PDA

View Full Version : Makkal Thilagam MGR Part - 20



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 [12] 13 14 15 16

okiiiqugiqkov
20th October 2016, 10:36 AM
http://i64.tinypic.com/2m3sl09.jpg
21/10/2016- வெள்ளி முதல், மதுரை மாநகர் அரவிந்த் (புதுப்பிக்கப்பட்ட ) அரங்கிற்கு , தென்னக ஜேம்ஸ் பாண்ட் , மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். "ரகசிய போலீஸ் 115" குறுகிய காலத்தில் மீண்டும் வெற்றி விஜயம் .

கடந்த சில மாதங்களுக்கு முன்பு , மதுரை அலங்காரில் ஒரு வாரத்தில்
ரூ.1,60,000/- வசூல் ஈட்டி சாதனை புரிந்தது குறிப்பிடத்தக்கது .

தகவல் உதவி: மதுரை நண்பர் திரு. எஸ். குமார்.


தகவலை பதிவிட்டதற்கு நண்பர் திரு.லோகநாதன் அவர்களுக்கு நன்றி.



http://i66.tinypic.com/2qkngq0.jpg

என்றென்றும் புரட்சித் தலைவரின் புகழ்க்கொடி பறக்கும் கோட்டையாம் எங்கள் மதுரையில் சென்ற ஆகஸ்ட் மாதம் 19ம் தேதிதான் அலங்கார் தியேட்டரில் ரகசியபோலீஸ் 115 படம் வெளியானது.

மண் மணக்கும் எங்கள் மதுரையில் இதுவரை எந்த மறுவெளியீட்டுப் படமும் செய்யாத சாதனையாக (ஒரு வாரத்தில்) ரூ.1, 60,000/- (ரூபாய் ஒரு லட்சத்து அறுபதாயிரம்) வசூல் செய்து மறுவெளியீ்ட்டுப் படங்களில் இந்த அளவு எந்தப் படமும் வசூல் செய்ததில்லை (ஒரு வாரத்தில்) என்ற வரலாறு படைத்தது.

இரண்டு மாதங்களே ஆன நிலையில் மீண்டும் எங்கள் மதுரையில் ரகசிய போலீஸ் 115 படம் திரையிடப்படுகிறது என்றால் மக்கள் திலகத்தின் படங்களுக்கு மக்களிடம் கிடைக்கும் அமோக வரவேற்பை புரிந்து கொள்ளலாம்.

21ம் தேதி முதல் (நாளை முதல்) மீண்டும் சரித்திரம் படைக்க ஜமீந்தார் பூபதியாக வரும் ரகசிய போலீஸ் ராமு எங்கள் மதுரையின் அரவிந்த் தியேட்டருக்கு நாளை முதல் வருகிறார்.

ஏற்கனவே சொன்னபடி மதுரை சென்ட்ரலுக்கு தீபாவளி அன்று கோடீஸ்வர ஜேபி வருகை தர உள்ளார்.


இதிலே ஒரு சுவாரசியமான விசயம். இப்போது ஏங்க வைக்கும் விசயமும்தான்.


இந்த இரண்டு வெற்றிப் படங்களும் (ரகசிய போலீஸ் 115 மற்றும் அன்பே வா) இப்போது இடிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சிந்தாமணி திரையரங்கத்தில்தான் முதல் வெளியீட்டில் ரிலீஸ் ஆகி அமோக வெற்றி பெற்றன. மாட்டுக்கார வேலன் படமும் சிந்தாமணியில் வெள்ளிவிழா கொண்டாடியது.

இதிலே இன்னொரு சுவாரசியம் இந்த மூன்று வெற்றிப் படங்களுமே பொங்கல் பண்டிகையின்போது வெளியானவை.

okiiiqugiqkov
20th October 2016, 10:40 AM
துக்ளக் வார இதழ் -26/10/2016
http://i67.tinypic.com/ci1ee.jpg
http://i64.tinypic.com/ngf33s.jpg

நேற்று ஒரே நாளில் ஏராளமான ஆவணங்களை பதிவிட்டு எங்களுக்கு விருந்தளித்த நண்பர் திரு. லோகநாதன் அவர்களுக்கு நன்றி.

திமுகவில் இருந்து புரட்சித் தலைவர் நீக்கப்பட்டபோது ராஜாஜி கூறியது...

http://i68.tinypic.com/rw1dgh.jpg

okiiiqugiqkov
20th October 2016, 11:00 AM
http://i66.tinypic.com/2jczqja.jpg

ரகசிய போலீஸ் படம் அரவிந்த் தியேட்டரில் மறுவெளியீடு பற்றிய எனது முந்தைய பதிவில் அலங்கார் தியேட்டரில் ஆகஸ்ட் 19ம் தேதி வெளியானபோது ஒட்டப்பட்ட போஸ்டர் படத்தை பதிவிட்டேன். ஆனால், அது சரியாக பதிவாகவில்லை.

ஆகவே, அந்தப் பதிவில் திருத்தம் செய்யாமல் அலங்காரில் ஆகஸ்ட் மாதம் படம் வெளியானபோது ஒட்டப்பட்ட போஸ்டரை இங்கே பதிவிட்டுள்ளேன்.

okiiiqugiqkov
20th October 2016, 11:06 AM
http://i63.tinypic.com/24d0jnp.jpg

fidowag
20th October 2016, 10:18 PM
அன்பு நண்பர் திரு.சுந்தர பாண்டியன் அவர்களே,
தங்களின் தகவல்கள், செய்திகள், மற்றும் எனக்கு பாராட்டுக்கள் அளித்தமைக்கு
நன்றி .

fidowag
20th October 2016, 10:27 PM
நாளை (21/10/2016) இரவு 7 மணிக்கு பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர். "நவரத்தினம்"
திரைப்படம் ,சன் லைப் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது
http://i66.tinypic.com/v8h1cm.jpg

fidowag
20th October 2016, 10:41 PM
நாளை (21/10/2016) முதல் , சென்னை மகாலட்சுமியில் , மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். திரையுலகின் "கலங்கரை விளக்கம் " தினசரி 2 காட்சிகள் திரைக்கு
வருகிறது. இன்று மாலையே, அரங்கத்தின் .முன்பு பேனர் அமைக்கப்பட்டது

தகவல் உதவி : எம்.ஜி.ஆர். பக்தர் திரு. சங்கர் .

okiiiqugiqkov
21st October 2016, 11:12 AM
http://i67.tinypic.com/2cfskdz.png

காலத்தை வென்று புகழுடன் விளங்கும் எதிரிகளும் போற்றும் புரட்சித் தலைவரின் பெருமையை விளக்கும் ஒரு விசயம்.

புரட்சித் தலைவரை ஒரு காலத்தில் எதிர்த்த மூன்று பேரின் கருத்துக்களை (துக்ளக் பத்திரிகையில் வந்திருப்பது இரா.செழியன் பேட்டி. என்றாலும் புரட்சித் தலைவருக்கு ஆதரவாக கட்டுரையை வெளியிட்ட துக்ளக் பத்திரிகையின் ஆசிரியராக இருப்பவர் சோ) அடுத்தடுத்த பதிவுகளில் கொடுத்திருக்கிறேன். அதை படியுங்கள். அதற்கு அடுத்த பதிவில் கடைசியாக என் கருத்தை கூறுகிறேன். புரட்சித் தலைவரின் பெருமை விளங்கும்.

உண்மை, துக்ளக் பத்திரிகைகளில் வெளியான கட்டுரைகளை பதிவிட்ட நண்பர் லோகநாதன் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தேடித் தேடி இதுபோன்ற விசயங்களை அவர் பதிவிடாவிட்டால் இந்த ஆவணங்கள் நமது திரிக்கு வராமல் போய் இருக்கும். அவருக்கு மறுபடியும் நன்றி.

okiiiqugiqkov
21st October 2016, 11:15 AM
1. திமுக தலைவர் கருணாநிதி.


எம்.ஜி.ஆரை நான் மிஸ் செய்கிறேன்--- ஆனந்த விகடன் பத்திரிகையில் கருணாநிதி பேட்டி-- நேற்றைக்கு வியாழக்கிழமை வெளியாகி விற்பனைக்கு வந்துள்ள ஆனந்த விகடனில் கருணாநிதியின் பேட்டி வந்துள்ளது. அதில் ஒரு கேள்வி - பதில்.



கேள்வி:-- எம்.ஜி.ஆர். மறைவிற்குப் பிறகு அவரை 'மிஸ்'பண்ணி விட்டோம் என என்றாவது நினைத்தது உண்டா?

கருணாநிதி பதில்:--எம்.ஜி.ஆரைப் பொறுத்த வகையில் அவர் தொடக்கத்தில் என்னுடன் பழகிய காலத்தில் இருந்த இனிய நினைவுகள்தான் எனது உள்ளத்தில் மேலோங்கி இருக்கின்றனவே தவிர,கட்சியை விட்டு பிரிந்த பிறகு நடைபெற்ற சம்பவங்களை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளாததால்,அவர் மறைவுக்குப் பிறகு அவரை மிஸ் பண்ணி விட்டோம் என நான் பலமுறை நினைத்திருக்கிறேன்.

okiiiqugiqkov
21st October 2016, 11:18 AM
2. திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி.

புரட்சித் தலைவர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திராவிடர் கழகத்தின் அதிகாரபூர்வ மாதம் இருமுறை பத்திரிகையான உண்மை பத்திரிகை சிறப்பிதழ் வெளியிட்டுள்ளது. அந்த பத்திரிகையில் இருந்து ஒரு பகுதியை நமது திரியில் பதிவிட்ட திரு.லோகநாதன் அவர்களின் பதிவு.





http://i66.tinypic.com/2la7ic7.jpg
http://i68.tinypic.com/11scc3c.jpg
http://i63.tinypic.com/6nwoet.jpg
http://i64.tinypic.com/10oog7l.jpg
http://i67.tinypic.com/21b18r7.jpg

okiiiqugiqkov
21st October 2016, 11:20 AM
3. நடிகர் பத்திரிகையாளர் சோ.


சோ ஆசிரியராக இருக்கும் துக்ளக் பத்திரிகையில் இருந்து லோகநாதன் அவர்கள் நமது திரியில் பதிவிட்ட பதிவு.




துக்ளக் வார இதழ் -26/10/2016
http://i67.tinypic.com/ci1ee.jpg
http://i64.tinypic.com/ngf33s.jpg

okiiiqugiqkov
21st October 2016, 12:14 PM
மேலே உள்ள 3 பதிவை படிச்சீங்களா? இப்போது என் கருத்தை சொல்கிறேன்.

ஒரு காலத்தில் கருணாநிதி ,வீரமணி, சோ 3 பேரும் புரட்சித் தலைவரை என்னவெல்லாம் சொன்னார்கள். எப்படி எல்லாம் கேலி செய்தார்கள்.

1. கருணாநிதி

கருணாநிதி பற்றி நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. புரட்சித் தலைவரை மிகவும் மட்டமாக விமர்சனம் செய்தவர். இருந்தாலும் அவர் என்றென்றும் புரட்சித் தலைவரின் புகழ்க்கொடி பறக்கும் கோட்டையாம் எங்கள் மதுரையில் இருந்து திருச்செந்தூருக்கு நடைப் பயணம் சென்றபோது அவரது காலில் கொப்புளங்கள் வந்தது. உடனே, புரட்சித் தலைவர் அவரை நலம் விசாரித்ததோடு, மருத்துவர்களையும் அனுப்பி வைத்தார்.

என்றாலும் புரட்சித் தலைவர் இருந்த வரையில் அவரை கருணாநிதி பாராட்டியது இல்லை. சில வருசத்துக்கு முன் எம்ஜிஆரிடம் இருந்த நாகரிகம் மனிதாபிமானமும் இப்போதைய அரசிடம் (புரட்சித் தலைவி அரசை சொன்னார்) இல்லை என்றார்.

இப்போது. எம்.ஜி.ஆரை பற்றி இனிய நினைவுகள்தான் இருக்கின்றன. அவரை மி்ஸ் பண்ணிவிட்டேன் என்று ஆனந்தவிகடனில் பேட்டி அளித்திருக்கிறார்.


2. கி.வீரமணி

கி.வீரமணியும் கருணாநிதியோடு சேர்ந்து கொண்டு புரட்சித் தலைவரை கடுமையாக விமர்சித்திருக்கிறார். தேர்தலில் அதிமுவை எதிர்த்திருக்கிறார். பின்னர் புரட்சித் தலைவி ஆட்சிக்கு வந்ததும் வீரமணி ஆதரித்தார். 69 சதவீத இடஒதுக்கீட்டுக்காக சமூக நீதிகாத்த வீராங்கனை என்று புரட்சித் தலைவிக்கு விழா நடத்தி பட்டமும் அளித்தார். என்றாலும் புரட்சித் தலைவர் இருந்த காலத்தில் அதிமுக ஆரம்பித்த பிறகு அவரை பாராட்டியது இல்லை.

ஆனால், இப்போது, வள்ளல் எம்.ஜி.ஆர். என்று புகழ்ந்து புரட்சித் தலைவர் நூற்றாண்டு விழாவுக்கு உண்மை பத்திரிகையில் சிறப்பிதழ் வெளியிட்டு புரட்சித் தலைவரை புகழ்ந்து கட்டுரை எழுதுகிறார் வீரமணி.


3. சோ

இவரும் புரட்சித் தலைவர் இருந்தபோது அவரை தனது பத்திரிகையிலும் பேட்டியிலும் கூட்டங்களிலும் எவ்வளவு கேலி செய்திருக்கிறார். அவரது ஆட்சியை கேலி செய்தார். சத்துணவு திட்டத்தை குறை கூறினார். 1980வது வருசம் தேர்தலில் மட்டும் புரட்சித் தலைவரை ஆதரித்தார். தேர்தலுக்குப் பின் மறுபடியும் புரட்சித் தலைவரை குறை கூறினார்.

பின்னர், புரட்சித் தலைவியை ஆதரித்தார். 1996 தேர்தலில் திமுக கூட்டணியை ஆதரித்தாலும் பின்னர் மறுபடியும் புரட்சித் தலைவியை சோ தீவிரமாக ஆதரித்தார். கருணாநிதி நள்ளிரவில் கைது செய்யப்பட்டதையும் ஆதரித்தார். புரட்சித் தலைவியின், அதிமுகவின் ஜால்ரா பத்திரிகை துக்ளக் என்ற அளவுக்கு அவரது செயல்பாடுகள் அமைந்தன. புரட்சித் தலைவி இலவச திட்டங்களை கொண்டு வந்தபோதும் ஆதரித்தார். நமது நாட்டில் ஏழைகள் உள்ளவரை இதுபோன்ற திட்டங்கள் தேவை என்றார். சத்துணவுத் திட்டமும் நல்ல திட்டம் என்பதை இப்போது உணர்கிறேன் என்றார். புரட்சித் தலைவர் இருந்தபோது இதை உணரவில்லை. புரட்சித் தலைவருக்கு ரிக்க்ஷாக்காரன் படத்துக்காக பாரத் பட்டம் கொடுக்கப்பட்டதை கூட தனது பத்திரிகையில் விமர்சித்தார். அதை ஏற்றுக் கொள்ள மனம் வரவில்லை.

போனவாரம் கூட சோவின் மகன் அப்போலோ ஆஸ்பத்திரிக்கு சென்று முதல்வரின் உடல்நிலையை விசாரித்தார் என்ற செய்திகள் வந்தது. இதில் அரசியல் பார்க்கக் கூடாது. மனிதாபிமானம்தான். ஆனால், இந்த சோவின் மகன் புரட்சித் தலைவியின் தோழி சசிகலா நடராஜன் அவர்கள் நடத்தும் மிடாஸ் மதுபான ஆலையின் இயக்குநர்களில் ஒருவர் என்று சில மாதங்களுக்கு முன் ஜூனியர் விகடன் பத்திரிகையில் செய்தி வெளியானது. அந்த கம்பெனி நிர்வாகிகளில் சோவின் மகன் பெயர் உள்ளதை அந்த கம்பெனியின் சான்றிதழோடு போட்டோ காப்பியை வெளியிட்டார்கள். அந்த பத்திரிகைக்கு சோ மறுப்பு தெரிவிக்கவில்லை. துக்ளக் பத்திரிகையிலும் மறுத்து எழுதவில்லை.

புரட்சித் தலைவர் ஆட்சியில் எரிசாராய ஊழல் நடந்ததாக சோ துள்ளிக் குதித்தார். பின்னர், விசாரணை கமிஷனில் ஊழல் எதுவும் நடக்கவில்லை என்று தீர்ப்பு வெளியானது. அந்த சமயத்தில் சோவின் தந்தை எரிசாராய ஊழலில் சம்பந்தப்பட்டிருக்கிறார் என்று புரட்சித் தலைவர் குற்றம் சாட்டினார். அதையும் இப்போது மிடாஸ் மதுபான ஆலையில் சோவின் மகன் ஒரு நிர்வாகியாக இருப்பதையும் நினைத்துப் பாருங்கள். அதற்காக மிடாஸ் மதுபான ஆலையில் ஊழல் என்று நான் சொல்லவில்லை. முறைப்படி அனுமதியோடு நடத்துகிறார்கள். ஆனால், சாராய ஆலை என்றாலே சோ குடும்பத்துக்கு தீட்டு என்று அர்த்தமில்லை, அதிலும் 1996-ம் ஆண்டு புரட்சித் தலைவி ஊழல் செய்கிறார் என்று திமுகவை ஆதரித்தவர் இப்போது தன் மகன் அவர்கள் நிறுவனத்தில் பங்கேற்றதை தவறாக நினைக்கவில்லை என்பதைப் பாருங்கள்.

ஆனால் ஒன்று, புரட்சித் தலைவரின் வள்ளல்தன்மையை சோ எப்போதும் பாராட்டி வந்திருக்கிறார். 6-7-2016 தேதியிட்ட துக்ளக் பத்திரிகையில் புரட்சித் தலைவரின் தர்ம சிந்தனை வேறு எந்த நடிகருக்கும் இல்லை என்று வாசகர்களின் கேள்விக்கு தானே பதில் அளிக்கும் கேள்வி பதில் பகுதியில் சோ பாராட்டியுள்ளார். அதை இங்கே தருகிறேன்.


http://i66.tinypic.com/juedrs.jpg

இப்போதும் இரா. செழியன் பேட்டி மூலம் புரட்சித் தலைவருக்கு ஆதரவான கருத்துக்களை தனது பத்திரிகையில் சோ வெளியிடுகிறார்.

ஆக இதிலிருந்து ஒன்று புரியுது. புரட்சித் தலைவரை ஒரு காலத்தில் தூற்றியவர்கள் இப்போது அவரது பெருமையை உணர்ந்து வாழ்த்துகிறார்கள். இந்த பெருமை எல்லாருக்கும் கிடைக்காது.

தர்மம் தலைகாக்கும் படத்தில் தர்மம் தலைகாக்கும்... என்ற பாடலில் ‘மலைபோலே வரும் சோதனை யாவும் பனி போல நீங்கிவிடும். நம்மை வாழவிடாதவர் வந்து நம் வாசலில் வணங்கிட வைத்து விடும்’ என்று புரட்சித் தலைவர் பாடுவார்.

அதுபோல புரட்சித் தலைவரை நல்லபடி வாழவிடாமல் செய்யும் முயற்சியில் (அப்போதே அதிலும் இவர்கள் தோல்விதான் கண்டார்கள்) இறங்கியவர்கள் இப்போது அவர் வாசலில் வணங்கி நிற்கிறார்கள். அதனால்தான் புரட்சித் தலைவர் சாதாரண மனிதர் இல்லை. மனித உருவத்தில் வந்த தெய்வமாக விளங்குகிறார்.

மனித வடிவில் வந்து வாழ்ந்து காட்டிய தெய்வம் புரட்சித் தலைவர், எதிரிகள் உட்பட எல்லாருக்கும் அருள் தருவார்.

http://i68.tinypic.com/2vta53n.jpg

oygateedat
21st October 2016, 01:19 PM
தீபாவளியை முன்னிட்டு

கோவை - ராயல் -
என் அண்ணன்

டிலைட் - நினைத்ததை முடிப்பவன்

மக்கள் திலகத்தின் ரசிகர்களை மகிழ்விக்கவுள்ள தகவல் கிடைத்துள்ளது.

Richardsof
21st October 2016, 06:20 PM
நண்பர்கள் திரு லோகநாதன் , திரு சுந்தரபாண்டியன் , திரு ரவிச்சந்திரன் பதிவுகள் மிகவும் அருமையாக இருந்தது .
உண்மை இதழின் கட்டுரை , மதுரை சிந்தாமணி திரை அரங்கின் நினைவலைகள் , கோவையில் மக்கள் திலகத்தின் தீபாவளி விருந்தாக வர உள்ள படங்களின் தகவல்கள் , மதுரையில் அன்பே வா மற்றும் ரகசிய போலீஸ் 115 விஜயம்
அன்று மக்கள் திலகத்தை தூற்றியவர்கள் இன்று போற்றும் நிலை பற்றிய தகவல்கள் எல்லாமே இனிமையாக இருந்தது .மிக்க நன்றி .

Richardsof
21st October 2016, 06:29 PM
பொன்மனச்செம்மல்:
துவக்கத்தில் காங்கிரசில் அரசியல் வாழ்வைத் துவக்கிய எம்ஜிஆர், பின்னர் பெரியாரின் சீடனாக, அறிஞர் அண்ணாவின் அன்புத் தம்பியாக திராவிடர் கழகத்தில் பகுத்தறிவுப் பாடம் பயின்றதன் விளைவாக, ஆன்மீக வேடங்களிலோ, ஆன்மீகத் திரைப்படங்களிலோ நடிப்பதில்லை என்கிற உறுதியான கொள்கையைக் கடைபிடித்தார். இறுதிவரையிலும் இக்கொள்கையை யாருக்காகவும் அவர் விட்டுக் கொடுத்ததில்லை. தனிப்பிறவி திரைப்படத்தில் முருகனாய்த் தோன்ற வைக்க சின்னப்பா தேவரவர்கள் பிரம்மப் பிரயத்தனம் செய்து நடிக்க வைத்ததாக பின்னாளில் குறிப்பிட்டிருக்கிறார். இந்தக் காரணத்துக்காக எந்த ஆன்மீகவாதியும் எம்ஜிஆரை விரும்பாமல் விட்டதுமில்லை. வெறுத்ததுமில்லை.

அவர் கடைபிடித்த உறுதியான இன்னொரு கொள்கை புகை பிடிக்காததும், மது அருந்தாததும்! ஆம், மதுவும் புகையும் மலிவாகப் போன இவ்வுலகில், தன் திரை வாழ்விலும் சொந்த வாழ்விலும் அவற்றைக் கையாளாத அவரது சிறப்பு, அவரது ரசிகர் மனங்களில் மட்டுமின்றி, அனைவரது மனங்களிலும் ஆழப்பதிந்தது. அவருக்கென்று ஒரு சிறப்பான இடத்தைப் பெற்றுத் தந்தது, அவரைப் பற்றிய தூய எண்ணத்தை வளர்த்தது. இந்த அரிய குணம்தான் எம்ஜிஆர் மிக நல்லவர் என்னும் நம்பிக்கையை அனைவரிடமும் விதைத்தது!

திருடனாக வந்தாலும், கொள்ளைக்காரனாக வந்தாலும் ஏழைகளுக்கு உழைப்பவராக, உதவுபவராகவே கதாபாத்திரங்களை அமைத்து நடித்து வந்ததால், ரசிகர்களுக்கும் அவருக்குமான நெருக்கம் என்றும் மாறாமல் தொடர்ந்துகொண்டே வந்தது. விவசாயியாகவும், மீனவனாகவும், ரிக்க்ஷா ஓட்டுபவராகவும், குப்பத்தைக் கூட்டுபவராகவும் நடித்ததன் மூலம் தன்னுடைய ஏழைப்பங்காளன் எனும் ஆதர்ச கதாபாத்திரத்தை மக்கள் மனங்களில் அழுத்தமாகப் பதியவைத்துக் கொண்டார். ராஜா தேசிங்கு, விக்கிரமாதித்தன், போர்ப்படைத் தளபதி, சிப்பாய், அரசன், அமைச்சன், புலவன் என்று மக்கள் திலகத்தின் பல பரிமாணங்களில் மக்கள் மயங்கிக் கிடந்தார்கள். சங்க கால சரித்திரங்களும், புறநானூறு போன்ற காவியங்களும் போற்றும் தமிழரின் வீரத்தின் அடையாளமாக எம்ஜிஆரின் தினவெடுத்த தோள்களையும், பரந்து விரிந்த மார்புகளையும், வலிமையான கரங்களையும் கட்டுடலையும் கண்டு மகிழ்ந்தார்கள்.

தெள்ளத் தெளிவான அழகுத் தமிழில் அவர் பேசிய வசனங்கள் செவிகளில் ரீங்காரமிட்டுக்கொண்டே இருந்தது. பரபரவென்று அவரின் நடையும், வாளைச்சுழற்றும் லாவகமும், வளைய வரும் அவரது துடிப்பும், சண்டைக் காட்சிகளில் சதிராடிய வாளும், வேலும், சிலம்பமும், இடம் மாறி மாறித் துள்ளிக்குதித்து வில்லன்களைப் பந்தாடிய அவரது கரங்களும் மக்களை அசைய விடாமல் ஆண்டாண்டுகளாகக் கட்டிப் போட்டிருந்தன. உதாரணத்திற்கு ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படத்தில் நம்பியார் அவர்கள், ‘மதம்கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா?’ என்று கேள்வி கேட்க, ‘சினம்கொண்ட சிங்கத்திடம் தோற்று ஓடும்’ என்னும் எம்ஜிஆரின் பதிலுக்கு எப்போதும் அரங்கங்கள் அதிரும், ஆரவாரக் கைதட்டல் விண்னைத் தொடும்.

மதுரை வீரனிலும், மந்திரிகுமாரியிலும், மன்னாதிமன்னனிலும் மக்கள் திலகத்தின் தெள்ளுதமிழ் வசனங்களில் மயங்காத மனங்களும் உண்டோ? அந்தக்குரல் பாதிப்படைந்த பின், மக்கள் மனங்களில் தனக்கான இடம் மாறாமல் இருக்கிறதா என்பதை அறிய பரீட்சார்த்தமாக தன் சொந்தக் குரலிலேயே பேசி நடித்து வெளியிட்ட காவல்காரன் பட்டி தொட்டியெல்லாம் பிரமாதமாக ஓடி வெற்றிக்கொடி நாட்ட, தன் மீது மக்களுக்கு இருந்த அபிமானத்தைக் கண்டு எம்ஜிஆரே திக்கு முக்காடிப் போனார். துப்பாக்கியால் சுடப்பட்டும் தானே மருத்துவமனைக்கு காரோட்டிச் சென்று மருத்துவரிடம் நடந்ததை விளக்கி தானே சிகிச்சைக்கு உட்பட்டார் என்றால் அவரின் மனதைரியத்துக்கு வேறு என்ன சான்று வேண்டும்? கண் விழித்ததும் அவர் கேட்ட முதல் கேள்வி ‘ராதா அண்ணன் நலமாக இருக்கிறாரா?’ என்பதே. காரணம், எம் ஆர் ராதா எம்ஜிஆரை சுட்டுவிட்டு தன்னைத் தானே சுட்டுக் கொள்ள முயன்றார் என்பதே. தனக்கு தீங்கு நினைத்தவருக்கும் இரங்கும் இந்த உயரிய குணம் காண்பது மிக அரிது.

எம்ஜிஆர் ஆன்மீகத்திலும் தவறான பழக்கங்களைக் கையாளும் கதாபாத்திரங்களிலும் நடிப்பதில்லை என்பதில் எந்த அளவு உறுதியுடன் இருந்தாரோ, அதே அளவு பெண்களை மதிப்பதிலும், தங்கையாக எண்ணுவதிலும், தாயாக எண்ணுவதிலும் தன் சொந்த வாழ்விலும், திரையிலும் எந்த வித்தியாசத்தையும் காட்டாத பண்பிலும் உறுதியுடன் இருந்தார். அவரின் திரைப்படங்களில் தாய் கதாபாத்திரங்கள் வலுவானதாக இருந்தன. தாய் சொல்லை மதித்து நடக்கும் அன்பு மகனாக அவர் வாழ்ந்து காட்டியது, ரசிகர்களை தாய்மீது அன்பு கொள்ள வைத்தது. தாயை மதிக்கும் பண்பை வளர்த்தது. தாயின் சொல்படி நடக்கும் பிள்ளைகள் சிறப்புறுவார்கள், சிறந்த புகழ் பெறுவார்கள் என்பதை வலியுறுத்திச் சொல்லியது. சிறுவயதிலேயே தந்தையை இழந்த அவர் உண்மையாகவே தன் தாயின் மீது அளவிலாப் பாசமும் பற்றும் கொண்டிருந்தார். அதைத்தான் அவர் திரையில் வெளிப்படுத்தினார். மகளிர் மீது இவர் காட்டிய பரிவும் பாசமும் ‘தாய்க்குலம்’ என்று ஒரு புதிய சொல்லாடலைத் தோற்றுவித்தது.

1947-1977
30 ஆண்டுகளுக்கும் மேலாக ரசிகர்களுக்குப் பிடித்த வகையில் மட்டுமே நடித்து ரசிகர்களைப் பரவசப்படுத்தி தமிழ்த்திரையுலகத்தைத் தன் முழுக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார் என்பதுதான் உண்மை.

எம்ஜிஆரின் இன்னுமொரு வலுவான ஆயுதம் பாடல்கள். ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விதமாக ரசிகர்களைக் கிறங்கடித்தன. அவரின் சமூக நோக்கத்தை வெளிப்படுத்தும் தத்துவப் பாடல்களும், அரசியல் சார்ந்த கொள்கைப்பாடல்களும், திராவிடப் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் பாடல்களும் ரசிகர்களின் மனங்களில் தங்க சிம்மாசனமிட்டு அமர்ந்தன. அச்சம் என்பது மடமையடா, வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும், அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும், தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை, உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால், புதிய வானம் புதிய பூமி, ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை, ஓடி ஓடி உழைக்கணும், கொடுத்ததெல்லாம் கொடுத்தான், கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் என்று எண்ணிலடங்கா பாடல்கள் இன்றும் ரீங்காரமிட்டுக் கொண்டுள்ளன. தாயில்லாமல் நானில்லை, செல்லக் கிளியே மெல்லப் பேசு, உலகம் பிறந்தது எனக்காக, இந்த பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திப் பூவில், திருவளர்செல்வி மங்கையர்க்கரசி, பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த என்று பல பாடல்கள் பாசமழையில் நனைய வைக்கின்றன. உடுமலை நாராயணகவி தொடங்கி, பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், கவியரசர் கண்ணதாசன், வாலி, புலமைப் பித்தன் என்று எம்ஜிஆருக்காகப் பாட்டெழுதும் கவிஞர்களுக்கு, வார்த்தைகளும் வரிகளும் அமுத சுரபியாய்க் கொட்டிக் குவித்தன. பாடல்களைத் தேர்வு செய்வதில் அவர் என்றும் சமரசம் செய்துகொண்டதேயில்லை. அதனால்தான், அவரது திரைப்படங்களில் பாடல்களுக்கு தனிச்சிறப்பு இருந்தது. அவரது பாடல்களுக்கு தனி மதிப்பும் இருந்தது.

தன்னுடைய திரைப்படங்களால் யாரும் நஷ்டப்பட்டுவிடக் கூடாது என்பதில் அதிக அக்கறை காட்டினார். அதனால்தான் ஒரு படத்துக்கும் மற்றொரு படத்துக்கும் குறைந்த பட்சம் 3 மாத இடைவெளியை அமைத்து வெளியிடச் செய்தார். இடைவெளி அதிகரித்து ரசிகனும் ஏமாந்துவிடக் கூடாது, இடைவெளி குறைவதால், தயாரிப்பாளரும் நஷ்டமடைந்துவிடக் கூடாது என்று சரியான தெளிவான திட்டமிட்டுத் தன் தொழிலை அர்ப்பணிப்புடன் செய்தார்.

வீரம் பாசம் விவேகம் மட்டுமின்றி நகைச்சுவையிலும் எம்ஜிஆர் அவர்கள் குறை வைத்ததில்லை. அலிபாபாவும் 40 திருடர்களும், சபாஷ் மாப்பிளே, மாட்டுக்கார வேலன், பெரிய இடத்துப் பெண், குடியிருந்த கோயில் என்று பல படங்களில் நகைச்சுவைக்குப் பஞ்சமேயில்லை. உருக்கமான நடிப்புக்கு உதாரணங்களாய் பெற்றால்தான் பிள்ளையா, பணம் படைத்தவன், எங்க வீட்டுப் பிள்ளை என்றும், வீரத்துக்கு அடிமைப்பெண், அரச கட்டளை, மதுரை வீரன், மன்னாதி மன்னன், மகாதேவி என்றும் ஏராளமாய்! இப்படி நவரசங்களையும் வெளிப்படுத்தும் நயமான கதாபாத்திரங்களிலெல்லாம் நடித்து தான் ஒரு சிறந்த நடிகன் என்பதை நிரூபித்து, ரிக்சாக்காரன் திரைப்படத்துக்காக இந்திய அளவில் சிறந்த நடிகருக்கான ‘பாரத்’ விருதும் பெற்றார்.

திரைப்பட வாய்ப்புகளுக்காக எந்தக் கொள்கையையும் கட்டுப்பாட்டையும் விட்டுக் கொடுக்கும் மனிதர்களுக்கிடையில், தன் இறுதி மூச்சு வரை எதற்காகவும் தன் கொள்கைகளை மாற்றிக் கொள்வதில்லை, கட்டுப்பாடுகளை விட்டுக்கொடுப்பதில்லை என்கிற அசைக்க முடியா உறுதியுடன் வாழ்ந்து காட்டியவர் இந்தப் பொன்மனச் செம்மல்.
courtesy - vallamai

fidowag
21st October 2016, 09:24 PM
இன்று (21/10/2016) முதல் , பாடி -லக்ஷ்மிபாலா (மூவி பார்க்) அரங்கில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் டிஜிட்டல் "ரிக்ஷாக்காரன் " தினசரி 4 காட்சிகள்
நடைபெறுகிறது .
http://i65.tinypic.com/30xhhyp.jpg

fidowag
21st October 2016, 09:26 PM
http://i68.tinypic.com/2iuw4rd.jpg

fidowag
21st October 2016, 09:27 PM
http://i64.tinypic.com/v4coe0.jpg

fidowag
21st October 2016, 09:30 PM
இன்று (21/10/2016) முதல் சென்னை மகாலட்சுமியில் , மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். கலையுலகின் "கலங்கரை விளக்கம் " தினசரி 2 காட்சிகள்
நடைபெறுகிறது .

எம்.எஸ்.வி. -ராமமூர்த்தி ஜோடி இணைந்து இசை அமைத்த கடைசி படம்
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் "ஆயிரத்தில் ஒருவன் "

எம்.எஸ்.வி. தனியாக , மிக சிறப்பாக இசை அமைத்த முதல் படம் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் "கலங்கரை விளக்கம் "
http://i65.tinypic.com/21j0me9.jpg

fidowag
21st October 2016, 09:32 PM
http://i63.tinypic.com/14w53k5.jpg

fidowag
21st October 2016, 09:33 PM
http://i68.tinypic.com/2woxfy9.jpg

fidowag
21st October 2016, 09:35 PM
http://i65.tinypic.com/307rzhd.jpg

fidowag
21st October 2016, 09:37 PM
http://i64.tinypic.com/9hqv4k.jpg

fidowag
21st October 2016, 09:39 PM
http://i67.tinypic.com/20v100z.jpg

fidowag
21st October 2016, 09:42 PM
http://i67.tinypic.com/x5z5td.jpg

fidowag
21st October 2016, 10:49 PM
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களை அன்று தூற்றியவர்கள், இன்று போற்றுவதை புள்ளி விபரங்களுடனும், தக்க சான்றுகளுடனும் பதிவிட்டதோடு
எனது பதிவுகளுக்கு பாராட்டு தெரிவித்த நண்பர்கள் திரு.சுந்தர பாண்டியன் ,
திரு.வினோத், திரு.ரவிச்சந்திரன் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றி.
http://i65.tinypic.com/2chuhsg.jpg

fidowag
22nd October 2016, 11:14 AM
தினத்தந்தி -22/10/2016
http://i66.tinypic.com/aw3xo2.jpg

oygateedat
22nd October 2016, 01:59 PM
ரிக்ஷாக்காரன் படத்தில் நடித்ததற்காக 1971ம் ஆண்டுக்கான நாட்டின் சிற்த நடிகருக்கான 'பாரத்' விருதுக்கு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தேர்ந்தெடுக்கப்பட்ட சமயம்,"இதயவீணை" படப்பிடிப்பு க்காக காஷ்மீர் சென்றிருந்தார். காஷ்மீர் வானொலி அவரை பேட்டி கண்டது. பாரத் விருது பற்றிய கேள்விக்கு தனது வழக்கமான அடக்கத்தோடு எம்ஜிஆர் பதிலளித்தார் .

"நான் இதை எதிர்பார்த்தவன் இல்லை. செய்தியை மனதில் பதிய வைத்துக்கொள்ளவே எனக்கு கொஞ்சநேரம் பிடித்தது. இப்படி ஒரு பட்டம் எனக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்காத காரணத்தால் இதை நம்புவதற்கே சிறிதுநேரம் ஆனது..."

"இந்த விருதுக்கு நான் தகுதியில்லை என கூறுபவர்கள் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும். பாரத் விருது 1971ம் ஆண்டுக்கு மட்டும் தான், என் வாழ்க்கை முழுவதும் நான் இந்தியதுணை கண்டத்தின் சிறந்த நடிகன் என்ற பொருளிலல்ல. கலைக்கு யாருமே வரையறையை யாருமே நிர்ணயித்து விடமுடியாது இதை புரிந்து கொண்டால் பொறாமைக்கும், அதிர்ச்சிக்கும், ஏமாற்றத்துக்கும் இடமே கிடையாது ".

இப்படிப்பட்ட வார்த்தைகளை வேறு எந்த நடிகர் சொல்லமுடியும்...

எந்த விருதுகளும் புரட்சித்தலைவர் ஐ பாதித்தேயில்லை. எல்லாவற்றையுமே சமமாகத் தான் பாவித்தார்.

Courtesy- facebook

oygateedat
22nd October 2016, 02:01 PM
நேற்று முதல் கோவை - பெரியநாயக்கன்பாளையம் - லட்சுமி திரையரங்கில் - ரிக்*ஷாக்காரன்.

fidowag
22nd October 2016, 06:57 PM
தினகரன் - வெள்ளிமலர்-21/10/2016
http://i67.tinypic.com/ofq1hi.jpg

fidowag
22nd October 2016, 06:58 PM
http://i66.tinypic.com/2qia1ok.jpg

fidowag
22nd October 2016, 06:58 PM
http://i68.tinypic.com/23upmk6.jpg

fidowag
22nd October 2016, 07:01 PM
ராஜமுக்தியில், தியாகராஜ பாகவதர், பானுமதியுடன், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
மற்றும் வி.என்.ஜானகி ஆகியோரும் நடித்துள்ளனர் .
http://i65.tinypic.com/rvwn83.jpg

fidowag
22nd October 2016, 07:02 PM
http://i65.tinypic.com/1o7y3a.jpg

fidowag
22nd October 2016, 07:23 PM
http://i67.tinypic.com/2wrg7pu.jpg
http://i67.tinypic.com/95xxjp.jpg

fidowag
22nd October 2016, 07:24 PM
http://i67.tinypic.com/20jmrd4.jpg

fidowag
22nd October 2016, 07:25 PM
http://i64.tinypic.com/119sac3.jpg

fidowag
22nd October 2016, 07:26 PM
http://i66.tinypic.com/v5lstx.jpg

fidowag
22nd October 2016, 07:27 PM
http://i67.tinypic.com/ff1mw1.jpg

fidowag
22nd October 2016, 07:28 PM
http://i64.tinypic.com/23idjxt.jpg

fidowag
22nd October 2016, 07:29 PM
http://i67.tinypic.com/5zi2v7.jpg

fidowag
22nd October 2016, 07:30 PM
http://i66.tinypic.com/35c1s3l.jpg

Richardsof
22nd October 2016, 07:49 PM
http://i64.tinypic.com/254yqrq.jpg
வாழ்ந்த காலத்தில் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களுக்கு கிடைத்த புகழ் போல் எவருக்கும் கிடைத்ததில்லை
மறைந்த 29 ஆண்டுகள் ஆன பிறகும் தினமும் அவருடைய புகழ் வெளிவந்த வண்ணம் இருப்பதை போல் உலகில் எந்த ஒரு நடிகருக்கோ , அரசியல் தலைவருக்கோ கிடைத்ததில்லை .
http://i65.tinypic.com/2dan29i.jpg
70 ஆண்டுகளாக ஒரு நடிகரின் படம் திரை அரங்கில் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும் சாதனையை படைத்தவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் ஒருவரே.
http://i68.tinypic.com/2428vpx.jpg
அரசியலிலும் தான் தொடங்கிய கட்சி 44 ஆண்டுகள் தொடர்ந்து இயங்கி கொண்டிருப்பது மூலம் உலக அரசியல் வரலாற்றில் தனி முத்திரையை பதித்து விட்டார் நம் புரட்சி தலைவர் எம்ஜிஆர் .

ஏறத்தாழ 70 ஆன்டுகளாக ரசிகர்களை http://i67.tinypic.com/10n53b4.jpg
இன்னமும் தன் வசம் ஈர்த்து ரசிகர்கள் கட்டி காத்து வரும் எம்ஜிஆர் மன்றங்கள் 7 தலை முறைகளாக நிலைக்க செய்தவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் . இந்திய மண்ணிலும் அந்நிய நாட்டு மண்ணிலும் கோடிக்கணக்கான எல்லா மதத்தினரும் எம்ஜிஆர் ரசிகர்களாக வாழ்ந்து கொண்டு வருவது உலக சாதனை.
.

fidowag
23rd October 2016, 11:52 AM
தினத்தந்தி -23/10/2016
http://i65.tinypic.com/1622r80.jpg

fidowag
23rd October 2016, 12:01 PM
இன்று (23/10/2016) மதியம் 12 மணிக்கு மெகா டிவியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
:நவரத்தினம் " திரைப்படம் ஒளிபரப்பாகிறது .
http://i67.tinypic.com/5wlg60.jpg

fidowag
23rd October 2016, 12:22 PM
கடந்த ஞாயிறு அன்று (16/10/2016) சென்னை மேற்கு மாம்பலம் ஸ்ரீநிவாஸாவில்
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் டிஜிட்டல் "ரிக் ஷாக்காரன் " வெளியாகி
வெற்றி நடை போட்டது.

அரங்க வளாகம் முழுவதும், எம்.ஜி.ஆர். மன்ற பக்தர்கள் வைத்த பேனர்கள், பதாகைகள், சுவரொட்டிகள் அலங்கரித்து இருந்தன. அதன் புகைப்படங்கள்
நண்பர்களின் பார்வைக்கு .

ஞாயிறு மாலை காட்சியில் சுமார் 600 நபர்கள் காட்சியை கண்டுகளித்ததாக
அரங்க ஊழியர்கள் தெரிவித்தனர் .
http://i63.tinypic.com/2n6516p.jpg

fidowag
23rd October 2016, 12:25 PM
http://i64.tinypic.com/1552zbm.jpg

fidowag
23rd October 2016, 12:26 PM
http://i63.tinypic.com/huoj60.jpg

fidowag
23rd October 2016, 12:27 PM
http://i65.tinypic.com/egzccw.jpg

fidowag
23rd October 2016, 12:29 PM
http://i63.tinypic.com/2yl5lbb.jpg

fidowag
23rd October 2016, 12:30 PM
http://i66.tinypic.com/2w69u6t.jpg

fidowag
23rd October 2016, 12:32 PM
http://i64.tinypic.com/ohijns.jpg

fidowag
23rd October 2016, 12:33 PM
http://i67.tinypic.com/whbpyt.jpg

okiiiqugiqkov
23rd October 2016, 12:34 PM
http://i67.tinypic.com/1jw7e1.jpg

தீபாவளி திருநாள் முதல் கோவை ராயல் திரையரங்கத்தில், மக்களின் மனங்களைக் கொள்ளையடித்து நிரந்த ஆட்சி செய்யும் மக்கள் தலைவர் மருத்துவர் மணிமாறன் வரப் போவதாக தகவல் கிடைத்துள்ளது. கோவையில் இப்போதே போஸ்டர்கள் ஒட்டப்பட்டு நகரெங்கும் புரட்சித் தலைவர் ஜொலிக்கிறாராம்.

என்றென்றும் புரட்சித் தலைவரின் புகழ்க்கொடி பறக்கும் கோட்டையாம் மண் மணக்கும் எங்கள் மதுரையில் சென்ட்ரல் திரையரங்கத்தில் கோடீஸ்வர ஜே.பி. கோலாகலமாக வருவதற்கு இன்னும் 5 நாட்கள்தான் உள்ளன.

fidowag
23rd October 2016, 12:35 PM
http://i65.tinypic.com/2u7vz43.jpg

fidowag
23rd October 2016, 12:36 PM
http://i67.tinypic.com/ve6w0g.jpg

fidowag
23rd October 2016, 12:37 PM
http://i67.tinypic.com/b7155t.jpg

fidowag
23rd October 2016, 12:39 PM
http://i67.tinypic.com/2u7c96f.jpg

fidowag
23rd October 2016, 12:40 PM
http://i66.tinypic.com/2j4ervb.jpg

fidowag
23rd October 2016, 12:41 PM
http://i64.tinypic.com/95rk0y.jpg

fidowag
23rd October 2016, 12:43 PM
http://i67.tinypic.com/5l9vli.jpg

fidowag
23rd October 2016, 12:44 PM
http://i67.tinypic.com/2gtso54.jpg

fidowag
23rd October 2016, 12:46 PM
http://i66.tinypic.com/sqr0pl.jpg

fidowag
23rd October 2016, 12:48 PM
http://i68.tinypic.com/35bggvq.jpg

fidowag
23rd October 2016, 12:49 PM
http://i67.tinypic.com/pymoo.jpg

fidowag
23rd October 2016, 12:52 PM
http://i65.tinypic.com/3305u83.jpg

fidowag
23rd October 2016, 12:54 PM
http://i63.tinypic.com/rrqkqd.jpg

fidowag
23rd October 2016, 12:56 PM
http://i65.tinypic.com/e7cxw2.jpg

fidowag
23rd October 2016, 12:59 PM
http://i63.tinypic.com/ixqxwy.jpg

fidowag
23rd October 2016, 01:05 PM
http://i68.tinypic.com/25t9f8k.jpg

fidowag
23rd October 2016, 01:06 PM
http://i63.tinypic.com/263zcdk.jpg

fidowag
23rd October 2016, 01:09 PM
http://i64.tinypic.com/2ugl7yx.jpg

fidowag
23rd October 2016, 01:10 PM
http://i67.tinypic.com/2vmudmq.jpg

fidowag
23rd October 2016, 01:11 PM
http://i63.tinypic.com/21ahkxl.jpg

fidowag
23rd October 2016, 01:13 PM
http://i63.tinypic.com/15wb2op.jpg

fidowag
23rd October 2016, 01:14 PM
http://i67.tinypic.com/2psk56u.jpg

fidowag
23rd October 2016, 03:50 PM
இன்று இரவு 7 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். (புகழ்) "பல்லாண்டு வாழ்க " திரைப்படம் ஒளிபரப்பாகிறது .
http://i65.tinypic.com/28vu251.jpg

fidowag
23rd October 2016, 03:54 PM
http://i68.tinypic.com/f0yger.jpg

fidowag
23rd October 2016, 04:15 PM
http://i66.tinypic.com/2u6h5x3.jpg

fidowag
23rd October 2016, 04:15 PM
http://i66.tinypic.com/akdb0g.jpg

fidowag
23rd October 2016, 04:46 PM
http://i65.tinypic.com/5slfb.jpg

fidowag
23rd October 2016, 04:49 PM
http://i66.tinypic.com/2n9gp52.jpg

fidowag
23rd October 2016, 04:52 PM
http://i66.tinypic.com/2921umd.jpg

fidowag
23rd October 2016, 04:55 PM
http://i67.tinypic.com/21osrgn.jpg

fidowag
23rd October 2016, 05:01 PM
http://i66.tinypic.com/21dqv14.jpg

fidowag
23rd October 2016, 05:04 PM
http://i66.tinypic.com/10eg6x1.jpg

fidowag
23rd October 2016, 05:06 PM
http://i66.tinypic.com/1rdvnc.jpg

ifucaurun
23rd October 2016, 07:48 PM
http://i63.tinypic.com/2dac32p.jpg


'அரச கட்டளை'பிறந்த கதை

1962ல் தேர்தல் பிரச்சாரத்துக்காக எம்.ஜி.ஆர். செல்லும்போது கும்மிடிப்பூண்டி இரயில் நிலையம் பிரதான சாலையில் ஒரு இரயில்வே கேட் அப்போது பிரசித்தம்.மூடினால் சீக்கிரம் திறக்கமாட்டார்கள்.அங்கு எம்.ஜி.ஆரின் வண்டி நின்றது.எம்.ஜி.ஆரின் காருக்கு முன்னே ஒரு கருப்புநிற அம்பாசிடர் கார் நின்றிருந்தது."அது யார் கார்--?காமராசர் ஐயா கார் மாதிரி தெரியுதே.சபாபதி,போய் பார்த்து விட்டு வா"என்றார் எம்.ஜி.ஆர்.

உதவியாளர் சபாபதியும் போய் பார்த்து விட்டு"ஆமாங்க அவங்கதான்"என்றார்.உடனே எம்.ஜி.ஆர் காரை விட்டு இறங்கி போய் காமராசருக்கு வணக்கம் சொன்னார்.காமராசரும் கீழே இறங்கப் போனதைப் தடுத்து,"இதென்ன தனியே பாதுகாப்பு இல்லாமல்?"என்று கேட்டார்.அப்போது காமராசர் முதல்வர்.

"என்னை யார் என்ன செஞ்சுடப்போறாங்க எனக்கு செக்யூரிடி வச்சுக்க? என்றார்.இருவரும் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு எம்.ஜி.ஆர் தனது காரில் வந்தமர்ந்தார்.

அப்பொழுது தன்னுடன் பயணம் செய்த எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் வசனகர்த்தா ரவீந்திரனிடம் "என் அடுத்த கதைக்கு ஒரு ஐடியா கிடைத்து விட்டது.நம் காமராஜ் ஐயாவை மனதில் வைத்து ஒரு கதை செய்யவேண்டும்.ஒரு நாட்டு்க்கு உண்மையான அரசன் யாருன்னா,கத்தியில்லாமல் தனக்கு சவால் இல்லாமல் யார் மக்கள் மத்தியில் வலம் வரானோ அவன்தான்.இதை வச்சு கதை எழுதனும்.நான் அல்ல டைரக்டர்.என் அண்ணனைச் செய்ய சொல்லப் போகிறேன்."என்றார்.

இதுதான் 'அரசக்கட்டளை'படம் பிறக்க காரணமான சம்பவம்.

பி.கு:இந்த படம் என்ன காரணத்தாலோ நீண்ட நாள் தயாரிப்பில் இருந்தது.முதலில் இப்படம் 'பவானி'என்ற பெயரில் தயாரானது.பின்னர் பல மாற்றங்களுடன் 'அரசக்கட்டளை'என்ற பெயரில் வெளி வந்தது.

http://i67.tinypic.com/2ch5cm9.jpg


நன்றி . வைத்தியநாதன் கிருஷ்ணமூர்த்தி முகநூல் பக்கத்தி்ல் இருந்து.

ifucaurun
23rd October 2016, 08:01 PM
“எனக்கு ஒரு பிரச்சினை..”என்று ஒருபோதும் சொல்லாதீர்கள்...

பிரச்சினை என்று சொன்னாலே கவலையும் , பயமும் கட்டாயம் வரும்....
"எனக்கு ஒரு சவால் “என்று சொல்லிப் பாருங்கள் ...தைரியமும் ,தன்னம்பிக்கையும் தானாகவே வரும்..”

ஆம்..நிஜம்தானே..!

“காவல்காரன்” என்று ஒரு படம்.. எம்.ஆர்.ராதாவால் சுடப்பட்ட பின் எம்.ஜி.ஆர்.நடித்த படம்.... ஷூட்டிங் ஆரம்பமானது..

வசனம் பேசி நடித்தபோது , எம்.ஜி.ஆரின் குரலில் குறை தெரிந்தது..முன்னர் பேசியது போல் தெளிவாகப் பேச முடியவில்லை..

“பொருத்தமான குரல் உடையவர்களைக் கொண்டு டப்பிங் கொடுத்து இந்தப் பிரச்சினையை சரி செய்து விடலாம் ” என்று சிலர் யோசனை சொல்லியிருக்கிறார்கள்...

ஆனால், எம்.ஜி.ஆர். இதை ஏற்க மறுத்து விட்டாராம்...
“இது பிரச்சினை இல்லை..எனக்கு ஏற்பட்டிருக்கும் சவால்...
நானே என் சொந்தக் குரலில் பேசுகிறேன். மக்கள் ஏற்றுக் கொண்டால் தொடர்ந்து நடிக்கிறேன். ஒருவேளை என் குரலை ஏற்றுக் கொள்ளாவிட்டால் , சினிமாவில் நடிப்பதையே விட்டு விடுகிறேன்” என்று சவால் விட்டுக் கூறி , அதன்படியே, எம்.ஜி.ஆர். சொந்தக் குரலில் பேசினார்...

பலத்த எதிர்பார்ப்போடு வந்தான் காவல்காரன்...

படத்தின் சில இடங்களில் எம்.ஜி.ஆரின் குரல் தெளிவாக இல்லாவிட்டாலும், ரசிகர்கள் அதைப் பெரிய பிரச்சினை ஆக்காமல் ஏற்றுக் கொண்டார்கள்..!
.

“காவல்காரன்” ...சூப்பர்ஹிட்..!!.

"வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்
மாபெரும் வீரர் மானம் காப்போர்
சரித்திரம் தனிலே நிற்கின்றார்"

ஆம்...பிரச்சினைகள் என்று நினைப்பவர்கள் ,பின்தங்கி விடுகிறார்கள்...!!!
சவால்களை சந்திப்பவர்களே சரித்திரம் தன்னிலே நிற்கின்றார்கள் ...!!!

சந்திக்கத் தயாராவோம்..சவால்களை...!!!

http://i67.tinypic.com/33pa2yx.jpg

நன்றி - ஜான்துரை ஆசீர் செல்லையா முகநூல் பக்கத்தில் இருந்து.

fidowag
23rd October 2016, 09:54 PM
மதுரை மாநகர் அரவிந்தில் கடந்த வெள்ளி (21/10/2016) முதல் தென்னக ஜேம்ஸ் பாண்டாக , மக்கள் திலகம் .எம்.ஜி.ஆர் .நடித்த "ரகசிய போலீஸ் 115" வெற்றி நடை
போடுகிறது. அதன் சுவரொட்டிகளின் புகைப்படங்கள் அனுப்பி உதவிய மதுரை
நண்பர் திரு. எஸ். குமார் அவர்களுக்கு நன்றி.
http://i67.tinypic.com/10e1pvr.jpg

fidowag
23rd October 2016, 09:55 PM
http://i67.tinypic.com/295349z.jpg

fidowag
23rd October 2016, 09:59 PM
திருப்பூர் ஜோதி அரங்கில் , மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் டிஜிட்டல் "ரிக்ஷாக்காரன் "
திரையிடப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம்
http://i67.tinypic.com/2644dhy.jpg


தகவல் உதவி : மதுரை நண்பர் திரு. எஸ்.குமார்.

fidowag
23rd October 2016, 10:01 PM
மதுரை அலங்கார் அரங்கில் , மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் , டிஜிட்டல் "ரிக்ஷாக்காரன் " திரையிடப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம் .

http://i63.tinypic.com/2q9mc1z.jpg

தகவல் உதவி : மதுரை நண்பர் திரு. எஸ். குமார்.

fidowag
23rd October 2016, 10:08 PM
மதுரை சென்ட்ரல் சினிமாவில் , தீபாவளி வெளியீடாக , கோடீஸ்வர ஜே.பி .மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அழைக்கும் " அன்பே வா " திரைப்படம் திரைக்கு வருகிறது .
http://i64.tinypic.com/2lc01i0.jpg



தகவல் உதவி : மதுரை நண்பர் திரு. எஸ். குமார்.

fidowag
23rd October 2016, 10:18 PM
வருகின்ற டிசம்பர் மாதம் 18ம் தேதி யன்று , பெங்களூரு மாநகரில், புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு தொடக்க விழா பற்றிய நுழைவு சீட்டு நகல்.,நண்பர்களின் பார்வைக்கு .
http://i67.tinypic.com/1zpjndj.jpg

fidowag
23rd October 2016, 10:38 PM
உங்கள் எழுதுகோல் மாத இதழ் - அக்டொபர் 2016
http://i65.tinypic.com/13z75kz.jpg
http://i65.tinypic.com/voc3dv.jpg

fidowag
23rd October 2016, 10:42 PM
விஜயபாரதம் தேசிய வார இதழ் -14/10/2016
http://i63.tinypic.com/2lozgn.jpg
http://i63.tinypic.com/2uiiqz7.jpg
http://i66.tinypic.com/ou3xcn.jpg

fidowag
23rd October 2016, 10:44 PM
http://i63.tinypic.com/fwhmrr.jpg

http://i67.tinypic.com/svigs0.jpg

தகவல் உதவி : பி.ஜி.சேகர், சென்னை.

fidowag
23rd October 2016, 11:05 PM
நாளை (24/10/2016) பிறந்த நாள் காணும் இனிய நண்பர் திரு. வினோத் அவர்கள்
எல்லா நலமும், வளமும் பெற்று , இன்று போல் என்றும் வாழ்க ! பல்லாண்டு வாழ்க !
http://i68.tinypic.com/2iutky0.jpg

அன்புடன்
ஆர். லோகநாதன்..

okiiiqugiqkov
24th October 2016, 12:28 PM
http://i64.tinypic.com/2ry0e88.jpg


இன்றைக்கு 24-10-2016 பிறந்த நாள் கொண்டாடும் மூத்த ரசிகர் எஸ்.வி. அவர்களுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். உங்களுக்கு எப்போதும் புரட்சித் தலைவர் அருள் கிடைக்க வேண்டுகிறேன்.

siqutacelufuw
24th October 2016, 12:35 PM
http://i66.tinypic.com/rv8xoy.jpg

61 -வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அன்பு சகோதரர் பெங்களூர் திரு.எஸ்.வினோத் அவர்கள், ஏழைகளின் தலைவர், எட்டாவது வள்ளல், பொன்மனச் செம்மல், நான் வணங்கும் எங்கள் குலதெய்வம் புரட்சித் தலைவர் ஆசியால் எல்லா வளமும் நலமும் பெற்று சீரோடும் சிறப்போடும் பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்துகிறேன்.

siqutacelufuw
24th October 2016, 12:42 PM
மேலே உள்ள 3 பதிவை படிச்சீங்களா? இப்போது என் கருத்தை சொல்கிறேன்.

ஒரு காலத்தில் கருணாநிதி ,வீரமணி, சோ 3 பேரும் புரட்சித் தலைவரை என்னவெல்லாம் சொன்னார்கள். எப்படி எல்லாம் கேலி செய்தார்கள்.

1. கருணாநிதி

கருணாநிதி பற்றி நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. புரட்சித் தலைவரை மிகவும் மட்டமாக விமர்சனம் செய்தவர். இருந்தாலும் அவர் என்றென்றும் புரட்சித் தலைவரின் புகழ்க்கொடி பறக்கும் கோட்டையாம் எங்கள் மதுரையில் இருந்து திருச்செந்தூருக்கு நடைப் பயணம் சென்றபோது அவரது காலில் கொப்புளங்கள் வந்தது. உடனே, புரட்சித் தலைவர் அவரை நலம் விசாரித்ததோடு, மருத்துவர்களையும் அனுப்பி வைத்தார்.

என்றாலும் புரட்சித் தலைவர் இருந்த வரையில் அவரை கருணாநிதி பாராட்டியது இல்லை. சில வருசத்துக்கு முன் எம்ஜிஆரிடம் இருந்த நாகரிகம் மனிதாபிமானமும் இப்போதைய அரசிடம் (புரட்சித் தலைவி அரசை சொன்னார்) இல்லை என்றார்.

இப்போது. எம்.ஜி.ஆரை பற்றி இனிய நினைவுகள்தான் இருக்கின்றன. அவரை மி்ஸ் பண்ணிவிட்டேன் என்று ஆனந்தவிகடனில் பேட்டி அளித்திருக்கிறார்.


2. கி.வீரமணி

கி.வீரமணியும் கருணாநிதியோடு சேர்ந்து கொண்டு புரட்சித் தலைவரை கடுமையாக விமர்சித்திருக்கிறார். தேர்தலில் அதிமுவை எதிர்த்திருக்கிறார். பின்னர் புரட்சித் தலைவி ஆட்சிக்கு வந்ததும் வீரமணி ஆதரித்தார். 69 சதவீத இடஒதுக்கீட்டுக்காக சமூக நீதிகாத்த வீராங்கனை என்று புரட்சித் தலைவிக்கு விழா நடத்தி பட்டமும் அளித்தார். என்றாலும் புரட்சித் தலைவர் இருந்த காலத்தில் அதிமுக ஆரம்பித்த பிறகு அவரை பாராட்டியது இல்லை.

ஆனால், இப்போது, வள்ளல் எம்.ஜி.ஆர். என்று புகழ்ந்து புரட்சித் தலைவர் நூற்றாண்டு விழாவுக்கு உண்மை பத்திரிகையில் சிறப்பிதழ் வெளியிட்டு புரட்சித் தலைவரை புகழ்ந்து கட்டுரை எழுதுகிறார் வீரமணி.


3. சோ

இவரும் புரட்சித் தலைவர் இருந்தபோது அவரை தனது பத்திரிகையிலும் பேட்டியிலும் கூட்டங்களிலும் எவ்வளவு கேலி செய்திருக்கிறார். அவரது ஆட்சியை கேலி செய்தார். சத்துணவு திட்டத்தை குறை கூறினார். 1980வது வருசம் தேர்தலில் மட்டும் புரட்சித் தலைவரை ஆதரித்தார். தேர்தலுக்குப் பின் மறுபடியும் புரட்சித் தலைவரை குறை கூறினார்.

பின்னர், புரட்சித் தலைவியை ஆதரித்தார். 1996 தேர்தலில் திமுக கூட்டணியை ஆதரித்தாலும் பின்னர் மறுபடியும் புரட்சித் தலைவியை சோ தீவிரமாக ஆதரித்தார். கருணாநிதி நள்ளிரவில் கைது செய்யப்பட்டதையும் ஆதரித்தார். புரட்சித் தலைவியின், அதிமுகவின் ஜால்ரா பத்திரிகை துக்ளக் என்ற அளவுக்கு அவரது செயல்பாடுகள் அமைந்தன. புரட்சித் தலைவி இலவச திட்டங்களை கொண்டு வந்தபோதும் ஆதரித்தார். நமது நாட்டில் ஏழைகள் உள்ளவரை இதுபோன்ற திட்டங்கள் தேவை என்றார். சத்துணவுத் திட்டமும் நல்ல திட்டம் என்பதை இப்போது உணர்கிறேன் என்றார். புரட்சித் தலைவர் இருந்தபோது இதை உணரவில்லை. புரட்சித் தலைவருக்கு ரிக்க்ஷாக்காரன் படத்துக்காக பாரத் பட்டம் கொடுக்கப்பட்டதை கூட தனது பத்திரிகையில் விமர்சித்தார். அதை ஏற்றுக் கொள்ள மனம் வரவில்லை.

போனவாரம் கூட சோவின் மகன் அப்போலோ ஆஸ்பத்திரிக்கு சென்று முதல்வரின் உடல்நிலையை விசாரித்தார் என்ற செய்திகள் வந்தது. இதில் அரசியல் பார்க்கக் கூடாது. மனிதாபிமானம்தான். ஆனால், இந்த சோவின் மகன் புரட்சித் தலைவியின் தோழி சசிகலா நடராஜன் அவர்கள் நடத்தும் மிடாஸ் மதுபான ஆலையின் இயக்குநர்களில் ஒருவர் என்று சில மாதங்களுக்கு முன் ஜூனியர் விகடன் பத்திரிகையில் செய்தி வெளியானது. அந்த கம்பெனி நிர்வாகிகளில் சோவின் மகன் பெயர் உள்ளதை அந்த கம்பெனியின் சான்றிதழோடு போட்டோ காப்பியை வெளியிட்டார்கள். அந்த பத்திரிகைக்கு சோ மறுப்பு தெரிவிக்கவில்லை. துக்ளக் பத்திரிகையிலும் மறுத்து எழுதவில்லை.

புரட்சித் தலைவர் ஆட்சியில் எரிசாராய ஊழல் நடந்ததாக சோ துள்ளிக் குதித்தார். பின்னர், விசாரணை கமிஷனில் ஊழல் எதுவும் நடக்கவில்லை என்று தீர்ப்பு வெளியானது. அந்த சமயத்தில் சோவின் தந்தை எரிசாராய ஊழலில் சம்பந்தப்பட்டிருக்கிறார் என்று புரட்சித் தலைவர் குற்றம் சாட்டினார். அதையும் இப்போது மிடாஸ் மதுபான ஆலையில் சோவின் மகன் ஒரு நிர்வாகியாக இருப்பதையும் நினைத்துப் பாருங்கள். அதற்காக மிடாஸ் மதுபான ஆலையில் ஊழல் என்று நான் சொல்லவில்லை. முறைப்படி அனுமதியோடு நடத்துகிறார்கள். ஆனால், சாராய ஆலை என்றாலே சோ குடும்பத்துக்கு தீட்டு என்று அர்த்தமில்லை, அதிலும் 1996-ம் ஆண்டு புரட்சித் தலைவி ஊழல் செய்கிறார் என்று திமுகவை ஆதரித்தவர் இப்போது தன் மகன் அவர்கள் நிறுவனத்தில் பங்கேற்றதை தவறாக நினைக்கவில்லை என்பதைப் பாருங்கள்.

ஆனால் ஒன்று, புரட்சித் தலைவரின் வள்ளல்தன்மையை சோ எப்போதும் பாராட்டி வந்திருக்கிறார். 6-7-2016 தேதியிட்ட துக்ளக் பத்திரிகையில் புரட்சித் தலைவரின் தர்ம சிந்தனை வேறு எந்த நடிகருக்கும் இல்லை என்று வாசகர்களின் கேள்விக்கு தானே பதில் அளிக்கும் கேள்வி பதில் பகுதியில் சோ பாராட்டியுள்ளார். அதை இங்கே தருகிறேன்.


http://i66.tinypic.com/juedrs.jpg

இப்போதும் இரா. செழியன் பேட்டி மூலம் புரட்சித் தலைவருக்கு ஆதரவான கருத்துக்களை தனது பத்திரிகையில் சோ வெளியிடுகிறார்.

ஆக இதிலிருந்து ஒன்று புரியுது. புரட்சித் தலைவரை ஒரு காலத்தில் தூற்றியவர்கள் இப்போது அவரது பெருமையை உணர்ந்து வாழ்த்துகிறார்கள். இந்த பெருமை எல்லாருக்கும் கிடைக்காது.

தர்மம் தலைகாக்கும் படத்தில் தர்மம் தலைகாக்கும்... என்ற பாடலில் ‘மலைபோலே வரும் சோதனை யாவும் பனி போல நீங்கிவிடும். நம்மை வாழவிடாதவர் வந்து நம் வாசலில் வணங்கிட வைத்து விடும்’ என்று புரட்சித் தலைவர் பாடுவார்.

அதுபோல புரட்சித் தலைவரை நல்லபடி வாழவிடாமல் செய்யும் முயற்சியில் (அப்போதே அதிலும் இவர்கள் தோல்விதான் கண்டார்கள்) இறங்கியவர்கள் இப்போது அவர் வாசலில் வணங்கி நிற்கிறார்கள். அதனால்தான் புரட்சித் தலைவர் சாதாரண மனிதர் இல்லை. மனித உருவத்தில் வந்த தெய்வமாக விளங்குகிறார்.

மனித வடிவில் வந்து வாழ்ந்து காட்டிய தெய்வம் புரட்சித் தலைவர், எதிரிகள் உட்பட எல்லாருக்கும் அருள் தருவார்.

http://i68.tinypic.com/2vta53n.jpg

மனிதக் கடவுள் புரட்சித் தலைவரை ஒரு காலத்தில் தூற்றியவர்கள் இப்போது போற்றுவதை ஆதாரங்களுடன் தோலுரித்துக் காட்டி புரட்சித் தலைவரின் பெருமையை பதிவிட்ட நண்பர் (மதுரையை மீட்ட) சுந்தர பாண்டியன் அவர்களுக்கு நன்றி.

ifucaurun
24th October 2016, 12:46 PM
http://i63.tinypic.com/10xbvw8.jpg

பிறந்தநாள் கொண்டாடும் திருவாளர் எஸ்.வி. அவர்களுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

oygateedat
24th October 2016, 02:09 PM
இன்று பிறந்தநாள் கொண்டாடும் திரு எஸ்.வினோத் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் நமது திரியின் அனைத்து பதிவாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்.

எஸ் ரவிச்சந்திரன்
திருப்பூர்

oygateedat
24th October 2016, 09:19 PM
மக்கள் திலகம்

கண்டவரைக் கட்டிபோடும் வசீகரத்திற்கு சொந்தக்காரர்

பூக்களை ஏந்திப் போகும் புன்னகைக்கு சொந்தக்காரர்

கேளாமல் அள்ளித்தரும் பொற்கரங்களுக்கு சொந்தக்காரர்

மக்கள் மனங்களை கட்டி ஆளும் மகுடத்திற்கு சொந்தக்காரர்

என்றும் மாறாதிருக்கும் மங்காப் புகழுக்கு சொந்தக்காரர்

அன்றும் இன்றும் என்றுமே மக்கள் திலகம்

WhatsApp message

okiiiqugiqkov
25th October 2016, 12:24 AM
மலைக்கள்ளன் படத்தில் புரட்சித் தலைவரின் அண்ணார் மறைதிரு சக்ரபாணி அய்யா அவர்கள் போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்துள்ளார். ஒரு காட்சியில் சக்ரபாணி அய்யா அவர்கள் பேசும் வசனம்...

‘பணத்தை கொள்ளையடிக்கும் திருடனை பார்த்திருக்கிறேன். மனத்தை கொள்ளையடிக்கும் திருடனை இப்போதுதான் பார்க்கிறேன்’..... என்று சொல்லுவார்.

இந்த வசனத்தை மறுபடி ஒருதடவை படித்துவிட்டு இந்த புகைப்படத்தில் அழகுத் தலைவரின் தோற்றத்தைப் பாருங்கள்.



http://i65.tinypic.com/w70swi.jpg

நம்மை அறியாமல் நமது மனம் சொல்லும் ......

உண்மை... உண்மை.. மக்கள் மனங்களை மக்கள் திலகம் கொள்ளையடிப்பது சத்தியமான உண்மை.

okiiiqugiqkov
25th October 2016, 12:40 AM
விஜயபாரதம் தேசிய வார இதழ் -14/10/2016
http://i63.tinypic.com/2lozgn.jpg
http://i63.tinypic.com/2uiiqz7.jpg
http://i66.tinypic.com/ou3xcn.jpg

இந்து மதத்தை எதிர்க்கும் திராவிடர் கழகமும் தனது உண்மை மாதம் இருமுறை இதழ் மூலம் வள்ளல் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா என்று சிறப்பிதழ் வெளியிடுகிறது.

இந்து மதத்துக்கு ஆதரவாக செயல்படும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் விஜயபாரதம் பத்திரிகையும் புரட்சித் தலைவரை சிறப்பித்து அட்டைப் படமும் கட்டுரைகளும் வெளியிடுகிறது.

எதிரும் புதிருமாக இருப்பவர்களைக் கூட ஒன்றாக இணைக்கும் சக்தி, எல்லா தரப்பினரும் வேறுபாடு இல்லாமல் ஏற்றுக் கொள்ளும் மகத்தான சக்தி புரட்சித் தலைவர் என்னும் மகா சக்தி.

கருணாநிதி, வீரமணி, சோ, ஆர்.எஸ்எஸ், கம்யூனிஸ்ட், காங்கிரஸ் இப்படி எல்லா கட்சிகளும் ஏற்றுக் கொள்ளும் பெருமை பெற்றவர் பொன்மனம் கொண்ட புரட்சித் தலைவர்.

தேன் சேகரிப்பது போல புரட்சித்தலைவர் பற்றிய தேனான செய்திகளை தேடித்தேடி பதிவு செய்யும் லோகநாதன் அவர்களுக்கு நன்றி.

okiiiqugiqkov
25th October 2016, 12:46 AM
http://i65.tinypic.com/35na4hs.jpg

கருணாநிதி, வீரமணி சோ போல ஒரு காலத்திலே புரட்சித் தலைவரை தூற்றிவர்கள் இப்போது போற்றுவது பற்றிய எனது பதிவுக்கு பாராட்டு தெரிவித்த திரு. செள. செல்வகுமார் அய்யா அவர்களுக்கு நன்றி.

okiiiqugiqkov
25th October 2016, 12:50 AM
மக்கள் திலகம்

கண்டவரைக் கட்டிபோடும் வசீகரத்திற்கு சொந்தக்காரர்

பூக்களை ஏந்திப் போகும் புன்னகைக்கு சொந்தக்காரர்

கேளாமல் அள்ளித்தரும் பொற்கரங்களுக்கு சொந்தக்காரர்

மக்கள் மனங்களை கட்டி ஆளும் மகுடத்திற்கு சொந்தக்காரர்

என்றும் மாறாதிருக்கும் மங்காப் புகழுக்கு சொந்தக்காரர்

அன்றும் இன்றும் என்றுமே மக்கள் திலகம்

WhatsApp message


அருமை.

நமக்கு புரட்சித் தலைவர் சொந்தக்காரர். அவரது சொந்தத்தாலே நாம் எல்லாம் சொந்தக்காரர்கள்.

Richardsof
25th October 2016, 05:34 PM
என்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு அன்பு வாழ்த்துக்களை மையம் திரியில் பதிவிட்ட இனிய நண்பர்கள் திரு லோகநாதன் , திரு செல்வகுமார் , திரு ரவிச்சந்திரன், திரு சுந்தர பாண்டியன் , திரு மகாலிங்கம் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறேன் .

Richardsof
25th October 2016, 06:02 PM
தென்னிந்திய திரை உலகம் கண்ட மாபெரும் வெற்றியாளர் மக்கள் திலகம் எம்ஜிஆர் .


Malaikallan 1954

RANDOR GUY




M. G. Ramachandran, P. Bhanumathi, M. G. Chakrapani, T. S. Durairaj, Sriram, D. Balasubramaniam, P. S. Gnanam, E. R. Sahadevan and Sai-Subbulakshmi (dance)

runaway hit Malaikallan


The crowning glory of the Coimbatore movie mogul S. M. Sriramulu Naidu's career was Malaikallan (1954). The film established M. G. Ramachandran as a box office hero.

மலைக்கள்ளன்
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் சிறந்த நடிப்பில் மாபெரும் வெற்றி கண்ட படம் . மக்கள் திலகத்திற்கு கிடைத்த திரை உலக பட்டம் '' திரை உலக வசூல் சக்கரவர்த்தி ''.

1956

அலிபாபாவும் 40 திருடர்களும் - முதல் வண்ணப்படம் .

1956

மதுரைவீரன்

தென்னிந்திய திரை உலக வரலாற்றில் அதிக அரங்குகளில் 100 நாட்கள் ஓடி , மதுரை மாநகரில் வெள்ளிவிழா கண்ட காவியம் .

1956
தாய்க்கு பின் தாரம்

மக்கள் திலகத்தின் சமூகப்படம் . மக்கள் திலகம் எம்ஜிஆர் - தேவர் கூட்டணியின் முதல் வெற்றிப்படம் .

1958

நாடோடி மன்னன்

தன்னுடைய எதிர்காலத்தை முன் கூட்டியே அறிவித்த மக்கள் திலகம் எம்ஜிஆரின் பிரமாண்ட படைப்பு .
மதுரை மண்ணில் வெற்றி விழா - சரித்திரம் படைத்த விழா .

1947ல் ராஜகுமாரி யில் கதாநாயகனாக நடித்து 1958ல் நாடோடி மன்னன் படம் வரை 12 ஆண்டுகளில் அவருக்கு கிடைத்த மக்களின் ஆதரவு - ரசிகர்களில் பேராதரவு மிகவும் புகழ் வாய்ந்தது .

புரட்சி நடிகர் எம்ஜிஆர்
மக்கள் திலகம் எம்ஜிஆர்
திரை உலக வசூல் சக்கரவர்த்தி எம்ஜிஆர்
மூன்று பட்டங்களும் முத்தாக கிடைத்த பெருமை - நமக்கு கிடைத்த பேரின்பம் .

நாடோடி மன்னன் பிறகு .........

தொடரும் .....

Richardsof
25th October 2016, 06:34 PM
நாடோடி மன்னன் எம்ஜிஆர் விசுவரூபம் எடுத்து தமிழ் திரை உலகில் மன்னாதி மன்னன் ஆனார் ..நல்லவன் வாழ்வான் என்ற பேரறிஞரின் அன்பு தம்பியாக தமிழ் மக்களின் எங்க வீட்டு பிள்ளையாக , காவல்காரனாக , ரசிகர்களின் குடியிருந்த கோயிலாக , ஒளிவிளக்காக நம் நாடு போற்றிய தலைவனாக எங்கள் தங்கம் எம்ஜிஆர் என்று பாராட்டுகளை ஏற்று கொண்டவர் நம் மக்கள் திலகம் .

இந்திய நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னரே [1936- 1947] திரை உலகில் கால் ஊன்றியவர் .
சுதந்திரம் அடைந்த பின்னர் காங்கிரஸ் ஆட்சியில் [1947-1967] பல தொடர் வெற்றிகளை கண்டவர்
திமுக ஆட்சி காலத்தில் [1967-1972] பல காவியங்களை படைத்தவர் .
திமுக எதிர்ப்பு காலத்தில் [1972-1977] இமாலய வெற்றிகளை பாரத் எம்ஜிஆர் ரசிகர்களுக்கு பரிசளித்தவர்
1977- 1987 மூன்று முறை தொடர்ந்து 10 ஆண்டுகள் மேல் ஆட்சி செய்து 1988ல் பாரதரத்னா புகழ் பெற்றவர்
மறைந்து 29 ஆண்டுகள் ஆன பிறகும் எல்லோர் உள்ளங்களிலும் நிரந்தரமாக வாழ்ந்து கொண்டு வருகிறார் நம் மக்கள் திலகம் எம்ஜிஆர் .

fidowag
25th October 2016, 11:01 PM
விடுதலை நாளிதழ் -25/10/2016
http://i67.tinypic.com/24kwidw.jpghttp://i65.tinypic.com/2drf28i.jpg
http://i66.tinypic.com/2cgkhf9.jpg

fidowag
25th October 2016, 11:02 PM
http://i65.tinypic.com/x4lv78.jpg

fidowag
25th October 2016, 11:03 PM
http://i65.tinypic.com/2q9dvyf.jpg

fidowag
25th October 2016, 11:04 PM
http://i65.tinypic.com/2q9i9v9.jpg

fidowag
25th October 2016, 11:08 PM
விழா மேடையில் அமைக்கப்பட்ட பேனர் .
http://i68.tinypic.com/j7tb8g.jpg

fidowag
25th October 2016, 11:14 PM
http://i64.tinypic.com/2iadcae.jpg
http://i65.tinypic.com/mvjds2.jpg

fidowag
25th October 2016, 11:14 PM
http://i64.tinypic.com/2isfqs3.jpg

fidowag
25th October 2016, 11:16 PM
http://i63.tinypic.com/23r6aa9.jpg
http://i67.tinypic.com/1zmyys4.jpg

fidowag
25th October 2016, 11:18 PM
http://i65.tinypic.com/2ccv8k1.jpg

fidowag
25th October 2016, 11:19 PM
http://i66.tinypic.com/el6ywn.jpg

fidowag
25th October 2016, 11:21 PM
http://i64.tinypic.com/14udn4m.jpg

fidowag
25th October 2016, 11:22 PM
http://i67.tinypic.com/2l2ykp.jpg

fidowag
25th October 2016, 11:25 PM
http://i64.tinypic.com/2dkee80.jpg
http://i65.tinypic.com/25ixjfd.jpg
http://i64.tinypic.com/fp6ova.jpg


விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தொடரும் .......!!!!

Richardsof
26th October 2016, 06:36 PM
26.10.1963
இன்று மக்கள் திலகத்தின் ''காஞ்சித்தலைவன் '' 54 வது ஆண்டு தொடக்க தினம்

27.10.1962

மக்கள் திலகத்தின் ;;விக்கிரமாதித்தன் '' இன்று 54 ஆண்டுகள் நிறைவு தினம் .
இரண்டு படங்களும் 1962 மற்றும் 1963 தீபாவளி தினத்தில் வெளிவந்த படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது .

Richardsof
26th October 2016, 06:49 PM
The hindu tamil .

திராவிடர் கழகம் சார்பில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா: கி.வீரமணி, தா.பாண்டியன் பங்கேற்பு

திராவிடர் கழகம் சார்பில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா சென்னை பெரியார் திடலில் நேற்று நடந்தது. விழாவில் ‘இதய ஒலி’ நூலாசிரியரும், தொழிலதிபருமான டாக்டர் பழநி ஜி.பெரியசாமி கவுரவிக்கப்பட்டார். உடன் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன். படம்: ம.பிரபு
திராவிடர் கழகம் சார்பில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா சென்னை பெரியார் திடலில் நேற்று நடந்தது. விழாவில் ‘இதய ஒலி’ நூலாசிரியரும், தொழிலதிபருமான டாக்டர் பழநி ஜி.பெரியசாமி கவுரவிக்கப்பட்டார். உடன் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன். படம்: ம.பிரபு
திராவிடர் கழகம் சார்பில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா சென்னை வேப்பேரி பெரியார் திடலில் நேற்று நடந்தது. ‘தந்தை பெரியாரும், எம்ஜிஆரும்’ என்ற நூலை வெளியிட்டு தி.க. தலைவர் கி.வீரமணி பேசியதாவது:

எம்ஜிஆருக்கு திராவிடர் கழகம் நூற்றாண்டு விழா நடத்துவதா என பலரும் ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்புகின்றனர். இதில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை. திராவிடர் கழகம் என்ற வேரில் இருந்து கிளர்ந்தெழுந்து ஆலமரமாக வளர்ந்தவர் எம்ஜிஆர். பெரியார் என்ற பள்ளியில் படித்து தேர்ந்தவர்.

இதே பெரியார் திடலில் பெரி யார் விழாவில் பேசிய எம்ஜிஆர் தனது வளர்ச்சியில் பெரியாரின் பங்களிப்பை விவரித்தார். கலை வாணர் என்.எஸ்.கிருஷ்ணன், பெரியாரின் குடியரசு இதழை படிக்கச் சொன்னதையும், அது தன் வாழ்வில் ஏற்படுத்திய மாற்றத்தையும் பெருமையாகச் சொன்னார். அதனால் அந்த உரையை மீண்டும் நூலாக வெளியிட்டுள்ளோம்.

சமூக நீதியைக் காப்பாற்றியவர் எம்ஜிஆர். அவரது ஆட்சியில் இடஒதுக்கீடு பெற ரூ.9 ஆயிரம் வருமான உச்சவரம்பு கொண்டு வரப்பட்டது. இதை எதிர்த்து திராவிடர் கழகம் போராடியது. எங்கள் கோரிக்கையை ஏற்று, அதை ரத்து செய்ததுடன், 31 சதவீதமாக இருந்த இடஒதுக்கீட்டை 50 சதவீதமாக உயர்த்தினார். இது தற்போது 69 சதவீதமாக உள்ளது. இதற்கு சட்டப் பாதுகாப்பு வழங்கியவர் முதல்வர் ஜெயலலிதா. இதற்காக எம்ஜிஆர், ஜெயலலிதா இருவருக்கும் பாராட்டு விழா நடத்தினோம். சமூக நீதி காத்த வீராங்கனை என ஜெயலலிதாவுக்கு பட்டம் வழங்கினோம்.

ஆனால், இப்படிப்பட்ட பகுத்தறிவாளர் எம்ஜிஆரை இந்து என்றும், இந்துத்துவ கொள்கைகளை பின்பற்றியவர், பரப்பியவர் என ஆர்எஸ்எஸ் பத்திரிகை எழுதியுள்ளது.

திருவள்ளுவர், ராஜேந்திர சோழன் மூலம் இங்கே வளர நினைத்து தோல்வி அடைந்தவர்கள் எம்ஜிஆர் மூலம் வளர நினைக்கிறார்கள். எம்ஜிஆரை அபகரிக்கப் பார்க்கிறார்கள். இதை முறியடிப்பதற்காகவே திராவிடர் கழகம் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகிறது.இவ்வாறு கி.வீரமணி கூறினார்.

இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன், அமெரிக்காவில் எம்ஜிஆர் சிகிச்சை பெற உதவிய தொழிலதிபர் பழநி ஜி.பெரியசாமி, திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி பூங்குன்றன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Richardsof
26th October 2016, 06:53 PM
முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் எச்.வி.ஹண்டேவின் நினைவுகள்

தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் 1984-ம் ஆண்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிறகு அவருக்கு அமெரிக்காவின் ப்ரூக்ளி னில் உள்ள டவுன் ஸ்டேட் மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை செய்தவர் அன்றைய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் எச்.வி.ஹண்டே. 32 ஆண்டுகளுக்கு முன்பு எம்.ஜி.ஆருக்கு நடந்தது என்ன என்பது குறித்து ‘தி இந்து’விடம் அவர் பகிர்ந்துகொண்ட நினைவுகள்:

1984 அக்டோபர் 5-ம் தேதி நள்ளிரவில் எம்.ஜி.ஆருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அவரது மனைவி ஜானகி, பாதுகாவலர் ஆறுமுகம் ஆகியோர் அவரை அப்போலோ மருத்துவமனையில் சேர்த்தனர்.

அக்டோபர் 6-ம் தேதி நான், நாவலர் நெடுஞ்செழியன் உள்ளிட்ட சில அமைச் சர்கள் மருத்துவமனையில் எம்.ஜி.ஆரைப் பார்த்தோம். எங்களிடம் சகஜமாகப் பேசி னார். அப்போது சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடந்து வந்தது. சட்டப்பேரவையில் என்ன பேச வேண்டும் என்பது பற்றி எங்களுக்கு ஆலோசனைகளை வழங்கி னார். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் 13-ம் தேதி நள்ளிரவில் பக்கவாதம் ஏற்பட்டு அவர் நினைவிழந்தார். எம்.ஜி.ஆரின் உதவியாளர் மூர்த்தி எனக்கு தகவல் தெரிவிக்க, நள்ளிரவில் மருத்துவமனைக்கு விரைந்தேன்.

நரம்பியல் மருத்துவ நிபுணர் டாக்டர் ஜெகந்நாதனை வரவழைத்தேன். ஸ்கேன் எடுத்துப் பார்த்ததில் மூளையில் ரத்தம் உறைந்திருப்பது கண்டறியப்பட்டது. இதில் உள்ள ஆபத்தை உணர்ந்து அமெரிக்காவில் இருந்து மருத்துவ நிபுணர்களை வரவழைத்து சிகிச்சை அளிக்க முடிவு செய்தோம்.

மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டபோது எம்.ஜி.ஆருக்கு ரத்தத்தில் யூரியாவின் அளவு 88 மி.கி. ஆகவும், கிரியாட்டின் 8.2 மி.கி. ஆகவும் இருந்தது. இதனால் அவருக்கு ‘பெரிடோனியல் டயாலிசிஸ்’ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதில் ஏற்பட்ட ரத்த இழப்பால் பக்கவாதம் ஏற்பட்டிருக்கலாம் என்ற கருத்தும் மருத்துவர்களிடம் ஏற்பட்டது. அதனால் பெரிடோனியல் டயாலிசிஸ் செய்வது நிறுத்தப்பட்டது.

தொடர்ந்து எம்.ஜி.ஆருக்கு சிகிச்சை அளிக்க அமெரிக்காவில் இருந்து சிறுநீரக சிகிச்சை நிபுணர்கள் டாக்டர் எலய் ப்ரீட்மேன், டாக்டர் கிறிஸ்டோபர் பிளாக், டயாலிசிஸ் நிபுணர் டாக்டர் பாத ராவ், டாக்டர் ஜான் ஸ்டிரிலிங்மேயர் ஆகியோரை வரவழைத்தோம். இவர்களை அழைத்துவர தொழிலதிபர் பழனி ஜி.பெரியசாமி உதவி செய்தார். இவர்களை விமானத்தில் அழைத்துவர பிரதமர் இந்திரா காந்தி தேவையான உதவிகளை செய்து வந்தார். அமெரிக்க மருத்துவ நிபுணர்கள் புதிய தொழில்நுட்பத்தில் எம்.ஜி.ஆருக்கு ஹீமோ டயாலிசிஸ் சிகிச்சை அளித்தனர்.

17-ம் தேதி பிரதமர் இந்திரா காந்தி எம்.ஜி.ஆரை நேரில் பார்த்து நலம் விசா ரித்தார். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட் டும் எம்.ஜி.ஆரின் உடல்நிலையில் முன் னேற்றம் ஏற்படாததால் எங்களுக்கு அச்சம் ஏற்பட்டது. எனவே ஜப்பானைச் சேர்ந்த நரம்பியல் மருத்துவ நிபுணர் டாக்டர் கானுவை வரவழைத்தோம்.

அமெரிக்காவில் இருந்த அவரை சிங்கப்பூர் வழியாக சிறப்பு விமானத்தை ஏற்பாடு செய்து சென்னைக்கு வரவழைத்தோம். இதற்கு இந்திரா காந்தியின் உத்தரவின்பேரில் அவரது தனிச்செயலாளர் பி.சி.அலெக்சாண்டர் உதவிகளை செய்தார். கிளிசரால் என்ற மருந்தை ஊசி மூலம் செலுத்தும் தொழில்நுட்பம் டாக்டர் கானுவிடம் இருந்தது. வரும்போதே 10 டியூப் கிளிசராலை அவர் கொண்டுவந்தார். அதன் மூலம் எம்.ஜி.ஆருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டது.

அதன்பிறகு மேல் சிகிச்சைக்காக நவம்பர் 5-ம் தேதி அமெரிக்காவின் ப்ரூக்ளின் பகுதியில் உள்ள டவுன் ஸ்டேட் மருத்துவ மையத்துக்கு சிறப்பு விமானத்தில் எம்.ஜி.ஆர். அழைத்துச் செல்லப்பட்டார். நானும் உடன் சென்றேன். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் பக்கவாதம் குணமானது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு எம்.ஜி.ஆர். முழுமையாக குணமடைந்தார். 1985 பிப்ரவரி 4-ம் தேதி அவர் சென்னை திரும்பினார்.

இவ்வாறு டாக்டர் எச்.வி.ஹண்டே கூறினார்.
Courtesy - the hindu tamil

Richardsof
26th October 2016, 07:13 PM
ஒரே ஒரு எம்.ஜி.ஆர். – 2
-துரை.கருணா

திமுகவின் வசீகர சக்தியாகவும், அண்ணாவின் இதயக்கனியாகவும் எம்.ஜி.ஆர். தனிப்பெரும் செல்வாக்குடன் திகழ்ந்த அதே 1963-ஆம் ஆண்டு திரையுலக வரலாற்றிலும் எம்.ஜி.ஆருக்கு மிக முக்கிய ஆண்டாகத் திகழ்ந்தது.

அந்த ஒரே ஆண்டில் எம்.ஜி.ஆர். நடித்து வெளிவந்த ’பணத்தோட்டம், கொடுத்து வைத்தவள், தர்மம் தலைகாக்கும், கலையரசி, பெரிய இடத்துப் பெண், ஆனந்த ஜோதி, நீதிக்குப்பின் பாசம், காஞ்சித்தலைவன், பரிசு’ ஆகிய ஒன்பது படங்களும் வெற்றிப் படங்களாக அமைந்தன.

தமிழ்த் திரையுலக வரலாற்றில் இப்படி எம்.ஜி.ஆர். சாதித்த சாதனைகள் பலப்பல உண்டு.

இன்று ஒரு தமிழ்த்திரைப்படம் வெளியாகி மகத்தான 10-ஆவது நாள் என சுவரொட்டி ஒட்டும் நிலை உள்ளது. அடுத்த சுவரொட்டி ஒட்டுவதற்கு முன் அந்தப் படம் தியேட்டரை விட்டே சென்று விடும் அவல நிலைமையையும் காண்கிறோம். அத்திப்பூத்தாற்போல, ஏதோ ஒரு படம் வெற்றிப்படமாக அமைந்து விடுகிறது.

ஆனால், எம்.ஜி.ஆரின் பல படங்கள் பல்வேறு ஊர்களில் நூறு நாட்களை கடந்தும், ஒரு சில படங்கள் வெள்ளிவிழா, 175 நாட்கள் தாண்டியும் ஓடி சாதனை படைத்துள்ளன.

Richardsof
26th October 2016, 07:16 PM
இன்றைக்கும் எம்.ஜி.ஆர். என்றால் ஒரு மாஸ் தான். அவர் பெயர் சொல்லியே ஆட்சி கட்டிலில் இன்றும் அமர முடிகிறது. சினிமாவில், சின்ன வேடங்களில் ஆரம்பித்து பெரிய போராட்டத்திற்குப் பின் சினிமாவின் அசைக்கமுடியாத சக்தியாக உயர்ந்து, அரசியலி வளர்ந்து முதலமைச்சர் ஆனவர் . இவர் சினிமாவில் இருக்கும்போது சரி,முழுநேர அரசியல்வாதியான பின்னும் இவரை புகழ்ந்து, பாடல்கள் எழுதப்பட்டன.
Courtesy - net

Richardsof
26th October 2016, 07:40 PM
‘ராமன் தேடிய சீதை’-(1972)




‘மாட்டுக்கார வேலன்’ வெள்ளி விழா சித்திரத்தை தயாரித்த மதுரை ஜெயந்தி பிலிம்ஸ் நிறுவனம், அந்த படத்தின் வெற்றி ஜோடியான எம்ஜிஆர், ஜெயலலிதாவை வைத்து தயாரித்த படம் ‘ராமன் தேடிய சீதை’. மிகப் பெரும் பணக்காரர் ராமு (எம்ஜிஆர்) தனக்கு மனைவியாக வரப் போகும் பெண் ஆறு சிறந்த குணங்களை கொண்டவளாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் பெண் தேடுகிறார்.
.
சோப்பு, பவுடர் போன்ற பொருட்களை வீடு வீடாக சென்று விற்கும் அழகான பெண்ணான சீதாவை (ஜெயலலிதா) பார்த்த ராமு, அவரது அடக்கம் மற்றும் நல்ல குணங்களை அறிந்து அவரையே மணக்க தீர்மானிக்கிறார். ஆனால் இடையில் விதி விளையாட அந்த சீதா காணாமல் போகிறார். அவரை தேடும் ராமுவை ஏமாற்ற அவரது உறவினர்கள்அதே தோற்றத்தில் பாம்பாட்டி குடும்பத்தை சேர்ந்த ஒரு பெண்ணை நடிக்க வைக்க அதை தொடர்ந்து ஏற்படும் பிரச்சனைகளை ராமு சமாளித்து எப்படி சீதாவை கண்டுபிடிக்கிறார் என்பதே படத்தின் கதையாகும்.

எம்ஜிஆருக்கு அந்த படத்தில் மாறுதலான கதாபாத்திரம் வாய்த்தது. ஏதாவது ஒரு பிரச்சனையிலோ, போராட்டத்திலோ ஈடுபட்டு படம் முழுவதும் சிரிஸாக இல்லாமல் உற்சாகத்துடன் நடித்திருக்கிறார். ஆரம்பம் முதல் இறுதி வரை அழகிய தோற்றத்தில் உற்சாகமாகவும், உல்லாசமாகவும் நடித்திருந்த எம்ஜிஆரின் நடிப்பு அவரது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

சீதாவாகவும், பாம்பாட்டி பெண்ணாகவும் நடிக்கும் ஜெயலலிதா விதவிதமான வண்ண வண்ண உடைகளில் தோன்றி ரசிகர்களை கவர்ந்தார். படத்தில் அவர் பாம்பாட்டி நடனம் முதல் கிளப் டான்ஸ் வரை பல நடனங்களை ஆடினார். இந்தப் படத்தில் ஜெயலலிதா பயன் படுத்திய ஆடை அலங்காரங்கள் பெரும் வரவேற்பை பெற்றன.


எம்ஜிஆர்-ஜெயலலிதாவுடன், நம்பியார், மனோகர், அசோகன், வி.கே.ராமசாமி, ராமதாஸ், கண்ணன், வி.எஸ்.ராகவன், வி.கோபால கிருஷ்ணன், மனோரமா உட்பட ஏராளமானோர் நடித்திருந்தனர். வாலி உள்ளிட்ட கவிஞர்களின் அருமையான பாடல்களுக்கு மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் சிறப்பான இசை அமைத்திருந்தார். எம்ஜிஆர் படத்தில் பாடல்கள் சூப்பர்ஹிட் ஆவதற்கு சொல்ல வேண்டியதில்லை. இந்தப் படத்திலும் பாடல்கள் அருமையாக அமைந்திருந்தன.

‘திருவளர்ச் செல்வியோ, நான் தேடிய தலைவியோ’

‘நல்லது கண்ணே கனவு கனிந்தது
நன்றி உனக்கு
உறவில் எழுந்தது அன்பு விளக்கு
எனது மடியில் வா சீதா சீதா’

‘என் உள்ளம் உந்தன் ஆராதனை
என் கண்ணில் வைத்தேன்
அன்பால் உன்னை’

‘பாடாதே பாடாதே நிப்பாட்டு,
உன் பாட்டுக்கு
பாடுவேன் எதிர்பாட்டு’

ஆகியவை அதில் ஒரு சில பாடல்களாகும்.
எம்.ஜி.ஆரின் ஆஸ்தான இயக்குனர் ப.நீலகண்டன் படத்தை இயக்கி இருந்தார். பிரம்மாண்டமான தயாரிப்பான இந்த படம், அதன் தயாரிப்பாளர்களின் முந்தைய படமான ‘மாட்டுக்கார வேலன்’ அளவுக்கு வெற்றிகரமாக ஓட வில்லை என்றாலும், தயாரிப்பாளர் களின் கையை கடிக்காமல் ஓரளவுக்கு வெற்றி பெற்றது.
courtesy - malaisudar

Richardsof
26th October 2016, 07:43 PM
"இதய வீணை' - 1972


பிரபல எழுத்தாளர் மணியனும், வித்வான் வே.லட்சுமணனும் இணைந்து உதயம் புரொடக்ஷன்ஸ் என்னும் பட நிறுவனத்தை நிறுவி, "இதய வீணை' என்னும் படத்தை தயாரித்தார்கள். படத்தின் கதாநாயகனாக மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்தார். மணியன் ஆனந்த விகடனில் எழுதி ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்ற "இதய வீணை' எனும் நாவலை எம்ஜிஆருக்காக சற்றே மாற்றம் செய்து அதே பெயரில் இந்த படத்தை தயாரித்தனர்.
.
முதுபெரும் இயக்குனர்கள் கிருஷ்ணன் பஞ்சு படத்தை இயக்கினார்கள். தவறாக புரிந்து கொள்ளப்பட்டு தந்தையால் வீட்டை விட்டு சிறு வயதில் துரத்தப்பட்ட சிறுவன் காஷ்மீர் சென்று வழிகாட்டியாக பணிபுரிகிறான்.

வாலிபனான பிறகு தமிழ்நாட்டில் இருந்து சுற்றுலா சென்ற மகளிர் கல்லூரி மாணவிகள், அந்த இளைஞனை கண்டு அவன் தமிழன் என தெரிந்து நட்பு பாராட்டு கின்றனர். அதில் ஒருத்தி இளைஞனை விரும்புகிறாள். அவளது தோழி அவனது சகோதரி என்பது பின்னர் தெரிகிறது.

குடும்ப நிலைமையை அறிந்த இளைஞன் மீண்டும் ஊருக்கு திரும்பி, குடும்பத்திற்கு எதிரான சதிகாரர்களை முறியடிப்பதுதான் கதை. காஷ்மீர் வழிகாட்டியாக (கைடு) எம்ஜிஆர் தோன்றும் துவக்கக் காட்சி ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றது.
எம்ஜிஆருக்கு ஜோடியாக மஞ்சுளா, தங்கையாக லட்சுமி, அவரது கணவராக சிவக்குமார், எம்ஜிஆரின் தந்தையாக எம்ஜி சக்கரபாணி மற்றும் தேங்காய் சீனிவாசன், நம்பியார், மனோகர், ஐசரிவேலன் உட்பட ஏராளமானோர் நடித்திருந்தனர்.

காஷ்மீரில் எழிலையெல்லாம் திரட்டி இதய வீணையை இனிக்கும் வீணையாக படமாக்கி இருந்தனர். காஷ்மீர் பியூட்டிபுல் காஷ்மீர், காஷ்மீர் ஒன்டர்புல் காஷ்மீர் என எம்ஜிஆர் ஆடிப்பாடும் காட்சி கண்ணுக்கும், காதுக்கும் இனிமையாக படமாக்கப்பட்டிருந்தது. அதே போல எம்ஜிஆரும், மஞ்சுளாவும் பாடும் டுயட் பாடல்களான

"பொன்னந்தி மாலை பொழுது
பொங்கட்டும் இன்ப நினைவு
அன்னத்தின் தோகை என்ன மேனியோ
அள்ளிக் கொள் என்று சொல்லும் பாவையோ
கொஞ்சி சிரித்தாள் என் நெஞ்சை பறித்தாள்'
"ஆனந்தம் இன்று ஆரம்பம் மெல்ல சிரித்தாளென்ன இதழ் விரித்தாளென்ன'

என்ற அழகு தமிழ் பாடல்களும் காஷ்மீரின் இயற்கை காட்சிகளை ரசிகர்களுக்கு அள்ளி வழங்கும் பாடலாக அமைந்தது.
மேலும் "திருநிறைச் செல்வி, மங்கையர்க்கரசி திருமணம் கொண்டாள் இனிதாக' என்ற பாடலும் சூப்பர்ஹிட்டானது.
இந்த படத்தை அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதி துவக்கி வைத்தார். ஆனால் படம் வெளிவரும் போது எம்ஜிஆர் திமுகவிலிருந்து விலக்கப்பட்டி ருந்தார். அவர் அதிமுகவை ஆரம்பித்த பின் வெளிவந்த முதல் படம் என்பதால் ரசிகர்களின் பெரும் வரவேற்பை இந்த படம் பெற்றது. எனினும் படத்தில் அரசியல் அதிகம் இருக்காது. சில வசனங்களில் அது வெளிப்பட்டது.

நீங்களாக வெளியேற்றும் முன்பு நானாக சென்று விடுவதுதான் நல்லது என்று எம்ஜிஆர் கூறுவது போன்ற சில மணியனின் உரையாடல்கள் அரசியலை பிரதிபலித்தது. எனினும் இந்த படத்தில் எம்ஜிஆர் பாடும் "ஒரு வாலும் இல்ல, நாலு காலும் இல்ல சில மிருகம் இருக்குது ஊருக்குள்ள' என்ற பாடலில் அப்போதைய அரசியல் நிலை வெளிப்பட்டது.

கவிஞர் வாலியின் பாடல்களுக்கு இரட்டையர்கள் சங்கர் கணேஷ் அருமையாக இசையமைத்திருந்தனர். பாடல்கள் சிறப்பாக அமைந்திருந்ததால் அனைவரின் பாராட்டையும் அவர்கள் பெற தவறவில்லை.

courtesy - malaisudar

Richardsof
26th October 2016, 07:46 PM
"நான் ஏன் பிறந்தேன்' (1972)

"நான் ஏன் பிறந்தேன்' என்ற தலைப்பில் மக்கள் திலகம் எம்ஜிஆர் ஆனந்த விகடன் இதழில் தனது சுயசரிதையை எழுதி வந்தார். இதே பெயரில் ஜி.என்.வேலுமணி, எம்ஜிஆரைக் கதாநாயகனாக வைத்து வண்ணப்படம் ஒன்றைத் தயாரித்தார். சாதாரணக் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞன், மேற்படிப்பு முடித்து ஊருக்குத் திரும்புகிறான். படிப்புக்கு வாங்கிய கடனால் குடும்பம் மோசமான நிலையில் உள்ளதைக் காண்கிறான்.
.
மனைவி, குழந்தை, சிற்றன்னை, அவளது குழந்தைகள், தங்கையின் குடும்பம் என மிகப் பெரிய குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய பெரும் பொறுப்பு அந்த இளைஞனின் தலையில் விழுகிறது. ஏதாவதொரு வேலையில் சேர வேண்டிய கட்டாயத்தில், ஒரு எஸ்டேட்டில் மேனேஜர் வேலைக்கு தான் திருமணமானவன் என்பதை மறைத்து வேலைக்குச் சேருகிறான். எஸ்டேட் முதலாளியின் மகளுக்கு கால்கள் திடீரென விளங்காமல் போய்விட அவளுக்கு மனத் தைரியத்தைக் கொடுத்து அவளது கால்கள் மீண்டும் செயல்பட வைக்கிறான்.

அந்தப் பெண்ணோ இளைஞனை விரும்புகிறாள். இதனால் ஏற்படும் குழப்பங்களை எப்படி தீர்க்கிறான் அந்த இளைஞன் என்பதே கதை. நல்ல குணங்களைக் கொண்ட இளைஞனாக எம்ஜிஆர் நடித் திருந்தார். அவரது ஜோடியாக கே.ஆர்.விஜயா, எஸ்டேட் முதலாளியின் பெண்ணாக காஞ்சனா ஆகியோர் நடித்தனர்.

மேலும் சுந்தர்ராஜன், தேங்காய் சீனிவாசன், நாகேஷ், நம்பியார், வீரராகவன், வி.கோபாலகிருஷ்ணன், எஸ்.என்.லட்சுமி, ஜி.சகுந்தலா, பேபி இந்திரா மற்றும் பலர் நடித்திருந்தனர். ஒரு குழந்தைக்கு தந்தையாக வரும் பாத்திரத்தில் எம்ஜிஆர் நீண்ட நாட்களுக்கு பிறகு நடித்தார். தனக்கு குடும்பம் இருப்பதை வெளியே சொல்ல முடியாமலும், பணக்கார பெண் தன்னை காதலிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிக்கும் போது அவர் சிறந்த நடிப்பை வெளிப் படுத்தி இருந்தார். காஞ்சனாவும் சிறப்பாக நடித்தார்.

படத்தின் சிறப்பம்சம் மிகச் சிறந்த பாடல்கள் ஆகும். வாலி, புலமைப்பித்தன் உள்ளிட்ட கவிஞர்கள் எழுதிய பாடல்களுக்கு இனிமையான இசையை சங்கர் கணேஷ் இரட்டையர்கள் வழங்கி இருந்தனர். எம்ஜிஆர் படத்திற்கு முதன் முதலாக இந்தப் படத்தில்தான் அவர்கள் இசையமைத்தனர்.

கிடைத்த வாய்ப்பை அருமையாக பயன்படுத்தி அவர்கள் இசையமைத்த கருத்தாழம் மிக்க பாடல்கள் வருமாறு:
"நான் ஏன் பிறந்தேன்;
நாட்டுக்கு நலமென புரிந்தேன் என்று நாளும்,
பொழுதும் வாழும் வரையில் நினைத்திடு என் தோழா,
நினைத்து செயல்படு என் தோழா, உடனே செயல்படு என் தோழா'

"தம்பிக்கு ஒரு பாட்டு
அன்பு தங்கைக்கு ஒரு பாட்டு
வாழ்வில் நம்பிக்கை வளர்வதற்கு
தினமும் நான் சொல்லும் கதை பாட்டு'

"நான் பாடும் பாடல் நலமாக வேண்டும்
இசை வெள்ளம் நதியாக ஓடும்
அதில் இளநெஞ்சம் படகாக ஆடும்'

"உனது விழியில் எனது பார்வை
உலகை காண்பது
என் இதயம் எழுதும் உணர்வில் எந்தன் கவிதை வாழ்வது'

"என்னம்மா சின்னப் பொண்ணு
என்னவோ தேடும் கண்ணு
நானும் உந்தன் ஜோடி அல்லவோ'

"தலைவாழை இலை போட்டு
விருந்து வைத்தேன்
என் தலைவா உன் வருகைக்கு
தவமிருந்தேன்'

இந்த பாடல்கள் அனைத்தும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் அருமையான இசையை கொண்டவை என்றால் அது மிகையாகாது. இந்தப் பாடல்களை டி.எம்.சௌந்தர் ராஜன், சுசீலா ஆகியோர் அனுபவித்து பாடி அசத்தியிருப்பார்கள்.
இந்த பாடல்களுடன் பாரதிதாசனின்,

"சித்திரச் சோலைகளே உம்மை நன்கு திருத்த இப்பாரினிலே இங்கு எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ உங்கள் வேரினிலே ' என்ற பாடலையும் டி.எம்.சௌந்தர் ராஜனின் குரலில் மிக சரியான இடத்தில் பயன்படுத்தி இருப்பார்கள்.
எம்.கிருஷ்ணன் இயக்கிய இந்தப் படம் குடும்பத்தினர் அனைவரும் காணும் வகையில் படமாக்கப் பட்டிருந்தது.

எனினும் திருமணம் ஆகாமல் காதலியுடன் டுயட் பாடும் காட்சிகளிலேயே நடித்து வந்த எம்ஜிஆர் இந்த படத்தில் வித்தியாச மான வேடம் படத்தை பார்த்த தாய்மார்கள் ஒரு நல்ல படத்தை பார்த்த திருப்தியுடன் சென்றதை திரையரங்குகளில் காண முடிந்தது.
courtesy - malaisudar

Richardsof
26th October 2016, 07:47 PM
"நல்ல நேரம்' (1972)


தமிழில் பல வெற்றிப் படங்களை தயாரித்த சாண்டோ சின்னப்பா தேவர், இந்தியில் திரைப்படம் தயாரிக்க விரும்பினார். தெற்கிலிருந்து வடக்கே சென்று பல வெற்றிப் படங்களை ஜெமினி, ஏ.வி.எம்.போன்ற நிறுவனங்கள் தயாரித்தது போல, தாமும் இந்திப் படத்தை தயாரிக்க வேண்டுமென்ற ஆசை நீண்ட காலமாக அவருக்கு இருந்து வந்தது.பா.காசி விஸ்வநாதன்

.
இதற்காக அவர் தேர்ந்தெடுத்த கதை ஒரு தோல்வி படத்தின் கதையாகும். 1967 ஆம் ஆண்டு மேஜர் சுந்தரராஜனை கதாநாயகனாக வைத்து "தெய்வச் செயல்' என்ற படத்தை தேவர் தயாரித்தார். அந்தப் படம் சரியாக ஓடாமல் தோல்வி அடைந்தது.

அந்தப் படத்தின் கதையை தான் தயாரிக்கவிருந்த இந்திப் படத்திற்கு அவர் தேர்வு செய்தார். அந்த கதையில் சில மாற்றங்களை செய்து "ஹாத்தி மேரா சாத்தி' என்ற படத்தை இந்தியில் தேவர் தயாரித்தார். அப்போதைய இந்தி சூப்பர் ஸ்டாரான ராஜேஷ் கன்னா இந்த படத்தில் நடித்தார். படம் வெள்ளி விழா கண்டு சக்கைப் போடு போட்டது. படத்தில் நடித்த யானைகளுக்கு பெரும் வரவேற்பு கிட்டியது.

"ஹாத்தி மேரா சாத்தி' பெரும் வெற்றி பெற்றதை அடுத்து அதை தமிழில் தயாரிக்க தேவர் முடிவு செய்தார். நீண்ட காலமாக தேவர் பிலிம்ஸ் படங்களில் நடிக்காமல் இருந்த எம்ஜிஆரை இந்தப் படத்திற்கு அவர் ஒப்பந்தம் செய்தார். படத்துக்கு "நல்ல நேரம்' என பெயர் சூட்டப்பட்டது.

எம்ஜிஆரை வைத்து அதிக படங்களை தயாரித்த தேவரின், தேவர் பிலிம்ஸ் நிறுவனத்தில் அவர் நடித்த கடைசி படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. சிறு வயதில் ஒரு சிறுத்தையிட மிருந்து யானை ஒன்று தன்னை காப்பாற்றியதை அடுத்து, யானைகள் மேல் பெரும் பாசம் கொண்டிருந்த சிறுவன் ஒருவன் பெரியவன் ஆனதும் யானைகள்பால் அன்பு செலுத்துகிறான்.

ஒரு கட்டத்தில் அவனது செல்வமெல்லாம் பறிபோய் விட அந்த யானைகளை கொண்டே வித்தைகள் செய்து, இழந்த செல்வத்தை மீட்கிறான். அவனது மனைவிக்கு யானைகளை பிடிக்காமல் போய் விட அதனால் ஏற்படும் பிரச்சனைகளை மையமாக கொண்டதாக கதை அமைந்திருந்தது.

கடைசியில் குழந்தையை காப்பாற்ற யானை தன் உயிரை தியாகம் செய்கிறது. அதன் பின்னர்தான் யானையின் தியாகத்தை அந்த பெண் உணர்கிறாள். யானையை வளர்க்கும் செல்வந்தராக எம்ஜிஆர் நடித்தார். அவருக்கு ஜோடியாக கே.ஆர்.விஜயா நடித்திருந்தார். அசோகன், தேங்காய் சீனிவாசன், நாகேஷ், சச்சு, மேஜர் சுந்தர்ராஜன், ஜஸ்டின், கண்ணன் உட்பட பலர் நடித்த இந்தப் படத்தில் நான்கு யானைகளும் நடித்திருந்தன.

யானைகளின் வித்தைகள் மற்றும் எம்ஜிஆர் செய்யும் சாகசங்கள் படத்தின் ஹைலைட்டாக அமைந்திருந்தன.

ஓடி ஓடி உழைக்கணும்; ஊருக்கெல்லாம் கொடுக்கணும், ஆடி, பாடி நடக்கணும், அன்பை நாளும் விதைக்கணும்.
டிக் டிக் டிக் டிக் இது மனதுக்கு தாளம்
டக்டக்டக் இது உறவுக்கு தாளம்
நீ தொட்டால் எங்கும் பொன்னாகுமே
என் மேனி என்னாகுமோ

ஆகட்டும்டா தம்பி ராஜா நடராஜா; மெதுவா தள்ளையா, பதமா செல்லையா என்ற பாடலும் திரையிசை திலகம் கே.வி.மகா தேவனின் இனிய இசையில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. சின்னப்பா தேவரின் சகோதரர் எம்.ஏ.திருமுகம் படத்தை இயக்கினார். இந்தப் படமும் சென்னையில் நான்கு திரையரங்குகள் உட்பட பல இடங்களில் நூறு நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி பெற்றது.
courtesy - malaisudar

fidowag
26th October 2016, 11:14 PM
http://i68.tinypic.com/9h6etu.jpg
http://i68.tinypic.com/jjkx2x.jpg
http://i63.tinypic.com/osa7va.jpg

fidowag
26th October 2016, 11:16 PM
http://i68.tinypic.com/2h2ffrt.jpg
http://i63.tinypic.com/9k9nk9.jpg
http://i66.tinypic.com/25k0oxe.jpg

fidowag
26th October 2016, 11:20 PM
குமுதம் லைப் -02/11/2016
http://i67.tinypic.com/2uxtpo9.jpg

fidowag
26th October 2016, 11:21 PM
http://i65.tinypic.com/dcahab.jpg

okiiiqugiqkov
27th October 2016, 12:26 AM
http://i68.tinypic.com/2gy6s15.jpg

okiiiqugiqkov
27th October 2016, 12:27 AM
http://i63.tinypic.com/iw2fz5.jpg

okiiiqugiqkov
27th October 2016, 12:46 AM
http://i68.tinypic.com/152garl.jpg

புரட்சித் தலைவி அம்மா அவர்கள் வேகமாக நலம் அடைந்து வருகிறார்கள், பேசுகிறார்கள் என்று பத்திரிகைகளில் செய்திகள் வெளிவருகின்றன. சந்தோசமாக உள்ளது. புரட்சித் தலைவி தனது ஆட்சியில் எவ்வளவோ நலத் திட்டங்களை செயல்படுத்தி உள்ளார்.

69 சதவீத இடஒதுக்கீடு

ஏழைகளுக்கு இலவச அரிசி

ஏழைப்பெண்களுக்கு தாலிக்கு ஒரு பவுன் தங்கம், கிரைண்டர், மிக்சி, பேன், இலவச பஸ் பாஸ்

சந்தனக் கட்டை வீரப்பனை சுட்டுக் கொன்றது, காவிரிப் பிரச்சினையில் தமிழகத்துக்கு சட்ட ரீதியாக வெற்றி பெற்று கொடுத்தது. கொஞ்சமாவது காவிரியில் கர்நாடகா தண்ணீர் விடுவதற்கு புரட்சித் தலைவி அம்மா நடத்திய சட்டப் போராட்டமே காரணம். புரட்சித் தலைவரால் தீய சக்தி என்று அடையாளம் காட்டப்பட்ட திமுகவை தோற்கடித்து ஆட்சிக்கு வரவிடாமல் தடுத்தார்.

திரைப்படத் துறைக்கும் எவ்வளவோ நன்மைகள் செய்திருக்கிறார். தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு, நலிந்த கலைஞர்களுக்கு நிதி உதவி கொடுத்திருக்கிறார். சமீபத்தில் இசையமைப்பாளர் கோவர்த்தனம் என்பவருக்கு நிதி உதவி அளித்தார்.

சில நடிகர்களுக்கு அவர்கள் வெறும் நடிகர்கள் தானே என்று பார்க்காமல் அவர்களுக்குக் கொஞ்சம் கூட தகுதி இல்லாவிட்டாலும் கூட, அவர்களது தகுதிக்கும் மீறி மரியாதையும் சிறப்பும் செய்திருக்கிறார். விழா எல்லாம் எடுத்து தெருவுக்கு எல்லாம் பெயர் வைத்தார். சம்பந்தப்பட நடிகர் செத்துப் போனபோது அரசு மரியாதை வேறு. லட்சம் லட்சமாக பணம் வாங்கிக் கொண்டு நடித்ததை தவிர சமூகத்துக்கு அவர்களால் எந்த நன்மையும் இல்லாவிட்டாலும் அவர்களுக்கு மரியாதை செய்தது புரட்சித் தலைவர் வழி வந்த புரட்சித் தலைவியின் பெருந்தன்மை. போன வருடம் மணிமண்டபம் அறிவிப்பும் செய்தார். சம்பந்தப்பட்ட நடிகர் பெயரில் திரைப்பட விருது அறிவித்தார். ஆனால், நன்றி கெட்டவர்கள் சில நடிகர்களின் ரசிகர்கள் வயித்தெரிச்சலால் புரட்சித் தலைவரை குறைகூறுவதோடு, நன்றியை மறந்து புரட்சித் தலைவியையும் குறை சொல்கிறார்கள். அந்தக் கூட்டத்தின் புத்தி அப்படி. எவ்வளவு செய்தாலும் திருப்தி இல்லாத பொறாமை பிடிச்ச வாழ்ந்து கெட்ட விளங்காத தரித்திர கூட்டம்.

புரட்சித் தலைவியின் வாழ்க்கையே போராட்டம் நிறைந்தது. எவ்வளவோ ஏச்சுக்களை தாங்கித்தான் வெற்றி பெற்றிருக்கிறார்.

உடல் நல பாதிப்பு சோதனையில் இருந்தும் மீண்டு வருவார். வந்து சமூகத்துக்கு தொண்டாற்றி நல்லாட்சி தருவார்.

புரட்சித் தலைவர் ஆசியோடு புரட்சித் தலைவி விரைவில் பூர்ண நலம் பெற்று மீண்டு வர பிரார்த்தனை செய்வோம்.

http://i68.tinypic.com/2me6o7.jpg

okiiiqugiqkov
27th October 2016, 12:54 AM
http://i67.tinypic.com/doksaw.jpg

http://i68.tinypic.com/eqa33s.jpg

http://i67.tinypic.com/vcusxv.jpg

oygateedat
27th October 2016, 06:49 AM
உழைக்கும் கரங்கள்’ படத்தில் எம்.ஜி.ஆர். நடித்துக் கொண்டிருந்தார். எம்.ஜி.ஆருக்கு தினமும் வகைவகையான அசைவ சாப்பாடு ஏற்பாடுசெய்யப்பட்டது.படத்தில் பணியாற்றியதொழிலாளர்களுக்கு சுமாரான சாப்பாடு தான். அவர்களுக்கு சாப்பாட்டில் முட்டை மட்டுமே வழங்கப்பட்டது. பொறுத்துப்பார்த்த பார்த்த தொழிலாளர்கள் ஒருநாள் படப்பிடிப்புஇடைவேளையில் ஓய்வாக அமர்ந்திருந்த எம்.ஜி.ஆரிடமே தயங்கித்தயங்கி தங்கள் குறையை தெரிவித்தனர்.விஷயத்தை அறிந்து கொண்ட எம்.ஜி.ஆரின்சிவந்த முகம், கோபத்தில் மேலும் குங்குமநிறமானது. ‘‘நீங்கள் போய் வேலையை பாருங்கள்.நான் பார்த்துக் கொள்கிறேன்’’ என்று கூறி தொழிலார்களை அனுப்பி விட்டார்.

மறுநாள் மதிய உணவு இடைவேளையின் போது தொழிலாளர்கள் வரிசையில் எம்.ஜி.ஆர். சாப்பிடஅமர்ந்து விட்டார். சாப்பாடு பரிமாறுபவர்கள்கதிகலங்கிப் போய் விட்டார்கள். ‘‘அண்ணே,உங்களுக்கு சாப்பாடு உள்ளே இருக்கு..’’ என்றுமென்று முழுங்கி தெரிவித்தனர்.

‘‘பரவாயில்லை, இருக்கட்டும். எங்கே உட் கார்ந்துசாப்பிட்டால் என்ன? எல்லாம் ஒன்றுதானே?பசிக்கிறது. சீக்கிரம் சாப்பாடு கொண்டு வாங்க’’என்று எம்.ஜி.ஆர். பதிலளித்தார்.

வேறு வழியில்லாமல் அவருக்கும் அங்கேயேசாப்பாடு பரிமாறப்பட்டது. முட்டையைத் தவிரவேறு அசைவ வகைகள் எதுவும் வரவில்லை. ‘‘ஏன்அசைவ உணவுகள் வரவில்லை. எடுத்து வந்துபரிமாறுங்க" என்றார் எம்.ஜி.ஆர்.

‘‘உங்கள் அறைக்கு போய் எடுத்துப் போய் எடுத்து வருகிறோம்". பரிமாறியவர்களின பவ்யமான பதில்.

‘‘ஏன்? தொழிலார்களுக்கு உள்ளது என்னஆச்சு?’’... எம்.ஜி.ஆரின் கேள்வியில் கூர்மைஏறியது.
‘‘இவங்களுக்கு வெறும் முட்டை மட்டும் தான் போட சொல்லியிருக்காங்க’’... இந்த பதிலுக் காககாத்திருந்த எம்.ஜி.ஆர். கோபத்தின் உச்சிக்கேசென்றார்.

‘‘தயாரிப்பு நிர்வாகி எங்கே? ஏன் இப்படிசாப்பாட்டிலே பாகுபாடு செய்யறீங்க? தொழிலாளர்கள ்தான்அதிகம் உழைக்கிறார்கள ்அவங்கதான் நல்லாசாப்பிடணும்அவங்களுக்கு வெறும்முட்டை; எனக்கு மட்டும் காடை, கவுதாரியாஅவங்களுக்கும் தினமும்அசைவ சாப்பாடு கொடுங்க. கம்பெனியால முடியலைன்னாஅதுக்கான செலவை என் கணக்கிலே வச்சுக்குங்க.சம்பளத்திலே கழிச்சுக்கிறேன்’’ என்று எம்.ஜி.ஆர். பொரிந்து தள்ளிவிட்டார்...

மறுநாள் முதல் தொழிலாளர்கள் அனைவருக் கும்எம்.ஜி.ஆர். சாப்பிடும் அதே வகை வகையானஅசைவ சாப்பாடுகள் தான்.

oygateedat
27th October 2016, 07:04 AM
http://s9.postimg.org/hgp1xzpf3/IMG_1095.jpg (http://postimg.org/image/64cgg7gq3/full/)
நன்றி - கல்கி - வார இதழ்

oygateedat
27th October 2016, 09:49 PM
தீபாவளியை முன்னிட்டு

கோவையில்

ராயல் - ஆயிரத்தில் ஒருவன்

டிலைட் - இதய வீணை

fidowag
27th October 2016, 09:52 PM
தின இதழ் -24/10/2016

http://i67.tinypic.com/2vweiia.jpg
http://i67.tinypic.com/ivxsuo.jpg
http://i68.tinypic.com/2n21itc.jpg

fidowag
27th October 2016, 10:02 PM
http://i66.tinypic.com/zoj5td.jpg
http://i68.tinypic.com/205y2px.jpg

fidowag
27th October 2016, 10:05 PM
தமிழ் இந்து -25/10/2016
http://i65.tinypic.com/sdcpc8.jpg

fidowag
27th October 2016, 10:08 PM
ஜூனியர் விகடன் வார இதழ் -30/10/2016
http://i64.tinypic.com/f3w0gj.jpg
http://i65.tinypic.com/30hspd1.jpg
http://i68.tinypic.com/334szfn.jpg

fidowag
27th October 2016, 10:09 PM
நக்கீரன் வார இதழ் -27/10/2016
http://i65.tinypic.com/2z5q9p1.jpg

fidowag
27th October 2016, 10:12 PM
http://i66.tinypic.com/16lbjaf.jpg

fidowag
27th October 2016, 10:13 PM
http://i65.tinypic.com/25i2qld.jpg

fidowag
27th October 2016, 10:16 PM
புதிய தலைமுறை -27/10/2016
http://i64.tinypic.com/2m28bc7.jpg
http://i65.tinypic.com/10rmiaa.jpg
http://i67.tinypic.com/2lco64j.jpg

fidowag
27th October 2016, 10:22 PM
புதிய தலைமுறை - 03/11/2016
http://i64.tinypic.com/6zocxe.jpg
http://i67.tinypic.com/dg2d8y.jpg

http://i66.tinypic.com/34e7tyh.jpg

fidowag
27th October 2016, 11:23 PM
மதுரை அரவிந்தில் , மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் "ரகசிய போலீஸ் 115" கடந்த
21/10/2016முதல் தினசரி 4 காட்சிகளில் வெற்றி நடை போட்டது. அதன்
சுவரொட்டிகளை , திரியில் பதிவிட அனுப்பி உதவிய நண்பர் திரு. எஸ். குமார்
அவர்களுக்கு நன்றி.

http://i63.tinypic.com/s5zkao.jpg

fidowag
27th October 2016, 11:24 PM
http://i64.tinypic.com/2a0gej7.jpg

fidowag
27th October 2016, 11:26 PM
http://i68.tinypic.com/29p50up.jpg

fidowag
27th October 2016, 11:27 PM
http://i65.tinypic.com/sn0ug4.jpg

fidowag
27th October 2016, 11:32 PM
http://i65.tinypic.com/sn0ug4.jpg

fidowag
27th October 2016, 11:34 PM
http://i63.tinypic.com/msmzhz.jpg

fidowag
27th October 2016, 11:35 PM
http://i66.tinypic.com/33vc0b4.jpg

fidowag
27th October 2016, 11:38 PM
http://i65.tinypic.com/2i7y48x.jpg

fidowag
27th October 2016, 11:43 PM
மதுரை சென்ட்ரல் சினிமாவில் , நாளை (28/10/2016) முதல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். "அன்பே வா " என ரசிகர்களை/பக்தர்களை அழைக்கிறார் - தினசரி 4 காட்சிகளில். அதன் சுவரொட்டிகளை திரியில் பதிவிட அனுப்பி உதவிய மதுரை நண்பர் திரு. எஸ். குமார் அவர்களுக்கு பெருத்த நன்றி.
http://i64.tinypic.com/tat3ec.jpg

fidowag
27th October 2016, 11:44 PM
http://i68.tinypic.com/wspp9d.jpg

fidowag
27th October 2016, 11:47 PM
http://i66.tinypic.com/5nlxll.jpg

fidowag
27th October 2016, 11:49 PM
http://i67.tinypic.com/23u7wc5.jpg

fidowag
27th October 2016, 11:49 PM
http://i67.tinypic.com/2pybxxs.jpg

okiiiqugiqkov
28th October 2016, 11:12 AM
http://i67.tinypic.com/2z5n7ef.jpg

புரட்சித் தலைவரின் பக்தர்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்.

கோவையில் மக்கள் திலகம் தரிசனம் அளிக்கும் ஆயிரத்தில் ஒருவன், இதயவீணை

என்றென்றும் புரட்சித் தலைவரின் புகழ்க்கொடி பறக்கும் கோட்டையாம் எங்கள் மதுரையில் சென்ட்ரல் தியேட்டரில் இன்று முதல் கோடீஸ்வர ஜே.பி. ‘அன்பே வா’ என்று இன்று முதல் அழைக்கிறார்.

பண்டிகை காலங்களில் அதுவும் முக்கிய பண்டிகையான தீபாவளியை முன்னிட்டு மறுவெளியீடுகளில் புரட்சித் தலைவர் படங்கள் வெளியாகின்றன என்றால் அவரது படங்களுக்கு மக்கள் எந்த அளவு வரவேற்பு கொடுக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளமுடியும்.

புரட்சித் தலைவர் தீபாவளி கொண்டாடுவது இல்லை. அவர் கொண்டாடும் ஒரே பண்டிகை பொங்கல்தான். (மக்கள் திலகம் படங்களைப் பொறுத்தவரை நமக்கு ரொம்ப ராசியான பண்டிகையும் பொங்கல்தான்) ஆனாலும் மற்றவர்கள் தீபாவளி கொண்டாடுவதை அவர் தடுத்தது இல்லை.

தீபாவளி கொண்டாடும் ரத்தத்தின் ரத்தங்களுக்கு மறுபடியும் என் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.

HAPPY DEEPAWALI TO ALL PURATCHI THALAIVAR DEVOTEES!

oygateedat
28th October 2016, 07:35 PM
http://i64.tinypic.com/zojaiv.jpg
நன்றி - திரு சரவணன் - மதுரை.

oygateedat
28th October 2016, 07:41 PM
நமது மக்கள் திலகம் திரியின்

பதிவாளர்கள்

பார்வையாளர்கள்

அனைவருக்கும்


இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்


எஸ் ரவிச்சந்திரன்

Richardsof
28th October 2016, 07:45 PM
தீபாவளி அன்று வெளிவந்த மக்கள் திலகத்தின் படங்கள்
.
மன்னாதி மன்னன் -1960
தாய் சொல்லைத்தட்டாதே -1961
விக்கிரமாதித்தன் -1962
பரிசு -1963
படகோட்டி -1964
தாழம்பூ -1965
பறக்கும்பாவை -1966
விவசாயி -1967
காதல் வாகனம் -1968
நீரும் நெருப்பும் -1971

fidowag
28th October 2016, 09:26 PM
இன்று (28/10/2016) முதல் , சென்னை பாலாஜியில் , மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
அளிக்கும் "தர்மம் தலை காக்கும் " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .

கடந்த ஆண்டில் (2015) சென்னை சரவணாவில் 23/10/2015 முதல் வெளியாகி
ஒரு வாரம் ( தினசரி 3 காட்சிகள் ) வெற்றி நடை போட்டது குறிப்பிடத்தக்கது

இந்த ஆண்டில் (2016) , சென்னை சரவணா காம்ப்ளக்சில் இணைந்த 16 வது
எம்.ஜி.ஆர். வாரம் .
http://i67.tinypic.com/t0gsog.jpg

fidowag
28th October 2016, 10:47 PM
http://i65.tinypic.com/2sb2xbq.jpg

fidowag
28th October 2016, 10:48 PM
http://i63.tinypic.com/xckjl1.jpg

fidowag
28th October 2016, 10:49 PM
http://i67.tinypic.com/16k8arm.jpg

fidowag
28th October 2016, 10:49 PM
http://i66.tinypic.com/2dj11zc.jpg

fidowag
28th October 2016, 10:50 PM
http://i67.tinypic.com/sy8ivk.jpg

fidowag
28th October 2016, 10:51 PM
http://i66.tinypic.com/5zpg9h.jpg

fidowag
28th October 2016, 10:52 PM
http://i63.tinypic.com/2uo5u9i.jpg

fidowag
28th October 2016, 10:54 PM
http://i66.tinypic.com/2na32g0.jpg

fidowag
28th October 2016, 10:55 PM
http://i64.tinypic.com/2m46joi.jpg

fidowag
28th October 2016, 11:00 PM
மதுரை சென்ட்ரல் சினிமாவில், இன்று முதல் (28/10/2016) கோடீஸ்வர ஜே. பி.
வெற்றி விஜயம் .

அன்பே வா - புகைப்படங்களை திரியில் பதிவிட அனுப்பி , நமது கண்களுக்கு
தித்திக்கும் தீபாவளி விருந்தளித்த மதுரை நண்பர் திரு. எஸ். குமார்
அவர்களுக்கு அனைத்து நண்பர்கள் மற்றும் பார்வையாளர்கள் சார்பில்
இதயங்கனிந்த நன்றி. அன்பே வா - வசூல் மழை பொழிய நல்வாழ்த்துக்கள் .

http://i67.tinypic.com/2m76z6c.jpg

fidowag
28th October 2016, 11:15 PM
அனைத்து நண்பர்கள், மற்றும் பார்வையாளர்களுக்கும் இனிய தீபாவளி
நல்வாழ்த்துக்கள் உரித்தாகுக !!!!


ஆர். லோகநாதன் ,
இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு .

fidowag
28th October 2016, 11:27 PM
குமுதம் ரிப்போர்ட்டர் -01/11/2016
http://i68.tinypic.com/103iy4m.jpg
http://i66.tinypic.com/vnzhgj.jpg
http://i63.tinypic.com/34dhfo2.jpg

fidowag
29th October 2016, 01:08 PM
இன்று (28/10/2016) தீபாவளி திருநாளை முன்னிட்டு, சன் லைப் தொலைக்காட்சியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த "சந்திரோதயம் "
இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது .
http://i66.tinypic.com/99mjcl.jpg

oygateedat
29th October 2016, 01:13 PM
பழனி சந்தானகிருஷ்ணாவில்

குலேபகாவலி

தினசரி 4 காட்சிகள்

fidowag
29th October 2016, 01:51 PM
http://i63.tinypic.com/1z6gyon.jpg

fidowag
29th October 2016, 03:43 PM
மக்கள் திலகம் எம்.ஜி..ஆரின் டிஜிட்டல் "ரிக்ஷாக்காரன் "-தீபாவளி விருந்தாக இணைந்த 5 வது வாரமாக , செய்யார், வந்தவாசி, மற்றும் திருப்பத்தூர் அரங்குகளில் தொடர்கிறது தினசரி 4 காட்சிகளில் .

http://i66.tinypic.com/2w69u6t.jpg

தகவல் உதவி : திரு. வினோத் , பெங்களூரு .

fidowag
29th October 2016, 03:47 PM
நாளை (30/10/2016) காலை 11 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் மக்கள் தலைவர் /புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். இருவேடங்களில் அசத்திய "நாளை நமதே "
திரைப்படம் ஒளிபரப்பாகிறது .
http://i67.tinypic.com/359lahe.jpg

fidowag
29th October 2016, 03:53 PM
சென்னை பெரியார் திடலில் ,கடந்த 24/10/2016 அன்று நடைபெற்ற மக்கள் தலைவர் , வள்ளல் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பற்றிய புகைப்படங்கள் தொடர்ச்சி ....!!

http://i68.tinypic.com/28b70cl.jpg
நிகழ்ச்சி தொடங்கும் முன்பு , மேடையில் டாக்டர் பழனி ஜி. பெரியசாமி அவர்கள்
வெளியிட்ட நூல் , முக்கிய நபர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது .
அதை வரிசையில் நின்று பெற்றுக் கொள்ளும் காட்சி.

fidowag
29th October 2016, 03:56 PM
மேடையில் திரு.ஷைலேஷ் பாசு, திரு.பி.எஸ். ராஜு , திரு.மேஜர் தாசன் ஆகியோர் புத்தகம் வாங்கும் காட்சி
http://i66.tinypic.com/29l1tgl.jpg

fidowag
29th October 2016, 03:59 PM
அரங்கத்தில் திரண்டிருந்த பார்வையாளர்கள் கூட்டம்
http://i68.tinypic.com/345g6fl.jpg

fidowag
29th October 2016, 04:01 PM
http://i64.tinypic.com/2n84uuq.jpg

fidowag
29th October 2016, 04:04 PM
http://i67.tinypic.com/2aep4d4.jpg

fidowag
29th October 2016, 04:06 PM
http://i63.tinypic.com/2hn49ee.jpg

fidowag
29th October 2016, 04:08 PM
http://i66.tinypic.com/ws7l3s.jpg

fidowag
29th October 2016, 04:11 PM
டாக்டர் ஜி. பெரியசாமி அவர்களுக்கு திரு.சைலேஷ் பாசு பொன்னாடை அணிவித்தல்
http://i64.tinypic.com/5wb51l.jpg

fidowag
29th October 2016, 04:13 PM
திராவிட கழக தலைவர் கே.வீரமணி அவர்களுக்கு திரு.சைலேஷ் பாசு பொன்னாடை அணிவித்தல்
http://i64.tinypic.com/20fowhf.jpg

fidowag
29th October 2016, 04:16 PM
டாக்டர் ஜி. பெரியசாமி, திரு. கே.வீரமணி, திரு. தா. பாண்டியன் ஆகியோருக்கு
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். நற்பணி சங்கம் சார்பாக எம்.ஜி.ஆர். சிலை
வழங்குதல் .
http://i68.tinypic.com/vew07o.jpg

fidowag
29th October 2016, 04:17 PM
திண்டுக்கல் திரு. மலரவன் , திரு.கே. வீரமணி அவர்களுக்கு நினைவுப்பரிசு
வழங்குதல் .
http://i63.tinypic.com/2djun1e.jpg

fidowag
29th October 2016, 04:20 PM
ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர் பக்தர்கள் குழு தலைவர்
திரு.பாண்டியராஜன் திரு. கே. வீரமணி அவர்களுக்கு பொன்னாடை அணிவித்தல்
http://i64.tinypic.com/2889sw5.jpg

fidowag
29th October 2016, 04:23 PM
திரு.காசிமுத்து மாணிக்கம் , திரு.வீரமணி அவர்களுக்கு பொன்னாடை அணிவித்தல் .
http://i66.tinypic.com/5jwxfc.jpg

fidowag
29th October 2016, 04:26 PM
.டாக்டர் ஜி . பெரியசாமி அவர்களுக்கு திரு. தா. பாண்டியன் , நினைவுப்பரிசு
வழங்குதல்.
http://i65.tinypic.com/2zgug0l.jpg

fidowag
29th October 2016, 04:29 PM
பேராசிரியர் திரு.சொக்கலிங்கம் பேசும்போது
http://i66.tinypic.com/6h25p0.jpg

fidowag
29th October 2016, 04:31 PM
திரு.வீரமணி, திரு.தா. பாண்டியன் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்தல் .
http://i66.tinypic.com/281uhli.jpg

fidowag
29th October 2016, 04:34 PM
திரு.தா. பாண்டியன் உரையாற்றும்போது
http://i63.tinypic.com/kf0hgy.jpg

fidowag
29th October 2016, 04:39 PM
திரு.வீரமணி பேசியபோது
http://i66.tinypic.com/ivcqo5.jpg

fidowag
29th October 2016, 04:40 PM
டாக்டர் பழனி ஜி. பெரியசாமி பேசும்போது
http://i67.tinypic.com/25h1qo1.jpg

fidowag
29th October 2016, 09:19 PM
நக்கீரன் வார இதழ் -01/11/2016
http://i68.tinypic.com/2ceqamw.jpg
http://i63.tinypic.com/m79fk0.jpg
http://i67.tinypic.com/a3h3rm.jpg

fidowag
29th October 2016, 09:20 PM
தினமலர் -தீபாவளி மலர்
http://i65.tinypic.com/2ewzafa.jpg

fidowag
29th October 2016, 09:22 PM
http://i63.tinypic.com/2lloj89.jpg
http://i68.tinypic.com/m8330m.jpg
http://i64.tinypic.com/29m7wd2.jpg

oygateedat
29th October 2016, 09:30 PM
https://s14.postimg.org/8gelnmyox/IMG_1151.jpg (https://postimg.org/image/wk5dbxh5p/)

oygateedat
29th October 2016, 09:47 PM
https://s22.postimg.org/8284fngpt/IMG_1181.jpg
நன்றி - குமுதம்

fidowag
29th October 2016, 09:49 PM
http://i66.tinypic.com/111p6xg.jpg

மதுரை சென்ட்ரல் சினிமா -இன்று மாலை காட்சியின்போது எடுக்கப்பட்ட
புகைப்படம் -

உதவி: மதுரை நண்பர் திரு. எஸ். குமார்.

oygateedat
29th October 2016, 09:55 PM
https://s21.postimg.org/wyxe6xo9z/IMG_1166.jpg (https://postimg.org/image/vwn7oe5gj/)
நன்றி - திரு சரவணன் - மதுரை

fidowag
29th October 2016, 10:40 PM
ஆனந்த விகடன் - 90 ஸ்பெஷல்
அபூர்வ புகைப்படம்

http://i68.tinypic.com/qnagzn.jpg

fidowag
29th October 2016, 10:41 PM
http://i67.tinypic.com/2a4qng9.jpg

fidowag
29th October 2016, 10:42 PM
http://i65.tinypic.com/vh9rgm.jpg

fidowag
29th October 2016, 10:43 PM
http://i63.tinypic.com/2l0wmh.jpg

fidowag
29th October 2016, 10:44 PM
http://i68.tinypic.com/nqa3qw.jpg

fidowag
29th October 2016, 10:45 PM
http://i66.tinypic.com/281579s.jpg

fidowag
29th October 2016, 10:46 PM
http://i68.tinypic.com/sdci87.jpg

fidowag
29th October 2016, 10:47 PM
http://i66.tinypic.com/2144ha8.jpg

fidowag
29th October 2016, 10:48 PM
http://i67.tinypic.com/14xj5ap.jpg

fidowag
29th October 2016, 10:48 PM
http://i66.tinypic.com/zmmbv9.jpg

fidowag
29th October 2016, 10:49 PM
http://i64.tinypic.com/2mrxg6o.jpg

fidowag
29th October 2016, 10:51 PM
http://i66.tinypic.com/66khhu.jpg

fidowag
29th October 2016, 10:52 PM
http://i64.tinypic.com/n20t1z.jpg

fidowag
29th October 2016, 10:53 PM
http://i66.tinypic.com/2dua69w.jpg

oygateedat
30th October 2016, 05:10 PM
https://s17.postimg.org/7mjmc61rj/IMG_1149.jpg (https://postimg.org/image/on2ikuesr/)
நன்றி - தினத்தந்தி

oygateedat
30th October 2016, 05:12 PM
https://s11.postimg.org/85to76583/IMG_1152.jpg (https://postimg.org/image/pj3ym10j3/)

oygateedat
30th October 2016, 05:13 PM
https://s22.postimg.org/6wc0xvp8x/IMG_1153.jpg (https://postimg.org/image/buzjcet1p/)

oygateedat
30th October 2016, 05:16 PM
https://s18.postimg.org/9w8ah369l/IMG_1150.jpg (https://postimg.org/image/mnmgnlg1h/)
நன்றி - திரு ஜெயபாபு

oygateedat
30th October 2016, 05:22 PM
https://s18.postimg.org/7pt00pvzd/IMG_0919.jpg
MGR 99 விழாவில் இதயக்கனி விஜயன் - திருப்பூர் ரவிச்சந்திரன் - பேராசிரியர் செல்வகுமார் - லஷ்மன் சுருதி இசைக்குழு லஷ்மன் சகோதர்கள் மற்றும் மக்கள் திலகம் பக்தர்கள் பாபு - ஹயாத்.

oygateedat
30th October 2016, 05:36 PM
https://s21.postimg.org/wod22vr13/IMG_0928.jpg (https://postimg.org/image/xdvuf8rkj/)
மேற்கண்ட விழாவில் சிறப்பு விருந்தினர் நடிகர் பொன்வண்ணன் (நடிகர் சங்க துணைத்தலைவர்) அவர்களுக்கு திருப்பூர் ரவிச்சந்திரன் பொன்னாடை அணிவித்த போது - அருகில் திரு விஜயன்.

oygateedat
30th October 2016, 06:06 PM
தமிழ்த்தொண்டு புரியும் முதியவர் ஒருவர் மக்கள்திலகம் எம்ஜிஆரைத் தேடி வந்து பார்த்து... 'தனது மகளின் திருமணத்திற்கு வரவேண்டும். வந்தால்தான் திருமணமும் நடக்கும். அந்த அளவிற்கு என் வாழ்க்கை நிலை வறுமைக்கோட்டிற்குக் கீழே இருக்கிறது என்று சொல்லிவிட்டுப்போனார்...!!!

புரட்சித்தலைவரும் அந்த திருமணநாளை நினைவில் வைத்துக்கொண்டு திருமணத்திற்கு முன்பாகவே இரவில் காரில் சென்று அவரது வீட்டைக் கண்டுபிடித்து திருமணத்திற்கான அனைத்து உதவிகளையும் செய்தார்.....!!!

'இப்படி ஊர்விட்டு ஊர் வந்து அதுவும் இந்த அர்த்தஜாமத்தில் இப்படி அவசர அவசரமாக காரில் வந்து உதவி செய்யவேண்டுமா..???

அப்படி செய்வதற்கு, அவருக்கும் உங்களுக்கும் என்ன உறவு...?
என்று எம்ஜிஆரிடம் கேட்டார் டைரக்டர் ப.நீலகண்டன்...

அதற்கு எம்ஜிஆர் அவர்கள்,
"அவர் தமிழுக்கு தொண்டாற்றுகிறவர். அதுதான் எனக்கும் அவருக்கும் உள்ள உறவு, தொடர்பு " என்று கூறினார். ...

எம்ஜிஆர் அவர்களின் தமிழ்ப்பற்றுக்கு இதுவும் ஒரு உதாரணம்...

உதவி செய்வதற்கு அவர்கள் உறவுக்காரர்களாகவோ, தெரிந்தவர்களாகவோ இருக்கவேண்டுமென்ற அவசியமில்லை... அவர்களுக்கு உதவி தேவை என்றாலே போதும், எம்ஜிஆர் அவர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் ஓடோடிச் சென்று உதவிபுரிந்து விடுவார்...!!!

இது எம்ஜிஆர் அவர்களின் இரத்தத்தில் ஊறிய பிறப்புக்குணம்.

WhatsApp msg.

Richardsof
30th October 2016, 07:40 PM
இனிய நண்பர்கள் திரு ரவிச்சந்திரன் , திரு லோகநாதன் , திரு சுந்தரபாண்டியன் - பதிவுகள் மிகவும் அருமை .
மக்கள் திலகத்தின் '' பல்லாண்டு வாழ்க'' இன்று 41 ஆண்டுகள் நிறைவு தினம் .
மக்கள் திலகத்தின் 5 படங்கள் சென்னை , மதுரை , கோவை , பழநி நகரங்களில் தற்போது தீபாவளி முன்னிட்டு நடைபெறுவது மிக்க மகிழ்ச்சி .

oygateedat
30th October 2016, 08:31 PM
https://s12.postimg.org/sbfr7zip9/IMG_1192.jpg (https://postimg.org/image/ay5gt4ne1/)
இல்லாதோர்க்கு ஈந்து மகிழ்ந்தவர்

வறியவர்களுக்கு வாரி வழங்கியவர்

கொடுத்ததை என்றும் சொல்லாதவர்

நினைத்ததை முடித்தவர்

நினைவாற்றலில் நிகரற்றவர்

மன்னாதி மன்னன்

மாசற்ற மாணிக்கம்

fidowag
30th October 2016, 10:29 PM
மதுரை சென்ட்ரல் சினிமாவில் , மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் "அன்பே வா "
30/10/2016 ஞாயிறு மாலை காட்சியின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்
http://i64.tinypic.com/2lnk86a.jpg

fidowag
30th October 2016, 10:52 PM
http://i68.tinypic.com/w816v6.jpg

fidowag
30th October 2016, 10:54 PM
http://i65.tinypic.com/14l4msh.jpg

fidowag
30th October 2016, 10:54 PM
http://i63.tinypic.com/swrbs0.jpg

oygateedat
31st October 2016, 08:19 PM
https://s18.postimg.org/aqozw49p5/IMG_1030.jpg

MAKKAL THILAGAM

oygateedat
31st October 2016, 08:42 PM
https://s16.postimg.org/9loi7jcdh/IMG_1208.jpg (https://postimg.org/image/v83iokaxt/)

oygateedat
31st October 2016, 08:47 PM
https://s21.postimg.org/5ahvbx45j/IMG_1207.jpg (https://postimg.org/image/i1w1ifdxf/)

fidowag
31st October 2016, 10:20 PM
தற்போது ராஜ் டிஜிட்டல் பிளஸ்சில் ,மக்கள் திலகம் /புரட்சி நடிகர் கலக்கலாக
நடித்த "குடியிருந்த கோயில் " திரைப்படம் ஒளிபரப்பாகி வருகிறது .
http://i68.tinypic.com/2sa01tz.jpg

fidowag
31st October 2016, 10:26 PM
கோவை மாநகரில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். படங்கள் வெளியீடு
http://i65.tinypic.com/xlxhrt.jpg

புகைப்பட உதவி : மதுரை நண்பர் திரு. எஸ். குமார்.

fidowag
31st October 2016, 11:13 PM
சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் , அலுவலக அறிவிப்பாளராக பணியாற்றி இன்று (31/10/2016) ஒய்வு பெறும் திரு.எம்.பி.சங்கரன் , அனைத்து
எம்.ஜி.ஆர். மன்ற பக்தர்களுக்கு , அழைப்பு விடுத்து , தனது பணி ஒய்வு நாளை
கொண்டாடும் வகையில் , அவரது முகப்பேர் இல்லத்தில் கேக் வெட்டி , அனைவருக்கும் விருந்தளித்தார் .

சென்னை மாநகர் முழுவதும் இருந்து கணிசமான பக்தர்கள், மற்றும், மதுரை ,
திருவண்ணாமலை, கோவை, பெங்களூரு ஆகிய நகரங்களில் இருந்தும் பக்தர்கள்
கலந்து கொண்டு திரு. சங்கரை , புரட்சி தலைவர் ஆசியுடனும் . நீண்ட ஆயுளுடனும் , எல்லா வளமும், நலமும் பெற்று , மகிழ்ச்சியுடன் இன்று போல் என்றும் வாழ்க !!! பல்லாண்டு வாழ்க !!! என வாழ்த்தினர் .

நிகழ்ச்சியில் பங்குற்ற அனைத்து பக்தர்களுக்கும், புரட்சி தலைவர் உருவம் பொருந்திய நினைவு பரிசினை , திரு. சங்கரன் அளித்து அனைவரையும்
மகிழ்வித்தார் .

நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் சில நண்பர்களின் பார்வைக்கு .
http://i64.tinypic.com/w6r0ww.jpg

fidowag
31st October 2016, 11:17 PM
http://i63.tinypic.com/24ziwrm.jpg

fidowag
31st October 2016, 11:19 PM
தன் மனைவி , மகன்களுடன் திரு. சங்கர்
http://i67.tinypic.com/e96ej5.jpg