PDA

View Full Version : Makkal Thilagam MGR Part - 20



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 [14] 15 16

fidowag
27th November 2016, 06:37 PM
குமுதம் ரிப்போர்ட்டர் -29/11/2016
http://i68.tinypic.com/3357amb.jpg
http://i66.tinypic.com/dlq5no.jpg

fidowag
27th November 2016, 06:55 PM
தினகரன் -வெள்ளிமலர் -25/11/2016
http://i63.tinypic.com/1058952.jpg
http://i67.tinypic.com/207028n.jpg
http://i65.tinypic.com/2wd6450.jpg
http://i65.tinypic.com/kbx99l.jpg

http://i64.tinypic.com/10ynkib.jpg

fidowag
27th November 2016, 07:05 PM
மல்லிகை மகள் மாத இதழ் -நவம்பர் 2016
http://i63.tinypic.com/14u7vbd.jpg
http://i64.tinypic.com/8zlgg4.jpg
http://i68.tinypic.com/2vbsooy.jpg

fidowag
27th November 2016, 07:44 PM
அந்திமழை மாத இதழ் - நவம்பர் 2016
http://i66.tinypic.com/213g7fa.jpg
http://i64.tinypic.com/104m7f7.jpg
http://i68.tinypic.com/11jm0l3.jpg
http://i65.tinypic.com/14c5nog.jpg

http://i65.tinypic.com/k2of8x.jpg

fidowag
27th November 2016, 07:44 PM
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.நடித்து, வசூலில் சாதித்த படங்கள் .
--------------------------------------------------------------------------------------------------------
1954ல் - மலைக்கள்ளன்
1955ல் -குலேபகாவலி
1956ல் -மதுரை வீரன் /அலிபாபாவும் 40 திருடர்களும்
1957ல் -சக்கரவர்த்தி திருமகள்
1958ல் -நாடோடி மன்னன்
1961ல் -திருடாதே /தாய் சொல்லை தட்டாதே .
1962ல்-தாயை காத்த தனயன்
1963ல்-பெரிய இடத்து பெண்
1964ல் -பணக்கார குடும்பம்
1965ல்-எங்க வீட்டு பிள்ளை
1966ல்-அன்பே வா
1967ல்- காவல்காரன்
1968ல்-குடியிருந்த கோயில்
1969ல் -அடிமைப்பெண்
1970ல் -மாட்டுக்கார வேலன்
1971ல் -ரிக்ஷாக் காரன்
1972ல் -நல்ல நேரம்
1973ல் -உலகம் சுற்றும் வாலிபன்
1974ல்-உரிமைக்குரல்
1975ல்-இதயக்கனி
1976ல் -நீதிக்கு தலை வணங்கு
1977ல்-மீனவ நண்பன்

fidowag
27th November 2016, 07:46 PM
1954
http://i63.tinypic.com/24g6hxk.jpg
http://i65.tinypic.com/214tl5e.jpg

fidowag
27th November 2016, 07:53 PM
ராணி வார இதழ் -27/11/2016
http://i68.tinypic.com/2viik1z.jpg

fidowag
27th November 2016, 08:08 PM
புதிய தலைமுறை வார இதழ் -01/12/2016
http://i65.tinypic.com/ehnofq.jpg
http://i68.tinypic.com/23r5ul2.jpg
http://i65.tinypic.com/e0ps5.jpg
http://i67.tinypic.com/o7kpk4.jpg

okiiiqugiqkov
28th November 2016, 12:44 AM
http://i68.tinypic.com/34y60br.jpg

ஒரு அரைவேக்காடு, ஒரு நடிகருக்கு ரசிகராக இருப்பவர், ரசிகர் மன்றத்திலேயே பொறுப்பில் இருப்பவர் தப்பும் தவறுமாக தமிழக அரசியல் என்ற பத்திரிகையில் உளறிக் கொட்டி வருகிறார். ‘‘பிராப்தம் என்ற சாவித்திரி தயாரித்த படத்தால் சாவித்திரி நஷ்டமடையவில்லை. நல்ல லாபம் வந்தது. ஆனால், அந்தப் படத்துக்கு கணக்கு காட்டியவர்கள் சாவித்திரியை சுற்றி இருந்தவர்கள் லாபத்தை தாங்கள் சுருட்டிக் கொண்டு சாவித்திரியை ஏமாற்றி விட்டார்கள்’’ என்று நிறுவுவதுதான் அவரது நோக்கம். அதுபற்றி நமக்கு அக்கறை இல்லை.

சாவித்திரி நொடித்துப் போனார் என்பதைப் பற்றி நாம் பரிதாபம் படலாமே தவிர, ஆராய வேண்டிய அவசியம் இல்லை. தேவையும் இல்லை.

ஆனால், ‘‘பிராப்தம் படத்தில் நடிக்க எம்.ஜி.ஆர். விருப்பம் கொண்டு சாவித்திரியின் வீட்டுக்குச் சென்று விருப்பம் தெரிவித்தார். சாவித்திரி அவர் விருப்பத்தை ஏற்கவில்லை’’ என்று தமிழக அரசியல் பத்திரிகையில் அந்த பொய்யர் உளறிக் கொட்டி இருக்கிறார். சாவித்திரியின் வீடு தேடிப் போய் படத்தில் நடிக்க மக்கள் திலகம் வாய்ப்பு கேட்டாராம். அதுவும் பிராப்தம் படத்தில் நடிப்பதற்காகவாம். கொடுமை. பொய்க்கு ஒரு அளவு வேண்டாமா?

ஏற்கனவே அந்தத் தொடரில் மக்கள் திலகம் நடித்து வெற்றி பெற்ற என் தங்கை படம் வந்த சுவடு தெரியாமல் போய்விட்டது என்று எழுதியதற்காக நாஞ்சில் இன்பா என்ற அந்த நபரை எம்.ஜி.ஆர். மன்றத்தினர் பலரும் மதுரை தமிழ்நேசன், திண்டுக்கல் மலரவன் உட்பட பலரும் செல்போனில் தொடர்பு கொண்டு கண்டித்தோம். சரியாக பதில் அளிக்காமல் போனை கட் செய்தார். இப்போது பிராப்தம் படத்தில் நடிக்க சாவித்திரி வீட்டுக்குச் சென்று மக்கள் திலகம் வாய்ப்பு கேட்டார் என்று கூச்சமே இல்லாமல் பொய் எழுதி இருக்கிறார்.

ஏற்கனவே இதே தொடரில் அவருக்குப் பிடித்த நடிகரின் மகள் சாந்தியின் திருமணத்தில் திமுக முன்னாள் எம்எல்ஏ மறைந்த அன்பில் பொய்யாமொழி கலந்துகொண்டார் என்று எழுதி தனது ஞான சூனியத்தை அவர் காட்டிக் கொண்டார். உண்மையில் அந்த திருமணத்தில் கலந்து கொண்டது அன்பில் தர்மலிங்கம்.

இன்னும் என்னவெல்லாம் பொய்களை அவிழ்த்துவிடப் போகிறாரோ தெரியவில்லை.

திரு.மஸ்தான் சார், வாருங்கள், வாருங்கள். நல்வரவு. புரட்சித் தலைவரின் புகழ் பாட வருக. ஆரம்பத்திலேயே அதிரடியாக வந்திருக்கிறீர்கள். தாங்கள் எந்த ஊர்? மதுரை தமிழ் நேசன், திண்டுக்கல் மலரவன் போன்ற நண்பர்களைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறீர்கள். நீங்கள் மதுரை பக்கமா?

காலையில் விரிவாக பதில் அளிக்க முடியவில்லை. நீங்கள் குறிப்பிட்டுள்ள தொடரை தப்பு..தப்பு... தொடர் என்ற பெயரில் அபத்தக் களஞ்சியத்தை தமிழக அரசியல் என்ற பத்திரிகையில் எழுதி வரும் நாஞ்சில் இன்பா என்பவர் மனம் போன போக்கில் எழுதி வருகிறார். அந்த பத்திரிகையின் உரிமையாளர் திரிசக்தி பதிப்பகம் நடத்தும் திரிசக்தி சுந்தர்ராமன் என்பவர் ஃ பிராடு. வங்கியில் பண மோசடி செய்தவர். கோடிக்கணக்கில் பண மோசடி செய்ததற்காக கைதானவர். இப்போதும் அவர் மீது அந்த வழக்கு உள்ளது. ஜாமீனில் வெளியே இருக்கிறார். அந்த செய்திக்கான லிங்க் கீழே.

http://www.thinaboomi.com/news/2014/05/25/8167.html

சரி அதை சட்டம் பார்த்துக் கொள்ளும். நமக்கென்ன? நிரபராதி என்றால் நிரூபித்து வரட்டும். ஆனால் தன் பத்திரிகையை மக்கள் திலகத்தின் மீது வெறுப்பை ஏற்படுத்த பயன்படுத்தி வருகிறார். அவரும் வேறு ஒரு நடிகரின் ரசிகராம். அது சம்பந்தப்பட்ட விழாக்களில் கலந்து கொண்டும் இருக்கிறார்.

புரட்சித் தலைவரை கொச்சைப்படுத்தும் அவரது தவறான நோக்கத்துக்கு இந்த நாஞ்சில் இன்பா என்ற அரைகுறையும் துணை போகிறது. தங்களுக்குப் பிடித்தவரை துதி பாடிக் கொள்ளட்டும். ஆனால், பொறாமையாலும் வெறுப்பாலும் புரட்சித் தலைவர் பற்றி அவதூறாக எழுதி வருகிறார். வேறு யாருக்கோ (மக்கள் திலகத்தை சொல்கிறார்) வசூல் சக்கவர்த்தி பட்டம் வழங்க நாலாந்திர மனிதர்கள் சதி செய்தார்களாம். அதனால், அவரது அபிமான நடிகர் நடித்த படங்களை எடுக்கச் சொன்னார்களாம். தனது அபிமான நடிகர்தான் வசூல் சக்ரவர்த்தி என்று காட்ட இந்த அரைகுறை அநியாயத்துக்கு பச்சையாக புளுகி வருகிறது. மனோகரா படம் ரிலீஸின் போது சென்னையில் மட்டும் ஒரே வாரத்தில் 84 லட்சம் ரூபாய் வசூலித்ததாம். அது உண்மை என்று நிரூபிக்கும் முயற்சியாக 276 ரூபாய் கொசுறு வேற.

http://i63.tinypic.com/2zxo2nt.jpg

சென்னையில் மட்டும் அந்தக் காலத்திலேயே ஒரு வாரத்தில் 84 லட்சம் என்றால் தமிழகம் முழுக்க ஒரு வாரத்தில் பல கோடிகளை தாண்டியிருக்கும். படம் ஓடி முடிந்த பின் இன்றைய பாகுபலி, கபாலி எல்லாம் பிச்சை வாங்கும் அளவுக்கு அந்த காலத்திலேயே அணா, பைசா டிக்கெட் இருந்த காலத்திலேயே 1,000 கோடி சம்பாதித்திருக்கும். அன்றைய ஆயிரம் கோடி இன்று ஒரு லட்சம் கோடி. தலை சுற்றுகிறது. சரி,சரி... நரி வலம் போனால் என்ன, இடம் போனால் என்ன மேலே விழுந்து புடுங்காமல் இருந்தால் சரி.

ஆனால் மேலே விழுந்து புடுங்கித் தொலைக்கிறது அதுதான் பிரச்சினை. மக்கள் திலகத்தை குறை சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் ஆரம்பத்தில் இருந்தே இந்த அரைகுறை அவரை மோசமாக விமர்சிக்கிறது. அதிலாவது சரியான தகவலாவது இருக்கிறதா? ஆரம்ப காலத்தில் வீரா என்ற படத்தில் மக்கள் திலகம் நடித்தாராம்.???????????????? இந்த அரைகுறை சொல்கிறது.

http://i67.tinypic.com/2iazwbk.jpg

எனக்குத் தெரிந்து ரஜினி நடித்துதான் அப்படி படம் வந்தது. வேறு யாராவது நடித்து வீரா என்ற பெயரில் படம் வந்ததா தெரியவில்லை. ஆனால், நிச்சயம் அந்தப் பெயரில் உள்ள படத்தில் புரட்சித் தலைவர் நடிக்கவில்லை.

சரி. மக்கள் திலகத்தை பற்றிய தகவல்கள்தான் சரியாகத் தெரியவில்லை. இந்தத் தொடரை எழுதுபவர் நம் ரசிகர் இல்லை. வேறு நடிகரின் ரசிகர். அதனால் மக்கள் திலகத்தைப் பற்றி தெரியவில்லை என்று எடுத்துக் கொள்வோம். இருந்தாலும் ஒன்றும் தெரியாமல் வாய்க்கு வந்ததை சொல்வது தப்பு. சரி போகட்டும்.

அவரது நடிகர் நடித்த படங்களைப் பற்றிய விவரங்கள் உடன் நடித்தவர்கள் பற்றியாவது சரியாக தெரிந்து கொண்டாரா என்றே தெரியவில்லை. இதில் பாருங்களேன். இந்த தொடரின் பக்கத்தில் உள்ள இரண்டு புகைப் படங்களில் ஒன்றில் அவருக்குப் பிடித்த நடிகருடன் இருப்பது வாணிஸ்ரீ என்று உள்ளது.
http://i64.tinypic.com/nyh5yg.jpg

ஆனால் அது பத்மினி என்று எல்லாருக்கும் தெரியும். தான் எழுதியதை அந்த நபரே படிக்கிறாரா? என்று தெரியவில்லை.

இதுபோன்ற முட்டாள்கள்தான் சாவித்திரி வீட்டுக்குப் போய் மக்கள் திலகம் பிராப்தம் படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்தார். சாவித்திரி அதை ஏற்க மறுத்துவிட்டார் என்று பொய்யை பரப்புகிறார்கள். புரட்சித் தலைவர் புகழை ஜீரணிக்க முடியாதவர்கள் இவர்கள். சூரியனை பார்த்து நாய்கள் குரைப்பதால் சூரியனுக்கு என்ன குறை வந்துவிடப்போகிறது?

ifucaurun
28th November 2016, 01:10 AM
1954
http://i63.tinypic.com/24g6hxk.jpg
http://i65.tinypic.com/214tl5e.jpg

லோகநாதன் சார், உங்கள் பதிவுகள் எல்லாம் அருமை. உங்கள் உழைப்புக்கும் பதிவுகளுக்கும் நன்றி. மல்லிகை மகள் என்ற பத்திரிகையில் நீங்கள் போட்ட பதிவு ஒன்றில் தமிழில் முதலில் நூறு படங்கள் நடித்து சதம் என்ற பதம் தொட்ட சாதனை நாயகன் எம்.ஜி.ஆர். என்று உள்ளது. மக்கள் திலகத்துக்கு முன்பே வேறு ஒரு நடிகர் 100 படத்தில் நடித்து அவரது படம் வெளியாகியது. அந்தப் பத்திரிகையில் தவறாக போட்டிருக்கிறார்கள். உண்மையை சொல்வதில் நமக்கு என்ன தயக்கம்? சத்தியத் தாய் பெற்றெடுத்த சத்தியாவான் வழி நடப்பவர்கள் நாமாயிற்றே.

மலைக்கள்ளன் படத்தில் புரட்சித் தலைவரின் நடிப்பு அற்புதமாக இருக்கும். பல வேடங்களில் வந்து அருமையாக நடித்திருப்பார். இயற்கையாக படு இயல்பாக நடித்திருப்பார். மக்கள் திலகத்தின் வசீகர முகமும் கண்களும் சிரிப்பும் ஆஹா. உங்களுக்கு நன்றி லோகநாதன் சார்.

Gambler_whify
28th November 2016, 10:06 AM
http://i63.tinypic.com/2mws2s8.jpg


MGR Wax Statue Content - Lakshman Sruthi
"சென்னையில் திருவையாறு" இசை விழாவில் "எம்.ஜி.ஆர் மெழுகுச்சிலை"
--------------------------------------
லஷ்மன்ஸ்ருதி இசைக்குழுவின் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 18 முதல் 25 வரை
"சென்னையில் திருவையாறு" என்னும் இசை மற்றும் நாட்டிய விழா தொடர்ந்து 11 வருடங்களாக நடத்தப்பட்டு வருகிறது. சென்னை காமராஜர் அரங்கில் வெகு விமரிசையாக.நடைபெற்று வரும் இவ்விழா 12 வது வருடமாக அரங்கேறுகிறது.

"மக்கள் திலகம் பாரதரத்னா திரு.எம்.ஜி.ஆர்" அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டும் "இசையரசி பாரதரத்னா திருமதி.எம்.எஸ்.சுப்புலட்சுமி"அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டும் இருவரது மெழுகுச்சிலைகள் "லண்டன் வேக்ஸ் மியுசிய"த்தில் உள்ளது போல் "சென்னையில் திருவையாறு" விழா நடைபெறும் காமராஜர் அரங்க நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட உள்ளது.

http://i63.tinypic.com/kahjqf.jpg

இத்திருவுருவச்சிலைகளுடன் பொதுமக்களும், மக்கள்திலகத்தின் ரசிகர்களும், இசை ரசிகர்களும் புகைப்படம் எடுத்துக் கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.

மக்கள் திலகத்தின் சிலை அமைப்புக்கான உதவியை சென்னை, பல்லாவரம் "வேல்ஸ் பல்கலைக்கழக"த்தின் நிறுவனரும் வேந்தருமான " நண்பன் ஐசரி கணேஷ்" வழங்கியுள்ளார்.

எம்.எஸ் ஸின் சிலை அமைப்புக்கான உதவியை "சுஸ்வரலஷ்மி ஃபவுண்டேஷன்" வழங்கியுள்ளது.
உலகெங்குமிருந்து வருகை தரும் இசையுலக ரசிகர்களுக்கும், மக்கள் திலகத்தின் தீவிர ரசிகர்களுக்கும் இச்செய்தி சந்தோஷத்தையும், புத்துணர்வையும் நிச்சயம் அளிக்கும்.

எம்.ஜி.ஆர் அவர்களின் நூற்றுக்கணக்கான பாடல்கள் இன்றும் அடித்தட்டு மக்கள் முதல் மேல்தட்டு மக்கள் வரை அனைவராலும் கவர்ந்திழுக்கப்பட்டு ரசிக்கப்பட்டு வருகிறது.

தன் படங்களின் பாடல்கள் நன்றாக வரமேண்டுமென பாடலாசிரியர், இசையமைப்பாளர், பாடகர் என்று எல்லோரோடும் ஆலோசனைகள் செய்து, பல்வேறு கருத்துப் பரிமாற்றங்களுக்கு தன்னை உட்படுத்திக் கொண்டு, சக நடிக நடிகையரின் முழு ஈடுபாட்டையும் வரவழைத்து, தொழில்நுட்பக்கலைஞர்களின் ஒத்துழைப்பையும் பெற்று, தன் சிந்தனைகளையும் கலந்து தீர்க்கதரிசனத்தோடு உழைத்தவர் எம்.ஜி.ஆர்.

பாடல்களுக்காகவும் அதன் தரமான இசைக்காகவும் உலகில் வேறு ஒரு திரைப்பட நடிகர் இவ்வுலகில் பணியாற்றியிருப்பார்களா என்று ஆராய்ந்து பார்த்தால் விரல்விட்டு சிலரே இருக்கக் கூடும்.
அதனால்தான் அவர் நடித்த பாடல்கள் இன்றும் உயிர்ப்போடும், இளமையோடும், துள்ளலோடும், கருத்துக்களோடும் காற்றலைகளில் கலந்து ஒலித்து நம்மை மகிழ்வித்து வருகின்றன.

அவர் நடித்த படங்களில் 1500 பாடல்களுக்கு மேல் இடம் பெற்றிருக்கின்றன. அதில் ஆயிரம் பாடல்களுக்கு மேல் இன்றும் பிரபலமாகவும், மக்களின் உதடுகளால் முனுமுனுக்கப்பட்டுக் கொண்டும் இருக்கின்றன. வானொலி, தொலைக்காட்சி, இணையம் நம் இதயம் என்றில்லாமல், எல்லா தொழில்நுட்ப வளர்ச்சிகளுக்கேற்ப கண்டுபிடிக்கப்படும் கருவிகளுக்குள்ளும் புகுந்து வந்து கொண்டிருக்கின்றன எம்.ஜி.ஆர்.பாடல்கள்.

இத்தனை இசை சாதனையும், இசையுலகிற்கான சேவையும் செய்த மக்கள் திலகத்திற்கு "சென்னையில் திருவையாறு" இசை விழாவில் சிலை அமைப்பது எங்கள் பாக்கியம் என்று லஷ்மன்ஸ்ருதி இசைக்குழு இயக்குநர்கள் ராம், லஷ்மண் இருவரும் தெரிவித்தனர்.

டிசம்பர் 18 முதல் 25 வரை தொடர்ந்து எட்டு நாட்களுக்கு காலை 7.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை காமராஜர் அரங்க நுழைவு வாயிலில் பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

இச்செய்தியினை அனைவருக்கும் பரிமாறி எண்ணற்ற ரசிகர்களை சென்றடையச் செய்யுமாறு "சென்னையில் திருவையாறு" விழாக்குழுவினர் வேண்டுகோள் வைத்தனர்.


நன்றி - சைலேஸ் பாசு அவர்கள் முகநூல்

ifucaurun
28th November 2016, 10:24 AM
1982ம் ஆண்டு புரட்சித் தலைவர் முதல்வராக இருந்த நேரம். சென்னையில் ஏவிஎம் ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பாடகர் ஏவி. ரமணன் பாடிக் கொண்டிருந்தார். திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு புரட்சித் தலைவர் சென்றார். ரமணனும் மக்கள் திலகத்தின் ரசிகர்தான். ஒரு மணி நேரத்துக்கும் மேல் இருந்து கச்சேரியை தலைவர் ரசித்துக் கேட்டார்.

அன்று இம்பீரியல் ஓட்டலில் நடிகர் தங்கவேலுவின் மகனுக்கும் திருமண வரவேற்பு.. அதற்காக புரட்சித் தலைவர் கச்சேரி நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே புறப்பட்டார். இருந்தாலும் ரமணன் மனம் வருத்தப்படக் கூடாது என்பதற்காக அவரை அழைத்து கையில் ஒரு காகிதத்தை திணித்தார்.

http://i65.tinypic.com/29waiw6.jpg


அதில் புரட்சித் தலைவர் இவ்வாறு எழுதியிருந்தார்:

அன்புத் தம்பிக்கு ஆசிகள் பல.
திரு தங்கவேலு அவர்களின் மகனுக்கு பெங்களூரில் திருமணம் நடந்து இன்று மாலை 8 மணி வரை இம்பீரியல் ஓட்டலில் வரவேற்பு நடைபெறுகிறது. எனது நிலையை புரிந்து கொள்வீர்கள் . புறப்பட வேண்டிய நிர்பந்தம். தவறாகக் கருதமாட்டீர்கள் என்பது எனது நம்பிக்கை. அன்புடன் எம்.ஜி.ராமச்சந்திரன் .29.10.1982

என்று எழுதப்பட்டுள்ளது,

ரமணன் சிலிர்த்துப் போய்விட்டார். இந்த தகவலும் புரட்சித் தலைவரின் கடிதமும் 6-8-2000 ஆண்டு இதயம் பேசுகிறது இதழில் வெளியானது.

புரட்சித் தலைவர் தங்களது நிகழ்ச்சி்க்கு வந்தாலே பாடகர்கள் பெரிய புண்ணியமாக கருதுவார்கள். அவர் வந்து கச்சேரியை ரசித்துக் கேட்டதோடு பாதியில் கிளம்புவதற்காக ரமணனுக்கு அவர் வருத்தப்படக் கூடாதே என்பதற்காக கடிதம் கொடுக்கிறார் என்றால் பொன்மனச் செம்மலின் பொன்மனம் வியப்பை தருகிறது.

ரமணனால் புரட்சித் தலைவருக்கு எந்தக் காரியமும் ஆக வேண்டியதில்லை. அதிலும் தமிழகத்தின் புகழ்பெற்ற நம்பர் ஒன் நடிகர் என்பதையும் தாண்டி புரட்சித் தலைவர் அப்போது தமிழகத்தின் முதல்வராக கோலோச்சி வருகிறார். உயர்ந்த நிலையில் இருக்கும் அவர், ரமணனுக்கு கடிதம் கொடுக்க வேண்டிய அவசியமே கிடையாது. இருந்தாலும் ரமணனுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் கடிதம் கொடுக்கிறார் என்றால், அந்தப் பொன்மனம் யாருக்கு வரும்?

நாட்டில் இப்போது தலைவர்களுக்கா பஞ்சம்.? லெட்டர் பேட் வைத்திருக்கும் எல்லாரும் தலைவர்கள்தான். ஆனால், புரட்சித் தலைவர் தமிழகத்தையும் மக்கள் மனதையும் ஆட்சி செய்த உண்மையான தலைவர் மட்டுமல்ல, தொண்டருக்கும் தொண்டர்.

http://i66.tinypic.com/f1yzo5.jpg

okiiiqugiqkov
29th November 2016, 01:00 AM
.

http://i65.tinypic.com/29waiw6.jpg




நன்றி அய்யா. அரிய தகவல். புரட்சித் தலைவரின் கையெழுத்தைப் பார்த்தாலே கண் கலங்குகின்றது. தனது தகுதிக்கு சமமாக இல்லாட்டியும் வேற்றுமை இல்லாமல் எல்லாரையும் மதிக்கின்ற எப்பேர்பட்ட மனிதநேயர் நம் தலைவர் என்று நினைக்கும்போது பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. இப்போது அவர் நம்மிடம் இல்லையே என்று நினைக்கும்போது அழுகையும் ஒன்றும் செய்யமுடியாத கையாலாகாத கோபமும் வருகிறது.

okiiiqugiqkov
29th November 2016, 01:12 AM
http://i64.tinypic.com/28ahpv6.jpg

புரட்சித் தலைவர் நம்முடன் இல்லையே என்ற ஏக்கமும் அழுகையும் கோபமும் அவரது புன்னகை முகத்தைப் பார்த்தால் போய்விடும். இப்படித்தான் 29 வருசத்தை ஓட்டிவிட்டோம். களங்கமி்ல்லாத இந்த புன்னகைக்கு ஈரேழு உலகமும் ஈடாகுமா.

Richardsof
29th November 2016, 06:18 AM
மக்கள் திலகத்தின் ''சிரித்து வாழ வேண்டும் '' இன்று 42 ஆண்டுகள் நிறைவு தினம் .
ராஜாதேசிங்கு படத்திற்கு பிறகு மக்கள் திலகம் முஸ்லீம் வேடத்தில் நடித்த படம் .இப் படத்தில் மக்கள் திலகம் தொழுகை செய்யும் காட்சிகள் , உணவு உண்ணும் முறை , பேசும் உரையாடல்கள் அனைத்திலும் முஸ்லீமாகவே மாறியிருந்தார் . அத்தனை நேர்த்தியான இயல்பான நடிப்பு .அடகு கடையில் செட்டியாரிடம் மக்கள் திலகம் பேசும் காட்சியில் செட்டியார் எம்ஜிஆரை பார்த்து கூறும் வசனம் '' நீங்கள் ஒரு வார்த்தை சொன்னாலே அது பல லட்சங்களுக்கு
சமம் ''- என்ன ஒரு அருமையான வரிகள் .

1973ல் இப்பட ஆரம்ப விழாவிற்கு தென்னிந்திய பட உலக பிரபலங்கள் எல்.வி .பிரசாத் , ஸ்ரீதர் , நீலகண்டன் , கி.வ .ஜெகநாதன் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் ,ஆரம்ப தினத்தில் ''கொஞ்ச நேரம் என்னை மறந்தேன் '' பாடல் காட்சி படமாக்கப்பட்டது .

சிரித்து வாழ வேண்டும் படத்தின் சிறப்புகள்

மக்கள் திலகத்தின் வித்தியாசமான இரட்டை வேடங்கள்
மெல்லிசை மன்னரின் அருமையான பின்னணி இசை மற்றும் சிறந்த பாடல்கள் .
மக்கள் திலகத்தின் புதுமையான சண்டை காட்சிகள் . குறிப்பாக ஜஸ்டின் சண்டை .
இன்ஸ்பெக்டர் ராமு வேடத்தில் தோன்றும் காட்சிகளில் சீரியாஸான நடிப்பு
நம்பியாருடன் சந்திக்கும் காட்சிகளில் அருமையான வசனங்கள்
மனோகரை புரட்டி எடுக்கும் காட்சி .
தேங்காய் ஸ்ரீனிவாஸிடம் பேசும் நகைச்சுவை காட்சிகள் .
ரெஹ்மானின் அட்டகாசமான அறிமுக பாடல் காட்சி .
ராமு - ரஹமான் இருவரின் சண்டை காட்சிகள்
பிரமாண்ட அரங்கங்கள்
மக்கள் திலகம் - லதா -பல வண்ண உடைகளில் தோன்றும் இனிமையான கனவு பட காட்சிகள்
சூரியன் தூங்கியது - இங்கு சந்திரன் தோன்றியது - பிரமாதமான பாடல் வரிகள் .
பொன்மனச்செம்மலை புண் பட செய்தது யாரோ - அருமையான பாடல் .
கிளைமாக்ஸ் காட்சி- உலகமெனும் நாடக மேடையில் பாடலை தொடர்ந்து மக்கள் திலகம் - நம்பியார் - மனோகருடன் மோதும் சண்டை காட்சிகள் .
இறுதியில் நீச்சல் குளத்தில் மக்கள் திலகம் பிரமாதமாக டைவ் அடித்து நம்பியாரை துப்பாக்கியால் சுடும் காட்சியில் அவருடைய ஸ்டைல் , வேகம் , துடிப்பு ..வர்ணிக்க வார்த்தைகள் இல்லை .
மொத்தத்தில் மக்கள் திலகத்தின்

Richardsof
29th November 2016, 06:21 AM
டிசம்பர் மாதத்தில் வெளியான மக்கள் திலகத்தின் படங்கள் .

1. பிரஹலாதா 12.12.1939

2. ரத்னகுமார் 15.12.1949

3.தாய் மகளுக்கு கட்டிய தாலி - 31.12.1959.

4.தாயின் மடியில் 18.12.1964.

5. ஆசைமுகம் 10.12.1965

6.பெற்றால்தான் பிள்ளையா 9.12.1966.

7. ஒரு தாய் மக்கள் 9.12.1971.

Richardsof
29th November 2016, 06:28 AM
‘சிரித்து வாழ வேண்டும்’

‘சிரித்து வாழ வேண்டும்’... பெயரே உற்சாகத்தையும் தன்னம்பிக்கையையும் அளிக்கக் கூடியது. இதயவீணைக்கு பிறகு பத்திரிகையாளர் மணியனின் உதயம் புரொடக்க்ஷன்ஸ் சார்பில் எடுக்கப்பட்ட படம் இது. ஆனந்த விகடனின் ஆசிரியராக இருந்தவரும் ஜெமினி அதிபர் திரு.எஸ்.எஸ்.வாசன் அவர்களின் புதல்வருமான திரு.பாலசுப்பிரமணியன் அவர்களும் ஒரு பங்குதாரராக சேர்ந்து கொண்டதுடன் படத்தை எஸ்.எஸ்.பாலன் என்ற பெயரில் இயக்கியும் இருந்தார். மதுரையில் 100 நாள் கொண்டாடியதுடன் மற்ற சென்டர்களிலும் வசூலை அள்ளிக் குவித்த வெற்றிப் படம்.

படம் வெளியான நேரம் சரியில்லை என்பது என் கருத்து. உரிமைக்குரல் படம் வெளியான 24வது நாளில் ‘சிரித்து வாழ வேண்டும்’ வெளியானது. உரிமைக்குரல் படம் 12 சென்டர்களில் 100 நாட்கள் ஓடியது. மதுரையிலும் நெல்லையிலும் வெள்ளிவிழா கண்ட காவியம். மதுரையில் 200 நாட்கள் ஓடியது. உரிமைக்குரல் முழுமையாக ஓடி முடிந்த பின் சிரித்து வாழ வேண்டும் வெளியாகி இருந்தால் உரிமைக்குரல் 20 சென்டர்களில் 100 நாட்கள் ஓடியிருக்கும். அதுமட்டுமல்ல, சிரித்து வாழ வேண்டும் படமும் மதுரையைப் போல பல சென்டர்களில் 100 நாட்கள் ஓடியிருக்கும்.

* இந்தியில் அமிதாப்பச்சன் நடித்த ‘ஜன்ஜீர்’ படத்தின் தமிழாக்கம் சிரித்துவாழ வேண்டும்.

*தலைவர் இதில் அப்துல் ரகுமானாகவும் இன்ஸ்பெக்டர் ராமுவாகவும் இரட்டை வேடங்களில் அருமையாக வித்தியாசம் காட்டியிருப்பார்.

*ரகுமானாக வரும் தலைவரின் குரல் கொஞ்சம் கரகரப்பாக இருக்கும். போலீஸ் ஸ்டேஷனில் ராமுவாக வரும் தலைவரோடு வாக்குவாதம் செய்து விட்டு லுங்கியை பின்னால் லேசாக உயர்த்தியபடி காலை அகட்டி வைத்து நடந்து வருவார்.

*தனது வீட்டில் தொழுகை செய்யும் காட்சி ஒரு இஸ்லாமியர் செய்வதைப் போலவே இருக்கும்.

*அப்துல் ரகுமான் நடத்தும் கேளிக்கை விடுதிக்கு இன்ஸ்பெக்டர் ராமு வரும் சீனில் சிவப்பு நிற சூட்டில் விடுதியை சுற்றிலும் பார்வையை ஓடவிட்டு எடைபோட்டபடியே தலைவர் நடந்து வரும் ஸ்டைல் அவருக்கே உரியது. ரகுமான் பாய் வீசும் கத்திகளை மேக்னடிக் பெல்ட்டில் அனாயசமாக தேக்கும் காட்சியில் ரசிகர்களின் உற்சாக ஆராவரத்தில் தியேட்டரில் இருக்கைகள் உடையும்.

* இரண்டு பேரும் மோதிக் கொள்ளும் சண்டை காட்சிகள் தலைவரின் சுறுசுறுப்புக்கு மட்டுமின்றி எடிட்டிங் திறமைக்கும் சான்று.

*சிறுவயதில் கண்ணுக்கு எதிரே பெற்றோர் சுட்டுக் கொல்லப்பட்ட கொடூரத்தை பார்த்ததால் குற்றவாளிகளை கண்டால் உணர்ச்சிவசப்பட்டு புரட்டி எடுக்கும் மன உணர்வை, மனோகரை அடித்து துவைக்கும் காட்சியில் தலைவர் அருமையாக வெளிப்படுத்தியிருப்பார்.

* நம்பியார் வைக்கும் பார்ட்டியில் கலந்து கொள்வதற்காக பிளாக் சூட்டில் வரும் தலைவரின் அழகைக் காண கண் கோடி வேண்டும். ‘என்னை விட்டு போகாதே..’ பாடலுக்கு ஆடும் நடிகை (காஞ்சனா) தலைவரை கையைப் பிடித்து ‘வாருங்கள்’ என்று இழுப்பார். தலைவர் அசையாமல் அவரை உற்றுப் பார்த்தபடியே நிற்பார். ‘ப்ளீஸ்’ என்று கோரிய பிறகுதான் நகர்வார். தன் அனுமதியின்றி யாரும் தன்னை இழுக்க முடியாது என்பதையும் பெண்கள் கூப்பிட்டால் போய்விடுபவன் அல்ல என்பதையும் அற்புதமாக இந்த ஒரு உடல் மொழியிலேயே காட்டியிருப்பார்.

*பாடல்கள் தேனாறு. ‘கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்’... பாடல் உண்மையிலேயே நம்மையும் சூழ்நிலையை மறக்க வைக்கும். தலைவர் ஒரு பாடல் காட்சியில் அதிகமான உடைகளில் (8 உடைகள்) வந்த பாடல் இதுதான்.

*‘பொன்மனச் செம்மலை புண்படச் செய்தது யாரோ?’ பாடல் ஆரம்பிக்கும் முன், நம்பியாரின் ஆட்கள் தாக்கியதால் காயமடைந்து கட்டுக்களோடு சிகிச்சை பெற்று வரும்போது, இப்படி பண்ணி விட்டார்களே? என்ற கோபத்தையும், அடுத்து இவர்களை என்ன செய்யலாம்? என்ற யோசனையையும் முகத்தில் தேக்கியபடி வசனமே இல்லாமல் சுவற்றை வெறித்துப் பார்த்தபடி இருக்கும் காட்சி தலைவரின் நடிப்புத் திறனுக்கு உதாரணம்.

*படத்தில் வசனம் இன்னொரு சிறப்பு. திரு.நம்பியாரின் வசனங்களிலும் ஆங்காங்கே நகைச்சுவை தெளிக்கப்பட்டிருக்கும். ‘இனிமேல் மோசடி கும்பலில் இருக்க மாட்டேன்’ என்று தனது பாஸிடம் திருச்சி சவுந்தரராஜன் சொல்லிவிட்டு செல்லும்போது, ‘என்ன பாஸ், சூடா ஒரு டம்ப்ளர் ஞானப்பால் குடிச்ச மாதிரி பேசறான்?’ என்றும், உங்களது பாஸ் இப்போது என்ன செய்கிறார்? என்று நம்பியாருடன் இருக்கும் பெண் கேட்க, ‘ஒரு இடத்தில் இரண்டு அறிவாளிகள் இருந்தால் அங்கு வேலை நடக்காது, விவாதம்தான் நடக்கும். அதனால், நான்தான் அவரை கொன்றேன்’ என்றும் நம்பியார் கூலாக சொல்லும் காட்சிகளில் தியேட்டரில் சிரிப்பலை. ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்துக்கு வசனம் எழுதிய திரு.ஆர்.கே.சண்முகம்தான் இந்த படத்துக்கும் வசனகர்த்தா.

சதியால் இன்ஸ்பெக்டர் ராமுவாக வரும் தலைவர் சிறைக்கு அனுப்பப்படுவார். அங்கு தன்னைப் பார்க்க வரும் லதாவிடம், ‘கசப்பான அனுபவங்கள்தான் ஒரு மனிதனை பக்குவப்படுத்தும்’ என்று தலைவர் கூறுவார். எத்தனை உண்மையான வார்த்தைகள்.

அதே படத்திலேயே, ‘அரசியலில் நான் சந்திக்காத சூழ்ச்சியா?’ என்றும் தலைவர் கேட்பார். வாழ்க்கையில் அவர் சந்திக்காத கஷ்டங்களா? அரசியலில் அவர் சந்திக்காத சூழ்ச்சிகளா? இரண்டையும் தனது முயற்சியாலும் உழைப்பாலும் திறமையாலும் எதிர்த்து போராடி முறியடித்து அவர் பார்க்காத வெற்றிகளா?

தலைவரின் படங்கள் மட்டுமல்ல, படத்தின் தலைப்புகளும் பாடங்களே. விருப்பம் இருக்கும்போது வாய்ப்பு இருக்காது. வாய்ப்பு கிடைக்கும் விருப்பம் இருக்காது. ஆசைப்படும்போது கிடைக்காது. கிடைக்கும்போது ஆசை இருக்காது ஏற்றம் வரும், இறக்கம் வரும், பெருமை வரும், சிறுமை வரும். இந்த எதார்த்தத்துக்கு பெயர்தான் வாழ்க்கை. இன்பம் வரும்போது துள்ளாமலும், துன்பம் வரும்போது துவளாமலும் இருக்க, எந்த நிலை வந்தாலும் எப்போதும் சம நிலையில் இருந்து அனைவரும் ‘சிரித்து வாழ வேண்டும்’.
courtesy
அன்புடன் : கலைவேந்தன்

Richardsof
29th November 2016, 06:31 AM
7.11.1974 அன்று வெளிவந்த மக்கள் திலகத்தின் ''உரிமைக்குரல் '' வேலூர் தாஜ் அரங்கில் 24 வது நாளை கடந்த நேரத்தில்
சிரித்து வாழ வேண்டும் - வேலூர் .கிரவுன் அரங்கில் வெளியானது . 30.11.1974 அன்று காலை 6 மணிக்கு வேலூர் நகர தலைமை எம்ஜிஆர் மன்றத்தின் சிறப்பு காட்சி நடைபெற்றது . திரை அரங்கமே திருவிழாவாக காட்சி அளித்தது .கிரவுன் அரங்கில் மெயின் அரங்காக நீண்ட வருடங்களுக்கு பிறகு மக்கள் திலகத்தின் படம் வந்தது குறிப்பிடத்தக்கது . இந்த அரங்கில் முதல் வாரம் நடைபெற்ற மொத்தம் 33 காட்சிகளும் தொடர்ந்து அரங்கு நிறைந்து சாதனை படைத்தது .

சிறப்பு காட்சி துவங்கியதும் ரசிகர்களின் ஆராவராம்- டைட்டில் மற்றும் .மக்கள் திலகம் அறிமுக காட்சியில் கைதட்டல்கள் - விசில் தூள் பறந்தது .அப்துல் ரஹமான் அறிமுக பாடல் காட்சி ரசிகர்களை மேலும் பரவசமாக்கியது .சூதாட்ட விடுதியில் மக்கள் திலகம் vs மக்கள் திலகம் மோதும் ஆக்ரோஷமான சண்டை காட்சி புதுமையாக இருந்தது .


நீ என்னை விட்டு போகாதே பாடல் காட்சியில் மக்கள் திலகம் போலீஸ் அதிகாரி மிடுக்குடன் நடந்து கொள்ளும் காட்சியிலும் , காஞ்சனா மக்கள் திலகத்தை தொடும்போது அவரை தட்டி விடும் காட்சியில் அவரது ஸ்டைல் அபாரம் .
லதா கனவு பாடலில் மக்கள் திலகத்தின் பல வண்ண உடைகள் - கொஞ்ச நேரம் என்னை மறந்தேன் பாடல் - ரசிகர்களின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை .ஒரே கைதட்டல் மயமாக இருந்தது .


மக்கள் திலகம் - ஜஸ்டின் சண்டை காட்சி மிகவும் புதுமையாக இருந்தது . சுவரில் மோதி ஜஸ்டினை புரட்டி எடுத்த இடத்தில ரசிகர்களின் ஆராவாரம் காதை பிளந்தது . மக்கள் திலகம் - வி.எஸ். ராகவன் தொலைபேசி உரையாடல் மற்றும் கல்லறையில் இருவரும் நேரில் உரையாடும் காட்சியிலும் மக்கள் திலகத்தின் நடிப்பை ரசிகர்கள் பெரிதும் ரசித்தார்கள் .


உலகமெனும் நாடகமேடையில் ..பாடல்காட்சி துவங்கியது முதல் கிளைமாக்ஸ் வரை பரப்பரப்பான காட்சிகள் - சண்டை காட்சிகள் - ரீரெக்கார்டிங் எல்லாமே ரசிகர்களை கட்டி போட வைத்தது . ஒரு பக்கம் உரிமைக்குரல் படத்தின் இமாலய வெற்றி - களிப்பில் இருந்த ரசிகர்களுக்கு சிரித்து வாழ வேண்டும் மேலும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ரசிகர்களை மூழ்கடித்தது .

1974ல் வேலூர் லஷ்மியில் நேற்று இன்று நாளை - வசூலில் சாதனை படைத்தது . வேலூர் தாஜில் உரிமைக்குரல் பிரமாண்ட வெற்றி பெற்றது . சிரித்து வாழ வேண்டும் வேலூர் -கிரவுனில் 7 வாரங்கள் ஓடி அந்த அரங்கில் அதிக வசூல் பெற்ற படமாக திகழ்ந்தது
.

Richardsof
29th November 2016, 06:32 AM
டிசம்பர் 8-ம் தேதி அன்று ‘சிரித்து வாழ வேண்டும்’ படத்தைப் பற்றி ஒரு கருத்தரங்கு நடைபெற்றது. அதில் பிரபல டைரக்டர் திரு. ப. நீலகண்டன், நடிகை திருமதி ஷீலா, கலாக்ஷேத்ரா நாட்டியக் கலைஞர் திருமதி கிருஷ்ணவேணி, டாக்டர் திருமதி சரோஜா, வர்த்தகர் ஜனாப் வதூது, வழக்கறிஞர் திரு. பழனியப்பன், தொழில் துறைப் பணியாளர் திரு. பாலசுப்ரமணியம், கல்லூரி மாணவி குமாரி உதயா ஆகியோர் கலந்து கொண்டனர்.

ப.நீலகண்டன்: படத்தைப் பார்த்த உடனேயே இது ஒரு ஜனரஞ்சகமான படம்னு சொல்லத் தோணித்து. கதையைச் சொல்லியிருக்கிற முறை ரொம்பப் பிடிச்சிருக்கு. படம் பார்க்கிறவங்களுக்கு எந்தக் குழப்பமும் இல்லாம, ஒழுங்கா, நேரடியாகச் சொல்லுகிற முறைக்காக டைரக்டரைப் பாராட்டணும். எம்.ஜி.ஆரைப் பொறுத்தவரைக்கும், எந்தக் கதையாக இருந்தாலும், தான் சொல்ல விரும்புகிற சில நல்ல கொள்கைகளை, எந்த இடத்திலேயாவது புகுத்துவதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டு, அது அந்தக் கதையோடு ஒட்டுகிற மாதிரியாகப் பண்றாரு பாருங்க, அது அழகாக இருந்தது. உதாரணமாக, ஒரு முஸ்லிம் ‘நமாஸ்’ பண்றாரு; அதே நேரத்திலே ஒரு பெண் அதே வீட்டிலே, முருகன் படத்துக்கு வணக்கம் பண்ணிக்கிட்டிருக்கா. மத சுதந்திரம் உண்டு என்கிறதை அது நல்லா எடுத்துக் காட்டுது.

பழனியப்பன்: இப்பொழுதெல்லாம் கடத்தல் மன்னர்களைப் பத்தியே பேசிக்கிட்டிருக்கோம். சமுதாயத்துக்கு அவர்கள் எந்த வகையிலே எதிரிகள் என்பதை இதுலே நல்லா எடுத்துச் சொல்லியிருக்காங்க.

உதயா: ஸ்டோரியைப் பொறுத்தவரைக்கும் அது ஒரிஜினல் இல்லை. இங்கிலீஷ் கதையைத்தான் இந்தியிலும், தமிழிலும் எடுத்திருக்காங்க. ஆனா, ஒவ்வொண்ணும் டிஃப்ரண்ட் வெர்ஷனா இருக்கு. இந்தியிலே இன்ஸ்பெக்டர் பாகத்தையும், முஸ்லிம் நண்பன் பாகத்தையும் வெவ்வேறு நடிகர்கள் செஞ்சிருக்காங்க. இந்தப் படத்திலே எம்.ஜி.ஆரே இரண்டையும் செய்திருக்கார். இரண்டும் ஒரே நபர்தான் என்பது தெரியாதபடி தனித்தன்மைகளோடு நடித்திருக்கிறார். இன்ஸ்பெக்டர், அப்துல் ரஹ்மான் இரண்டு பேரும் சந்திக்கிறபோது கூட, அப்படித் தோன்றாமல் செய்திருக்கிறார்.

கிருஷ்ணவேணி: ஆனா, நடிப்பிலே அந்த முஸ்லிம் காரெக்டர்தான் மேலோங்கி நிற்கிறது.
வதூது: ஆமாம்! எம்.ஜி.ஆர். அவர்கள் முஸ்லிம் காரக்டரை ரொம்ப நல்லா செஞ்சிருக்காரு. பேச்சு, தொழுகை, சாப்பிடும் விதம் எல்லாமே இயற்கையாக இருக்கிறது.

ப.நீலகண்டன்: ‘மலைக்கள்ளன்‘லே இருந்தே, முஸ்லிம் வேஷம் போடறதிலே அவருக்குத் தனித்தன்மை உண்டு. அதுவும் இந்தப் படத்திலே முஸ்லிம் பாத்திரம் உங்க மனசிலே நிக்கறதுக்கு இன்னொரு காரணமும் உண்டு. ஒரு இந்து, தன்னுடைய காதலியை முஸ்லிம் நண்பர்கிட்டே கொண்டு போய் ஒப்படைக்கிற அளவுக்கு நம்பிக்கைக்குரிய பாத்திரமா அவன் இருக்கான்னு சொல்லும்போது, உங்க மனசுக்குள்ளே குடியேறுது அந்த முஸ்லிம் பாத்திரம்.

கிருஷ்ணவேணி: ராமு ஒரு வார்த்தை சொன்னதுக்காக, அவ்வளவு பெரிய கிளப்பை ஒரே நாள்லே மூடிடறாரே… நட்புக்காக உயிரைக்கூடக் கொடுக்கத் தயார்னு சொல்றாரே, அப்ப அவர் நடிப்பு உயர்ந்திருக்குது.

ஷீலா: ஸ்லோமோஷன்லே எடுக்கப்பட்ட காட்சிகள் நன்றாக இருக்கின்றன. அந்த ஸ்லோ மோஷன் சண்டை இன்னும் கொஞ்சம் கூட இருக்காதா என்று இருக்கிறது.

கிருஷ்ணவேணி: ‘மேரா நாம் அப்துல் ரஹ்மான்’ பாட்டுக்கு, எம்.ஜி.ஆர். கையில் டேப் வைத்துக்கொண்டு டான்ஸ் ஆடுகிறாரே, அது பிரமாதம். அதுக்காகவே இரண்டாம் தடவை அந்தப் படத்தைப் பார்த்தேன்.

ஷீலா: காமெடின்னு தனி டிராக்கே இல்லை. இது தமிழ்ப் படத்திலே ரொம்ப அபூர்வம். ஆனால், நகைச்சுவை இல்லாத குறையே தெரியலை.

சரோஜா: தேங்காய் சீனிவாசன் கேடியாக வர்ற காட்சிகள் தமாஷாக இருக்கே!

கிருஷ்ணவேணி: நம்பியார் பேசுறதே சில இடத்திலே நகைச்சுவையா இருக்கு. தான் செய்த கொலைகளைப் பற்றி அவர் கூலாகப் பேசுவது தமாஷ்தான்!
(லதா கத்தி தீட்டும் பெண்ணாக வரும்போது போட்டுக்கொண்டிருக்கிற உடையைப் பற்றி பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டன. பொதுவாக, அந்த உடை வேறு மாதிரியாக இருந்திருக்கலாம் என்று கருதினார்கள். உப பாத்திரங்கள் ராகவன், தேங்காய் சீனிவாசன், மோதிரத்தைக் கழற்றும் வீரப்பன் அனைவருமே நெஞ்சை அள்ளும்படி நன்றாக நடித்திருப்பதாகக் கருத்து தெரிவித்தனர். பாடல் களில் ‘கொஞ்ச நேரம்‘, ‘பொன் மனச் செம்மல்‘ ‘மேரா நாம் அப்துல் ரஹ்மான்’ ஆகிய பாடல்கள் மிகவும் நன்றாக இருப்பதாகக் கூறப்பட்டது.)

உதயா: ‘சிரித்து வாழவேண்டும்’ என்ற தலைப்புக்கும் படத்துக்கும் சம்பந்தம் இருப்பதாகத் தெரியவில்லை.

பாலசுப்ரமணியம்: ஒரு பெரிய சரித்திரப் படத்தைப் பார்க்கிற உணர்ச்சி இருந்தது. ரொம்ப ரிச்காஸ்ட்யூம்ஸ்; ரிச் ஸெட்ஸ்; இந்த மாதிரி ஒரு படம் சமீபகாலத்திலே பார்க்கலேன்னு சொல்லலாம்.

ப.நீலகண்டன்: அது, காலம் சென்ற எஸ்.எஸ்.வாசன் அவர்களுடைய பிரதிபலிப்புன்னுதான் சொல்லணும். பிரமாண்டமா தயாரிக்கிற பாரம்பரியம். அவர் மகன் எஸ்.எஸ்.பாலன் அந்தப் பாரம்பரியத்தைக் காப்பாற்றி ஒரு புதிய சாதனையைச் செய்திருக்கிறார்.

Richardsof
29th November 2016, 06:34 AM
1974

நேற்று இன்று நாளை - 125 நாட்கள்
உரிமைக்குரல் - 200 நாட்கள்
சிரித்து வாழ வேண்டும் .-100 நாட்கள்

மக்கள் திலகத்தின் மாறுபட்ட வேடங்களில் , சிறந்த நடிப்பில் , இனிய பாடல்களுடன் வந்த முக்கனி படங்கள் .

1974- அரசியல் வெற்றிகள்

புதுவையில் முதல் முறையாக அதிமுக ஆட்சியை கைப்பற்றியது .
திண்டுக்கல் -மாயதேவர் வெற்றிக்கு பின் புதுவை நாடாளுமன்ற வேட்பாளர் பால பழனூர் வெற்றி .
கோவை மேற்கு -இடை தேர்தல் மூலம் முதல் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அரங்கநாயகம் .

மக்கள் திலகம் மொரீஷியஸ் - அமெரிக்கா நாடுகளின் அழைப்பை ஏற்று அந்நாடுகளுக்கு சுற்று பயணம் .

1974ல் மக்கள் திலகம் பல புது படங்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார் .

Richardsof
29th November 2016, 06:45 AM
மக்கள் திலகத்திற்கும் தமிழ் திரைப்பட உலகிற்கும் மாபெரும் மாற்றங்களையும் , சாதனைகளையும் தந்த சின்னப்பாதேவரின் படங்கள் .

தாய்க்கு பின் தாரம் - 1956 சமூக படத்தில் எம்ஜிஆரின் சிறப்பான நடிப்பு . பிரமாண்ட வெற்றி .

தாய் சொல்லை தட்டாதே - 1961ல் மிகப்பெரிய வெற்றி கண்ட படம் .

தாயை காத்த தனயன் 1962
குடும்ப தலைவன் 1962
தர்மம் தலைகாக்கும் -1963
நீதிக்கு பின் பாசம் -1963
வேட்டைக்காரன் 1964 - வரலாற்றை உருவாக்கிய காவியம் .
தொழிலாளி -1964
முகராசி - 1966 குறுகிய தயாரிப்பில் 100 நாள் கண்ட படம்
தாய்க்கு தலை மகன் -1967- மக்கள் திலகத்தின் அருமையான நடிப்பில் வெளிவந்த படம்
விவசாயி -1967 ------இனிமையான பொழுது போக்குடன் வந்த கருத்துள்ள படம்
தேர்த்திருவிழா -1968 ரசிகர்களுக்கு விருந்த தந்த படம்
நல்ல நேரம் -1972ல் வசூலில் வரலாற்றை தந்த படம் .

fidowag
29th November 2016, 10:52 PM
மாலை மலர் -28/11/2016
http://i68.tinypic.com/dza5pu.jpg
http://i68.tinypic.com/15p6dtz.jpg
http://i66.tinypic.com/2zemio7.jpg

fidowag
29th November 2016, 10:53 PM
ராணி வார இதழ் -04/12/2016
http://i64.tinypic.com/qx81lv.jpg

fidowag
29th November 2016, 10:55 PM
துக்ளக் வார இதழ் 7/12/2016
http://i64.tinypic.com/rms6j6.jpg
http://i64.tinypic.com/2zivgus.jpg

okiiiqugiqkov
30th November 2016, 11:59 AM
https://www.facebook.com/guru.nathan.754/videos/1296861320386339/

எம்ஜிஆர் இருக்கிறார்(28):::

தேங்காய்:::

நேற்றைக்கு புலவர்புலமைப்பித்தன் அவர்களின் நேர்காணல் அடக்கமாட்டாத துயரத்தை உருவாக்கியது. அதிலே அவர் சாென்னது ஒட்டுமாெத்த தமிழகத்தின் குரலே. " எண்ணற்ற நன்மைகளை எனக்கு செய்த எம்ஜிஆர் ஒரேஒரு தீமையையும் செய்து விட்டு பாேய் விட்டார். அது--எனக்கு முன்பாக அவர் இறந்ததுதான்" என்று அழுதவாறே அவர் சாென்ன பாேது அருவியாய் என் கண்களிலும், என் மனைவியின் கண்களிலும் கண்ணீர்.

தலைவர் இன்னும் நம்மாேடே இருக்கிறார் என்பதற்கு எத்தணை எத்தணை சம்பவங்கள். அவரது உடலுக்குத்தானே அழிவு! புகழுக்கு ஏது அழிவு!

தேங்காய்சீனிவாசன், 1000 படங்களுக்கு மேல் நடித்த குணசித்திர நகைச்சுவைநடிகர். அண்ணாதி.மு.க மேடைகளில் அவரது மணிக்கணக்கு காமெடி உரைகள் அவ்வளவு பிரசித்தம். புரட்சித்தலைவராலே வாழ்வு பெற்றவர். சாெந்தப்படம் எடுத்தும், தீயப்பழக்கங்களாலும் காேடிக்கணக்கில் இழந்து விட்டார். ஜப்திக்கு வந்த வீட்டை தலைவர் மீட்டு, தேங்காயின் மனைவியின் பேரில் கிரயம் செய்து தந்தார்.

தலைவர் ஆபரேசன் செய்து, உடல் நலிவுற்ற நேரத்தில் தேங்காய் சீனிவாசன் இறந்து விடுகிறார். மிகுந்த உடல் சாேர்விலிருந்த முதல்வர் வர மாட்டார் என தேங்காயின் வீட்டார் நினைக்கிறார்கள். யாரும் எதிர்பாரா வகையில் தலைவர், ஜானகிஅம்மையாராேடு வருகிறார். மலர்வளையம் வைத்துவிட்டு கண்ணீர் வடிக்கிறார். அம்மா அவரை அரும்பாடுபட்டு தேற்றுகிறார். ஒருமணிநேரம் இருந்து, இறுதிசடங்கு ஏற்பாடுகளை பார்வையிட்டு விட்டு கிளம்புகிறார். கார் வீட்டு முக்கு தாண்டி, துக்கத்துக்கு வந்தவர்கள் பார்வை படாத தூரம் வந்ததும் காரை நிறுத்தச்சாெல்கிறார். பி.ஏவை தேங்காய் மகனைப்பாேய் அழைத்து வரச்சாெல்கிறார். என்னவாே ஏதாே என்று ஓடிவரும் மகனிடம் தினப்பேப்பரால் சுற்றப்பட்ட பெரிய பண்டல் ஒன்றை தந்து தேங்காயின் அந்திமக்காரியங்களை அன்னதானமிட்டு சிறப்பாக செய்யச்சாெல்கிறார். இறுதிசடங்கு செலவை தான்தருவது மற்றவர்க்கு தெரியக்கூடாது என்ற உயர்ந்த பேருள்ளம்.

தேங்காயின் பிள்ளை வீட்டுக்கு பாேய் பண்டலை பிரிக்கிறார். கட்டுக்கட்டாய் பணம். அதுவரை கண்ணீர் வராத தேங்காய் சீனிவாசனின் பிள்ளை உடைந்து பாேய் கதறி அழுகிறார்!

http://i66.tinypic.com/5n4osk.jpg

அரிமா சந்திரசேகரன் எம். அவர்கள் முகநூல் பக்கத்தில் இருந்து.

siqutacelufuw
30th November 2016, 12:09 PM
http://i66.tinypic.com/estbue.jpg

மிகவும் அரிய புகைப்படம். எங்கள் குலதெய்வம் கலியுகக் கடவுளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்கிறார் அபிநய சரஸ்வதி சரோஜா தேவி அவர்கள்.

ifucaurun
30th November 2016, 12:19 PM
இன்று அன்னை ஜானகி அம்மையார் அவர்கள் பிறந்தநாள்.

http://i64.tinypic.com/2iuz7uf.jpg

okiiiqugiqkov
30th November 2016, 12:24 PM
துக்ளக் வார இதழ் 7/12/2016
http://i64.tinypic.com/rms6j6.jpg
http://i64.tinypic.com/2zivgus.jpg

புரட்சித் தலைவரை துக்ளக் பத்திரிகையில் ஒரு காலத்தில் ஏளனம் செய்து பண்ணிய பாவத்துக்கு இப்போது ஒவ்வொரு வாரமும் அவரை வாழ்த்தி பாவப் பரிகாரம் தேடுகிறார் சோ.

சாகற காலத்தில் சிவா.. சிவா... ராமா... ராமா கதை.

Richardsof
30th November 2016, 08:33 PM
தமிழ்த் திரையுலகத்தில் தனக்கென தனி பாதையை வகுத்துக் கொண்டு, சினிமாவை கண்ணும் கருத்துமாக நேசிக்கவும் செய்து, சாதாரண
மக்களுக்கான படத்தையும் கொடுத்து அதன் பின் அரசியலிலும் வெற்றிக் கொடி நாட்டி, எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாய் விளங்கியவர் எம்ஜிஆர்.

சிறிய கதாபாத்திரங்களில் நடித்து கதாநாயகனாய் உயர்ந்து பல ஆண்டுகள் தமிழ் சினிமாவில் தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர். ஒவ்வொரு படமும் ரசிகர்களை சரியாகச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் அதிக கவனம் செலுத்தி படத்தை மட்டும் ரசிக்காமல் அதில் இடம் பெறும் பாடல்களும் ரசிகர்களைச் சென்றடையும் விதத்தில் படங்களைக் கொடுத்தவர் எம்ஜிஆர்.

அவருக்காக மட்டும் வாழாமல் அடுத்தவர்களுக்காகவும் வாழ்ந்ததால்தான் அவர் இன்றளவும், “மக்கள் திலகம், பொன்மனச் செம்மல், புரட்சித் தலைவர், ஏழைகளின் பங்காளன்” என அழைக்கப்படுகிறார். அவருடைய பிறந்த நாளில் அவர் நடித்து பலரையும் கவர்ந்த சில திரைப்படங்களைப் பற்றி பார்ப்பது அவருடைய வெற்றி மகுடத்தில் இடம் பிடித்துள்ள சில வைரக் கற்கள்.

உலகம் சுற்றும் வாலிபன் : எம்ஜிஆர் இயக்கம், நடிப்பில் வெளிவந்து தமிழ்த் திரையுலகத்தையே வியக்க வைத்த ஒரு படம். படத்தின் தலைப்புக்கேற்ப உலகம் முழுவதும் சுற்றி வந்து எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம். தமிழக மக்களை தனது 'மாஸ்' நடிப்பின் மூலம் கவர்ந்த எம்ஜிஆர், ஒரு வித்தியாசமான படத்தை அனைவரும் பிரமிக்க வைக்கும் விதத்தில் கொடுத்து ரசிக்க வைத்தார். இரு வேடங்களில் எம்ஜிஆர், அவருக்கு ஜோடியாக மஞ்சுளா, லதா, சந்திரகலா, வில்லன்களாக எம்என் நம்பியார், மனோகர், தேங்காய் சீனிவாசன் ஆகியோர் நடித்திருந்தனர்.

எம்எஸ்.விஸ்வநாதன் இசையில் படத்தில் இடம் பெற்ற அனைத்துப் பாடல்களுமே சூப்பர் ஹிட்டாக அமைந்து இன்று வரை ரசிக்கப்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட ஒரு படத்தை இன்று வரை யாருமே எடுக்கவில்லை என்று கூடச் சொல்லலாம். ஜப்பான், ஹாங்காங், தாய்லாந்து, சிங்கப்பூர் உட்பட பல ஊர்களில் இப்படம் படமாக்கப்பட்டது.

மின்னல் மூலம் உருவாகும் சக்தியை வைத்து பலன் தரும் ஒரு ஆராய்ச்சியைக் கண்டுபிடிக்கிறார் விஞ்ஞானியான ஒரு எம்ஜிஆர். அதை தனது நாட்டுக்காக அர்ப்பணிக்க நினைக்கிறார். ஆனால், மற்றொரு ஆராய்ச்சியாளர் அதை வெளிநாட்டுக்கு விலை பேசி பணம் சம்பாதிக்க நினைக்கிறார். அதற்கு சம்மதிக்காத எம்ஜிஆரை துப்பாக்கியால் சுட்டு சுய நினவை இழக்க வைக்கிறார். அந்த விஞ்ஞானியான எம்ஜிஆரின் தம்பியான இன்னொரு எம்ஜிஆர், உளவுத் துறையைச் சேர்ந்தவர். அண்ணனால் உலக நாடுகளில் உள்ள அவருடைய நண்பர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஆராய்ச்சிக்குறிப்பைக் கண்டு பிடித்து, வில்லன்களிடமிருந்து காப்பாற்ற நினைக்கிறார். அதன் பின் அவர் அதைக் கண்டுபிடிக்க உலகம் முழுவதும் பயணிப்பதுதான் 'உலகம் சுற்றும் வாலிபன்'.

பல தடைகளைக் கடந்து வெளியான இப்படம் 200 நாட்களுக்கும் மேல் ஓடி மாபெரும் சாதனை புரிந்தது. அதன் பின் பல முறை வெளியாகி ஒவ்வொரு முறையும் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி நல்ல வசூலைத் தேடிக் கொடுத்தது.

ரிக்ஷாக்காரன் : கிருஷ்ணன் இயக்கத்தில், எம்எஸ்.விஸ்வநாதன் இசையமப்பில் எம்ஜிஆர், மஞ்சுளா, பத்மினி, மனோகர், அசோகன், சுந்தர்ராஜன், தேங்காய் சீனிவாசன், சோ மற்றும் பலர் நடித்த படம்.
இந்தப் படம் மூலம் எம்ஜிஆர் சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றார். எம்ஜிஆர் நடிக்கும் படங்களில் ஒரு ஃபார்முலா இருக்கும். ஏழை மக்களைக் கவரும் விதத்தில்தான் அவருடைய கதாபாத்திரத்தை பொதுவாக அமைத்துக் கொள்வார். அதன் மூலம் எளிய மக்களின் மனதில் இடம் பிடித்து விடுவார். இந்தப் படத்தின் ரிக்ஷாக்காரன் கதாபாத்திரம் மூலம் அடித்தட்டு மக்களின் மனதில் நிரந்தரமாக இடம் பிடித்து விட்டார். எம்ஜிஆருக்கு சிறந்த நடிகருக்கான விருதையும் பெற்றுத் தந்தது.

மஞ்சுளா இந்தப் படத்தின் மூலம்தான் கதாநாயகியாக அறிமுகமானார். நல்ல படிப்பறிவும், குணமும் கொண்ட எம்ஜிஆர் ரிக்ஷாக்காரனாக இருக்கிறார். அடுத்தவருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற குணம் கொண்டவர். பத்மினி, அவர் மீது அன்பு செலுத்தி ஒரு சகோதரியாக அக்கறையுடன் இருக்கிறார். பணக்கார வீட்டுப் பெண்ணான மஞ்சுளா, ரிக்ஷாக்காரனான எம்ஜிஆரைக் காதலிக்கிறார். இந்த சூழ்நிலையில் சமுதாயத்தில் பெரிய நிலையில் இருக்கும் சிலரால் எம்ஜிஆர் பாதிக்கப்படுகிறார். அந்தக் கயவர்களை எதிர்த்து அவர் எப்படி வெற்றி பெறுகிறார் என்பதுதான் படத்தின் கதை.

எம்எஸ்.விஸ்வநாதன் இசையில் வழக்கம் போல அனைத்துப் பாடல்களும் இனிமையாக அமைந்து படத்திற்கு மாபெரும் வெற்றியைத் தேடிக் கொடுத்தன. குறிப்பாக, 'அழகிய தமிழ் மகள் இவள்...என்ற பாடல் சூப்பர் ஹிட்டாக அமைந்தது.

மாட்டுக்கார வேலன் : ப.நீலகண்டன் இயக்கத்தில், கே.வி.மகாதேவன் இசையமைப்பில் இரு வேடங்களில் எம்ஜிஆர், ஜெயலலிதா, லட்சுமி, சோ, அசோகன், வி.கே.ராமசாமி மற்றும் பலர் நடித்த திரைப்படம்.
இந்தப் படத்தில் எம்ஜிஆர் மாட்டுக்கார வேலனாக ஒரு கதாபாத்திரத்திலும், வக்கீல் ரகுவாக மற்றொரு கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். எம்ஜிஆர் இதற்கு முன் நடித்து வெளியாக வெற்றி பெற்ற “நாடோடி மன்னன், எங்க வீட்டுப் பிள்ளை” ஆகிய படங்களைப் போன்றே இந்தப் படமும் ஆள் மாறாட்டக் கதைதான்.

வி.கே. ராமசாமி வீட்டிற்குள் நுழையும் மாட்டுக்கார வேலன் எம்ஜிஆரைப் பார்த்து வக்கீல் எம்ஜிஆர் என அவர்கள் நினைத்துக் கொள்கிறார்கள். அந்த வீட்டில் இருக்கும் ஜெயலலிதாவும் எம்ஜிஆரை காதலிக்க ஆரம்பிக்கிறார். ஒரு சந்தர்ப்பத்தில் வக்கீல் எம்ஜிஆர் அங்கு வர, அங்கு நடக்கும் நிலையைப் பார்த்து அவரும் உண்மையை சொல்லாமல் இருக்கிறார். வக்கீல் எம்ஜிஆர், லட்சுமியைக் காதலிக்கிறார். ஆனால், அவருடைய அப்பாதான் வக்கீல் எம்ஜிஆரின் அப்பாவைக் கொன்றவர். அந்த உண்மை எம்ஜிஆருக்குத் தெரியவர அவர் லட்சுமியை விட்டுப் பிரிகிறார். இந்த வேளையில், மாட்டுக்கார வேலன் பற்றிய உண்மையும் தெரிய வர அவரும் ஜெயலலிதாவை விட்டுப் பிரிகிறார். அதன் பின் பிரிந்தவர்கள் ஒன்று சேர்ந்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.

கே.வி.மகாதேவன் இசையில் இந்தப் படத்தில் இடம் பெற்ற பாடல்கள் சூப்பர் ஹிட்டாக அமைந்தன. எம்ஜிஆரின் மனம் கவர்ந்த இயக்குனரான ப.நீலகண்டன் இந்தப் படத்தை எம்ஜிஆரின் ரசிகர்களுக்கேற்பக் கொடுத்து படத்தை மாபெரும் வெற்றிப்படமாக்கி வெள்ளி விழா கொண்டாட வைத்தார்.

அடிமைப் பெண் : கே. சங்கர் இயக்கத்தில், கே.வி.மகாதேவன் இசையமைப்பில் எம்ஜிஆர், ஜெயலலிதா, ராஜஸ்ரீ, அசோகன், மனோகர் மற்றும் பலர் நடித்த படம்.

எம்ஜிஆருக்கு அடையாளமாகத் திகழும் அவர் அணியும் தொப்பியை இந்தப் படத்திலிருந்துதான் நிஜ வாழ்க்கையில் அணிய ஆரம்பித்தார். இந்தப் படத்தின் படப்பிடிப்புக்காக ராஜஸ்தான் சென்றிருந்த போதுதான் எம்ஜிஆர் அந்தத் தொப்பியை வாங்கி அணிந்து பார்த்திருக்கிறார். அவருடைய அழகுக்கு அது மேலும் அழகு சேர்க்கவே எம்ஜிஆரின் அடையாளமாக அந்தத் தொப்பி கடைசிவரை அமைந்து விட்டது.

வில்லனால் கூனனாக, பேசாதவராக, உலக அறிவு இல்லாமல் ஜெயிலில் அடைக்கப்பட்டுக் கிடக்கும் எம்ஜிஆருக்கு ஜெயலலிதாவால் விடிவு காலம் பிறக்கிறது. அதன் பின் அவர் எப்படி வீறு கொண்டு எழுந்து தன்னை இன்னலுக்கு ஆளாக்கிய வில்லனை எதிர்த்து பழி வாங்குகிறார் என்பதுதான் படத்தின் கதை.

இந்தப் படத்தில் எம்ஜிஆர் சிங்கத்துடன் மோதும் சண்டைக் காட்சி இன்றுவரை பரபரப்பாக பேசப்படும் ஒன்று. டூப் எதுவும் இல்லாமல் ஒரு அபாயகரமான நிலையில் அந்த சிங்கத்துடன் எம்ஜிஆர் சண்டை போட்டு நடித்ததை இதுவரை வேறு எந்த ஹீரோவுமே செய்ததில்லை.
எஸ்.பி. பாலசுப்ரமணியத்தை இந்தப் படத்தில்தான் எம்ஜிஆர் முதன் முதலாக 'ஆயிரம் நிலவே வோ...' என பாட வைத்தார். எஸ்பிபியின் உடல்நிலை சரியில்லாத காரணத்தில் பாடல் பதிவை தள்ளி வைத்து, அதன் பின் பதிவு செய்து, படமாக்கினார். ஜெயலலிதாவின் நடிப்பு ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.

குடியிருந்த கோயில் : எம்ஜிஆரின் இரு வேடப் படங்களில் முக்கியமான ஒரு படம். கே. சங்கர் இயக்கத்தில் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைப்பில் எம்ஜிஆர், ஜெயலலிதா, ராஜஸ்ரீ மற்றும் பலர் நடித்திருந்தனர்.

வில்லனால் சிறு வயதிலேயே பிரிக்கப்பட்டவர்களான இரண்டு எம்ஜிஆர்களில் ஒருவர் வில்லனிடமே வளர்கிறான். இன்னொருவர் மேடைப் பாடகராக இருக்கிறார். வில்லனிடம் வளரும் எம்ஜிஆர் கொள்ளையனாகவும், கெட்டவனாகவும் இருக்கிறார். அவரைப் பிடிப்பதற்காக உருவ ஒற்றுமையில் ஒன்றாக இருக்கும் மேடைப் பாடகர் எம்ஜிஆரை காவல்துறை பயன்படுத்துகிறது. அதன் பின்தான் இரண்டு எம்ஜிஆரும் அண்ணன் தம்பிகள் என்ற உண்மை தெரிய வருகிறது. இரண்டு எம்ஜிஆரும் இணைந்து தங்களது தந்தையைக் கொன்ற வில்லனை எப்படிப் பழி வாங்குகிறார்கள் என்பதுதான் படத்தின் கதை.

ஒரு பரபரப்பான ஆக்ஷன் படமான இந்தப் படம் எம்ஜிஆர் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. கெட்டவனாக நடிக்கும் எம்ஜிஆரின் ஸ்டைல் இந்தப் படத்தில் அற்புதமாக அமைந்தது. படத்தில் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைப்பில் அனைத்துப் பாடல்களும் அதிகம் ரசிக்கப்படும் பாடல்களாக அமைந்தன. அதிலும் விஜயலட்சுமியுடன் எம்ஜிஆர் இணைந்து நடனமாடிய “ஆடலுடன் பாடலைக் கேட்டு...” பாடல் அவருடைய நடனத்திற்காக பெரிதும் ரசிக்கப்பட்டது.

ஹிந்தியில் வெளிவந்து வெற்றி பெற்ற 'சைனா டவுன்' என்ற படத்தின் உரிமையை வாங்கி தமிழுக்கு ஏற்றபடி மாற்றி இந்தப் படத்தைத் தயாரித்து வெளியிட்டு வெற்றி பெற்றனர்.

காவல்காரன் : 'காவல்காரன்' திரைப்படத்தை எம்ஜிஆர் ரசிகர்களால் மறக்கவே முடியாது. எம்.ஆர்.ராதாவால் எம்ஜிஆர் சுடப்பட்டு தொண்டையில் குண்டடிபட்டு பாதிக்கப்பட்டதால் இந்தப் படம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டு அதன் பின் அவர் குணமாகி வந்த பின் எடுத்து முடிக்கப்பட்ட படம். இந்தப் படத்தில்தான் எம்ஜிஆரின் இருவிதமான குரல்களைப் பார்க்கலாம்.

அதே சமயம், சட்டமன்றத் தேர்தலிலும் மருத்துமனையிலேயே படுத்திருந்து தேர்தலில் போட்டியிட்டு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற எம்எல்ஏவாகவும் எம்ஜிஆர் தேர்வானதும் நடந்தது.

கடமை தவறாக போலீஸ்காரராக எம்ஜிஆர் நடித்த இந்தப் படத்தை ரசிகர்கள் அவருடைய குரல் வித்தியாசத்தைப் பார்க்காமல் அவரது குரலை மேலும் ரசிக்க ஆரம்பித்தனர். எம்ஜிஆர் , ஜெயலலிதா மீண்டும் இணைந்து நடித்த இந்தப் படமும் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது. 1966ம் ஆண்டில் ஆரம்பமான படம் 1968ல் முடிக்கப்பட்டு வெளியாகி வெற்றி பெற்றது ஒரு சிறப்பான வரலாற்றுப் பதிவு. எம்ஜிஆரின் மனம் கவர்ந்த இயக்குனரான ப.நீலகண்டன் மீண்டும் ஒரு சிறப்பான எம்ஜிஆர் படத்தைக் கொடுத்தார்.

எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் இந்தப் படத்தின் பாடல்களும் சூப்பர் ஹிட்டாக அமைந்த பாடல்கள். வாலியின் வைர வரிகளில் 'நினைத்தேன் வந்தாய் நூறு வயது...பாடல் நிஜ வாழ்க்கையிலும் ஒரு சிச்சுவேஷன் பாடலாக அமைந்து அற்புதமான அரங்கில் படமாக்கப்பட்டு இன்று வரை இசை ரசிகர்களின் மனம் கவர்ந்த பாடலாக ஒலித்துக் கொண்டிருக்கிறது.

அன்பே வா : ஏவிஎம் நிறுவனத்திற்காக எம்ஜிஆர் நடித்த ஒரே படம். பல படங்களின் ஏழைப் பங்காளனாக நடித்த எம்ஜிஆர் இந்தப் படத்தில் ஒரு பணக்காரக் கதாபாத்திரத்தில் நடித்தார். மிகவும் ஜனரஞ்சகமான படமாக உருவான இந்தப் படம் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் அமோக வெற்றியைப் பெற்றது.

ஒரு சுவாரசியமான கலகலப்பான காதல் கதை, எம்ஜிஆர், சரோஜதேவி இருவருக்கிடையே காதல் மலர்ந்தாலும் இருவரும் அடிக்கடி மோதிக் கொள்வார்கள். அந்த மோதல் அவர்களை அடிக்கடி பிரித்தும் விடும். அதிலிருந்து அவர்கள் மீண்டு எப்படி ஒன்று சேர்ந்தார்கள் என்பதுதான் படத்தின் கதை.

எம்ஜிஆரை வைத்து முதன் முறையாக படம் இயக்கிய ஏ.சி.திருலோகச்சந்தர் இந்தப் படத்தை அனைவரும் ரசிக்கும்படியான படமாகக் கொடுத்திருந்தார். குறிப்பாக இந்தப் படத்தில் அவர் படமாக்கிய 'ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்...' பாடல் மிகவும் பாராட்டப்பட்ட ஒன்று. எம்ஜிஆர், சரோஜாதேவி ஜோடிக்கு இந்தப் படத்தில் இன்னும் அதிகமான வரவேற்பு கிடைத்தது.

ஆயிரத்தில் ஒருவன் : எம்ஜிஆர் நடித்த சரித்திரப் படங்களிலேயே மிகவும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய படம். கடந்த வருடம் கூட டிஜிட்டலில் திரையிடப்பட்டு 100 நாட்களைக் கடந்து ஓடி மகத்தான வசூலை அள்ளியது.

சிவாஜிகணேசன் நாயகனாக நடித்த “வீரபாண்டிய கட்ட பொம்மன், கர்ணன், கப்பலோட்டிய தமிழன்,” போன்ற அருமையான படங்களைத் தயாரித்து இயக்கிய பி.ஆர்.பந்துலு 'ஆயிரத்தில் ஒருவன்' படம் மூலம் எம்ஜிஆருடன் முதன் முறையாக இணைந்து ஒரு மாபெரும் வெற்றிப் படத்தைக் கொடுத்தார்.

கன்னடத்தில் தன்னால் 'சின்ன கொம்பே' என்ற படத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஜெயலலிதாவை இந்தப் படத்தின் மூலம் எம்ஜிஆரின் நாயகியாக நடிக்க வைத்தார் பந்துலு. அதன் பின் எம்ஜிஆருக்குப் பொருத்தமான ஜோடியாக மாறினார் ஜெயலலிதா. தொடர்ந்து எம்ஜிஆர், ஜெயலலிதா ஜோடியாக நடித்த 28 படங்களில் ஜோடி சேர்ந்து நடித்தது.

அற்புதமான அரங்குகள், மிரள வைக்கும் காட்சிகள் என அந்தக் காலத்திலேயே படத்தை மிகவும் அசத்தலாக எடுத்திருந்தார் பந்துலு. மருத்துவத் தொழில் செய்யும் எம்ஜிஆர் அடிமையாக கன்னித் தீவிற்கு விற்கப்பட அந்தத் தீவை கடற்கொள்ளையர்களிடமிருந்து காப்பாற்றி அந்தத் தீவின் இளவரசியான ஜெயலலிதான மனதிலும் இடம் பிடிக்கிறார். ஆனாலும், தன்னுடைய சொந்த நாட்டைக் காப்பாற்ற கடற் கொள்ளையர்களுடன் பயணப்படுகிறார். அதன் பின் அவர்களிடமும் சிக்கிக் கொண்டு அடிமையாகிறார். தன்னுடைய மக்களைக் காப்பாற்ற அவரும் கடற் கொள்ளையனாகிறான். அதன் பின் அவருடைய லட்சித்தை நிறைவேற்றினாரா என்பதுதான் படத்தின் கதை.

நம்பியார், மனோகர், ராம்தாஸ் போன்றோரின் வில்லத்தனமான நடிப்பும், நாகேஷின் நகைச்சுவை நடிப்பும் படத்தில் பெரிதும் பேசப்பட்டது. ஜெயலலிதாவின் அழகான நடிப்பு ரசிகர்களைக் கவர்ந்து அவர் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாற இந்தப் படம் பெரிதும் உதவியது.

விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இசையமைப்பில் இந்தப் படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றுமே முத்து முத்தாக அமைந்தன. குறிப்பாக “ஏன் என்ற கேள்வி...ஒரு அற்புதமான கொள்கைப் பாடலாக அமைந்தது.

படத்தின் தலைப்புக்கேற்பவே எம்ஜிஆர் ஆயிரத்தில் ஒருவனாக மட்டுமல்லாமல் ரசிகர்களின் மனதில் கோடிகளில் ஒருவராகவும் நிரந்தர இடத்தைப் பிடித்தார்.

எங்க வீட்டுப் பிள்ளை : எம்ஜிஆரின் இரு வேட நடிப்பில் வெளிவந்த இந்தப் படமும் அவருடைய முக்கியமான படங்களில் ஒன்றாக அமைந்தது. ஒரு எம்ஜிஆர் வீர தீரமானவர், மற்றொரு எம்ஜிஆர் கோழை, அப்பாவியானவர், இப்படி இரு வேடங்களில் எம்ஜிஆர் நடித்து ரசிகர்களை தன் பக்கம் அதிகமாக வசீகரித்தார்.

எம்ஜிஆரின் வர்த்தக ரீதியான படங்களில் இந்தப் படத்தின் வசூலும், வெற்றி விகிதமும் மிகவும் அதிகமான ஒன்று. தெலுங்கில் என்டிஆர் நடித்து வெளிவந்து வெற்றி பெற்ற 'ராமுடு பீமுடு' படமே எங்க வீட்டுப் பிள்ளையாக மாறியது.

தாய்மாமனால் அப்பாவியாக வளர்க்கப்படும் ஒரு எம்ஜிஆர் வீட்டை விட்டு ஓடிப் போக, அந்த இடத்திற்கு தைரியசாலியான மற்றொரு எம்ஜிஆர் வருகிறார். இவர் தாய்மாமனின் கொட்டத்தை அடக்க, கடைசியில் இரண்டு எம்ஜிஆரும் அண்ணன் தம்பிகள்தான் என்பது தெரிய வருகிறது. இடையில் எம்ஜிஆர், சரோஜாதேவி , ரத்னா ஆகியோர காதல், இனிமையான பாடல்கள் என இந்தப் படம் அந்தக் காலத்தில் வெளிவந்த போது ரசிகர்களின் அதிகமான வரவேற்பைப் பெற்ற படமாக விளங்கியது.

அதன் பின் எத்தனை முறை வெளிவந்தாலும் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடி வசூலை அள்ளியது. விஸ்வநாதன் ராமமூரத்தி இசையில் ஒவ்வொரு பாடலுமே என்றும் இனியவையாக அமைந்தன.

படகோட்டி : 'படகோட்டி' என்றாலே 'தரை மேல் பிறக்க வைத்தாய்..., கொடுத்ததெல்லாம் கொடுத்தான், தொட்டால் பூ மலரும்..., பாட்டுக்கு பாட்டெடுத்து...' என்று எம்ஜிஆருக்கு முதன் முறையாக பாடல் எழுத ஆரம்பித்த வாலி தொடர்ந்து எம்ஜிஆரின் ஆஸ்தான பாடலாசிரியாக அமைய இந்தப் படம் காரணமாக அமைந்தது. இந்தப் படத்தின் பாடல்களை இன்றும் பலரும் கண்ணதாசன்தான் எழுதினாரோ என்று சந்தேகிக்க வைக்கும் அளவிற்கு இந்தப் படத்தின் மூலம் கண்ணதாசனுக்கு அடுத்து வாலிதான் என்று பேச வைத்தது.

எம்ஜிஆர் அப்போது படங்களில் நடிக்கும் போதெல்லாம் எந்தக் கதையில், எந்தக் கதாபாத்திரத்தில் நடித்தால் மக்கள் மனதில் இடம் பிடிக்க முடியும் என்பதை அதிக கவனத்துடன் செயல்படுத்தினார். அப்படி அவர் இந்த படத்தில் ஏற்று நடித்த மீனவர் கதாபாத்திரத்தின் மூலம் மீனவ மக்களின் மனதில் ஒருவராக இடம் பிடித்தார். மீனவர்களின் வாழ்க்கையில் இந்த அளவிற்கு வேறு எந்தப் படமும் இதுவரை சொன்னதில்லை.
இரு மீனவக் குப்பங்கள், அவர்களுக்கு இடையே மோதலை உருவாக்கும் சில கயவர்கள், இரண்டு குப்பத்தையும் சேர்ந்த எம்ஜிஆர் , சரோஜாதேவி இருவருக்குமிடையே காதல் என ஒரு இனிமையான காதல் கதையாகவும் இந்தப் படம் அமைந்தது.

இன்னும் அவருடைய ஆரம்ப காலத்தில் வெளிவந்த “மலைக்கள்ளன், அலிபாபாவும் 40 திருடர்களும், குலேபகாவலி” ஆகிய படங்களும், அதன் பின் வெளிவந்த “மதுரை வீரன், தாய்க்குப் பின் தாரம், கருப்பு வெள்ளை மற்றும் கலரில் வெளிவந்து சரித்திர சாதனை படைத்த நாடோடி மன்னன், வேட்டைக்காரன், உரிமைக்குரல், இதயக்கனி” போன்ற படங்களும் எம்ஜிஆரின் புகழுக்குரிய படங்கள்.

மேலே சொன்ன படங்கள் மட்டுமல்லாது எம்ஜிஆர் நடித்த மற்ற பல படங்கள் இன்று வரை அவருடைய ரசிகர்களாலும், மற்றவர்களாலும் அதிகம் ரசிக்கப்பட்டு வருகிறது. இன்றைய விஜய், அஜித் முதல் அனைவரும் பயணிக்கும் கமர்ஷியல் பாதையை அன்று அழுத்தமாகப் பதிய வைத்தவர்.

அவர் வகுத்துத் தந்த பாதையில்தான் இன்றைய திரையுலக நாயகர்கள் பயணித்து வருகிறார்கள். இன்று அரசாங்கம் எச்சரிக்கும் புகை பிடித்தல், மது குடித்தல் போன்ற காட்சிகளை அன்றே மக்களின் நலன் கருதி தன்னுடைய நடிப்பில் இடம் பெறாமல் பார்த்துக் கொண்டவர். அவருடைய பிறந்த நாளில் அவருடைய சில படங்களைப் பற்றி பகிர்ந்து கொள்வதிலும் தனி ஆனந்தம் உண்டு.
courtesy - net

Richardsof
30th November 2016, 08:50 PM
ப்ருத்வியின் சம்யுக்தாவின் சரித்திரத்தை கூறும் படம் தான் எம்ஜிஆர் நடித்து 1962 ல் வெளியான ராணி சம்யுக்தா. சம்யுக்தாவாக அதே பத்மினி. கதை வசனமும் அதே கண்ணதாசன். இந்த படத்தில் பீம்ப்ளாஸ் ராகத்தில் சுத்த தன்யாசி இணைப்புகளுடன் வந்த ஓ வெண்ணிலா பாடல் மிகவும் புதுமையான முயற்சியும் கூட. ஜமுனா ராணி பாடிய சித்திரத்தில் பெண் எழுதி என்ற சோகப்பாடலில் நடிப்பிலும் நாட்டியப் பேரொளி பத்மினி பின்னி பெடலெடுத்திருப்பார். இசை கேவி மகாதேவன். சான்சே இல்ல.

இந்த படம் வெளியான போது கண்ணதாசன் வனவாசம் போய் விட்டிருந்தார். ஆனாலும் எம்ஜிஆருக்காக உதய சூரியன் மலரும் போது உனது கண்கள் மலரட்டும் என பாட்டெழுதிக் கொண்டிருந்தார். நிலவென்ன பேசும் குயிலென்ன பாடும் என்ற பாடலும், நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும் பாடலும் கூட செம ஹிட் தான். முல்லை மலர்க்காடு எங்கள் மன்னவர் தம்நாடு என்ற பாடலுக்கு நாட்டியப் பேரொளியின் தங்கை ரோகிணி சிறப்பாக நடனமாடியிருப்பார். ஐம்பதுகளின் புகழ்பெற்ற இயக்குநரான யோகானந்த் கதையின் சில பகுதிகளை ஓரளவு கதையாடல்களில் இருந்து மாற்றினாலும் நடிப்பில் பத்மினியை பரிமளிக்க வைத்தாலும் கடைசியில் எம்ஜிஆர் சாவதை அவரது ரசிகர்கள் விரும்பாத காரணத்தால் எழுபது நாட்கள் வரை ஓடி சுமார் வசூல் என்றுதான் ஆனது.

courtesy - net

Richardsof
30th November 2016, 09:13 PM
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களை வைத்து ''வெற்றிப்பாதை '' என்ற படத்தை மக்கள் திலததின் அண்ணன் திரு எம்'ஜி சக்ரபாணியின் புதல்வர் திரு. எம்.சி. ராமமூர்த்தி அவர்கள் 1976ல் படப்பிடிப்பை துவக்கினார்.படத்துவக்க விழாவில் திரு எம்'ஜி சக்ரபாணி, இயக்குனர் சங்கர் மற்றும் திரை உலக பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டார்கள் .1977ல் மக்கள் திலகம் ஆட்சி கட்டிலில் அமர்ந்ததால் படம் தயாரிக்க இயலவில்லை .ஆனால் இதே கதையை தெலுங்கு மொழியில் திரு என்.டி . ஆர் ,லதா , சரத்பாபு நடிப்பில் சங்கர் இயக்கத்தில் கே.வி எம் இசையில் சிருங்கார ராமுடு என்ற பெயரில் 1979ல் வெளிவந்தது .

நன்றி . .மக்கள் திலகத்தின் பேரன் திரு பிரதீப் பாலு அனுப்பிய தகவல் .

fidowag
30th November 2016, 11:33 PM
http://i68.tinypic.com/15gut6w.jpg
இன்று (30/11/2016) காலை 11மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். "சந்திரோதயம் " திரைப்படம் ஒளிபரப்பாகியது .

fidowag
30th November 2016, 11:34 PM
இன்று பிற்பகல் 2மணி முதல் 3.30 மணி வரை ஹலோ எப் எம்.106.4ல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த "பாக்தாத் திருடன் " ஒலிச்சித்திரம் ஒலிபரப்பாகியது
http://i68.tinypic.com/2ngeaa1.jpg

fidowag
30th November 2016, 11:35 PM
இன்று இரவு 7 மணிக்கு சன் லைப் சானலில் , புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த
"திருடாதே " திரைப்படம் ஒளிபரப்பாகியது .
http://i63.tinypic.com/300e52t.jpg

fidowag
30th November 2016, 11:36 PM
வரும் சனிக்கிழமை (03/12/2016) மாலை 6 மணியளவில் , சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் , மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் பாடல்கள்
இடம் பெறும் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது அதன் விளம்பர பேனர் மற்றும் சுவரொட்டிகளை காண்க .
http://i65.tinypic.com/s41dzb.jpg

fidowag
30th November 2016, 11:37 PM
http://i67.tinypic.com/21a0qpz.jpg

fidowag
30th November 2016, 11:38 PM
http://i65.tinypic.com/15zkyvs.jpg

fidowag
30th November 2016, 11:42 PM
http://i64.tinypic.com/2vl9r7t.jpg

சென்னை மெரினா கடற்கரை சாலையில் பயணித்த போது ,கண்டெடுக்கப்பட்ட
ஆட்டோவில் ,மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். உருவ படங்கள் -
ஓட்டுநர் மற்றும் உரிமையாளர் திரு.ஜெகன் , அவ்வை சண்முகம் சாலையில் உள்ளவர் .

fidowag
30th November 2016, 11:43 PM
http://i63.tinypic.com/fth3iu.jpg

fidowag
30th November 2016, 11:44 PM
http://i65.tinypic.com/nmke1f.jpg

fidowag
30th November 2016, 11:45 PM
http://i63.tinypic.com/flk23a.jpg

fidowag
1st December 2016, 12:00 AM
http://i67.tinypic.com/bi6y9w.jpg
http://i64.tinypic.com/2r7v6zk.jpg
http://i65.tinypic.com/2cmkj1i.jpg
http://i66.tinypic.com/rjdyyr.jpg

fidowag
1st December 2016, 12:04 AM
http://i63.tinypic.com/2yxq8fd.jpg
http://i64.tinypic.com/2qtfskk.jpg
http://i67.tinypic.com/f35mps.jpg

okiiiqugiqkov
1st December 2016, 02:31 AM
மக்கள் திலகத்தின் நடிப்பில் நீரும் நெருப்பும் படம் எனக்கு என்று இல்லை. நம் ரசிகர்கள் எல்லாருக்குமே மிகவும் பிடிக்கும். அதில் அவரது வித்தியாசமான நடிப்பு … பிரமாதப்படுத்தியிருப்பார். கரிகாலனாக வரும் மக்கள் திலகத்தின் வில்லன் நடிப்பு அபாரம். 1971-ம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு நீரும் நெருப்பும் படம் வெளியானது. அப்போது இந்தப் படம் வெளியாகாமல் இருந்திருந்தால் இதற்கு முன்னால் வந்த மக்கள் திலகத்தின் ரிக்க்ஷாக்காரன் பல இடங்களில் வெள்ளிவிழா கொண்டாடியிருக்கும்.

நீரும் நெருப்பும் படத்துக்காக ரிக்க்ஷாக்காரன் பல தியேட்டர்களில் எடுக்கப்பட்டது. என்றாலும் ஷிப்ட் முறையில் ஓடியபடி பார்த்தால் ரிக்க்ஷாக்காரன் என்ன? மக்கள் திலகத்தின் ஏராளமான படங்கள் வெள்ளிவிழா கொண்டாடியவைதான். ஆனால், அதையெல்லாம் நாம் கணக்கில் எடுப்பதில்லை.மக்கள் திலகத்தின் பிரம்மாண்ட சாதனைகளாலே வெற்றியைப் பார்த்துப் பார்த்து நாம் சலித்துப் போய் விட்டோம். இப்போது 4வது நாளே வெற்றி விழா கொண்டாடுகிறார்கள். ‘சக்ஸஸ் மீட்’டாம்.

நீரும் நெருப்பும் பிரம்மாண்ட படைப்பு. மக்கள் திலகத்தின் நடிப்பு மனதில் நிற்கும். மணிவண்ணனை சவுக்கால் அடிக்கும்போது தனக்கு வலித்தாலும் மணிவண்ணன் அடிவாங்குவதை நினைத்து வலியை பொறுத்துக் கொண்டே சிரிக்கும் கரிகாலனாக வரும் மக்கள் திலகத்தின் நடிப்பை இப்போதைய நடிகர்களுக்கு பாடமாக வைக்க வேண்டும்.

நீரும் நெருப்பும் படத்தில் இரண்டு வேடங்களிலும் மக்கள் திலகம் தனி வித்தியாசம் காட்டியிருப்பார் .
கரிகாலனாக வரும் மக்கள் திலகத்தின் முகத்தில்தான் என்ன ஒரு சூழ்ச்சி கலந்த வஞ்சம் கொண்ட பழிவாங்கும் துடிப்பு நிறைந்த வில்லத்தனம்.
http://i67.tinypic.com/sw4uuo.jpg

அதே நேரம் மணிவண்ணனாக வரும் மக்கள் திலகத்தின் முகத்தில் பெருந்தன்மை, உடன்பிறப்பாயிற்றே என்ற பாசம். இப்படி நடந்து கொள்கிறாயே என்ற ஏளனம் கலந்த ஸ்டைலான சிரிப்பு. நம் மனதை ஜிவ்வென தூக்கிச் செல்லும்.

http://i65.tinypic.com/2zfrd5w.jpg

இருவருக்கும் நடக்கும் சண்டையில் தாக்குதலின்போதும் உடன் பிறந்தவனையே அழித்துவிட நினைக்கும் கரிகாலனின் ஆக்ரோஷம்.
http://i68.tinypic.com/2qi7mlz.jpg

முகத்தில் என்ன ஒரு வெறி? வேறு எந்தப் படத்திலும் இந்த பாவனையை மக்கள் திலகம் காட்டியது இல்லை. வில்லத்தனம் நிறைந்த இந்த பாத்திரத்துக்காக காண்பித்தார். பாத்திரத்தின் தன்மையையும் காட்சியையும் உணர்ந்து அதற்கு ஏற்ப முக பாவங்களை மக்கள் திலகம் வெளிப்படுத்துவார் என்பதற்கு இது ஒரு சாம்பிள்.

அதேநேரம், மணிவண்ணனின் தாக்குதல் எண்ணம் இல்லாத தற்காப்புக்காக கத்தியைப் பிடித்திருப்பதையும் உன்னை என்னால் சுலபமாக சமாளிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையின் சிகரமான புன்முறுவல் சிரிப்பு. மணிவண்ணனாக வரும் மக்கள் திலகம் இடது கையிலேயேதான் சண்டையிடுவார். கடைசி வரை படத்தில் இதை சரியான கன்டினியூடியுடன் கடைபிடிப்பார். இந்த ஸ்டில்லிலும் பார்க்கலாம். கத்தியைப் பிடிப்பதிலும் என்ன ஒரு வித்தியாசம்.
http://i66.tinypic.com/2cmsm4p.jpg

இருவரும் மோதும் சண்டைக் காட்சி மிக அற்புதமாக படமாக்கப்பட்டிருக்கும். மக்கள் திலகம் கத்திப் பேசமாட்டார். கத்தி பேசும். த்ரில்லிங்கை ஏற்படுத்தும் எடிட்டிங். படப்பிடிப்பைக் காண வந்த இந்தி நடிகர் தர்மேந்திரா மக்கள் திலகம் சண்டை போடுவதைப் பார்த்து உண்மையான கத்தியிலேயே சண்டை போடுகிறீர்களே? என்று வியந்தார்.
http://i64.tinypic.com/10db7l5.jpg


கரிகாலனும் மணிவண்ணனும் பலப்பரிட்சை செய்யும் காட்சி. இதிலும் கரிகாலன் முகத்தில் ஜெயிக்கும் வெறியும் அதற்கான முழு பலப்பிரயோகமும் மணிவண்ணன் முகத்தில் தன்னம்பிக்கையின் பலமும் தெரியும்.
http://i64.tinypic.com/hs3ts1.jpg
http://i65.tinypic.com/117wvw5.jpg

இதில் ஒரு முக்கியமான ஆச்சரியமான விஷயம். சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த நடிகர் கமல்ஹாசன் நடித்த ஆளவந்தான் படத்தின் விளம்பர ஸ்டில்லும் இதே போன்று வந்தது. ஆனால், படத்தில் இந்தக் காட்சி இல்லை. கமலஹாசன் நல்ல நடிகர். மக்கள் திலகத்தைப் போலவே மூன்றாம்பிறை படத்தில் நடித்ததற்காக இந்தியாவின் சிறந்த நடிகருக்கான விருதும் வாங்கியுள்ளார். அதற்காக முதல்வராக இருந்த புரட்சித் தலைவர் தலைமையில் கமல்ஹாசன் அவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. பாரத் விருது பெற்றதில் கமல்ஹாசனுக்கு மக்கள் திலகம் முன்னோடி. ரிக்க்ஷாக்காரன் படத்துக்காக பாரத் விருது பெற்ற முதல் தென்னிந்திய நடிகர் மக்கள் திலகம்தான்.

மக்கள் திலகத்தின் ஆற்றலைப் பார்த்து பிரமிக்கும் இன்னொரு விசேஷம். தன் படத்துக்கு நடிப்பது மட்டுமில்லாமல், எல்லா பணிகளையும் அவரே இழுத்துப்போட்டுக் கொண்டு வேலை செய்வார் என்பது எல்லோரும் அறிந்ததே. இப்போது கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காலம். இரண்டு வேடங்களில் ஒரு நடிகர் பலப்பரிட்சை செய்வது போல காட்சி எடுப்பது சிரமம் இல்லை. ஆனால், இந்த தொழில்நுட்பம் எதுவும் இல்லாத காலத்திலேயே மக்கள் திலகம் இரண்டு வேடங்களில் ஒருவர் கையை ஒருவர் பிடித்தபடி பலப்பரிட்சை செய்வது போன்ற காட்சியை எப்படி எடுத்தார் என்று வியப்பாக உள்ளது. பாரத் விருது பெற்றதில் மட்டுமில்லாமல், ஆளவந்தான் பட ஸ்டில் காட்சியிலும் கமல்ஹாசன் அவர்களுக்கு புரட்சித் தலைவர் முன்னோடி!

க்ளைமாக்ஸ் சண்டையின்போது அசோகனின் சூழ்ச்சியால் கத்தியால் குத்தப்பட்டு கரிகாலன் விழுந்துவிடுவார். மணிவண்ணன் அங்கு வந்து அசோகனுடன் தொடர்ந்து சண்டையிடுவார். அப்போது, மணிவண்ணனை கொல்ல குறி பார்க்கும் நடிகர் ஆனந்தனை கரிகாலன் கத்தி வீசி கொல்வார். ஆனந்தனின் கத்தலைக் கேட்டு அசோகனுடன் சண்டையிடும் மணிவண்ணன் கத்தியை தடுத்துப் பிடித்தபடியே யார் கத்துவது என்று திரும்பிப் பார்ப்பார்.

கத்திக் குத்துப்பட்டு வீழ்ந்து கிடக்கும் கரிகாலனால் பேசமுடியாது. அதற்கு காரணம் நான்தான் என்பதை உணர்த்த முகத்தில் பெருமிதம் பொங்க வசனமே இல்லாமல் கரிகாலன் தனது நெஞ்சை தட்டிக் காண்பிப்பது நடிப்பின் உச்சம்.
http://i63.tinypic.com/adf69w.jpg

நெஞ்சில் தட்டிக் கொள்ளும் உடன்பிறப்பைப் பார்த்து அசோகனின் கத்தியை மடக்கிப் பிடித்தபடி நன்றியும் பாசமும் போட்டியிட மணிவண்ணன் சிரிக்கிறார்.
http://i65.tinypic.com/2ur86ps.jpg

சண்டை முடிந்தவுடன் இறந்து விடும் கரிகாலனை மணிவண்ணன் அணைத்தபடி கலங்கி அழும் காட்சியில் நம் கண்களிலும் கண்ணீர் வரும்.
http://i64.tinypic.com/v7tir9.jpg

படத்துக்கு அசோகனைத் தவிர அந்தக் கண்ணீரும் வில்லன். வழக்கமாக மக்கள் திலகத்தின் படத்தை பார்த்துவிட்டு வெளியே வரும்போது இருக்கும் மகிழ்ச்சி கரிகாலன் இறப்பால் மிஸ்ஸிங். அதனாலேயே எதிர்பார்த்த வெற்றியை படம் பெறவில்லை. பல இடங்களில் ஒன்பது வாரங்கள் ஓடியது. ஷிப்டிங்கை சேர்க்கவில்லை இலங்கையில் 100 நாட்கள் ஓடியது. ஆனாலும் இந்தியாவில் 100 நாள் இல்லை என்பதால் இதை 100 நாள் பட்டியலில் சேர்க்கமாட்டோம்.

முரடனாக வந்து அன்புக்கு ஏங்கி, காதலில் தோல்வியடைந்து சூழ்ச்சியால் கத்தியால் குத்தப்பட்டு இறக்கும் கரிகாலனை மறக்க முடியவில்லை. மணிவண்ணன் மூடிசூட்டிக் கொண்ட மகிழ்ச்சியை விட கரிகாலன் பாத்திரமும் அதன் முடிவும் இதயத்தை கனமாக்கின. 45 ஆண்டுகள் ஆன பின்னும் அந்த கனம் குறையவில்லை.

நன்றி வைத்தியநாதன் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் முகநூல்.

siqutacelufuw
1st December 2016, 08:24 AM
மக்கள் திலகத்தின் நடிப்பில் நீரும் நெருப்பும் படம் எனக்கு என்று இல்லை. நம் ரசிகர்கள் எல்லாருக்குமே மிகவும் பிடிக்கும். அதில் அவரது வித்தியாசமான நடிப்பு … பிரமாதப்படுத்தியிருப்பார். கரிகாலனாக வரும் மக்கள் திலகத்தின் வில்லன் நடிப்பு அபாரம். 1971-ம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு நீரும் நெருப்பும் படம் வெளியானது. அப்போது இந்தப் படம் வெளியாகாமல் இருந்திருந்தால் இதற்கு முன்னால் வந்த மக்கள் திலகத்தின் ரிக்க்ஷாக்காரன் பல இடங்களில் வெள்ளிவிழா கொண்டாடியிருக்கும்.

நீரும் நெருப்பும் படத்துக்காக ரிக்க்ஷாக்காரன் பல தியேட்டர்களில் எடுக்கப்பட்டது. என்றாலும் ஷிப்ட் முறையில் ஓடியபடி பார்த்தால் ரிக்க்ஷாக்காரன் என்ன? மக்கள் திலகத்தின் ஏராளமான படங்கள் வெள்ளிவிழா கொண்டாடியவைதான். ஆனால், அதையெல்லாம் நாம் கணக்கில் எடுப்பதில்லை.மக்கள் திலகத்தின் பிரம்மாண்ட சாதனைகளாலே வெற்றியைப் பார்த்துப் பார்த்து நாம் சலித்துப் போய் விட்டோம். இப்போது 4வது நாளே வெற்றி விழா கொண்டாடுகிறார்கள். ‘சக்ஸஸ் மீட்’டாம்.

நீரும் நெருப்பும் பிரம்மாண்ட படைப்பு. மக்கள் திலகத்தின் நடிப்பு மனதில் நிற்கும். மணிவண்ணனை சவுக்கால் அடிக்கும்போது தனக்கு வலித்தாலும் மணிவண்ணன் அடிவாங்குவதை நினைத்து வலியை பொறுத்துக் கொண்டே சிரிக்கும் கரிகாலனாக வரும் மக்கள் திலகத்தின் நடிப்பை இப்போதைய நடிகர்களுக்கு பாடமாக வைக்க வேண்டும்.

நீரும் நெருப்பும் படத்தில் இரண்டு வேடங்களிலும் மக்கள் திலகம் தனி வித்தியாசம் காட்டியிருப்பார் .
கரிகாலனாக வரும் மக்கள் திலகத்தின் முகத்தில்தான் என்ன ஒரு சூழ்ச்சி கலந்த வஞ்சம் கொண்ட பழிவாங்கும் துடிப்பு நிறைந்த வில்லத்தனம்.
http://i67.tinypic.com/sw4uuo.jpg

அதே நேரம் மணிவண்ணனாக வரும் மக்கள் திலகத்தின் முகத்தில் பெருந்தன்மை, உடன்பிறப்பாயிற்றே என்ற பாசம். இப்படி நடந்து கொள்கிறாயே என்ற ஏளனம் கலந்த ஸ்டைலான சிரிப்பு. நம் மனதை ஜிவ்வென தூக்கிச் செல்லும்.

http://i65.tinypic.com/2zfrd5w.jpg

இருவருக்கும் நடக்கும் சண்டையில் தாக்குதலின்போதும் உடன் பிறந்தவனையே அழித்துவிட நினைக்கும் கரிகாலனின் ஆக்ரோஷம்.
http://i68.tinypic.com/2qi7mlz.jpg

முகத்தில் என்ன ஒரு வெறி? வேறு எந்தப் படத்திலும் இந்த பாவனையை மக்கள் திலகம் காட்டியது இல்லை. வில்லத்தனம் நிறைந்த இந்த பாத்திரத்துக்காக காண்பித்தார். பாத்திரத்தின் தன்மையையும் காட்சியையும் உணர்ந்து அதற்கு ஏற்ப முக பாவங்களை மக்கள் திலகம் வெளிப்படுத்துவார் என்பதற்கு இது ஒரு சாம்பிள்.

அதேநேரம், மணிவண்ணனின் தாக்குதல் எண்ணம் இல்லாத தற்காப்புக்காக கத்தியைப் பிடித்திருப்பதையும் உன்னை என்னால் சுலபமாக சமாளிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையின் சிகரமான புன்முறுவல் சிரிப்பு. மணிவண்ணனாக வரும் மக்கள் திலகம் இடது கையிலேயேதான் சண்டையிடுவார். கடைசி வரை படத்தில் இதை சரியான கன்டினியூடியுடன் கடைபிடிப்பார். இந்த ஸ்டில்லிலும் பார்க்கலாம். கத்தியைப் பிடிப்பதிலும் என்ன ஒரு வித்தியாசம்.
http://i66.tinypic.com/2cmsm4p.jpg

இருவரும் மோதும் சண்டைக் காட்சி மிக அற்புதமாக படமாக்கப்பட்டிருக்கும். மக்கள் திலகம் கத்திப் பேசமாட்டார். கத்தி பேசும். த்ரில்லிங்கை ஏற்படுத்தும் எடிட்டிங். படப்பிடிப்பைக் காண வந்த இந்தி நடிகர் தர்மேந்திரா மக்கள் திலகம் சண்டை போடுவதைப் பார்த்து உண்மையான கத்தியிலேயே சண்டை போடுகிறீர்களே? என்று வியந்தார்.
http://i64.tinypic.com/10db7l5.jpg


கரிகாலனும் மணிவண்ணனும் பலப்பரிட்சை செய்யும் காட்சி. இதிலும் கரிகாலன் முகத்தில் ஜெயிக்கும் வெறியும் அதற்கான முழு பலப்பிரயோகமும் மணிவண்ணன் முகத்தில் தன்னம்பிக்கையின் பலமும் தெரியும்.
http://i64.tinypic.com/hs3ts1.jpg
http://i65.tinypic.com/117wvw5.jpg

இதில் ஒரு முக்கியமான ஆச்சரியமான விஷயம். சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த நடிகர் கமல்ஹாசன் நடித்த ஆளவந்தான் படத்தின் விளம்பர ஸ்டில்லும் இதே போன்று வந்தது. ஆனால், படத்தில் இந்தக் காட்சி இல்லை. கமலஹாசன் நல்ல நடிகர். மக்கள் திலகத்தைப் போலவே மூன்றாம்பிறை படத்தில் நடித்ததற்காக இந்தியாவின் சிறந்த நடிகருக்கான விருதும் வாங்கியுள்ளார். அதற்காக முதல்வராக இருந்த புரட்சித் தலைவர் தலைமையில் கமல்ஹாசன் அவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. பாரத் விருது பெற்றதில் கமல்ஹாசனுக்கு மக்கள் திலகம் முன்னோடி. ரிக்க்ஷாக்காரன் படத்துக்காக பாரத் விருது பெற்ற முதல் தென்னிந்திய நடிகர் மக்கள் திலகம்தான்.

மக்கள் திலகத்தின் ஆற்றலைப் பார்த்து பிரமிக்கும் இன்னொரு விசேஷம். தன் படத்துக்கு நடிப்பது மட்டுமில்லாமல், எல்லா பணிகளையும் அவரே இழுத்துப்போட்டுக் கொண்டு வேலை செய்வார் என்பது எல்லோரும் அறிந்ததே. இப்போது கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காலம். இரண்டு வேடங்களில் ஒரு நடிகர் பலப்பரிட்சை செய்வது போல காட்சி எடுப்பது சிரமம் இல்லை. ஆனால், இந்த தொழில்நுட்பம் எதுவும் இல்லாத காலத்திலேயே மக்கள் திலகம் இரண்டு வேடங்களில் ஒருவர் கையை ஒருவர் பிடித்தபடி பலப்பரிட்சை செய்வது போன்ற காட்சியை எப்படி எடுத்தார் என்று வியப்பாக உள்ளது. பாரத் விருது பெற்றதில் மட்டுமில்லாமல், ஆளவந்தான் பட ஸ்டில் காட்சியிலும் கமல்ஹாசன் அவர்களுக்கு புரட்சித் தலைவர் முன்னோடி!

க்ளைமாக்ஸ் சண்டையின்போது அசோகனின் சூழ்ச்சியால் கத்தியால் குத்தப்பட்டு கரிகாலன் விழுந்துவிடுவார். மணிவண்ணன் அங்கு வந்து அசோகனுடன் தொடர்ந்து சண்டையிடுவார். அப்போது, மணிவண்ணனை கொல்ல குறி பார்க்கும் நடிகர் ஆனந்தனை கரிகாலன் கத்தி வீசி கொல்வார். ஆனந்தனின் கத்தலைக் கேட்டு அசோகனுடன் சண்டையிடும் மணிவண்ணன் கத்தியை தடுத்துப் பிடித்தபடியே யார் கத்துவது என்று திரும்பிப் பார்ப்பார்.

கத்திக் குத்துப்பட்டு வீழ்ந்து கிடக்கும் கரிகாலனால் பேசமுடியாது. அதற்கு காரணம் நான்தான் என்பதை உணர்த்த முகத்தில் பெருமிதம் பொங்க வசனமே இல்லாமல் கரிகாலன் தனது நெஞ்சை தட்டிக் காண்பிப்பது நடிப்பின் உச்சம்.
http://i63.tinypic.com/adf69w.jpg

நெஞ்சில் தட்டிக் கொள்ளும் உடன்பிறப்பைப் பார்த்து அசோகனின் கத்தியை மடக்கிப் பிடித்தபடி நன்றியும் பாசமும் போட்டியிட மணிவண்ணன் சிரிக்கிறார்.
http://i65.tinypic.com/2ur86ps.jpg

சண்டை முடிந்தவுடன் இறந்து விடும் கரிகாலனை மணிவண்ணன் அணைத்தபடி கலங்கி அழும் காட்சியில் நம் கண்களிலும் கண்ணீர் வரும்.
http://i64.tinypic.com/v7tir9.jpg

படத்துக்கு அசோகனைத் தவிர அந்தக் கண்ணீரும் வில்லன். வழக்கமாக மக்கள் திலகத்தின் படத்தை பார்த்துவிட்டு வெளியே வரும்போது இருக்கும் மகிழ்ச்சி கரிகாலன் இறப்பால் மிஸ்ஸிங். அதனாலேயே எதிர்பார்த்த வெற்றியை படம் பெறவில்லை. பல இடங்களில் ஒன்பது வாரங்கள் ஓடியது. ஷிப்டிங்கை சேர்க்கவில்லை இலங்கையில் 100 நாட்கள் ஓடியது. ஆனாலும் இந்தியாவில் 100 நாள் இல்லை என்பதால் இதை 100 நாள் பட்டியலில் சேர்க்கமாட்டோம்.

முரடனாக வந்து அன்புக்கு ஏங்கி, காதலில் தோல்வியடைந்து சூழ்ச்சியால் கத்தியால் குத்தப்பட்டு இறக்கும் கரிகாலனை மறக்க முடியவில்லை. மணிவண்ணன் மூடிசூட்டிக் கொண்ட மகிழ்ச்சியை விட கரிகாலன் பாத்திரமும் அதன் முடிவும் இதயத்தை கனமாக்கின. 45 ஆண்டுகள் ஆன பின்னும் அந்த கனம் குறையவில்லை.

நன்றி வைத்தியநாதன் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் முகநூல்.

தனது திரைப்படங்களின் வசூல் சாதனைகளில் மட்டுமின்றி தனது நுட்பமான நடிப்புத் திறமையிலும் வெற்றிக் கொடி நாட்டியவர் பொன்மனச் செம்மல். நீரும் நெருப்பும் படத்தில் மக்கள் திலகத்தின் நடிப்பை அணுஅணுவாக ரசிக்க வைத்த சகோதரர் சுந்தர பாண்டியன் அவர்களுக்கு நன்றி. நன்றி. நன்றி.
முகநூலில் பதிவிட்ட வைத்தியநாதன் கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி.

okiiiqugiqkov
1st December 2016, 09:52 AM
நன்றி திரு.செல்வகுமார் அய்யா. மக்கள் திலகத்தின் நுட்பமான நடிப்பை ரசித்து பாராட்டியதற்கு நன்றி. இந்த பாராட்டு முகநூல் திரு.வைத்தியநாதன் கிருஷ்ணமூர்த்தி அய்யாவை சேரும். மக்கள் திலகத்தின் நுண்ணிய நடிப்புக் கலையை ஆய்வு செய்து அளித்த வைத்தியநாதன் கிருஷ்ணமூர்த்தி அய்யாவை வணங்குகிறேன்.

http://i65.tinypic.com/2zfrd5w.jpg

அவர் தலைவரின் தீவிர பக்தர். 1971-ம் ஆண்டு தினமணிக்கதிரில் வாசகர்கள் கேள்விக்கு மக்கள் திலகம் பதில் அளித்த பதிவை நேற்று போட்டிருந்தார்.

அதில் அவருக்கு பெருமை என்ன என்றால் அப்போது புரட்சித் தலைவரிடம் மூன்று கேள்விகள் இவர் கேட்டு அதற்கு தலைவர் பதிலளித்திருக்கிறார். சில கேள்வி பதில்களை நேற்று பதிந்து விட்டு தான் கேட்ட கேள்வியையும் பதிலையும் பதிவிடுகிறேன் என்று சொல்லியிருக்கிறார். அவர் கேட்ட கேள்வியையும் தலைவரின் பதிலையும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறேன். இப்போது நேற்று அவர் பதிவிட்ட புரட்சித் தலைவரின் கேள்வி பதில் பகுதியை தருகிறேன்.
--------

1970-71ல் தினமணி கதிர் பத்திரிகையில வாசகர்கள கேட்ட கேள்விகள்... அதற்கான எம்.ஜி.ஆர். பதில்கள்...
1.தங்களை படங்களில் நல்ல முறையில் ஆட்டிவைக்கும் இயக்குநர் திரு.ப.நீலகண்டன் என்பது சரியா?
எம்.ஜி.ஆர். பதில்--
என்தாயைத் தவிர வேறு யாராலும் ஆட்டி வைக்கப்படாதவன் நான்.
2.உங்களுடைய வாரிசாக வர விரும்புகிறேன்.தங்கள் சம்மதம் தேவை.
பதில்: என் வாரிசாக வர விரும்புபவர்கள் என் சம்மதத்தை எதிர் பார்க்கவேண்டியதில்லை.என் கொள்கைகளைப் பின்பற்றுபவர்கள் அனைவரும் என் வாரிசுகள்தான்.
3.கலை உலகில் நீங்கள் யாரைப் பின்பற்றி நடக்கிறீர்கள்?
பதில்: சில வழிகளில் கலைவாணரை.
4.உள்ளத்தாலும் ,உழைப்பாலும் உயர்ந்தவர்கள் அறிஞர் அண்ணாவும் என் அன்புக்குரிய மக்கள் திலகமும்தான் என்று நான் நினைக்கிறேன்.தங்கள் கருத்து என்ன?
பதில்: அண்ணாவைப் பற்றிய தங்கள் முடிவு எனக்கு உடன்பாடானது.என்னை அவரோடு ஒப்பிடுவதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.மன்னிக்கவும்.
5.மனிதனையும் மீறிய சக்தி இருக்கிறதென்று நீங்கள் நம்புகிறீர்களா?
பதில்: 1967 ஜனவரி 12ம் தேதிக்குப் பிறகு நான் இன்னும் உயிரோடு இருக்கிறேனே,அது அந்த சக்திக்கு பொருத்தமான உதாரணமாகும்.
என் குறிப்பு:-எம்.ஜி.ஆரின் கேள்வி பதில்கள் சில நாளையும் தொடரும்..நான் அப்போது எம்.ஜி.ஆரிடம் கேட்ட 3 கேள்விகளும் அதற்கான அவரின் பதில்களையும் தர இருக்கிறேன்.

----------------------
நன்றி வைத்திய நாதன் கிருஷ்ணமூர்த்தி முகநூல்.

ifucaurun
1st December 2016, 11:42 AM
http://i66.tinypic.com/2ughswi.jpg


புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருடன் பல படங்களில் சோ நடித்துள்ளார். அவரது நெகிழ்ச்சியான அனுபவம் :

நாடகம் நடத்துவதற்காக ஒருமுறை மும்பைக்கு நான் சென்றேன் வழியில் ஒரு மூதாட்டி என்னைப் பார்த்து,

‘‘தம்பி, உன்னை எம்.ஜி.ஆர். படங்களில் பார்த் திருக்கிறேன். எம்.ஜி.ஆர். கிட்ட நான் விசாரிச்சேன் என்று சொல்லு ’ என்று கூறிச் சென்றுவிட்டார். அவர் தனது பெயர் என்ன? முகவரி என்ன? என்று எதை யும் என்னிடம் சொல்லவில்லை...!!!

"எம்.ஜிஆர் என்ற அந்த மாமனிதருக்கு இருந்த ஈர்ப்பு சக்தியைப் பார்த்து நான் வியந்தே போனேன் "

பாலசுப்பிரமணியன் அவர்கள் முகநூல் இருந்து.

ifucaurun
1st December 2016, 11:51 AM
சென்னையில் அண்ணா தலைமையில் ரிக்சா தொழிலாளர்கள் 6,000 பேருக்கு 1961-ம் ஆண்டு மக்கள் திலகம் தனது செலவில் மழைக்கோட்டுகள் கொடுத்தார். அப்போது புரட்சித் தலைவரை வாழ்த்தி அண்ணா பேச்சு.

நன்றி கே.சங்கர் அஇஅதிமுக சென்னை முகநூல்


http://i68.tinypic.com/11adczm.jpg



" எம்.ஜி.ஆர் அவர்களின் கனிந்த உள்ளத்தின் விளைவாக, கடினமான உழைப்பில் ஈடுபட்டிருக்கும் ரிக்ஷாத் தொழிலாளர்கள் மழையில் படும் அவதியினைக் கண்டு அவர்களது துயரைத் துடைக்க 6,000 மழை அங்கிகளை வழங்கும் விழாவின் துவக்க நிகழ்ச்சியில், அவைகளை அளிக்கும் வாய்ப்பினை எனக்கு அளித்தமைக்கு நன்றி கூறிக்கொள்கிறேன்.
இந்தக் கோட்டு, பிளாஸ்டிக்கிலே செய்ததற்குப் பலவாறு தவறாகப் பேசியதாகத் தோழர் வீரப்பன் அவர்கள் பேசும்போது எடுத்துச் சொன்னார்கள். இந்த மழைக்கோட்டை வாங்கி வழங்கிடும்போது ‘நாமும் ஒன்று போட்டுக் கொள்ளலாம் போலிருக்கிறதே’ என்ற ஆசை எனக்கு ஏற்பட்டது. அவ்வளவு அழகாக அவைகள் தைக்கப்பட்டுள்ளன.
ரிக்ஷா தொழிலாளர்கள் படும் கஷ்டங்களைக் கண்ணாரக் கண்டவர்கள், இதைப்பற்றிக் குறைசொல்ல மாட்டார்கள். மாற்று அரசியல் கட்சியினர்தான், ‘தேர்தல் காலத்தில் இது நடக்கிறதே’ என்று பயப்படுவார்கள். ஆனால் நாட்டு மக்கள் மனதார வரவேற்பார்கள் என்பதில் ஐயமில்லை.
எம்.ஜி.ஆர் அல்லாமல், அவர்களிலே ஒருவர் இதைச் செய்திருந்தால் பாராட்டுவார்கள் புகழ்பண் பாடுவார்கள். அவர்கள் பாராட்ட வேண்டும் என்பதல்ல ரிக்ஷாத் தொழிலாளர்களின் தொல்லைகளை, துயர்களைத் தெரிந்த நாட்டு மக்கள் இதை உணருவார்கள்.
‘பாட்டாளி மக்களுக்கு உதவவேண்டும்; வறுமையாளர்களுக்கு வழி செய்ய வேண்டும், தொழிலாள வர்க்கத்தின் துயரைத் துடைக்க வேண்டும்; ஏழை மக்களை ஈடேற்ற வேண்டும்’ என்ற நல்ல எண்ணம் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு எப்போதும் உண்டு.
ஏழை மக்களை நேரில் பார்த்தவர்கள், அவர்களுக்கு எப்படி உதவி செய்வதென்றே புரியாமலிருக்கிறார்கள்; ஆனால் எம்.ஜி.ஆர் அவர்கள் ரிக்ஷாத் தொழிலாளர்களின் தொல்லைகளைக் கண்டிருக்கிறார். இருந்தாலும் அவருக்கு, இப்படி மழை அங்கிகளைத் தரவேண்டும் என்ற எண்ணம் எப்படி வந்தது?
இந்த நேரத்தில் எனக்கு ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. 20 ஆண்டுகளுக்குமுன் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், ஒரு நாடகத்தில் நடிக்க திருச்சிக்குச் சென்ற பொழுது, திருச்சியில் குதிரை வண்டி, மாட்டு வண்டிக்காரர்கள் மரத்தில் நிழல்கூட இல்லாமல் வெயிலில் இருப்பதைக் கண்டு, உடனே அங்கு ஒரு கொட்டகையைக் கட்டி அவர்களுக்கு உதவினார்
அதைப்போல எம்.ஜி.ஆர் அவர்கள் ரிக்ஷா தொழிலாளர்கள் மழையில் படும் கஷ்டங்களைக் கண்டு அவர்கள் மழையில் வாடுவதைக் கண்டு இந்த நல்ல முயற்சியில் ஈடுபட்டு, நல்லதோர் உதவி செய்ய முன்வந்திருக்கிறார்.
தம்பி , எம்.ஜி.ஆர் நல்ல கலைஞர், நல்ல கலைஞர்கள் பெரிய மோட்டார் வைத்திருப்பார்கள்; அதில் சென்றால் ஏழை எளியவரைப் பார்க்க முடியாது; உள்ளே பள்ளமாக இருப்பதால் வெளியில் இருப்பவர்களைப் பார்க்க முடியாதபடி மறைத்துவிடும். அப்படிப்பட்ட உயரிய நிலையிலே வாழும் எம்.ஜி.ஆர். அவர்களுக்குக் குடிசைகளைப் பார்க்க வேண்டிய எண்ணம் எப்படி வந்தது? அதைத்தான் அவரே விளக்கினார். ‘யானை கவுனிப் பகுதியில் ஏழை நடிகனாக கேட்பாரற்றவனாக எத்தனையோ நாட்கள் நடைபாதையிலேயே நடமாடினேன். அதுதான் ஏழைகளின் நிலையை உணரமுடிந்தது’ என்று சொன்னாரே-அந்த உள்ளந்தான் அவரை எண்ணிப் பார்க்க வைத்தது.
“மக்களிடம் பெறுகிறோம். மக்களுக்குத் திருப்பித் தருகிறோம்” என்று தம்பி எம்.ஜி.ஆர் கூறினார். நல்ல தத்துவம். எவ்வளவு பெரிய உலகத்திலேயே ஈடு இணையற்ற சீரிய பொருளாதாரத் தத்துவத்தை இவ்வளவு எளிமையாகச் சொல்கிறாரே என்று நானே அதிசயித்துப் போனேன் அவர் பேசும்பொழுது?
நம்முடைய புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் அவர்கள் மழை அணி வழங்கும் இந்தச் சீரிய காரியத்தைக் குறித்து, பலர் பலவிதமாகப் பேசுவதைப் பற்றி வருத்தப்படத் தேவையில்லை. புகழுக்காகத்தான் இதை எம்.ஜி.ஆர். செய்கிறார் என்று சொன்னால் இப்படிப் புகழ் பெறுவதிலே ஒன்றும் தவறில்லை.
இந்த விழா எம்.ஜி.ஆர். அவர்களின் புகழுக்காக அல்ல; அவருடைய புகழுக்காக என்றால் நாங்கள் இங்கு இருக்கமாட்டோம்; நீங்கள் வந்திருக்கமாட்டீர்கள்; நாமெல்லாம் கூடியிருக்க மாட்டோம். நாட்டுக்கு நல்லது செய்யும் விழா இது; அதனால்தான் கூடியிருக்கிறோம். நாட்டுக்கு எங்கு நல்லது என்று படுகிறதோ அதனை வரவேற்போம்,
(நம்நாடு - 4.12.61)


நன்றி
K Sankar‎ to
அ.இ.அ.தி.மு.கழகம்-சென்னை (AIADMK-CHENNAI) முகநூல்

ifucaurun
1st December 2016, 11:53 AM
http://i65.tinypic.com/68vt53.jpg

ifucaurun
1st December 2016, 11:56 AM
http://i63.tinypic.com/fth3iu.jpg

எப்படியெல்லாம் தொண்டர்கள் புரட்சித் தலைவரை உயிராய் நினைக்கின்றார்கள். அவர் புகழ் அழியாது. லோகநாதன் அவர்களுக்கு நன்றி.

ifucaurun
1st December 2016, 12:03 PM
மக்கள் திலகத்தின் நடிப்பில் நீரும் நெருப்பும் படம் எனக்கு என்று இல்லை. நம் ரசிகர்கள் எல்லாருக்குமே மிகவும் பிடிக்கும். அதில் அவரது வித்தியாசமான நடிப்பு … பிரமாதப்படுத்தியிருப்பார். கரிகாலனாக வரும் மக்கள் திலகத்தின் வில்லன் நடிப்பு அபாரம். 1971-ம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு நீரும் நெருப்பும் படம் வெளியானது. அப்போது இந்தப் படம் வெளியாகாமல் இருந்திருந்தால் இதற்கு முன்னால் வந்த மக்கள் திலகத்தின் ரிக்க்ஷாக்காரன் பல இடங்களில் வெள்ளிவிழா கொண்டாடியிருக்கும்.

நீரும் நெருப்பும் படத்துக்காக ரிக்க்ஷாக்காரன் பல தியேட்டர்களில் எடுக்கப்பட்டது. என்றாலும் ஷிப்ட் முறையில் ஓடியபடி பார்த்தால் ரிக்க்ஷாக்காரன் என்ன? மக்கள் திலகத்தின் ஏராளமான படங்கள் வெள்ளிவிழா கொண்டாடியவைதான். ஆனால், அதையெல்லாம் நாம் கணக்கில் எடுப்பதில்லை.மக்கள் திலகத்தின் பிரம்மாண்ட சாதனைகளாலே வெற்றியைப் பார்த்துப் பார்த்து நாம் சலித்துப் போய் விட்டோம். இப்போது 4வது நாளே வெற்றி விழா கொண்டாடுகிறார்கள். ‘சக்ஸஸ் மீட்’டாம்.

நீரும் நெருப்பும் பிரம்மாண்ட படைப்பு. மக்கள் திலகத்தின் நடிப்பு மனதில் நிற்கும். மணிவண்ணனை சவுக்கால் அடிக்கும்போது தனக்கு வலித்தாலும் மணிவண்ணன் அடிவாங்குவதை நினைத்து வலியை பொறுத்துக் கொண்டே சிரிக்கும் கரிகாலனாக வரும் மக்கள் திலகத்தின் நடிப்பை இப்போதைய நடிகர்களுக்கு பாடமாக வைக்க வேண்டும்.

நீரும் நெருப்பும் படத்தில் இரண்டு வேடங்களிலும் மக்கள் திலகம் தனி வித்தியாசம் காட்டியிருப்பார் .
கரிகாலனாக வரும் மக்கள் திலகத்தின் முகத்தில்தான் என்ன ஒரு சூழ்ச்சி கலந்த வஞ்சம் கொண்ட பழிவாங்கும் துடிப்பு நிறைந்த வில்லத்தனம்.
http://i67.tinypic.com/sw4uuo.jpg

அதே நேரம் மணிவண்ணனாக வரும் மக்கள் திலகத்தின் முகத்தில் பெருந்தன்மை, உடன்பிறப்பாயிற்றே என்ற பாசம். இப்படி நடந்து கொள்கிறாயே என்ற ஏளனம் கலந்த ஸ்டைலான சிரிப்பு. நம் மனதை ஜிவ்வென தூக்கிச் செல்லும்.

http://i65.tinypic.com/2zfrd5w.jpg

இருவருக்கும் நடக்கும் சண்டையில் தாக்குதலின்போதும் உடன் பிறந்தவனையே அழித்துவிட நினைக்கும் கரிகாலனின் ஆக்ரோஷம்.
http://i68.tinypic.com/2qi7mlz.jpg

முகத்தில் என்ன ஒரு வெறி? வேறு எந்தப் படத்திலும் இந்த பாவனையை மக்கள் திலகம் காட்டியது இல்லை. வில்லத்தனம் நிறைந்த இந்த பாத்திரத்துக்காக காண்பித்தார். பாத்திரத்தின் தன்மையையும் காட்சியையும் உணர்ந்து அதற்கு ஏற்ப முக பாவங்களை மக்கள் திலகம் வெளிப்படுத்துவார் என்பதற்கு இது ஒரு சாம்பிள்.

அதேநேரம், மணிவண்ணனின் தாக்குதல் எண்ணம் இல்லாத தற்காப்புக்காக கத்தியைப் பிடித்திருப்பதையும் உன்னை என்னால் சுலபமாக சமாளிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையின் சிகரமான புன்முறுவல் சிரிப்பு. மணிவண்ணனாக வரும் மக்கள் திலகம் இடது கையிலேயேதான் சண்டையிடுவார். கடைசி வரை படத்தில் இதை சரியான கன்டினியூடியுடன் கடைபிடிப்பார். இந்த ஸ்டில்லிலும் பார்க்கலாம். கத்தியைப் பிடிப்பதிலும் என்ன ஒரு வித்தியாசம்.
http://i66.tinypic.com/2cmsm4p.jpg

இருவரும் மோதும் சண்டைக் காட்சி மிக அற்புதமாக படமாக்கப்பட்டிருக்கும். மக்கள் திலகம் கத்திப் பேசமாட்டார். கத்தி பேசும். த்ரில்லிங்கை ஏற்படுத்தும் எடிட்டிங். படப்பிடிப்பைக் காண வந்த இந்தி நடிகர் தர்மேந்திரா மக்கள் திலகம் சண்டை போடுவதைப் பார்த்து உண்மையான கத்தியிலேயே சண்டை போடுகிறீர்களே? என்று வியந்தார்.
http://i64.tinypic.com/10db7l5.jpg


கரிகாலனும் மணிவண்ணனும் பலப்பரிட்சை செய்யும் காட்சி. இதிலும் கரிகாலன் முகத்தில் ஜெயிக்கும் வெறியும் அதற்கான முழு பலப்பிரயோகமும் மணிவண்ணன் முகத்தில் தன்னம்பிக்கையின் பலமும் தெரியும்.
http://i64.tinypic.com/hs3ts1.jpg
http://i65.tinypic.com/117wvw5.jpg

இதில் ஒரு முக்கியமான ஆச்சரியமான விஷயம். சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த நடிகர் கமல்ஹாசன் நடித்த ஆளவந்தான் படத்தின் விளம்பர ஸ்டில்லும் இதே போன்று வந்தது. ஆனால், படத்தில் இந்தக் காட்சி இல்லை. கமலஹாசன் நல்ல நடிகர். மக்கள் திலகத்தைப் போலவே மூன்றாம்பிறை படத்தில் நடித்ததற்காக இந்தியாவின் சிறந்த நடிகருக்கான விருதும் வாங்கியுள்ளார். அதற்காக முதல்வராக இருந்த புரட்சித் தலைவர் தலைமையில் கமல்ஹாசன் அவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. பாரத் விருது பெற்றதில் கமல்ஹாசனுக்கு மக்கள் திலகம் முன்னோடி. ரிக்க்ஷாக்காரன் படத்துக்காக பாரத் விருது பெற்ற முதல் தென்னிந்திய நடிகர் மக்கள் திலகம்தான்.

மக்கள் திலகத்தின் ஆற்றலைப் பார்த்து பிரமிக்கும் இன்னொரு விசேஷம். தன் படத்துக்கு நடிப்பது மட்டுமில்லாமல், எல்லா பணிகளையும் அவரே இழுத்துப்போட்டுக் கொண்டு வேலை செய்வார் என்பது எல்லோரும் அறிந்ததே. இப்போது கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காலம். இரண்டு வேடங்களில் ஒரு நடிகர் பலப்பரிட்சை செய்வது போல காட்சி எடுப்பது சிரமம் இல்லை. ஆனால், இந்த தொழில்நுட்பம் எதுவும் இல்லாத காலத்திலேயே மக்கள் திலகம் இரண்டு வேடங்களில் ஒருவர் கையை ஒருவர் பிடித்தபடி பலப்பரிட்சை செய்வது போன்ற காட்சியை எப்படி எடுத்தார் என்று வியப்பாக உள்ளது. பாரத் விருது பெற்றதில் மட்டுமில்லாமல், ஆளவந்தான் பட ஸ்டில் காட்சியிலும் கமல்ஹாசன் அவர்களுக்கு புரட்சித் தலைவர் முன்னோடி!

க்ளைமாக்ஸ் சண்டையின்போது அசோகனின் சூழ்ச்சியால் கத்தியால் குத்தப்பட்டு கரிகாலன் விழுந்துவிடுவார். மணிவண்ணன் அங்கு வந்து அசோகனுடன் தொடர்ந்து சண்டையிடுவார். அப்போது, மணிவண்ணனை கொல்ல குறி பார்க்கும் நடிகர் ஆனந்தனை கரிகாலன் கத்தி வீசி கொல்வார். ஆனந்தனின் கத்தலைக் கேட்டு அசோகனுடன் சண்டையிடும் மணிவண்ணன் கத்தியை தடுத்துப் பிடித்தபடியே யார் கத்துவது என்று திரும்பிப் பார்ப்பார்.

கத்திக் குத்துப்பட்டு வீழ்ந்து கிடக்கும் கரிகாலனால் பேசமுடியாது. அதற்கு காரணம் நான்தான் என்பதை உணர்த்த முகத்தில் பெருமிதம் பொங்க வசனமே இல்லாமல் கரிகாலன் தனது நெஞ்சை தட்டிக் காண்பிப்பது நடிப்பின் உச்சம்.
http://i63.tinypic.com/adf69w.jpg

நெஞ்சில் தட்டிக் கொள்ளும் உடன்பிறப்பைப் பார்த்து அசோகனின் கத்தியை மடக்கிப் பிடித்தபடி நன்றியும் பாசமும் போட்டியிட மணிவண்ணன் சிரிக்கிறார்.
http://i65.tinypic.com/2ur86ps.jpg

சண்டை முடிந்தவுடன் இறந்து விடும் கரிகாலனை மணிவண்ணன் அணைத்தபடி கலங்கி அழும் காட்சியில் நம் கண்களிலும் கண்ணீர் வரும்.
http://i64.tinypic.com/v7tir9.jpg

படத்துக்கு அசோகனைத் தவிர அந்தக் கண்ணீரும் வில்லன். வழக்கமாக மக்கள் திலகத்தின் படத்தை பார்த்துவிட்டு வெளியே வரும்போது இருக்கும் மகிழ்ச்சி கரிகாலன் இறப்பால் மிஸ்ஸிங். அதனாலேயே எதிர்பார்த்த வெற்றியை படம் பெறவில்லை. பல இடங்களில் ஒன்பது வாரங்கள் ஓடியது. ஷிப்டிங்கை சேர்க்கவில்லை இலங்கையில் 100 நாட்கள் ஓடியது. ஆனாலும் இந்தியாவில் 100 நாள் இல்லை என்பதால் இதை 100 நாள் பட்டியலில் சேர்க்கமாட்டோம்.

முரடனாக வந்து அன்புக்கு ஏங்கி, காதலில் தோல்வியடைந்து சூழ்ச்சியால் கத்தியால் குத்தப்பட்டு இறக்கும் கரிகாலனை மறக்க முடியவில்லை. மணிவண்ணன் மூடிசூட்டிக் கொண்ட மகிழ்ச்சியை விட கரிகாலன் பாத்திரமும் அதன் முடிவும் இதயத்தை கனமாக்கின. 45 ஆண்டுகள் ஆன பின்னும் அந்த கனம் குறையவில்லை.

நன்றி வைத்தியநாதன் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் முகநூல்.

அருமை.நானும் நீரும் நெருப்பும் படத்தில் மக்கள் திலகத்தின் நடிப்பை ரசித்து பார்த்தேன்.கரிகாலன் இறப்பதை பார்த்து வருத்தப்பட்டேன். ரசிகர்கள் நெஞ்சில் உள்ளதை கண்ணாடி போல காட்டியிருக்கீர்கள். படித்ததும் மனசு கனமாக இருந்தாலும் அதையும் மீறி அவரது நடிப்பு மற்றும் தொழில்நுட்ப திறமை பற்றி நீங்கள் பதிவிட்டது ரசிக்கும்படி மனசுக்கு நிறைவாய் இருந்து. எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை. வாழ்த்துக்கள் தம்பி. நன்றி.

oygateedat
1st December 2016, 02:24 PM
மக்கள் திலகத்தின் நடிப்பில் நீரும் நெருப்பும் படம் எனக்கு என்று இல்லை. நம் ரசிகர்கள் எல்லாருக்குமே மிகவும் பிடிக்கும். அதில் அவரது வித்தியாசமான நடிப்பு … பிரமாதப்படுத்தியிருப்பார். கரிகாலனாக வரும் மக்கள் திலகத்தின் வில்லன் நடிப்பு அபாரம். 1971-ம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு நீரும் நெருப்பும் படம் வெளியானது. அப்போது இந்தப் படம் வெளியாகாமல் இருந்திருந்தால் இதற்கு முன்னால் வந்த மக்கள் திலகத்தின் ரிக்க்ஷாக்காரன் பல இடங்களில் வெள்ளிவிழா கொண்டாடியிருக்கும்.

நீரும் நெருப்பும் படத்துக்காக ரிக்க்ஷாக்காரன் பல தியேட்டர்களில் எடுக்கப்பட்டது. என்றாலும் ஷிப்ட் முறையில் ஓடியபடி பார்த்தால் ரிக்க்ஷாக்காரன் என்ன? மக்கள் திலகத்தின் ஏராளமான படங்கள் வெள்ளிவிழா கொண்டாடியவைதான். ஆனால், அதையெல்லாம் நாம் கணக்கில் எடுப்பதில்லை.மக்கள் திலகத்தின் பிரம்மாண்ட சாதனைகளாலே வெற்றியைப் பார்த்துப் பார்த்து நாம் சலித்துப் போய் விட்டோம். இப்போது 4வது நாளே வெற்றி விழா கொண்டாடுகிறார்கள். ‘சக்ஸஸ் மீட்’டாம்.

நீரும் நெருப்பும் பிரம்மாண்ட படைப்பு. மக்கள் திலகத்தின் நடிப்பு மனதில் நிற்கும். மணிவண்ணனை சவுக்கால் அடிக்கும்போது தனக்கு வலித்தாலும் மணிவண்ணன் அடிவாங்குவதை நினைத்து வலியை பொறுத்துக் கொண்டே சிரிக்கும் கரிகாலனாக வரும் மக்கள் திலகத்தின் நடிப்பை இப்போதைய நடிகர்களுக்கு பாடமாக வைக்க வேண்டும்.

நீரும் நெருப்பும் படத்தில் இரண்டு வேடங்களிலும் மக்கள் திலகம் தனி வித்தியாசம் காட்டியிருப்பார் .
கரிகாலனாக வரும் மக்கள் திலகத்தின் முகத்தில்தான் என்ன ஒரு சூழ்ச்சி கலந்த வஞ்சம் கொண்ட பழிவாங்கும் துடிப்பு நிறைந்த வில்லத்தனம்.
http://i67.tinypic.com/sw4uuo.jpg

அதே நேரம் மணிவண்ணனாக வரும் மக்கள் திலகத்தின் முகத்தில் பெருந்தன்மை, உடன்பிறப்பாயிற்றே என்ற பாசம். இப்படி நடந்து கொள்கிறாயே என்ற ஏளனம் கலந்த ஸ்டைலான சிரிப்பு. நம் மனதை ஜிவ்வென தூக்கிச் செல்லும்.

http://i65.tinypic.com/2zfrd5w.jpg

இருவருக்கும் நடக்கும் சண்டையில் தாக்குதலின்போதும் உடன் பிறந்தவனையே அழித்துவிட நினைக்கும் கரிகாலனின் ஆக்ரோஷம்.
http://i68.tinypic.com/2qi7mlz.jpg

முகத்தில் என்ன ஒரு வெறி? வேறு எந்தப் படத்திலும் இந்த பாவனையை மக்கள் திலகம் காட்டியது இல்லை. வில்லத்தனம் நிறைந்த இந்த பாத்திரத்துக்காக காண்பித்தார். பாத்திரத்தின் தன்மையையும் காட்சியையும் உணர்ந்து அதற்கு ஏற்ப முக பாவங்களை மக்கள் திலகம் வெளிப்படுத்துவார் என்பதற்கு இது ஒரு சாம்பிள்.

அதேநேரம், மணிவண்ணனின் தாக்குதல் எண்ணம் இல்லாத தற்காப்புக்காக கத்தியைப் பிடித்திருப்பதையும் உன்னை என்னால் சுலபமாக சமாளிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையின் சிகரமான புன்முறுவல் சிரிப்பு. மணிவண்ணனாக வரும் மக்கள் திலகம் இடது கையிலேயேதான் சண்டையிடுவார். கடைசி வரை படத்தில் இதை சரியான கன்டினியூடியுடன் கடைபிடிப்பார். இந்த ஸ்டில்லிலும் பார்க்கலாம். கத்தியைப் பிடிப்பதிலும் என்ன ஒரு வித்தியாசம்.
http://i66.tinypic.com/2cmsm4p.jpg

இருவரும் மோதும் சண்டைக் காட்சி மிக அற்புதமாக படமாக்கப்பட்டிருக்கும். மக்கள் திலகம் கத்திப் பேசமாட்டார். கத்தி பேசும். த்ரில்லிங்கை ஏற்படுத்தும் எடிட்டிங். படப்பிடிப்பைக் காண வந்த இந்தி நடிகர் தர்மேந்திரா மக்கள் திலகம் சண்டை போடுவதைப் பார்த்து உண்மையான கத்தியிலேயே சண்டை போடுகிறீர்களே? என்று வியந்தார்.
http://i64.tinypic.com/10db7l5.jpg


கரிகாலனும் மணிவண்ணனும் பலப்பரிட்சை செய்யும் காட்சி. இதிலும் கரிகாலன் முகத்தில் ஜெயிக்கும் வெறியும் அதற்கான முழு பலப்பிரயோகமும் மணிவண்ணன் முகத்தில் தன்னம்பிக்கையின் பலமும் தெரியும்.
http://i64.tinypic.com/hs3ts1.jpg
http://i65.tinypic.com/117wvw5.jpg

இதில் ஒரு முக்கியமான ஆச்சரியமான விஷயம். சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த நடிகர் கமல்ஹாசன் நடித்த ஆளவந்தான் படத்தின் விளம்பர ஸ்டில்லும் இதே போன்று வந்தது. ஆனால், படத்தில் இந்தக் காட்சி இல்லை. கமலஹாசன் நல்ல நடிகர். மக்கள் திலகத்தைப் போலவே மூன்றாம்பிறை படத்தில் நடித்ததற்காக இந்தியாவின் சிறந்த நடிகருக்கான விருதும் வாங்கியுள்ளார். அதற்காக முதல்வராக இருந்த புரட்சித் தலைவர் தலைமையில் கமல்ஹாசன் அவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. பாரத் விருது பெற்றதில் கமல்ஹாசனுக்கு மக்கள் திலகம் முன்னோடி. ரிக்க்ஷாக்காரன் படத்துக்காக பாரத் விருது பெற்ற முதல் தென்னிந்திய நடிகர் மக்கள் திலகம்தான்.

மக்கள் திலகத்தின் ஆற்றலைப் பார்த்து பிரமிக்கும் இன்னொரு விசேஷம். தன் படத்துக்கு நடிப்பது மட்டுமில்லாமல், எல்லா பணிகளையும் அவரே இழுத்துப்போட்டுக் கொண்டு வேலை செய்வார் என்பது எல்லோரும் அறிந்ததே. இப்போது கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காலம். இரண்டு வேடங்களில் ஒரு நடிகர் பலப்பரிட்சை செய்வது போல காட்சி எடுப்பது சிரமம் இல்லை. ஆனால், இந்த தொழில்நுட்பம் எதுவும் இல்லாத காலத்திலேயே மக்கள் திலகம் இரண்டு வேடங்களில் ஒருவர் கையை ஒருவர் பிடித்தபடி பலப்பரிட்சை செய்வது போன்ற காட்சியை எப்படி எடுத்தார் என்று வியப்பாக உள்ளது. பாரத் விருது பெற்றதில் மட்டுமில்லாமல், ஆளவந்தான் பட ஸ்டில் காட்சியிலும் கமல்ஹாசன் அவர்களுக்கு புரட்சித் தலைவர் முன்னோடி!

க்ளைமாக்ஸ் சண்டையின்போது அசோகனின் சூழ்ச்சியால் கத்தியால் குத்தப்பட்டு கரிகாலன் விழுந்துவிடுவார். மணிவண்ணன் அங்கு வந்து அசோகனுடன் தொடர்ந்து சண்டையிடுவார். அப்போது, மணிவண்ணனை கொல்ல குறி பார்க்கும் நடிகர் ஆனந்தனை கரிகாலன் கத்தி வீசி கொல்வார். ஆனந்தனின் கத்தலைக் கேட்டு அசோகனுடன் சண்டையிடும் மணிவண்ணன் கத்தியை தடுத்துப் பிடித்தபடியே யார் கத்துவது என்று திரும்பிப் பார்ப்பார்.

கத்திக் குத்துப்பட்டு வீழ்ந்து கிடக்கும் கரிகாலனால் பேசமுடியாது. அதற்கு காரணம் நான்தான் என்பதை உணர்த்த முகத்தில் பெருமிதம் பொங்க வசனமே இல்லாமல் கரிகாலன் தனது நெஞ்சை தட்டிக் காண்பிப்பது நடிப்பின் உச்சம்.
http://i63.tinypic.com/adf69w.jpg

நெஞ்சில் தட்டிக் கொள்ளும் உடன்பிறப்பைப் பார்த்து அசோகனின் கத்தியை மடக்கிப் பிடித்தபடி நன்றியும் பாசமும் போட்டியிட மணிவண்ணன் சிரிக்கிறார்.
http://i65.tinypic.com/2ur86ps.jpg

சண்டை முடிந்தவுடன் இறந்து விடும் கரிகாலனை மணிவண்ணன் அணைத்தபடி கலங்கி அழும் காட்சியில் நம் கண்களிலும் கண்ணீர் வரும்.
http://i64.tinypic.com/v7tir9.jpg

படத்துக்கு அசோகனைத் தவிர அந்தக் கண்ணீரும் வில்லன். வழக்கமாக மக்கள் திலகத்தின் படத்தை பார்த்துவிட்டு வெளியே வரும்போது இருக்கும் மகிழ்ச்சி கரிகாலன் இறப்பால் மிஸ்ஸிங். அதனாலேயே எதிர்பார்த்த வெற்றியை படம் பெறவில்லை. பல இடங்களில் ஒன்பது வாரங்கள் ஓடியது. ஷிப்டிங்கை சேர்க்கவில்லை இலங்கையில் 100 நாட்கள் ஓடியது. ஆனாலும் இந்தியாவில் 100 நாள் இல்லை என்பதால் இதை 100 நாள் பட்டியலில் சேர்க்கமாட்டோம்.

முரடனாக வந்து அன்புக்கு ஏங்கி, காதலில் தோல்வியடைந்து சூழ்ச்சியால் கத்தியால் குத்தப்பட்டு இறக்கும் கரிகாலனை மறக்க முடியவில்லை. மணிவண்ணன் மூடிசூட்டிக் கொண்ட மகிழ்ச்சியை விட கரிகாலன் பாத்திரமும் அதன் முடிவும் இதயத்தை கனமாக்கின. 45 ஆண்டுகள் ஆன பின்னும் அந்த கனம் குறையவில்லை.

நன்றி வைத்தியநாதன் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் முகநூல்.

அருமை - நன்றி திரு சுந்திரபாண்டியன்

Richardsof
1st December 2016, 07:56 PM
மக்கள் திலகத்தின் நீரும் நெருப்பும் படத்தில் அவருடைய இரட்டை வேட நடிப்பின் தாக்கத்தை பற்றி விரிவாக அலசி கட்டுரை வடித்த முகநூல் திரு வைத்தியநாதன் மற்றும் அதை திரியில் பதிவிட்ட நண்பர் திரு சுந்தரபாண்டியன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி

Richardsof
1st December 2016, 09:12 PM
எம்ஜிஆர் சில பட தலைப்புகளும் நிஜ வாழக்கையில் உண்மையான வரலாறும் ..
http://i65.tinypic.com/2dan29i.jpg
மதுரை வீரன் - 1956

மதுரை நகர் வரலாற்றில் இடம் பெற்ற இதிகாச காவியம் .எம்ஜிஆர் இந்த படத்தில் நடித்ததால் மதுரைவீரன் எம்ஜிஆர் என்ற புகழ் மட்டுமல்லாமல் தமிழகமெங்கும் பாராட்டப்பட்டார் .குறிப்பாக மதுரை நகரம் மற்றும் அதன் மாவட்டம் முழுவதும் எம்ஜிஆருக்கு பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் 1956ல் தோன்றினார்கள் . பின் நாளில் மதுரை மா நகரம் எம்ஜிஆர் சினிமா மற்றும் அரசியல் நிரந்தர கோட்டை யாக மாறி இன்னமும் 2016 லும் 60 ஆண்டுகளாக உயிர்ப்புடன் இருப்பது மதுரை மண்ணின் மைந்தர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் . பெருமை கொள்வோம் .

நாடோடி மன்னன் - 1958

மீண்டும் மதுரை மண்ணில் மக்கள் திலகத்தின் வெற்றி ஊர்வல பவனி .

மன்னாதி மன்னன் -1960

திரை உலகில் எம்ஜிஆரின் சாதனைகளை முன்னிட்டு தென்னிந்திய திரை உலகம் வாழ்த்திய தலைப்பு . மன்னாதி மன்னன் எம்ஜிஆர் .

திருடாதே - 1961

மக்கள் திலகத்தின் அருமையான நடிப்பில் வந்த இப் படத்தை பார்த்து விட்டு திருட்டு தொழிலில் ஈடுபட்ட பலரும் மனம் மாறி தங்களை மாற்றி கொண்டு திருட்டு தொழிலில் ஈடு பட மாட்டோம் என்று மாறியதன் மூலம் எம்ஜிஆர் படம் எத்தகைய உணர்வுகளை மக்களிடம் சென்று உள்ளது என்பதை அறிய முடிகிறது .

பணத்தோட்டம் - 1963

53 ஆண்டுகள் முன்னரே மக்கள் திலகத்தின் பணத்தோட்டம் படத்தில் கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டு இரண்டையும் மையப்படுத்தி எடுத்த படம் இன்று 2016ல் நடக்கும் அரசியலில் பிரதி பலிக்கிறது .

தொடரும் .....

oygateedat
1st December 2016, 09:13 PM
நாளை முதல்
கோவை ராயல் திரையரங்கில்
மக்கள் திலகத்தின்
பல்லாண்டு வாழ்க
திரைக்காவியம்.

Richardsof
1st December 2016, 09:30 PM
மக்களின் ரசனையை உணர்ந்து அவர்களுக்கேற்ற படங்களை தந்து மக்கள் இதயங்களில் குடியேறியவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் .

மக்களை கண்ணீரில் ஆழ்த்தவில்லை .
கனத்த இதயத்துடன் வீட்டு க்கு அனுப்பவில்லை
கவலையோடு அரங்கத்திற்கு உள்ளே சென்ற மக்கள் சிரித்த முகத்துடன் வெளியே வந்தார்கள் .
மூன்று மணி நேரம் மக்களுக்கு கண்ணுக்கும் செவிக்கும் விருந்து
எம்ஜிஆர் படத்தை பார்க்கும் மக்கள் அவரை மட்டும்தான் பார்த்து ரசித்தார்கள்
http://i68.tinypic.com/23tfvqp.jpg
எம்ஜிஆரின் கொள்ளை அழகு - புன்னகை -வீரம் -இதைத்தான் மக்கள் ரசித்தார்கள்
அன்றும் ரசித்தார்கள் ...இன்றும் ரசிக்கிறார்கள் - நாளையும் ரசிப்பார்கள்
பல தலை முறைகள் மாறினாலும் மக்கள் உள்ளங்களில் எம்ஜிஆர் என்றென்றும் வாழ்கிறார் .

fidowag
1st December 2016, 10:50 PM
அருமை நண்பர் திரு.சுந்தர பாண்டியன் அவர்களே, நீரும் நெருப்பும் திரைப்படத்தில் மக்கள் திலகம் /புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் அவர்களின் அபார நடிப்பை அற்புதமாக விமர்சித்து ,முகநூலில் பதிவிட்ட நண்பர் திரு.வைத்தியநாதன் கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கும் ,அதனை மக்கள் திலகம்
திரியில் பதிவு செய்ததோடு , பல்வேறு கோணங்களிலும், உணர்ச்சி பொங்கும்
தோற்றங்களிலும் புரட்சி தலைவரின் ஸ்டைல்களையும் பதிவிட்ட தங்களை
மனதார பாராட்டுகிறேன் .நன்றி.


ஆர். லோகநாதன்.
இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு .

Gambler_whify
2nd December 2016, 11:56 AM
டைரக்டர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் மகன் ரவி கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அவர்கள் முகநூல் பக்கம். நன்றி.


http://i64.tinypic.com/296gdhj.jpg
புரட்சித் தலைவருடன் கே.எஸ். கோபாலகிருஷ்ணன்


மக்கள் திலகமும் இயக்குனர் திலகமும் ஓரு விழாவில் சந்தித்தப் போது எடுத்த படம். மக்கள் திலகம் மறைந்து 27 வருடங்கள் கடந்து விட்ட போதிலும் இன்றளவும் அவர் மக்கள் மனதில் நிறைந்திருப்பதற்கு காரணம் அவர்தம் திரையுலக நட்சத்திர அந்தஸ்தோ, கட்சித் தலைவர் என்ற புகழோ,தமிழகத்தின் தன்னிகரற்ற முதல்வர் என்ற தகுதியோ மட்டும் அல்ல இதையெல்லாம் தாண்டிய அவரின் அற்புதமான மனிதநேயம் என்ற பண்பு!

அவரின் இந்த அரிய பண்பை என்னால் சமீபத்தில் உணர முடிந்தது....... சில வருடங்களுக்கு முன்பு என் மகள் தன் பள்ளியில் நடந்த பாட்டுப் போட்டியில் முதல் பரிசுப் பெற்றாள். அந்த பரிசைப் பெறுவதற்காக முன்னாள் சத்யா ஸ்டுடியோவாக இருந்த இன்றைய ஜானகியம்மாள் மகளிர் கல்லூரியில் நடக்கும் விழாவிற்கு குடும்பத்துடன் சென்றிருந்தோம். அந்த இடத்தில்தான் எம்.ஜி.ஆரின் பல படங்கள் தயாரிக்கப் பட்டன. சுமார் 4 மணியளவில் நாங்கள் அங்கே சென்று அமர்ந்திருந்தோம். நான் பல வேலைகளுக்கு இடையே அங்கே வந்ததால் மதிய உணவு அருந்தவில்லை.

அப்போது விழா நிர்வாகி பரிசு வாங்க வந்திருக்கும் குழந்தைகள் அனைவரையும் மாலை உணவு அருந்த அழைத்தார். நான் என் மகளை அழைத்துக் கொண்டு அருகில் உள்ள சாப்பிடும் இடத்திற்கு சென்றேன். அந்த இடம் சத்யா ஸ்டுடியோ மேக்கப் ரூம்கள் இருந்த இடம். அந்த ரூம்கள் கல்லூரி ஆப்பீஸ்களாக பயன்படுத்தப் படுகின்றன். அங்கே எம்.ஜி.ஆரின் உருவப்படங்கள் மாட்டப்பட்டிருந்தன. எம்.ஜி.ஆர் வாழ்ந்த இடம். அவரைக் காண வரும் எவரையும் அவர் சாப்பிடாமல் அனுப்பியதில்லை. என் மகளை அந்த இடத்திற்கு சாப்பிட அனுப்பி வைத்து விட்டு வெளியேக் காத்திருந்தேன் நான் மதியம் சாப்பிடாததால் பசி வாட்டி எடுத்தது. என் மகள் சாப்பிட்டு வருவதற்குள் நான் வெளியே சென்று எதாவது சாப்பிட்டு வரலாம் என என் டிரைவரை அழைத்தேன்.

டிரைவர் வந்தவுடன் கிளம்ப முற்பட்ட போது யாரோ என் தோளில் கை வைப்பதுப் போல் இருந்தது. திரும்பி பார்த்தால் விழா நிர்வாகி! எங்கே சார் போகிறீர்கள்? சாப்பிட வாங்க எல்லோரும் சாப்பிட தான் அழைத்தோம் குழந்தைகளை மட்டுமல்ல! என்று என் டிரைவரையும் கூட அழைத்து போனார். அருஞ்சுவை மாலைச் சிற்றுண்டி கடும் பசி தீர வயிராற சாப்பிட்டு கை கழுவிக் கொண்டே மேலே உற்று நோக்கினேன் அங்கே எம்.ஜி.ஆரின் உருவப் படம் என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டே இருந்தார்! நான் கண்கலங்கினேன்!
http://i68.tinypic.com/316rw9s.jpg

டைரக்டர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் மகன் ரவி கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் முகநூல் பக்கம்.

Gambler_whify
2nd December 2016, 12:16 PM
மக்கள் திலகத்தின் நடிப்பில் நீரும் நெருப்பும் படம் எனக்கு என்று இல்லை. நம் ரசிகர்கள் எல்லாருக்குமே மிகவும் பிடிக்கும். அதில் அவரது வித்தியாசமான நடிப்பு … பிரமாதப்படுத்தியிருப்பார். கரிகாலனாக வரும் மக்கள் திலகத்தின் வில்லன் நடிப்பு அபாரம்.

இருவருக்கும் நடக்கும் சண்டையில் தாக்குதலின்போதும் உடன் பிறந்தவனையே அழித்துவிட நினைக்கும் கரிகாலனின் ஆக்ரோஷம்.
http://i68.tinypic.com/2qi7mlz.jpg

முகத்தில் என்ன ஒரு வெறி? வேறு எந்தப் படத்திலும் இந்த பாவனையை மக்கள் திலகம் காட்டியது இல்லை. வில்லத்தனம் நிறைந்த இந்த பாத்திரத்துக்காக காண்பித்தார். பாத்திரத்தின் தன்மையையும் காட்சியையும் உணர்ந்து அதற்கு ஏற்ப முக பாவங்களை மக்கள் திலகம் வெளிப்படுத்துவார் என்பதற்கு இது ஒரு சாம்பிள்.



மிகவும் நல்ல பதிவு. நன்றி சகோதரா. இதில் சொல்லியிருப்பது போல வேறு எந்தப் படத்திலும் புரட்சித் தலைவரின் இப்படிப்பட்ட வெறியான ஆக்ரோசமான முக பாவனையை பார்த்தது இல்லை. அதிலும் இந்த பாவனையை புரட்சித் தலைவர் ஏன் காட்டியிருக்கிறார். யோசித்தால் புரியும்.

வழக்கமாக எதிரிகளை சுலபமாக லேசான சிரிப்புடன் புரட்சித்தலைவர் சந்திப்பார். நல்லவன் பாத்திரமாக அது இருக்கும். எதிரிகளை நம்பிக்கையோடு சமாளிக்கலாமே தவிர வன்முறையோ அவங்களை அழிப்பதோ நோக்கம் இல்லை.

ஆனால் கரிகாலன் பாத்திரம் வில்லன் பாத்திரம். கூடப் பிறந்தவனையே அழிக்க நினைக்கும் பாத்திரம். அந்த வெறியை அந்த வில்லன் பாத்திரத்துக்காக முகத்தில் காட்டியிருக்கிறார். கதாநாயகனாக நல்லவன் வேடத்தில் வரும்போது அழிக்கும் எண்ணம் இல்லாததால் அந்த வெறியை வேறு எந்தப் படத்திலும் புரட்சித் தலைவர் காட்டியது இல்லை. பாத்திரத்தை உணர்ந்து அதற்கு தகுந்தபடி முக பாவனை காட்டி நடித்துள்ளார் என்பதை பார்க்கும்போது ஆச்சரியம்தான் ஏற்படுகிறது.

வில்லன் பாத்திரம் என்பதற்காக வெறியும் பழிவாங்கலுக்காக புரட்சித் தலைவர் காட்டிய முக பாவனையை இப்போது படங்களில் கதாநாயகனே இப்படி காட்டி நடிக்கிறான். ய்ய்ய்யாஆஆஆ...... என்று வெறியோடு கத்திக் கொண்டே எதிராளியை அரிவாளால் போடுகிறான்.

ரெமோ என்று ஒரு படம். அடுத்தவனுக்கு நிச்சயம் செய்த பெண்ணை கதாநாயகன் மயக்கி தானே கல்யாணம் செய்கிறான். இவன் கதாநாயகனா வில்லனா?

எல்லாம் தலைகீழ்.

முன்பெல்லாம் போன் அடித்தால் வெளியே நிற்பவர்கள் வீட்டுக்குள் ஓடுவார்கள். இப்போது போன் அடித்தால் வீட்டுக்குள் இருந்து வெளியே ஓடி வருகிறான். சிக்னல் இல்லை.

முன்பு ஆட்டுரல் அப்பிடியே இருக்கும். குழவி சுத்தும். இப்போது ஆட்டுரல் சுற்றுகிறது. குழவி அப்படியே இருக்கிறது.

எல்லாம் தலைகீழ்.

முன்பு கெட்டவன் - வில்லன்
இப்போது கெட்டவன் - கதாநாயகன்

புரட்சித் தலைவர் படங்களை பார்த்து கற்றுக் கொள்ளுங்கடா, படமாடா எடுக்கிறீங்க நா.....

fidowag
2nd December 2016, 10:53 PM
இன்று (02/12/216) முதல் சென்னை சரவணாவில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின்
டிஜிட்டல் "ரிக்ஷாக் காரன் "தினசரி 3காட்சிகள் நடைபெறுகிறது.
http://i63.tinypic.com/2003clu.jpg

okiiiqugiqkov
2nd December 2016, 11:29 PM
http://i63.tinypic.com/2h2hvtw.jpg

நீரும் நெருப்பும் படத்தில் மக்கள் திலகத்தின் அநாயசமான வி்த்தியாச நடிப்பு பற்றிய பதிவுக்கு பாராட்டு தெரிவித்த அனைவருக்கும் நன்றி.

okiiiqugiqkov
3rd December 2016, 12:54 AM
இன்று (02/12/216) முதல் சென்னை சரவணாவில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின்
டிஜிட்டல் "ரிக்ஷாக் காரன் "தினசரி 3காட்சிகள் நடைபெறுகிறது.
http://i63.tinypic.com/2003clu.jpg

ரிக்ஷாக்காரனின் வெற்றி பவனிக்கு முடிவே கிடையாதோ என்று தோன்றுகிறது. புரட்சித் தலைவர் படங்களுக்கு மறு வெளியீடு என்பதே கிடையாது. பெட்டிக்குள் போய் மறுபடியும் வெளியிட்டால்தானே மறுவெளியீடு?. தமிழகத்தின் ஏதாவது ஒரு ஊரில் அவரது படங்கள் தொடர்ந்து ஓடிக்கொண்டேதான் இருக்கின்றன. அப்புறம் எப்படி மறுவெளியீடு என்று சொல்லமுடியும் என்று தோன்றுகிறது.

சென்னையில் ரிக்ஷாக்காரன்.
கோவையில் பல்லாண்டு வாழ்க.

நமக்குத் தெரிந்து இந்த வாரம் இரண்டு படங்கள். தமிழகத்தின் மூலைமுடுக்குளில் எங்கெல்லாம் மக்கள் திலகத்தின் படங்கள் ஓடுகிறதோ?

பணத்தட்டுப்பாடு உள்ள இந்த நேரத்தில் காமதேனுவாய் பணத்தை அள்ளிக் கொடுக்கும் மக்கள் திலகத்தின் படங்களை விடுவதற்கு விநியோகஸ்தர்களுக்கும் தியேட்டர்காரர்களுக்கும் மனசு வருமா என்ன?

okiiiqugiqkov
3rd December 2016, 12:59 AM
http://i63.tinypic.com/ta62iw.jpg

fidowag
3rd December 2016, 11:02 AM
தினத்தந்தி -03/12/2016
http://i64.tinypic.com/2lt575w.jpg

fidowag
3rd December 2016, 11:04 AM
http://i66.tinypic.com/6oms09.jpg
தர்மம் தலை காக்கும் எம்.ஜி.ஆர். நற்பணி சங்கம் சார்பாக கடந்த ஞாயிறு (27/11/16)
சென்னையில் நடைபெற்ற மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். 99வது பிறந்த நாள்
விழா மேடையில் அமைக்கப்பட்ட பேனர்.

fidowag
3rd December 2016, 11:14 AM
http://i64.tinypic.com/2qu17wn.jpg

சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் இன்று (03/12/2016) மாலை 6.30 மணியளவில் நடைபெற உள்ள இன்னிசை நிகழ்ச்சியின் நுழைவு சீட்டு

fidowag
3rd December 2016, 11:15 AM
சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நாளை (04/12/2016) பிற்பகல் 2.30 மணியளவில் நடைபெற உள்ள இன்னிசை நிகழ்ச்சியின் நுழைவு சீட்டு
http://i65.tinypic.com/2nukl7r.jpg

fidowag
3rd December 2016, 11:22 AM
தமிழ் இந்து -02/12/2016
http://i66.tinypic.com/zk60ep.jpg

fidowag
3rd December 2016, 04:11 PM
மதுரை சென்ட்ரல் சினிமாவில் 16/12/2016 முதல் மக்கள் திலகம் /புரட்சி நடிகர்
எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் கலக்கிய "நினைத்ததை முடிப்பவன் "
தினசரி 4 காட்சிகளில் வெற்றி விஜயமாக வெள்ளித்திரைக்கு வருகிறது .

http://i68.tinypic.com/11r6usg.jpg

தகவல் உதவி : மதுரை நண்பர் திரு. எஸ். குமார்.

okiiiqugiqkov
4th December 2016, 01:20 AM
முகநூலில் வைத்தியநாதன் கிருஷ்ணமூர்த்தி அய்யா அவர்கள் 1971-ம் ஆண்டு தினமணிக்கதிரில் புரட்சித் தலைவரிடம் 3 கேள்விகள் எழுப்பி அதற்கு புரட்சித் தலைவர் பதில் அளித்திருக்கிறார். அதை முகநூலில் வைத்தியநாதன் கிருஷ்ணமூர்த்தி அய்யா அவர்கள் பதிவிட்டுள்ளார். அதை இங்கு பதிவிடுகிறேன்.

******************

http://i65.tinypic.com/16a48qu.jpg


எம்.ஜி.ஆர்.-வாசகர் கேள்வி பதில் சிலவற்றை நேற்று முன்தினம் பதிவிட்டிருந்தேன்.அதன் தொடர்ச்சியாக இன்று நான் தலைவரிடம் கேட்ட(தபால் மூலம்தான்) 3 கேள்விகளையும் அவற்றிற்கு தலைவரின் பதில்களையும் பதிவு செய்கிறேன்.

என் கேள்வி 1.
இறைவன் தன் பிரதிநிதியாக ஒவ்வொரு வீட்டிற்கும் தாயை நியமித்திருக்கிறார் என்பதை நீங்கள் ஒத்துக்கொள்கிறீர்களா?

எம்.ஜி.ஆர். பதில்:
இல்லை.ஏனெனில் இறைவனே தாயாக இருப்பதால்.

என் கேள்வி 2.
தாய்தான் தெய்வம் என்றால், அந்த தாயாகிய தெய்வம் நம்மை இடையில் தவிக்கவிட்டு செல்வதேன்?

எம்.ஜி.ஆர். பதில்:
நம்முடைய திறமையிலும்,உழைப்பிலும்,பண்பிலும் கொண்ட நம்பிக்கையால்.

என் கேள்வி 3.
பல சேவைகளிலும் சிறந்து விளங்கும் தாங்கள், தங்கள அன்னையின் பெயரில் கல்லூரி அமைக்க நிதி உதவி அளித்து, கல்வித்தொண்டு செய்வீர்களா?

எம்.ஜி.ஆர். பதில்:
என் வருமான வரி பிரச்சனை தீர்ந்தவுடன்,நான் முதலில் செய்வது அந்த பணியாகத்தான் இருக்கும்.அதற்கு என் அன்னை அருள்வார் என்று நம்புகிறேன்.

என் குறிப்பு:-
நான் கோவையில் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது,தினமணிக்கதிரில் எம்.ஜி.ஆர். கேள்வி-பதில் வந்த போது நான் ஒரு போஸ்ட் கார்டில் நான் கேட்ட 3 கேள்விகளுக்கும் தலைவர் பதிலளித்ததை பத்திரிகையில் படித்தபோது எனக்கு தலை கால் புரியவில்லை. இதை வாழ்வில் எனக்கு கிடைத்த பேறாக கருதுகிறேன்.நீண்ட காலத்திற்கு பிறகு எம்.ஜி.ஆர்.கேள்வி பதில்கள் சமீபத்தில் புத்தக வடிவில் கண்ணதாசன் பதிப்பகத்திலிருந்து வெளியாகி உள்ளது.அப்புத்தகத்தில் என் கேள்வி பதில்கள் 167வது பக்கத்தில் வெளியாகியுள்ளன.

http://i66.tinypic.com/2899d76.jpg


******************

நன்றி வைத்தியநாதன் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் முகநூல்

okiiiqugiqkov
4th December 2016, 01:27 AM
மதுரை சென்ட்ரல் சினிமாவில் 16/12/2016 முதல் மக்கள் திலகம் /புரட்சி நடிகர்
எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் கலக்கிய "நினைத்ததை முடிப்பவன் "
தினசரி 4 காட்சிகளில் வெற்றி விஜயமாக வெள்ளித்திரைக்கு வருகிறது .

http://i68.tinypic.com/11r6usg.jpg

தகவல் உதவி : மதுரை நண்பர் திரு. எஸ். குமார்.

என்றென்றும் புகழ்க்கொடி பறக்கும் கோட்டையாம் மண் மணக்கும் எங்கள் மதுரையில் தீபாவளிக்கு சென்ட்ரல் திரையரங்கு வந்த கோடீஸ்வர ஜேபி. ஒரு லட்சத்துக்கும் கூடுதலாக வசூலை அள்ளிக் கொடுத்தார். திரியிலும் பதிவிட்டுள்ளோம்.

16-ம் தேதி முதல் ரஞ்சித்தும் சுந்தரமும் எங்கள் மதுரையை கலக்க வரப்போகின்றனர்.

தகவல் அளித்த அன்பு அண்ணன் எஸ்.குமார் அவர்களுக்கும் திரியில் பதிவிட்ட நண்பர் திரு.லோகநாதன் அவர்களுக்கும் நன்றி.

லோகநாதன் சார். மேலே இருப்பது நினைத்ததை முடிப்பவன் ஸ்டில்தான். ஆனால்,படத்தின் கீழ் பகுதியில் நேற்று இன்று நாளை என்று போட்டிருக்கிறார்கள். தவறாக போட்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். நன்றி.

fidowag
4th December 2016, 02:21 PM
இன்று (04/12/2016) காலை 11 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். வழங்கும் "நம் நாடு " ஒளிபரப்பாகியது
http://i64.tinypic.com/b8mmma.jpg

fidowag
4th December 2016, 02:28 PM
இன்று இரவு 7 மணிக்கு சன் லைப் சானலில் புரட்சி தலைவர் எம். ஜி.ஆரின்
"உழைக்கும் கரங்கள் " ஒளிபரப்பாகிறது
http://i66.tinypic.com/24o7pqd.jpg

fidowag
4th December 2016, 11:04 PM
சென்னை சரவணாவில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் டிஜிட்டல் "ரிக்ஷாக்காரன் "
02/12/2016 முதல் தினசரி 4 காட்சிகளில் இணைந்த 9 வது வாரமாக வெற்றி நடை போடுகிறது .

http://i66.tinypic.com/k1xb1l.jpg

இந்த ஆண்டில் (2016) சரவணாவில் வெளியாகும் 18 வது பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். திரைப்படம்.என்பது குறிப்பிடத்தக்கது .

fidowag
4th December 2016, 11:05 PM
http://i65.tinypic.com/16bhbeq.jpg

fidowag
4th December 2016, 11:06 PM
http://i65.tinypic.com/10gzl87.jpg

fidowag
4th December 2016, 11:08 PM
http://i65.tinypic.com/20r6wjo.jpg

fidowag
4th December 2016, 11:09 PM
http://i66.tinypic.com/2iizd3r.jpg

fidowag
4th December 2016, 11:10 PM
http://i67.tinypic.com/a0uwox.jpg

fidowag
4th December 2016, 11:21 PM
சென்னை சரவணா அரங்கில் , இன்று மாலை காட்சியின்போது , கலைவேந்தன் எம்.ஜி.ஆர். அறக்கட்டளை பக்தர்கள் குழு தலைவர் திரு.ஷிவ பெருமாள் அவர்களின் 49 வது பிறந்த நாளையொட்டி கேக் வெட்டியும், வருகை தந்த பக்தர்களுக்கு குளிர் பானங்களும் அளித்து கொண்டாடப்பட்டது .
அப்போது கைபேசி மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் நண்பர்களின் பார்வைக்கு .
http://i64.tinypic.com/1zbcfw5.jpg

http://i64.tinypic.com/1zqsf2s.jpg

fidowag
4th December 2016, 11:22 PM
http://i68.tinypic.com/5n3nlt.jpg

fidowag
4th December 2016, 11:23 PM
http://i67.tinypic.com/2pqwc5s.jpg

fidowag
4th December 2016, 11:24 PM
http://i67.tinypic.com/2d2excn.jpg

fidowag
4th December 2016, 11:26 PM
http://i65.tinypic.com/4gk74m.jpg

fidowag
4th December 2016, 11:27 PM
http://i68.tinypic.com/2jajb6a.jpg

fidowag
4th December 2016, 11:30 PM
சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் இன்று பிற்பகல் 2.30 மணி முதல்
நடைபெற்ற இன்னிசை நிகழ்ச்சியின் விளம்பர பேனர் /சுவரொட்டிகள் .
http://i65.tinypic.com/21bkh7s.jpg

fidowag
4th December 2016, 11:31 PM
http://i63.tinypic.com/4scz20.jpg

fidowag
4th December 2016, 11:32 PM
http://i67.tinypic.com/5wlbfd.jpg

fidowag
4th December 2016, 11:34 PM
இன்னிசை நிகழ்ச்சியில் , மேடையில் பிரபல பின்னணி பாடகர் திரு.கோவை முரளி, மற்றும் சின்னத்திரை புகழ் ,பூவிலங்கு மோகன் ஆகியோர் பாடும்போது
எடுக்கப்பட்ட புகைப்படம்.
http://i66.tinypic.com/nw0l95.jpg

fidowag
5th December 2016, 12:13 AM
பாக்யா வார இதழ் -09/12/2016
http://i67.tinypic.com/2ih9qpe.jpg
http://i67.tinypic.com/2hnxkib.jpg
http://i64.tinypic.com/c2sdv.jpg

fidowag
5th December 2016, 12:16 AM
புதிய தலைமுறை வார இதழ் -08/12/2016
http://i67.tinypic.com/xcroex.jpg
http://i66.tinypic.com/241585l.jpg
http://i64.tinypic.com/10zs66o.jpg
http://i65.tinypic.com/rtqdj9.jpg

okiiiqugiqkov
5th December 2016, 12:16 PM
http://i68.tinypic.com/10ns3gk.jpg

நமது திரிக்கு சம்பந்தம் இல்லாவிட்டாலும் ஒரு சில நடிகர்களின் வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்றும் சில விவரங்கள் ஆவணங்கள் என்னிடம் நிறைய இருக்கின்றன. அதை எல்லாம் வெளியிட வேண்டிய அவசியம் வராது என்று நினைக்கிறேன்.
சீண்டல்கள் வந்தால் அவை வெளியிடப்படும். பார்ப்போம்.

okiiiqugiqkov
5th December 2016, 12:21 PM
http://i63.tinypic.com/2d9bql4.jpg

தெய்வமே,

தமிழக முதல்வர் டாக்டர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் உடல் நலம் தேறி அவர் மீண்டும் ஆரோக்கியமாக

பணியாற்ற அருள் புரியுங்கள் ஆண்டவரே.

தமிழகத்தை தீய சக்திகளிடம் இருந்து காப்பாற்று தெய்வமே.

oygateedat
5th December 2016, 10:39 PM
https://s18.postimg.org/iv021ckyh/IMG_2043.jpg

oygateedat
6th December 2016, 01:00 AM
https://s17.postimg.org/3n9s0c7jj/IMG_2086.jpg (https://postimg.org/image/qbyyzwox7/)

மக்கள் திலகத்தோடு ஆயிரத்தில் ஒருவன்
திரைக்காவியத்தில் தமது கலைப்பயணத்தை
துவங்கி அதன் தொடர்ச்சியாக அரசியலிலும்
அவரின் வாரிசாக இன்று வரை புரட்சித்தலைவரின்
இயக்கத்தை மிகச்சிறப்பாக வழிநடத்தி வந்த
தமிழகத்தின் முதல்வர் ஜெ ஜெயலலிதா அவர்கள்
5.12.2016 காலமானார். புரட்சித்தலைவர்
மறைந்த டிசம்பர் மாதத்தில் அவரும் காலமாகி உள்ளார்.

அவரின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை
வேண்டிக்கொள்கிறேன்.

எஸ் ரவிச்சந்திரன்

fidowag
6th December 2016, 01:01 AM
இரங்கல் செய்தி
---------------------------
http://i67.tinypic.com/11v5cfr.jpg
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் தோற்றுவித்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை காத்து வந்தவரும், தமிழக முதலமைச்சரும்
ஆகிய செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்கள் காலமானார் என்கிற செய்தி , தமிழக
மக்களையும், குறிப்பாக அ. தி.மு.க. தொண்டர்களையும் அதிர்ச்சி மற்றும் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது .

அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய , இறைவன் எம்.ஜி.ஆர். அவர்கள் அருள்
புரிவாராக

தமிழக முதல்வர் செல்வி. ஜெ.ஜெயலலிதா அவர்களின் மறைவிற்கு
ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு சார்பாக எங்களது
ஆழ்ந்த இரங்கலையும் , துயரத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம் .


புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் துவக்கிய இயக்கத்தை , மேலும் செம்மையாக்கி , இந்த நெருக்கடியான நேரத்தில் , துவண்டு விடாமல் , பக்தர்கள் /தொண்டர்கள் ஒன்று கூடி, ஒற்றுமையுடன் , கழகத்தை கட்டி காப்பதில் உறுதி
எடுத்து கொள்ள வேண்டிய நேரமிது .

ஆர். லோகநாதன்
ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு .

oygateedat
6th December 2016, 01:35 AM
https://s18.postimg.org/auak089qh/IMG_2088.jpg (https://postimg.org/image/8cyssyptx/)

Richardsof
6th December 2016, 06:30 AM
தமிழக முதல்வரும் அதிமுக தலைவருமான செல்வி ஜெயலலிதா அவர்களின் மறைவு மாபெரும் பேரிழப்பு .அவரது ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கிறேன் .

ifucaurun
6th December 2016, 08:36 AM
மாண்புமிகு முதல்வர் புரட்சித் தலைவி ஜெயலலிதா அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல். அன்னார் ஆன்மா சாந்தியடைய வேண்டிக் கொள்கிறேன்.

okiiiqugiqkov
6th December 2016, 11:50 AM
இரங்கல் செய்தி
---------------------------
http://i67.tinypic.com/11v5cfr.jpg
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் தோற்றுவித்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை காத்து வந்தவரும், தமிழக முதலமைச்சரும்
ஆகிய செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்கள் காலமானார் என்கிற செய்தி , தமிழக
மக்களையும், குறிப்பாக அ. தி.மு.க. தொண்டர்களையும் அதிர்ச்சி மற்றும் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது .

அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய , இறைவன் எம்.ஜி.ஆர். அவர்கள் அருள்
புரிவாராக

தமிழக முதல்வர் செல்வி. ஜெ.ஜெயலலிதா அவர்களின் மறைவிற்கு
ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு சார்பாக எங்களது
ஆழ்ந்த இரங்கலையும் , துயரத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம் .


புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் துவக்கிய இயக்கத்தை , மேலும் செம்மையாக்கி , இந்த நெருக்கடியான நேரத்தில் , துவண்டு விடாமல் , பக்தர்கள் /தொண்டர்கள் ஒன்று கூடி, ஒற்றுமையுடன் , கழகத்தை கட்டி காப்பதில் உறுதி
எடுத்து கொள்ள வேண்டிய நேரமிது .

ஆர். லோகநாதன்
ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு .

http://i65.tinypic.com/k1f4ib.jpg

okiiiqugiqkov
6th December 2016, 11:56 AM
http://i68.tinypic.com/otlsm8.jpg

okiiiqugiqkov
6th December 2016, 11:57 AM
http://i65.tinypic.com/21b6g78.jpg

fidowag
6th December 2016, 11:14 PM
தின இதழ் -06/12/2016
http://i64.tinypic.com/143q6o4.jpg

http://i68.tinypic.com/2ibenf6.jpg

fidowag
6th December 2016, 11:15 PM
http://i64.tinypic.com/16jmy5k.jpg

fidowag
6th December 2016, 11:16 PM
http://i67.tinypic.com/6y37f9.jpg

fidowag
6th December 2016, 11:18 PM
http://i63.tinypic.com/9lefwl.jpg
http://i68.tinypic.com/20hv68w.jpg

fidowag
6th December 2016, 11:20 PM
தினகரன் -06/12/2016
http://i63.tinypic.com/1zozxbo.jpg
http://i67.tinypic.com/eb3exx.jpg

fidowag
6th December 2016, 11:21 PM
http://i63.tinypic.com/ezfnlf.jpg

fidowag
6th December 2016, 11:22 PM
http://i65.tinypic.com/34e3kih.jpg

fidowag
6th December 2016, 11:23 PM
http://i64.tinypic.com/2i7a2cy.jpg

fidowag
6th December 2016, 11:30 PM
http://i66.tinypic.com/bbz9v.jpg

fidowag
6th December 2016, 11:30 PM
http://i66.tinypic.com/ehwtbb.jpg

fidowag
6th December 2016, 11:31 PM
http://i66.tinypic.com/21j40tt.jpg

fidowag
6th December 2016, 11:33 PM
http://i66.tinypic.com/263hobr.jpg

fidowag
6th December 2016, 11:33 PM
http://i64.tinypic.com/qrdw5h.jpg

fidowag
6th December 2016, 11:35 PM
http://i63.tinypic.com/99qmfs.jpg
http://i63.tinypic.com/2199jc6.jpg

fidowag
6th December 2016, 11:36 PM
http://i63.tinypic.com/t4whav.jpg

fidowag
6th December 2016, 11:37 PM
http://i66.tinypic.com/a0j49f.jpg

fidowag
6th December 2016, 11:39 PM
http://i67.tinypic.com/i734hz.jpg
http://i65.tinypic.com/2icb610.jpg

fidowag
6th December 2016, 11:40 PM
THE HINDU-06/12/2016
http://i67.tinypic.com/dfk3g9.jpg

fidowag
6th December 2016, 11:42 PM
தமிழ் இந்து -06/12/2016
http://i65.tinypic.com/j61opt.jpg

fidowag
6th December 2016, 11:45 PM
http://i68.tinypic.com/r6zb6b.jpg
http://i65.tinypic.com/96hm4i.jpg

DECCAN CHRONICLE-06/12/2016

fidowag
6th December 2016, 11:48 PM
தின செய்தி =06/12/2016
http://i63.tinypic.com/21c5kih.jpg
http://i68.tinypic.com/2qlelur.jpg

fidowag
6th December 2016, 11:49 PM
http://i66.tinypic.com/28jifq8.jpg

fidowag
6th December 2016, 11:50 PM
http://i63.tinypic.com/2gw7uac.jpg

fidowag
6th December 2016, 11:53 PM
http://i67.tinypic.com/svnjt4.jpg
http://i68.tinypic.com/1zpglya.jpg

fidowag
6th December 2016, 11:55 PM
http://i66.tinypic.com/33212x0.jpg

fidowag
6th December 2016, 11:56 PM
http://i66.tinypic.com/3499jip.jpg

fidowag
6th December 2016, 11:57 PM
http://i65.tinypic.com/vsfmgm.jpg

fidowag
6th December 2016, 11:57 PM
http://i66.tinypic.com/if2vev.jpg

fidowag
6th December 2016, 11:59 PM
http://i65.tinypic.com/es3fup.jpg

fidowag
7th December 2016, 12:02 AM
தினமணி -06/12/2016

http://i64.tinypic.com/2ns2vt3.jpg
http://i64.tinypic.com/2euk0fm.jpg

fidowag
7th December 2016, 12:03 AM
http://i67.tinypic.com/14d34ba.jpg
http://i65.tinypic.com/a2wsco.jpg

fidowag
7th December 2016, 12:05 AM
http://i67.tinypic.com/6zrabp.jpg

fidowag
7th December 2016, 12:08 AM
தினத்தந்தி -06/12/2016
http://i66.tinypic.com/2qb599c.jpg

fidowag
7th December 2016, 12:10 AM
http://i64.tinypic.com/29kwb3k.jpg

fidowag
7th December 2016, 12:12 AM
http://i63.tinypic.com/1zg3h8m.jpg
http://i63.tinypic.com/1fviic.jpg

fidowag
7th December 2016, 12:14 AM
மாலைசுடர்-06/12/2016
http://i68.tinypic.com/2r7ofol.jpg

fidowag
7th December 2016, 12:14 AM
http://i66.tinypic.com/2irw5k2.jpg

fidowag
7th December 2016, 12:20 AM
தமிழ் முரசு -06/12/2016
http://i63.tinypic.com/30xe4p3.jpg

fidowag
7th December 2016, 12:21 AM
மக்கள் குரல் -06/12/2016
http://i66.tinypic.com/2vxireh.jpg

fidowag
7th December 2016, 12:22 AM
http://i64.tinypic.com/2cgjy4k.jpg

fidowag
7th December 2016, 12:23 AM
http://i68.tinypic.com/29q16vk.jpg

fidowag
7th December 2016, 12:25 AM
http://i67.tinypic.com/1i09d5.jpg

fidowag
7th December 2016, 12:27 AM
மாலை மலர்-06/12/2016
http://i63.tinypic.com/2cr0l8h.jpg
http://i65.tinypic.com/14wwxzd.jpg

fidowag
7th December 2016, 12:28 AM
http://i65.tinypic.com/6pm640.jpg

fidowag
7th December 2016, 12:29 AM
http://i63.tinypic.com/2ly0iyw.jpg
http://i68.tinypic.com/14b43v9.jpg

fidowag
7th December 2016, 12:31 AM
http://i66.tinypic.com/2il25x1.jpg

fidowag
7th December 2016, 12:31 AM
http://i64.tinypic.com/2mqq2zb.jpg

Richardsof
7th December 2016, 07:15 AM
திரைப்பட நடிகரும் பத்திரிகை ஆசிரியருமான திரு சோ அவர்கள் இன்று மறைந்தார் .அவரது ஆன்மா சாந்தி அடைய பிராத்திக்கிறேன் .மக்கள் திலகத்துடன் நடிகர் சோ அவர்கள் கண்ணன் என் காதலன் - 1968 முதல் சங்கே முழங்கு -1972 வரை 13 படங்களில் நடித்துள்ளார்.

ifucaurun
7th December 2016, 10:52 AM
அரசியல் விமர்சகர், நகைச்சுவை நடிகர் சோ அவர்கள் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல். அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிக் கொள்ளுகின்றேன்.

ifucaurun
7th December 2016, 11:06 AM
http://i64.tinypic.com/23mq2df.jpg


M.g.r. வியக்க வைக்கும் நினைவாற்றல் கொண்டவர். அவரது நினைவாற்றலையும், செல்வாக்கையும், பிறர் நலனில் கொண்டிருந்த அக்கறையையும் பார்த்து வியந்தவர்களில், தற்போது உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நடிகரும் பத்திரிகையாளருமான ‘சோ’ ராமசாமியும் ஒருவர்.

எம்.ஜி.ஆரை கடுமையாக சோ எதிர்த்த காலங்களும் உண்டு. மிகத் தீவிரமாக ஆதரித்த சமயங்களும் உண்டு. 1980ம் ஆண்டு எம்.ஜி.ஆர். ஆட்சி கலைக்கப்பட்ட பின் நடந்த தேர்த லில், எம்.ஜி.ஆர். மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதில் சோ தீவிரமாக இருந்தார். இப்போதும் கூட ‘சோ ஒரு அதிமுக ஆதரவாளர்’ என்று சில விமர்சனங்கள் இருந்தாலும், அந்தந்த சூழ் நிலைக்கு ஏற்ப, தன் மனதுக்கு நியாயம் என்று பட்டதை பட்டவர்த்தனமாக சொல் பவர் அவர். மக்கள் நலனுக்காக இலவச திட்டங்களை எம்.ஜி.ஆர். கொண்டு வந்தபோது கிண்டல் செய்தா லும் சில ஆண்டுகளுக்கு முன், ‘‘நமது நாடு இருக்கும் சூழலில் இலவச திட்டங்கள் தேவை என்பதை உணர்கிறேன்’’ என்று சோ கூறினார்.

‘அடிமைப் பெண்’, ‘ஒளிவிளக்கு’, ‘என் அண்ணன்’ உட்பட எம்.ஜி.ஆருடன் பல படங்களில் சோ நடித்துள்ளார். நாடகம் நடத்துவதற்காக ஒருமுறை மும்பைக்கு சோ சென்றார். வழியில் ஒரு மூதாட்டி சோவைப் பார்த்து, ‘‘தம்பி, உன்னை எம்.ஜி.ஆர். படங்களில் பார்த் திருக்கிறேன். எம்.ஜி.ஆர். கிட்ட நான் விசாரிச்சேன் என்று சொல்லு’’ என்று கூறிச் சென்றுவிட்டார். அவர் தனது பெயர் என்ன? முகவரி என்ன? என்று எதை யும் சொல்லவில்லை. எம்.ஜி.ஆருக்கு இருந்த ஈர்ப்பு சக்தியைப் பார்த்து வியந்துபோனார் சோ.

எம்.ஜி.ஆரை வைத்து படம் எடுத்த சில தயாரிப்பாளர்கள் அவரது ‘கால்ஷீட்’ தாமதமாக கிடைக்கிறது என்றும் தொல்லைப்படுவதாகவும் சோவிடம் குறைபட்டுள்ளனர். ஆனால், ‘‘அப்படி என்னிடம் குறைபட்டவர்களே பின்னர் அடுத்த படத்தை எம்.ஜி.ஆரை வைத்தே தயாரித்தனர்’ என்று கூறும் சோ, அதற்கு சொல்லும் காரணம், ‘‘ எம்.ஜி.ஆரை வைத்து படம் எடுப்பது கஷ்டமானது. ஆனால், வேறு எந்த நடிகரையும் வைத்து படம் எடுப்பதை விட எம்.ஜி.ஆரை வைத்து படம் எடுப்பது லாபகரமானது.’’

‘விளம்பரத்துக்காகத்தான் எம்.ஜி.ஆர். பிறருக்கு உதவி செய்கிறார்’ என்ற விமர்சனங்களை சோ கடுமையாக மறுத்திருக்கிறார். ‘‘விளம்பர நோக்கம் இல்லாமல் எம்.ஜி.ஆர். பிறருக்கு உதவு வதை பார்த்திருக்கிறேன். திரைப்படத் துறையில் அவருக்கு எதிராக இயங்கிய வர்களுக்கு கூட அவர் உதவியிருக் கிறார்’’ என்று கூறும் சோ, ஒருமுறை கேட்ட கேள்வி பொருள் பொதிந்தது. சோவின் கேள்வி இது...‘‘அப்படியே விளம்பரத்துக்கு என்று வைத்துக் கொண்டாலும் எத்தனை பேருக்கு விளம்பரத்துக்காகவாவது பிறருக்கு உதவும் மனம் இருக்கிறது?’’

எம்.ஜி.ஆரின் கருணை உள்ளத்துக்கு உதாரணமாக சோ ஒரு சம்பவத்தை குறிப்பிடுவார். சட்டாம்பிள்ளை வெங்கட் ராமன் என்பவர் பழம்பெரும் நடிகர். பல படங்களில் நடித்துள்ளார். அவரது தாயார் மறைந்தபோது கையில் பணம் இல்லாத நிலையில், எம்.ஜி.ஆரின் வீட்டுக்குச் சென்றுள்ளார். அவரை அடை யாளம் கண்டு விசாரித்த எம்.ஜி.ஆரிடம் நிலைமையை கூறினார். வெளியே புறப் பட்டுக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர்., அந்த அவசரத்திலும் வீட்டில் உள்ளவர்களை அழைத்து, ‘‘வெங்கட்ராமனுக்கு ஒரு வேனையும் தேவைப்படும் பணத்தையும் கொடுத்திடுங்க’’ என்று சொல்லிவிட்டு புறப்பட்டார்.

பின்னர், சட்டாம்பிள்ளை வெங்கட் ராமன் சோவை சந்தித்தபோது, ‘‘வீட்டிலே உலையை வெச்சுட்டு இன்னிக்கு சோறு பொங்கும் என்ற நம்பிக்கையோட ஒருவரின் வீட்டுக்கு போகலாம் என்றால் அது எம்.ஜி.ஆரின் வீடுதான்’’ என்று கூறியிருக்கிறார்.

இந்த சம்பவத்தைக் குறிப்பிட்டு, ‘‘எத்தனை பேருக்கு இதுபோன்ற சான்றிதழ் கிடைக்கும்? எனக்குத் தெரிந்து பலருக்கு எம்.ஜி.ஆர். உதவி செய்திருக்கிறார். அதெல்லாம் வெளியே தெரிய வந்ததில்லை’’ என்று சோ மனம் திறந்து பாராட்டியுள்ளார்.

‘அடிமைப் பெண்’ படத்துக்காக ஜெய்ப்பூரில் சோ நடித்துக் கொண்டிருந்த போது, அவருக்கு கடுமையான வயிற்று வலி. தனது டாக்டரை விட்டு சோவுக்கு சிகிச்சை அளிக்கச் செய்து ‘‘உடல் நிலை சரியாகும் வரையில் நீங்கள் நடிக்க வேண்டாம்’’என்று எம்.ஜி.ஆர். பரிவுடன் கூறி அவரை கவனித்துக் கொண்டார்.

சோவின் நெருங்கிய நண்பர் நீலு. நாடகங்களிலும் பல படங்களிலும் நடித்துள்ளார். கொல்கத்தாவில் வேலை பார்த்து வந்த அவர், ஒருமுறை சென்னை வந்தபோது சோவை சந்தித் தார். ஒரு ஆண்டு கழித்து அன்றுதான் அவர் சென்னை வந்திருந்தார். நீலு சென்றபோது, எம்.ஜி.ஆருடன் சோ படப்பிடிப்பில் இருந்தார். எம்.ஜி.ஆரிடம் நீலுவை அறிமுகம் செய்த சோ, ‘‘இவர் என்னுடைய நண்பர்’’ என்று கூறினார்.

‘‘இவரை எனக்கு தெரியுமே. உங்க நாடகத்தில் பார்த்திருக்கறேன்’’ என்று எம்.ஜி.ஆர் கூறியதும் சோவுக்கும் நீலுவுக்கும் குழப்பம்.

இரண்டு நாட்கள் முன்புதான் எம்.ஜி.ஆர். தலைமையில் சோவின் நாடகம் நடந்தது. ‘அதில் எப்படி நீலுவை எம்.ஜி.ஆர். பார்த்திருக்க முடியும்? இன்றுதானே அவர் சென்னை வந்தார்’ என்பதுதான் அவர்கள் குழப்பத்துக்கு காரணம். தங்கள் குழப்பத்தை எம்.ஜி.ஆரிடமே சோ தெரிவித்தார்.

‘‘இரண்டு நாட்கள் முன்பு நடந்த நாடகத்தில் இவரைப் பார்த்தேன் என்று சொன்னேனா? போன வருஷம் நான் பார்த்த உங்கள் நாடகத்தில் வக்கீல் வேஷம் போட்டவர்தானே இவர்?’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டதும் சோவும் நீலுவும் மயங்கி விழாத குறை. அவ்வளவு அபார மான நினைவாற்றல் எம்.ஜி.ஆருக்கு.

‘அடிமைப் பெண்’ படத்தில் ஒரு சுவை யான காட்சி. படத்தில் எம்.ஜி.ஆரின் பெயர் வேங்கையன். வில்லன் மனோ கரின் அரச பரிவாரங்களுடன் ஒருவராக வரும் சோவை எம்.ஜி.ஆரின் வீரர்கள் பிடித்துவைத்து அவரை துன்புறுத்த முயற்சிப்பார்கள். அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக சோ, ‘‘வேங்கையனிடம் சொல்லிவிடுவேன்’’ என்று மிரட்டுவார். உடனே, சோவை அவர்கள் விட்டுவிட்டு மன்னிப்பு கேட்பார்கள். அப்போது, சோ சொல்லும் வசனத்தை எம்.ஜி.ஆர். ரசிகர்கள் மறக்கவே மாட்டார்கள். சோ கூறுவார்...

‘‘தலைவன் பெயரை சொன்னவுடன் என்ன ஒரு பயம், பக்தி. அவன் தலைவன்!’’


நன்றி - ‘தி இந்து’

ifucaurun
7th December 2016, 11:15 AM
http://i65.tinypic.com/15ogple.jpg

எல்லோருக்கும் ஏதோ ஒரு காரணத்தால் ஜெயலலிதாவைப் பிடித்திருப்பது ஏன்?

, ‛முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பூத உடல்...’ என செய்தி சேனல்கள் உச்சரித்த நொடியிலேயே, அதிமுக அல்லாதவர்களின் கண்களிலும் கண்ணீர். அப்போது டிவிகளில் ஒளிபரப்பான ஜெயலலிதாவின் சிரித்த முகம் ரொம்பவே வாட்டியது. இதைப் பார்க்க முடியாது வெளிய வந்த பக்கத்து வீட்டுக்காரர், 'அலங்கரிக்கப்பட்டிருந்த பூத உடலை, மயானத்துக்கு தூக்கிச் செல்லும் அந்த நொடியில், அதுவரை அடக்கி வைத்திருந்த துக்கம் பீறிட்டு வெளிப்படும். அத்தனை சொந்தமும் வெடித்து அழும். கலங்காத மனமும் கலங்கும். அப்போலோவில் இருந்து போயஸ்கார்டனுக்கு ஆம்புலன்ஸ் புறப்பட்டதும்ஜெயலலிதாவை எனக்குப் பிடிக்காது. செத்துட்டாங்கன்னு தெரிஞ்சதும் ஏனோ கலங்குது' என்றார்.

அவரைப் போலவே, ‛ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும்...’ என பலரும் கலங்கினர். ‛பள்ளியைமுடித்து வெளியே வந்ததும்தான் கண்டிப்பான ஆசிரியர்கள் மீதான மரியாதை துளிர்விடத் துவங்குகிறது’ என நண்பர் ஒருவர் ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். யோசித்துப் பார்த்தால், ஆதரவாளர்களை விட எதிர்ப்பாளர்களே ரொம்பவும் ஆதங்கப்படுகின்றனர். உண்மை அது. ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்தவர்கள்தான் இன்று கலங்கி நிற்பது விநோத முரண்.
ராஜாஜி - பெரியார் இருவரும் கொள்கை ரீதியாக கடைசி வரை முட்டிக் கொண்டவர்கள். ஆனால் ராஜாஜி இறந்தபோது பெரியார் கலங்கி அழுதார். இன்று ஜெயலலிதா விட்டுச் சென்ற வெற்றிடம் கருணாநிதிக்கே கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கும். குறைந்தபட்சம், தனக்கு நிகரான ஒரே எதிரியும் இனி இல்லை என்றாவது நினைத்திருப்பார். எதிரியை பட்டவர்த்தனமாக வெற்றியாளன் என அறிவிக்க, மரணம் தேவைப்படுகிறது.

ஜெயகாந்தனை ஒருவன் ஆழ்ந்து படித்திருக்கவே மாட்டான். ஏன் அவரைப் பிடிக்கும் என கேட்டால் ‛அவர் சிங்கம் மாதிரி, அந்த ஆளுமை, அந்த திமிர், மீசையை முறுக்கி விடுறது’ என அடுக்குவான். அதேபோலத்தான் இன்று. ஜெயலலிதா இறந்ததும் எல்லோரும் இப்போது அந்த ஆக்ருதியைத்தான் பேசுகிறோம். நேற்று வரை திமிர் என்று சொன்னவன் இன்று மிடுக்கு என்கிறான். அகம்பாவம் என்றவன் இன்று போர்க்குணம் என்கிறான். அவரது ஆணவம் கம்பீரமாகப் பார்க்கப்படுகிறது. ‛இரும்பு மனுஷி’ என பெருமையாக சொல்கிறார்கள். இத்தனை நாள் ”இவ்வளவு திமிரா” என கோவப்பட்டவர்கள் எல்லாம், இனிமேல் இப்படியொரு பெண்ணை பார்க்க முடியுமா என ஏங்குகிறார்கள்.

சில சமயங்களில் நிசப்தம் பயங்கரமானது. ஓயாது அடம் பிடிக்கும் குழந்தை, கொஞ்ச நேரம் அமைதியாக தூங்கினால், எதாவது சேட்டை பண்ண மாட்டானா என மனம் ஏங்கும் இல்லையா? ஜெயலலிதாவை இத்தனை நாள் எதிர்த்தவர்கள் இன்று அந்த மனநிலையில்தான் இருக்கின்றனர். ‛ஜெயலலிதா முதல்வரா இருந்ததால் எனக்கு எந்த பலனுமே இல்லை. ஆனா, அவங்க இல்லைன்னதும் தமிழ்நாடு அநாதை மாதிரி ஆயிடுச்சேன்ற நினைப்பு வந்திருச்சு. தார்மீக பலம் இல்லாத பயம் வந்திருச்சு’ என்பதே அரசியல் வாடையே இல்லாதவரின் கருத்து. கிட்டத்தட்ட, 75 நாட்கள் மனதை தயார்படுத்தியே, இப்படியொரு சூழல் எனில், பட்டென செப்டம்பர் 23-ம் தேதியே இறந்து விட்டதாக அறிவித்திருந்தால், என்ன ஆயிருக்கும்?

‛ஆணவக்காரி’ என திட்டிய பெண்கள் கூட, இன்று இமயம் சரிந்து விட்டதாகவே உணர்கின்றனர். , ‛அவங்க என்னுடைய ரோல் மாடல்டா. அவங்க. உங்களை எல்லாம் காலில் போட்டிருந்தாடா’ என உள்ளூர பெருமை கொண்டிருந்த பெண்கள், இந்த மரணத்தை பெண்மையின் மரணமாகப் பார்க்கின்றனர்.

பிரிவினால்தானே பிரியத்தின் மொழியைப் பேச முடியும். இவ்வளவு பேருக்கு ஜெயலலிதாவைப் பிடிக்கும் என்பதே ஆச்சரியம்தான். ரத்த சொந்தம் யாரும் இல்லாததும், இந்த பரிதாப காட்சிகளும் காரணமாக இருக்கலாம். சொந்தமே இல்லாமல் இப்போது தனியாக இருப்பதைப் பார்த்தால் அவ்வளவு திமிர் இல்லாவிடில், பொதுவாழ்க்கையை எப்படி சமாளித்திருக்க முடியும் என்ற எண்ணம் எழுகிறது.

‛ஜெயலலிதாவைச் சுற்றி நிற்கும் யார் முகத்திலும் துக்கம் இல்லை. கோரம்தான் இருக்கிறது. இவர்களுக்கு நடுவில் இந்த அம்மா எப்படி சாந்தமாக இருந்திருக்க முடியும்? அப்ப இந்த அம்மா இத்தனை நாள் இந்த வலி எல்லாம் பொறுத்திட்டுதான் இருந்திருக்கு’ என்பது ஒரு ர.ர.வின் கேள்வி.

எது எப்படியோ, அவர் மரணம் புனிதத்தன்மையை ஏற்படுத்தி விட்டுச் சென்று விட்டது. தன் மீதான விமர்சனத்துக்கு முற்றப்புள்ளி வைக்க ஜெயலலிதாவுக்கு மரணம் தேவைப்பட்டிருக்கிறது. என்ன செய்தால் என்னை விமர்சிப்பதை நிறுத்துவீர்கள் என்ற கேள்வி அவரைத் துரத்திக் கொண்டே இருந்திருக்கும் அல்லவா? மரணம்தான் அதன் பதில். அது அவருக்கு கடைசி வரைக்கும் தெரியவே இல்லை.

சமூக வலைதளத்தில் ஒருவர் இப்படி எழுதியிருக்கிறார். “ எல்லோருக்கும் ஏதோ ஒரு காரணத்தால் அவரைப் பிடித்தேதான் இருந்தது.! ”

Amirtham Mg Ganeshkumar அவர்கள் முகநூல்

ifucaurun
7th December 2016, 11:17 AM
http://i68.tinypic.com/347zfr9.jpg

ராஜாஜி ஹாலில் 1987 ல் டிசம்பரில் ஆரம்பித்த ஒரு யுத்தம் மறுபடியும் அதே ராஜாஜி ஹாலிலேயே 2016 ல் டிசம்பரிலேயே வந்து முடிந்திருக்கிறது.

அன்றைக்கு பீரங்கி வண்டியில் ஏற்ற மறுத்தவர்கள், இன்றைக்கு அவருக்கென்றே தனியாக ஒரு பீரங்கி வண்டியை ஏற்பாடு செய்திருக்கின்றனர்..

அதுதான் "ஜெ" என்ற ஒற்றை பெண்மணியின் மகத்தான சாதனை...

கனகராஜா ஆண்டியா பிள்ளை அவர்கள் முகநூல்

oygateedat
7th December 2016, 02:03 PM
மூத்த பத்திரிக்கையாளர் சோ காலமானார்

மூத்த பத்திரிக்கையாளர் சோ.ராமசாமி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார். துக்ளக் பத்திரிக்கையின் ஆசிரியரும் மூத்த பத்திரிக்கையாளருமான சோ.ராமசாமி. 82 வயதான இவர் உடல் நலம் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை சுமார் 3.30 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது. பன்முக திறமை கொண்டவர்.

மக்கள் திலகத்துடன் பல படங்களில் நடித்துள்ள இவர் மக்கள் திலகம் காலமானபோது தமது துக்ளக் இதழில் மிகச்சிறப்பாக தலையங்கம் எழுதினார்.

அன்னாரின் ஆன்மா சாந்தியடைய வேண்டிக்கொள்கிறேன்.

- எஸ் ரவிச்சந்திரன்

Richardsof
7th December 2016, 07:08 PM
மக்கள் திலகத்தின் நூற்றாண்டு விழா கொண்டாட உள்ள நேரத்தில் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் அகால மறைவு மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது .ஒரு வேளை அவர் குணமடைந்து மீண்டும் புது வேகத்துடன் ஆட்சியை தொடர்ந்து இருந்தால் மக்கள் திலகத்தின் நூற்றாண்டு விழாவை மிகவும் சிறப்பாக கொண்டாட அறிவிப்புகள் செய்திருப்பார் . ஏமாற்றம்தான் .
தற்போதைய முதல்வர் திரு பன்னீர் செல்வம் என்ன செய்ய போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் .

Richardsof
7th December 2016, 07:29 PM
எம்ஜிஆர் - ஜெயலலிதா ஜோடி சேர்ந்த ஆயிரத்தில் ஒருவன் - வெற்றி படம் ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்டது .
எம்ஜிஆரின் இளமைத்தோற்றம் - ஜெயலலிதாவின் இளமை இரண்டுமே மிகவும் பொருத்தமாக அமைந்து விட்டது .குறிப்பாக ''நாணமோ இன்னும் நாணமோ'' - பாடல் காட்சியில் இருவரின் நடிப்பு காட்சிகள் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தது .

ஆயிரத்தில் ஒருவனை தொடர்ந்து எம்ஜிஆர் - ஜெயலலிதா நடித்த கன்னித்தாய் படம் விருந்தாக ரசிகர்களுக்கு கிடைத்து .'' என்றும் பதினாறு வயது பதினாறு ''.. அட்டகாசமான காதல் பாடல் . கன்னித்தாயை தொடர்ந்து முகராசி . இந்த படத்தில் இடம் பெற்ற'' எனக்கும் உனக்குத்தான் பொருத்தம்'' - பாடல் மாபெரும் வரவேற்பை பெற்றது
பின்னர் வந்த சந்திரோதயம் , தனிப்பிறவி , தாய்க்கு தலை மகன் , அரசகட்டளை , காவல்காரன் படங்களில் இடம் பெற்ற ஜோடி பாடல்கள் எல்லாமே சூப்பர் ஹிட் .

1968லிருந்து எம்ஜிஆர் - ஜெயலலிதா நடித்த வண்ணப்படங்களில் இடம் பெற்றகாதல் ஜோடி பாடல்கள் எல்லாமே மிகவும் அருமை . எம்ஜிஆர் -ஜெயலலிதா இருவரின் எழிலான தோற்றத்தில் , எம்ஜிஆரின் துள்ளல் காட்சிகளுடன் ரசிகர்களை ஆனந்த வெள்ளத்தில் மூழ்கடித்தது .

ரகசிய போலீஸ் 115- குடியிருந்த கோயில்- ஒளிவிளக்கு - அடிமைப்பெண் - நம்நாடு - மாட்டுக்கார வேலன் - என் அண்ணன் - தேடிவந்த மாப்பிள்ளை - எங்கள் தங்கம் - குமரிக்கோட்டம் - நீரும் நெருப்பும் - ராமன் தேடிய சீதை-பட்டிக்காட்டு பொன்னையா மற்றும் கருப்பு வெள்ளை படங்களான தேர்த்திருவிழா - கண்ணன் என் காதலன் - புதிய பூமி - கணவன் - காதல் வாகனம் - ஒருதாய் மக்கள் - அன்னமிட்டகை படங்களில் இடம் பெற்ற பெரும்பாலான ஜோடி பாடல்கள் இன்று பார்த்தாலும் கண்ணுக்கு விருந்தாக இருக்கிறது .
courtesy - net

Richardsof
7th December 2016, 07:36 PM
http://i65.tinypic.com/23sg4mh.jpg

fidowag
8th December 2016, 12:18 AM
பிரபல நகைச்சுவை நடிகர், நாடக ஆசிரியர் , இயக்குனர், எழுத்தாளர், துக்ளக் பத்திரிகை ஆசிரியர் என பன்முக தன்மை கொண்ட திரு.சோ ராமசாமி அவர்கள்
காலமானார் என்கிற செய்தி அறிந்து , மிகுந்த துயரமும், வருத்தமும் அடைந்தேன்

அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவாராக .

என் சார்பாகவும், ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு
சார்பாகவும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன் .
http://i64.tinypic.com/6ymv77.jpg

மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுடன் பல படங்களில் நடித்தவர்.
அ. தி.மு.க. ஆட்சி பற்றி கடுமையாக விமர்சித்தவர் .1980ல் புரட்சி தலைவர்
எம்.ஜி.ஆர். ஆட்சி மீண்டும் மலர வேண்டும் என வாதிட்டவர் . பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர். அவர்களின் பண்புகள், விளம்பரம் இன்றி செய்த உதவிகள், கொடை தன்மை,நினைவாற்றல், மனிதநேயம் ஆகியவற்றை பகிரங்கமாக போற்றியவர் .

fidowag
8th December 2016, 12:20 AM
நடிகர் சோ மறைவை, நினைவை போற்றும் வகையில், மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்களுடன் நடித்த "என் அண்ணன் " திரைப்படம், மதுரை அலங்கார் திரையரங்கில் வரும் வெள்ளி முதல் (09/12/2016) திரைக்கு வருகிறது .

http://i65.tinypic.com/258pkqx.jpg
தகவல் உதவி : மதுரை நண்பர் திரு. எஸ். குமார்.

fidowag
8th December 2016, 12:20 AM
நண்பர் திரு. மகாலிங்கம் மூப்பனார் அவர்கள் நடிகர் சோ அவர்கள் தெரிவித்த
(மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பற்றிய) கருத்துக்கள் பற்றிய பதிவுகள் அருமை.

ராஜாஜி ஹாலில் டிசம்பர் 1987 என்பதற்கு பதிலாக 1984 என்று தவறாக
அடுத்த பதிவில் செய்தி பதிவானதை தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

fidowag
8th December 2016, 12:23 AM
துக்ளக் வார இதழ்-14/12/2016
http://i67.tinypic.com/so7s74.jpg
http://i67.tinypic.com/28hkh8z.jpg

fidowag
8th December 2016, 12:24 AM
தமிழ் முரசு -07/12/2016
http://i68.tinypic.com/2801v06.jpg

fidowag
8th December 2016, 12:27 AM
குமுதம் வார இதழ் -14/12/2016
http://i67.tinypic.com/os5qo3.jpg
http://i66.tinypic.com/kcgmxx.jpg
http://i66.tinypic.com/2cgd4t5.jpg

fidowag
8th December 2016, 12:28 AM
http://i68.tinypic.com/2gt7siw.jpg
http://i67.tinypic.com/iqvj8w.jpg

fidowag
8th December 2016, 12:29 AM
http://i68.tinypic.com/2uo4ayp.jpg

fidowag
8th December 2016, 12:30 AM
http://i64.tinypic.com/2s1pug3.jpg

fidowag
8th December 2016, 12:31 AM
http://i63.tinypic.com/67qiqc.jpg
http://i66.tinypic.com/210bltx.jpg

fidowag
8th December 2016, 12:34 AM
http://i68.tinypic.com/if7a5j.jpg
http://i63.tinypic.com/33m2b0n.jpg
http://i68.tinypic.com/vpay3s.jpg

okiiiqugiqkov
8th December 2016, 01:49 AM
தமிழ் முரசு -07/12/2016
http://i68.tinypic.com/2801v06.jpg

நண்பர் லோகநாதன் அவர்களுக்கு, உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை. புரட்சித் தலைவர் பற்றி எல்லா பத்திரிகை செய்திகளையும் தவறாமல் பதிவிடும் உங்கள் கடமை உணர்வுக்கும் உழைப்புக்கும் பாராட்டுக்கள். நன்றிகளை தெரிவிக்கிறேன்.

okiiiqugiqkov
8th December 2016, 02:00 AM
3. சோ

இவரும் புரட்சித் தலைவர் இருந்தபோது அவரை தனது பத்திரிகையிலும் பேட்டியிலும் கூட்டங்களிலும் எவ்வளவு கேலி செய்திருக்கிறார். அவரது ஆட்சியை கேலி செய்தார். சத்துணவு திட்டத்தை குறை கூறினார். 1980வது வருசம் தேர்தலில் மட்டும் புரட்சித் தலைவரை ஆதரித்தார். தேர்தலுக்குப் பின் மறுபடியும் புரட்சித் தலைவரை குறை கூறினார்.

பின்னர், புரட்சித் தலைவியை ஆதரித்தார். 1996 தேர்தலில் திமுக கூட்டணியை ஆதரித்தாலும் பின்னர் மறுபடியும் புரட்சித் தலைவியை சோ தீவிரமாக ஆதரித்தார். கருணாநிதி நள்ளிரவில் கைது செய்யப்பட்டதையும் ஆதரித்தார். புரட்சித் தலைவியின், அதிமுகவின் ஜால்ரா பத்திரிகை துக்ளக் என்ற அளவுக்கு அவரது செயல்பாடுகள் அமைந்தன. புரட்சித் தலைவி இலவச திட்டங்களை கொண்டு வந்தபோதும் ஆதரித்தார். நமது நாட்டில் ஏழைகள் உள்ளவரை இதுபோன்ற திட்டங்கள் தேவை என்றார். சத்துணவுத் திட்டமும் நல்ல திட்டம் என்பதை இப்போது உணர்கிறேன் என்றார். புரட்சித் தலைவர் இருந்தபோது இதை உணரவில்லை. புரட்சித் தலைவருக்கு ரிக்க்ஷாக்காரன் படத்துக்காக பாரத் பட்டம் கொடுக்கப்பட்டதை கூட தனது பத்திரிகையில் விமர்சித்தார். அதை ஏற்றுக் கொள்ள மனம் வரவில்லை.

போனவாரம் கூட சோவின் மகன் அப்போலோ ஆஸ்பத்திரிக்கு சென்று முதல்வரின் உடல்நிலையை விசாரித்தார் என்ற செய்திகள் வந்தது. இதில் அரசியல் பார்க்கக் கூடாது. மனிதாபிமானம்தான். ஆனால், இந்த சோவின் மகன் புரட்சித் தலைவியின் தோழி சசிகலா நடராஜன் அவர்கள் நடத்தும் மிடாஸ் மதுபான ஆலையின் இயக்குநர்களில் ஒருவர் என்று சில மாதங்களுக்கு முன் ஜூனியர் விகடன் பத்திரிகையில் செய்தி வெளியானது. அந்த கம்பெனி நிர்வாகிகளில் சோவின் மகன் பெயர் உள்ளதை அந்த கம்பெனியின் சான்றிதழோடு போட்டோ காப்பியை வெளியிட்டார்கள். அந்த பத்திரிகைக்கு சோ மறுப்பு தெரிவிக்கவில்லை. துக்ளக் பத்திரிகையிலும் மறுத்து எழுதவில்லை.

புரட்சித் தலைவர் ஆட்சியில் எரிசாராய ஊழல் நடந்ததாக சோ துள்ளிக் குதித்தார். பின்னர், விசாரணை கமிஷனில் ஊழல் எதுவும் நடக்கவில்லை என்று தீர்ப்பு வெளியானது. அந்த சமயத்தில் சோவின் தந்தை எரிசாராய ஊழலில் சம்பந்தப்பட்டிருக்கிறார் என்று புரட்சித் தலைவர் குற்றம் சாட்டினார். அதையும் இப்போது மிடாஸ் மதுபான ஆலையில் சோவின் மகன் ஒரு நிர்வாகியாக இருப்பதையும் நினைத்துப் பாருங்கள். அதற்காக மிடாஸ் மதுபான ஆலையில் ஊழல் என்று நான் சொல்லவில்லை. முறைப்படி அனுமதியோடு நடத்துகிறார்கள். ஆனால், சாராய ஆலை என்றாலே சோ குடும்பத்துக்கு தீட்டு என்று அர்த்தமில்லை, அதிலும் 1996-ம் ஆண்டு புரட்சித் தலைவி ஊழல் செய்கிறார் என்று திமுகவை ஆதரித்தவர் இப்போது தன் மகன் அவர்கள் நிறுவனத்தில் பங்கேற்றதை தவறாக நினைக்கவில்லை என்பதைப் பாருங்கள்.

ஆனால் ஒன்று, புரட்சித் தலைவரின் வள்ளல்தன்மையை சோ எப்போதும் பாராட்டி வந்திருக்கிறார். 6-7-2016 தேதியிட்ட துக்ளக் பத்திரிகையில் புரட்சித் தலைவரின் தர்ம சிந்தனை வேறு எந்த நடிகருக்கும் இல்லை என்று வாசகர்களின் கேள்விக்கு தானே பதில் அளிக்கும் கேள்வி பதில் பகுதியில் சோ பாராட்டியுள்ளார். அதை இங்கே தருகிறேன்.


http://i66.tinypic.com/juedrs.jpg

இப்போதும் இரா. செழியன் பேட்டி மூலம் புரட்சித் தலைவருக்கு ஆதரவான கருத்துக்களை தனது பத்திரிகையில் சோ வெளியிடுகிறார்.

ஆக இதிலிருந்து ஒன்று புரியுது. புரட்சித் தலைவரை ஒரு காலத்தில் தூற்றியவர்கள் இப்போது அவரது பெருமையை உணர்ந்து வாழ்த்துகிறார்கள். இந்த பெருமை எல்லாருக்கும் கிடைக்காது.

தர்மம் தலைகாக்கும் படத்தில் தர்மம் தலைகாக்கும்... என்ற பாடலில் ‘மலைபோலே வரும் சோதனை யாவும் பனி போல நீங்கிவிடும். நம்மை வாழவிடாதவர் வந்து நம் வாசலில் வணங்கிட வைத்து விடும்’ என்று புரட்சித் தலைவர் பாடுவார்.

அதுபோல புரட்சித் தலைவரை நல்லபடி வாழவிடாமல் செய்யும் முயற்சியில் (அப்போதே அதிலும் இவர்கள் தோல்விதான் கண்டார்கள்) இறங்கியவர்கள் இப்போது அவர் வாசலில் வணங்கி நிற்கிறார்கள். அதனால்தான் புரட்சித் தலைவர் சாதாரண மனிதர் இல்லை. மனித உருவத்தில் வந்த தெய்வமாக விளங்குகிறார்.

மனித வடிவில் வந்து வாழ்ந்து காட்டிய தெய்வம் புரட்சித் தலைவர், எதிரிகள் உட்பட எல்லாருக்கும் அருள் தருவார்.

http://i68.tinypic.com/2vta53n.jpg

போன அக்டோபர் மாதம் 21ம் தேதி புரட்சித் தலைவரை தூற்றிய கருணாநிதி, வீரமணி, சோ போன்றவர்கள் இப்போது போற்றுகிறார்கள் என்று நான் போட்ட பதிவில் இது ஒரு பகுதி. சோ அவர்களைப் பற்றி மட்டும் உள்ள பகுதி.

சோ அவர்களின் மறைவு வருத்தம் தரக்கூடியதுதான். ஆனால், முன்னர் அவர் புரட்சித் தலைவரைப் பற்றி எழுதியதையும் கிண்டல் செய்ததையும் மறக்க முடியவில்லை. அடிப்படையிலேயே, அவர் திமுக எதிர்ப்பாளர். அது அவரின் ரத்தத்தில் ஊறிய பரம்பரை குணம். அவரது அப்பாவும் திமுக எதிர்ப்பாளர். பழைய காங்கிரஸ்காரர். அந்த குணம்தான் புரட்சித் தலைவர் திமுகவில் இருந்ததால் அவர் மீதும் சோவுக்கு வெறுப்பை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

ஆனால், கால மாற்றத்தில் 1980ம் ஆண்டு தேர்தலில் புரட்சித் தலைவரை சோ ஆதரித்தார். திமுகவில் இருந்து தலைவர் வெளியேற்றப்பட்டு அதிமுகவை தொடங்கிவிட்டார் என்பதும் காரணம். தேர்தலுக்குப் பின் புரட்சித் தலைவரைப் பற்றி மீண்டும் கிண்டல் கேலி தொடர்ந்தது. திமுகவைத்தான் ஆட்சிக்கு வரவிடாமல் தடுத்தாச்சே. அப்புறம் என்ன? 1984ம் ஆண்டு தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை. விருப்பப்பட்டவர்களுக்கு வாசகர்கள் சிந்தித்து ஓட்டளியுங்கள் என்றார். புரட்சித் தலைவர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், எப்படியும் அவர் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிப்பார், திமுக தோற்கும் என்று எல்லாருக்கும் தெரியும்.

தலைவர் மறைந்தவுடன் 1989-ல் காங்கிரசுக்கு ஆதரவு அளித்தார். 1991-ல் புரட்சித் தலைவி தலைமைக்கு ஆதரவு. 1996-ல் புரட்சித் தலைவி மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. அப்போது புரட்சித் தலைவியை ஆதரித்தால் தன் நடுநிலை பிம்பம் சிதறிவிடும் என்பதால் திமுகவுக்கு ஆதரவு அளித்தார். மூப்பனார் தமாகாவை தொடங்க தூபம் போட்டு அவருக்காக அறிவாலயம் சென்று பேசினார். ஏதோ அதற்குமுன் மூப்பனாருக்கும் கருணாநிதிக்கும் அறிமுகமே கிடையாது, இவர்தான் அறிமுகம் செய்து வைத்தார் என்பதைப்போல.

எல்லாம் சீட் பேரத்துக்குத்தான். தலைவர்களுக்கும் இவ்வளவு சீட் கொடுங்கள் என்று நேரடியாக கேட்கவும், இவ்வளவுதான் கொடுப்போம் என்று நேரடியாக சொல்வதற்கும் தயக்கம் இருக்கும். சோ போன்றவர்களை தூதராக பயன்படுத்திக் கொள்வார்கள். 2001-ம் ஆண்டு மீண்டும் நம் பக்கம் வந்துவிட்டார். அதே மூப்பனாரை பேசிப் பேசி நமது கூட்டணிக்கும் கொண்டு வந்துவிட்டார். அப்போதில் இருந்து கடைசி வரை தீவிர அதிமுக ஆதரவாளராகவே சோ இருந்தார். அதாவது தமிழகத்தைப் பொறுத்தவரை. அகில இந்திய அளவில் அவர் பா.ஜ.க. ஆதரவாளர். அந்த விசுவாசத்துக்காக ராஜ்யசபா எம்.பி. பதவியும் பெற்றார். ஆனால், தமிழகத்தைப் பொறுத்தவரை அதிமுக ஆதரவாளர்.

2011 தேர்தலில் விஜயகாந்தை சந்தித்துப் பேசி அதிமுக பக்கம் கொண்டு வந்தார். சுருக்கமாக சொன்னால் சோ ஒரு பவர் புரோக்கர். இந்த வருசம் ஜனவரி மாதம் நடந்த துக்ளக் ஆண்டு விழாவிலும் வரும் சட்டசபை தேர்தலில் (அதாவது போன மே மாதம் நடந்த தேர்தல்) அதிமுகவே வெற்றி பெற்று புரட்சித் தலைவி முதல்வராக வேண்டும் என்று பேசினார்.

இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், ஊழல்வாதி என்று புரட்சித் தலைவியை 1996-ல் சொன்ன அதே சோ – தான் பின்னர் தீவிரமாக ஆதரித்தார். இதற்கு காரணம், ஒன்று புரட்சித் தலைவி நிரபராதி, ஊழலே செய்யாதவர் என்று அவர் நம்பியிருக்க வேண்டும். அல்லது திமுகவை தோற்கடிப்பதற்காக புரட்சித் தலைவியை ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும். இதில் ஏதாவது ஒன்றுதான் இருக்க வேண்டும் இல்லையா? இரண்டாவதுதான் அவரது நிலைமை. ஆக,அவரைப் பொறுத்த அளவில் தன்னால் ஊழல் குற்றம் சாட்டப்பட்டவர்கள் என்றாலும் தேவை என்றால் ஊழலில் சமரசம் செய்து கொள்ளக் கூடியவர்தான் சோ என்பது இதிலிருந்து தெளிவாகிறது.

புரட்சித் தலைவியின் தோழி சசிகலா குடும்பத்தினர் பங்குதாரர்களாக உள்ள மிடாஸ் மதுபான ஆலை உட்பட 9 நிறுவனங்களுக்கு எம்.டி.யாக இருந்தார் சோ. இதைச் சொன்னவர் சாதாரணர் இல்லை. ஆம் ஆத்மி கட்சியில் இருந்த இந்தியாவின் பிரபல வக்கீல் பிரசாந்த் பூஷண். சென்னையிலேயே வைத்து இதைச் சொன்னார். அந்த செய்திக்கான லிங்க் :
http://tamil.oneindia.com/news/tamilnadu/ex-director-midas-distilleries-cho-ramaswamy/slider-pf216098-269198.html

அதை சோ மறுக்கவில்லை. இப்போதும் மிடாஸ் நிறுவனத்தில் சோவின் மகன் ஒரு இயக்குநர். நான் ஏற்கனவே மேலே உள்ள பதிவில் சொன்னபடி சில மாதங்கள் முன் ஜூனியர் விகடன் பத்திரிகையில் இது செய்தியாக வந்தது. இதையும் சோ மறுக்கவில்லை. சோ, மற்றும் அவரது மகனின் வியாபாரத் தொடர்பை காட்டும் வரைபடம். நக்கீரன் பத்திரிகையில் வந்தது.

http://i67.tinypic.com/jayhhh.jpg

இதற்கும் சோ மறுப்பு தெரிவிக்கவில்லை.

சசிகலாவின் மதுபான ஆலையில் தானும் பங்கு வகித்து தன் மகனும் பங்கு பெற்று வரும் நிலையில், புரட்சித் தலைவியோ சசிகலாவோ ஊழலே செய்யவில்லை என்றாவது சோ கூறினாரா என்றால் இல்லை. வெண்டைக்காயை விளக்கெண்ணையில் தோய்த்த மாதிரி விளக்கங்கள். நேற்று (7-ம் தேதி) மறைந்த சோவின் உடலுக்கு சசிகலா நேரில் வந்து அஞ்சலி செலுத்தியிருக்கிறார். அந்த செய்திக்கான தினத்தந்தி பத்திரிகை லிங்க்:

மறைந்த மூத்த பத்திரிகையாளர் சோ உடலுக்கு சசிகலா நேரில் அஞ்சலி
http://www.dailythanthi.com/News/State/2016/12/07153128/eteran-journalist-Cho--Shashikala--tribute.vpf

என்றென்றும் புரட்சித் தலைவரின் புகழ்க்கொடி பறக்கும் கோட்டையாம் எங்கள் மண் மணக்கும் மதுரையில் சுப்பிரமணிய சாமி போட்டிபோட்டபோது அவருக்கு ஓட்டுப் போட வாசகர்களை தனது துக்ளக் பத்திரிகையில் கேட்டுக் கொண்டார். சு.சாமி எவ்வளவு பெரிய ஜெகஜால புரட்டர் என்று இந்தியாவுக்கே தெரியும். யாராவது அப்படியா? என்று கேட்டால் விவரங்களைத் தரத் தயாராக இருக்கிறேன். அந்த சு.சாமி, சோவுக்கு நண்பர். அந்த சு.சாமிக்கு மறைந்த சந்திரா சாமி என்ற சாமியார் நண்பர். பிள்ளையார் பால் குடிக்கிறார் என்று புரளியை கிளப்பி விட்டு ஊரை ஏமாற்றியவர் சந்திரா சாமி. அவரும் ஒரு அரசியல் புரோக்கர்.

இப்படிப்பட்ட சோ, கடந்த காலங்களில் புரட்சித் தலைவரையும் புரட்சித் தலைவியையும் இப்போது திமுகவையும் காங்கிரசையும் பார்த்து ஊழல் என்று கூப்பாடு போட்டார் என்றால், அதைச் சொல்ல சோ போன்றவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது என்று தயவு செய்து சிந்தியுங்கள்.

இப்போது எதற்கு இதெல்லாம் என்று தோன்றலாம். கடைசி காலத்தில் சோ நமது கட்சிக்கு ஆதரவாகத்தான் இருந்தார் என்றாலும் கடந்த காலங்களில் இவர், அதுவும் நேர்மையாளர் நடுநிலையாளர் என்ற போர்வையில் புரட்சித் தலைவரையும் புரட்சித் தலைவியையும் பற்றி பேசியதும் எழுதியதும் மனதில் ரணமாக உள்ளன. அதனால்தான் இந்தக் குமுறல்.

என்றாலும் ஒருவர் இறந்துவிட்டால் எதிரியாவே இருந்தாலும் இரங்கல் தெரிவிப்பது தமிழனின் பண்பாடு. சோ-வின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

http://i68.tinypic.com/2hdpr1f.jpg

okiiiqugiqkov
8th December 2016, 02:09 AM
http://i63.tinypic.com/10d8cuo.jpg

1996-ம் ஆண்டு தேர்தலில் ‘ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது’’ என்று பேசிய நடிகர் ரஜினி காந்த்,(சோவின் அறிவுரையால்) புரட்சித் தலைவியின் உடல் அருகே தலை வைத்து வணங்கி அஞ்சலி செலுத்துகிறார்.

புரட்சித் தலைவர் போலவே இறந்த பின்னும் புரட்சித் தலைவிக்கு வெற்றி.

okiiiqugiqkov
8th December 2016, 02:30 AM
மக்கள் திலகத்தின் நூற்றாண்டு விழா கொண்டாட உள்ள நேரத்தில் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் அகால மறைவு மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது .ஒரு வேளை அவர் குணமடைந்து மீண்டும் புது வேகத்துடன் ஆட்சியை தொடர்ந்து இருந்தால் மக்கள் திலகத்தின் நூற்றாண்டு விழாவை மிகவும் சிறப்பாக கொண்டாட அறிவிப்புகள் செய்திருப்பார் . ஏமாற்றம்தான் .
தற்போதைய முதல்வர் திரு பன்னீர் செல்வம் என்ன செய்ய போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் .

எஸ்.வி. அய்யா, என்ன இப்படி சந்தேகப்படுகிறீர்கள்? சந்தேகமே வேண்டாம். இவர்கள் புரட்சித் தலைவர் நூற்றாண்டு விழாவை சிறப்பாக...... கொண்டாட மாட்டார்கள். புரட்சித் தலைவி உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தபோது டி.வி.யில் நான் பார்த்து உணர்ந்ததை சொல்கிறேன். எத்தனை பேருக்கு இந்த உணர்வு இருந்ததோ. ஒவ்வொருவர் பார்வையும் வித்தியாசப்படும்.

எனக்குத் தோன்றியதை சொல்கிறேன். புரட்சித் தலைவியின் உடலை சுற்றி இருந்தவர்களின் முகங்களில் பெரிய அளவுக்கு வருத்தம் இல்லை. பிரதமர் மோடி அஞ்சலி செலுத்த வந்தபோது மட்டும் லேசாக அழுகை. மற்றபடி, புரட்சித் தலைவி உடல் அருகிலேயே காலை முதல் இருந்த பாஜ வைச் சேர்ந்த மத்திய அமைச்சர் வெங்கயா நாயுடு முகத்தில் இருந்த வருத்தம் கூட சுற்றி இருந்தவர்கள் முகத்தில் இல்லை என்று எனக்கு பட்டது. இப்படிப்பட்டவர்கள் புரட்சித் தலைவர் நூற்றாண்டு விழாவை சிறப்பாக செய்வார்கள் என்று நம்பிக்கை இல்லை.

புரட்சித் தலைவருக்கும் புரட்சித் தலைவிக்கும் முக்கியமான வித்தியாசம் உள்ளது. தலைவரைப் பொறுத்தவரை உடல் நிலை சரியில்லாத காலத்திலும் தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை சரியாக தெரிந்து வைத்திருப்பார். அவரைப் பற்றி சொல்வார்கள். ஒருவரிடம் ஒரு காரியத்தை செய்ய சொல்லிவிட்டு அதை அவர் செய்கிறாரா என்று கண்காணிக்க 3 வெவ்வேறு நபர்களை தனித்தனியே அனுப்புவார். பின்னர் 3 பேரும் சொல்லும் தகவல்கள் ஒன்றுபோல இருக்கிறதா என்று சரி பார்த்துக் கொள்வார் என்று சொல்வார்கள். இந்த மாதிரி ராஜதந்திரத்தால் அவரை யாரும் ஏமாற்ற முடியாது. ஆனால், புரட்சித் தலைவி பாவம், சுற்றி உள்ளவர்களை நம்பினார்.

இனி நாமே புரட்சித் தலைவர் பிறந்த நாள், நினைவு நாளில் வீட்டில் அவர் படத்துக்கு பூஜை செய்து படையல் போட்டு வழிபட்டு ஏழைகளுக்கு அன்னதானம் செய்ய வேண்டியதுதான். அதைத்தான் புரட்சித் தலைவரும் விரும்புவார்.

ifucaurun
8th December 2016, 11:54 AM
http://i68.tinypic.com/9gbuig.jpg

*ஜெயலலிதா ஜெயராம்*

ஜெயலலிதா ஜெயராம் அவர்கள், தமிழக முதல்வரும், அ.தி.மு.க கட்சியின் தலைவரும் மற்றும் புகழ்பெற்ற முன்னால் தமிழ் நடிகையும் ஆவார். தமிழ் திரைப்பட துறையில் எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், முத்துராமன், ஜெயசங்கர் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். எம்.ஜி.ஆருக்கு பிறகு அ.தி.மு.க கட்சியின் சிறந்த தலைவியாகவும், தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சராகவும், எம்.ஜி.ஆரின் அடுத்த வாரிசாகவும் விளங்கினார். தமிழக அரசியலில் தமிழகத்தை நீண்ட நாள் ஆண்ட பெரும் தலைவர்களுள் ஒருவரான ஜெ.ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளைப் பற்றி மேலும் விரிவாக காண்போம்.
பிறப்பு: 24 பிப்ரவரி 1948
பிறந்த இடம்: மைசூர், இந்தியா
தொழில் துறை: நடிகை மற்றும் அரசியல்வாதி
ஆரம்ப வாழ்க்கை:
‘ஜெயலலிதா’ என்று எல்லோராலும் அழைக்கப்படும் அவரின் இயற்பெயர் கோமலவள்ளி. இவர் ஜெயராம் மற்றும் வேதவள்ளி தம்பதியருக்கு மகளாக மைசூர் என்ற இடத்தில் பிறந்தார். அவரது குடும்பம் அரச மைசூர் வம்சாவழியை சார்ந்தது. மைசூர் நீதிமன்றத்தில் அரச மருத்துவராக பணியாற்றிய அவருடைய தாத்தா, மைசூர் மன்னர் ஜெயசாமராஜெந்திரா உடையார் அவர்களின் சமூக இணைப்பைப் பிரதிபலிப்பதன் காரணமாக தனது குடும்ப உறுப்பினர்களின் பெயர்களில் முன்னொட்டாக ‘ஜெயா’ என்ற சொல்லை வழக்கமாக சேர்த்தார். ஜெயலலிதா அவர்கள் தனது இரண்டு வயதிலேயே தன் தந்தையை இழந்தார். அதன் பிறகு, அவரின் அம்மா மற்றும் தாய்வழி தாத்தா-பாட்டி வாழ்ந்த பெங்களூருக்குச் சென்றார். பெங்களூரில் தங்கியிருந்த அந்த குறுகிய காலத்தில், அவர் சில ஆண்டுகள் ‘பிஷப் காட்டன் பெண்கள் உயர்நிலை பள்ளியில்’ கல்வி பயின்றார். வெள்ளித் திரையில் அவரது தாயாருக்கு நடிக்க வாய்ப்புக் கிடைத்ததால், அவர் சென்னை சென்றார்.
சென்னையிலுள்ள ‘சர்ச் பார்க் ப்ரேசெண்டேஷன் கான்வென்ட்டில்’ தனது கல்வியைத் தொடர்ந்த இவர், பின்னர் ‘ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில்’ தனது பட்டப்படிப்பை முடித்தார். தனது குழந்தை பருவத்திலிருந்தே, கல்வியில் சிறந்து விளங்கய ஜெயலலிதா அவர்கள், சட்டம் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டார். ஆனால், விதி அவருக்கென்று வேறு திட்டங்கள் வைத்திருந்தது. குடும்ப நிதி கட்டுப்பாட்டின் காரணமாக, அவரது தாயார் அவரை திரையுலகில் நடிக்க வலியுறுத்தினார். 15 வயதில், அவர் ஒரு முன்னணி கதாநாயகனுடன் அறிமுகமானார். அதுவே அவருடைய புகழ்பெற்ற திரைப்பட தொழிலுக்கு ஆரம்பமாக இருந்தது.
தொழில்:
ஷங்கர்.வி.கிரி அவர்கள் இயக்கிய “எபிஸில்” என்ற ஆங்கில படம் மூலமாக தனது திரையுலக வாழ்க்கையைத் தொடங்கினார். ஆனால், அப்படம் அவருக்கு எந்த பாராட்டும் பெற்றுத் தரவில்லை. 1964ல், திரையுலகில் அவருக்கென்று ஒரு தனி வழியையும், ரசிகர்களின் மனதில் நீங்கா இடமும் பிடித்தார். ஜெயலலிதா அவர்களின் முதல் இந்திய படம், 1964 ல் வெளியான “சின்னடா கொம்பே” என்ற கன்னட படம். இப்படம் அவருக்கு பெரும் விமர்சனங்களையும், பார்வையாளர்களின் கைத்தட்டலையும் பெற்றுத் தந்தது. ஒரு வருடம் கழித்து, அவர் “வெண்ணிற ஆடை” என்ற படம் மூலமாக தமிழ் திரையுலகில் அவரது நடிப்பைத் தொடங்கினார். அதன் பிறகு, அவர் தெலுங்கு சினிமாவில் தோற்றமளித்தார். அடுத்தடுத்த ஆண்டுகளில், அவர் பல தமிழ் படங்களில் நடித்து தனது நடிப்பு திறமையை வெளிக்கொண்டு வந்தார். அவர் நடித்த பல படங்கள் நன்றாக ஓடி பாக்ஸ் ஆபிஸில் இடம் பெற்றது. நடிகர் எம்.ஜி.ஆருடனான அவரது ஜோடி பெரும் வெற்றி பெற்றுத் தந்தது மற்றும் அவரது ஆர்வலர்களையும் மிகவும் கவர்ந்தது. திரையுலகின் பிற்பகுதியில் அவர் ஜெய்ஷங்கர், ரவிச்சந்திரன் மற்றும் சிவாஜி கணேசன் போன்ற கதாநாயகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். 1968ல், அவர் தர்மேந்திரா நடித்த “இஜத்” என்ற இந்தி படத்தில் நடித்துள்ளார். அரசியலில் சேரும் முன் தனது திரை வாழ்க்கைக்கு ஒரு முடிவை அவரது கடைசி மோஷன் பிக்சர் படமான 1980ல் வெளியான “நதியை தேடி வந்த கடல்” இருந்தது.
அதே ஆண்டில், அஇஅதிமுக நிறுவனரான எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்கள், ஜெயலலிதா அவர்களை பிரச்சார செயலாளராக நியமித்தார். நான்கு ஆண்டுகளுக்கு பின்னர், அவர் மாநிலங்களவைக்கு நியமிக்கப்பட்டார். இதுவே, அவரை திறம்பட இந்திய பாராளுமன்றத்திற்கு செயல்பட வழிவகுத்தது. பின்னர், அவர் தீவிரமாக அஇஅதிமுக அரசியல் கட்சி உறுப்பினராக ஈடுபட்டார். அவர் அரசியலில், எம்.ஜி. ஆரின் கட்சி சார்புடையவராக திகழ்ந்தார். இதுவே, ஜெயலலிதா அவர்களை, அஇஅதிமுக கட்சியின் எதிர்கால வாரிசாக, ஊடகங்களை மதிப்பிட செய்தது. எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்கள் தலைமை அமைச்சராக பணியாற்றிய போது, ஜெயலலிதா அவருடைய அரசியல் கட்சியின் செயலாளராக இருந்து தன் தீவிர பங்கை வெளிப்படுத்தினார். அவரது மரணத்திற்கு பின், ஜானகி ராமச்சந்திரன் அவர்களை அதிமுகவின் எதிர்கால தலைவராக சில கட்சி உறுப்பினர்கள் பரிந்துரைத்தனர். இதன் காரணமாக கட்சி இரண்டாக பிரிந்தது – ஒன்று ஜானகி ராமச்சந்திரன் தலைமையிலும், மற்றொன்று ஜெயலலிதா தலைமையிலும். எனினும், 1988 ஆம் ஆண்டில் அவரது கட்சி, இந்திய அரசியலமைப்பின் 356 கீழ் தள்ளுபடி செய்யப்பட்டது. 1989ல், அதிமுக கட்சி ஒன்றுபட்டு, ஜெயலலிதா தலைமையில் செயல்பட்டது. அவர் மேல் பல குற்றச்சாட்டுகளும், சர்ச்சைகளும் இருந்தாலும், அவர் மூன்று முறை (1991, 2001, 2011) மாநில சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்று, தலைமை அமைச்சர் பொறுப்பை ஏற்றார்.
பங்களிப்புகள்:
அரசாங்க நிதி மற்றும் நிலத்தை சட்டவிரோதமாக கையகப்படுத்தும் மோசடி, குற்றச்சாட்டுகள் மற்றும் பல சர்ச்சைகள் இருந்தாலும், மாநில மக்களின் மீது அவர் கொண்ட பற்றும், செலுத்திய பங்களிப்பும் அவரை மூன்று முறை ஆட்சிக்கு வர செய்தது. அவரது பதவிக்காலத்தில், அவர் மக்களின் நன்மைக்காக தீவிரமாக வேலை செய்தார். மாநில தொழில்துறை வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக அவர் பல தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களைத் திறக்க முயன்றார். இதுவே, மாநில வளர்ச்சி மற்றும் அபிவிருத்திக்கான ஒரு முக்கிய பங்களிப்பாக இருந்தது. அதேநேரத்தில், அவர் மாநிலத்தின் வறுமை, வன்முறை, மற்றும் ஊழலை நீக்க மிகவும் கவனம் செலுத்தி வருகிறார்.
விருதுகள்
‘பட்டிக்காடா பட்டணமா’ என்ற படம் இவருக்கு சிறந்த தமிழ் நடிகைக்கான “பிலிம்பேர் விருதினை” வாங்கிக்கொடுத்தது.சிறந்த தெலுங்கு நடிகைக்கான பிலிம்பேர் விருதினை ‘ஸ்ரீ கிருஷ்ணா சத்யா’ என்ற படம் அவருக்கு வழங்கியது.‘சூர்யகாந்தி’ படம், இவருக்கு சிறந்த தமிழ் நடிகைக்கான பிலிம்பேர் விருதினை வழங்கியது.தமிழ்நாடு அரசு இவருக்கு ‘கலைமாமணி’ விருது வழங்கி கௌரவித்தது.சென்னை பல்கலைக்கழகம் மூலமாக இலக்கியத்தில் ‘கவுரவ டாக்டர் பட்டம்’ பெற்றார்.தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி. ஆர் மருத்துவ பல்கலைக்கழகம், அறிவியலுக்கான ‘கவுரவ டாக்டர் பட்டம்’ வழங்கியது.‘கடிதங்களுக்கான டாக்டர் பட்டத்தை’ மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் இவருக்கு வழங்கியது.தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திலிருந்து அறிவியலுக்கான ‘கவுரவ டாக்டர் பட்டம்’ கிடைத்தது.பாரதிதாசன் பல்கலைக்கழகம், ‘கடிதங்களுக்கான டாக்டர் பட்டத்தை’ வழங்கியது.சட்டத்திற்கான ‘கவுரவ டாக்டர் பட்டத்தை’, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் வழங்கியது.
காலவரிசை
1948: மைசூர் நகரில், பிப்ரவரி 24ஆம் தேதி பிறந்தார்.
1961: ‘எபிஸில்’ என்ற ஆங்கில படம் மூலமாக திரையுலகுக்கு அறிமுகமானார்.
1964: கன்னட படத்தில் முதல் முறையாக பங்கேற்றார்.
1965: தமிழ் படங்களில் அறிமுகமானார்.
1972: ‘பட்டிக்காடா பட்டணமா’ என்ற படம் சிறந்த தமிழ் நடிகைக்கான பிலிம்பேர் விருதினை இவருக்கு பெற்றுக் கொடுத்தது.
1980: பிரச்சார செயலாளராக எம்.ஜி. ஆரால் தேர்வு செய்யப்பட்டார்.
1984: மக்களவைக்காக பரிந்துரைக்கப்பட்டார்.
1989: சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றார்.
1991: முதல் முறையாக தமிழக முதல்வராக பொறுப்பேற்றார்.
2002: இரண்டாவது முறையாக மாநில சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றார்.
மே 16, 2011 முதல் செப்டம்பர் 27, 2014வரை - தமிழகத்தின் 16 வது முதல்வர் (இப்பதவி முடக்கப்பட்டjது),
மே 23, 2015 முதல் மே 22, 2016 வரை தமிழகத்தின் 18 வது முதல்வர்
மே 23, 2016 முதல் இன்று (டிசம்பர் 5) வரை தமிழகத்தின் 19 வது முதல்வர்.

நன்றி : *A முக்தார் அஹமத்* முகநூல்

ifucaurun
8th December 2016, 12:03 PM
http://i67.tinypic.com/hsw2me.jpg

கடுங் குளிர் நள்ளிரவு... வீதியில் நான்!' ஜெயலலிதா பகிர்ந்த நினைவுகள்

திராவிட இயக்கத்தில் வேரூன்றிய வெற்றிகரமான ஒரு விழுது அ.தி.மு.க. தமது கட்சியின் தலைவரிடம் முரண்பட்டு எம்.ஜி.ஆர் என்ற தனிமனிதர் உருவாக்கிய அக்கட்சி கிட்டத்தட்ட பொன்விழாவை நோக்கி நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. அத்தகைய மாபெரும் இயக்கத்தை எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின் 26 ஆண்டுகளாகக் கட்டிக்காத்து, கோடிக்கணக்கான தொண்டர்களை வழிநடத்திய முதல்வர் ஜெயலலிதா என்றும் மக்கள் சக்திமிக்க தலைவர் மறைந்து விட்டார். அ.தி.மு.க எனும் எம்.ஜி.ஆர் கண்ட இயக்கத்தை, கட்டிக்காக்க, தான் அடைந்த துயரங்களை கடந்த 1997-ம் ஆண்டு அ.தி.மு.க வெள்ளி விழா கொண்டாட்டத்தின்போது, கட்சியின் வெள்ளிவிழா மலரில் உருக்கமாக வெளிப்படுத்தியிருந்தார்...படிப்பவர் அனைவரது கண்களிலும் சில துளி கண்ணீரையாவது கடனாகப் பெற்று விடும் அந்த உருக்கமான கட்டுரை. அதனை இங்கு தருகிறோம்....

"அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை எம்.ஜி.ஆர். நிறுவி ஆண்டுகள் பல உருண்டோடி விட்டன. 1972 அக்டோபர் 17-ல் தொடங்கி, 1987 வரையில் ஒரு பதினைந்தாண்டு காலம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். பொதுச்செயலாளராக இருந்து, கழகத்தை வழிநடத்தினார். தொடர்ந்து தலைவர் நிறுவிய இயக்கத்தைப் பொதுச்செயலாளராக இருந்து வழிநடத்தும் வாய்ப்பை, கழக உடன்பிறப்புகள் எனக்கு வழங்கிக் கொண்டிருப்பது நான் பெற்ற நற்பேறாகவே கருதுகிறேன்.

நினைவுபடுத்த விரும்பும் நிகழ்வுகள்!

கடந்த காலத்தில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரும், கழகமும் சந்தித்த தடைகள், தடங்கல்கள் பலவற்றையும், அவற்றை எல்லாம் தகர்த்தெறிந்து வீறுநடை போட்டு வந்த வரலாற்றைக் குறித்து என் நினைவில் நிற்கும் சில உணர்வுகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அண்ணாவின் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் கட்டிக்காக்க இயக்கம் தொடங்கிச் சிறப்புற நடத்திய தலைவருக்குப் பிறகு, இயக்கத்தைக் கட்டிக் காக்கவும், ஆட்சிக் கட்டிலில் ஏற்றவும் நான் சந்தித்த இடர்பாடுகளையும், இன்னல்களையும் ஒருவாறு இக்கட்டுரையில் ஆராயவும் முற்பட்டிருக்கிறேன்.

அன்னை இந்திரா காந்தி அவர்கள் தனக்குப் பிறகு ராஜீவ்காந்தி அவர்களை கட்சிக்கும், ஆட்சிக்கும் தலைமையேற்க இலகுவாக வழிவகுத்துப் போனார். ஆனால் எனது நிலையோ அப்படிப்பட்டது அல்ல. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் மறைந்த பிறகு தலைமைப் பதவியை நான் எளிதாக அடையவில்லை. உள்ளும் புறமும் எனக்கெதிராகத் துரோகமும், பகை உணர்வுகளும் ஒரு சிலர் வளர்த்து விட்டதைப்போல அரசியலில் வேறொருவருக்கும் எதிராக உருவாக்கப்பட்டதில்லை. அந்தத் தடைகளை எல்லாம் உடைத்தெறிய நான் நடத்திய போராட்ட வரலாற்றையும் இதில் நினைவு கூர்ந்திட உள்ளேன்.

பிற்பட்ட மக்களுக்குக் கல்விச் சலுகையும், வேலை ஒதுக்கீடும் வேண்டுமென்ற கொள்கையை நிலைநிறுத்த 1916-ல் சர்.பிட்டி தியாகராயரும், டி.எம்.நாயரும் ‘தென்னிந்திய நல உரிமைச் சங்கம்’ என்ற அமைப்பைத் தோற்றுவித்தனர். 1925-ல் சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்த தந்தை பெரியார் முப்பதுகளில் நீதிக் கட்சியோடு இணைந்து செயலாற்ற முன்வந்தார். 1938 மற்றும் 1940-ல் பெரியார் நீதிக்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றார். பின்னர், அண்ணாவின் உறுதுணையோடு 1944-ல் திராவிடர் கழகத்தை தோற்றுவித்தார். 1949-ல் செப்டம்பர் 17-ம் நாள் பேரறிஞர் அண்ணா அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தோற்றுவித்தார். 1949-ல் இயக்கம் கண்டாலும் 1958-ல் தான் திருச்சியில் நடந்த கழக மாநாட்டில்தான் ஜனநாயக நெறிமுறைகளின் அடிப்படையில் தேர்தலில் ஈடுபட்டு மக்கள் பணியாற்ற அண்ணா முடிவெடுத்தார். காரணம் 1953-ல் இயக்கத்தில் இணைந்த அண்ணாவின் இதயக்கனியான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவரது வருகையால், அன்றைய தி.மு.கழகம் ஓர் வெகுஜன இயக்கமாக உருவெடுக்க வாய்ப்புப் பெற்றமையே ஆகும்.

1967-ல் திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆட்சிப் பொறுப்பில் ஏற்றிய பேரறிஞர் அண்ணா அவர்கள், தான் ஏற்றுக்கொண்ட கொள்கைகளை ஈடுபாட்டோடு செயற்படுத்த தொடங்கினார். மக்கள் நல்லன்பைத் தனது ஆட்சித் திறன் மூலம் பெறத் தொடங்கிய அண்ணா அவர்களின் திடீர் மறைவு மக்களுக்குப் பேரிழப்பாக அமைந்தது. 1969-ல் அண்ணாவுக்குப் பின் அண்ணாவின் கொள்கைகளும், கோட்பாடுகளும் புறந்தள்ளப்பட்டு எல்லா நிலைகளிலும் தனிமனிதர்கள் முன்னிலைப்படுத்திக் கொள்ளும் ஆதிக்க மனப்பான்மை உருவானது.

1967 சட்டமன்றத் தேர்தலில் அண்ணா பெற்ற இடங்களைவிட 1971 சட்டமன்றத் தேர்தலில் 45 இடங்கள் அதிகம் கிடைத்தது. அந்தக் கூடுதலான இடங்கள், அமரர் எம்.ஜி.ஆர் அவர்களின் செல்வாக்கினால் பெற்றவை என்பதை தலைமை மறந்து விட்டது. அண்ணாவின் உண்மைத் தம்பிகள் புறக்கணிக்கப்பட்டனர், அண்ணாவின் கொள்கைகள் புறக்கணிக்கப்பட்டன. ஆட்சியிலும் கட்சியிலும் ஒருவரே முன்னிலைப்படுத்தப்பட்டார். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் உதாசீனப்படுத்தப்பட்டார்.

அ.தி.மு.க உதயம்

அண்ணா கண்ட திராவிட முன்னேற்றக் கழகம் தனிப்பட்ட சிலரின் குடும்பச் சொத்தாக மாறுவதை மக்கள் விரும்பவில்லை. அண்ணாவின் உண்மைத் தம்பிகள் மனங்கொதித்தார்கள். அண்ணாவின் கொள்கைகளைக் கட்டிக் காக்க எம்.ஜி.ஆர். உறுதிகொண்டார். கழகத்தின் வரவு, செலவுக் கணக்கைக் கேட்டார். எம்.ஜி.ஆர். எழுப்பிய போர்க்குரல் பொதுமக்களால் ஆதரிக்கப்பட்டது. அ.தி.மு.க உதயமானது. எம்.ஜி.ஆருக்கு மக்கள் ஆதரவு வளர்வது பிடிக்காமல், அவர் மீது அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.

1972-ல் தொடங்கி எண்ணற்ற வழக்குகள் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மீதும், கழக உடன்பிறப்புகள் மீதும் தொடுத்து, அப்போதுதான் அரும்பிய இயக்கத்தைத் துவண்டுவிடச் செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அடக்கு முறைகளை எதிர்த்து நின்று, திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் பெரு வெற்றிபெற்று அண்ணாவின் உண்மையான இயக்கம் தனது தலைமையில் இயங்குவதுதான் என்பதை நிரூபித்துக் காட்டினார் எம்.ஜி.ஆர்.

மூன்று முறை (1977, 1980, 1984) தேர்தல்களில் நின்று வெற்றிபெற்ற முதலமைச்சர் என்று நாட்டு மக்களால் கொண்டாடப்பட்ட புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள், பல்வேறு நலத்திட்டங்களை உற்பத்தி செய்த அமுதசுரபியாக விளங்கினார். 1982-ம் ஆண்டு ஜூலை முதல் சரித்திரச் சிறப்புமிக்க சத்துணவுத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

கட்சியில் இணைந்தேன்...

புரட்சித்தலைவர் ஆணைக்கிணங்க, 4.6.1982 அன்று கழகத்தின் உறுப்பினர் படிவத்தில் கையெழுத்திட்டேன். மிகுந்த மகிழ்ச்சியோடு என்னைப் பொதுத்தொண்டில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். ஈடுபடுத்தினார். என்னை சத்துணவுத் திட்ட உயர்மட்டக் குழு உறுப்பினராக்கி அகம் மகிழ்ந்தார். சத்துணவுத் திட்ட உயர்மட்டக் குழு உறுப்பினர் என்ற முறையில் நான் தமிழ்நாடு முழுவதும் மாவட்டம் தோறும் செல்லும்போது மாவட்ட ஆட்சித் தலைவர்கள் என்னைச் சந்திப்பார்கள், அவர்கள் மூலம் ஆட்சி நிலவரம் குறித்து அறிந்து கொள்வேன், கழக முன்னணியினர் சந்திப்பார்கள். அவர்கள் மூலம் கழகப் பணிகள் குறித்து அறிந்து, பொதுமக்கள் கோரிக்கைகளையும் பெற்றுக் கொள்வேன்.

சென்னை திரும்பியதும் கட்சியிலும், ஆட்சியிலும் நிகழ்த்த வேண்டிய பணிகள் குறித்து புரட்சித்தலைவருக்கு அறிக்கை அளிப்பேன், அவற்றை ஏற்றுக்கொண்டு, புரட்சித்தலைவர் உடனடியாக அமல்படுத்தினார், நடவடிக்கை மேற்கொண்டார். 1982-ல் நடைபெற்ற கடலூர் மாநாட்டில் என்னை ‘பெண்ணின் பெருமை’ என்ற சீரிய தலைப்பில் பேசச் செய்து தமிழ் கூறும் நல்லுலகுக்கு அரசியல் அறிமுகம் செய்தார் எம்.ஜி.ஆர்.

கொள்கைப் பரப்புச் செயலாளர்

1983-ம் ஆணடு ஜனவரி திங்கள் 28-ம் நாள், எம்.ஜி.ஆர்., என்னை கழகக் கொள்கைப் பரப்புச் செயலாளராக நியமனம் செய்தார். அப்போது நடைபெற்ற திருச்செந்தூர் சட்டமன்ற இடைத்தேர்தல் பிரசாரத்தில்தான் புரட்சித்தலைவர் முதன்முதலாக என்னை நேரிடையாக ஈடுபடுத்தினார். திருச்செந்தூர் சென்று மக்களைச் சந்தித்து வாக்குகள் கேட்கப் பணித்தார்.

திருச்செந்தூர் கோயில் அலுவலர் சுப்பிரமணியப் பிள்ளை சாவு குறித்து எதிர்கட்சிகள் பெரும் போராட்டமே நடத்தி முடித்திருந்தன. ‘நீதி கேட்டு நெடும் பயணம்’ என்று கருணாநிதி மதுரையிலிருந்து திருச்செந்தூர் வரை சென்று, சுப்பிரமணிய பிள்ளை படுகொலை குறித்து பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வைத்திருந்தார். ‘வைரவேல் திருடனென்று’ ஒரு அமைச்சரைக் குற்றம்சாட்டி சுப்பிரமணியப் பிள்ளை சாவில் தொடர்புபடுத்தி பெரும் அமர்க்களமே படுத்தினார்.

இந்த இக்கட்டான சூழ்நிலையில்தான் திருச்செந்தூர் இடைத்தேர்தல் நடைபெற்றது. தொகுதி மக்களும் கழகத் தொண்டர்களும் புரட்சித்தலைவரிடம் அந்த அமைச்சர் பெயரைக் குறிப்பிட்டு, ‘அவரை அனுப்பாதீர்கள்!’ என்றும் ‘அம்மாவை (என்னை) அனுப்பி வையுங்கள்!’ என்றும் வேண்டுகோள் விடுத்தனர். அந்த அமைச்சர் தொகுதிப் பக்கமே தலைக்காட்டி விடக்கூடாது எனப் புரட்சித்தலைவரே உத்தரவிட்டிருந்தார்.

புரட்சித்தலைவர் ஆணையைச் சிரமேற்கொண்டு இரவு பகலாகப் பிரசாரத்தில் ஈடுபட்டேன், போகுமிடமெல்லாம் மக்கள் பேராதரவு தந்தார்கள். புரட்சித்தலைவரோடு இணைந்து பிரசாரம் செய்தேன், கழகம் வெற்றிவாகை சூடியது.

கழகப் பணி

தினமும் காலை பத்துமணிக்கு தலைமைக் கழகம் வருகை தந்து, கழகப் பணிகளில் மிகுந்த ஆர்வத்தோடு செயல்பட்டேன், கழகப் பிரசாரப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. அறிவிக்கப்பட்ட பேச்சாளர்கள் கட்டாயம் கழகப் பொதுக்கூட்டங்களில் பங்குபெற வேண்டிய நிலை ஏற்பட்டது.

கழகப் பணி என்று வரும்போது யார் அலட்சியம் காட்டினாலும் நான் நடவடிக்கை எடுக்கத் தயங்கியதில்லை. கழகத் தொண்டர்களும், பொதுமக்களும் தலைமைக் கழகம் நோக்கிப் படையெடுக்கத் தொடங்கினார்கள், அவர்கள் கோரிக்கைகளைத் தீர்த்து வைப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டினேன். தலைமைக் கழகத்துக்குச் சென்றால் கொள்கை பரப்புச் செயலாளரைக் கண்டு, தங்கள் கோரிக்கைகளைச் சொல்ல முடியும் என்ற நிலையினை உருவாக்கியது தொண்டர்களுக்கு மன நிறைவைத் தந்தது.

கழகப் பணியிலும், ஆட்சிப் பணியிலும் கழகத் தொண்டர்களுக்கும் புரட்சித்தலைவருக்கும் இணைப்புப் பாலமாக நின்று, தொண்டர்களின் உணர்வுகளைத் தலைவருக்குத் தெரிவித்து, ஆக்கபூர்வமான பணிகள் நிகழ என்னால் முடிந்ததை உளத்தூய்மையோடு செய்தேன்.

நாடாளுமன்ற உறுப்பினர்

இதற்கிடையில், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக 23.4.1984-ல் புரட்சித்தலைவர் என்னை டெல்லிக்கு அனுப்பி வைத்தார். நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேரறிஞர் அண்ணாவுக்கு ஒதுக்கப்பட்டிருந்த அதே இருக்கை எண் 185 எனக்கு ஒதுக்கப்பட்டதை என் வாழ்நாளில் மறக்க முடியாத கிடைத்ததற்கரிய பேறாகவே கருதுகிறேன். நாடே வியக்கும்வகையில் அண்ணா முழங்கிய அதே இருக்கையில் நின்று, மாநிலங்களவையில் மின்சாரத்துறை சம்பந்தப்பட்ட மசோதா குறித்த விவாதத்தில் எனது உரையை முதன்முதலாக நாடாளுமன்றத்தில் பதிவு செய்தேன். அன்றைய பிரதமர் இந்திரா காந்தி என்மீது பேரன்பு காட்டினார். எனது நடவடிக்கைகளில் சிலர் அதிர்ந்து போனார்கள்.

தலைவருக்கு ஏற்பட்ட இக்கட்டைச் சமாளிக்க நான் கொள்கை பரப்புச் செயலாளர் பதவியில் இருந்து மட்டும் விலக எடுத்த முடிவை, தலைவரும் தற்காலிகமாக ஏற்றுக்கொண்டார், நான் பதவி விலகிய பின்னரும் கொள்கைப் பரப்புச் செயலாளர் பதவியில் யாரும் நியமிக்கப்படவில்லை.

1984-ம் ஆண்டு அக்டோபர் 5-ம் நாள் தலைவரின் உடல் நலம் குறைந்து, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அக்டோபர் 13-ம் தேதி பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டார் என்ற வேதனைச் செய்தியால் தமிழ்நாடே துயரத்தில் வீழ்ந்தது.

5.11.1984-ல் தலைவர், அமெரிக்காவுக்குச் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தலைவர் நலம்பெற வழிபாட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டேன். மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் திருக்கோவில் சிறப்பு வழிபாட்டில் தலைவரை நினைத்து, என் கண்கள் குளமாயின. அரசியலில் எனக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்த இருவரில் இந்திரா காந்தி மறைந்தார். தலைவர் அமெரிக்க மருத்துவமனையில் இருந்தார்.

1984 பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கழகம் கூட்டணி சேர்ந்து பொதுத்தேர்தலில் போட்டியிட்டது. அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபடியே புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். ஆண்டிப்பட்டியில் போட்டியிட்டார்.

ஆண்டிப்பட்டியில் எனது பிரசாரத்தைத் தொடங்கினேன். போகும் இடமெல்லாம் என்னை ஆரவாரத்தோடு மக்கள் வரவேற்றார்கள். எதிர்க்கட்சிகளின் பொய்ப் புகார்களுக்கு ஆங்காங்கே பதிலுரைத்தேன். ‘புரட்சித் தலைவர் திரும்ப வருவார், பூரண நலம் பெற்று வருவார், நல்லாட்சி தருவார், என ஆணித்தரமாக எடுத்துரைத்தேன், ‘புரட்சித்தலைவரை மீண்டும் முதல்வராக்கி வரவேற்றிட நல்லாதரவு தாருங்கள்’ என சென்ற இடமெல்லாம் வேண்டுகோள் வைத்தேன். பொதுமக்கள் எனது கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டார்கள். எம்.ஜி.ஆர். தமிழக முதல்வராக மீண்டும் தேர்ந்தெடுக்கப் பெற்றார். இயக்கம் காப்பதற்குத் துணை நின்றதிலும் கழகம் பெற்றிபெற பிரசாரம் செய்ததிலும் நான் மிகுந்த மனநிறைவு பெற்றேன். ‘தலைவர் தமிழ்நாட்டில் இல்லாத குறையை அம்மா தீர்த்து வைத்தார்கள்’ என்று பலரும் சொன்னதை என் காது குளிரக் கேட்டேன்.

1985 பிப்ரவரித் திங்கள் 12-ம் நாள் புரட்சித்தலைவர் தாயகம் திரும்பினார். செப்டம்பர் ஆறாம் நாள் மீண்டும் என்னைக் கொள்கை பரப்புச் செயலாளர் ஆக்கினார். 1986 ஜூலை 14, 15-ல் மதுரை மாநகரில் எம்.ஜி.ஆர். மன்ற மாநாடு நடத்த ஆணையிட்டார். மாபெரும் மன்றப் பேரணியை தொடங்கி வைக்கும் வாய்ப்பினைப் புரட்சித்தலைவர் எனக்கு அளித்தார். மாநாட்டில் முத்தாய்ப்பாக புரட்சித்தலைவருக்கு ஆறடி உயர வெள்ளிச் செங்கோல் ஒன்றினை தலைமைக் கழகத்தின் சார்பில், அவரிடம் அளிக்கும் வாய்ப்பை நான் பெற்றிருந்தேன். செங்கோலினைப் தலைவர் கரங்களில் அளித்து அவரது பாதங்களைத் தொட்டு வணங்கினேன், அந்த வெள்ளிச் செங்கோலை புரட்சித் தலைவர் என்னிடமே திருப்பி அளித்தபோது மாநாட்டில் திரண்டிருந்தவர்கள் அச்செய்கையை வரவேற்றுச் செய்த கரவொலி இன்றும் என் உள்ளத்தில் பசுமை மாறாத மகிழ்ச்சி நினைவாக உள்ளது.

அந்நிகழ்ச்சியினைத் தான்தமிழ்நாட்டு மக்கள் தனக்குப் பின் தான் வகித்த பொறுப்புகளை ஏற்று நடத்த வேண்டியது யார் எனப் புரட்சித்தலைவர் அடையாளம் காட்டிய நிகழ்ச்சியாக கருதினர். 1986 செப்டம்பரில் தலைவர் உடல் நலம் மீண்டும் சீர்கெட்டது, எதிர்பாராத நேரத்தில் தமிழக ஒளிவிளக்கு அணைந்தது. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். 1987 டிசம்பர் 24-ம் நாள் மறைந்தார். தலைவர் மறைந்த துயரச் செய்தி என் காதுகளில் பேரிடியாக விழுந்தது.

இராமாவரம் தோட்டத்தில் தலைவர் திருமுகத்தைப் பார்க்கக்கூட என்னை அனுமதிக்கவில்லை. இராஜாஜி மண்டபத்தில் தலைவர் திருவுடல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. இரண்டு தினங்கள் தலைவர் தலைமாட்டிலேயே நின்றிருந்தேன். தலைவர் மறைவில் தளர்ந்து போன என் மீது இராஜாஜி மண்டபத்தில் பழிச் சொற்கள் என்னும் தேள் கொண்டு கொட்டினார்கள், இராணுவ வண்டியில் ஏறிய என்னைப் பிடித்திழுத்து கீழே தள்ளியதை நாட்டு மக்கள் அறிவார்கள்.

என் உள்ளத்தில் புதிய உறுதிப்பாடு பூத்தது. கழக வரலாற்றில் ஓர் புத்தெழுச்சி புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். நிறுவிய இயக்கத்தையும் கழகத் தொண்டர்களையும் காப்பாற்ற எந்தத் தொல்லையையும் எதிர்த்து எதிர்நீச்சல் போடுவதென்று முடிவெடுத்தேன். ‘தற்காலிக முதல்வரான நாவலர் அந்தப் பொறுப்பில் தொடரட்டும், புரட்சித்தலைவர் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த அமைச்சர்கள் அப்படியே நீடிக்கட்டும், கட்சியில் யார், யார், எந்ததெந்தப் பொறுப்புகள் வகித்தனரோ அதே பொறுப்புகளில் அவர்களும் இருக்கட்டும்’ என்று தலைவர் நிறுவிய இயக்கத்தைக் கட்டிக்காக்க முயன்ற என் முயற்சியைக் கழகத்தில் சிலர் ஏற்கவில்லை.

1987 டிசம்பர் 31-ம் நாள் நாவலர் முதலான மூத்த தலைவர்கள் கூடி முடிவு எடுத்து, கழகத்தின் பொதுச்செயலாளராக நான் பெறுப்பேற்றுக் கொள்ள சம்மதிக்க வேண்டுமென வற்புறுத்தப்பட்டேன். நீண்ட வற்புறுத்தலுக்குப் பின் நள்ளிரவு 12 மணிக்கு நான் ஒப்புதல் அளிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆட்படுத்தப்பட்டேன். அதே வேகத்தோடு 1988 ஜனவரி முதல் நாள் காலையில் தலைமைக் கழகத்தில் கூடிய தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் என் பெயரை பொதுச்செயலாளர் என முடிவெடுத்து அறிவித்தனர்.

1988 ஜனவரி இரண்டாம் நாள் கட்சி நிர்வாகிகள் அனைவரும் இதை ஏற்றுக்கொண்டனர். கவர்னர் குரானா, ஜானகி அம்மையாரை அமைச்சரவை அமைக்க அழைத்தார், ஜானகி அம்மையார் முதலமைச்சரான சூழ்நிலையில் தான் என்னையும் கழக நிர்வாகிகளையும் தலைமைக் கழகத்தை விட்டு வெளியேற்றி தலைமைக் கழகம் பூட்டுப் போட்டு பூட்டப்பட்டது.

தலைமைக்கழகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய என்னைக் கைது செய்து வேனில் ஏற்றினார்கள், சிறைக்குக் கொண்டு போகிறார்கள் என்று நினைத்ததற்கு நேர்மாறாக என் இல்லத்திலே கொண்டு வந்து விட்டு விட்டு காவல் துறையினர் சென்றனர். புரட்சித்தலைவர் இயக்கத்தைக் காக்க நான் தீவிரமாக உழைத்துக் கொண்டிருந்த நேரத்தில் ‘நால்வர் அணி’ என்ற பெயரில் சிலர் நம்மிடமிருந்து பிரிந்தனர். பூட்டிச் சீல் வைக்கப்பட்ட தலைமைக் கழகம் என் தலைமையில் அமைந்த கழகத்துக்கே சொந்தமென்ற தீர்ப்பு கிடைத்தது. தொண்டர்களிடம் புதிய உற்சாகம் பிறந்தது. தமிழ்நாட்டில் 1989-ம் ஆண்டு தேர்தலில், நான்கு முனைப் போட்டி நடந்தது.

எதிர்க்கட்சித் தலைவர்

1989 ஜனவரியில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே நான்கு மாதங்களாகத் தொடர்ந்து நான் மக்களைச் சந்தித்து வந்த நிலையில், போடி நாயக்கனூரில் வெற்றி பெற்ற எனக்குப் பொது மக்கள் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் எதிர்க்கட்சித் தலைவரான முதல் பெண் என்ற பெருமையைத் தந்தார்கள்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் புதுப் பொலிவு பெற்றது. 1989-ல் இரண்டு அணிகளும் அதிகாரபூர்வமான முறையில் இணைந்து விட்டதால் இரட்டை இலைச் சின்னம் மீண்டும் கிடைத்தது. 1989-ம் ஆண்டு மார்ச் 25-ம் தேதி சட்டமன்றத்தில் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் ஒரு பெண்ணென்றும் பாராமல் என் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தினார்.

‘என் உயிருக்குப் பாதுகாப்பு இல்லை, இனிமேல் இந்த ஆட்சி கலைக்கப்பட்ட பின்னால் தான் சட்டமன்றத்திற்கு வருவேன், அதுவும் முதலமைச்சராகத் தான் வருவேன்’ என்று சபதம் செய்து வெளியேறினேன்.

1989 நாடாளுமன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு. கழகத்துக்கும் ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சிக்கும் இடையே தேர்தல் உடன்பாடு ஏற்பட்டது. தமிழகத்தில் கழகக் கூட்டணி போட்டியிட்ட பாண்டிச்சேரி உள்ளிட்ட 40 இடங்களில் 39-ஐ வென்றது. என்னைக் கொல்ல மேற்கொண்ட சதி வெற்றிபெறவில்லை. ராஜீவ்காந்தி படுகொலையால் மே 24-ம் நாள் நடைபெறவிருந்த பொதுத் தேர்தல் ஜூன் 15-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. மீண்டும் நடத்தப்பட்ட தேர்தலில் கழகக் கூட்டணி அமோக வெற்றி பெற்றுப் புதிய வரலாறு படைத்தது.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் இலட்சியத்தையும் கட்சியையும் கட்டிக்க காக்க என் மீது பகைவர்களும், ஏன்? சில நேரங்களில் கழகத்திலிருந்து வெளியேறியவர்களும் செய்த தனிப்பட்ட விமர்சனங்களைக் கூட தாங்கிக் கொண்டுள்ளேன்.

ஜானகி அம்மையார் அணி என்றும், ‘நால்வர் அணி’ என்றும் ‘எம்.ஜி.ஆர். முன்னேற்றக் கழகம்’ என்றும், ‘போட்டி அண்ணா தி.மு.க.’ என்றும் வேறுபட்டவர்கள் பல்வேறு காலக்கட்டங்களில் திரும்பிக் கழகத்தில் இணைய விரும்பிய போது இன்று வரை பெரிய உள்ளத்தோடு நடந்து கொண்டுள்ளேன் என்பது கழக வரலாற்றுப் பக்கங்களில் என்றென்றும் இடம் பெற்றிருக்கும்.

இப்படிக்கு உங்களின் அன்புச் சகோதரி,

செல்வி ஜெ. ஜெயலலிதா.

கே.சங்கர் அஇஅதிமுக சென்னை முகநூல்

ifucaurun
8th December 2016, 12:10 PM
இந்தியாவின் பிரபல வக்கீல் பிரசாந்த் பூஷண். சென்னையிலேயே வைத்து இதைச் சொன்னார். அந்த செய்திக்கான லிங்க் :
http://tamil.oneindia.com/news/tamilnadu/ex-director-midas-distilleries-cho-ramaswamy/slider-pf216098-269198.html

அதை சோ மறுக்கவில்லை. இப்போதும் மிடாஸ் நிறுவனத்தில் சோவின் மகன் ஒரு இயக்குநர். நான் ஏற்கனவே மேலே உள்ள பதிவில் சொன்னபடி சில மாதங்கள் முன் ஜூனியர் விகடன் பத்திரிகையில் இது செய்தியாக வந்தது. இதையும் சோ மறுக்கவில்லை. சோ, மற்றும் அவரது மகனின் வியாபாரத் தொடர்பை காட்டும் வரைபடம். நக்கீரன் பத்திரிகையில் வந்தது.

http://i67.tinypic.com/jayhhh.jpg

இதற்கும் சோ மறுப்பு தெரிவிக்கவில்லை.

நேற்று (7-ம் தேதி) மறைந்த சோவின் உடலுக்கு சசிகலா நேரில் வந்து அஞ்சலி செலுத்தியிருக்கிறார். அந்த செய்திக்கான தினத்தந்தி பத்திரிகை லிங்க்:

மறைந்த மூத்த பத்திரிகையாளர் சோ உடலுக்கு சசிகலா நேரில் அஞ்சலி
http://www.dailythanthi.com/News/State/2016/12/07153128/eteran-journalist-Cho--Shashikala--tribute.vpf

என்றென்றும் புரட்சித் தலைவரின் புகழ்க்கொடி பறக்கும் கோட்டையாம் எங்கள் மண் மணக்கும் மதுரையில் சுப்பிரமணிய சாமி போட்டிபோட்டபோது அவருக்கு ஓட்டுப் போட வாசகர்களை தனது துக்ளக் பத்திரிகையில் கேட்டுக் கொண்டார். சு.சாமி எவ்வளவு பெரிய ஜெகஜால புரட்டர் என்று இந்தியாவுக்கே தெரியும். யாராவது அப்படியா? என்று கேட்டால் விவரங்களைத் தரத் தயாராக இருக்கிறேன். அந்த சு.சாமி, சோவுக்கு நண்பர். அந்த சு.சாமிக்கு மறைந்த சந்திரா சாமி என்ற சாமியார் நண்பர். பிள்ளையார் பால் குடிக்கிறார் என்று புரளியை கிளப்பி விட்டு ஊரை ஏமாற்றியவர் சந்திரா சாமி. அவரும் ஒரு அரசியல் புரோக்கர்.

ஒருவர் இறந்துவிட்டால் எதிரியாவே இருந்தாலும் இரங்கல் தெரிவிப்பது தமிழனின் பண்பாடு. சோ-வின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

http://i68.tinypic.com/2hdpr1f.jpg

திரு.சுந்தர பாண்டியன் அவர்களுக்கு, பல விஷயங்கள தெரிஞ்சு கொள்ள முடிந்தது. நன்றி.

ifucaurun
8th December 2016, 12:14 PM
நண்பர் திரு. மகாலிங்கம் மூப்பனார் அவர்கள் நடிகர் சோ அவர்கள் தெரிவித்த
(மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பற்றிய) கருத்துக்கள் பற்றிய பதிவுகள் அருமை.

ராஜாஜி ஹாலில் டிசம்பர் 1987 என்பதற்கு பதிலாக 1984 என்று தவறாக
அடுத்த பதிவில் செய்தி பதிவானதை தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

நண்பர் திரு. லோகநாதன் அவர்களுக்கு, முகநூலில் இருந்ததை எடுத்து போட்டுவிட்டேன். நானும் சரியா கவனிக்கவில்லை. நீங்கள் சொன்னது சரியே. 1987 என்றுதான் இருக்க வேண்டும். 1984 என்பது தவறு. முந்தைய பதிவிலும் தவறை சரி செய்து விட்டேன். கவனகப்படுத்தியதற்கு நன்றி.

Richardsof
8th December 2016, 06:59 PM
எம்.ஜி.ஆரின் சண்டைக் காட்சிகள்!


பி.யு.சின்னப்பாவிலிருந்து இன்றைய சூர்யா வரைக்கும் கதாநாயகர்களின் வீரத்தை வெளிப்படுத்தும் சண்டைக் காட்சிகள் புகழ்பெற்றவை. என்னைப் பொறுத்தவரையில் எத்தனை ஹீரோக்கள் எத்தனை விதமாக சண்டைக் காட்சிகளில் நடி்ததாலும், என் மனதில் நிற்பது அன்றும் இன்றும் என்றும் எம்.ஜி.ஆர். நடித்த சண்டைக் காட்சிகள்தான். நன்றாகக் கவனித்துப் பார்த்தீர்கள் என்றால், ஹீரோ ஒரு குத்து விட்டதும், வில்லனின் ஆட்கள் அரைப்படி ரத்தத்தை வாய் வழியாகக் கக்கிக் கொண்டு விழுவதும், ஹீரோவின் ஒரு உதையில் முககால் கிலோமீட்டர் ஆகாய மார்க்கமாகப் பறந்து சென்று லைட் கம்பத்தைப் பெயர்த்துக் கொண்டு விழுவதும் போன்ற அபத்தமான சண்டைகளாக அவருடையது இருக்காது. அனைத்தும் ஒரு கலையழகுடன் அமைந்திருக்கும்.

ஒரு படத்தில் நான்கைந்து சண்டைக் காட்சிகள் வருகின்றன என்றால், அவற்றிற்கிடையே வித்தியாசம் காட்ட அவர் எடுத்துக் கொள்ளும் சிரத்தை அபாரமானது. உதாரணத்துக்கு ‘உலகம் சுற்றும் வாலிபன்’ பாருங்கள். முதலில் ஆர்.எஸ்.மனோகருடன் அவர் செய்யும் கராத்தே ஸ்டைல் சண்டை, பின்னர் ஜஸ்டினுடன் செய்கிற ஸ்டைலிஷ்ஷான ஜுடோ சண்டை, அழகான பொய்ப்பல் நம்பியாருடன் செய்கிற புத்தர் கோயில் சண்டை என ஒவ்வொன்றும் ஒவ்வொரு வித ரசனையில் அமைந்திருக்கும். ‘கண்ணன் என் காதலன்’ படம் பார்த்தீர்கள் என்றால் கையில் கிடார் என்ற இசைக் கருவியை வைத்துக் கொண்டு, முழுக்க முழு்க்க கால்களை மட்டும் பயன்படுத்தி அவர் நடித்திருக்கும் சண்டைககாட்சி உதட்டை மடித்து விசிலடிக்க வைக்கும். கால்களைப் பயன்படுத்துவதில் புரட்சிக் கலைஞருக்கு அப்பவே முன்னோடி புரட்சித் தலைவர்தாங்க.


எம்.ஜி.ஆரின் ஸ்பெஷாலிட்டின்னா அது வாள் சண்டைதான். வாள் சுழற்றுவதில் இணையற்ற திறமை படைத்திருந்த அவருக்கு ஜாடிக்கேத்த மூடியா அமைஞ்சவரு வில்லன் நம்பியார். ‘கலை அரசி’ன்னு ஒரு படம். அந்தக் காலத்துலயே பறக்கும் தட்டுல பறந்து வேற கிரகத்துக்குப் போறாங்கன்னுல்லாம் கதை அமைச்ச சயன்ஸ் ஃபிக்ஷன். அதுல எம்.ஜி.ஆரும் நம்பியாரும் மோதுவாங்க பாருங்க... அந்த வாள் சண்டையில ரெண்டுபேரும் ஆக்ரோஷமா மோதி, கடைசியில நம்பியாரோட வாளைத் கீழ தட்டி நிராயுதபாணியாக்கிட்டு, ஸ்டைலா நிப்பாரு பாருங்க எம்.ஜி.ஆர். சான்ஸே இல்ல... இப்பப் பாத்தாலும் அந்த சீன் நகம் கடிக்க வைக்கும்.

‘நீரும் நெருப்பும்’ படம் டி.வி.யில அடிக்கடி போடறாங்க. அந்தப் படத்துல சிவப்பா இருக்கற அண்ணன் எம்.ஜி.ஆர். இடதுகைக் காரர். கறுப்பா இருக்கற தம்பி எம்.ஜி.ஆர். வலதுகைக் காரர். ஆக, படத்துல இடது கையால வாளைச் சுழற்றி அவர் சண்டை போடற லாகவத்தைப் பாக்க எக்ஸ்*ட்ரா ரெண்டு கண்ணுதாங்க வேணும். க்ளைமாக்ஸ்ல ரெண்டு கைலயும் வாளை வெச்சுக்கிட்டு சுழற்றி அவர் அசோகனை வீழ்த்தற காட்சி இருக்கே... அபாரம்பா! ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘அரசிளங்குமரி’, ‘நாடோடி மன்னன்’ -இப்பிடி நிறையப் படங்கள்ல அவர் வாள் சுழற்றுகிற லாகவத்தை இப்பவும் பாக்கறப்பல்லாம் ரசிச்சுக்கிட்டுதான் இருக்கேன்.


வாத்யாரின் திறமைகள்ல இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம் சிலம்பாட்டம். முறைப்படி அதைக் கற்று தேர்ச்சியடைஞ்சிருந்த அவர் பல படங்கள்ல கம்பு சுத்தற அழகைப் பாத்துட்டே இருக்கலாம். ‘தாயைக் காத்த தனயன்’ படத்துல சின்னப்பா தேவரோட அவர் போடற கம்பு சண்டைய இதுவரை பாக்காதவங்க, அவசியம் தேடிப்பிடிச்சு பாத்துடுங்க. அசரடிககிற வித்தை அது. அந்த சண்டை ஆக்ரோஷமானதுன்னா... ‘ரிக்ஷாக்காரன்’ படத்துல ரிக்ஷாவை விட்டு இறங்காமலே வண்டியை ரிவர்ஸ்ல வட்டமா ஓட்டி கம்பைச் சுத்தி, ரவுடிகளை பின்னிப் பெடலெடுப்பார் பாருங்க... பாத்துடறேங்கறீங்களா? அப்ப சரி. அதே மாதிரி ‘மாட்டுக்கார வேலன்’ படத்தோட க்ளைமாக்ஸ்ல கம்பு சுத்துவாரு பாருங்க... முதல்ல ரெண்டு பேர், அதை சமாளிக்கறப்பவே இன்னும் ரெண்டு பேர், நாலு பேரையும் சமாளிக்கறப்ப இன்னும் நாலு பேர் சேந்துக்க... எட்டுக் கம்புகளையும் சூறாவளியா சுத்தி அவர் சமாளிச்சு அடிக்கிறது... கண்டிப்பா பாத்து ரசிக்க வேண்டிய ஒண்ணு. இன்னும் நிறையப் படங்கள் சொல்லிக்கிட்டே போகலாம்.

‘குமரிக்கோட்டம்’ படத்துல புத்திசுவாதீனமில்லாத ஜெயலலிதாவுக்காக காளி கோயில் முனனால ஆர்.எஸ்.மனோகரோட வாத்யார் போடற சண்டை ஒண்ணு வரும். அதுல மனோகர் ரெண்டு கைலயும் கம்பைப் பிடிச்சுட்டு அடிக்க வர... அதைத் தடுத்து அந்தக் கம்புல கைகள் இருக்க, கால்கள் ரெண்டும் வான் நோக்கியிருக்க ரெண்டு நிமிஷம் ஜிம்னாஸ்டிக் வீரர் மாதிரி அந்தரத்துலயே சுத்தி அப்புறம் கீழ இறங்கி அடிப்பாரு... இப்பப் பாத்தாலும் பிரமிச்சுத்தான் போவீங்க! சுருள் கத்தின்னு ஒரு ஐட்டம் அந்தக் காலத்துல உண்டு. ஒரு கைப்பிடியில, சில மெல்லிய தட்டையான கம்பிகள் செருகப்பட்டிருக்கும். நீளமா பாக்கறதுக்கு தென்னை விளக்குமாறு மாதிரி இருக்கற அது ஒரு அபாயமான ஆயுதம். எதிராளியை தோலைச் சீவிரும். சரியா சுத்தத் தெரியாட்டி சுத்தறவனையே அது சீவிரும். அந்த சுருள் கத்தியைக் கையாண்டு ‘ரிக்ஷாக்காரன்’ பட க்ளைமாக்ஸ்ல எம்.ஜி.ஆர். போடற சண்டைகள் இப்பவும் ஹீரோக்களுக்கு ஒரு பாடமா வைக்கலாம்.


சிங்கத்தையும், சிறுத்தையையும் சண்டையிட்டுக் கொல்ற மாதிரியான சண்டைக் காட்சிகள்லயும் அவர் நடிச்சதுண்டு. அந்த மிதமிஞ்சிய ஹீரோத்தனங்களைப் பத்தி நான் பெருமையாச் சொல்ல வரலை. நான் சொன்ன மாதிரி, மென்மையாக, கலையழகோட அவர் சண்டை போடறதுக்கு நான் இன்*னிக்கும் ரசிகன்கறதை மட்டும் பெருமையாச் சொல்லிக்கறேன். நான் குறிப்பிட்ட சண்டைக்காட்சிகளையெல்லாம் ஒருமுறை பார்த்து ரசிச்சா நீங்களும் இதேயேதான் சொல்வீங்கங்கறது என் நம்பிக்கை!

Courtesy - blaganesh - net

Richardsof
8th December 2016, 07:00 PM
இன்று மக்கள் திலகத்தின் ''பெற்றால்தான் பிள்ளையா '' 9.12.1966 பொன்விழா ஆண்டை நிறைவு செய்கிறது .
மக்கள் திலகத்தின் ''ஒரு தாய் மக்கள் '' 9.12.1971 45 ஆன்டுகள் நிறைவு செய்கிறது .

Richardsof
8th December 2016, 07:04 PM
-‘நடிகன் குரல்’ பத்திரிகையில் எம்.ஜி.ஆர்.


சினிமா விமர்சனங்களும், நடிகனும்..!

கலைஞன் யார்? கலைஞனுக்கும் பத்திரிகைகளுக்கும் உள்ள தொடர்பு என்ன? பத்திரிகைகள் செய்ய வேண்டியதென்ன? இவற்றைச் சிறிது ஊன்றிக் கவனிப்போம்.

மக்களுக்கும் கலைஞனுக்கும் பிரதிநிதியாக நின்று அவர்கள் ஒருவரோடொருவரை இணைப்பதுதான் பத்திரிகை. இந்த வகையில் பத்திரிகைகள் பல அரும்பெரும் தொண்டுகளைச் செய்யக் கடமைப் பட்டிருக்கின்றன. உதாரணமாக, பத்திரிகைகளில் வரும் விமர்சனங்களைப் பற்றிக் கவனிப்போம்.

ஒரு பத்திரிகையில் ஒரு கட்டத்தில் எனது நடிப்பு சிறந்ததாக இருக்கிறது என்று காணப்படும். அடு்த்து ஒரு பத்திரிகையின் விமர்சனத்தில் அந்தக் கட்டத்தி்ல் எனது நடிப்பு மோசமாக இருப்பதாக எழுதப்பட்டிருக்கும். மூன்றாவது பத்திரிகையிலோ மோசம், அற்புதம் இரண்டுக்கும் பொதுவாக ‘சுமார்’ என்ற வார்த்தை இடம் பெற்றிருக்கும்.


இந்த மூன்று விமர்சனங்களில் நடிகன் எதை நம்புவது? எதை நம்பி தனது நடிப்பைத் திருத்திக் கொள்வது? அவனுக்கு மூளையே குழம்பிப் போய்விடும்.

நமது தமிழ்நாட்டில் சினிமா விமர்சனங்கள் இப்படித்தான் இருக்கின்றன. எனவே தென்னிந்திய சினிமா பத்திரிகையாளர் சங்கத்தினர் செய்ய வேண்டிய ஒரு முக்கியமான பணி இங்கிருக்கிறது. அவர்கள் தங்களுக்குள்ளாகவே நடிப்பைப் பற்றி விமர்சனம் செய்யவோ, கலைஞர்களைப் பற்றி எழுதுவதிலோ சில முறைகளை வரையறை செய்து கொண்டு, அதன்படி எழுத முயற்சிக்க வேண்டும்.

தவிர, விமர்சனம் எழுதும் போது நடிகனது சூழ்நிலை, நடிக்கும் கட்டத்தின் தன்மை மற்றும் இதுபோன்ற அம்சங்களையும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.

fidowag
8th December 2016, 11:45 PM
எனது பதிவுகளுக்கு அவ்வப்போது பாராட்டுக்கள் தெரிவித்து உற்சாகமும்,
ஊக்கமும் அளிக்கும் நண்பர் திரு. சுந்தர பாண்டியன் அவர்களுக்கு பசுமையான நன்றி. எல்லா புகழும் இறைவன் எம்.ஜி.ஆர். அவர்களுக்கே.

ஆர். லோகநாதன்.

fidowag
8th December 2016, 11:46 PM
தினத்தந்தி -07/12/2016
http://i67.tinypic.com/msexi.jpg

fidowag
8th December 2016, 11:50 PM
http://i66.tinypic.com/i1wgoh.jpg
http://i66.tinypic.com/9kw9k0.jpg
http://i63.tinypic.com/bhk4kw.jpg
http://i66.tinypic.com/dptil3.jpg

fidowag
8th December 2016, 11:53 PM
TIMES OF INDIA-07/12/2016
http://i66.tinypic.com/20paurs.jpg

fidowag
8th December 2016, 11:54 PM
தினத்தந்தி -07/12/2016
http://i63.tinypic.com/9fy8sk.jpg

fidowag
8th December 2016, 11:57 PM
தமிழ் இந்து -07/12/2016
http://i63.tinypic.com/2gwtljr.jpg

fidowag
9th December 2016, 12:00 AM
http://i68.tinypic.com/2hhonls.jpg
http://i63.tinypic.com/adzthz.jpg
http://i68.tinypic.com/290smkm.jpg
http://i66.tinypic.com/izxe86.jpg

fidowag
9th December 2016, 12:00 AM
http://i63.tinypic.com/30a7urs.jpg

fidowag
9th December 2016, 12:03 AM
http://i67.tinypic.com/126efc0.jpg

fidowag
9th December 2016, 12:03 AM
http://i63.tinypic.com/fylnjs.jpg

fidowag
9th December 2016, 12:05 AM
INDIAN EXPRESS-07/12/2016
http://i68.tinypic.com/2lncuqb.jpg

fidowag
9th December 2016, 12:07 AM
http://i65.tinypic.com/15i6n1l.jpg

fidowag
9th December 2016, 12:08 AM
தின செய்தி -07/12/2016
http://i66.tinypic.com/fvuyiu.jpg

fidowag
9th December 2016, 12:16 AM
TIMES OF INDIA-07/12/2016
http://i66.tinypic.com/zv8na.jpg

fidowag
9th December 2016, 12:18 AM
DAILY THANTHI -07/12/2016
http://i64.tinypic.com/119nkll.jpg

fidowag
9th December 2016, 12:21 AM
TIMES OF INDIA-07/12/2016
http://i66.tinypic.com/2yy1k03.jpg
http://i67.tinypic.com/qou1qw.jpg
http://i63.tinypic.com/2yoevzb.jpg
http://i64.tinypic.com/rh1th5.jpg

fidowag
9th December 2016, 12:24 AM
THE HINDU -07/12/2016
http://i67.tinypic.com/2nc2dch.jpg

fidowag
9th December 2016, 12:25 AM
http://i65.tinypic.com/2lucuv.jpg

fidowag
9th December 2016, 12:27 AM
தினமலர் -07/12/2016
http://i67.tinypic.com/2qi7702.jpg

fidowag
9th December 2016, 12:28 AM
http://i64.tinypic.com/2wqa828.jpg
http://i68.tinypic.com/2uqel1u.jpg

fidowag
9th December 2016, 12:29 AM
http://i65.tinypic.com/2s846kx.jpg

fidowag
9th December 2016, 12:30 AM
http://i66.tinypic.com/zt65b4.jpg

fidowag
9th December 2016, 12:35 AM
http://i66.tinypic.com/mwsfsz.jpg
http://i65.tinypic.com/27x2y39.jpg
http://i66.tinypic.com/8wlfmd.jpg
http://i66.tinypic.com/2lbmedh.jpg
http://i64.tinypic.com/2s1vwd3.jpg

fidowag
9th December 2016, 12:37 AM
http://i68.tinypic.com/2r23cy1.jpg
http://i65.tinypic.com/zmf9mr.jpg
http://i64.tinypic.com/kdwvnt.jpg

fidowag
9th December 2016, 12:39 AM
http://i67.tinypic.com/34h9x15.jpg
http://i68.tinypic.com/eitjyh.jpg

fidowag
9th December 2016, 12:40 AM
தின இதழ் -07/12/2016
http://i67.tinypic.com/15wbhgj.jpg

okiiiqugiqkov
9th December 2016, 01:02 AM
TIMES OF INDIA-07/12/2016
http://i66.tinypic.com/zv8na.jpg

நண்பர் திரு.லோகநாதன் அவர்களுக்கு, இதுவரை நமது திரியில் 346 பக்கங்கள் வந்துள்ளன. இதில் உங்கள் பதிவுகளே 300 பக்கம் இருக்கும் போல. பாராட்டுக்கள் நன்றிகள்.

என்றென்றும் புரட்சித் தலைவரின் புகழ்க் கொடி பறக்கும் கோட்டையாம் மண் மணக்கும் எங்கள் மதுரையை பற்றிய இந்தப் பதிவுக்கு சிறப்பு நன்றி. எங்கள் ஊரில் நடந்த இந்த மாநாட்டில் நான் கலந்து கொண்டு மகிழ்ந்தது நேற்று நடந்தது போல இருக்கிறது. 30 ஆண்டுகள் ஆகிவிட்டது.

மாநாட்டில் எம்.ஜி.ஆர். மன்றங்களின் சார்பில் தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளி செங்கோலை புரட்சித் தலைவருக்கு புரட்சித் தலைவி வழங்கினார். அப்போது மதுரையே ஆரவாரத்தால் அதிர்ந்தது இன்னும் என் காதி்ல் ஒலிக்கிறது. ஆனால், இந்த செய்தியில் புரட்சித் தலைவிக்கு தலைவர் செங்கோல் கொடுத்ததாக தவறாக மாற்றிப் போட்டிருக்கிறார்கள். நன்றி.

okiiiqugiqkov
9th December 2016, 01:08 AM
என்னென்னவோ செய்திகள் வருகிறது. தலையை சுற்றுகிறது.

புரட்சித் தலைவரே, தெய்வமே, நீ உருவாக்கிய கட்சியையும் உண்மை தொண்டர்களையும் காப்பாற்று.

http://i66.tinypic.com/34snkmf.jpg

fidowag
9th December 2016, 10:45 PM
சென்னை பாட்சாவில் (மினர்வா ) கடந்த செவ்வாய் (06/12/2016) முதல் 3 நாட்களுக்கு மட்டும் , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் முன்னாள் முதல்வர்
ஜெயலலிதா , துக்ளக் ஆசிரியர் மற்றும் நடிகர் சோ (ஆகிய இருவரின் மறைவையொட்டி ) குமரிக்கோட்டம் திரைப்படம் , தினசரி 3 காட்சிகள் திரையிடப்பட்டது .

http://i67.tinypic.com/2yzanvp.jpg

fidowag
9th December 2016, 10:46 PM
http://i67.tinypic.com/2hoints.jpg

fidowag
9th December 2016, 10:47 PM
http://i67.tinypic.com/slgr2f.jpg

fidowag
9th December 2016, 10:51 PM
http://i67.tinypic.com/1yqy43.jpg
இன்று (09/12/2016) முதல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் 100வது படமான
"ஒளி விளக்கு " சென்னை கிருஷ்ணவேணியில் தினசரி 3 காட்சிகள் திரையிடப்பட்டுள்ளது .

முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா மற்றும் நடிகர் /துக்ளக் ஆசிரியர் சோ
ஆகியோரின் மறைவையொட்டி இத்திரைப்படம் வெளியாகியுள்ளது .

தகவல் உதவி : உரிமைக்குரல் ஆசிரியர் திரு. பி.எஸ். ராஜு .

fidowag
9th December 2016, 10:54 PM
வரும் செவ்வாய் கிழமையன்று (13/12/2016) சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் மாலை 6.30 மணியளவில் நடைபெற உள்ள இன்னிசை நிகழ்ச்சி
பற்றிய விளம்பர பேனர் .
http://i66.tinypic.com/2ewnrzo.jpg

fidowag
9th December 2016, 11:29 PM
இன்று (09/12/2016) முதல் மதுரை அலங்காரில் ,பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர்.
"என் அண்ணன் " திரைப்படம் தினசரி 4 காட்சிகளில் வெளியாகியுள்ளது .

முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா மற்றும் நடிகர் /துக்ளக் ஆசிரியர் சோ
மறைவு நினைவாக இத்திரைப்படம் திரைக்கு வந்துள்ளது .
http://i68.tinypic.com/aaypoz.jpg

அதன் சுவரொட்டிகள் அனுப்பி உதவிய மதுரை நண்பர் திரு. எஸ். குமார்.
அவர்களுக்கு நன்றி.

fidowag
9th December 2016, 11:30 PM
http://i63.tinypic.com/2z5lw14.jpg

fidowag
9th December 2016, 11:31 PM
http://i63.tinypic.com/30ij2vc.jpg

fidowag
9th December 2016, 11:31 PM
http://i63.tinypic.com/24qnubd.jpg

fidowag
9th December 2016, 11:32 PM
http://i65.tinypic.com/x1llqq.jpg

fidowag
9th December 2016, 11:33 PM
http://i68.tinypic.com/14ce0d4.jpg

fidowag
9th December 2016, 11:34 PM
http://i64.tinypic.com/1zzrr4k.jpg

fidowag
9th December 2016, 11:35 PM
http://i63.tinypic.com/15cznr5.jpg

fidowag
9th December 2016, 11:36 PM
மதுரை வண்டியூர் கல்லானையில் தற்போது வெற்றிநடை போடுகிறது
புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். "ரகசிய போலீஸ் 115 "--தென்னக ஜேம்ஸ் பாண்டாக
நடித்து வெற்றி பெற்ற காவியம் .
http://i64.tinypic.com/103v2n6.jpg

தகவல் உதவி : மதுரை நண்பர் திரு. எஸ். குமார்.

fidowag
9th December 2016, 11:38 PM
http://i65.tinypic.com/6jnbqh.jpg

fidowag
9th December 2016, 11:41 PM
திருநெல்வேலி ரத்னா (ஏ /சி -டி டி.எஸ்.) வில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.
"ஆயிரத்தில் ஒருவன் " டிஜிட்டல் திரைப்படம் தற்போது வெற்றி நடை போடுகிறது

http://i63.tinypic.com/14u7vbd.jpg


தகவல் உதவி: மதுரை நண்பர் திரு. எஸ். குமார்.

fidowag
9th December 2016, 11:44 PM
புரட்சி நடிகர் /மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் அசத்திய "மாட்டுக்கார வேலன் " தற்போது தென்காசி தாய்பாலாவில் வெற்றி நடை போடுகிறது

http://i63.tinypic.com/zm1u2x.jpg

தகவல் உதவி : மதுரை நண்பர் திரு. எஸ். குமார்.

Richardsof
10th December 2016, 06:52 PM
மக்கள் திலகத்தின் ''ஆசைமுகம் '' இன்று வெளிவந்த தினம் . [ 10.12.1965 ]

Richardsof
10th December 2016, 06:56 PM
மக்கள் திலகத்தின் ''ஆயிரத்தில் ஒருவன் ''

தற்போது

நெல்லை - ரத்னா

நாகர்கோயில் -- ராஜேஷ்

கோவில்பட்டி - ஏ.கே .எஸ்

நெல்லிக்குப்பம் - விஜயா

fidowag
10th December 2016, 10:04 PM
http://i65.tinypic.com/1sgjo9.jpg
தற்போது சன் லைப் சானலில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த "ராமன் தேடிய சீதை " இரவு 7 மணி முதல் ஒளிபரப்பாகி வருகிறது .

fidowag
10th December 2016, 10:05 PM
தற்போது முரசு தொலைக்காட்சியில் இரவு 7.30 மணி முதல் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த "வேட்டைக்காரன் " ஒளிபரப்பாகி வருகிறது .
http://i67.tinypic.com/f3uu4z.jpg

fidowag
10th December 2016, 11:01 PM
தின இதழ் -07/12/2016
http://i63.tinypic.com/2akit88.jpg
http://i67.tinypic.com/30048xk.jpg
http://i66.tinypic.com/xghefk.jpg
http://i63.tinypic.com/2va06eq.jpg

http://i68.tinypic.com/30ng8t5.jpg

fidowag
10th December 2016, 11:03 PM
http://i67.tinypic.com/9jm805.jpg

fidowag
10th December 2016, 11:07 PM
தின இதழ் -08/12/2016
http://i66.tinypic.com/20s95xi.jpg
http://i65.tinypic.com/33xucmf.jpg
http://i63.tinypic.com/73kojq.jpg
http://i67.tinypic.com/a4acea.jpg

fidowag
10th December 2016, 11:10 PM
தின இதழ் - 09/12/2016
http://i68.tinypic.com/1zzrl05.jpg
http://i63.tinypic.com/iy28h3.jpg
http://i65.tinypic.com/9776l5.jpg
http://i67.tinypic.com/2uj5b2o.jpg

fidowag
10th December 2016, 11:38 PM
தமிழ் இந்து 09/12/2016
http://i66.tinypic.com/28as1gk.jpg
http://i66.tinypic.com/2relh6a.jpg
http://i68.tinypic.com/2qiqqg0.jpg

fidowag
10th December 2016, 11:39 PM
http://i65.tinypic.com/2ce2s1v.jpg

fidowag
10th December 2016, 11:40 PM
http://i66.tinypic.com/2z5vgpv.jpg

fidowag
10th December 2016, 11:41 PM
http://i66.tinypic.com/10xu3v9.jpg

fidowag
10th December 2016, 11:42 PM
http://i66.tinypic.com/t6cjeu.jpg

fidowag
10th December 2016, 11:43 PM
ராமன் தேடிய சீதை படப்பிடிப்பில்
http://i68.tinypic.com/m7527n.jpg

fidowag
10th December 2016, 11:44 PM
ராமன் தேடிய சீதை
http://i65.tinypic.com/18drgo.jpg

okiiiqugiqkov
11th December 2016, 02:22 AM
தினமலர் -07/12/2016
http://i67.tinypic.com/2qi7702.jpg

மாற்றுத் திரியில் புரட்சித் தலைவர் – புரட்சித் தலைவி ஜோடி படங்கள் பற்றி வந்துள்ள தவறான தகவலுக்கு விளக்கம். மாற்றுத் திரியில் இன்று (இப்போது இரவு 12 மணிக்கு மேல் ஆகிவிட்டதால் நேற்று வந்த பதிவு என்று குறிப்பிடலாம்) வந்துள்ள இரு பதிவுகள்.

************************************************** ************************************************** *******************





Today, 01:56 PM

HARISH2619 #2749

Senior Member Devoted Hubber
Join Date
Sep 2008
Location
BANGALORE
Posts
481
Post Thanks / Like
ஜெயலலிதா அவர்கள் சிவாஜியுடன் 20 படங்கள், எம்.ஜி.ஆருடன் 28 படங்கள். ஜெ . எம்.ஜி.ஆருடன் நடித்தது 28 படங்களாக இருந்தாலும் அதில் வெற்றிக் கண்டவை கீழ் வருமாறு :


1.நம்நாடு
2.அடிமைப்பெண்
3. ஆயிரத்தில் ஒருவன்
4. குடியிருந்த கோயில்5. ஒளிவிளக்கு
6.எங்கள் தங்கம்
7. மாட்டுக்கார வேலன்

சிவாஜியுடன் வெற்றிப் படங்கள் கீழே வருமாறு :

1. கலாட்டா கல்யாணம்
2. பட்டிக்காடா பட்டனமா
3. எங்கிருந்தோ வந்தாள்
4. ராஜா
5. சுமதி என் சுந்தரி
6. எங்க ஊர் ராஜா
7. நீதி
8.பாட்டும் பரதமும்
9. அவன் தான் மனிதன்
10. சவாலே சமாளி
11. எங்க மாமா
12. தெய்வ மகன்
13. கந்தன் கருணை
14. மோட்டார் சுந்தரம் பிள்ளை

ஆக மொத்தம் 14 படங்கள் வெற்றிப்படங்கள், இவற்றில் கலாட்டா கல்யாணம், பட்டிக்காடா பட்டனமா, எங்கிருந்தோ வந்தாள், ராஜா , அவன்தான் மனிதன், சவாலே சமாளி, தெய்வ மகன் போன்றவை வெள்ளி விழாப் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கே சிவாஜியுடன் 20 படங்கள் என்னென்ன என்பதை தருகிறேன் :

1. மோட்டார் சுந்தரம் பிள்ளை
2. பட்டிக்காடா பட்டனமா
3. சுமதி என் சுந்தரி
4. ராஜா
5. எங்க ஊர் ராஜா
6. நீதி
7. அன்பைத்தேடி
8. குருதட்சணை
9. பாட்டும் பரதமும்
10; அவன் தான் மனிதன்
11. சவாலே சமாளி
12. தாய்
13. கலாட்டா கல்யாணம்
14. எங்க மாமா
15. தெய்வமகன்
16. பாதுகாப்பு
17. எங்கிருந்தோ வந்தாள்
18. தர்மம் எங்கே
19. கந்தன் கருணை
20. சித்ரா பௌர்ணமி

ஆக மொத்தம் 20 படங்கள்.

எம்.ஜி.ஆருடன் 28 படங்கள் என்னென்ன என்பதை பார்ப்போம் :

1. நம்நாடு
2. ராமன் தேடிய சீதை
3. அடிமைப் பெண்
4. முகராசி
5. கண்ணன் என் காதலன்
6. தேர்திருவிழா
7. குமரிக்கோட்டம்
8. ரகசியபோலிஸ் 115
9. பட்டிக்காட்டு பொண்ணையா
10. காவல்காரன்
11. குடியிருந்த கோயில்
12. ஒளி விளக்கு
13. ஆயிரத்தில் ஒருவன்
14. ஒரு தாய் மக்கள்
15. எங்கள் தங்கம்
16. தனிபிறவி
17. தாய்க்கு தலைமகன்
18. அரசகட்டளை
19. என் அண்ணன்
20. நீரும் நெருப்பும்
21. கன்னித்தாய்
22. தேடிவந்த மாப்பிள்ளை
23. காதல் வாகனம்
24. மாட்டுக்கார வேலன்
25. சந்திரோதயம்
26. அன்னமிட்டகை
27. புதிய பூமி
28. கணவன்

ஆக மொத்தம் 28 படங்கள்.

****************************

Today, 04:30 PM #2751
adiram

Senior Member Senior Hubber
Join Date
Jan 2008
Location
Saudi Arabia
Posts
716
Post Thanks / Like

அன்பு ஹரீஷ் செந்தில் சார்,

முகநூலில் இருந்து தாங்கள் எடுத்துப்போட்ட பதிவில் பல தகவல் பிழைகள் உள்ளன. எம்.ஜி.ஆருடன் ஜெ. நடித்த படங்களில் பதிவில் குறிப்பிட்ட ஒன்பது படங்களோடு கீழ்க்கண்டவையும் நூறு நாட்களுக்கு மேல் ஓடிய வெற்றிப்படங்களே. அவை

முகராசி
ரகசிய போலீஸ் 115
காவல்காரன்
என் அண்ணன்
குமரிக்கோட்டம்

அத்துடன் தேடிவந்த மாப்பிள்ளை, கண்ணன் என் காதலன் ஆகியவை 84 நாட்கள் ஓடிய வெற்றிப்படங்கள்.

நடிகர்திலகத்துடன் நடித்தவற்றுள் பட்டிக்காடா பட்டணமா மட்டுமே வெள்ளிவிழா படம். பட்டியலிலுள்ள மற்றவை 100 நாட்களுக்கு மேல்
ஓடியவை தான். (பாட்டும் பரதமும் 100 படம் அல்ல).




******************************

நமது விளக்கம்:

நாம்ப எப்போதும் ஒப்பிட்டை விரும்புவது கிடையாது. மாற்றுத் திரியில் புரட்சித் தலைவரும் புரட்சித் தலைவியும் இணைந்து நடித்த படங்கள் பற்றி தவறான தகவல்கள் சொல்லியிருப்பதால் அந்த தவறான தகவல்களுக்கு பதில் சொல்கிறோம்.

திரு.ஹரீஷ் செந்தில் என்பவர் வெற்றிபடங்கள் என்று 100 நாள் அளவுகோலை வைத்து குறிப்பிடுகிறார் என்று தெரிகிறது. அதன்படியே 100 நாள் அளவுகோல் படி
புரட்சித் தலைவரும் புரட்சித் தலைவியும் இணைந்து நடித்ததில் வெற்றிப் படங்கள். 100 நாட்களும் அதற்கு மேலும் ஓடிய படங்கள் மற்றும் வெள்ளி விழா படங்கள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.
100 நாட்களும் அதற்கு மேலும் ஓடிய படங்கள்:
1. ஆயிரத்தில் ஒருவன்.
2. முகராசி.
3. காவல்காரன்
4. ரகசிய போலீஸ் 115
5. ஒளிவிளக்கு
6. குடியிருந்த கோயில்
7. எங்கள் தங்கம்
8. நம்நாடு
9. என் அண்ணன்
10. குமரிக்கோட்டம்

வெள்ளி விழா கொண்டாடிய படங்கள் கீழே வருமாறு:
11. அடிமைப் பெண்
12. மாட்டுக்கார வேலன்

அவர்களது அபிமான நடிகருடன் புரட்சித் தலைவி நடித்த படங்களில் மேலே உள்ள பட்டியலில் 100 நாள் ஓடியதாக தவறாக (வெற்றிப் படங்கள் என்று ஹரீஷ் செந்தில் அவர்கள் அளவுகோல்படி) தவறாக குறிப்பிடப்பட்டுள்ள படங்கள் கீழே வருமாறு:
1..எங்க ஊர் ராஜா.
2. எங்க மாமா
3.சுமதி என் சுந்தரி
4. பாட்டும் பரதமும்

5. இது தவிர, அவர்கள் அபிமான நடிகருடன் புரட்சித் தலைவி கவுரவ வேடத்தில் நடித்து வெளிவந்த படமான ‘தாயே உனக்காக’ என்ற படத்தை ஹரீஷ் அவர்கள் தனது பட்டியலில் குறிப்பிடவில்லை. இதுவும் 100 நாள் ஓடிய படம் இல்லை.


மறுபடியும் சொல்கிறோம். இது நாங்களாக ஆரம்பிக்கவில்லை. புரட்சித் தலைவரும் புரட்சித் தலைவியும் நடித்த படங்கள் பற்றி மாற்றுத் திரியில் வந்துள்ள தவறான தகவலுக்கு விளக்கம்தான் அளிக்கிறோம்.

oygateedat
11th December 2016, 08:01 AM
தற்பொழுது வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது

கோவை - டிலைட் திரையரங்கில்

மக்கள் திலகத்தின் வெற்றிக்காவியம்

குடியிருந்த கோயில்

fidowag
11th December 2016, 03:42 PM
இன்று காலை 11மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் புரட்சி நடிகர்/மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் அற்புதங்களை நிகழ்த்திய "குடியிருந்த கோயில் " ஒளிபரப்பாகியது .
http://i65.tinypic.com/2eq47me.jpg

fidowag
11th December 2016, 04:19 PM
தற்போது வெற்றி நடை போடுகிறது

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரையுலகின் "ஒளி விளக்கு "

நடிக /நடிகையர் நடித்த 100 வது படங்களில் அதிக முறை மறுவெளியீட்டில்
வெளியாகி , அரிய சாதனைகளை நிகழ்த்தும் வெற்றி சித்திரம்.

மேற்கு மாம்பலம் ஸ்ரீநிவாஸாவில் 19/02/2016 முதல் தினசரி 3 காட்சிகளில்
வெளியாகி , வெற்றிநடை போட்டு, கணிசமான வசூலை ஈட்டியது .

10 மாத இடைவெளியில் இப்போது மாம்பலம் பகுதியில், கிருஷ்ணவேணி அரங்கில் மீண்டும் மறுவெளியீடு .

மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா , மற்றும் நடிகர் /துக்ளக் ஆசிரியர் சோ அவர்களின் நினைவாக வெளியிடப்பட்டுள்ளது .

http://i64.tinypic.com/od538.jpg

தினத்தந்தி -11/12/2016

fidowag
11th December 2016, 04:36 PM
புதிய தலைமுறை வார இதழ் -15/12/2016
http://i66.tinypic.com/213q6ac.jpg
http://i66.tinypic.com/124c6jl.jpg
http://i68.tinypic.com/28qxo1x.jpg

fidowag
11th December 2016, 10:45 PM
கடந்த வெள்ளி முதல் (09/12/2016) திருநின்றவூர் லட்சுமியில் , புரட்சி தலைவர்
எம்.ஜி.ஆரின் டிஜிட்டல் "ரிக்ஷாக்காரன் " தினசரி 3 காட்சிகள் இணைந்த 10 வது வாரமாக வெற்றி நடை போடுகிறது .

http://i64.tinypic.com/2ztlk7k.jpg

தகவல் உதவி : ஓட்டேரி திரு. பாண்டியன் .

fidowag
11th December 2016, 10:49 PM
சென்னை கிருஷ்ணவேணியில் தற்போது வெற்றிநடை போடுகிறது
http://i68.tinypic.com/2hgxq9l.jpg

மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் 100வது படமான "ஒளி விளக்கு "

fidowag
11th December 2016, 10:50 PM
http://i67.tinypic.com/2cs8bgm.jpg

fidowag
11th December 2016, 10:51 PM
http://i64.tinypic.com/ampe1c.jpg

fidowag
11th December 2016, 10:52 PM
http://i65.tinypic.com/2czat8k.jpg