார்.

பல தயாரிப்பாளர்களை ,இயக்குனர்களை உருவாக்கி உள்ளார்.இவரை மட்டுமே நம்பிய முக்தா,பாலாஜி போன்றோர் சிறப்பாக வாழ்ந்தனர்.

ஜாதி ஒழிப்பு என்றெல்லாம் பாவ்லா காட்டாமல்,அதை ஒரு நிதர்சன உண்மையாகவே கொண்டு ,வேறுபாடு பாராமல் எல்லா சாதியினரிடமும் சம அன்பு காட்டி ,சமமாகவே உணர்த்துவார்.

இளைய தலைமுறை வளரும் நடிகர்களுக்கு இவரளவு வாய்ப்பளித்து உயர உதவியவர்கள் யாருமில்லை.

தன் சம்பத்த பட்ட படங்களாக இருந்தாலும் மனதில் உள்ளதை உள்ள படி விமர்சிப்பார்.

அறவே ego இன்றி யாராவது ஏதாவது தன் மனம் கோணும் படி உளறினாலும் மன்னிப்பார்.

நண்பர்களை மிக நம்புவார். வாக்கு கொடுத்தால் மாற மாட்டார்.

படங்களின் Quality க்காக அவர் தன்னை வருத்தி கொண்ட அளவு யாரும் செய்ததில்லை.

பிற மாநில, பிற நாட்டு கலைஞர்களிடம் மிக இணக்கம் காட்டி ,அவர்கள் மதிப்பை பெற்றார்.

யாராவது ஏதாவது சிறப்பாக செய்து விட்டால் ,யாரென்று பாராது மிக மனம் திறந்து பாராட்டுவார்.

தன் சுய image building பற்றி கவலையே பட்டதில்லை.

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசியதே இல்லை.

பொது வாழ்வில் தூய்மை கொண்டவர். தன் நன்மைக்காக ரசிகர்களை பயன் படுத்தவே விரும்ப மாட்டார்.அவரவர் படிப்பை,தொழிலை,குடும்பத்தை கவனிக்கவே சொல்வார்.

நல்ல விஷயங்கள் எந்த மொழியில்,திசையில் இருப்பினும் தேடி கொண்டு வருவார்.

தன் திறமை ஒன்றையே நம்பி,வெளிப்படையாய் வாழ்ந்தவர்.

தன் கடைசி படத்திலும், உடல் நிலையை கூட பொருட்படுத்தாமல் ,அதே அர்பணிப்புடன் வேலை செய்தவர்.

Harrietlgy
21st July 2016, 07:49 PM
Nadippin Thavapudhalvan, Dinamalar link ...

http://cinema.dinamalar.com/tamil-news/48838/cinema/Kollywood/Thavaputhalvan-Sivaji-Ganesan.htm

Harrietlgy
21st July 2016, 07:50 PM
Sivaji oru sagaptham, Dinamalar video link .....

http://www.dinamalar.com/video_main.asp?news_id=62910&cat=1238

Russelldvt
21st July 2016, 08:44 PM
http://i66.tinypic.com/2zs6ws5.jpg

Russelldvt
21st July 2016, 08:47 PM
http://i66.tinypic.com/18fy55.jpg

Russelldvt
21st July 2016, 08:51 PM
http://i64.tinypic.com/24bnuqb.jpg

Murali Srinivas
22nd July 2016, 12:45 AM
நம் பாட்டுடை தலைவனை நினைவு கூர்ந்து எழுதிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி!

வாசு, உங்களுக்கு ஸ்பெஷல் நன்றிகள்!

ஆதவன் ரவி,

உண்மையான அன்போடு மனதின் அடித்தளத்திலிருந்து எழுதப்பட்ட வார்த்தைகள்! நெகிழ்ச்சி!

அன்புடன்

Murali Srinivas
22nd July 2016, 12:47 AM
எண்ணிலடங்கா முறை எழுதியிருக்கிறேன்
எங்கள் மதுரையையும் நடிகர் திலகத்தையும் பிரிக்க முடியாது என்று!
எத்தனை முறை சுவைத்தாலும் சர்க்கரையின் சுவை இனிப்பு என்பது போல
எத்தனை முறை சொன்னாலும் மதுரையின் பெருமை தனிதான்!

சிவகாமியின் செல்வன் திரைப்படம் சிவகாமியின் செல்வன் பிறந்த நாளில் மீனாட்சி பட்டணத்தில் மீனாட்சி திரையரங்கில் வெளியாகி ராஜாமணி அம்மையாரின் தவப்புதல்வனின் நினைவு நாளான இன்று வரை ஒரு வாரத்தை நிறைவு செய்ததோடு மட்டுமல்லாமல் இந்த 7 நாட்களில் எந்த பழைய திரைப்படமும் பெறாத வசூலை பெற்றிருக்கிறது. அது மட்டுமல்ல அதன் காரணமாகவே இரண்டாவது வாரமாக அதே திரையரங்கில் படம் தொடர்கிறது. மீனாட்சி அரங்கம் புதுப்பிக்கப்பட்ட பின் ஒரு பழைய படம் இரண்டாவது வாரம் ஓடுவதும் இதுவே முதல் முறை.

அன்றும் இன்றும் என்றென்றும் நடிகர் திலகத்திற்கும் அவரது படங்களுக்கும் மாபெரும் ஆதரவு கொடுக்கும் மதுரை சிவாஜி அடியார்களுக்கு அடுத்த விருந்து படைக்க, 20,000 acres of fertile land + மில் ஓனர் ராஜசேகர் அடுத்த மாதம் விஜயம் செய்கிறார்.

அனைத்து துறைகளிலும் உயர்ந்த மனிதனாக விளங்கிய நடிகர் திலகம், underplay நடிப்பிற்கு இலக்கணம் வகுத்த உயர்ந்த மனிதன் திரைக்காவியம் ஆகஸ்ட் 12 முதல் தினசரி 4 காட்சிகளாக மதுரை சென்ட்ரலில்!

அன்புடன்

Gopal.s
22nd July 2016, 07:56 AM
http://www.behindwoods.com/tamil-movies-cinema-news-16/remembering-nadigar-thilagam-sivaji-ganesan-on-his-death-anniversary.html

Gopal.s
22nd July 2016, 12:35 PM
Andha Naal (B/W 1954; Sivaji Ganesan, PandariBai)
Dir: 'Veena' Balachandar
Written by: Javar Seetharaman

By PrabhuRam(P_R)

Imagine a movie made in 1954 without any songs. Imagine it with a shocking start: a murder and followed by an investigatioon. Narrated without digression with a slickness unparalleled in Tamil movies even till date.

The story moves from the murder of engineer Rajan (Sivaji Ganesan) in his own house and the landing up of an investigation duo headed by Javer Seetharam. The audience now, (and always) knows only as much about the victim and the murder as
the investigators know. The duo pick up hints and leads and proceed on with investigation. The investigation reveals more and more about the dead man. Each possible suspect has known one dimension of the dead man. An arrogant scientist , a caddish opportunist to his mistress, a scheming backstabber to his neighbour, a selfish gold-digger to his sister-in-law, a cold but in a weird way loving man to his brother, an ambitious and earnest young man to his teacher and an unpatriotic individualist to his wife.

In the small flashbacks each lasting about ten minutes each Sivaji, in arguably THE greatest perfomance of his career, brings to life that dimension, that the narrator of the flashback intends to highlight. In fact the movie traces the character over time and we progressively understand rajan's motivations for previous actions
as the narrative progresses. There are also six enactments of the plausible ways in which the murder could have happened and Sivaji is a treat.The clear characterization is achieved with minimal dialogue and extraordinary acting, which the viewer realizes not so much while watching but when he reflects after the movie.
JS's taut screenplay is also kept alive by keeping the audience guessing as we are led to view with suspicion each of the suspects who all bore grudges against the dead man. JS also sprinkles some naughty humour without upsetting the balance.

I am not much for technical details but I recall this one scene in a park where Sivaji meets his mistress and he is washing his hands off her in an extremely caddish manner. She entreats him but he remains unswerved.At the end of the scene it is as if you can imagine Sivaji with a tight lip and raised eyebrows playing arrogant. Now, why do I say 'imagine' ? That is because one does not see either of the players in that scene.We only see their silhouttes and in Sivaji's case the smoke from his cigarettes. The scene is of incredible visual appeal.

Honestly I don't recall much about the background music which is a lifeline for such a movie. The movie is set in the backdrop of WW2 in those days where Adyar was still navigable but I am in no position to evaluate the historical accuracy of art-direction etc. At the risk of sounding naive I can say that the furniture, clothing and Madras outdoors were pretty stagnant in style for a long time, so I guess there is no jarring inaccuracy.

JS acting is a little affected at times, terying to look like GKChesterton's father Brown. The climax unravelling follows a wee bit of melodrama but that can of course be excused. In fact the very last shot itself makes amends for the temporary dip in style towards the climax. It's not a very long movie and there is nothing exclusively Tamil in its appeal. Strongly recommended for those who haven't seen it and those who have seen it too

Harrietlgy
22nd July 2016, 06:25 PM
From Ananda vikatan.

'சிவாஜியைப் பாராட்டாமல் வேறு யாரைப் பாராட்டுவது!' - சிலாகித்த எம்.ஜி.ஆர்

http://img.vikatan.com/cinema/2016/07/21/images/sivaji3.jpg

திரையுலகில் போட்டி என்பது தமிழ் சினிமாவின் முதல்நாள் காமிராவை இயக்கத் துவங்கியபோது உருவாகிவிட்டது எனலாம். ஒருவகையில் இதுநாள் வரை சினிமாவை வாழவைக்கும் ரகசியங்களில் தலையானது இதுதான். தியாகராஜ பாகவதர் - பி.யு சின்னப்பாவில் தொடங்கி இன்றைய சிம்பு- தனுஷ் வரை இந்த ரகசியத்தைப் பின்பற்றித்தான் தங்கள் ரசிகர் கூட்டத்தை பெருக்கி வந்தனர், பெருக்கி வருகின்றனர்.

இவர்களில் கிட்டதட்ட 3 தலைமுறை கடந்த பின்னரும் தங்களின் ஆதர்ச நடிகருக்காக கொடிபிடித்துவருவது எம்.ஜி.ஆர்- சிவாஜி என்ற இருபெரும் ஆளுமைகளுக்குத்தான். திரையுலகிலும் அரசியலிலும் புகழ்க்கொடி நாட்டி மறைந்தபின்னரும் இன்றும் இது தொடர்ந்து வருவது சினிமா மீதான மக்களின் நேசத்திற்கு உ]தாரணம். ஆனால் ஆச்சர்யமாக இந்த இருபெரும் நடிகர்களும் தொழில் ரீதியாக தங்களுக்கான போட்டியை தக்க வைத்துக்கொண்டாலும், தனிப்பட்ட முறையில் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தியவர்கள். எம்.ஜி.ஆரின் மனைவி சதானந்தவதி மறைந்த அன்று யார் யாரோ வந்து ஆறுதல் சொன்னபோது அமைதியாக நின்றார் எம்.ஜி.ஆர் . 'சிவாஜி வந்தபோது ஒரு பிரளயம் வந்ததுபோல் என்னிடம் அழுகை வெடித்து வந்தது' என சிவாஜியுடனான தன் பாசத்தை தன் வாழ்க்கைக் கட்டுரை ஒன்றில் வடித்தார் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆர் அமெரிக்க மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தபோது, ஒரே தாயின் வயிற்றில் உண்டு வளர்ந்த எங்களை அரசியல் பிரித்துப் பார்த்துவிட்டது என சிவாஜி கண்ணிரோடு கட்டுரை எழுதினார் சினிமா சஞ்சிகை ஒன்றுக்கு.



http://img.vikatan.com/cinema/2016/07/21/images/mgrsivaji6005.jpg


தம்பி என வாஞ்சையாக அழைத்தார் எம்.ஜி.ஆர். ‘ அண்ணா’ என அதை வழிமொழிந்தார் சிவாஜி. இப்படி தொழில் போட்டியை மீறி ஒருவருக்கொருவர் அன்பு காட்டிய சந்தர்ப்பங்களில் ஒன்று, சிவாஜியின் அமெரிக்க பயணத்தின்போது எம்.ஜி.ஆர் செய்த நெகிழ்வான செயல். அமெரிக்கா சென்று திரும்பிய சிவாஜிக்கு நடிகர் சங்கம் சார்பில் சிறப்பு வரவேற்பு அளித்த எம்.ஜி.ஆர், அவர் பொறுப்பாசிரியராக இருந்த ‘நடிகன் குரல்’ இதழில் சிவாஜி பற்றி அருமையானதொரு கட்டுரை எழுதினார். ஈகோவின்றி சிவாஜியை புகழ்ந்து எம்.ஜி.ஆர் எழுதிய இந்தக் கட்டுரை சிவாஜி என்ற மகாநடிகனை மட்டுமல்ல, மனிதநேயர் எம்.ஜி.ஆரின் குணத்தையும் வெளிப்படுத்துகிறது. எம்.ஜி.ஆர் சிவாஜி என்ற இருபெரும் ஆளுமைகளின் ஆரோக்கியமான இந்த உறவை இன்றைய இளம்தலைமுறை சினிமா நடிகர்களும் பின்பற்றலாம்.


http://img.vikatan.com/cinema/2016/07/21/images/sivajimgr.jpg

அப்படி என்ன எழுதினார் எம்.ஜி.ஆர்...

“ தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று. - இது குறள்

- நாம் எடுத்துக்கொள்ளும் பொறுப்பில் புகழோடு விளங்க வேண்டும் என்பது தான் அக்குறளின் உட்பொருள். தம்பி கணேசன் அவர்கள் இக்குறளுக்கு முற்றிலும் பொருத்தமான தகுதி பெற்றவர். இன்று புகழ் குன்றின் சிகரத்தில் பொன்னொளி வீசும் கலைச் செம்மலாய் திகழும் இவர், பல்லாண்டுகளுக்கு முன்னரே, முன்னேற்றத்தின் முன்னோட்டமான அடிப்படைத்திறமைகள் பெற்றிருந்தார் என்பதை நான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். அந்த நாளில், கவியின் கனவு நாடகத்தைப் பலரும் பார்த்திருப்பார்கள். நானும் பார்த்திருக்கிறேன். அந்த நாடகத்தில் தம்பி கணேசன் ஏற்றுக்கொண்ட பாத்திரம் அனுதாபமோ, பாராட்டுதலோ பெறத்தக்க பாத்திரமல்ல. மேலும், இப்போது போல அப்போது விளம்பரம் பெற்றிருக்கவும் இல்லை. ஆயினும், நாடகத்தை பார்க்கும் மக்கள் அவரை மறக்க முடியாத நிலையில், அந்தப் பாத்திரத்தில் நடித்து, அவரது நடிப்பால் மக்கள் மனதில் நிலைநிறுத்திக் கொண்டுவிடுவார் அவர்.

மனோகரா நாடகத்தை எடுத்துக்கொள்வோம். பத்மாவதி வேடம் ஏற்றுக்கொண்டு, தாய்மையுணர்வையும், பாசத்தையும் நெஞ்சுருகப் பொழிந்து. வீறுகொண்டெழும் மகனை அடக்கி. “ஏந்தியவாளை இறக்கு; மறுப்பாயாகில், இதே வாளால் உன்னைப் பெற்றெடுத்த தாயான என்னை முதலில் வெட்டி வீழ்த்தி விட்டு உன் விருப்பம் போல் செய்” என்று அவர் கூறுகிற கட்டம் ரசிகர்களின் நெஞ்சை விட்டு அகலாது. ஆண் ‘ஆண்’ ஆக நடிப்பது இயற்கை. பத்து அல்லது பன்னிரண்டு வயதில் ஆசிரியர் சொல்லிக் கொடுத்தபடி பெண் வேடம் தாங்கி நடிப்பது, ஓரளவுக்குப் பொருத்தமாகவும் தோன்றலாம். மேலும், அலங்காரம் செய்து, பூச்சூடி, சிறுவனைச் சிறுமி போலத் தோற்றுவிப்பது இயற்கையான நடிப்புக்கு உதவி செய்ய முடியும். அதோடு இனிமையான இளங்குரலுக்கூடச் சிறுவர்களுக்கு ஒத்துழைக்கும்.

ஆனால், வாலிப வயதை அடைந்த ஓர் ஆண் ‘பெண்’ணாக நடிப்பது அவ்வளவு சுலபமல்ல. இனிமையான குரல்மாறி, கடினமான குரலாக ஆகியுள்ள பருவத்தில் இயற்கைக்கே எதிராக, இயற்கையோடு போராடி, இயற்கையாக நடித்துப் புகழ்பெற்றார் அவர் என்றால் அது மிகப்பெரிய சாதனையே ஆகுமல்லவா? அன்று நாடக மேடையில் எல்லாத்தரப்பு வேடங்களிலும் தனிச் சிறப்போடு நடித்துத் தனது நடிப்பால், ஏற்றுக்கொண்ட பாத்திரத்திற்கும், நாடகத்திற்குமே பொலிவூட்டியவர் தம்பி கணேசன். மேடையில் பயங்கரச் சண்டைக் காட்சிகளிலும் துணிந்து நடித்தவர். பெரும் புகழும், பெருமையும் எதிர்காலத்திலும் அவரை அடையப்போகின்றன என்பதற்கும் முன்னறிவிப்பான தகுதிகளாக இருந்தவை இவை.

நல்ல குணங்கள் உள்ள பாத்திரங்களில் நடித்து, மக்கள் மனதில் இடம் பெறுவது எளிது என்று கூறப்படலாம். பாத்திரம் மக்கள் மனதில் பதியுமானால் அதனை ஏற்கும் நடிகரும் இடம்பெறுவது இயற்கை என்று சொல்லப்படலாம். ஆனால், மக்களால் வெறுக்கப்படும் பாத்திரத்தைத் தாங்கி, மக்கள் இதயத்தில் இடம் பெறுவது என்பது சாதாரண விஷயமல்ல என்பதை நாம் அறிய வேண்டும். ‘திரும்பிப் பார்’ என்னும் படத்தில் முழுக்க முழுக்க வில்லன் பாகத்தையே ஏற்றார்.

பல பெண்களைக் கெடுத்துப் பொய் சொல்லும் பாத்திரம் அது. ஆனால், ஒவ்வொரு கட்டத்திலும் மக்களைத் தன்பால் இழுக்குமளவுக்கு, ‘ஆங்கில பாணி’ என்று உயர்த்திச் சொல்லப்படும் தகுதியோடு நடித்துப் புகழ்பெற்றார். இன்று, வேறு கோணங்களில் நின்று பார்ப்பவர்கள் சிலர், “ஆங்கிலப் படங்களைப் பார்த்து, அந்தப் பாத்திரங்களைப் போலவே, அந்தப் பாணியிலேயே நடிக்கிறார்’ என்று கூறுகிறார்கள். ஆனால், அந்தக் காலத்தில் (‘திரும்பிப் பார்’ படமெடுத்த காலத்தில்) சிவாஜி அவர்கள் அதிக ஆங்கிலப் படங்களை எப்படிப் பார்த்திருக்க முடியும்? இப்போது ஆங்கிலப் படங்களில் நடிக்கும் நடிகர்கள் அப்போது எங்கே இருந்தார்கள்? இப்போது வருகிற படங்களைப் போல் அப்போது வருவதுண்டா? ஏற்று நடிக்கும் பாத்திரங்களுக்கு அவர் அற்புதமான மெருகேற்றி ஒப்புயர்வற்று நடிக்கும் போது, அந்த நடிப்புக்குப் பிறப்பிடமான பயிற்சியையும், தேர்ச்சியையுமல்லவா நாம் போற்ற வேண்டும்.

http://img.vikatan.com/cinema/2016/07/21/images/sivaji5.jpg

ஆங்கிலப் பாணியின் சாயல் ஆங்காங்கே இருக்குமானால், அது ஆங்கிலப் படங்களைப் பார்த்துத்தான் பிறந்ததென்று எப்படிக் கூறமுடியும். சிறப்புக்குரிய பயிற்சியாலும், உழைப்பாலும் அப்படிப் போற்றத்தக்க திறமை உண்டாயிற்று என்று உணர்வது தானே முறையும், பண்புமாகும். மேலும், நடிப்பு என்பது என்ன? கற்பனை தானே! ஏதோ ஒன்றிலிருந்து பிறந்து அல்லது பிரிந்து அதிகமாவதுதான் கற்பனை. நடிகராயினும், எழுத்தாளராயினும் புதிதாக ஒன்றைப் படைப்பவர்கள் எல்லோருமே காண்பனவற்றை ஊடுருவி நோக்கும் நுண்புலனும், காணாதவற்றைத் தோற்றுவிக்கும் செயல் திறனும் பெற்றிருப்பது இயற்கை. ஆதலால், “இது அந்தப் பாணி, இந்தப் பாணி’ என்று மேலெழுந்தவாரியாக விமர்சிப்பது தவறாகும்.

தம்பி கணேசன் நாடகத்தில் நடித்தபோது அந்த நடிப்புக்குப் பாராட்டு குவிந்தது. சினிமாவில் நடிக்கு முன்பு வேறு நடிகர்களுக்குக் குரல் கொடுத்தபோது அந்தக் குரலுக்குப் பெருமை. பிறகு சினிமாவில் நடிக்கத் துவங்கியபோதும் வெற்றிப்படிகள் அவரை வரவேற்கக் காத்திருந்தன. எந்த நிலையிலும் தான் ஏற்கும் கலைத் தொழிலில் தனக்கென்று ஒரு ஸ்தானத்தைப் பெறக்கூடிய தகுதி அவரிடம் வேரூன்றியிருந்தது. அமெரிக்க அரசாங்க விருந்தினராக அழைக்கப்பட்டுச் சென்று, வெற்றியுடன் திரும்பிய தம்பி கணேசனுக்கு நடிகர் சங்கம் மாபெரும் ஊர்வலம் நடத்தி வரவேற்பும், பாராட்டும் வழங்கியதைக் கண்டு. “அது ஏன்?” என்று கேள்வி கேட்டவர்களும் இருக்கிறார்கள் என்பதை அறியும்போது என்னால் வேதனைப்படாமல் இருக்கமுடியவில்லை.

http://img.vikatan.com/cinema/2016/07/21/images/sivaji1.jpg

உண்மையைப் புரிந்துக் கொள்ளாத சிலரால் எழுப்பப்பட்ட அதுபோன்ற கேள்விகளுக்கு, ஆனந்த விகடனைப் போன்ற பத்திரிகைகள் நேர்மையான பதிலைத்தர முனைந்ததற்காக, நடிகர் சங்கத்தின் சார்பில் நன்றி செலுத்திக் கொள்கிறேன். இன்னின்னார் இப்படியிப்படிப் பேசியதாகப் பகுத்து உரையாடலின் வடிவத்திலே தம்பி கணேசனின், சிறப்புப் பற்றிய செய்திகளை வெளியிட்டுள்ளார்கள். எல்லோருக்கும் பொதுவில் நான் ஒன்றிரண்டு சொல்லிகொள்ள விரும்புகிறேன்.
பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த மக்கள் அல்ல இப்போது இருப்பவர்கள்; அதாவது, மக்களின் விருப்பம், தேவை, ஆசைக் கனவுகள் இவையாவும், முன்பு இருந்ததைப் போலில்லாமல், வெவ்வேறு வகையில் மிகமிக வளர்ந்து பெருகியிருக்கின்றன. அப்படிப்பட்ட ஆசைகளில் ஒன்றுதான் ஒவ்வொரு தொழிலில் ஈடுபட்டவரும், தங்கள் தொழில் போற்றப் படவேண்டும், மற்றத்தொழில் வல்லுநர்களால் கவுரவிக்கப்பட வேண்டும் என்று கொள்ளும் ஆசையும்.

http://img.vikatan.com/cinema/2016/07/21/images/sivaji4.jpg

மொழி, இனம், பண்பாடு ஆகிய மூன்று அடிப்படைகளின் மீது தோன்றி, அவற்றைச் சார்ந்ததாக விளங்குவதே நடிப்புக்கலை, நாடகத்திலோ, சினிமாவிலோ நடிக்கிற ஒருவர் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிருப்பாரானால், அவருக்கு வருகிற பெருமை, தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிருக்கிற அத்தனை பேர்களுக்கும் வருகிற பெருமையாகும். அவர் தமிழைத்தாய் மொழியாகக் கொண்டிருக்கிறார் என்னும்போது, ‘தமிழன்’ என்ற இனத்தைச் சார்ந்தவராகிறார். தமிழ் இனத்தைச் சேர்ந்த அவருக்குக் கிடைக்கக்கூடிய பெருமைகள் யாவும் தமிழினத்திற்கு, அதாவது, நமக்கு வழிகாட்டியாக விளங்கிய முன்னோருக்கும், இன்று நம்முடன் இருந்து வாழ்வோருக்கும், இக்கலையை இனி பின்பற்றப்போகும் எதிர்காலத்தவருக்கும் உரிய பெருமையாகும்.



தமிழ்ப்பண்பாடு உலகத்திலேயே மிகச் சிறந்த பண்பாடு என நல்லோர்களாலும், வல்லோர்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அத்தகைய பண்பாட்டைத் தாய்மொழியாம் தமிழில் தமிழ் இனத்தைச் சேர்ந்த தமிழன் எடுத்துச்சொல்லி, அதற்காகப் பாராட்டப்பட்டால், அது தமிழ்மொழிக்கு, தமிழ் இனத்துக்கு, தமிழ்ப்பண்பாட்டுக்குக் கிடைத்த பாராட்டு ஆகும் அல்லவா? ”இந்தியத் துணைக் கண்டத்திலேயே சிறந்த நடிகர் என்று பாராட்டப்படும் சிவாஜி கணேசன் யார்?” என்ற கேள்வி பிறக்கும்போது, “அவர் நாடு தமிழ்நாடு, அவருடைய தாய்மொழி தமிழ்; அவரது பண்பாடு தமிழ்ப்பண்பாடு!” என்ற பதில்தான் கிடைக்கும். அதைவிட வேறொரு தகுதி வேண்டுமா, அவரை ஒருமுகமாக எல்லோரும் பாராட்டுவதற்கு!

வெளிநாட்டுக்கு அனுப்பப்படும் கலாசாரக் குழுவினருள் தமிழர்களுக்கு ஏன் இடமளிப்பதில்லை என்றெல்லாம் பலகாலமாகவே இந்திய அரசினரிடம் கேட்டு வந்தோம். தந்திகள் கொடுத்தும் கேட்டோம். கடிதங்கள் அனுப்பியும் வினவினோம். நல்ல தரமுள்ள பல்வேறு பத்திரிகைகள் கூட இந்தக் கருத்தை வற்புறுத்தின. அவைகளுக்கெல்லாம் வெற்றியாக, உலக வல்லரசுகளுக்கிடையே முக்கியமானதெனக் குறிப்பிடத்தக்க தகுதியைப் பெற்றுள்ள அமெரிக்க அரசாங்கம், ஒரு தமிழ் மகனை, அதிலும் ஒரு நாடக சினிமா நடிப்புக் கலைஞனை அரசாங்க விருந்தினர் என்ற அந்தஸ்தோடு அழைத்துப் பெருமைப் படுத்தியது இதுவரை எந்தத் தமிழ் நடிகனுக்கும் கிடைக்காத ஒரு பெரும் பேறு. அதனைப்பெற்ற தம்பி கணேசனை வரவேற்காமல் வேறு யாரை வரவேற்பது? அவரைப் பாராட்டாமல் வேறு எவரைப் பாராட்டுவது? அவருக்குப் புகழ்மாலை சூட்டாமல் வேறு யாருக்குச் சூட்டுவது?



எதிலும் குறை காண்பவர்கள் இருப்பார்கள். அவர்கள் எப்போதும் இருந்து கொண்டேதான் இருப்பார்கள். உண்மையில் அவர்கள் தான் மற்றவர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறவர்கள்! அந்தத் துணைதான் இன்றைய தினம் சிவாஜி கணேசன் அவர்களை அமெரிக்கா வரை அழைத்துச் சென்றிருக்கிறது.
முன்னர் கலைவாணர் அவர்கள் முதன்முதலாக ரஷ்ய விஜயம் செய்து திரும்பியபோது, சென்னைக் கடற்கரையிலும், மற்றப் பொதுவிடங்களிலும் பெரும் பாராட்டு விழாக்கள் நடத்தி மகிழ்ந்தோம்.

அதற்குப் பிறகு அவ்வப்போது சில நடிகமணிகள் ஒருசில அயல்நாடுகளுக்குச் சென்று திரும்பிவந்த போது, பெரும் விழாக்கள் நடத்தவில்லை என்றாலும், நமது நன்மதிப்பைத் தெரிவித்தோம். இப்போது சிவாஜி கணேசன் அவர்களோ, சரித்திரத்திலேயே முதன் முறையாக அமெரிக்க அரசினரால் அழைக்கப்பட்டுச் சென்ற நிகழ்ச்சி மிகவும் போற்றத்தக்கதால் விசேஷமாக விழா நடத்தினோம்.

இனி அடுத்தடுத்துச் செல்பவர்களையும், பாராட்டவே விரும்புகிறேன். முதன் முறையாகச் சென்று நம்மவருக்குப் புகழ்திரட்டி வந்த காரணத்தால் தம்பி கணேசனுக்கு இப்பெரும் விழாவை நடத்தினோம். இந்த அளவுக்கு விரிவாகச் செய்யமுடியாவிடினும் இதயங்கனிந்த பாராட்டுக்களை இனிச் செல்வோருக்கு எப்போதும் வழங்கக் காத்திருக்கிறேன்.

தம்பி கணேசனுடைய புகழ் இன்னும் மேலோங்கட்டும்! அவர் நீடூழி வாழ என் அன்னையை இறைஞ்சுகின்றேன்”

RAGHAVENDRA
23rd July 2016, 09:36 AM
https://igmedia.blob.core.windows.net/igmedia/tamil/news/payanathinmozhi_1972016_m.jpg


WOW! Sivaji Ganesan-Mohanlal movie to at last release
IndiaGlitz [Tuesday, July 19, 2016]


Nadigar Thilagam Sivaji Ganesan the undisputed Emperor of Tamil cinema has his exclusive place in the minds of Tamils and movie lovers all over. While there are chances to watch his classic films on television now and then films like ‘Karnan’, ‘Thiruvilayadal’ and ‘Deivamagan’ are screened regularly in theaters finding huge response. His ‘Sivagamiyin Selvan’ has just crossed the 100 day mark in Srinivasa theater.

For a new generation of movie goers there comes a golden opportunity to watch a relatively unseen picture of Sivaji Ganesan titled ‘Payana Mozhi’ directed by Prathap Pothen with Mohanlal, Ranjitha, Soman, Nedumudi Venu, Prakash Raj and Thilagan in the cast. The story is written by Priyadarshan and it is the dubbed version of the 1997 Malayalam movie ‘Yaathra Mozhi’ with music by Illayaraja.

Reproduced from and courtesy: http://www.indiaglitz.com/sivaji-ganesan-mohanlal-with-hot-actress-ranjitha-in-payana-mozhi-movie-release-soon-tamil-news-163506.html

RAGHAVENDRA
23rd July 2016, 09:39 AM
Sivaji Ganesan remembered in Puducherry



Puducherry, July 21: Chief Minister V Narayanasamy today paid homage at the statue of the veteran stage and film actor Sivaji Ganesan on his 15th death anniversary. Ministers, legislators and Deputy Speaker V P Sivakolundhu were among those who paid floral tributes at the statue of the iconic figure of Tamil cinema. Delegates of different outfits and functionaries of various associations also paid homage at the statue.


Read more at: http://www.oneindia.com/puducherry/sivaji-ganesan-remembered-in-puducherry-2160044.html

sivaa
23rd July 2016, 10:15 AM
தன் அளப்பறிய கலைத்திறமையால்
சிவனை, கண்ணனை, கந்தனை,
கர்ணனை, திருமாலை, அப்பர் பெருமானை,
கப்பலோட்டிய தமிழனை, கட்டப்பொம்மனை
நம் கண்முன்னே நிறுத்தியவர்.
... மன்னனுக்கு ஒருநடை,
அண்ணனுக்கு ஒருநடை,
ஏர் உழவனுக்கு ஒருநடை,
பெருங்கிழவனுக்கும் ஒருநடை,
மீனவனுக்கு ஒருநடை,
அன்பு மாணவனுக்கு ஒருநடை,
கள்வனுக்கு ஒருநடை,
கடுங்காவலனுக்கும் ஒருநடை,
கவிஞருக்கு ஒருநடை,
நற்காதலனுக்கு ஒருநடை - என்று
தன் தனித்திறன்மிக்க நடிப்பாற்றலால் நாட்டுமக்கள்
உள்ளத்திலும், இல்லத்திலும் நீண்டப் புகழோடு நிலைத்து வாழ்பவர்.
சிம்மக்குரலால், தன் சின்ன நாவசைவால்
நம்தமிழர் நாட்டிற்கு நல்லதமிழ் உச்சரிப்பைக்
கற்றுக்கொடுத்த கலையுலகப் பேராசான்.
உலகத்தமிழ்ப் பேரினத்தின் பெருமைமிகு கலை அடையாளம்
நமது ஐயா நடிகர் திலகம் அவர்களுடைய
15 ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று.
அந்த ஒப்பற்ற கலை உலக மேதைக்கு
நம் புகழ்வணக்கத்தைச் செலுத்துவோம்!
நாம் தமிழர்!

https://www.facebook.com/senthamizhanseeman/videos/1805890489642628/


(சீமான் அவர்களின் முகநூலில்இருந்து)

sivaa
23rd July 2016, 10:31 AM
http://oi68.tinypic.com/ncdx5l.jpg

Gopal.s
25th July 2016, 12:11 PM
அன்புள்ள ரஜினி ரசிகர்களுக்கு,

நான் கபாலி படத்தை மிகவும் ரசித்தேன். தலைவரின் மாற்றம் பிடித்தே இருந்தது. இந்த வயதிலும்,நிறைய உடல் உபாதைகளை சுமந்தும், இப்படி ஒரு energy level ,commitment and youthful exuberance யாரிடமும் காண முடியாது.வாழ்த்துக்கள்,மகிழ்ச்சி.

நான் சொல்வது என்னவென்றால், நடிகர்திலகத்திடம் இருந்து emoting skills ,style ,screen presence இவற்றை ரஜினியும் ,variety ,get up change ,unpredictabilty in movies என்பதை கமலும் எடுத்துள்ளனர்.

நடிகர்திலகம் நடித்து 1973 ஜூலை யில் வந்த படம் எங்கள் தங்க ராஜா.(ரஜினி படவுலகுக்குள் நுழையும் முன் இரு ஆண்டுகள் முன்பே)இதில் நடிகர்திலகம் பைரவன் என்று ஒரு பாத்திரம் பண்ணியிருப்பார். அதன் பின் அதனை அவர் repeat செய்யவில்லை. இதில் ரஜினியின் மூலத்தை தரிசிக்கலாம். இதை நான் நிறைய ரஜினி ரசிகர்களிடம் போட்டு காட்டிய போது ,ஆச்சர்யத்தில் மிதந்தனர். தங்கள் தலைவர் ஏன் நடிகர்திலகத்தின் மீது அத்தனை மரியாதை வைத்துள்ளார் என புரிந்து கொண்டனர். இதோ உங்கள் பார்வைக்கு அந்த படத்தின் ஒரு பாடல் காட்சி.

https://www.youtube.com/watch?v=Hc6E_789nYY

Russellxor
25th July 2016, 02:52 PM
http://uploads.tapatalk-cdn.com/20160725/a57a8f03cf4045c9fa149937d810cdbd.jpg

sivaa
26th July 2016, 04:10 AM
'கபாலி' பரபரப்பிலும் அரங்கம் நிறைந்த 'அவன்தான் மனிதன்'- திருச்சியில் நடிகர் சிவாஜி ரசிகர்கள் ''மகிழ்ச்சி'' http://tamil.thehindu.com/multimedia/dynamic/02945/avanthan_manithan_2945864f.jpg சிவாஜியின் ’அவன்தான் மனிதன்’ படம் திரையிடப்பட்டுள்ள திருச்சி கெயிட்டி திரையரங்குக்கு வெளியே மாட்டியுள்ள ஹவுஸ்புல் போர்டு.

நடிகர் ரஜினி நடித்த ‘கபாலி’ திரைப்படம் தமிழகம் மட்டுமின்றி, உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், நடிகர் சிவாஜிகணேசனின் ‘அவன்தான் மனிதன்’ திரைப்படம் திருச்சி திரையரங்கில் நேற்று அரங்கு நிறைந்த காட்சியாக திரையிடப்பட்டது, அவர்களது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அண்மையில் மறைந்த ஏ.சி.திருலோகசந்தர் இயக்கத்தில் 1975-ல் வெளியானது ‘அவன்தான் மனிதன்’ திரைப்படம் நட்பின் ஆழத்தை வலியுறுத்தும் படமாகும். எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்துள்ள இந்தப் படத்துக்கு, கவிஞர் கண்ணதாசன் பாடல்களை எழுதியுள்ளார். இதில், சிவாஜிகணேசன், முத்துராமன், ஜெயலலிதா, மஞ்சுளா ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடத்துள்ளனர்.
வழக்கமாக வார விடுமுறை நாட்களில் அனைத்து திரையரங்குகளிலும் கூட்டம் அதிக அளவில் இருக்கும். கடந்த 22-ம் தேதி நடிகர் ரஜினி நடித்து வெளியான ‘கபாலி’ படம், திரையிடப்பட்ட அனைத்து திரையரங்குகளிலும் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி, கோடிக்கணக்கில் வசூலித்து வரும் நிலையில், திருச்சி மேலரண் சாலையில் உள்ள கெயிட்டி திரையரங்கில் நேற்று முன்தினம் ‘அவன்தான் மனிதன்’ திரைப்படம் வெளியானது.
படம் திரையிடப்பட்ட முதல் நாளிலேயே வழக்கத்தைவிட அதிக அளவில் கூட்டம் வந்த நிலையில், நேற்று மாலை நேரக் காட்சியில் திரையரங்கு நிறைந்தது. இங்குள்ள 324 டிக்கெட்டுகளும் விற்றுத்தீர்ந்தன. இது, சிவாஜிகணேசனின் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதுகுறித்து அகில இந்திய சிவாஜி மன்றத்தின் சிறப்பு அழைப்பாளர் அண்ணாதுரை கூறும்போது, “நடிப்பால் மக்களைக் கவர்ந்த சிவாஜியின் நினைவுகள் மக்களைவிட்டு மறையவில்லை என்பதை, இந்தப் படத்துக்கு கிடைத்த வரவேற்பிலிருந்து தெரிந்துகொள்ளலாம்” என்றார்.
திரையரங்கு மேலாளர் இக்பால் கூறும்போது, “இந்தப் படத்தை திரையிடப்பட்ட முதல் நாளிலிருந்தே அதிக கூட்டம் உள்ளது. பல மாதங்களுக்குப் பிறகு திரையரங்கில் ‘ஹவுஸ்புல் போர்டு’ மாட்டியுள்ளோம். டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் சிலர் திரும்பிச் சென்றது குறிப்பிடத்தக்கது” என்றார்.
the hindu

sivaa
26th July 2016, 04:15 AM
http://oi63.tinypic.com/34znj45.jpg

Gopal.s
26th July 2016, 09:46 AM
இதுதான் வஞ்ச புகழ்ச்சி. இதை செய்பவர் ஒரு பத்திரிகை தர்மம் தெரியாதவராகவே இருக்க முடியும். ஒரு பக்கம் அஷ்டோத்திரம் படித்து அர்ச்சனைகள் செய்வது, நடிகர்திலகத்திற்கு ,தன சார்பு நிலை காட்டாமல் ஏனோதானோ என்று எழுதுவது.

இதன் உள்ளரசியலை புரிந்து கொள்ளாமல் நம் ரசிக கண்மணிகள் இதை திரும்ப திரும்ப திரியில் போடுவது நமது அறியாமையை காட்டுகிறது.விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரல்ல சிவாஜி என்ற விஷம பிரயோகம். இது எல்லோருக்குமே பொருந்தும்? அப்படியானால் தமிழ் ஹிந்து எல்லோரையும் விமரிசன கண்ணோட்டத்தில்தானே அணுக வேண்டும்? அஷ்டோத்தர நாமாவளி பாடும் போது எல்லோருமே அரசியல்-சினிமா இவற்றில் விமரிசனத்திற்கு உள்ளாக்க பட வேண்டியவர்களே என்ற பகுத்தறிவு எங்கே போனதாம்?

1)பலர் உண்டாம் ,அதில் சிவாஜியும் ஒருவராம் .

2)இன்றைய தலை முறையினர் அவரை ரசிக்க முடியாது என்ற பல்லவி. இதை விட ஆண்ட புளுகு இருக்க முடியாது. நமது கர்ணன் படத்தை பார்த்து களித்த 50% இளைஞர்களே.

3)overacting என்ற வறட்டு பல்லவி. Different school of Acting என்பதை சொல்லியும் இதை விட அபத்த களஞ்சிய ஒன்று இருக்கவே முடியாது.

4)சுஜாதா ,தான் சிவாஜி ரசிகர் என்பதை வெளிப்படுத்தியுள்ளார் தனது சிறுகதைகளில் ,தான் ஆனந்த விகடனில் எழுதிய இரங்கல் செய்தியில்.அவர் போகிற போக்கில் ராஜ ராஜ சோழனை பற்றி சொன்னது மட்டும் எடுத்தாள பட்டுள்ளது.

5)இது முழுவதுமே நடுநிலை என்ற நிர்பந்தத்திற்காக சிவாஜி வெறுப்பாளர் ஒருவரால் எழுத பட்ட ஒப்புக்கு சப்பாணி பதிவு.

6)எனது சந்தேகம் தமிழ் ஹிந்து சினிமா பகுதி பொறுப்பாளர் மீது. ஆசிரியர் அசோகன் மிக நாணயமானவர். நமது ரசிகர்கள் இன்றே அவர் பார்வைக்கு ஈ மெயில் அல்லது தொலைபேசி மூலம் புகார் அளிக்கும் படி கோருகிறேன்.தமிழ் ஹிண்டுவின் செய்திகள் விஷமத்தனமாக மாறுவதை பலமுறை சுட்டி காட்டியுள்ளேன்.

Russellxss
26th July 2016, 07:44 PM
அன்புள்ள மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே, நமது தலைவர் சிவாஜி அவர்களின் நினைவுநாளை முன்னிட்டு 23.07.2016 முதல் திருச்சி கெயிட்டி திரையரங்கில் நடிகர்திலகத்தின் 175வது வெற்றிக்காவியமான அவன்தான் மனிதன் திரைப்படம் திரையிடப்பட்டது. படத்தினை நமது மக்கள்தலைவரின் புகழுக்கு எங்கிருந்து களங்கம் வந்தாலும் ஆதாரத்துடன் தட்டிக்கேட்கும் அருமை சகோதரர் சுப்பு அவர்கள் வெளியீடு செய்தார். தலைவரின் எந்த படம் போட்டாலும் ஞாயிறு மாலைக் காட்சி கெயிட்டி திரையரங்கள் ரசிகர்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும் என்பது திருச்சியில் உள்ள அனைத்து ரசிகர்களுக்கும் தெரியும்.

இந்த முறை மேலும் ஒரு சிறப்பாக சமீபத்தில் திரு்ச்சியில் உதயமான அகிலஇந்திய தலைவன் சிவாஜி மக்கள் இயக்கத்தின் சார்பில் அகிலஇந்திய தலைவர் திருச்சி சீனிவாசன் அவர்களின் தலைமையில் கெயிட்டி தியேட்டரில் குவிந்தனர். தலைவரின் கட்அவுட்டிற்கு அகிலஇந்திய தலைவன் சிவாஜி மக்கள் இயக்கத்தின் சார்பில் மாபெரும் மாலை அணிவிக்கப்பட்டது. திருச்சி மாவட்ட தலைவன் சிவாஜி மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் அனைவரும் திருச்சி கெயிட்டி திரையரங்கில் திரண்டனர்.

திருச்சி மாரீஸ் குரூப் ரசிகர்கள் சார்பில் தலைவரின் கட்அவுட்டிற்கு பொியமாலை போடப்பட்டது. அனைத்து ரசிகர்களும் ஒன்று சேர்ந்து அவன்தான் மனிதன் திரைப்படத்திற்கு திருச்சி ரசிகர்கள் மாபெரும் வரவேற்பைக் கொடுத்தது, அந்த வழியாக சென்றவர்கள் இந்த தியேட்டரில் புதிய படம் வெளியாகியுள்ளதா என்ற சந்தேகத்ததுடனே சென்றனர்.

http://www.sivajiganesan.in/Images/240716_78.jpg

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
26th July 2016, 07:44 PM
http://www.sivajiganesan.in/Images/240716_76.jpg

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
26th July 2016, 07:45 PM
http://www.sivajiganesan.in/Images/240716_77.jpg

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
26th July 2016, 07:50 PM
http://www.sivajiganesan.in/Images/240716_74.jpg


சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
26th July 2016, 07:51 PM
http://www.sivajiganesan.in/Images/240716_80.jpg

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
26th July 2016, 07:52 PM
http://www.sivajiganesan.in/Images/240716_79.jpg

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
26th July 2016, 07:52 PM
http://www.sivajiganesan.in/Images/240716_81.jpg

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
26th July 2016, 07:53 PM
http://www.sivajiganesan.in/Images/220716_27.jpg

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
26th July 2016, 07:54 PM
மக்கள்தலைவரின் அருந்தவப்புதல்வனும், அகிலஇந்திய சிவாஜி ரசிகர்மன்றத்தின் தலைவருமான தளபதி ராம்குமார் அவர்கள் சென்னையில் உள்ள தலைவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

http://www.sivajiganesan.in/Images/220716_5.jpg

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
26th July 2016, 07:55 PM
http://www.sivajiganesan.in/Images/270716_6.jpg


சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
26th July 2016, 07:56 PM
மதுரை நீதிமன்றம் அருகே உள்ள மக்கள்தலைவரின் சிலைக்கு அகிலஇந்திய தலைவன் சிவாஜி மக்கள் இயக்கத்தின் சார்பில் பொதுசெயலாளர் ரமேஷ்பாபு, துணைத்தலைவர் சுந்தராஜன், மதுரை நகர் தலைவர் சாேமசுந்தரம், மாவட்ட தலைவர் பழனிச்சாமி மற்றும் நிர்வாகிகள் கார்த்திகேயன், குமார் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். நமது சிவாஜிகணேசன்.இன் சார்பிலும் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

http://www.sivajiganesan.in/Images/220716_24.jpg

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
26th July 2016, 07:57 PM
அகிலஇந்திய தலைவன் சிவாஜி மக்கள் இயக்கத்தின் சார்பில் மக்கள்தலைவர் சிவாஜி அவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய நிகழ்ச்சி, 22.07.16 தினத்தந்தி மற்றும் மாலை முரசு நாளிதழில் வெளிவந்த செய்தி.....

http://www.sivajiganesan.in/Images/220716_26.jpg

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
26th July 2016, 07:57 PM
அகிலஇந்திய தலைவன் சிவாஜி மக்கள் இயக்கத்தின் சார்பில் மக்கள்தலைவர் சிவாஜி அவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய நிகழ்ச்சி, 22.07.16 தினத்தந்தி மற்றும் மாலை முரசு நாளிதழில் வெளிவந்த செய்தி.....

http://www.sivajiganesan.in/Images/220716_25.jpg

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
26th July 2016, 07:59 PM
நாட்டிற்காக உயிர்நீத்த விமானப்படை வீரர் பிரவீண் அவர்களின் தாயார் மஞ்சுளா அவர்கள் மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். உடன் எங்கள் அன்பு அண்ணன் முருகவிலாஸ் நாகராஜன் அவர்கள், செல்லுார் வெங்கடேசன் அவர்கள், VCS அவர்கள், ரமேஷ்பாபு, சுந்தராஜன் மற்றும் நிர்வாகிகள்.

http://www.sivajiganesan.in/Images/220716_20.jpg

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
26th July 2016, 07:59 PM
http://www.sivajiganesan.in/Images/220716_23.jpg

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
26th July 2016, 08:03 PM
மக்கள்தலைவரின் நினைவுநாளாக இருந்தாலும் சரி, பிறந்தநாளாக இருந்தாலும் சரி படத்தில் இருக்கும் பெண்மணி அவர்கள் அவசியம் சிலைக்கு வருகை தந்து, தலைவருக்கு சூடம் ஆராதனைக் காண்பித்து, திருஷ்டி சுற்றி போடுவார். வெகுநேரமாகியும் அந்த பெண்மணி வரவில்லை அவருக்கு என்ன ஆயிற்றோ என்று மனது பதறிய வேளையில் கற்பூரத் தட்டோடு வந்து விட்டார். அவர் நீடூழி வாழ வேண்டுகிறோம்.

http://www.sivajiganesan.in/Images/220716_21.jpg

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
26th July 2016, 08:05 PM
நடிகர் சிவாஜி தேவ் அவர்கள் மக்கள்தலைவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

http://www.sivajiganesan.in/Images/220716_19.jpg

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
26th July 2016, 08:05 PM
அகிலஇந்திய சிவாஜி ரசிகர்மன்றத்தின் சார்பில் சி.எஸ்.குமார் அவர்கள் அன்னை இல்லத்தில் மக்கள்தலைவரின் படத்திற்கு மாலை அணிவித்தார்.

http://www.sivajiganesan.in/Images/220716_7.jpg

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
26th July 2016, 08:06 PM
அகிலஇந்திய இளையதிலகம் பிரபு, அகிலஇந்திய விக்ரம் பிரபு தலைமை மன்றத்தின் சார்பில் திரு.ராம்சுந்தர் மற்றும் அண்ணாச்சி அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

http://www.sivajiganesan.in/Images/220716_8.jpg

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
26th July 2016, 08:07 PM
நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப் பேரவை சார்பில் அதன் தலைவர் கே.சந்திரசேகரன் அவர்கள் தலைவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் நண்பர் ஜெயக்குமார் அவர்கள்.

http://www.sivajiganesan.in/Images/220716_9.jpg

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
26th July 2016, 08:09 PM
http://www.sivajiganesan.in/Images/220716_10.jpg

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
26th July 2016, 08:24 PM
நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப் பேரவை சார்பில் அதன் தலைவர் கே.சந்திரசேகரன் அவர்கள் தலைவரின் 15ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி முதியோர் இல்லத்தில் அன்னதானம் செய்தார்.

http://www.sivajiganesan.in/Images/220716_11.jpg

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
26th July 2016, 08:24 PM
http://www.sivajiganesan.in/Images/220716_12.jpg

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
26th July 2016, 08:25 PM
திருச்சி மாவட்ட தலைவன் சிவாஜி மக்கள் இயக்கத்தின் சார்பில் அகிலஇந்திய தலைவன் சிவாஜி மக்கள் இயக்கத்தின் தலைவர் எம்.சீனிவாசன் தலைமையில் தலைவரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு தலைவரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

http://www.sivajiganesan.in/Images/220716_13.jpg

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
26th July 2016, 08:26 PM
http://www.sivajiganesan.in/Images/220716_17.jpg

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
26th July 2016, 08:27 PM
http://www.sivajiganesan.in/Images/220716_15.jpg

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
26th July 2016, 08:27 PM
http://www.sivajiganesan.in/Images/220716_16.jpg

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
26th July 2016, 08:28 PM
http://www.sivajiganesan.in/Images/220716_14.jpg

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
26th July 2016, 08:28 PM
http://www.sivajiganesan.in/Images/220716_18.jpg

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
26th July 2016, 08:30 PM
நமது மக்கள்தலைவரின் தீவிர ரசிகரும், இளையதிலகம் பிரபு அவர்களின் பாசத்தம்பியுமான மதுரை சி.பத்மநாபன் அவர்களின் குழந்தைச் செல்வங்களின் காதணி விழா வரும் 31.07.2016 ஞாயிறன்று நடைபெற உள்ளது. பத்மநாபன் அவர்களும் அவரது குடும்பத்தாரும் எல்லா வளமும் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகிறோம்.

http://www.sivajiganesan.in/Images/220716_1.jpg

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
26th July 2016, 08:41 PM
http://www.sivajiganesan.in/Images/200716_1.jpg

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
26th July 2016, 08:46 PM
http://www.sivajiganesan.in/Images/200716_11.jpg

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
26th July 2016, 08:47 PM
http://www.sivajiganesan.in/Images/15072016_1.jpg

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
26th July 2016, 08:48 PM
http://www.sivajiganesan.in/Images/200716_13.jpg


சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
26th July 2016, 08:49 PM
http://www.sivajiganesan.in/Images/220716_3.jpg

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
26th July 2016, 08:49 PM
http://www.sivajiganesan.in/Images/220716_2.jpg

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
26th July 2016, 08:52 PM
அன்புள்ள மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் அன்பு இதயங்களே,
21.07.2016 அன்று நமது தலைவரின் நினைவுநாள் ரசிகர்களின் சார்பில் தமிழகமெங்கும் அனுசரிக்கப்பட்டது. அதிலும் கட்சி பாகுபாடின்றி அனைத்துக்கட்சியினரும் நமது மக்கள்தலைவரின் சிலைக்கும், படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். நடிகர்திலகம் சிவாஜி அவர்கள் நாட்டை ஆண்டவர் இல்லை, ஆனால் உலகெங்கும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களை இன்று ஆண்டுக் கொண்டிருப்பவர். இவரால் பதவி சுகம் அனுபவித்தவர்கள் அவரை மறந்த போதும், இன்றும் அவரை மனதார நேசிக்கும் ரசிகர்கள் கூட்டம் உலகெங்கும் பரவிக் கிடக்கின்றனர்.
தன்னை வளர்த்துக் கொள்ள சிவாஜி அவர்களின் பெயரைப் பயன்படுத்திக் கொள்பவர்கள் சிலரின் மத்தியில், சிவாஜி அவர்களின் பெயரை உலகெங்கும் பரவச் செய்ய தன்னலம் கருதாமல் உழைக்கு பெரும்பாலான ரசிகர்களின் கூட்டம் இருக்கிறது என்பதை நிரூபிக்கும் வகையில் தமிழகத்தில் பட்டிதொட்டியெங்கும் மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது. இது ஒரு பகுதி தான். ஒவ்வொரு வீட்டிலும், தெருவிலும் நமது தலைவரின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டுள்ளது.
உலகில் எந்த ஒரு கலைஞனுக்கும் இப்படி ஒரு மரியாதை கிடைக்குமா என்பது சந்தேகம் தான். வருடாவருடம் அவரது ரசிகர்கள் அதிகரித்துக் கொண்டே போகிறார்களே ஒழிய குறைந்தபாடில்லை.

http://www.sivajiganesan.in/Images/240716_66.jpg

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
26th July 2016, 09:24 PM
http://www.sivajiganesan.in/Images/240716_64.jpg

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
26th July 2016, 09:24 PM
http://www.sivajiganesan.in/Images/240716_67.jpg

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

sivaa
28th July 2016, 01:41 AM
http://oi68.tinypic.com/2wlrkux.jpg

sivaa
28th July 2016, 09:40 AM
http://oi64.tinypic.com/6hpyt5.jpg

(முகநூலில் இருந்து)

sivaa
28th July 2016, 09:40 AM
http://oi65.tinypic.com/16josvd.jpg
(முகநூலில் இருந்து)

sivaa
29th July 2016, 05:25 AM
http://oi68.tinypic.com/v6oozt.jpg

sivaa
29th July 2016, 05:26 AM
http://oi65.tinypic.com/123y82q.jpg

sivaa
29th July 2016, 05:27 AM
http://oi65.tinypic.com/29atipx.jpg

sivaa
29th July 2016, 05:28 AM
http://oi65.tinypic.com/907wo2.jpg

sivaa
29th July 2016, 05:29 AM
http://oi67.tinypic.com/307yx69.jpg

sivaa
29th July 2016, 05:30 AM
http://oi63.tinypic.com/69n6tz.jpg

sivaa
29th July 2016, 05:31 AM
http://oi68.tinypic.com/2wlrkux.jpg

sivaa
30th July 2016, 09:53 AM
http://oi64.tinypic.com/1illc6.jpg

sivaa
30th July 2016, 09:53 AM
http://oi65.tinypic.com/ayvord.jpg

sivaa
30th July 2016, 09:54 AM
http://oi65.tinypic.com/11lu2c2.jpg