PDA

View Full Version : Makkal Thilagam MGR Part - 20



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 [11] 12 13 14 15 16

fidowag
1st October 2016, 11:36 PM
மாலை மலர் -01/10/2016
http://i66.tinypic.com/262vfcp.jpg

fidowag
1st October 2016, 11:37 PM
மாலை மலர் -01/10/2016
http://i65.tinypic.com/2h5qqf7.jpg

fidowag
1st October 2016, 11:39 PM
http://i63.tinypic.com/wj6m3o.jpg

fidowag
1st October 2016, 11:41 PM
http://i65.tinypic.com/346kpx3.jpg

fidowag
1st October 2016, 11:42 PM
http://i63.tinypic.com/n2on10.jpg

fidowag
1st October 2016, 11:44 PM
http://i68.tinypic.com/2ivgs2v.jpg

fidowag
1st October 2016, 11:45 PM
அபிராமி மெகா மாலில் வைக்கப்பட்டுள்ள பேனர் .
http://i65.tinypic.com/k389wj.jpg

fidowag
1st October 2016, 11:48 PM
தேவி பாரடைஸ் அரங்க வாயிலில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். பக்தர்கள் சார்பில் வைக்கப்பட்டிருந்த பல்வேறு பேனர்கள் /சுவரொட்டிகள்
http://i67.tinypic.com/es5isp.jpg

fidowag
1st October 2016, 11:49 PM
http://i65.tinypic.com/2e6folg.jpg

fidowag
1st October 2016, 11:51 PM
http://i67.tinypic.com/iw3ewx.jpg

fidowag
1st October 2016, 11:54 PM
http://i65.tinypic.com/2d7w4x.jpg

fidowag
1st October 2016, 11:57 PM
முதல் நாள் (30/09/2016) தேவி பாரடைஸ் நுழைவு வாயிலில் பக்தர்கள் /ரசிகர்கள்
ஆரவாரத்துடனும், மிகுந்த எழுச்சியுடனும் திரைப்படத்தை காண திரண்டு
வந்த கூட்டம் .
http://i68.tinypic.com/20h9hqo.jpg

okiiiqugiqkov
2nd October 2016, 12:04 AM
http://i67.tinypic.com/iw3ewx.jpg

சென்னையில் ரிக்க்ஷாக்காரன் வெளியீடு படங்களை பதிவிட்டதற்கு நன்றி.

fidowag
2nd October 2016, 12:14 AM
http://i66.tinypic.com/27yws2x.jpg

okiiiqugiqkov
2nd October 2016, 12:15 AM
http://i68.tinypic.com/64ldg3.jpg

எப்போதும் ஏற்றம். எப்போதும் ஏறுமுகம். அது ஆசைமுகம்.

fidowag
2nd October 2016, 12:18 AM
http://i64.tinypic.com/ibmalw.jpg

fidowag
2nd October 2016, 12:21 AM
http://i64.tinypic.com/2m30k6a.jpg

okiiiqugiqkov
2nd October 2016, 12:23 AM
ஜெயலலிதா உடல் நலம் பெற மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு வாழ்த்து

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/venkaiah-naidu-today-wishes-jayalalithaa-264165.html

http://i65.tinypic.com/d5nwy.jpg

fidowag
2nd October 2016, 12:23 AM
http://i67.tinypic.com/f2mre8.jpg

fidowag
2nd October 2016, 12:24 AM
http://i64.tinypic.com/263y3pf.jpg

fidowag
2nd October 2016, 12:26 AM
http://i64.tinypic.com/20gcp02.jpg

fidowag
2nd October 2016, 12:27 AM
http://i67.tinypic.com/34hgadg.jpg

fidowag
2nd October 2016, 12:29 AM
http://i66.tinypic.com/rswvwp.jpg

fidowag
2nd October 2016, 12:30 AM
ஆட்டோவில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டி
http://i66.tinypic.com/1j9jza.jpg

fidowag
2nd October 2016, 12:33 AM
பட்டாசு வெடிக்கப்பட்ட போது
http://i63.tinypic.com/2f0g7mg.jpg

fidowag
2nd October 2016, 12:36 AM
http://i65.tinypic.com/w80oja.jpg

fidowag
2nd October 2016, 12:37 AM
தேவி பாரடைஸ் அரங்கில் வைக்கப்பட்ட பேனர்
http://i63.tinypic.com/53ppar.jpg

fidowag
2nd October 2016, 12:40 AM
அரங்க வாயிலில் பக்தர்கள் கூட்டம் .
http://i68.tinypic.com/not1sm.jpg

fidowag
2nd October 2016, 12:41 AM
முதல் நாள் (30/09/2016) மாலை காட்சியில் , தேவி பாரடைஸில் சுமார் 700 பேர்களுக்கு மேல் திரண்டு வந்து திரைப்படத்தை ரசித்தனர்.
http://i64.tinypic.com/2ik5tmr.jpg

fidowag
2nd October 2016, 12:43 AM
http://i65.tinypic.com/k12q8n.jpg

fidowag
2nd October 2016, 12:47 AM
http://i66.tinypic.com/fazgpe.jpg
http://i66.tinypic.com/256h2k3.jpg

fidowag
2nd October 2016, 12:51 AM
அரங்க வாயிலில் இனிப்பு வழங்கிய போது
http://i66.tinypic.com/29xhjxu.jpg

okiiiqugiqkov
2nd October 2016, 01:02 AM
தமிழக முதல்வர் உடல் நலன் குறித்து அவரவர் வியூகத்தில் பல்வேறு தகவல்கள்...

அனைவரின் கற்பனைக்குதிரையின் வேகம் நம்மை உண்மையில் ஆச்சரியப்படுத்துகிறதே தவிர வேறு ஒன்றும் சொல்ல தோண வில்லை.

முதல்வர் ஒரு பெண்... அதனை மனதில் வைத்து தங்கள் கற்பனை வடிவம் பெறட்டும் என்பதே என் தாழ்மையான வேண்டுகோள்...

சில உளவியல் ரீதியான அசௌகரியங்கள் காரணமாக புகைப்படம் வெளியிட முடியா சூழலை இவர்கள் இவ்வளவு கேவலமாக திரிக்கின்றனரே...?!

நம் மக்கள்திலகத்தின்...
நூற்றாண்டு விழாவினை நம் கழக அரசு தான் கொண்டாடும்... நூற்றாண்டு காலத்தில் நம் கழகம் தான் ஆட்சியில் இருக்கும்...

இது நம் நூற்றாண்டு நாயகனின் சித்தம்...

இந்நினைவினை அகற்றாதீர்....!

- மக்கள் திலகத்தின் மாணவன் மயில்ராஜ்

http://i63.tinypic.com/s49jxl.jpg

okiiiqugiqkov
2nd October 2016, 01:03 AM
http://i68.tinypic.com/14tps1i.jpg

தமிழக முதல்வரை ஆளுநர் இன்று நேரில் போய் பார்த்து நலம் விசாரித்துள்ளார். முதல்வர் நலமுடன் இருப்பதாக ஆளுநர் கூறியுள்ளார். ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ள குறிப்பை ஒன் இந்தியா இணையதளம் வெளியிட்டுள்ளது.


http://i64.tinypic.com/9gleuu.jpg

சிகிச்சை பெற்றுவரும் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை வெளியிட வேண்டும் என்று சொன்ன திமுக தலைவர் கருணாநிதிக்கு முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ கண்டனம் தெரிவித்துள்ளார்.

http://i63.tinypic.com/2wp6mg9.jpg

http://i64.tinypic.com/20su1w0.jpg


http://i63.tinypic.com/s49jxl.jpg

okiiiqugiqkov
2nd October 2016, 01:07 AM
http://i65.tinypic.com/2e6folg.jpg

சென்னையில் மக்கள் திலகத்தின் ரிக்க்ஷாக்காரன் வெளியீடு கொண்டாட்டங்களைப் பதிவிட்ட நண்பர் லோகநாதன் அவர்களுக்கு நன்றி.

okiiiqugiqkov
2nd October 2016, 01:18 AM
FAKE PHOTOS DO NOT BELIEVE

மாண்புமிகு தமிழக முதல்வர்
புரட்சி தலைவி அம்மா அவர்கள்
சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று
வரும்போது எடுக்கப்பட்ட படம் இது என்று
எல்லா ஊடகங்களிலும் இன்று மாலை
வலம் வந்து கொண்டிருக்கிறது....


http://i63.tinypic.com/2mpdk60.jpg


உண்மையில் இந்த படம் தென் அமெரிக்க நாடான பெரு என்ற நாட்டில் ESSALUD
என்கிற ஆஸ்பத்திரியில்2009 இல் எடுக்க பட்ட வேறு யாரோ பெண்மணி ஒருவர் படம்.....
எதாவது ஒரு மோசடி செய்து அம்மாவின்
உடல் நிலை குறித்து ஒரு தப்பான தகவல்களை பரப்ப வேண்டும் என்று
சிலர் செய்கின்றனர். ..
உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக
யார் இருந்தாலும் நாம் போய் பார்த்து
நலம் விசாரிப்பது நமது பண்பாடு. ..
அதுவும் நம் மண்ணை ஆளும்
முதல்வர். .சாதனைகள் படைத்த
சரித்திரத்தலைவி..நமது கழகத்தை
கடந்த 30 வருடங்களாக கட்டி காத்து
வருபவர். ... கொஞ்சம் கூட நாகரீகம்
இல்லாமல் இப்படி ஒரு கேவலமான
செயல் தேவையா..??..இந்த படங்களை பார்த்து விட்டு இன்று ஆயிரக்கணக்கான
கழக உடன்பிறப்புகள் அழுதது நெஞ்சை உருக்கும். ..ஏன் இந்த வேலை? ??
தலைவர் புருக்கிளின் மருத்துவமனையில்
இருந்து அனுப்பிய படங்களையே நம்பமாட்டோம் என்று கூறியது எனக்கு
தெரியும். ...
மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா
அவர்கள் நலமுடன் வருவார்கள். .
மக்களின் பேராதரவுடன் இன்னும் பல ஆண்டுகள் இம்மண்ணில் ஆட்சி
செய்வார்கள். ..

நன்றி - சைலேஸ் பாசு அவர்கள் முகநூல் பக்கம்

okiiiqugiqkov
2nd October 2016, 01:21 AM
http://i63.tinypic.com/2u6ml5h.jpg


நன்றி - சைலேஸ் பாசு அவர்கள் முகநூல் பக்கம்

oygateedat
2nd October 2016, 10:36 AM
சென்னையில் ரிக்க்ஷாக்காரன் திரைக்காவியம்

திரையிட்ட நாளில் ரசிகர்களின் கொண்டாட்டங்களை

சிறப்பாக பதிவிட்ட நண்பர் லோகநாதன் அவர்களுக்கு

எனது பாராட்டுக்கள்.

அன்புடன்

எஸ் ரவிச்சந்திரன்

oygateedat
2nd October 2016, 08:00 PM
http://i65.tinypic.com/rkn0py.jpg
Jothi theatre- tirupur

fidowag
2nd October 2016, 11:09 PM
இன்று (02/10/2016) காலை 11 மணிக்கு சன் லைப் சானலில் மக்கள் திலகம் /புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் கலக்கிய ,"குடியிருந்த கோயில் " ஒளிபரப்பாகியது
http://i64.tinypic.com/2s82sew.jpg

fidowag
2nd October 2016, 11:10 PM
இன்று இரவு 7 மணிக்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த "தேடி வந்த மாப்பிள்ளை " சன் லைப் சானலில் ஒளிபரப்பாகியது .
http://i64.tinypic.com/2mfd69u.jpg

fidowag
2nd October 2016, 11:17 PM
தினத்தந்தி =02/10/2016
http://i66.tinypic.com/6gzsaq.jpg

fidowag
2nd October 2016, 11:22 PM
தினமணி கதிர் -திரைக்கதிர் -2/10/2016
http://i63.tinypic.com/11w9aog.jpg

fidowag
2nd October 2016, 11:42 PM
http://i66.tinypic.com/5knbdl.jpg
http://i65.tinypic.com/ok2a9u.jpg
http://i68.tinypic.com/2bdsw2.jpg

okiiiqugiqkov
3rd October 2016, 12:09 PM
தமிழ்நாடு முழுவதும் ரிக்க்ஷாக்காரருக்கு ஆரவார வரவேற்பு. தலைநகர் சென்னையில் நேற்று காலை சத்தியம் திரையரங்கு அரங்கு நிறைந்தது. மாலை காட்சி தேவி பாரடைஸ், அபிராமி மெகாமால் திரையரங்கு ஹவுஸ் புல் ஆனது. திருச்சி ஊர்வசி, திருப்பூர், சூர்யா மற்றும் ஜோதி திரையரங்கமும் நிரம்பி வழிந்தது.

இத்தனைக்கும் விநியோகஸ்தர் தரப்பில் விளம்பரத்தில் இருந்து தியேட்டர் நிர்ணயம் வரை பல்வேறு சொதப்பல்கள். பல ஊர்களில் படம் வெளியாகவில்லை. பல இடங்களில் போஸ்டர்கள் கூட சரியாக ஒட்டவில்லை. இருந்தும் அபார வரவேற்பு. 1973-ல் போஸ்டரே ஒட்டாமல் வெளியாகி வெற்றி பெற்றவர்தானே நம் ‘உலகம் சுற்றும் வாலிபன்’.

முக்கியமாக புரட்சித் தலைவரின் புகழ்க் கொடி பறக்கும் கோட்டையாம் எங்கள் மதுரையை பற்றி சொல்லியாக வேண்டும். ரிக்க்ஷாக்காரர் தோன்றும்
மீனாட்சி மற்றும் அலங்கார் தியேட்டர்கள் நேற்று ரத்தத்தின் ரத்தங்களால் நிரம்பி வழிந்தன.

சென்ட்ரலில் போன மே மாதம் வெளியாகி ஒருவாரத்தில் ரூ.1 லட்சம் வசூல் செய்து குடியிருந்த கோயில் சாதனை செய்தது. (இத்தனைக்கும் 2015 பொங்கலன்று இதே சென்ட்ரலில் வெளியானது. வெறும் 18 மாதத்தில் மீண்டும் ரூ.1 லட்சம் வசூலித்து சாதனை.) ஜூலை மாதம் வெளியான ஆசைமுகம் ஒரு வாரத்தில் ரூ.96,000/- (இத்தனைக்கும் கருப்பு வெள்ளை படம்) வசூல் ஆனது. இந்த வசூல் விவரங்கள் சென்ட்ரல் தியேட்டர் மேலாளர் பாலமுருகனிடம் விசாரித்து நமது திரியிலும் வெளியிடப்பட்டது.

ஆகஸ்ட் மாதம் 19-ம் தேதி மதுரை அலங்காரில் ரகசிய போலீ்ஸ் 115 திரைப்படம் வெளியாகி ஒரே வாரத்தில் ரூ.1,60,000/ வசூல் செய்து சரித்திர சாதனை படைத்தது. விநியோகஸ்தர் மூலம் தகவல் அறிந்து நமது திரியிலும் அப்போதே பதிவிட்டுள்ளோம்.

சரித்திர சாதனை படைக்கும் தலைவரின் இந்த வெற்றிகளில் நாம் நெஞ்சுயர்த்தி இறுமாந்திருக்கும் நிலையில் அதே அலங்கார் மற்றும் மீனாட்சி தியேட்டர்களில் ரிக்க்ஷாக்காரர் வெளியாகி புதிய சாதனை படைத்து வருகிறார். இரண்டு தியேட்டர்களும் நேற்று நிரம்பி வழிந்தன. உண்மையான வசூல் விவரம் விசாரித்து பின்னர் வெளியிடப்படும்.

மீனாட்சியில் நேற்று அலப்பறை தாங்க முடியவில்லை. முக்கியமான காட்சிகளிலும் மக்கள் திலகம் பேசும் பஞ்ச் வசனங்களின் போதும் வார்த்தைகளே புரியாத அளவுக்கு ஆரவாரம். நமக்குத்தான் அவர் என்ன சொல்கிறார் என்பது மனப்பாடம் ஆச்சே.

அதிலும் ரிக்க்ஷாவில் இருந்து சிலம்பம் சுற்றும் சண்டைக்காட்சியில் ஒரு நிலையில் குச்சியை தூக்கி எறிந்துவிட்டு இரண்டு கைகளை நீந்துவது போல அசைத்து பறந்து வருவது போல மக்கள் திலகம் வரும் இந்தக் காட்சியில்

http://i65.tinypic.com/5a2vbc.jpg


கைதட்டலும் விசிலும் காது கிழிந்துவிட்டது.

பத்மினியை ராமதாஸ் வீட்டை விட்டு விரட்டும் காட்சியில் அவரை தடுக்கும் மக்கள் திலகத்தை ‘இரு உன்னை பாத்துக்கறேன்’ என்று ராமதாஸ் மிரட்டுவார். தேங்காய் சீனிவாசன் ராமதாசின் மப்ளரைப் பிடித்து, ‘டேய் சோமாறி, எங்க வாத்தியார பாத்துக்கறேன், பாத்துக்கறேன்னு சொன்னவன்லாம் அட்ரஸ் இல்லாம போயிட்டான்டா, குழந்தைப் பையன் நீ, போடா ’ என்று சொல்லும் இந்தக் காட்சியில்

http://i65.tinypic.com/ax07sp.jpg


ஒட்டு மொத்த தியேட்டரும் எழுந்து நின்று ஆடியது.

புரட்சித் தலைவரின் சாதனையை முறியடிக்க புரட்சித் தலைவரால் மட்டுமே முடியும் என்பது மறுபடியும் உறுதியாகியுள்ளது. என்றென்றும் புரட்சித் தலைவரின் புகழ்க் கொடி பறக்கும் கோட்டை எங்கள் மதுரை என்பது மீண்டும் நிரூபணம். மதுரையம்பதி மக்களுக்கு புரட்சித் தலைவர் பக்தர்கள் சார்பாக நன்றி.

http://i67.tinypic.com/dvh4wj.jpg

Richardsof
3rd October 2016, 01:30 PM
தமிழ்நாடு முழுவதும் ரிக்க்ஷாக்காரருக்கு ஆரவார வரவேற்பு. தலைநகர் சென்னையில் நேற்று காலை சத்தியம் திரையரங்கு அரங்கு நிறைந்தது. மாலை காட்சி தேவி பாரடைஸ், அபிராமி மெகாமால் திரையரங்கு ஹவுஸ் புல் ஆனது. திருச்சி ஊர்வசி, திருப்பூர், சூர்யா மற்றும் ஜோதி திரையரங்கமும் நிரம்பி வழிந்தது.

இத்தனைக்கும் விநியோகஸ்தர் தரப்பில் விளம்பரத்தில் இருந்து தியேட்டர் நிர்ணயம் வரை பல்வேறு சொதப்பல்கள். பல ஊர்களில் படம் வெளியாகவில்லை. பல இடங்களில் போஸ்டர்கள் கூட சரியாக ஒட்டவில்லை. இருந்தும் அபார வரவேற்பு. 1973-ல் போஸ்டரே ஒட்டாமல் வெளியாகி வெற்றி பெற்றவர்தானே நம் ‘உலகம் சுற்றும் வாலிபன்’.

முக்கியமாக புரட்சித் தலைவரின் புகழ்க் கொடி பறக்கும் கோட்டையாம் எங்கள் மதுரையை பற்றி சொல்லியாக வேண்டும். ரிக்க்ஷாக்காரர் தோன்றும்
மீனாட்சி மற்றும் அலங்கார் தியேட்டர்கள் நேற்று ரத்தத்தின் ரத்தங்களால் நிரம்பி வழிந்தன.

சென்ட்ரலில் போன மே மாதம் வெளியாகி ஒருவாரத்தில் ரூ.1 லட்சம் வசூல் செய்து குடியிருந்த கோயில் சாதனை செய்தது. (இத்தனைக்கும் 2015 பொங்கலன்று இதே சென்ட்ரலில் வெளியானது. வெறும் 18 மாதத்தில் மீண்டும் ரூ.1 லட்சம் வசூலித்து சாதனை.) ஜூலை மாதம் வெளியான ஆசைமுகம் ஒரு வாரத்தில் ரூ.96,000/- (இத்தனைக்கும் கருப்பு வெள்ளை படம்) வசூல் ஆனது. இந்த வசூல் விவரங்கள் சென்ட்ரல் தியேட்டர் மேலாளர் பாலமுருகனிடம் விசாரித்து நமது திரியிலும் வெளியிடப்பட்டது.

ஆகஸ்ட் மாதம் 19-ம் தேதி மதுரை அலங்காரில் ரகசிய போலீ்ஸ் 115 திரைப்படம் வெளியாகி ஒரே வாரத்தில் ரூ.1,60,000/ வசூல் செய்து சரித்திர சாதனை படைத்தது. விநியோகஸ்தர் மூலம் தகவல் அறிந்து நமது திரியிலும் அப்போதே பதிவிட்டுள்ளோம்.

சரித்திர சாதனை படைக்கும் தலைவரின் இந்த வெற்றிகளில் நாம் நெஞ்சுயர்த்தி இறுமாந்திருக்கும் நிலையில் அதே அலங்கார் மற்றும் மீனாட்சி தியேட்டர்களில் ரிக்க்ஷாக்காரர் வெளியாகி புதிய சாதனை படைத்து வருகிறார். இரண்டு தியேட்டர்களும் நேற்று நிரம்பி வழிந்தன. உண்மையான வசூல் விவரம் விசாரித்து பின்னர் வெளியிடப்படும்.

மீனாட்சியில் நேற்று அலப்பறை தாங்க முடியவில்லை. முக்கியமான காட்சிகளிலும் மக்கள் திலகம் பேசும் பஞ்ச் வசனங்களின் போதும் வார்த்தைகளே புரியாத அளவுக்கு ஆரவாரம். நமக்குத்தான் அவர் என்ன சொல்கிறார் என்பது மனப்பாடம் ஆச்சே.

அதிலும் ரிக்க்ஷாவில் இருந்து சிலம்பம் சுற்றும் சண்டைக்காட்சியில் ஒரு நிலையில் குச்சியை தூக்கி எறிந்துவிட்டு இரண்டு கைகளை நீந்துவது போல அசைத்து பறந்து வருவது போல மக்கள் திலகம் வரும் இந்தக் காட்சியில்

http://i65.tinypic.com/5a2vbc.jpg


கைதட்டலும் விசிலும் காது கிழிந்துவிட்டது.

பத்மினியை ராமதாஸ் வீட்டை விட்டு விரட்டும் காட்சியில் அவரை தடுக்கும் மக்கள் திலகத்தை ‘இரு உன்னை பாத்துக்கறேன்’ என்று ராமதாஸ் மிரட்டுவார். தேங்காய் சீனிவாசன் ராமதாசின் மப்ளரைப் பிடித்து, ‘டேய் சோமாறி, எங்க வாத்தியார பாத்துக்கறேன், பாத்துக்கறேன்னு சொன்னவன்லாம் அட்ரஸ் இல்லாம போயிட்டான்டா, குழந்தைப் பையன் நீ, போடா ’ என்று சொல்லும் இந்தக் காட்சியில்

http://i65.tinypic.com/ax07sp.jpg


ஒட்டு மொத்த தியேட்டரும் எழுந்து நின்று ஆடியது.

புரட்சித் தலைவரின் சாதனையை முறியடிக்க புரட்சித் தலைவரால் மட்டுமே முடியும் என்பது மறுபடியும் உறுதியாகியுள்ளது. என்றென்றும் புரட்சித் தலைவரின் புகழ்க் கொடி பறக்கும் கோட்டை எங்கள் மதுரை என்பது மீண்டும் நிரூபணம். மதுரையம்பதி மக்களுக்கு புரட்சித் தலைவர் பக்தர்கள் சார்பாக நன்றி.

http://i67.tinypic.com/dvh4wj.jpg

மக்கள் திலகத்தின் ரிக் ஷாக்காரன் -புதுப்பொலிவுடன் தமிழகத்தில் திரை அரங்குகளில் ரசிகர்களை பரவசப்படுத்திய காட்சிகள் பற்றியும் , மக்கள் திலகத்தின் கோட்டைகளின் பெருமை பற்றியும் வசூலில் என்றென்றும் நிரந்தர சக்கரவர்த்தி மக்கள் திலகத்தின் படங்கள் பற்றியும் மதுரைவீரனின் படங்கள் மறு வெளியீட்டில் நிகழ்த்திய வசூல் பட்டியல் பற்றியும் மிக அழகாக பதிவிட்ட மதுரை மாநகர் திரு சுந்தரபாண்டியன் அவர்களுக்கு நன்றி .

Richardsof
3rd October 2016, 08:22 PM
மக்கள் திலகத்தின் ரிக்க்ஷாக்காரன் திரைப்படம் திரையிட்ட இடங்களில் எல்லாம் வெற்றி நடைபோட்டு வருகிறது. பெங்களூரில் இருந்து மக்கள் திலகத்தின் தீவிர ரசிகர்களான, எனது சுமார் 15 நண்பர்கள் சென்னைக்கு சென்று ஞாயிறு மாலைக்காட்சி (நேற்று) தேவி பாரடைசில் படத்தை கண்டு களித்துள்ளனர். 45 ஆண்டுகளுக்கு முன் ரிலீஸின் போது பெற்ற அதே இன்ப அனுபவத்தைப் பெற்று 25 வயது குறைந்து இளமைப் பொலிவுடன் மீண்டும் ஊர் திரும்பியுள்ளனர். சும்மாவா? பார்த்தது மக்கள் திலகத்தின் படமாயிற்றே.

45 ஆண்டுகளுக்கு முன் சென்னையில் ரிலீஸ் ஆன அதே தேவி பாரடைஸில் மறுவெளீயீடு ஆகியிருப்பது இன்னும் சிறப்பானது. 45 ஆண்டுகளுக்கு முன் நானும் அதே தேவி பாரடைஸில்தான் படத்தை பார்த்தேன். சில பணிகள் காரணமாக என்னால் நேற்று சென்னைக்குப் போய் படம் பார்க்க முடியவில்லை. இருந்தாலும் என் மனமெல்லாம் தேவி பாரடைஸிலேயே இருந்தது. மனம் மட்டும் இல்லை. காதும் அங்குதான் இருந்தது. தேவி பாரடைஸில் இருந்து அவ்வப்போது நேர்முக வர்ணைனையை கேட்டேன். படம் பார்த்துக் கொண்டிருந்த நண்பரை முக்கிய காட்சிகளின் போது செல்போனை ஆன் செய்து வைத்துவிடச் சொன்னேன். மக்கள் திலகத்தின் குரலை கேட்டு மகிழ்ந்தேன்.

நண்பர் திரு. சுந்தர பாண்டியன் அவர்கள் சொல்லியிருப்பது போல மதுரை கதைதான் திரையிட்ட எல்லா திரையரங்குகளிலும் நடந்துள்ளது. மதுரையில் பொங்கிப் பெருகிய உற்சாக வெள்ளம் ரிக்க்ஷாக்காரன் திரையிட்ட எல்லா அரங்குகளிலும் காட்டாறாய் ஓடியுள்ளது. எனக்கும் மக்கள் திலகத்தின் சில வசனங்களை கேட்க முடியாத அளவுக்கு (செல்போனில்) ஒரே ஆரவாரம்.

மறைந்து கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் கழித்து, அதிலும் திரைப்படத்தில் நடிப்பதை விட்டு ஏறத்தாழ 40 ஆண்டுகள் கழித்தும் ஒரு நடிகரின் படத்தை ரசிகர்களும் பொது மக்களும் திரண்டு வந்து பார்க்கிறார்கள், படம் அரங்கு நிறைகிறது, அந்த நடிகரின் படம் சாதனை படைக்கிறது என்றால் அது மக்கள் திலகத்தின் படங்களுக்கு மட்டுமே கிடைத்த பெருமை. இப்போது வெளியாகும் படங்கள் 45 ஆண்டுகள் கழித்து மறுவெளியீடு காணுமா? என்றால் நிச்சயம் இருக்காது.

இதில் இன்னொரு முக்கியமான அம்சம். ரிக்க்ஷாக்காரன் படம் சன் லைப் தொலைக்காட்சியில் குறைச்சலாகப் பார்த்தாலும் 300 முறையாவது போட்டிருப்பார்கள். தேவி பாரடைஸில் டிரைலர் வெளியீட்டு விழா நடந்த அன்றும் (21-8-2016, ஞாயிற்றுக்கிழமை) விழா நடந்த அதே நேரத்தில் இரவு 7 மணிக்கு ரிக்க்ஷாக்காரன் படம் ஒளிபரப்பானது. அதன் பிறகும் ஒரு முறை காலை 11 மணிக்கு ஒளிபரப்பானது. அதிலும் மக்கள் திலகத்தின் படங்கள் ஞாயிற்றுக்கிழமைகளிலேயே பெரும்பாலும் சன் லைப் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும். ரிக்க்ஷாக்காரனும் அப்படித்தான்.

இவ்வளவு முறை ஒளிபரப்பாகியும் தமிழகம் முழுவதும் மறுவெளியீடு செய்யப்பட்டு திரையரங்கங்கள் நிரம்பிவழிகிறது என்றால் அதுதான் மக்கள் திலகத்தின் மகிமை.

இதை எழுதும்போது எனக்கே 25 வயது குறைந்துவிட்டது என்றால் பாருங்களேன். மக்கள் திலகத்தின் மகிமை அப்படி.

okiiiqugiqkov
4th October 2016, 12:28 AM
http://i63.tinypic.com/4v2q7d.jpg

நன்றி எஸ்வி அய்யா, சூப்பர்.

நேற்று முன்தினம் 2ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணிக்கு சன் லைப் டிவியில் மக்கள் திலகத்தி்ன் தேடி வந்த மாப்பிள்ளை படம் ஒளிபரப்பானது. அப்படியும் ரிக்க்ஷாக்காரன் படம் திரையிட்ட இடங்களில் திருவிழாக் கோலம் கண்டுள்ளது.

okiiiqugiqkov
4th October 2016, 12:44 AM
முதல் நாள் (30/09/2016) தேவி பாரடைஸ் நுழைவு வாயிலில் பக்தர்கள் /ரசிகர்கள்
ஆரவாரத்துடனும், மிகுந்த எழுச்சியுடனும் திரைப்படத்தை காண திரண்டு
வந்த கூட்டம் .
http://i68.tinypic.com/20h9hqo.jpg

http://i66.tinypic.com/21o0f2u.png

சென்னை கொண்டாட்டங்களை பதிவிட்டதற்கு நண்பர் திரு. லோகநாதன் அவர்களுக்கு நன்றி. செல்போனில் படம் எடுப்பவர் புரட்சித் தலைவரின் பேரன் பிரதீப் போல தெரிகிறார். அவர்தானா?

ifucaurun
4th October 2016, 09:51 AM
http://i64.tinypic.com/21ep47q.jpg

ifucaurun
4th October 2016, 09:53 AM
http://i68.tinypic.com/zx78k0.jpg

ஆனந்தத் தேன்காற்றுத் தாலாட்டுதே- 9 எல்லா நுணுக்கங்களும் அறிந்த எம்ஜிஆர்! Posted by: Shankar Updated: Monday, October 3, 2016, 12:44 [IST]

Read more at: http://tamil.filmibeat.com/anandha-then-kaatru-thalattudhe/anandha-then-kaatru-thalattudhe-9-042545.html

-கவிஞர் முத்துலிங்கம் திரைப்படப் பாடலாசிரியர் மேனாள் அரசவைக் கவிஞர்

பிள்ளைத் தமிழ் பாடுகிறேன் - ஒரு பிள்ளைக்காகப் பாடுகிறேன் எம்.ஜி.ஆர். படத்திற்கு இரண்டாவதாக நான் எழுதிய படம் 'ஊருக்கு உழைப்பவன்.' இது வீனஸ் பிக்சர்ஸ் தயாரித்தபடம். இது பெரிய தயாரிப்புக் கம்பெனிகளில் ஒன்று. நடிகர் திலகம் சிவாஜி, பத்மினி நடித்த 'உத்தம புத்திரன்' படம் இந்தக் கம்பெனி தயாரித்ததுதான். பெரிய கம்பெனி தயாரிக்கிற படம் அதனால் நன்றாக எழுது என்று எம்.ஜி.ஆர். என்னிடம் கூறினார். கூறியதோடு மட்டுமல்ல அட்வான்ஸ் ஆயிரம் ரூபாய் உனக்குக் கொடுக்கச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள் என்று என்னிடம் பணம் கொடுத்தார். அப்போது அவர் பக்கத்தில் வித்துவான் லட்சுமணன், சித்ரா கிருஷ்ணசாமி ஆகியோர் இருந்தனர். இன்னொருவரும் இருந்தார். அவர் யாரென்று நினைவில் இல்லை.

பாடல் எழுதி ஒலிப்பதிவானவுடன் அந்தக் கம்பெனியில் எனக்குப் பணம் கொடுத்தார்கள். "ஏற்கெனவே நீங்கள் கொடுத்துவிட்டீர்களே... நீங்கள் கொடுத்ததாகச் சொல்லி எம்.ஜி.ஆர் கொடுத்தாரே," என்றேன். "நாங்கள் கொடுக்கவில்லையே...," என்றார்கள். அதன்பிறகுதான், எம்.ஜி.ஆர். கொடுத்தால் நான் வாங்க மறுத்துவிடுவேன் என்பதால் கம்பெனிக்காரர்கள் கொடுத்தார்கள் என்று சொல்லி அவர் பணத்தைக் கொடுத்திருக்கிறார் என்பதைப் புரிந்து கொண்டேன். எத்தகைய மாமனிதர் அவர் என்பதை நினைத்து மலைத்துப் போய்விட்டேன். இன்றைக்கு நடிகர்களில் யாரேனும் அப்படிப்பட்டவர்கள் இருக்கிறார்களா?

அந்தப் படத்தில் இரண்டு பெண்களுக்குக் கணவராக நடிப்பார் எம்.ஜி.ஆர். கதைப்படி ஒரு பெண்ணுக்குத்தான் அவர் உண்மையான கணவர். இன்னொரு பெண்ணுக்குக் கணவராக நடிக்க வேண்டிய சூழ்நிலை. அப்படிப்பட்ட சூழ்நிலையில் தனக்கும் தன் மனைவிக்கும் பிறந்த தன் சொந்தக் குழந்தை இறந்துவிடுகிறது. அதை எடுத்து அடக்கம் செய்துவிட்டு இன்னொரு பெண்ணுக்குக் கணவனாக நடிக்கிறாரே அந்தப் பெண் வீட்டுக்கு எம்.ஜி.ஆர் வருகிறார். அப்போது அந்தப் பெண்ணின் குழந்தைக்குப் பிறந்தநாள் விழா நடைபெறுகிறது. குழந்தையை வாழ்த்திப் பாட்டுப் பாடச் சொல்கிறார்கள். தன் சொந்தக் குழந்தை இறந்துவிட்டதே அதை நினைத்துப் பாடுவாரா? இந்தக் குழந்தைக்கு வாழ்த்துப் பாடுவாரா? அப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் அந்தப் பாடல் வருகிறது.

இரண்டு குழந்தைக்கும் பொருத்தமாகப் பாடவேண்டும். "எந்தக் குழந்தைகள் பிறந்த நாள் விழாவானாலும் இந்தப் பாடலை ஒலிபரப்ப வேண்டும். அந்த வகையில் பொருத்தமான முறையில் பாடல் எழுது," என்று கட்டளையிட்டார் எம்.ஜி.ஆர். வீனஸ் பிக்சர்ஸ் கம்பெனி சென்னை வடக்கு போக்ரோட்டில் இருந்தது. விசுவநாதன் அண்ணன் டியூன் போட நான் பாடல் எழுதினேன்.

"நெஞ்சுக்குள்ளே அன்பு என்னும் கடலிருக்குது நினைக்கும்போது பாசமென்னும் அலையடிக்குது என் - கண்ணுக்குள்ளே குழந்தையென்னும் மலர் சிரிக்கின்றது என் - கவிதைக்குள்ளே மழலை ஒன்று குரல் கொடுக்கின்றது எது - நடக்கும் எது நடக்காது இது - எவருக்கும் தெரியாது எது - கிடைக்கும் எது கிடைக்காது இது - இறைவனுக்கும் புரியாது" இதுதான் நான் எழுதிய முதல் பல்லவி.

அங்கிருந்த எல்லாருக்கம் இந்தப் பல்லவி பிடித்துவிட்டது. அந்தப் படத்தின் வசனகர்த்தா ஆர்.கே. சண்முகம் பல்லவி பிரமாதம் என்று பாராட்டினார். விசுவநாதன் அண்ணனும் நன்றாக இருக்கிறது என்று தட்டிக் கொடுத்தார். என்றாலும் எம்.ஜி.ஆர். படத்திற்கு குறைந்தது மூன்று பல்லவியாவது எழுதவேண்டுமல்லவா. ஆனால் ஒரே இடத்தில் இருந்தால் எனக்கு எழுத வராது. அதனால் கொஞ்சத் தூரம் நடந்து யோசித்துக் கொண்டு வருகிறேன் என்று வெளியே சென்றேன். தெற்கு போக்ரோட்டிலுள்ள சிவாஜி வீடு வரையிலும் சென்றுவிட்டுத் திரும்பி வந்தேன். அப்படி வந்து கொண்டிருந்தபோது என்னை உரசுவது போல் ஒரு பியட்கார் வந்து நின்றது. திரும்பிப் பார்த்தேன்.

காருக்குள் கவர்ச்சி வில்லன் கே. கண்ணன், நடிகர் ஐசரி வேலன் ஆகியோர் இருந்தனர். இந்த வாரம் 'தென்னகம்' பத்திரிகையில் நீங்கள் எழுதிய பிள்ளைத் தமிழ் மிக நன்றாக இருந்தது என்று பாவலர் முத்துசாமி பலபடப் புகழ்ந்து எம்.ஜி.ஆரிடம் உங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார் என்று நடிகர் ஐசரி வேலன் கூறினார். கண்ணனும் அதை வழி மொழிந்தார். எம்.ஜி.ஆரைப் பற்றி எம்.ஜி.ஆர். பிள்ளைத்தமிழ், எம்.ஜி.ஆர். உலா, எம்.ஜி.ஆர் அந்தாதி ஆகிய மூன்று சிற்றிலக்கியங்களைப் படைத்த கவிஞன் நான் ஒருவன்தான். வேறு யாரும் இல்லை.

அதனால் ஐசரி வேலன் அப்படிச் சொன்னவுடன் எனக்குப் பொறி தட்டியதைப் போல் ஓர் எண்ணம் தோன்றியது. நாம் எம்.ஜி.ஆரைப் பிள்ளையாகப் பாவித்து 'பிள்ளைத்தமிழ்' இலக்கியம் எழுதுகிறோம். எம்.ஜி.ஆரும் படத்தில் ஒரு பிள்ளைக்காகத்தான் பாடுகிறார். ஆகவே இதையே முதல்வரியாக வைத்து எழுதினால் என்ன என்று எண்ணிய நேரத்திலே என் மூளைக்குள் ஒரு பல்லவி உட்கார்ந்து முரசறைந்தது. வேகமாகச் சென்று அண்ணன் விசுவநாதனிடம் எழுதிக் காட்டினேன்.

நன்றாக இருக்கிறது. இதற்கு டியூன் போடுகிறேன். அதற்குள் நீயே ஒரு சரணத்தை யோசித்து எழுது என்றார். வரும்போதே சரணமும் எப்படி எழுத வேண்டும் என்று யோசித்துக் கொண்டு வந்த காரணத்தால் சரணத்தையும் உடனே எழுதிவிட்டேன். அதற்கும் எம்.எஸ்.வி. உடனே மெட்டமைத்துவிட்டார். அந்தப் பாடல் இதுதான், "பிள்ளைத்தமிழ் பாடுகிறேன் - ஒரு பிள்ளைக் காகப் பாடுகிறேன் மல்லிகைபோல் மனதில் வாழும் மழலைக் காகப் பாடுகிறேன்" சரணம்.. நீலக்கடல் அலைபோல நீடூழி நீ வாழ்க நெஞ்சமெனும் கங்கையிலே நீராடி நீ வாழ்க காஞ்சிமன்னன் புகழ்போலே காவியமாய் நீ வாழ்க கடவுளுக்கும் கடவுளென கண்மணியே நீ வாழ்க"

இதுபோல் இன்னொரு சரணமும் எழுதிவிட்டேன். இன்னொரு பல்லவியும் எழுதிவிடு. அதற்கும் மெட்டுப் போடுவோம் என்றார் எம்.எஸ்.வி. "தேவ லோக வாசலிலே - ஒரு தெய்வக் குழந்தை நிற்கிறது பூவில் வாழும் தேவதைகள் - பசும் பொன்போல் வாழ்த்துச் சொல்கிறது" என்று எழுதினேன். அதற்கும் மெட்டுப் போட்டவுடன் மறுநாள் சத்தியா ஸ்டுடியோவில் 'நவரத்தினம்' படத்தில் நடித்துக் கொண்டிருந்த எம்.ஜி.ஆரிடம் போட்டுக் காண்பித்தோம். அப்போது ஏ.பி. நாகராஜன், நடிகை லதா, ப. நீலகண்டன் ஆகியோர் இருந்தனர். பாடலைக் கேட்ட இயக்குநர் ஏ.பி. நாகராஜன் இந்தக் காட்சிக்கு "நெஞ்சுக்குள்ளே அன்பு என்னும் கடலிருக்குது" - என்ற பல்லவி பொருத்தமாக இருக்கிறது என்றார். இயக்குநர் ப. நீலகண்டன் 'தேவலோக வாசலிலே' என்ற பல்லவி இரண்டு குழந்தைக்கும் பொருத்தமாக இருக்கிறதே என்றார்.

பாடலைப் போடுவதற்கு முன்பு இந்தப் பாடல் எந்தச் சூழ்நிலையில் வருகிறது என்பதை அவர்களிடம் சொல்லிவிட்டுத்தான் பாடலைப் போட்டுக் காண்பித்தார். அதனால் அவர்கள் அந்தக் கருத்தைச் சொன்னார்கள். நீங்கள் சொல்வதும் பொருத்தமாகத்தான் இருக்கிறது. ஆனால் 'பிள்ளைத் தமிழ் பாடுகிறேன்" என்ற பல்லவிதான் பாப்புலராகும். ஆகவே இதையே வைத்துக் கொள்ளலாம் என்று எம்.ஜி.ஆர். சொல்லிவிட்டார்.

அவர் சொன்னதுபோல் இந்தப் பாடல்தான் அதில் பிரபலமானது. அவரைப் போலே பாடலைத் தேர்ந்தெடுக்கக் கூடியவர்கள் யாரும் இருக்கமுடியாது. சினிமாத் துறையில் எல்லா நுணுக்கங்களையும் அறிந்த ஒரே நடிகர் அன்றைக்கு அவர்தான்.

நான் எழுதிய இந்தப் பாடல் புலவர் புலமைப்பித்தன் பெயரிலும், புலமைப் பித்தன் எழுதிய "அழகெனும் ஓவியம் இங்கே - உன்னை எழுதிய ரவிவர்மன் எங்கே" என்ற பாடல் என் பெயரிலும் இசைத்தட்டில் தவறாகப் பதிவு செய்யப்பட்டுவிட்டது. அதன் பிறகு வீனஸ் பிக்சர்ஸ் கம்பெனி இது முத்துலிங்கம் எழுதிய பாடல். இசைத் தட்டில் தவறாக வேறொருவர் எழுதியதாக இடம் பெற்றுவிட்டது. ஆகவே முத்துலிங்கம் பெயரைத்தான் குறிப்பிட வேண்டும் என்று வானொலி நிலையத்திற்கு எழுதியது. நானும் போய்க் குறிப்பிட்டு பெயரை மாற்றச் சொன்னேன்.

சிங்கப்பூருக்குச் சென்றபோது அங்கும் இதேபோல் பிரச்சினை இருந்தது. என்பெயரை அந்தப் பாட்டில் குறிப்பிடவேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். அவர்களும் மாற்றிக் கொண்டார்கள். அதுபோல் இளையராஜா இசையில் கமலஹாசன் நடித்த "உன்னால் முடியும் தம்பி" என்ற படத்தில், "இதழில் கதை எழுதும் நேரமிது இன்பங்கள் அழைக்குது" என்ற பாடல் நான் எழுதிய பாடல். இது கங்கை அமரன் எழுதியதாகத் தவறாக இசைத்தட்டில் பதிவு செய்யப்பட்டிருந்தது. அந்தப் படத்தில் கங்கை அமரன் பாட்டே எழுதவில்லை. நானும், புலமைப்பித்தனும், இளையராஜாவும்தான் எழுதியிருந்தோம். எப்படி கங்கைஅமரன் பெயர் அதில் இடம்பெற்றது என்று தெரியவில்லை. அதையும் சிங்கப்பூரில் என் பெயரில் மாற்றினேன். இப்படிச் சில கவிஞர்கள் பாடல் வேறு சில கவிஞர்கள் பெயரில் இன்னும் ஒலிப்பரப்பப்பட்டு வருகிறது. (இன்னும் தவழும்)


நன்றி ஒன் இந்தியா தமிழ் இணையதளம்

ifucaurun
4th October 2016, 10:02 AM
http://i65.tinypic.com/rwlatv.jpg

மேலே முந்திய பதிவில் உள்ள முத்துலிங்கம் அவர்கள் கட்டுரையில் ஒரு சிறப்பு விடயத்தை குறிப்பிட்டு சொல்லவேண்டி இருக்கிறது. அதில் இருந்தே புரட்சித் தலைவர் அவர்களின் மாண்பு புரியும்.

முத்துலிங்கம் அவர்கள் முதன்முதலில் பாடல் எழுத வாய்ப்பு கேட்டு வரும்போது அவரது செலவுக்காக புரட்சித் தலைவர் பணம் கொடுத்திருக்கிறார். அதை வாங்க மறுத்த முத்துலிங்கம் பாடல் எழுத வாய்ப்பு கேட்டுள்ளார். இதை முத்துலிங்கமே பல முறை கூறியுள்ளார். இந்த தொடரிலும் முதலில் சொல்லியிருக்கிறார். (ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே – ஒன் இந்தியா தமிழ் இணையதளம்)

முத்துலிங்கம் செலவுக்கு கஷ்டப்படக் கூடாது. அதே சமயம், தான் பணம் கொடுத்தால் வாங்க மாட்டார் என்பதற்காக கம்பெனியில் அட்வான்ஸ் கொடுத்தார்கள் என்று சொல்லி அவருக்கு புரட்சித் தலைவர் பணம் கொடுத்திருக்கிறார்.

தான் கொடுத்தது மற்றவர்களுக்கு தெரியாமல் உதவி செய்பவர் புரட்சித் தலைவர் என்பது எல்லாரும் அறிந்ததே. ஆனால், வாங்கியவருக்கே அதைக் கொடுத்தது புரட்சித் தலைவர்தான் என்பது தெரியாமல் பணம் கொடுத்திருக்கிறார் இந்த எட்டாவது வள்ளல். முதலில் இருந்து ஏழு வள்ளல்கள் கூட இப்படி உதவியிருப்பார்களா என்று தெரியவில்லை.

எட்டாவது வள்ளல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். புகழ் வாழ்க.

Richardsof
4th October 2016, 06:59 PM
அழியாத நாயகன் .....அமுதசுரபி நம் மக்கள் திலகம் எம்ஜிஆர் .

1971 தமிழக சட்ட மன்ற தேர்தலில் மக்கள் திலகத்தின் தீவிர பிரச்சாரத்தால் திமுக ஆட்சியை இரண்டாவது முறையாக தக்க வைத்து கொண்டது .மக்கள் திலகம் எம்ஜிஆர் சென்னை பரங்கிமலை சட்ட மன்ற தொகுதியில் இரண்டாவது முறையாக அதிக வாக்குகள் பெற்று வெற்றி வாகை சூடினார் .தேர்தலுக்கு பின்னர் 29.5.1971 அன்று மக்கள் திலகத்தின் ரிக்ஷாக்காரன் திரைக்கு வந்து வசூலில் பிரமாண்ட சாதனைகள் புரிந்தது .

45 ஆண்டுகள் பின்னர்

2016 தமிழக சட்ட மன்ற தேர்தலில் புரட்சித்தலைவரின் இயக்கம 7 வது முறையாக தமிழக ஆட்சியை பிடித்தது வரலாற்று சாதனை .அது மட்டுமா ?

1971ல்வசூலில் சாதனைகள் படைத்தது 1972ல் இந்தியாவின் சிறந்த நடிகருக்கான பாரத் விருதை பெற்று தந்த ரிக்ஷாக்காரன் 45 ஆண்டுகளாக திரை அரங்குகளிலும் , ஊடகங்களிலும் ,தொடர்ந்து காண்பிக்கப்பட்டு 4 தலைமுறை மக்களும் ரசிகர்களும் இடை வெளி இல்லாமல் கண்டு களித்த காவியம் . நவீன தொழில் நுட்பத்தில் அகன்ற திரையில் ரிக்ஷாக்காரன் 30.9.2016 அன்று திரைக்கு வந்து தமிழகமெங்கும் ரசிகர்களுக்கு விருந்து படைத்தது நமக்கு கிடைத்த வரப்பிரசாதம்

தமிழக அரசியலிலும் திரை உலகிலும் அழியாத நாயகனாக நிலைத்து விட்ட மக்கள் திலகமே
உன்னை வெல்வாரும் இல்லை.......வென்றாரும் இல்லை ..வெற்றி வேந்தனே
.

Richardsof
4th October 2016, 07:12 PM
மக்கள் திலகம் அவர்கள் தான் நடித்த படங்கள் ஏற்படுத்திய திருப்புமுனை பற்றி குறிப்பிட்ட
படம் .ரிக்ஷாக்காரன் - 1971

'' இந்த படம் வெற்றி பெறாது . ஓடாது என்றெல்லாம் ஆரூடம் சொன்னவர்கள் அத்தனை பேருமே

சேர்ந்து ஒரே குரலாக மாற்றி சொன்னார்கள் - இது மிகப்பெரிய வெற்றி படம்தான் என்று ''.

இது வரை நான் நடித்து வெளிவந்த அத்துணை படங்களின் எல்லாச் சாதனைகளையும் முறியடித்ததோடு மட்டுமன்றி தமிழக சினிமா வரலாற்றிலேயே இப்படி ஒரு வசூலை பெற்ற படம்
கிடையவே கிடையாது என்று சொல்ல வைத்த பெருமை இந்த ரிக்ஷக்கரனுக்கே உரியது .

எத்தனை எதிர்ப்புகள் .. எத்தனை கேலி சொற்கள் ... எத்தனை இடைஞ்சல்கள் ... எத்தனை மாதங்கள் .
இப்படி எத்தனை எத்தனையோ விபரீத சோதனைகளின் சுழற்சியில் சிக்கியும் , மனம் தளராது
துணிவோடு எதிர் நீச்சல் போட்டு , படத்தை சிறப்பாக எடுத்தாரே திரு ஆர் .எம் .வீரப்பன் அவரை
நான் முதலில் பாராட்டவேண்டும் ....

இன்று எனக்கு அனைத்திந்திய சிறப்பு கிடைக்க பெரிதும் காரணமாக இருந்தவர் திரு ஆர் .எம் .வீரப்பன் .அவர்களே ஆவார் . அவருடைய சரியான சிந்தனை என்னை ரிக்ஷாக்காரனாக்கியது .
அந்த ரிக்ஷாக்காரன் எனக்கு அனைத்திந்திய புகழை வாங்கி தந்திருக்கிறான் .
http://i67.tinypic.com/9fwegh.jpg

oygateedat
5th October 2016, 07:17 AM
http://s18.postimg.org/dhrq91sdl/IMG_0865.jpg (http://postimg.org/image/61sgn94o5/full/)

okiiiqugiqkov
5th October 2016, 10:32 AM
http://i68.tinypic.com/28hg901.jpg

எம்.ஜி.ஆரின் கவனத்திலிருந்து எதுவும் தப்ப முடியாது-டைரக்டர் பி.வாசு குமுதம் இதழில்.

பி.வாசு டைரக்டர் ஸ்ரீதரிடம் உதவி இயக்குநராக சேர்ந்து முதன் முதலாக எம்.ஜி.ஆரின் மீனவ நண்பன் படத்தில் வேலை செய்தபோது நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி.

பி.வாசுவுக்கு எம்.ஜி.ஆரின் ஒரு பாட்டு படப்பிடிப்பின்போது லிப் மூவ்மென்ட் சரி பார்க்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.அவரும் எம்.ஜி.ஆர்.பாட்டுக்கு உதட்டசைவை கவனித்துக் கொண்டிருந்தார்.அப்போது எம்.ஜி.ஆரின் லிப் கொஞ்சம் மிஸ் ஆகியதை கவனித்து அதை எப்படி டைரக்டரிடம் சொல்வது என யோசித்துக் கொண்டிருக்கும் போது எம்.ஜி.ஆர். புறப்பட்டு விட்டார்.

பிறகு எம்.ஜி.ஆரிடம் டேக்கில் டிராலி லைட்டா ஷேக் ஆகிடுச்சு என்று கேமராமேன் மேல் பழியைப் போட்டு டைரக்டர் சமாளித்து திரும்ப அந்த வரிகளை மட்டும ரீ டேக் எடுத்தனர்.அந்த வரிகளுக்கு மீண்டும் வாயசைத்து நடித்தார் தலைவர்.டைரக்டர் கட் என்றதும் எம்.ஜி.ஆர் டக்குனு வாசு பக்கம் திரும்பி "என்ன இப்ப ஓ.கே.வா? என்றாரே பார்க்கனும்,உடனே வாசுவிற்கு வியர்த்து விட்டது.

எம்.ஜி.ஆர். வாசுவை அருகில் அழைத்து "நீ என்னை ரொம்ப ஆர்வமா பார்த்துகிட்டு இருந்ததை நானும் கவனித்தேன்.லிப் மிஸ் ஆச்சுனு எனக்கும் தெரியும்.அதை எடிட்டிங்ல சரி பண்ணலாம்.அது தெரியுமா உனக்கு? இதே கவனம் வாழ்க்கையிலே எல்லா விஷயத்திலும் இருந்தா நல்லா வருவே" என தட்டிக் கொடுத்து விட்டு போனார்.

அப்போதுதான் தலைவரின கவனத்திலிருந்து எதுவும் தப்பாது என தான் புரிந்து கொண்டதாக டைரக்டர் வாசு கூறினார்.



நன்றி - வைத்தியநாதன் கிருஷ்ணமூர்த்தி முகநூல் பக்கம்

okiiiqugiqkov
5th October 2016, 10:39 AM
இந்தப் பதிவை படிக்கும் இதயம் உள்ளவர்கள் யாரும் கண்ணீர் விடாமல் இருக்க முடியாது. அடுத்தவருக்கு உதவும் மனப்பான்மையுடன் இப்படியும் ஒரு கொடையாளி இருக்க முடியுமா?

மஞ்சுளாவின் பேட்டியை பதிவிட்ட முகநூல் நண்பர் பாலசுப்பிரமணியன் அவர்களுக்கு நன்றி.


http://i68.tinypic.com/sdgpz4.jpg

புரட்சித்தலைவர் பற்றிய நெஞ்சத்தை உருக்கும் நிகழ்வு :

எம்ஜிஆர் உடல்நலம் குன்றி அமெரிக்க புரூக்ளின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருக்கும் போது நடிகை மஞ்சுளா அவரைக் காணச்சென்றார். புரட்சித்தலைவருக்கு நினைவுகள் மிகவும் குன்றியிருந்த நேரம். அதனால் மஞ்ளாவிடம் சைகையில் 'நீங்க யார்? ' நர்ஸா ? என கேட்டார். இதனால் திகைத்த அவர் ' நான் தான் மஞ்சுளா, இந்தியா விலிருந்து' வந்திருக்கேன் என்றார். தலைவர் மறுபடியும் 'நீங்க டீச்சர் தானே' என்றதும் மஞ்சுளா மிகவும் அதிர்ச்சியுற்றார். அருகில் இருந்த ஜானகி அம்மையார் தலைவரிடம் "இது நம்ம மஞ்சுங்க" என்றார். அப்போதும் அவருக்கு நினைவில் வரவில்லை. இதைக் காணச்சகியாத மஞ்சுளா கண்கலங்கினார். சிறிதுநேரம் ஜானகி அம்மையாரிடம் பேசிவிட்டு விடைபெற எண்ணி, எம்ஜிஆரின் அருகே சென்று 'நான் விடைபெறுகிறேன்' என்றதும்...

தலைவர் என்ன செய்தார் தெரியுமா???

'ஒரு நிமிஷம் இருங்க' என சைகை காட்டி தன் தலையணையில் அடியில் இருந்து நிறைய டாலர் நோட்டுக்களை எடுத்து மஞ்சுளாவிடம் கொடுத்து நா குழறியபடி தலைவர் சொன்னது " செலவுக்கு வெச்சுக்கங்க... போகும்போது ஆட்டோவில் போங்க..."... இதைக்கேட்டதும் மஞ்சளா பிரமிப்பும், நெகிழ்ச்சியும் அடைந்து கண்ணீர் விட்டுக் கூறியதாவது :

"எம்ஜிஆர் அவர்களை இந்த உடல்நிலையில் காணும்பொழுது என்னால் தாங்கமுடியல. ஆனால் அதைவிட, 'தனக்கு சுயநினைவு சரியில்லாத அந்த சூழ்நிலையிலும் பிறருக்கு கொடுத்து உதவவேண்டும் என்ற எண்ணத்தை மட்டும் மறவாத அந்த மாமனிதரை நினைத்து ஏற்பட்ட பிரமிப்பில் பொங்கிவந்த கண்ணீரை அடக்கமுடியாமல் அழுது தீர்த்தேன்'.

எந்த ஒரு கற்பனைக்கும் எட்டாத செயல் இது. எந்த அளவு தன் இரத்தத்தில் கொடைகுணம் ஊறியிருந்தால் இப்படிச் செய்ய இயலும்..."கர்ணன் கூட தலைவரின் கால்தூசு தானோ" என்று தோன்றுமளவுக்கு தலைவரின் ஒவ்வொரு செயலும் இருந்திருக்கின்றது.

எட்டாவது வள்ளல் அல்ல நம் மக்கள்திலகம் வள்ளல்களுக்கெல்லாம் வள்ளல்.



நன்றி - பாலசுப்பிரமணியன் முகநூல் பக்கம்

okiiiqugiqkov
5th October 2016, 10:49 AM
http://i68.tinypic.com/2qrzjsx.jpg


1984ம் வருடம் இதே நாளில்தான் (அக்டோபர் 5-ம் தேதி) சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் புரட்சித் தலைவர் உடல்நலக் குறைவு காரணமாக சேர்க்கப்பட்டார். பின்னர், அமெரிக்கா சென்று அங்கிருந்தே தேர்தலை சந்தித்து யாரும் நினைத்துக் கூட பார்க்க முடியாத சாதனையாக அமெரிக்காவில் படுத்துக் கொண்டே தமிழகத் தேர்தலில் வெற்றி பெற்றார்.

ஜீரணிக்க முடியாதவர்கள் அனுதாப ஓட்டு என்று கூறினால் கூட, எத்தனை பேருக்கு இதே போல ஆஸ்பத்திரியில் படுத்துக் கொண்டால் மக்களிடம் அந்த அனுதாபமும் ஆதரவும் கிடைக்கும்? செத்துப் போனால் கூட கிடைக்காது. அமெரிக்காவில் இருந்தபடியே வெற்றி பெற்று 3ம் முறையாக ஆட்சி அமைத்து புரட்சித் தலைவர் நலமுடன் திரும்பினார் என்பது வரலாறு.

http://i66.tinypic.com/2rcn2fn.jpg

இன்று அதே அப்பல்லோ மருத்துவமனையில் புரட்சித் தலைவி அனுமதிக்கப்பட்டுள்ளார். புரட்சித் தலைவரைப் போலவே மக்களின் பிரார்த்தனையால் மீண்டும் நலமுடன் திரும்பி ஆட்சி நடத்துவார்.

ஏன் என்றால் .......................

http://i68.tinypic.com/i6b71s.jpg

okiiiqugiqkov
6th October 2016, 02:06 AM
http://i66.tinypic.com/2wqsb69.jpg

ஆண்டவரின் அட்டகாச சிரிப்பு. பார்த்தாலே உற்சாகம் பீறிடுகிறது. ஆண்டவர் என்று புரட்சித் தலைவரை நான் வேண்டுமென்று உயர்த்தி சொல்லவில்லை. உண்மையிலேயே அவர் ஆண்டவர்தான்.

நமது தெய்வம் தமிழகத்தை மூன்று முறை ஆண்டவர்தான்.

okiiiqugiqkov
6th October 2016, 02:15 AM
http://i65.tinypic.com/2zeezj5.jpg

இன்பக் கனவு நாடகத்தில் புரட்சித் தலைவர் நடித்தபோது எடுத்த புகைப்படம்.

okiiiqugiqkov
6th October 2016, 02:34 AM
http://i66.tinypic.com/2945lb5.jpg


"மஹாத்மா சுடப்பட்டார்..."

"ராம்" என்று சொல்லி "உயிர் விட்டார்"...

"அயோத்தி ராமனை மட்டும் குறிக்காது" - அந்த

"சத்திய சோதனை தலைவன்" சொன்னது...

"சத்தியாவின் மைந்தனை"யும் குறிக்கும் சொல் அது...

"சத்திய மைந்தனும் சுடப்பட்டார்..."

"எவர் பெயரையும் உச்சரிக்கவில்லை...

உயிர் விடவும் இல்லை..."

மாறாக "சுட்டவர் நலன் நாடினார்"... ஏன் தெரியுமா...?

"தனக்கு மாற்று யாருமில்லை" என்பதை அறிந்த

"புண்ணியவான்" அல்லவா அவர்...

"தமிழகம் காக்க மீண்டு வந்தார்..."

"மீண்டும்" வந்தால் எத்தனை நன்றாய் இருக்கும்...???!!!

- "ஏக்கத்துடன்... எதிர்பார்ப்புடன்..."
மக்கள் திலகத்தின் மாணவன் மயில்ராஜ் மதுரை.

oygateedat
6th October 2016, 02:35 PM
நேற்று முதல் கோவை
வேல்முருகனில் மன்னாதி மன்னன்.

oygateedat
6th October 2016, 02:37 PM
http://i66.tinypic.com/2wqsb69.jpg

ஆண்டவரின் அட்டகாச சிரிப்பு. பார்த்தாலே உற்சாகம் பீறிடுகிறது. ஆண்டவர் என்று புரட்சித் தலைவரை நான் வேண்டுமென்று உயர்த்தி சொல்லவில்லை. உண்மையிலேயே அவர் ஆண்டவர்தான்.

நமது தெய்வம் தமிழகத்தை மூன்று முறை ஆண்டவர்தான்.
அருமை

oygateedat
7th October 2016, 11:23 PM
http://i65.tinypic.com/11uxks0.jpg

oygateedat
7th October 2016, 11:26 PM
http://i67.tinypic.com/v4xt39.jpg
Tirupur Jothi theatre

oygateedat
7th October 2016, 11:28 PM
http://i67.tinypic.com/2v0msqt.jpg

oygateedat
7th October 2016, 11:33 PM
http://i67.tinypic.com/20gib9t.jpg

oygateedat
7th October 2016, 11:39 PM
http://i68.tinypic.com/2zno7zb.jpg
திருப்பூர் ஜோதி திரை அரங்கில் -
படம் பிடித்தது - சென்ற ஞாயிற்றுக்கிழமை பகல் காட்சியில்

oygateedat
7th October 2016, 11:43 PM
http://i63.tinypic.com/sndnqd.jpg

fidowag
8th October 2016, 01:28 PM
http://i63.tinypic.com/v3ko3p.jpg

இதயக்கனி மாத இதழ் பேனர்

fidowag
8th October 2016, 01:32 PM
http://i68.tinypic.com/ta4lfd.jpg

வாத்திய குழுவினர் இசைக்கும்போது

fidowag
8th October 2016, 01:37 PM
http://i63.tinypic.com/2lm3qq0.jpg
http://i68.tinypic.com/14welus.jpg
http://i64.tinypic.com/2c0vo8.jpg
http://i66.tinypic.com/2m7t2eu.jpg

புரட்சி தலைவர் பேனருக்கு பெங்களூரு மாநகர பக்தர்கள் அணிவித்த மாலைகள்

okiiiqugiqkov
8th October 2016, 07:37 PM
http://i67.tinypic.com/ir6icx.jpg

*இரும்புப் பெண்ணே எழுந்து வா....!*

உன் தலைவன் படுத்துக் கொண்டே ஜெயித்தான்,
உனக்கும் அதே வலிமை உண்டு,

ஆனால் நோயில் படுக்கும் வயதல்ல உனக்கு!

வாரம் நகர்ந்து விட்டது, ஆனால்
உன் இரத்தத்தின் இரத்தங்கள் மருத்துவமனையை விட்டு நகருவதாக இல்லை!

கூடாது தான், இருந்தாலும்
நாளுக்கு நாள் அச்சம் அதிகரிக்கிறது...

சீக்கிரமே எழுந்து வா....!

அரசியலில் ஆயிரம் இருக்கலாம், ஆனால்
அதற்கு இது நேரமல்ல!

30 ஆண்டுகளாக ஒற்றை பெண்ணாக ஆண் அரசியல்வாதிகளைச் சமாளித்து வருகிறாயே...

உன் போல் துணிச்சல் இங்கு யாருக்குண்டு?

தமிழகத்தில் பழுத்த பழம் முதல் இளம் மொட்டு வரை உனை கண்டு அஞ்சுகிறதே...

அடக்கினாயே அவர்களை இரும்புக் கரம் கொண்டு!

சீக்கிரமே எழுந்து வா...!

உச்சநீதிமன்றம் சென்று போராடினாயே,
காவிரி இனி உனை நம்பி!

கொடுங்கோலன் ராஜபக்க்ஷேவை குற்றவாளி கூண்டில் ஏற்ற தீர்மானம் நிறைவேற்றினாயே,

அவன் எண்ண வேண்டாமா கம்பி?

தமிழ் ஈழமே தீர்வு என்றாயே,
ஈடேற வேண்டாமா அவ்வெண்ணம்?

இன்று,
தமிழகத்திற்கு நீர் தேவை,
தமிழர்களுக்கு நீ தேவை!
உனது அதிரடி நிர்வாகம் ரொம்பவே தேவை!
பிறவி குணமான பிடிவாதம் அதை விட தேவை!

இரும்புப் பெண்ணே எழுந்து வா...
சீக்கிரமே எழுந்து வா....!

வழியோரம் விழி வைத்து காத்திருக்கும் கடைக்கோடித் தொண்டன்:

http://i63.tinypic.com/30mpauf.jpg


நன்றி சீனிவாஸ். கே அவர்கள் முகநூல்

okiiiqugiqkov
8th October 2016, 07:44 PM
http://i63.tinypic.com/olc2b.jpg


இறைவா இறைஞ்சுகிறோம் இரக்கப்படு!

உணவு கேட்கவில்லை! உடை கேட்கவில்லை!

இருப்பிடம் கேட்கவில்லை! கச்சத்தீவு கேட்கவில்லை!

ஏன் காவிரி கூட கேட்கவில்லை! எல்லாம் எங்கள் தலைவி எங்களுக்கு தருவார்!

ஆனால் தமிழ் நாட்டின் உயிரான தங்கத்தலைவியை மட்டும்

சேதாரமில்லாமல் எங்களுக்கு தந்துவிடு! கை ஏந்தி பிச்சை கேட்கிறோம்!

கருணை கொண்டு கண் திறப்பாய்! நம்பிக்கை இருக்கிறது எங்களுக்கு! உன்னால் முடியும்!

http://i66.tinypic.com/z371i.jpg

நன்றி சுந்தர் ராஜன் அவர்கள் முகநூல்

okiiiqugiqkov
8th October 2016, 07:51 PM
நன்றி உணர்வு சபை நாகரீகத்தை கண்களாக மதித்த பொன் மனச் செம்மல் .!

யானைக்கவுனியில் எம்.ஜி.ஆர். குடியிருந்த நேரத்தில், காலையில், முருகன் டாக்கீஸ் உரிமையாளர் பரமசிவ முதலியாருடன் வாக்கிங் போவது வழக்கம். அப்படி செல்லும் வழியில் ஒரு பாட்டியம்மாள் புட்டு சுட்டு வியாபாரம் செய்வார். தூரத்திலிருந்து வரும்போதே வாசம் மூக்கைத் துளைக்கும்.

ஒரு நாள் அந்த அம்மாளிடம் புட்டு வாங்குவதற்காக சென்ற எம்.ஜி.ஆர், அவர் விலையை கூறியவுடன் "மறுநாள் வாங்கி கொள்வதாக" கூறி நகர்ந்திருக்கிறார்.

"ஏன் வேண்டாம் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்ட பாட்டியிடம், "தனக்கு மட்டுமல்ல... எல்லாருக்கும் சேர்த்து வாங்க வேண்டும் என்றும் அந்தளவுக்கு தன்னிடம் காசு இல்லை" என்றும் பதில் அளித்திருக்கிறார் எம்.ஜி.ஆர்.

""பரவாயில்லே! நாளைக்கு வரும்போது காசு குடு'' என்று புட்டை பொட்டலம் கட்டிக் கொடுத்த பாட்டியிடம், "நாளைக்கு நான் காசு கொண்டு வராம உன்ன ஏமாத்திட்டா என்ன பண்ணுவே'' என்று கேட்டிருக்கிறார் எம்.ஜி.ஆர்.

"காசு வந்தா வியாபாரத்துல சேரப் போவுது, வரலேன்னா உங்க மூணு பேரு பசியைத் தீர்த்த புண்ணியம் வருது. தருமக் கணக்குல சேர்ந்துடும்'' என்று பாட்டியின் பதில் எம்.ஜி.ஆர் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது. சொன்னபடி மறுநாள் காசைக் கொடுத்துவிட்டார். பாட்டியம்மாவும் சில நாட்கள் கழித்து இடம் மாறி சென்றுவிட்டார்.

பல வருடங்கள் கழித்து, தான் முதலமைச்சர் ஆன பின் அந்தப் பாட்டியம்மா பற்றி விசாரித்த எம்.ஜி.ஆர் அவர் வீடு தேடிச் சென்று பொருளுதவியும் செய்திருக்கிறார்.

நன்றி உணர்வு சபை நாகரீகத்தை கண்களாக மதித்த பொன்மனச் செம்மல் .!

நிறைய Miss பண்றோம் இல்லையா அவரை.?

http://i66.tinypic.com/27yn3na.jpg

நன்றி கலைமணி ராஜேந்திரன் அவர்கள் முகநூல்

okiiiqugiqkov
8th October 2016, 08:07 PM
http://i65.tinypic.com/im1isg.jpg


மறைந்த பிறகும்.... மற்றவர்களை வாழ வைக்கிறார் நம் வள்ளல்.

பத்திரிகைகளில் தொலைக்காட்சிகளில் தினமும் புரட்சித் தலைவர் காட்சியளிக்கிறார்

வருடம் முழுவதும் பல்வேறு வார இதழ்கள், மாத இதழ்கள், அல்லது நாளிதழ்களில் புரட்சித் தலைவர் பற்றிய செய்திகள், கட்டுரைகள், புகழாரங்கள், வாழ்க்கை வரலாறு தொடர் அச்சாகிறது. நூறாண்டு விழாவுக்காக இல்லை. அவர் இருக்கும்போதும் சரி மறைந்த பிறகும் பத்திரிகைகளில் புரட்சித் தலைவர் பற்றிய செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது. இந்த பெருமை புரட்சித் தலைவருக்குத்தான் உள்ளது. பத்திரிகைகள் விற்பனைக்கும் புரட்சித் தலைவர் உதவுகிறார்.

இந்த வரிசையில் இப்போது புதிய தலைமுறை பத்திரிகை வார இதழ் புரட்சித் தலைவர் பற்றிய தொடர் ஆரம்பித்துள்ளது.

புதிய தலைமுறை இதழ் அதிக பிரதிகள் விற்பனையாக புரட்சித் தலைவர் உதவுகிறார். மரணத்துக்குப் பிறகும் மற்றவர்களுக்கு உதவும் மாசற்ற மாணிக்கம் வள்ளல் புரட்சித் தலைவர்.

http://i67.tinypic.com/kb84go.jpg

okiiiqugiqkov
8th October 2016, 08:12 PM
http://i65.tinypic.com/qpf6tl.jpg

okiiiqugiqkov
8th October 2016, 08:13 PM
http://i64.tinypic.com/2ry33it.jpg

okiiiqugiqkov
8th October 2016, 08:18 PM
http://i68.tinypic.com/35b5jcm.jpg



நன்றி கனகராஜா ஆண்டியாபிள்ளை அவர்கள் முகநூல்

okiiiqugiqkov
8th October 2016, 08:31 PM
http://i66.tinypic.com/2jayl1x.jpg

நான் தலைவர்படங்களைத்தவிர பொழுது போகாத நேரங்களில் விவேக் கவுண்டமணி போன்றோர் நடித்த காமெடி ஸீன்களை பார்ப்பேன்.

படகோட்டி தலைவர் கெட்--அப் பில் விவேக் நடித்த காட்சி ஒன்றை நேற்று பார்த்தேன், அதில் ஒரு மூதாட்டி விவேக்கிடம் எங்க படகோட்டி எம்ஜியார் மாதிரி இருக்கே ஏதாவது உதவி பண்ணு என்று கேட்க விவேக் நானா புரட்சித் தலைவர் மாதிரி இருக்கேனா? என்று பிரமிப்பை தன் முகத்தில் காட்டி தன்னிடமிருந்த எல்லா பணத்தையும் அந்த மூதாட்டியிடம் கொடுத்துவிடுவார்.

கூட இருந்தவர் விவேக்கிடம் என்ன அண்ணே நமக்கு ஒண்ணுமே இல்லையேன்னு ஆதங்கப்பட விவேக் சொல்வார்,
‘அது என்னவோ தெரியலேடா புரட்சி தலைவர் பேரை கேட்டாலே கையிலிருக்கறதை எல்லாம் கொடுத்து விடத் தோணுதுடா’

இதன் மூலம் நான் சொல்ல வருவது யாதெனில்,

இன்றைய படங்களில் காமெடியும் சண்டை காட்சிகளும்தான் பெருமளவு வரவேற்கப்படுகிறது!
அதிலும் குழந்தைகளை அதிகம் ஈர்க்கும் காமெடி ஸீன்களில் தலைவரின் இத்தகைய பண்புகளை புகுத்தி
யாரு இந்த புரட்சி தலைவர் என்ற குழந்தைகளின் கேள்விக்கு பெற்றோர் விளக்கமளிப்பதன் மூலம் தலைவரின் சீரிய பண்புகளை அந்த பிஞ்சுகளின் நெஞ்சில் விதைக்கலாமே!

இன்றைய திரைப்பட உலகம் சிந்திக்கவேண்டிய விஷயம்??

நன்றி - வெங்கட்ராமன் தியாகு அவர்கள் முகநூல்

oygateedat
8th October 2016, 08:45 PM
நேற்று முதல் கோவை
ராயல் திரையரங்கில்
மக்கள் திலகத்தின் நம் நாடு.

okiiiqugiqkov
8th October 2016, 08:45 PM
http://i68.tinypic.com/2ueodg1.jpg

1969 வருட "பாெம்மை" சினிமா இதழில் ருசிகரம்.

இன்றைய முதல்வரம்மா மக்கள் திலகத்தை பேட்டி எடுக்கிறார். அதிலாெரு சுவாரஸ்ய கேள்வி: "சாெத்து சேர்க்கணுங்கிற எண்ணமில்லாம இப்படி வாரி வாரிவழங்கிட்டு இருக்கீங்களே? சேமிக்கும் நோக்கமில்லையா?"

எம்ஜிஆர் பெரிதாக சிரித்து விட்டு "என்னை கதாநாயகனாக்கியவர் ஜீபிடர் சோமு அண்ணன்.ஒரு காலத்தில் இந்த ஸ்டூடியாே அவர் சாெத்து.என்னை விட ஆற்றலிலும், அனுபவத்திலும் உயர்ந்தவர். நாங்கள் அவர் எதிரில் நிற்கவே பயப்படுவாேம். அப்பேர்பட்டவரின் சாெத்து விலைக்கு வந்து, இப்போது என்னிடத்தில். அவருக்கே இந்த நிலைன்னா என் நிலை எல்லாம் எம்மாத்திரம்?

அது மட்டுமல்ல, இந்த செல்வமெல்லாம் யார் தந்தது? மக்கள்தானே! எனக்கு தந்தவர்களுக்கு நான் திருப்புவதால் எப்படி குறைந்து போவேன்?

தேவைக்கு மேல் சாெத்தை சேர்த்து நாேய் நாெடி வந்து செத்து பாேவதற்கு, பயனுள்ள வகையில் என் உழைப்பு ஏழைக்கு பாேய் சேர்ந்தால் அதுவே நான் உயிராேடிருக்கும் போதே சாெர்க்கத்தை அனுபவிப்பதற்கு சமம்."

பதிவிடும் பாேதே கண்ணீர் திவலைகள் என் கண்களில்.


நன்றி - அரிமா சந்திரசேகரன் எம். அவர்கள் முகநூல்

okiiiqugiqkov
8th October 2016, 09:49 PM
http://i63.tinypic.com/vs2iva.jpg

எத்தனையோ விசயங்களில் ஒரு முன்னுதாரணமாய் திகழ்ந்தவர்.... திகழ்பவர் நம் மக்கள் திலகம்..... நாமும் அப்படித்தான்.....

அன்பர்களே.... நம்மாலும் முடியும்..... நம்மால் மட்டுமே முடியும்.....

புதிதாய் நாமும் தொடங்குவோம் ஒரு திரியை.... நம் மக்கள் திலகத்தின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு புதிய தொடக்கமாக அது இருக்கட்டும்....

இன்னும் பல நூற்றாண்டுகளை அந்த திரி கண்டு.... நம் மக்கள் திலகம் புகழ் பாட நாம் ஆசை படுகிறேன்......

உரிய வல்லுனர்கள் சீரிய வழிகாட்டுதலில் அது நடக்கும் என்று நினைக்கிறேன்.....

காலம் கனியட்டும்..... நாம் நினைப்பது நடக்கட்டும்.....


மக்கள் திலகத்தின் மாணவன் மயில்ராஜ் முகநூல்


http://i66.tinypic.com/2uh64nt.jpg

okiiiqugiqkov
8th October 2016, 11:30 PM
http://i67.tinypic.com/1z1wtbd.jpg


படிப்படியாகவில் இருந்து மது முற்றிலுமாக ஒழிக்கப்பட நீங்கள் வேண்டும்...

அண்டை மாநில நஞ்சுகளை நசுக்கி எடுக்க நீங்கள் வேண்டும்...

நம் மாநில துர்மதியினரை தூர்வார நீங்கள் வேண்டும்...

30 ஆண்டுகள் கழகத்தை காத்தது தாங்களே...

மக்கள் திலகத்தின் நூற்றாண்டு விழா தலைக்கு மேல் உள்ளது...

இன்னும் நிறைய உள்ளது எதிர்பார்ப்புகள்...

இன்னும் நிறைய உள்ளது கடமைகள்...

உங்களால் மட்டுமே சாத்தியம்...

எழுந்து வாருங்கள்... முதல்வரே...

- மக்கள் திலகத்தின் மாணவன் மயில்ராஜ்

http://i63.tinypic.com/2924752.jpg

orodizli
9th October 2016, 10:28 PM
http://i63.tinypic.com/vs2iva.jpg

எத்தனையோ விசயங்களில் ஒரு முன்னுதாரணமாய் திகழ்ந்தவர்.... திகழ்பவர் நம் மக்கள் திலகம்..... நாமும் அப்படித்தான்.....

அன்பர்களே.... நம்மாலும் முடியும்..... நம்மால் மட்டுமே முடியும்.....

புதிதாய் நாமும் தொடங்குவோம் ஒரு திரியை.... நம் மக்கள் திலகத்தின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு புதிய தொடக்கமாக அது இருக்கட்டும்....

இன்னும் பல நூற்றாண்டுகளை அந்த திரி கண்டு.... நம் மக்கள் திலகம் புகழ் பாட நாம் ஆசை படுகிறேன்......

உரிய வல்லுனர்கள் சீரிய வழிகாட்டுதலில் அது நடக்கும் என்று நினைக்கிறேன்.....

காலம் கனியட்டும்..... நாம் நினைப்பது நடக்கட்டும்.....


மக்கள் திலகத்தின் மாணவன் மயில்ராஜ் முகநூல்


http://i66.tinypic.com/2uh64nt.jpg
Welcome your valuable registers Mr.Sundarapandian sir, Our Makkalthilagam MGR'S Unparallel Proud & Fame ...Evergreen happens matter...

oygateedat
10th October 2016, 08:09 PM
" என் முதல்வர் நாற்காலியின் மூன்று கால்கள் எவை என்று எனக்குத் தெரியாது. ஆனால்,நான்காவது கால் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ! "

##1977 ல் தமிழக முதல்வராகப்
பொறுப்பேற்றபோது புரட்சித்தலைவர் !

முகநூலில் இருந்து

fidowag
10th October 2016, 11:35 PM
http://i64.tinypic.com/mb5p1g.jpg
http://i66.tinypic.com/207qobc.jpg
http://i67.tinypic.com/10o2103.jpg
http://i64.tinypic.com/o88is3.jpg
http://i65.tinypic.com/fpa3o9.jpg
http://i66.tinypic.com/x2s6ms.jpg

அண்ணா சிலையிலிருந்து மாலை 5.30 மணியளவில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர் பக்தர்கள் தேவிபாரடைஸ் அரங்கு வரை புரட்சி தலைவர் படத்திற்கு பெங்களூர் மாலை அணிவித்து ஊர்வலமாக திரண்டுவந்த காட்சிகள்.

fidowag
11th October 2016, 12:22 AM
http://i68.tinypic.com/2eyeu11.jpg
http://i68.tinypic.com/x59h7r.jpg

தேவிபாரடைஸ் அரங்கு அருகில் பட்டாசு வெடித்தல்.

fidowag
11th October 2016, 01:21 AM
http://i67.tinypic.com/akes0h.jpg

ஊர்வலம் முடியும் சமயம்.

fidowag
11th October 2016, 01:27 AM
http://i64.tinypic.com/14cbpde.jpg
http://i64.tinypic.com/dbgjgn.jpg

கலைவேந்தன் எம்.ஜி.ஆர் பக்தர்கள் புரட்சி தலைவருக்கு ஆரத்தி.

fidowag
11th October 2016, 01:31 AM
http://i68.tinypic.com/eim3p0.jpg

அண்ணா சாலையில் பட்டாசு வெடித்தல்.

fidowag
11th October 2016, 01:34 AM
http://i68.tinypic.com/2ni733a.jpg

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் பேனருக்கு பூசணி ஆரத்தி.

okiiiqugiqkov
11th October 2016, 03:24 AM
http://i68.tinypic.com/2qics38.jpg


புரட்சித்தலைவர் நடித்த 'பல்லாண்டு வாழ்க' திரைப்படத்தின் பல காட்சிகள் கர்நாடக மாநிலம் 'கலசபுரா' என்ற இடத்தில் படமாக்கப்பட்டன. கதைப்படி அங்கு பாழடைந்த கட்டிடம் போல செட் போடவேண்டும். இரண்டு மூன்று முறை அமைத்தும் பலமான காற்றடித்து செட் வீணாகிவிட்டது. காற்று சுழன்றடிக்காத இடமாகப் பார்த்து 'செட்' அமைக்கும் படி எம்ஜிஆர் சொல்லிவிட்டார். அப்படிப் பார்த்த இடம் ஒரு குன்று பகுதி. அந்த இடத்தில் செட் போடவேண்டுமென்றால் அங்கு பொருட்கள் வந்து சேர ஆகும் செலவும் அதிகமாகும்.

எம்ஜிஆர் ஆலோசித்தார்...!!!

அந்த ஊர் மக்களின் பிரதான தொழில் கல் உடைப்பது. அங்குள்ள மக்களையும் படப்பிடிப்புக்கு வந்த தொழிலாளர்களையும் கொண்டே சிறு குன்றை உடைக்கச்செய்து பெருங்கற்களைக் கொண்டு பலமான காற்றடித்தாலும் அசைக்கவே முடியாதபடி பாழடைந்த வீடு போன்ற கட்டிடம் கட்டப்பட்டது... விசேஷம் என்னவென்றால்....

1. படப்பிடிப்புக்கு குறைந்த செலவில் 'செட்' தயாரானது.

2. குன்று உடைக்கப்பட்டதால் குன்றைச் சுற்றி ஊருக்கு வராமல் நேர்வழியில் செல்ல மக்களுக்கு பாதை கிடைத்தது.

3. முக்கியமாக கல் உடைப்பதன் மூலம் ஊர் மக்களுக்கு ஒரு மாதத்துக்கு வேலை கிடைத்தது...

இதற்கும் மேலாக நெஞ்சை நெகிழச் செய்யும் சம்பவம் ... "குன்றை உடைக்கச் சொன்ன மக்கள்திலகம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கவில்லை. பலர் தடுத்தும் 'விரைவில் வேலை ஆக வேண்டும். எல்லோரும் சேர்ந்து செய்தால் தான் முடியும்' என்று கூறி மக்களோடு மக்களாகச் சேர்ந்து தானும் கல் உடைத்தார்...

தான் சொன்னதற்கு தானே உதாரணமாக திகழ்ந்தவர், வாழ்ந்தவர் "நம் மக்கள்திலகம் எம்ஜிஆர் அவர்கள்"...


(நன்றி - பால சுப்பிரமணியன் அவர்கள் முகநூல்)

fidowag
11th October 2016, 04:04 AM
http://i67.tinypic.com/mcuu08.jpg
http://i64.tinypic.com/347wtus.jpg
http://i64.tinypic.com/5dwcpv.jpg
http://i66.tinypic.com/18ljkg.jpg

டிஜிட்டல் ரிக்க்ஷாக்காரன் படத்தை தேவிபாரடைஸ் அரங்கில் மாலை காட்சி காண வந்த கூட்டம்.

fidowag
12th October 2016, 01:08 AM
http://i66.tinypic.com/9h6xon.jpg

கலைவேந்தன் எம்.ஜி.ஆர் பக்தர்கள் பேனருக்கு பெங்களூர் மாலைகள்.

fidowag
12th October 2016, 01:25 AM
http://i68.tinypic.com/efhqqd.jpg
http://i64.tinypic.com/mhy87t.jpg

புரட்சி தலைவர் பேனருக்கு பூசணி ஆரத்தி.

fidowag
12th October 2016, 01:37 AM
http://i68.tinypic.com/vf80ol.jpg
http://i66.tinypic.com/2r6361i.jpg

பேனருக்கு பாலபிஷேகம்

fidowag
12th October 2016, 02:35 AM
http://i63.tinypic.com/2rdf3nb.jpg
http://i66.tinypic.com/24qn8n8.jpg
http://i63.tinypic.com/2hh3eog.jpg

பழைய ரிக்க்ஷாக்காரன் சாதனைகள் - மலரும் நினைவுகள்.

fidowag
12th October 2016, 04:12 AM
http://i63.tinypic.com/ra6dyg.jpg
http://i66.tinypic.com/108ihdv.jpg
http://i65.tinypic.com/xd7ddc.jpg
http://i66.tinypic.com/egonj6.jpg
http://i63.tinypic.com/2e3on80.jpg

தேவிபாரடைஸ் ஹவுஸ் புல் 2/10/16 மாலை காட்சி அட்வான்ஸ் புக்கிங்இல் அரங்கு நிறைந்த காட்சி.

fidowag
12th October 2016, 05:08 AM
http://i67.tinypic.com/fm2zoo.jpg
http://i65.tinypic.com/263xylw.jpg
http://i66.tinypic.com/29w9xcx.jpg
http://i67.tinypic.com/2rp43rk.jpg
டைட்டில் மியூசிக்.

fidowag
12th October 2016, 05:09 AM
http://i67.tinypic.com/4f9lg.jpg
http://i68.tinypic.com/rirnyb.jpg
http://i66.tinypic.com/2zg55kj.jpg
http://i64.tinypic.com/ztvrdf.jpg

fidowag
12th October 2016, 05:09 AM
http://i66.tinypic.com/qn0kdy.jpg
http://i63.tinypic.com/2vm7e5d.jpg
http://i68.tinypic.com/2z5m17a.jpg

fidowag
12th October 2016, 05:10 AM
http://i66.tinypic.com/2u4slc5.jpg
http://i66.tinypic.com/2130uuu.jpg

fidowag
12th October 2016, 05:19 AM
http://i68.tinypic.com/2m2fm74.jpg
http://i65.tinypic.com/2rzbcpt.jpg
http://i63.tinypic.com/2vkyow1.jpg
http://i64.tinypic.com/2s8lhkk.jpg

திரைப்பட காட்சிகள்

Richardsof
12th October 2016, 06:00 PM
புதிய தலைமுறை வார இதழில் மக்கள் திலகத்தின் நூற்றாண்டை முன்னிட்டு தொடர் கட்டுரை இந்த வாரம் முதல் துவங்கி உள்ளது

Richardsof
12th October 2016, 06:03 PM
இன்று மாலை தற்போது ஜெயா மூவிஸில் மக்கள் திலகத்தின் நீரும் நெருப்பும் ஒளி பரப்பாகி கொண்டு வருகிறது .
இன்று இரவு 7 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் மக்கள் திலகத்தின் நான் ஆணையிட்டால் ஒளி பரப்பாக உள்ளது .

Richardsof
12th October 2016, 06:12 PM
டாக்டர் பெரியசாமி அவர்கள் எழுதிய ''இதயஒலி '' புத்தகம் மிகவும் அருமையாக உள்ளது .
1984ல் மக்கள் திலகம் எம்ஜிஆர் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள் முதல் 1985 பிப்ரவரியில் சென்னை திரும்பிய வரை நடைபெற்ற அத்தனை நிகழ்வுகளையும் மிக தெளிவாகவும்அழகாகவும் வாசகர்களுக்கு
படம் பிடித்து காட்டியுள்ளார் ..அவருக்கு நம்முடைய வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வோம் .

Richardsof
12th October 2016, 06:34 PM
1972 அக்டோபர் 17 !

அன்றுதான் சர்வாதிகாரி ஜார் மன்னனை எதிர்த்துப் புரட்சித் தலைவர் மாமேதை லெனின் தலைமையில் ரஷ்ய நாட்டின் தொழிலாளர் வர்க்கம் புரட்சிக் கொடியை உயர்த்திப் பிடித்தது!.

ஆகா என்றெழந்தது யுகப்புரட்சி! அலறி வீழ்ந்தான் கொடுங்கோலன் ஜார்ஜ் மன்னன்! அந்தப் புனிதமான அக்டோபர் மாதம் 17 – ம் தேதியன்று தான் தமிழகத்தின் புரட்சித் தலைவர் புதுக்கட்சியைத் தொடங்கினார்! அறிஞர் அண்ணாவின் பெயரையும், அவரது கொள்கைகளையும் தி.மு.க. தலைமை இருட்டடிப்புச் செய்வதால், தாம் தொடங்கிய புதிய கட்சிக்கு ”அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்” என்னும் பெயரைச் சூட்டினார், புரட்சித் தலைவர்!

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் அமைப்பைத் தொடங்கியது குறித்த அறிவிப்பை வெளியிடும் பெரும் பேறு முன்னாள் மேலவை உறுப்பினரான அனகாபுத்தூர் இராமலிங்கத்துக்கு கிட்டியது.

கொடியை அமைத்துக் கொடுத்தவர்
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடியை (கறுப்பு, சிவப்பு, நடுவில் அண்ணாவின் உருவம்) புரட்சித் தலைவரின் கருத்துப்படி அமைத்துக் கொடுத்தவர் மற்றொரு முன்னாள் மேலவை உறுப்பினரான ஆர்ட் டைரக்டர் அங்கமுத்து ஆவார்.

புதிய இயக்கத்தின் பெயரையும் கொடியின் அமைப்பையும் அறிவித்த புரட்சித் தலைவர், அந்தப் புதிய கட்சியின் அமைப்புச் செயலாளராகத் ‘தென்னகம்’ நாளேட்டின் ஆசிரியரான கே.ஏ.கிருஷ்ணசாமியை நியமித்தார்.

தங்கள் புரட்சிநாயகன் புதியகட்சியைத் தொடங்கிவிட்டார்; அக்கட்சிக்கு அறிஞர் அண்ணாவின் பெயரையே சூட்டிவிட்டார் என்பதை அறிந்த எம்.ஜி.ஆர் ஆதரவாளர்கள் அகமகிழ்ந்தனர்; ஆனந்தக் கூத்தாடினர். உடனடியாகத் தமிழகம் முழுவதிலும் அண்ணா தி.மு.க. கிளைகள் உருவாக்கப்பட்டன. கட்சிக் கொடிகள் அவசர அவசரமாய் உருவாக்கப்பட்டு ஏற்றப்பட்டன.

தமிழகத்தில் மட்டுமின்றித் தமிழர்கள் வாழும் பெங்களூர், பம்பாய் முதலிய நகரங்களிலும் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகக் கிளைகள் உருவாக்கப்பட்டன.

அதுவரை தி.மு.க. என்று வழங்கப்பட்டுக் கொண்டிருந்த கழகத்தை அதன்பின்னர் புரட்சித்தலைவர் ‘கருணாநிதி கட்சி’ என்றுதான் வழங்கினார்.

கருணாநிதி கட்சியிலிருந்து இலட்சக்கணக்கான இளைஞர்களும், மாணவர்களும் விலகி அண்ணா தி.மு.க.வில் சேர்ந்தனர்.

புரட்சித்தலைவர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கியபோது அவர் ஏற்கெனவே சட்ட மன்ற உறுப்பினராய் இருந்தார். எனவே, சட்டமன்றத்தில் அப்பொழுது அ.தி.மு.க.வின் பலம ஒன்றாய் இருந்தது. அடுத்த சில நாள்களிலேயே எஸ்.எம். துரைராஜ் குழ. செல்லையா, சௌந்தரபாண்டியன், ஜி.ஆர். எட்மண்ட் முதலிய சட்டமன்ற உறுப்பினர்கள் புரட்சித் தலைவரின் அ.தி.மு.க.வில் சேர்ந்து அதன் சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கையை ஐந்தாக உயர்த்தினர்.

அப்பொழுது கடசித்தாவல் தடைச்சட்டம் பிறப்பிக்கப்படவில்லை. அதனால் அடுத்தடுத்துச் சட்டமன்ற உறுப்பினர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் அ.தி.மு.க.வில் சேரவும், சேர்ந்த பின்னரும் நீடிக்கவும் சாத்தியப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர்களான நாஞ்சில் மனோகரன், எஸ்.டி. சோமசுந்தரம், பாவலர் முத்துசாமி, கே.ஏ. கிருஷ்ணசாமி முதலியோரும் தொடக்கத்திலேயே அண்ணா தி.மு.க.வில் சேர்ந்திருந்தனர். அவர்களுள் பாவலர் முத்துசாமியைக் கழகத்தின் முதல் அவைத்தலைவராக நியமித்தார், புரட்சித்தலைவர்.

பின்னர் சி.வி. வேலப்பன். கே.காளிமுத்து, கோவை செழியன், ஜி. விஸ்வநாதன் முதலிய சட்டமன்ற உறுப்பினர்களும் புரட்சித் தலைவரின் அணியில் இணைந்தனர்.

புரட்சி நடிகர் புரட்சித் தலைவர் ஆனார்!
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு மக்கள் திலகம், புரட்சி நடிகர், பொன்மனச்செம்மல் எனப் பல சிறப்புப் பெயர்கள் உண்டு. ‘மக்கள் திலகம்’ என்று அவரை முதன்முதலில் வழங்கியவர் ‘கல்கண்டு’ ஆசிரியர் தமிழ்வாணன் ஆவார். ‘புரட்சி நடிகர்’ என்று அவரை விளித்தவர், கலைஞர் கருணாநிதி ஆவார். ‘பொன்மனச் செம்மல் என்று வழங்கியவர் திருமுருக கிருபானந்தவாரியார் ஆவார்.! ஆனால் புரட்சி நடிகராய் விளங்கிய எம்.ஜி.ஆரை முதன் முதலில் புரட்சித்தலைவர்’ என்று வழங்கியவர் ‘தென்னகம்’ ஆசிரியரும், அ.தி.மு.க.வின் முதல் அமைப்புச்செயலாளரும், பாராளுமன்ற ராஜ்யசபை உறுப்பினருமான கே.ஏ.கிருஷ்ணசாமி ஆவார்.

அ.தி.மு.க.வின் சார்பில், 1972 ஆம் ஆண்டு, நவம்பர் 3 ஆம் தேதியன்று, சென்னை கடற்கரை சீரணி அரங்கில் ஒரு பிருமாண்டமான பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய கே.ஏ.கே. ”இதுவரை நம் தலைவரை நாம் அனைவரும் புரட்சி நடிகர் என்றே வழங்கினோம். இனிமேல் அவர் புரட்சி நடிகர் அல்லர். புரட்சித் தலைவர்! ஊழலை ஒழித்துக்கட்டும் தர்மயுத்தத்தின் தானைத் தலைவர்! இனி மேல் நாம் அனைவரும் அவரைப் புரட்சித் தலைவர் என்றே வழங்க வேண்டும்!” என்று கூறினார்.

அப்போது அங்கு திரண்டிருந்த மக்கள் கூட்டம் ”புரட்சித் தலைவர் வாழ்க!, புரட்சித் தலைவர் வாழ்க!” என்று விண்ணதிர முழக்கமிட்டது. கடல் அலைகளின் ஓசை சில நிமிடங்கள் அமுங்கிவிட்டது போன்ற நிலை அங்கே தோன்றியது. புரட்சி நடிகராய் இருந்த மக்கள் திலகம், பொன்மனச்செம்மலாகிப் புரட்சித் தலைவராய் மாறிய வரலாறு இதுதான்!
courtesy- MGR NOOLAGAM - NET

oygateedat
13th October 2016, 07:05 AM
http://i68.tinypic.com/27wt3z8.jpg
முகநூலில் இருந்து

okiiiqugiqkov
13th October 2016, 12:51 PM
http://i65.tinypic.com/33vydg1.jpg

கோவையில் சென்ற வருடம் மக்கள் திலகத்தின் 30 படங்கள் 40 முறை திரையிடப்பட்டுள்ளன. (சில படங்கள் 2 முறை). சென்ற வருடத்தின் 365 நாட்களில் 244 நாட்கள் மக்கள் திலகத்தின் படங்கள் கோவையில் திரையிடப்பட்டு உள்ளன. இது ஒரு வரலாற்று சாதனை. ஒரு நடிகரின் படங்கள் அவர் மறைநத பின்னும் ஒரு ஊரில் வருடத்தில் 244 நாட்கள் திரையிடப்பட்டு மக்கள் ஆதரவுடன் ஓடுவது கின்னஸ் சாதனை.

மக்கள் திலகம் புகழ் வாழ்க.

okiiiqugiqkov
13th October 2016, 12:54 PM
http://i66.tinypic.com/208d2j7.jpg

கோவையில் சென்ற வருடம் மக்கள் திலகத்தின் 30 படங்கள் 40 முறை திரையிடப்பட்டுள்ளன. (சில படங்கள் 2 முறை). சென்ற வருடத்தின் 365 நாட்களில் 244 நாட்கள் மக்கள் திலகத்தின் படங்கள் கோவையில் திரையிடப்பட்டு உள்ளன. இது ஒரு வரலாற்று சாதனை. ஒரு நடிகரின் படங்கள் அவர் மறைநத பின்னும் ஒரு ஊரில் வருடத்தில் 244 நாட்கள் திரையிடப்பட்டு மக்கள் ஆதரவுடன் ஓடுவது கின்னஸ் சாதனை.

மக்கள் திலகம் புகழ் வாழ்க.

okiiiqugiqkov
13th October 2016, 12:59 PM
http://i64.tinypic.com/16lfexi.jpg

okiiiqugiqkov
13th October 2016, 01:00 PM
http://i68.tinypic.com/29imc7.jpg

oygateedat
13th October 2016, 09:46 PM
நேற்று முதல் கோவை
டிலைட் திரையரங்கில் விவசாயி.

oygateedat
13th October 2016, 09:55 PM
திரு சுந்திர பாண்டியன் அவர்களுக்கு,

நமது திரியில் ஜனவரி மாதம்

கோவையில் சென்ற ஆண்டு மக்கள் திலகத்தின் சாதனைகளை

மிக விரிவாக பதிவு செய்திருந்தேன்.

அதைப் பார்க்கவும்.

oygateedat
13th October 2016, 10:06 PM
Cinema Expressல் வெளிவந்து கொண்டிருக்கும்
அபூர்வத் தகவல்கள்:
01 - எம்.ஜி.ஆர்

எம்.ஜி.ஆர் பாடல்களுக்குப் பின்னணிக் குரல் கொடுத்தவர்கள்: எம்.எம்.மாரியப்பா, திருச்சி லோகநாதன், சி.எஸ். ஜெயராமன், பி.பி.ஸ்ரீநிவாஸ், ஏ.எம்.ராஜா, சீர்காழி கோவிந்தராஜன், டி.எம்.சௌந்தரராஜன், எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கே.ஜே.யேசுதாஸ் போன்றோர். ஜெயச்சந்திரன், எம்.ஜி.ஆருக்காக "மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்" படத்தில் "அமுதத் தமிழில் எழுதும்" என்ற ஒரு பாடலை மட்டும் பின்னணி பாடியுள்ளார். ("நீதிக்கு தலைவணங்கு" படத்தில் எம்.ஜி.ஆர். இரயில் வண்டியில் பயணம் செய்யும் போது, "எத்தனை மனிதர்கள் உலகத்திலே" என்று ஜெயச்சந்திரன் பாடும் பாடல் பின்னணியில் ஒலிக்குமே தவிர, எம்.ஜி.ஆருக்காகப் பின்னணி கொடுக்கப்பட்ட பாடலல்ல அது).

கர்நாடக இசைக்கலைஞர் பாலமுரளி கிருஷ்ணா இரு பாடல்களை எம்.ஜி.ஆருக்காகப் பாடியுள்ளார். ஒரு பாடல் இராக ஆலாபனை பாடல். மற்றது நரிக்குறவர் பாடும் டப்பாங்குத்துப் பாடல். பாலமுரளி கிருஷ்ணா பாடிய ஒரே டப்பாங்குத்துப் பாடலும் இதுதான். "நவரத்தினம்" என்ற படத்தில் வாணி ஜெயராமுடன் பாலமுரளி இணைந்து பாடும் அப்பாடல் "குருவிக்கார மச்சானே" என்ற பாடலாகும்.
சர்வாதிகாரி படத்தில் எம்.ஜி.ஆருக்காக இசையமைப்பாளர் எஸ்.தக்ஷிணாமூர்த்தியும், அஞ்சலிதேவிக்காக பி.லீலாவும் குரல் கொடுத்துப் பாடிய பாடல் "ஆணழகா எனது கைகள்" என்ற பாடலாகும். எஸ்.தக்ஷிணாமூர்த்தி பாடிய ஒரே படம் இது தான். இதே படத்தில் எம்.ஜி.ஆரும், எம்.சரோஜாவும் பாடுவதாக உள்ள "என் அத்தர் கடைச் சரக்கும்" என்ற பாடலிலும் எம்.ஜி.ஆருக்குக் குரல் கொடுத்தது எஸ்.தக்ஷிணாமூர்த்திதான்.

எம்.ஜி.ஆருக்காகக் பல (ஆண்) பாடகர்கள் குரல் கொடுத்துள்ளது ஒரு வியப்பான செய்தியல்ல. எம்.ஜி.ஆருக்கான ஒரு பாடல் முழுவதையும் எல்.ஆர்.ஈஸ்வரி பாடியுள்ளார் என்பது ஒரு வியப்பான செய்தி. "காதல் வாகனம்" படத்தில் ஆங்கிலோ இந்தியப் பெண்ணாக வேடமிட்ட எம்.ஜி.ஆர்., வில்லன் அசோகனை மயக்கும் காட்சியில் "இன்னாமேன் பொண்ணு நான்" என்ற பாடல் முழுவதையும் எம்.ஜி.ஆருக்காக எல்.ஆர்.ஈஸ்வரியே பாடியிருக்கிறார்.

பின்னணிப் பாடகர் கோவை செüந்தரராஜன் எம்.ஜி.ஆருக்காக ஒரு முழுப் பாடலைப் பாடவில்லை என்றாலும், "உரிமைக்குரல்" படத்தில் வரும் "மாட்டிக்கிட்டாரடி மைனர் காளை" என்ற பாடலின் கடைசி இருவரிகளைப் பாடியிருப்பார். பாடல் முழுவதையும் எல்.ஆர்.ஈஸ்வரி குழுவினர் லதாவுக்காகப் பாடியுள்ளனர்.
*
ஒரு பாடல் காட்சி படமாக்கப்படும் போது நடனப் பயிற்சியாளருக்குத்தான் வேலையிருக்கும். நடனப் பயிற்சியாளருடன் சண்டைப் பயிற்சியாளருக்கும் வேலை கொடுத்த முதல் பாடல் காட்சி "அரச கட்டளை" படத்தில் "ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்" என்ற பாடல் காட்சிதான்.
*
எம்.ஜி.ஆர் நடித்த படங்களில் மட்டுமின்றி, தமிழ்த் திரையிலேயே ரோஷனாரா பேகம் என்ற பெண் கவிஞர் எழுதிய ஒரே பாடல் "குடியிருந்த கோயில்" படத்தில் இடம் பெற்ற "குங்குமப் பொட்டின் மங்கலம்" என்ற பாடலாகும்.
*
ஏவி.எம். நிறுவனம் தயாரிப்பில் எம்.ஜி.ஆர். நடித்த ஒரே படம் "அன்பே வா". ஏ.சி.திருலோகச்சந்தர் இயக்கத்தில் எம்.ஜி.ஆர் நடித்த ஒரே படமும் இதுவே.
*
பி.மாதவன் இயக்கத்தில் எம்.ஜி.ஆர். நடித்த ஒரே படம் "தெய்வத்தாய்". கே.பாலசந்தர் எம்.ஜி.ஆருக்காக வசனம் எழுதிய ஒரே படமும் இதுதான். இயக்குநர் கே. பாலசந்தர் திரையுலகுக்கு அறிமுகமான திரைப்படமும் இதுதான்.
*
மக்கள் திலகம், நடிகர் திலகத்துடன் இணைந்து நடித்த ஒரே படம் "கூண்டுக்கிளி".
*
எம்.ஜி.ஆரும் ஜெமினி கணேசனும் இணைந்து நடித்த ஒரே படம் "முகராசி" மட்டுமே.
*
எம்.ஜி.ஆருடன் "எங்கள் தங்கம்", "நவரத்தினம்" ஆகிய இரு படங்களில் ஏ.வி.எம்.இராஜன் இணைந்து நடித்துள்ளார்.
*
எம்.ஜி.ஆரும் - தயாரிப்பாளரும் வில்லன் நடிகருமான கே.பாலாஜியும் இணைந்து நடித்த ஒரே படம் "என் கடமை".
*
எம்.ஜி.ஆரின் புகழ் பாடும், "கண்டு கொண்டேன்", "கண்ணும் இல்லே" என்ற இரு பாடல்கள் "தர்மதேவன்" என்ற படத்தில் இடம் பெற்றன.
*
எம்.ஜி.ஆர். நடித்து வெளிவராத படங்கள், "சாயா", "சிலம்புக் குகை", "இன்பக் கனவு", "அன்று சிந்திய இரத்தம்", "ஊமையன் கோட்டை", "மாடி வீட்டு ஏழை", "ஏசுநாதர்", "ரிக்ஷா ரங்கன்", "இதுதான் என் பதில்", "நல்லதை நாடு கேட்கும்","லலிதாங்கி" மற்றும் செந்தூர் பிலிம்ஸின் பெயரிடப்படாத படம் ஆகியனவாகும்.
*
எம்.ஜி.ஆர். தாம் நடிக்கும் படங்களில் தமக்குரிய ஒப்பனை, உடையலங்காரம், சிகை அலங்காரம் முதலியவற்றில் அதிக கவனம் செலுத்துவார். ஆனால் "பெற்றால்தான் பிள்ளையா" படம் முழுவதும் ஒரு மலிவான பேண்ட், சட்டை, தொப்பி அணிந்து, கிணற்றில் தூர் எடுக்கும் தொழிலாளியாக எளிமையாக நடித்திருப்பார். மேலும், தமக்குரிய ஒரு சிறப்புக் கதையமைப்பு என்ற கோட்டைத் தாண்டி வந்து அவர் விரும்பி நடித்த படமிது.
*
நடிப்பு, தயாரிப்பு, இயக்கம் என்று பல வழிகளிலும் திரையுலகில் தம் திறமையை நிலைநாட்டிய எம்.ஜி.ஆர், கதை எழுதிய ஒரே படம் "கணவன்" படமாகும்.
*
எம்.ஜி.ஆர். நடித்த படங்களில் எம்.ஜி.ஆர். பக்கம் நீதி இருப்பதாகவும் மற்றவர்கள் அவருக்குத் தலைவணங்குவதாகவும் கதையமைப்பு இருக்கும். ஆனால் "நீதிக்குத் தலை வணங்கு" படத்தில் மட்டுமே, மற்றவர் பக்கம் நீதி இருப்பதாகவும், எம்.ஜி.ஆர். அவர்களுக்குத் தலைவணங்குவதாகவும் கதையமைப்பு இருக்கும்.
*
எம்.ஜி.ஆர். இரட்டை வேடமேற்று நடித்த படங்கள்: நாடோடி மன்னன், இராஜா தேசிங்கு, எங்க வீட்டுப் பிள்ளை, ஆசை முகம், குடியிருந்த கோயில், அடிமைப் பெண், மாட்டுக்கார வேலன், நீரும் நெருப்பும், உலகம் சுற்றும் வாலிபன், பட்டிக்காட்டுப் பொன்னையா,நேற்று இன்று நாளை, சிரித்து வாழ வேண்டும், நினைத்ததை முடிப்பவன், நாளை நமதே,ஊருக்கு உழைப்பவன், எங்கள் தங்கம், தேர்த் திருவிழா, கலையரசி ஆகிய 18 படங்கள்.
*
எம்.ஜி.ஆர். நடித்த பெரும்பாலான படங்கள் இன்பவியல் முடிவாகவே இருக்கும். இருப்பினும் அவர் நடித்த பாத்திரங்கள், இறப்பதாக 11 படங்கள் அமைந்திருக்கும். என் தங்கை, நாம், மதுரை வீரன், இராஜா தேசிங்கு, இராணி சம்யுக்தா, பாசம், பணக்காரி, அடிமைப் பெண், நீரும் நெருப்பும், கலையரசி, நேற்று இன்று நாளை ஆகியன அப்படங்கள்.
*
எம்.ஜி.ஆர் நடித்த 11 படங்களுக்கு மு.கருணாநிதி கதை, வசனம் எழுதியுள்ளார். நாம், இராஜகுமாரி, மந்திரிகுமாரி, அபிமன்யு, மருதநாட்டு இளவரசி, ஜெனோவா, மலைக்கள்ளன், புதுமைப்பித்தன், அரசிளங்குமரி, காஞ்சித் தலைவன், எங்கள் தங்கம் ஆகியன அந்த 11 படங்கள்.
*
எம்.ஜி.ஆர். படங்களுக்கு, திராவிட இயக்கத்தின் பிரபலங்கள் 11 பேர் கதை-வசனம் எழுதியுள்ளனர். அறிஞர் அண்ணா, மு.கருணாநிதி, கவிஞர் கண்ணதாசன், இராம.அரங்கண்ணல், ஏ.வி.பி.ஆசைத்தம்பி, எஸ்.எஸ்.தென்னரசு, கே.சொர்ணம்,ஏ.கே.விஸ்வம், முரசொலிமாறன், கே. காளிமுத்து, நாஞ்சில் கி.மனோகரன் ஆகியோர்.
*
எம்.ஜி.ஆருடன் மிக அதிகமான திரைப்படங்களில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் ஜெயலலிதா. ஆயிரத்தில் ஒருவன், அன்னமிட்ட கை, கன்னித்தாய், முகராசி, அடிமைப்பெண், மாட்டுக்காரவேலன், காவல்காரன், கணவன், புதிய பூமி, தேர்த் திருவிழா, சந்திரோதயம், காதல் வாகனம், கண்ணன் என் காதலன், எங்கள் தங்கம், தாய்க்குத் தலைமகன், ஒருதாய் மக்கள், இரகசிய போலீஸ் 115, அரசகட்டளை, தேடி வந்த மாப்பிள்ளை, நம்நாடு, இராமன் தேடிய சீதை, ஒளிவிளக்கு, குடியிருந்த கோயில், என் அண்ணன், நீரும் நெருப்பும், குமரிக்கோட்டம், பட்டிக்காட்டுப் பொன்னையா என்று 27 படங்களில் ஜெயலலிதா - எம்.ஜி.ஆர். ஜோடி இணைந்து நடித்தனர்.
*
எம்.ஜி.ஆருடன் மட்டுமே தமிழில் நடித்த நடிகை என்கிற பெருமைக்குரியவர் இராதா சலூஜா. நடித்த திரைப்படங்கள் - இதயக்கனி, இன்றுபோல் என்றும் வாழ்க.

Hope my generation members enjoyed.
Dr K B Elango Salem.

okiiiqugiqkov
14th October 2016, 12:28 PM
திரு சுந்திர பாண்டியன் அவர்களுக்கு,

நமது திரியில் ஜனவரி மாதம்

கோவையில் சென்ற ஆண்டு மக்கள் திலகத்தின் சாதனைகளை

மிக விரிவாக பதிவு செய்திருந்தேன்.

அதைப் பார்க்கவும்.

திரு. ரவிசந்த்திரன் அவர்களுக்கு,

ஜனவரி மாதம் நான் திரிக்கு வரவில்லை. அதனால் கவனிக்கவிலலை. உங்கள் பதிவை நிச்சியம் தேடிப் பார்த்து படிக்கிறேன். தகவலுக்கு நன்றி சார்.

okiiiqugiqkov
14th October 2016, 12:29 PM
http://i64.tinypic.com/qquznq.jpg


நன்றி - கனகராஜா ஆண்டியா பிள்ளை முகநூல்

okiiiqugiqkov
14th October 2016, 12:34 PM
http://i68.tinypic.com/15s62s7.jpg

என்றென்றும் புரட்சித் தலைவரின் புகழ்க்கொடி பறக்கும் கோட்டையாம் எங்கள் மண் மணக்கும் மதுரையில் சென்ட்ரல் தியேட்டரில் தீபாவளி திருநாள் முதல் மக்களை சந்திக்க கோடீஸ்வர ஜே.பி. வருகிறார்....

பராக்... பராக்... பராக்...

oygateedat
14th October 2016, 08:05 PM
http://i68.tinypic.com/15s62s7.jpg

என்றென்றும் புரட்சித் தலைவரின் புகழ்க்கொடி பறக்கும் கோட்டையாம் எங்கள் மண் மணக்கும் மதுரையில் சென்ட்ரல் தியேட்டரில் தீபாவளி திருநாள் முதல் மக்களை சந்திக்க கோடீஸ்வர ஜே.பி. வருகிறார்....

பராக்... பராக்... பராக்...
தகவலுக்கு நன்றி

oygateedat
14th October 2016, 08:06 PM
மனங்கவர் மக்கள்திலகம்;

மக்கள் உள்ளங்களில் தாழம்பூவாக தழைத்து
மணம் வீசிக்கொண்டிருக்கும் மக்கள்திலகம் ஒரு தனிப்பிறவி;
‘’பெற்றால்தான் பிள்ளையா? எங்கள் வீட்டுப் பிள்ளையென
ஏகோபித்த எண்ணங்களின் ஏற்பில், எங்கள் தங்கம் எனப்
பாசத்தோடு போற்றும் பரிமளிப்பைப் பெற்றவர் புரட்சிநடிகர் mgr;
சுவைதரும் இதயக்கனியாக தன்னுடைய இதமான
ஈடற்ற உயர்ந்த உள்ளத்தால் மக்களின் இதயவீணையை
மீட்டிய ஈடில்லா மாமனிதர்;
‘’நம் நாடு பல்லாண்டு வாழ்க என்ற உயர்ந்த லட்சியத்தோடு,
திடமான சீரிய நோக்கத்தில் தன்னுடைய செயல்திறனை
செறிவாக செயல்படுத்திய பொன்மனச்செம்மல்;
தொழிலாளி, விவசாயி போன்ற உழைக்கும் கரங்களை
ஊக்குவித்து, அன்னமிட்ட கையாக அலங்காரங்கொண்ட அற்புத மனிதர்;
தாயைக் காத்த தனயனாக, நம் நாட்டின் பெருமை காக்க
பண்பான பதங்களை படங்களிலும், பாடல்களிலும் பகர்ந்தளித்த
பெருந்தன்மைப் பேராளர்;
நாடோடி, மன்னாதி மன்னன் என்ற பாகுபாட்டு நிலைமை கொள்ளாமல்,
நடுநிலைமைப் பேணி, நீதிக்குப் பின் தான் பாசம்,
நீதிக்குத் தலை வணங்கு என்ற பண்புடைமையே என் கடமை;
என்றும் நல்லவன் வாழ்வான் என்று வாழ்ந்துகாட்டிய வள்ளல்;
தர்மம் தலை காக்கும் என்று, தனக்கென வாழா தன்னிகரற்ற தலைவன்;
அழுகின்ற மழலைகூட அவரின் ஆசைமுகத்தைப் பார்த்தால்
வருகின்ற கண்ணீரும் நின்று குழந்தை குதூகலிக்கும் முகராசி மிக்க எங்கள் தங்கம்;
திக்கற்று திகைப்போர்க்கு வழிகாட்டும் ஆனந்தஜோதியாக, கலங்கரைவிளக்கமாய்த்
திகழ்ந்தவர்; குடியிருந்த கோயிலான தெய்வத்தாய்ப் பெற்றெடுத்த நவரத்தினநாயகன்;
பணக்கார குடும்பமாயினும், பணத்தோட்டத்தையே பகர்ந்தாலும் நியாயங்களுக்காக
உரிமைக் குரல் எழுப்பி, மக்களைக் காக்க களமிரங்கி நினைத்ததை முடிப்பவர் எங்கள்
மன்னாதி மன்னர் பொன்மனச்செல்வர், புரட்சித்தலைவர், ஏழைப்பங்காளர் mgr;
அணையா ஒளிவிளக்காய், குளிர்ச்சிமிகு சந்திரோதயமாய் சாதனையாளராய்
ஜொலித்துக்கொண்டிருக்கிறார்.
புரட்சித்தலைவர் நாமம் வாழ்க! பொன்மனச்செம்மல் புகழ் ஓங்குக!

முகநூலில் இருந்து

fidowag
14th October 2016, 09:17 PM
நண்பர்களுக்கு வணக்கம்.

நான் வடகிழக்கு, மற்றும் கிழக்கு இந்திய சுற்றுலா பயணத்தின் காரணமாக சென்றதால் 10 நாட்களுக்கு மேல் நமது திரியில் பங்கு கொள்ள இயலவில்லை .
தற்போது நண்பர்களுடன் இணைந்ததில் மிக்க உவகை கொள்கிறேன் .

இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு
ஆர். லோகநாதன்.

fidowag
14th October 2016, 09:20 PM
http://i66.tinypic.com/2yyza4y.jpg
தற்போது ராஜ் டிஜிட்டல் ப்ளஸில் (இரவு 8 மணி முதல் ) மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த "அலிபாபாவும் 40 திருடர்களும் " ஒளிபரப்பாகி வருகிறது

fidowag
14th October 2016, 09:40 PM
தினத்தந்தி -14/10/2016
http://i64.tinypic.com/38ymx.jpg

இன்று முதல் (14/10/2016) அகஸ்தியாவில் தினசரி 2 காட்சிகள் (புதிய படம் திரைக்கு
வராத காரணத்தால் -சரியான விளம்பரம் இன்றி ) மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின்
"டிஜிட்டல் ரிக்ஷாக்காரன் " திரையிடப்பட்டுள்ளதாக தகவல் .

fidowag
14th October 2016, 09:45 PM
http://i64.tinypic.com/1z4lfn9.jpg

fidowag
14th October 2016, 09:46 PM
http://i64.tinypic.com/25ewktd.jpg

fidowag
14th October 2016, 09:51 PM
http://i64.tinypic.com/34t5rw5.jpg


மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு , அகஸ்தியாவில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
படம் வெளியாவதில் பக்தர்களுக்கு மகிழ்ச்சி. ஆனால் முறையான, சரியான
விளம்பரம் இன்றி திரையிடப்படுவதில் அதிர்ச்சி.

fidowag
14th October 2016, 09:59 PM
கடந்த வாரம் சென்னை மகாலட்சுமியில் (07/10/2016) வெளியான மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் டிஜிட்டல் "ரிக்ஷாக்காரன் " கொண்டாட்டங்கள் பற்றிய புகைப்படங்கள் தொகுப்பு
http://i66.tinypic.com/2rf518j.jpg

fidowag
14th October 2016, 10:03 PM
http://i67.tinypic.com/28ib9xe.jpg

fidowag
14th October 2016, 10:05 PM
http://i66.tinypic.com/20rkx8i.jpg

fidowag
14th October 2016, 10:07 PM
http://i65.tinypic.com/ei6qvm.jpg

fidowag
14th October 2016, 10:09 PM
சென்னை மகாலட்சுமியில்
09/10/2016 ஞாயிறு மாலை காட்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்
http://i65.tinypic.com/35k7pxi.jpg


வருகை தந்த பக்தர்களுக்கு இனிப்பு வழங்குதல்

fidowag
14th October 2016, 10:11 PM
http://i63.tinypic.com/250m592.jpg

fidowag
14th October 2016, 10:14 PM
http://i67.tinypic.com/348gaqb.jpg

fidowag
14th October 2016, 10:44 PM
சைக்கிள் ரிக்ஷாவில் , டிஜிட்டல் ரிக்ஷாக்காரன் சுவரொட்டி .
http://i67.tinypic.com/sy1ef7.jpg

fidowag
14th October 2016, 10:45 PM
மகாலட்சுமி அரங்கு அருகில் பட்டாசு வெடித்தல்
http://i63.tinypic.com/2eogoki.jpg

fidowag
14th October 2016, 10:47 PM
http://i66.tinypic.com/a5dn2w.jpg

fidowag
14th October 2016, 10:48 PM
http://i64.tinypic.com/t045lf.jpg

fidowag
14th October 2016, 10:50 PM
http://i67.tinypic.com/xmmov4.jpg

fidowag
14th October 2016, 10:52 PM
மகாலட்சுமி அரங்கில் டிக்கட் வாங்க வரிசையில் குவிந்த கூட்டம்
http://i65.tinypic.com/5anwcw.jpg

fidowag
14th October 2016, 10:54 PM
http://i66.tinypic.com/k7mdt.jpg

fidowag
14th October 2016, 10:55 PM
http://i65.tinypic.com/33kxhyh.jpg

fidowag
14th October 2016, 10:57 PM
http://i66.tinypic.com/b5qyi8.jpg

fidowag
14th October 2016, 10:58 PM
http://i68.tinypic.com/2rh0epw.jpg

fidowag
14th October 2016, 11:00 PM
http://i68.tinypic.com/jfarlw.jpg

fidowag
14th October 2016, 11:01 PM
http://i63.tinypic.com/124a4a8.jpg

fidowag
14th October 2016, 11:04 PM
மகாலட்சுமி அரங்கு =09/10/2016 ஞாயிறு மாலை காட்சி நிரம்பி வழிந்தது .

அரங்கினுள் பக்தர்கள் கூட்டத்தின் புகைப்படங்கள்
http://i67.tinypic.com/2drz1xc.jpg

fidowag
14th October 2016, 11:06 PM
http://i64.tinypic.com/2mgsbo3.jpg

fidowag
14th October 2016, 11:08 PM
http://i67.tinypic.com/x3eglw.jpg

fidowag
14th October 2016, 11:09 PM
http://i68.tinypic.com/2cf7eva.jpg

fidowag
14th October 2016, 11:11 PM
http://i64.tinypic.com/2lt6p8z.jpg

fidowag
14th October 2016, 11:13 PM
அரங்கினுள் (பால்கனி பகுதியில் ) பக்தர்கள் கூட்டத்தின் புகைப்படங்கள்
http://i67.tinypic.com/2i9oy6s.jpg

fidowag
14th October 2016, 11:15 PM
http://i67.tinypic.com/nv72mc.jpg

fidowag
14th October 2016, 11:17 PM
http://i65.tinypic.com/2zeik35.jpg

fidowag
14th October 2016, 11:21 PM
http://i68.tinypic.com/9jhvnt.jpg

fidowag
14th October 2016, 11:22 PM
http://i67.tinypic.com/2j4581y.jpg

fidowag
14th October 2016, 11:23 PM
http://i65.tinypic.com/33tgd9f.jpg

fidowag
14th October 2016, 11:32 PM
http://i63.tinypic.com/24m9jxj.jpg
http://i68.tinypic.com/mhmc1.jpg
http://i65.tinypic.com/2lt36g9.jpg

fidowag
14th October 2016, 11:34 PM
http://i65.tinypic.com/5eamg3.jpg
http://i64.tinypic.com/30hszus.jpg
http://i68.tinypic.com/2yynu3p.jpg

fidowag
14th October 2016, 11:44 PM
டைம் பாஸ் -15/10/2016
http://i68.tinypic.com/2vcb53o.jpg
http://i64.tinypic.com/do7u3l.jpg
http://i68.tinypic.com/282j8k9.jpg
http://i65.tinypic.com/2dsfw42.jpg

fidowag
14th October 2016, 11:56 PM
குமுதம் லைப் -19/10/2016
http://i67.tinypic.com/iqxvu9.jpg

fidowag
15th October 2016, 12:07 AM
புதிய தலைமுறை -20/10/2016
http://i67.tinypic.com/oiu7lu.jpg

fidowag
15th October 2016, 12:08 AM
http://i68.tinypic.com/34rhrti.jpg

fidowag
15th October 2016, 12:09 AM
http://i65.tinypic.com/2s6outu.jpg

fidowag
15th October 2016, 12:17 AM
தினத்தந்தி -02/10/2016
http://i67.tinypic.com/ogdymc.jpg

fidowag
15th October 2016, 12:18 AM
வருகின்ற ஞாயிறு (16/10/2016) மாலை 6.30 மணி அளவில் சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற உள்ள இன்னிசை நிகழ்ச்சி பற்றிய விளம்பர பேனர்
http://i63.tinypic.com/11gotw7.jpg

fidowag
15th October 2016, 08:48 AM
தினத்தந்தி -15/10/2016
http://i66.tinypic.com/2rcv2j9.jpg

fidowag
15th October 2016, 08:19 PM
http://i67.tinypic.com/nbs07n.jpg

fidowag
15th October 2016, 08:20 PM
http://i64.tinypic.com/jhagyo.jpg

fidowag
15th October 2016, 08:36 PM
http://i68.tinypic.com/kamqfc.jpg

fidowag
15th October 2016, 08:37 PM
http://i67.tinypic.com/8xm2r7.jpg

fidowag
15th October 2016, 08:38 PM
http://i64.tinypic.com/a081m8.jpg

fidowag
15th October 2016, 08:48 PM
பாக்யா வார இதழ் -21/10/2016
http://i68.tinypic.com/equzyp.jpg

fidowag
15th October 2016, 08:49 PM
http://i64.tinypic.com/2j0l18g.jpg
http://i68.tinypic.com/24d4ghu.jpg

fidowag
15th October 2016, 09:36 PM
தினகரன் - வெள்ளி மலர் -14/10/2016
http://i64.tinypic.com/ifvcrk.jpg

fidowag
15th October 2016, 09:39 PM
http://i68.tinypic.com/2mxps0y.jpg
http://i64.tinypic.com/29m3hup.jpg
http://i68.tinypic.com/291lvo8.jpg
http://i68.tinypic.com/2149hj9.jpg

fidowag
15th October 2016, 11:21 PM
தமிழ் இந்து -14/10/2016
http://i67.tinypic.com/f3au04.jpg
http://i63.tinypic.com/2qtvchx.jpg
http://i67.tinypic.com/eug2o0.jpg

fidowag
15th October 2016, 11:24 PM
ராணி வார இதழ் -16/10/2016
http://i67.tinypic.com/33cvy2q.jpg
http://i66.tinypic.com/2l9l7gl.jpg

fidowag
15th October 2016, 11:27 PM
http://i67.tinypic.com/334tctf.jpg
http://i67.tinypic.com/30b30gy.jpg
http://i63.tinypic.com/2ylk7wo.jpg
http://i67.tinypic.com/hvyyrl.jpg

oygateedat
16th October 2016, 09:49 AM
http://i65.tinypic.com/2a5fwxt.jpg
இப்படி ஒரு மாமனிதர் இனி பிறக்கப்போவதில்லை.

Richardsof
16th October 2016, 11:37 AM
தீபாவளி திருநாளில் வெளிவந்த மக்கள் திலகத்தின் படங்கள் .

மன்னாதி மன்னன் - 1960

தாய் சொல்லை தட்டாதே - 1961

விக்கிரமாதித்தன் - 1962

பரிசு - 1963

படகோட்டி - 1964

தாழம்பூ - 1965

பறக்கும் பாவை - 1966

விவசாயி - 1967

காதல் வாகனம் - 1968

நம்நாடு - 1969

நீரும் நெருப்பும் - 1971

உரிமைக்குரல் - 1974

பல்லாண்டு வாழ்க - 1975.

Richardsof
16th October 2016, 12:10 PM
http://i66.tinypic.com/2vcfhx2.png
இன்று நம்முடைய புரட்சித்தலைவரின் இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் 44 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது . மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கும் கட்சியின் தொண்டர்களுக்கும் மறக்க முடியாத நாள் .
100 நாள் கட்சி என்று கணிக்கப்பட்ட இந்த இயக்கம் அன்று பலருடைய தியாகங்கள் , தொண்டர்களின் அசராத உழைப்பு கட்சியின் உண்மையான விசுவாசிகளின் இரவு பகல் உழைப்பு ,என்ற வலுவான இயக்கமாக 1977ல் ஆட்சி கட்டிலை
1650 நாட்களில் பிடித்தது வரலாறு . தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சியில் அமர்ந்தது அதிமுக .

1987க்கு பிறகு ஏற்பட்ட கட்சியின் சோதனைகளுக்கு பின் 1989ல் மீண்டும் அதிமுக புதுப்பொலிவுடன் 1991 , 2001 ,2011. 2016 நான்கு பொதுத்தேர்தல்களில் வெற்றி வாகை சூடி அசைக்க முடியாத கட்சியாக இன்று விளங்குகிறது என்றால்
அதற்கு முக்கிய காரணம்
http://i64.tinypic.com/2j2djps.png http://i64.tinypic.com/2vkesk6.png
இயக்கத்தின் நிறுவனர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களும் அவருடைய இரட்டை இலை சின்னமும் , அவருடைய உண்மையான தொண்டர்களின் உழைப்பும் , கோடிக்கணக்கான அவருடைய ரசிகர்களின் ஆதரவும் என்பது மறக்க முடியாத உண்மை .
http://i64.tinypic.com/mh8xuw.jpg
உலகத்தில் எந்த ஒரு நாட்டிலும் எந்த ஒரு தனி மனிதருக்கும் கிடைக்காத புகழ் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களுக்கு மட்டும் நிலைத்திருப்பது மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு கிடைத்த வாழ் நாள் சாதனை யாகும் .
http://i67.tinypic.com/2mx3kwm.jpg

fidowag
16th October 2016, 03:20 PM
தினத்தந்தி -16/10/2016
http://i67.tinypic.com/xemk9j.jpg

fidowag
16th October 2016, 03:23 PM
இன்று (16/10/216) இரவு 7 மணிக்கு சன் லைப் சானலில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.(பேரறிஞர் அண்ணாவின் ) "இதயக்கனி " திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது .
http://i64.tinypic.com/6fp189.jpg

oygateedat
16th October 2016, 10:26 PM
http://i64.tinypic.com/nwko52.jpg

oygateedat
16th October 2016, 10:59 PM
http://i64.tinypic.com/23u22pk.jpg
நன்றி - ராணி வார இதழ்

fidowag
17th October 2016, 12:00 PM
http://i64.tinypic.com/2h2iicn.jpg
இன்று (17/10/2016) பிற்பகல் 2 மணிக்கு தமிழன் டிவியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த "திருடாதே " திரைப்படம் ஒளிபரப்பாகிறது

fidowag
17th October 2016, 12:01 PM
இன்று இரவு 8 மணிக்கு ராஜ் டிஜிட்டல் ப்ளஸ்ஸில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்.
நடித்த " நல்ல நேரம் " ஒளிபரப்பாக உள்ளது .
http://i66.tinypic.com/dm7a0m.jpg

fidowag
17th October 2016, 12:02 PM
தினத்தந்தி -17/10/2016
http://i63.tinypic.com/jrbv2f.jpg

fidowag
17th October 2016, 12:04 PM
நேற்று (16/10/2016) அகஸ்தியா திரை அரங்கில் (ஞாயிறு ) மாலை காட்சியின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தொகுப்பு .


ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கு பின் அகஸ்தியா திரை அரங்கில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த டிஜிட்டல் "ரிக் ஷாக்காரன் " திரையிடப்பட்டது .

சுவரொட்டி விளம்பரம் இன்றி, தினத்தந்தி நாளிதழ் விளம்பரம் மூலமே ரசிகர்கள் /பக்தர்கள் விவரம் அறிந்து படையெடுத்து ,வருகை புரிந்தனர் .

வடசென்னை ரசிகர்கள் /பக்தர்கள் பெரும் எண்ணிக்கையில் வருகை தந்து
காட்சிகளை ரசித்தனர். ஞாயிறு பகல் காட்சியில் சுமார் 500 பேரும் , மாலை
காட்சியில் சுமார் 800 பேரும் காட்சிகளை கண்டு , பெரும் ஆர்ப்பாட்டம், மற்றும்
ஆரவாரத்தோடு காட்சிகளை கண்டு களித்தனர் .மாலை காட்சியில் பால்கனி வகுப்பு நிரம்பியது .


அகஸ்தியா திரை அரங்கில்
1967-ல் , காவல்காரன் -100 நாள் (தினசரி 3 காட்சிகளில் ), 1973ல் உலகம் சுற்றும் வாலிபன் -175 நாட்கள் ( தினசரி 3 காட்சிகளில் ஓடி சாதனை புரிந்த ஒரே படம் )
1975ல் பல்லாண்டு வாழ்க -100 நாள் (தீனசரி 3 காட்சிகளில் ) மற்றும்
1975ல் நினைத்ததை முடிப்பவன் -84 நாட்கள் -தினசரி 3 காட்சிகள் ), 1977ல் மீனவ நண்பன் -88 நாட்கள் ( தினசரி 3 காட்சிகளில் ) ஓடி சாதனை படைத்திருந்தன.
என்பது குறிப்பிடத்தக்கது .

fidowag
17th October 2016, 12:05 PM
http://i65.tinypic.com/5zgklf.jpg

fidowag
17th October 2016, 12:06 PM
http://i67.tinypic.com/66yv7b.jpg

fidowag
17th October 2016, 12:09 PM
http://i66.tinypic.com/m3hau.jpg

fidowag
17th October 2016, 12:12 PM
http://i67.tinypic.com/168whmx.jpg

fidowag
17th October 2016, 12:13 PM
http://i68.tinypic.com/4kz4md.jpg

fidowag
17th October 2016, 12:14 PM
http://i63.tinypic.com/sbj12w.jpg

fidowag
17th October 2016, 12:18 PM
வரிசையில் நின்று டிக்கட் வாங்கும் ரசிகர்கள்
http://i64.tinypic.com/2i1e368.jpg

fidowag
17th October 2016, 12:19 PM
இரு சக்கர வாகனங்கள் அணி வகுத்து நின்ற காட்சி.
http://i68.tinypic.com/33f69fs.jpg

fidowag
17th October 2016, 12:21 PM
சைக்கிள்,ரிக்ஷா , மற்றும் ஆட்டோ வாகனங்கள் நிற்கின்ற காட்சி.
http://i67.tinypic.com/t5qf41.jpg

fidowag
17th October 2016, 12:23 PM
மாலை காட்சியில் பால்கனி வகுப்பு நிரம்பி இருந்த காட்சி.
http://i64.tinypic.com/ojgp4p.jpg

fidowag
17th October 2016, 12:25 PM
http://i67.tinypic.com/svkuvb.jpg

Richardsof
17th October 2016, 06:20 PM
மக்கள் திலகத்தின் நீரும்நெருப்பும் '' - 18.10.1971

45 ஆண்டுகள் நிறைவு .

மக்கள் திலகத்தின் இரட்டை வேட நடிப்பில் வந்த பிரமாண்ட படைப்பு . பல சிறப்பு அம்சங்கள் நிறைந்த காவியம் .
மக்கள் திலகத்தின் சிறப்பான மாறுபட்ட இரட்டை வேடங்கள் - நடிப்பு அபாரம் . அனல் பறக்கும் சண்டை காட்சிகள்
இனிய பாடல்கள் என்று ரசிகர்களை மகிழ்வித்த படம் .

நீரும் நெருப்பும் படத்தின் மூலப்படமான அபூர்வ சகோதரர்கள் படத்தில் கதாநாயகனாக நடித்த திரு எம் கே ராதா
அவர்களின் ''நீரும் நெருப்பும் '' படத்தின் விமர்சனம் .

பல ஆண்டுகளுக்கு முன், நான் நடித்து வெளியான ஜெமினியின் ‘அபூர்வ சகோதரர்கள்’ கதை, இன்று ‘நீரும் நெருப்பும்’ என்ற வண்ணப்படமாக வெளிவந்திருக்கிறது.

முந்தைய படத்தில் நடித்த நடிகன் என்ற முறையிலோ அல்லது ஒரு விமர்சகன் என்ற நோக்கிலோ நான் இப்படத்தைப் பற்றிக் கருத்து கூறவில்லை. ஒரு ரசிகன் என்ற முறையிலேயே இதை எழுதுகிறேன்.
‘அபூர்வ சகோதரர்கள்’, ‘நீரும் நெருப்பும்’ ஆகிய இரு படங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது. இரண்டுமே அந்தந்தக் காலச் சூழ்நிலைக்கு ஏற்ப தயாரிக்கப்பட்டு வெற்றி பெற்றிருப்பவை.

இந்த வெற்றிக்கு முதல் காரணம் கதைதான். எந்தக் காலத்திலும் எல்லோராலும் ரசிக்கத்தக்க அருமையான கதை இது. விறுவிறுப்பான சம்பவங்களோடு, ஒருவர் உணர்ச்சியை மற்றவரும் சேர்ந்து அனுபவிக்கும் விசித்திரமான இரட்டைச் சகோதரர்களின் மனத்தில் பொங்கும் புயல்தான் கதைக்கு ஜீவநாடி.

‘அபூர்வ சகோதரர்கள்’ படம் கறுப்பு வெள்ளையில், அக்கால கட்டுப்பாட்டுக்கேற்ப 11,000 அடி அளவுக்குத் தயாரிக்கப்பட்டது.
‘நீரும் நெருப்பும்’ படம் தேவையான பொழுதுபோக்கு அம்சங்களோடு, வண்ணத்தில், பிரமாண்டமான காட்சி அமைப்புகளோடு கம்பீரமாகவும் விறுவிறுப்பு குன்றாமலும் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

பழைய படத்தில் நான் சிரமப்பட்டு நடித்திருப்பதைப் போல், இப்படத்திலும் திரு. எம்.ஜி.ஆர். கடுமையாக உழைத்து சிறப்பாக நடித்திருக்கிறார். தம்பியின் (கரிகாலன்) பாத்திரத்தில் அவர் நடிப்பு அற்புதமாக அமைந்திருக்கிறது.

தனது உள்ளத்துப் புயலைக் குமுறலோடு வெளிப்படுத்தும் சந்தர்ப்பங்களில் அவருடைய நடிப்பின் சிறப்பு சுடர் விடுகி றது. அண்ணன் அடிபடும்போது சிரித்துக்கொண்டே துடிக்கும் இடமும், முடிவில் அடிபட்டு விழுந்திருக்கும்போது அண்ணன் சண்டை போடுவதை ரசிக்கும் காட்சியும் அருமை. சீன வியாபாரி பிரமாதம்.

திருமதி பானுமதி ஏற்ற பாத்திரத்தை இன்னொரு நடிகை ஏற்று நடிப்பது சாதாரண விஷயமல்ல. ஆனால் ஜெயலலிதாவும் பாராட்டும்படி நடித்திருக்கிறார். அவருடைய விளையாட்டும் துள்ளலும் நல்ல கலகலப்பைத் தருகின்றன. ‘லட்டு லட்டு’ எனப் பாடி ஆடும் திருமதி பானுமதியின் பிரசித்தி பெற்ற காட்சியில் ஜெயலலிதாவும் சிரமப்பட்டு செய்திருக்கிறார். என்றாலும், எனக்கென்னவோ ‘லட்டு லட்டு’ பாடலின் இனிமை இந்தப் பாட்டில் இல்லை என்றே தோன்றுகிறது. அது பானுமதியின் குரல் மகிமையாகவும் இருக்கலாம்!

மார்த்தாண்டம் பாத்திரத்தை அசோகன் நகைச்சுவை கலந்து செய்திருக்கிறார். டி.கே.பகவதியும், மருதுவாக வரும் மனோகரும், மேக்கப்காரராக வரும் தேங்காய் சீனிவாசனும் நன்றாக நடித்திருக்கிறார்கள்.

ப.நீலகண்டன் அவர்களின் டைரக்ஷன் சிறப்பு பல இடங்களில் மின்னுகிறது.
மனோரமாவின் கொங்கு நாட்டுத் தமிழ் ஒரு சுவாரசியம்.
பாடல்களை என்னால் பிரமாதமாகச் சொல்ல முடியவில்லை என்றாலும், எம்.எஸ்.விசுவநாதனின் ரீரிகார்டிங் மிகச் சிறப்பாக இருக்கிறது.
பொதுவாக, தரமான கதையும், பொழுதுபோக்கு அம்சங்களும் இணைந்திருப்பதில்லை. இந்தப் படத்தில் அவை இணைந்திருக்கின்றன. அதுவே படத்தின் சிறப்பு!

Richardsof
17th October 2016, 06:26 PM
தமிழகத்தின் தீபாவளி’

தலைவரைப் பற்றி சிந்தித்தால் வரலாறு பற்றி சிந்திக்காமல் இருக்க முடியாது. பேசினாலும் எழுதினாலும் அப்படியே. தலைவரையும் வரலாற்றையும் பிரிக்க முடியாது. காரணம், அவரே ஒரு வரலாறுதானே. ஆறு என்றால் பாதை என்ற பொருள் உண்டு. வரல்+ஆறு = வரலாறு. வரும் பாதைதான் வரலாறு. அவர் வந்த பாதையில் வந்தவர்கள் நாம் என்பதாலும் அவர் நமக்கு வரலாறே.

இதை ஏதோ அவரது புகழை தூக்கிப் பிடிக்க சொல்லக் கூடிய வார்த்தைகள் அல்ல. எல்லாரும் சேர்ந்து தூக்கிப் பிடித்துத்தான் உயர்த்தக் கூடிய நிலையில் அவரது புகழ் இல்லை. உண்மையில், பேய் மழையில் இருந்து ஆயர்களைக் காக்க கோவர்த்தன மலையை தூக்கிய கோபாலன் (இவர் என் எழுத்தில் முதிர்ச்சி தெரிவதாக பாராட்டும் நண்பர் திரு. கோபால் அல்ல. பகவான் கிருஷ்ணன்) போல தலைவர் தூக்கிய அவரது புகழ் குடையின் கீழ் நாம் இருக்கிறோம். எனவே, அவர் இல்லாமல் வரலாறு இல்லை.

திரைத் துறையோ, அரசியல் துறையோ மட்டுமல்ல, எந்த துறையாக இருந்தாலும் புகழ் வானில் உச்சத்தில் இருந்தவர்களை வரலாறு பார்த்திருக்கிறது. சில, பல ஆண்டுகள் உச்சத்தில் இருந்தவர்கள் பின்னர் படிப்படியாக புகழேணியில் இருந்து கீழே இறங்கியதற்கு, லட்சுமி காந்தன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு பின்னர் துயர வாழ்வை அனுபவித்து இறந்த திரு. தியாகராஜ பாகவதர், திரு. பி.யு.சின்னப்பா, திரு.டி.ஆர்.மகாலிங்கம் போன்ற பலரை உதாரணம் காட்ட முடியும். அரசியல் தலைவர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. புகழின் உச்சியில் இருந்தவர்கள் செல்வாக்கு இழந்து போனதையும் பார்த்திருக்கிறோம். பார்த்துக் கொண்டும் இருக்கிறோம்.

ஆனால், என்றுமே புகழ் வானில் ஒளிவீசும் துருவ நட்சத்திரமாக விளங்குபவர் தலைவர் மட்டுமே. இன்றும் அவரது புகழ், செல்வாக்கு, அவர் கண்ட கட்சி, கொடி, சின்னம் காரணமாகத்தான் சமீபத்தில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றது என்பதற்கு பெரிய அரசியல் ஞானம் தேவையில்லை. கருவில் இருக்கும் சிசுவும் சொல்லும்.


தமிழர்கள் தினமும் உச்சரிக்கும் 10 வார்த்தைகளில் ஒன்று எம்.ஜி.ஆர். என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்ததைப் போல அவரது பெயரை தினமும் உச்சரிக்காத தமிழர்களே இல்லை. இதில் வியப்பு என்னவென்றால் MGR என்ற ஆங்கில வார்த்தைகளை தமிழர்கள் தங்கள் தாய்மொழியான தமிழாக்கி அணைத்துக் கொண்டது அந்த மூன்றெழுத்து மந்திரத்தின் அற்புதம்.

அலகாபாத் தொகுதியில் திருமதி. இந்திரா காந்தி அம்மையார் தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததையடுத்து, 1975ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி நள்ளிரவு நாடு முழுவதும் அவசர நிலையை பிரகடனம் செய்தார் அப்போதைய பிரதமர் திருமதி. இந்திரா காந்தி. ஏற்கனவே இதிகாச, புராணங்களில் கூறப்பட்டிருந்தாலும் சரியான சமயத்தில், சரியான வார்த்தைகளை, சரியான நபர்கள் சொல்லும்போது அதற்கு கிடைக்கும் முக்கியத்துவமே தனி. அந்த சமயத்தில் லோக் நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயண் கூறிய வார்த்தைகள் ‘விநாச காலே விபரீத புத்தி’.

அதாவது, அழிவு தோன்றும் நேரத்தில் புத்தி விபரீதமாக வேலை செய்யும் என்பது பொருள். அந்த விநாச காலத்தை 1972 அக்டோபர் 10ம் தேதியன்று தத்தெடுத்துக் கொண்டவர் கருணாநிதி. திமுகவினரின் ஊழல் சொத்துக்கள் குறித்து கணக்கு கேட்டதற்காக அன்றுதான் தலைவர் திமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.

தீயவை அழிந்தால்தானே நன்மை பிறக்கும். நரகாசுரன் அழிவிலே இருந்து அடுத்த வாரம் நாம் கொண்டாடப்போகும் தீபாவளி பிறக்கவில்லையா? தீபாவளிக்கென்று ஒரு சிறப்பு உண்டு. பல பண்டிகைகள், கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் ஒரே நாளில் கொண்டாடப்படுவதில்லை. தீபாவளி மட்டுமே ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் ஒரே நாளில் கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில், காரிருளை விரட்டி தீப ஒளியை ஏற்ற, தீயசக்தியை அழிக்க அதிமுவை தொடங்கிய புரட்சித் தலைவர் பின்னே ஒட்டுமொத்தமாக தமிழகத்தின் மக்கள் சக்தி திரண்ட தமிழகத்தின் தீபாவளி அக்டோபர் -17. கொண்டாடுவோம்.

courtesy . கலைவேந்தன்

Richardsof
17th October 2016, 06:28 PM
அதிமுக உதயமான நாள் இன்று -17.10.1972.

44 ஆண்டுகள் நிறைவு பெற்ற இயக்கத்தின் 15 ஆண்டு கால சாதனைகள் .


1972- புரட்சி நடிகர் எம்ஜிஆர் - 17.10.1972ல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஆனார்

1973- திண்டுக்கல் - உலகம் சுற்றும் வாலிபன் - பிரமாண்ட வெற்றிகள்

1974- புதுவை - கோவை தேர்தல்களில் முழு வெற்றி .

1975- அதிமுக - அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் பெயர் மாற்றம் .

1976 - தமிழக அரசியலில் ஆளும் கட்சி டிஸ்மிஸ் -.அதிமுக ஆசூர வளர்ச்சி

1977- பாராளுமன்ற தேர்தலில் முழு வெற்றி அதிமுக ஆட்சி . எம்ஜிஆர் தமிழக முதல்வர் .

1978 - முன்னேற்ற பாதையில் தமிழகம் .

1979 - மத்திய அரசில் அமைச்சரவையில் முதல் முறையாக அதிமுக இடம் பெற்றது

1980 - மீண்டும் மக்கள் திலகம் தமிழ்க் முதல்வர் .

1981 - மதுரையில் உலக தமிழ் மாநாடு

1982 -உலக புகழ் சத்துணவு திட்டம் .

1983- இடைதேர்தல்களில் மாபெரும் வெற்றிகள்

1984 - ஏராளமான சோதனைகள் - அரசியல் விளையாட்டுகள் - எம்ஜிஆர் மரணத்தை வென்று மீண்டும் ஆட்சி .


1985- மீண்டும் மூன்றாவது முறை மக்கள் திலகம் பதவி ஏற்பு .


1986 - முன்னேற்ற பாதையில் தமிழகம்

1987 - மக்கள் திலகத்தின் பிரிவு - சோதனையான கட்டங்கள்

Richardsof
17th October 2016, 06:30 PM
சரித்திரத்தில் இடம் பெற்ற இந்த நாள் 17-10-1972


41 ஆண்டுகள் முன்பு உலக அரசியல் வரலாற்றில் ஒரு நடிகர் தனி கட்சி துவங்கிய தினம் .

திரை உலகில் கொடி கட்டி பறந்த மன்னாதி மன்னன் - அரசியலில் புதிய அத்தியாயம் படைத்த தினம் .

கவியரசர் சொன்னார் - இது 100 நாள் ஓடும் கட்சி .

கருணாநிதி - காமராஜர் கூறியது - நடிகன் கட்சி

ராஜாஜி சொன்னது - எம்ஜியாரின் சத்திய சோதனை - வெற்றி நிச்சயம்


மக்கள் திலகம் தன்னுடைய அரசியல் தலைவர் அண்ணாவின் பெயரில் ''அண்ணா திமுக '' என்ற இயக்கத்தை

கொடியில் அண்ணாவின் உருவத்தை பதித்து அண்ணாவின் கொள்கைகளை பிரகடனப்படுத்தி

இந்திய அரசியலில் எவரும் எதிரபாராத விதமாக புது கட்சியினை துவக்கினார் .


மக்கள் திலகத்தின் ''அண்ணா திமுக '' தோன்றியவுடன் திரு கே.ஏ .கிருஷ்ணசாமி அவர்களால் புரட்சி தலைவர்

என்ற பட்டமும் சூட்டப்பட்ட தினம் .


ஏழை - எளிய மக்கள் - பொது மக்கள் - மக்கள் திலகத்தின் மன்றங்கள் - ரசிகர்கள் - அனுதாபிகள் என்று

லட்சக்கணக்கான ஆதரவாளர்கள் மக்கள் திலகத்திற்கு ஆதரவு தந்து வெற்றி மேல் வெற்றிகளை பரிசாக தந்தனர் .

திரை உலகிலும் முடிசூடாமன்னனாக திகழ்ந்த எம்ஜிஆர் - அரசியலில் தனி கட்சி கண்ட பின்பு

உலக புகழ் நாயகனாக வலம் வந்த தினம் இன்று .

Richardsof
17th October 2016, 06:38 PM
பிம்பமும் நிஜ வாழ்வும்

அவர் தனது வெற்றிக்குக் காரணமான பிம்பங்களைத் தானே உருவாக்கினார். பிறகு அவற்றுக்கு இசைவான, அவற்றை நிஜம் என நம்ப வைக்கும் ஒரு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தார். சிக்கலான, சவாலான காரியம் இது. அதை நிறைவேற்றுவதற்கு அவர் படாதபாடுபட வேண்டியிருந்தது. தனது நாற்தாண்டுகாலப் பொது வாழ்வில் சில அவமானங்களைக்கூடச் சந்திக்க வேண்டியிருந்தது, கேலிக்கிடமான சமரசங்களுக்குட்பட வேண்டியிருந்தது. ஆனால் இறுதியில் பல நம்ப முடியாத வெற்றிகளைக் குவிப்பதற்கு ஈடுஇணையற்ற அந்தத் திரைப்பட நாயகனால் முடிந்தது.

நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால் இங்கு ஏழைகள் வேதனைப்பட மாட்டார் என சவுக்கைச் சுழற்றிக்கொண்டு அவர் பாடி வருவது ஒரு திரைப்படக் காட்சி மட்டுமேதான்.

நம்ப முடியாத அளவுக்கு வசீகரமான அந்த பிம்பங்கள் உருவாக்கப்பட்ட விதம் முக்கியமானது. அவரது நடிப்பில் உருவான நூற்றுக்கணக்கான திரைப்படங்களுக்கும், பாடல்களுக்கும் அதில் பெரும் பங்கு உண்டு.

பொதுக்கூட்டங்களில் பங்கேற்க காரிலிருந்து இறங்கித் திரண்டிருக்கும் மக்கள் வெள்ளத்தைக் கடந்து அவர் நடந்து வரும்போது

காலத்தை வென்றவன் நீ,
காவியமானவன் நீ,
வேதனை தீர்ப்பவன்,
விழிகளில் நிறைந்தவன்,
வெற்றித் திருமகன் நீ நீ

என முழங்கும் இசைத்தட்டுக்கு அவரை, அவரது பிம்பங்களை உருவாக்கியதில் என்ன பங்கு? இசைத்தட்டை ஒலிக்கவிடும் தருணமேகூட மிகத் துல்லியமாய் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டது போல் தோன்றும். காரிலிருந்து இறங்கி அவர் தன் பாதங்களைத் தரையில் ஊன்றி நடக்கத் தொடங்கும்போது,

நடந்தால் அதிரும் ராஜநடை,
நாற்புறம் தொடரும் உனது படை

என்னும் வரிகள் ஒலிக்கத் தொடங்கியிருக்கும். பாதுகாவலர்களும் அமைச்சர்களும் தொண்டர்களும் நிஜமாகவே நாற்புறமும் அவரைத் தொடர்வார்கள்.
Article from the hindu

okiiiqugiqkov
18th October 2016, 02:02 PM
ஒரு சோகமான நிகழ்வு.

என்றென்றும் புரட்சித் தலைவரின் புகழ்க்கொடி பறக்கும் கோட்டையாம் எங்கள் மண் மணக்கும் மதுரையின் முக்கியமான அடையாளங்களில் ஒன்றாக விளங்கியது. கீழமாசி வீதியில் அமைந்திருந்த சிந்தாமணி தியேட்டர். புரட்சித் தலைவர் நடித்த பல படங்கள் இங்கு வெற்றிகரமாக ஓடி வசூலைக் கொட்டிக்குவித்தன. அடிமைப்பெண் திரைப்படம் சிந்தாமணி தியேட்டரில் 25 வாரங்கள் ஓடி சாதனை படைத்தது.

சில வருடங்களாகவே சிந்தாமணி தியேட்டர் மூடப்பட்டுதான் இருந்தது. அங்கு படங்கள் திரையிடப்படுவது இல்லை. ஒரு ஜவுளிக்கடை குடோன் ஆக இருந்தது. இருந்தாலும் கட்டடம் இருந்தது ஒரு ஆறுதலாக இருந்தது. இங்குதான் அடிமைப்பெண் வெள்ளி விழா கொண்டாடியது என்ற நினைப்புடன் கட்டிடத்தைப் பார்க்கும்போது பெருமிதமாக இருக்கும்.

இப்போது அந்தக் கட்டிடம் இடிக்கப்படுகிறது. இடிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சிந்தாமணி.

http://i63.tinypic.com/2zgd8h1.jpg


இன்னும் சில நாள்களில் அந்தக் கட்டிடமும் இருக்காது என்பது வருத்தமாக இருக்கிறது. பழைய தியேட்டர்கள் ஒவ்வொன்றாக மறையும்போது நமது நினைவு மட்டுமே இனிமேல் அதன் சுவடுகளாய் இருக்கும் என்று நினைக்கிறதுபோது ரொம்ப கஷ்டமாக உள்ளது.

புரட்சித் தலைவரின் அடிமைப் பெண் திரைப்படம் வெள்ளிவிழா கொண்டாடியது எங்கள் மதுரையின் சிந்தாமணியில். அந்த விளம்பரம்.

http://i68.tinypic.com/2vs3ew5.jpg

சிந்தாமணி தியேட்டரின் கட்டிடத்துக்கு கனத்த இதயத்துடன் பிரியாவிடை கொடுக்கிறது புரட்சித் தலைவரின் புகழ்க்கொடி பறக்கும் எங்கள் மதுரை.

okiiiqugiqkov
18th October 2016, 02:18 PM
http://i64.tinypic.com/30tmbh5.jpg


எங்கள் மதுரையின் சிந்தாமணி தியேட்டரில் அடிமைப்பெண் வெள்ளிவிழா கொண்டாடியதை முன்னிட்டு நடந்த வெற்றி விழாவில் புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி மற்றும் கலைஞர்கள் கலந்து கொண்டனர். இது பற்றி தி இந்து தமிழ் நாளிதழில் எம்ஜிஆர் - 100 தொடரில் 91-வது பாகத்தில் இடம் பெற்றிருந்தது. அந்தப் பகுதி . சிந்தாமணியின் நினைவாக.

நன்றி - தி இந்து





எம்ஜிஆர் 100 | 91 - ரசிகர்களுக்கு மதிப்பளித்து மகிழ்ச்சிப்படுத்தியவர்!


எம்.ஜி.ஆர். சொந்தமாக தயாரித்து, நடித்த ‘அடிமைப் பெண்’ திரைப்படம் 1969-ம் ஆண்டின் பிரம்மாண்டமான வெற்றிப் படம். மதுரை சிந்தாமணி திரையரங்கில் வெள்ளி விழா கொண்டாடியது. அந்த திரையரங்கில் நடந்த வெற்றி விழாவில் எம்.ஜி.ஆரும் சக கலைஞர்களும் கலந்து கொண்டனர். விழாவில் கலந்துகொள்வதற்காக மதுரை வந்த எம்.ஜி.ஆர்., பாண்டியன் ஓட்டலில் தங்கியிருந்தார். காலையில் இருந்தே ஓட்டல் முன் மக்கள் திரள ஆரம்பித்தனர்.

விழாவுக்கு எம்.ஜி.ஆர். புறப்பட்ட போது, பாண்டியன் ஓட்டலில் இருந்து சிந்தாமணி டாக்கீஸ் வரை இருபுறமும் மக்கள் திரண்டு நின்று வாழ்த்துக் கோஷங்களை எழுப்பினர். அதற்குமுன் தியேட்டர்களில் நடந்த நூறாவது நாள் விழாக்களில் நடிகர், நடிகைகள் கருப்பு கண்ணாடி ஏற்றிய காரில் செல்வார்கள். தியேட்டரில் இருப்பவர்கள் மட்டுமே அவர்களைப் பார்க்க முடியும்.

ஆனால், ‘அடிமைப் பெண்’ வெற்றி விழாவின்போது, பொதுமக்களும் பார்க்க வசதியாக எம்.ஜி.ஆர். திறந்த வேனில் வந்தார். தேர்தல் பிரசாரத் துக்கு தான் பயன்படுத்தும் வேனில் ஜெயலலிதா, பண்டரிபாய் ஆகியோரு டன் நின்று கொண்டே வந்தார். வழிநெடுக மக்களின் ஆர்ப்பாட்டமான வரவேற்பை கையசைத்தும், கும்பிட்டபடியும் ஏற்றுக் கொண்டார். ‘அடிமைப் பெண்’ படப்பிடிப் புக்காக ராஜஸ்தானுக்கு எம்.ஜி.ஆர். சென்றபோதுதான் அவருக்குத் தொப்பி அணியும் பழக்கம் ஏற்பட்டது. திரை யரங்குக்கு தொப்பி, கண்ணாடியுடன் வந்த எம்.ஜி.ஆரைப் பார்த்த ரசிகர்கள் எழுப்பிய கரவொலியிலும் உற்சாக ஆரவாரத்திலும் மதுரையே குலுங்கியது!

திரையரங்கில் மதியக் காட்சியிலும் பின்னர் மாலைக் காட்சியிலும் இடை வேளையின்போது மேடையில் எம்.ஜி.ஆர். தோன்றி நன்றி தெரிவித்துப் பேசினார். அவருடன் கைகுலுக்க போட்டியிட்ட ரசிகர்களுடன் கைகுலுக்கி அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். இதற்கு நடுவே, திரையரங்கு அலு வலகத்தில் அமர்ந்து ஊழியர்கள், பார்வையாளர்களை சந்தித்துப் பேசினார்.

http://i63.tinypic.com/fu5ff8.jpg
‘அடிமைப் பெண்’ படத்தின் வெற்றி விழாவின்போது மதுரை சிந்தாமணி திரையரங்கில் எம்.ஜி.ஆருடன் ஜெயலலிதா, தியேட்டர் உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி, பண்டரிபாய்.


தமிழ் திரையுலகின் தன்னிகரில்லா சூப்பர் ஸ்டார், செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர் என்பதையெல்லாம் தாண்டி எம்.ஜி.ஆரிடம் தூக்கலாக இருந்த குணம் மனிதாபிமானம்.

ஒவ்வொருவரையும் மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்பதில் எம்.ஜி.ஆர். எப்போதும் உறுதியாக இருப்பார். சிந்தாமணி திரையரங்கிலும் அவரது மனிதநேயம் வெளிப்பட்டது. தியேட்டர் அலுவலகத்தில் அவர் அமர்ந்திருந்த போது, கடமையே கண்ணாக பாதுகாப்புக்கு நின்றுகொண்டிருந்த போலீஸாரை எம்.ஜி.ஆர். அழைத்தார். அவர்களுடைய பணி மற்றும் குடும்ப விவரங்களை அன்போடு கேட்டறிந்து கைகுலுக்கி வாழ்த்தினார். போலீஸாரின் முகங்கள் ஆயிரம் வாட்ஸ் விளக்காய் பிரகாசித்தது!

எம்.ஜி.ஆருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உண்டு. ஆனால், பல தளங்களிலும் உள்ள விதவிதமான தனது ரசிகர்களை நேசித்து ரசித்தவர் எம்.ஜி.ஆர்.!

‘குடியிருந்த கோயில்’ படத்தில் எம்.ஜி.ஆருக்கு இரட்டை வேடங்கள். ஓட்டலில் நடனமாடி பாடும் கலைஞராக ஒரு பாத்திரம். அறிமுகக் காட்சியில் ‘என்னைத் தெரியுமா?...’ பாடலில் திரையரங்கில் இருக்கும் ரசிகர்களைப் பார்த்தபடி திரையில் எம்.ஜி.ஆர். பாடி நடிக்கும் வரிகள்...

‘ஆஹா ரசிகன்... ஆஹா ரசிகன்,

நல்ல ரசிகன்... நல்ல ரசிகன்

உங்கள் ரசிகன்... உங்கள் ரசிகன்...!’

fidowag
18th October 2016, 03:05 PM
நண்பர் திரு.சுந்தர பாண்டியன் அவர்களின் தகவலுக்கு நன்றி. வருத்தம் தெரிவிக்கக்கூடிய செய்திதான். தங்களின் விமர்சனங்கள், அப்போதைய நிகழ்ச்சியின் புகைப்படங்களோடு பதிவிட்டமைக்கு பாராட்டுக்கள்.

இதே மதுரை சிந்தாமணியில் , மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின், " இதயக்கனி "
146 நாட்கள் ஓடி சாதனை புரிந்தது குறிப்பிடத்தக்கது என்பது தங்களின்
கவனத்திற்கு.

fidowag
18th October 2016, 03:07 PM
தற்போது புதுயுகம் டிவியில், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்."தனிப்பிறவி" பிற்பகல் 2 மணி முதல் ஒளிபரப்பாகி வருகிறது.
http://i65.tinypic.com/1z18a6h.jpg

fidowag
18th October 2016, 03:09 PM
இன்று (18/10/2016) பிற்பகல் 3 மணிக்கு பாலிமர் டிவியில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் நடித்த "சர்வாதிகாரி " ஒளிபரப்பாகிறது .
http://i66.tinypic.com/fp3rys.jpg

Richardsof
18th October 2016, 07:27 PM
இன்றைய அரசியல்வாதிகள் கட்சிப் பாகுபாடின்றி, ஓட்டுக்காக எம்.ஜி.ஆர்., பெயரை பயன்படுத்துவதிலிருந்து, எம்.ஜி.ஆர்., மீதான அபிமானமும், ஈர்ப்பும் இன்றளவும் குறையவில்லை என்பதை தெரிந்து கொள்ளலாம்.
மதுரையில் ரிக் ஷாக்களில் இன்றும் எம்.ஜி.ஆர்., படம் தான் ஒட்டப்பட்டு உலா வந்து கொண்டிருக்கிறது. அவரது திரைப்படங்களுக்கோ சிறிதளவும் மவுசு குறையவில்லை.
இந்த அளவிற்கு, அவர் மக்களின் மனங்களில் நிறைந்துள்ளதற்கு காரணம், மக்களோடு மக்களாய் கலந்து, இயல்பாக பழகியதும், அவர்கள் மீது அவருக்கு இருந்த உண்மையான அன்பும், அக்கறையும் தான்!
எம்.ஜி.ஆர்., போல ஒரு மாமனிதரை, இனி உலகம் காணப் போவதுமில்லை; நூறாண்டு கடந்தாலும், அவர் மீதான மக்களின் அன்பும் குறையப் போவதில்லை.
courtesy - dinamalar

Richardsof
18th October 2016, 07:33 PM
எம்ஜிஆரின் மக்கள் சக்தி

வையத்துள் வாழ்வாங்கு வாழ்வார் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்ற குறளின் பொருளாக வாழ்ந்து மறைந்தவர் மக்கள் திலகம். இன்னலுற்ற இளமையில் அன்னையின் அரவணைப்பே அவரது ஒரே ஆறுதல். காட்டாற்று வெள்ளத்தில் எதிர் நீச்சல் இடும் வாழ்க்கை. அத்தனையயும் கடந்து நாடக மேடை, திரைப் படம், அரசியல் என்ற அவரது விஸ்வரூபம் கடுமையான உழைப்பின் கருவில் மலர்ந்தது. ஏளனப் பேச்சு, எதிர்ப்பு, அத்தனையையும் உரமாக்கி சிகரத்தைத் தொட்ட செம்மல்… எம் ஜி ஆர் என்ற அந்த மூன்றெழுத்து இன்று வரை தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் ஒலித்து கொண்டிருப்பது காலத்தை கடந்த அந்த காவிய மகனின் புகழுக்குக் கட்டியம் கூறுகிறது.

இந்த மனிதரின் வாழ்வு பள்ளிகளில் பாடமாகப் பயிற்றுவிக்கத் தகுந்தது. பாரியையும் ஓரியயையும் பாடங்களில் படித்தவர்களுக்கு எட்டாவது வள்ளலாக எம் ஜி ஆரை அறிமுகப்படுத்தலாம். மனித நேயத்தின் மாண்பினை அவர் சரிதம் மூலம் அடுத்தத் தலை முறைக்கு எடுத்துச் சொல்லலாம். மாலை நேரத் திரையரங்குகளை நீதி போதிக்கும் மன்றங்களாக மாற்றிய மாமனிதர். பள்ளிகளில் பயிற்றுவிக்கப்படாததை தன் பாடல்களால் பயிற்றுவித்தப் பண்பாளர்.

“நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே” … “நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி” என்று இன்னும் எத்தனையோப் பாடல்களில் வளரும் குழந்தைகளை வழி நடத்தியவர்.

“நல்லப் பொழுதையெல்லாம் தூங்கிக் கெடுத்தவர்கள் நாட்டை கெடுத்ததுடன் தானும் கெட்டார்” … “நாடென்ன செய்தது நமக்கு என கேள்விகள் கேட்பது எதற்கு? நீ என்ன செய்தாய் அதற்கு என நினைத்தால் நன்மை உனக்கு” போன்ற எத்தனையோ பாடல்கள் மூலம் இளைஞர்களைத் தட்டி எழுப்பியவர்.

“என் தமிழே நீ பகை வென்று முடிசூடி வா” எனத் தமிழுக்குத் தாலட்டுப் பாடியவர் … “அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா” என இனப் பெருமையை உரக்க சொன்னவர்.

“என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்” என விவசாயிகளுக்கு உரம் மூட்டியவர் …”உழைக்கும் மக்களே ஒன்று கூடுங்கள் உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்” என உழைக்கும் மக்களின் உரிமைக் குரலாய் ஒலித்தவர்.

“ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை” என தனது எதிரிகளுக்கு எச்சரிக்கை செய்தவர்.

இன்னும் எத்தனை எத்தனைப் பாடல்கள்… அத்தனையும் விடியற்காலச் சேவலின் உறக்கம் கலைக்கும் ஒலியல்லவா? இந்தப் பாடல் வரிகளுக்கெல்லாம் அந்தக் கவிஞர்கள்தானே சொந்தக்காரர்கள்? இதில் மக்கள் திலகத்தின் பெருமை என்ன இருக்கிறது என்று என்னிடம் கேட்டவர்கள் உண்டு. கவிஞர்கள் யாராக இருப்பினும் மக்கள் திலகத்தின் பாடல் என்றால் அவர்கள் அறியாமலேயே எழுச்சியுட்டும் சொற்கள் எங்கிருந்தோ வந்தமைந்தது..

பாடியது தாம் தானா அல்லது மக்கள் திலகமா என்ற ஐயம் அந்தக் கவிஞர்களுக்கே வந்ததுண்டு. இதனை கவியரசு கண்ணதாசன் கூட ஒரு காதற் பாடலில் “பாடுவது கவியா இல்லை பாரி வள்ளல் மகனா, சேரனுக்கு உறவா செந்தமிழன் நிலவா” என அழகாகக் குறிப்பிடுகிறார்.

பாடுவது கவியா – பாடியது நான்தானா அல்லது பாரி வள்ளல் மகன் போன்ற மக்கள் திலகமா?
சேரனுக்கு உறவா- மக்கள் திலகம் மலையாளப் பூர்வீகம் கொண்டவர் என்பதைத் தான் இவ்வளவு அழகாகக் குறிப்பிடுகிறார்.
செந்தமிழன் நிலவா- தமிழகத்து மக்களுக்கு நிலவு போன்றவரா- ராமச்(சந்திரன்) எவ்வளவு அழகான வர்ணனை பாருங்கள்!

மக்கள் திலகத்தின் பாடல் வரிகள் அவரது வாழ்க்கை நிகழ்வின் முன்னறிவிப்பாய் பல சமயங்களில் அமைந்தது வியப்பிற்குறியது.

“நானே போடப் போகிறேன் சட்டம் பொதுவில் நன்மை பயக்கும் திட்டம்” என 50 களிலவர் பாடியதும் … “நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்” என அவர் 60 களில் பாடியதும் … 70 களில் நடை முறையானது.

“தர்மம் தலை காக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும்” என்பது அவர் சுடப்பட்டும் உயிர் பிழைத்ததன் முன்னறிவிப்பு அல்லவா?

“இறைவா உன்னிடன் கையேந்தினேன்” என்றப் பாடல் அவரது ஓர் உயிருக்காகத் தமிழர்கள் நடத்திய தவத்தின் முன்னறிவிப்பு அல்லவா?

“மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் அது முடிந்தப் பின்னாலும் என் பேச்சிருக்கும்” என்று அவர் மறைந்து 26 ஆண்டுகளுக்குப் பின்பும் அவரது பெயர் ஒலிக்காத நாளே இல்லை என்ற அளவில் அவரது புகழ் வியாபிதிருப்பதின் முன்னறிவிப்பு அல்லவா?

“சொல்வது எல்லோருக்கும் சுலபமாகும் சொன்னபடி நடப்பவர்கள் மிகவும் சொற்பம்” என்றார் நாமக்கல் கவிஞர். மக்கள் திலகம் ஒரு மாற்றுக் குறையாத மன்னன் அல்லவா? திரையில் சொன்னவற்றை வாழ்விலும் அப்படியே கடை பிடித்தவர்… மதுவின் தீமையை திரையில் அவரைப் போல் அழுத்தமாகச் சொன்னவர்கள் எவருமில்லை. திரையில் மட்டுமில்லை தனது வாழ்விலும் மதுவை மட்டுமல்ல தேனீரைக் கூட அருந்தியதில்லை.

இரக்கமும், மனிதாபிமானமும் அவருக்கு இயல்பாகவே அமைந்திருந்தது. கை ரிக்க்ஷாத் தொழிலாளி ஒருவர் மழையில் நனைவது பொறுக்காமல் சென்னையில் இருந்த அத்தனை கை ரிக்க்ஷாத் தொழிலாளருக்கும் மழை ஆடை (ரெயின் கோட்) வழங்கிய மாண்பினை என்னவென்று உரைப்பது? அப்பொழுது அவருக்கு அரசியல் ஆசைகள் எதுவும் இல்லை என்பதையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
courtesy கொ.வை. அரங்கநாதன்.

okiiiqugiqkov
19th October 2016, 08:21 AM
நண்பர் திரு.சுந்தர பாண்டியன் அவர்களின் தகவலுக்கு நன்றி. வருத்தம் தெரிவிக்கக்கூடிய செய்திதான். தங்களின் விமர்சனங்கள், அப்போதைய நிகழ்ச்சியின் புகைப்படங்களோடு பதிவிட்டமைக்கு பாராட்டுக்கள்.

இதே மதுரை சிந்தாமணியில் , மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின், " இதயக்கனி "
146 நாட்கள் ஓடி சாதனை புரிந்தது குறிப்பிடத்தக்கது என்பது தங்களின்
கவனத்திற்கு.

நன்றி நண்பரே. தாங்கள் கூறியது சரிதான். இதயக்கனி படம் சிந்தாமணியில் சாதனை படைத்தது. நேற்று இன்று நாளை படம் உட்பட புரட்சித் தலைவரின் பல படங்கள் சிந்தாமணியில் 100 நாட்களை கடந்து ஓடி வெற்றி பெற்றன.

சிந்தாமணி அரங்குக்கு உள்ள இன்னொரு சிறப்பு மிகவும் சிறிய திரை கொண்ட தியேட்டர். என்றாலும் படம் பார்க்கும்போது அது தெரியாது. வருத்தத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

okiiiqugiqkov
19th October 2016, 08:23 AM
http://i65.tinypic.com/wsmyiw.jpg

okiiiqugiqkov
19th October 2016, 08:26 AM
http://i66.tinypic.com/2qtjod2.jpg

புரட்சித் தலைவர் தனக்கு எதிரே இருக்கும் யாரிடமோ பேசுகிறார். சாதாரணமாக இயற்கையாக பேசும்போதுகூட என்ன ஒரு அழகு. ஸ்டைல்.

oygateedat
19th October 2016, 01:54 PM
"சர்வாதிகாரி" ..... !!!

முதலில் அப்படத்திற்கு 'வீரவாள்' என முதலில் பெயரிடப்பட்டது. கதைக்குப் பொருத்தமாக படத்தின் பெயரை 'சர்வாதிகாரி' என மாற்றியவரே எம்ஜிஆர் தான்...

இப்படத்தின் கதாநாயகி அஞ்சலிதேவி. இவர் மீது எம்ஜிஆருக்கு மிகுந்த மதிப்பு உண்டு. தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராகயிருந்த நடிகை என்ற பெருமை அஞ்சலிதேவிக்கு உண்டு. இதற்கு முக்கியகாரணம் எம்ஜிஆர் தான்...

சர்வாதிகாரி படப்பிடிப்பில் ஒரு முக்கிய, நெகிழ வைக்கும் நிகழ்வு... !!!

ஒரு பாடல்காட்சியில் அஞ்சலிதேவி பம்பரமாகச் சுழன்று தரையில் விழவேண்டும். எல்லோருக்கும் அக்காட்சி திருப்தியாக இருந்தது. டைரக்டரும் ஓகே சொல்லிவிட்டார்...

ஆனால் எம்ஜிஆர் மட்டும் 'மறுபடியும் ஒரு டேக் எடுங்க' என்றார். யாருக்கும் புரியவில்லை எதற்காக இப்படிச் சொல்கிறாரென்று..?? எம்ஜிஆரின் வற்புறுத்தலால் அக்காட்சி மீண்டும் படமாக்கப்பட்டது. இம்முறை எம்ஜிஆருக்குத் திருப்தி. அக்காட்சிக்கு ஓகே சொன்னார். 'இரண்டு டேக்கிலும் ஒரே மாதிரி தானே அஞ்சலிதேவி நடித்தார்..?? எதற்காக மறுபடியும் 'ரீ டேக் எடுக்க சொன்னார் ..?? என எல்லோரும் எம்ஜிஆரைப் பார்த்தனர்...!!!

எம்ஜிஆர் சிரித்துக்கொண்டே 'முதல்முறை அஞ்சலியம்மா பம்பரம் போல சுற்றுவரும் போது அவரது பாவாடை குடை போல விரிந்து முழங்கால் வரை ஏறிவிட்டது. படத்தில் விரசமாகத் தெரியும் என்பதால் தான் காட்சியை மறுமுறை எடுக்கச்சொன்னேன் ' என விளக்கிய எம்ஜிஆரின் கண்ணியத்தை அறிந்து அஞ்சலிதேவி நெகிழ்ந்து போனார். படக்குழுவினரும் தான். ...!!

ஒரு காட்சி படமாக்கப்படும் போது நடிகர்களின் நடிப்பு மட்டுமின்றி , கேமரா கோணம், ஒளி அமைப்பு, ஒப்பனை, உடை அமைப்பு என எல்லாவற்றையும் மிக நுட்பமாக கவனிப்பவர் தான் நம் மக்கள்திலகம் எம்ஜிஆர்.

Courtesy - facebook

oygateedat
19th October 2016, 01:57 PM
மாலை காட்சியில் பால்கனி வகுப்பு நிரம்பி இருந்த காட்சி.
http://i64.tinypic.com/ojgp4p.jpg

நன்றி திரு லோகநாதன்

fidowag
19th October 2016, 04:27 PM
http://i63.tinypic.com/acxzza.jpg
இன்று (19/10/2016) இரவு 7 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த "தொழிலாளி " திரைப்படம் ஒளிபரப்பாகிறது .

fidowag
19th October 2016, 04:48 PM
நேற்று (18/10/2016) முதல் சென்னை பாட்சாவில் (மினர்வா ) கொள்கை வேந்தன்
எம்.ஜி.ஆர். நடித்த "தாழம்பூ " தினசரி 3 காட்சிகள் (3 நாட்கள் மட்டும் )
நடைபெறுகிறது .
http://i67.tinypic.com/2e33hvb.jpg

fidowag
19th October 2016, 04:51 PM
அ.இ .அ.தி .மு. க. வின் 45 வது ஆண்டுவிழா மலரில் இருந்து
http://i65.tinypic.com/35iys9d.jpg

fidowag
19th October 2016, 04:52 PM
http://i67.tinypic.com/9iuwe9.jpg

fidowag
19th October 2016, 04:54 PM
http://i66.tinypic.com/1encbt.jpg

fidowag
19th October 2016, 04:55 PM
http://i63.tinypic.com/2my2mav.jpg

fidowag
19th October 2016, 04:58 PM
விடுதலை நாளிதழ் -19/10/2016
http://i68.tinypic.com/abqpfn.jpg

fidowag
19th October 2016, 05:09 PM
தினத்தந்தி -18/10/2016
http://i68.tinypic.com/ifdcf7.jpg

fidowag
19th October 2016, 05:30 PM
http://i67.tinypic.com/30rpehk.jpg
http://i68.tinypic.com/e7njmu.jpg
http://i67.tinypic.com/9aah5f.jpg
http://i65.tinypic.com/2mob8zt.jpg

fidowag
19th October 2016, 05:32 PM
http://i64.tinypic.com/242dh0i.jpg
http://i63.tinypic.com/2r60dnm.jpg
http://i63.tinypic.com/25qeyo4.jpg

fidowag
19th October 2016, 05:53 PM
http://i66.tinypic.com/wc1w94.jpg
http://i64.tinypic.com/2804eme.jpg
http://i66.tinypic.com/5cg0mb.jpg

fidowag
19th October 2016, 06:33 PM
தின இதழ் -18/10/2016
http://i64.tinypic.com/fw80eg.jpg

fidowag
19th October 2016, 06:34 PM
http://i66.tinypic.com/2po5wub.jpg

fidowag
19th October 2016, 06:35 PM
http://i63.tinypic.com/erecdf.jpg

fidowag
19th October 2016, 06:36 PM
http://i67.tinypic.com/os8kcn.jpg

fidowag
19th October 2016, 06:37 PM
தமிழ் இந்து -18/10/2016
http://i66.tinypic.com/rvzixh.jpg

fidowag
19th October 2016, 06:38 PM
தினச்செய்தி-18/10/2016
http://i67.tinypic.com/25tyt8m.jpg

fidowag
19th October 2016, 06:39 PM
http://i64.tinypic.com/dvkqv9.jpg

fidowag
19th October 2016, 06:41 PM
தின இதழ் -
http://i66.tinypic.com/5o85x.jpg
http://i67.tinypic.com/29f448n.jpg
http://i66.tinypic.com/2a98t35.jpg

fidowag
19th October 2016, 06:42 PM
http://i64.tinypic.com/oivvvm.jpg
http://i67.tinypic.com/rqyqnp.jpg

fidowag
19th October 2016, 07:00 PM
அச்சாரம் பல்சுவை மாத இதழ் -அக்டோபர் 2016
http://i64.tinypic.com/2rp8lt3.jpg
அதிமுகவின் முதல் வேட்பாளராக மாயத்தேவர் போட்டியிட்ட திண்டுக்கல் இடைத்தேர்தலுக்கு சின்னங்களை தேர்ந்தெடுக்க வேண்டி இருந்தது .
டிஜிட்டல் பேனர்களோ, தொலைக்காட்சிகளோ, போஸ்டர்கள் புழக்கமோ இல்லாத காலத்தில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். தேர்ந்தெடுத்ததுதான்
பட்டி தொட்டியெங்கும் பிரபலமான இரட்டை இலை சின்னம்.

fidowag
19th October 2016, 07:00 PM
http://i68.tinypic.com/26096hu.jpg

fidowag
19th October 2016, 07:44 PM
சினி சாரல்- அக்டோபர் 2016
http://i64.tinypic.com/wldiew.jpg
http://i63.tinypic.com/4t6mgz.jpg
http://i65.tinypic.com/28i5a8o.jpg
http://i65.tinypic.com/2v1kbnm.jpg

http://i65.tinypic.com/71puhk.jpg

fidowag
19th October 2016, 07:46 PM
துக்ளக் வார இதழ் -26/10/2016
http://i67.tinypic.com/ci1ee.jpg
http://i64.tinypic.com/ngf33s.jpg

fidowag
19th October 2016, 07:59 PM
ராணி வார இதழ் -தீபாவளி மலர் -23/10/2016
http://i67.tinypic.com/2u4ownr.jpg

fidowag
19th October 2016, 08:54 PM
http://i66.tinypic.com/2la7ic7.jpg
http://i68.tinypic.com/11scc3c.jpg
http://i63.tinypic.com/6nwoet.jpg
http://i64.tinypic.com/10oog7l.jpg
http://i67.tinypic.com/21b18r7.jpg

fidowag
19th October 2016, 09:01 PM
http://i66.tinypic.com/2h3zh48.jpg
http://i64.tinypic.com/2wnmk1w.jpg
http://i64.tinypic.com/2vnnzg6.jpg

fidowag
19th October 2016, 09:07 PM
http://i66.tinypic.com/6ia2z5.jpg
http://i68.tinypic.com/xbhc3o.jpg
http://i68.tinypic.com/rmsj29.jpg
http://i65.tinypic.com/1427rjn.jpg

fidowag
19th October 2016, 09:12 PM
http://i63.tinypic.com/5kha8m.jpg
http://i63.tinypic.com/2njezb4.jpg
http://i68.tinypic.com/v4tsg3.jpg

fidowag
19th October 2016, 09:21 PM
http://i63.tinypic.com/1572m9g.jpg
http://i65.tinypic.com/2h3aly0.jpg
http://i65.tinypic.com/103x3ph.jpg
http://i65.tinypic.com/33adsnk.jpg

fidowag
19th October 2016, 09:30 PM
http://i64.tinypic.com/2m3sl09.jpg
21/10/2016- வெள்ளி முதல், மதுரை மாநகர் அரவிந்த் (புதுப்பிக்கப்பட்ட ) அரங்கிற்கு , தென்னக ஜேம்ஸ் பாண்ட் , மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். "ரகசிய போலீஸ் 115" குறுகிய காலத்தில் மீண்டும் வெற்றி விஜயம் .

கடந்த சில மாதங்களுக்கு முன்பு , மதுரை அலங்காரில் ஒரு வாரத்தில்
ரூ.1,60,000/- வசூல் ஈட்டி சாதனை புரிந்தது குறிப்பிடத்தக்கது .

தகவல் உதவி: மதுரை நண்பர் திரு. எஸ். குமார்.

fidowag
20th October 2016, 10:35 AM
இன்று (20/10/2016) காலை 11 மணிக்கு சன் லைப் சானலில் , மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த "என் அண்ணன் " திரைப்படம் ஒளிபரப்பாகிறது
http://i64.tinypic.com/m8lon7.jpg