PDA

View Full Version : Makkal Thilagam MGR Part - 20



Pages : 1 [2] 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16

fidowag
20th May 2016, 10:12 PM
http://i66.tinypic.com/nl6hs9.jpg
http://i64.tinypic.com/25pmog0.jpg

fidowag
20th May 2016, 10:15 PM
மக்கள் குரல் -20/05/2016
http://i65.tinypic.com/2ugkv7o.jpg
http://i64.tinypic.com/24ecsgh.jpg

Russellbfv
20th May 2016, 10:53 PM
http://i63.tinypic.com/20fvsdk.jpg

Russellbfv
20th May 2016, 10:56 PM
http://i63.tinypic.com/2nkrxic.jpg

Russellbfv
20th May 2016, 10:59 PM
http://i67.tinypic.com/2w54tmr.jpg

Russellbfv
20th May 2016, 11:01 PM
http://i63.tinypic.com/2s7wbgp.png

Russellisf
20th May 2016, 11:43 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/AA_zpsyojxfpdr.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/AA_zpsyojxfpdr.jpg.html)





மக்கள் திலகம் எம்ஜிஆர் நம்மோடு வாழ்கிறார் .

மக்கள் திலகம் எம்ஜிஆர் இன்னமும் தன்னுடைய சாதனைகளை தொடர்கிறார் .

மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் மக்கள் செல்வாக்கு , இரட்டை இலை சின்னத்தின் மகிமை ,
இன்று அதிமுகவை அரியணை ஏற்றியுள்ளது .2011 சட்ட மன்ற தேர்தல் , 2014 நாடாளுமன்ற தேர்தல் , 2016 சட்ட மன்ற தேர்தல் என்று ஹாட்ரிக் வெற்றியை தந்துள்ளார்.

மக்கள் திலகம் எம்ஜிஆர் புகழ் , செல்வாக்கு , சாதனைகள் யாராலும் வெல்ல முடியாது .அவருக்கு நிகர் அவரே . அவரின் பெயர் , அரசியல் செல்வாக்கு , புகழ் மூன்றையும் முன்னிலை படுத்தியதன் விளைவாகத்தான் இன்று அதிமுக மாபெரும் வெற்றி பெற்றுள்ளது .

மக்கள் திலகம் எம்ஜிஆர் திரை உலகிலும் சரி , அரசியலிலும் சரி நிகழ்த்திய இமாலய வெற்றிகள் , சாதனைகள் எவராலும் ஈடு செய்ய முடியாத வரலாற்று நிகழ்வுகள் . எம்ஜிஆருக்கு நிகர் எம்ஜிஆரே .

Russellisf
20th May 2016, 11:58 PM
தேமுதிக கட்சி தொடங்கப்பட்ட நாள் முதல் இதுவரை இல்லாத அளவிலான பாதிப்பை இந்தத் தேர்தலில் சந்தித்துள்ளது. அக்கட்சி வேட்பாளர்கள் முதல் முறையாக கூண்டோடு டெபாசிட்டை இழந்துள்ளனர். கட்சி தொடங்கப்பட்டது முதல் சந்தித்த தேர்தல்களில் இப்படி தேமுதிக மொத்தமாக டெபாசிட்டை இழந்ததில்லை. அந்த சாதனையை இந்தத் தேர்தலில் படைத்து விட்டனர். கட்சித் தலைவர் விஜயகாந்த்தே 3வது இடத்திற்குத் தள்ளப்பட்ட சோகமும் தேமுதிகவினரை வருத்தமடைய வைத்துள்ளது. விஜயகாந்த் மட்டுமாவது வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மொத்தமாக அத்தனை பேரும் மண்ணைக் கவ்வியுள்ளனர்.

கருப்பு எம்.ஜி.ஆர். கருப்பு எம்.ஜி.ஆர். என்று தேமுதிகவினரே விஜயகாந்த்தை கூப்பிட ஆரம்பித்தனர். ஆனால் மக்கள் மத்தியில் அந்தப் பெயருக்கு சுத்தமாக வரவேற்பு இல்லை, எம்.ஜி.ஆர். ஒருவர்தான் என்பதை இந்தத் தேர்தலில் மக்கள் புரிய வைத்து விட்டனர்.


கிராம மக்களை ஏமாற்ற முடியாது தொடர்ந்து கிராமங்கள் அதிகம் உள்ள தொகுதிகளாகப் பார்த்துப் பார்த்து போட்டியிட்டார் விஜயகாந்த். இதற்கு அவரும், அவரது மனைவியும் வித்தியாசமான காரணத்தை வேறு கூறினார்கள். ஆனால் உண்மையில், படிக்காதவர்கள், நடிகர் என்ற இமேஜைப் பார்த்து ஏமாந்து வாக்களித்து விடுவார்கள் என்று தேமுதிக தரப்பு கருதியது. ஆனால் உளுந்தூர்ப்பேட்டை மக்கள் சுதாரிப்பாக இருந்து விட்டார்கள்.

104 தொகுதிகளிலும் டெபாசிட் காலி இந்த முறை 104 தொகுதிகளில் தேமுதிக போட்டியிட்டது. போட்டியிட்ட அத்தனை தொகுதிகளிலும் அக்கட்சி கேவலமாக தோற்றுள்ளது. 3வது இடம், 4வது இடம், 5வது இடம் என்றுதான் கிடைத்துள்ளது. அனைத்து இடங்களிலும் டெபாசிட் போய் விட்டது.

1 வருடங்களில் இல்லாத சரிவு கடந்த 2005ம் ஆண்டு தேமுதிக தொடங்கப்பட்டது. 2006ல் முதல் தேர்தலைச் சந்தித்தது. அத்தேர்தலில் அசத்தலான வாக்குகளைக் குவித்தது. ஆனால் முதல் முறையாக இந்தத் தேர்தலில் ஒவ்வொரு தொகுதியிலும் சில ஆயிரம் வாக்குகளை மட்டுமே அது பெற்றிருப்பது அதிர்ச்சியை தருவதாக உள்ளது.

தூக்கி வீசிய தமிழகம் எதற்கெடுத்தாலும் கோப்படுவது, தூக்கி அடிச்சிருவேன் பார்த்துக்கோ என்று திட்டுவது, தூ என்று துப்புவது, சொந்தக் கட்சிக்காரர்களையே மரியாதை இல்லாமல் அடிப்பது, நடத்துவது என்று இருந்து வந்த விஜயகாந்த்தை மக்கள் தற்போது தூக்கி அடித்து விட்டார்கள்

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/all-dmdk-candidates-lose-their-deposit-the-first-time-254213.html#slide198792
மறுபடியும் முதல்ல இருந்தா! மொத்தத்தில் முதல் முறையாக தேமுதிக வேட்பாளர்கள் கூண்டோடு டெபாசிட்டைப் பறி கொடுத்து மறுபடியும் முதலில் இருந்து தொடங்க வேண்டிய நிலைக்குப் போய் விட்டார்கள்.

COURTESY ONE INDIA

Russellisf
21st May 2016, 12:08 AM
சென்னை: இதுவரை நடந்த தேர்தல்களில் அதிக இடங்களை அதிமுக பெற்றது 1991 தேர்தலில் தான். அதுவும் ஜெயலலிதா தலைமையில் தான் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது.


அ.தி.மு.க., துவங்கப்பட்ட பின்னர், 1977 ல் நடந்த சட்டசபை தேர்தல் முதல் தற்போது நடந்து முடிந்த 2016 சட்டசபை தேர்தல் வரையிலான அக்கட்சி பெற்ற இடங்கள்:


கடந்த 1977 ல் எம்.ஜி.ஆர்., தலைமையில் நடந்த தேர்தலில் அக்கட்சி 144 தொகுதிகள் பெற்றது.

1980 ல் நடந்த தேர்தலில் அக்கட்சி 162 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

இதன் பின்னர் 1984ம் ஆண்டு நடந்த தேர்தலில் அக்கட்சி 195 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

1989ம் ஆண்டு எம்.ஜி.ஆர்., மறைவுக்கு பின் அ.தி.மு.க., இரண்டாக உடைந்தது. அப்போது நடந்த தேர்தலில் ஜெயலலிதா தலைமையில் போட்டியிட்ட அந்த அணி 27 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.

1991ம் ஆண்டு நடந்த தேர்தலில் அ.திமு.க., 225 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இது தான் அக்கட்சி பெற்ற அதிக இடங்கள்.

1996ம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிமுக வெறும் 4 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றது.

2001ம் ஆண்டு நடந்த தேர்தலில் மீண்டும் 196 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது.

2006ம் ஆண்டு நடந்த தேர்தலில் அ.தி.மு.க., 69 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது.

2011ம் ஆண்டு நடந்த தேர்தலில் அ.தி.மு.க., 203 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

2016ம் ஆண்டு தேர்தலில் 134 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்து கொண்டது.


courtesy dinamalar

Russellisf
21st May 2016, 12:09 AM
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ஒதுக்கப்பட்ட, தனி தொகுதிகள் மற்றும் மலைவாழ் பழங்குடியினருக்கான தொகுதிகளில், அ.தி.மு.க., இரு மடங்கு வெற்றி பெற்று சாதனை படைந்துள்ளது.

இதன் மூலம், தாழ்த்தப்பட்டோர் மற்றும் மலைவாழ் பழங்குடியினர் மக்கள் மத்தியில், அ.தி.மு.க.,வின் செல்வாக்கு குறையவில்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், தாழ்த்தப்பட்டோர் போட்டியிடுவதற்காக ஒதுக்கப்பட்ட, 44 தனி தொகுதிகளும், ஏற்காடு, சேந்தமங்கலம் என, மலைவாழ் பழங்குடியினருக்கான இரு தொகுதிகளும் உள்ளன. தனி தொகுதிகள், 44ல், தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றிருந்த, கிருஷ்ணசாமி தலைமையிலான, புதிய தமிழகம் கட்சி, ஒட்டப்பிடாரம், ஸ்ரீவில்லிபுத்துார், வாசுதேவநல்லுார் மற்றும் கிருஷ்ணராயபுரம் தொகுதிகளில் போட்டியிட்டது. அதேபோல, அ.தி.மு.க., அணியில் இடம் பெற்றிருந்த, இந்திய குடியரசு கட்சி சார்பில், அந்தக் கட்சியின் தலைவர் செ.கு.தமிழரசன், காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டார்.


இந்நிலையில், நேற்று வெளியான தேர்தல் முடிவுகளில், தனி தொகுதிகள், 44ல் 29லும், பழங்குடியினருக்கான ஏற்காடு மற்றும் சேந்தமங்கலம் தொகுதிகளிலும், அ.தி.மு.க., வெற்றி பெற்றுள்ளது. அதாவது, 46 தொகுதிகளில், 31 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதேநேரத்தில், தி.மு.க.,வும், அதன் கூட்டணி கட்சிகளில் ஒன்றான காங்கிரசும், 15 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன. கிருஷ்ணசாமி தலைமையிலான, புதிய தமிழகம் கட்சி, நான்கு தொகுதிகளில் போட்டியிட்டும், எதிலும் வெற்றி பெறவில்லை.


அதேபோல, மக்கள் நலக் கூட்டணி சார்பில் போட்டியிட்ட, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உட்பட, அக்கட்சி வேட்பாளர்கள் அனைவரும் தோல்வியை தழுவியுள்ளனர். இதன் மூலம், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மத்தியில், அ.தி.மு.க.,வுக்கு உள்ள செல்வாக்கு தொடர்ந்து நீடிப்பது தெரியவந்துள்ளது.


courtesy dinamalar

Russellisf
21st May 2016, 12:31 AM
அ.தி.மு.க வெற்றிக்கான 6 காரணங்கள்

2016 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. அதிமுக தனிப்பெரும் கட்சியாக வென்று ஆட்சி அமைக்கிறது. எம்ஜிஆருக்கு அடுத்து, அதிமுகவைச் சேர்ந்த ஜெயலலிதா தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை தக்கவைத்து சாதனை படைத்துள்ளார்.

இந்த சாதனை வெற்றிக்கான காரணங்கள் என்ன என்பது குறித்த ஒரு அல்சல் இங்கே...


கூட்டணி கணக்கு:

தமிழகத்தில் ஆட்சி அமைப்பது யார் என்பதை கடந்த பல தேர்தல்களில், கூட்டணிகளே முடிவு செய்து வந்தன. 1996 ல் திமுக ஆட்சி அமைத்தபோது தமிழ் மாநில காங்கிரஸுடனும், 2001ல் அதிமுக ஆட்சி அமைத்தபோது த.மா.கா, பாமக உள்ளிட்ட கட்சிகளுடனும் 2006 ல் திமுக ஆட்சியமைத்தபோது காங்கிரஸ், மதிமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட மெகா கூட்டணியுடனும், 2011ல் அதிமுக ஆட்சி அமைத்தபோது தேமுதிகவுடன் கூட்டணி அமைத்தன.

ஆனால் இந்தத் தேர்தலில்தான் கூட்டணி சரிவர அமையாமல் எல்லா கட்சிகளும் தனித்தனி தீவாக விலகியே நின்றன. தி.மு.க, கடைசி நேரம்வரை தே.மு.தி.க தன் கூட்டணிக்கு வரும் என எதிர்பார்த்து காத்திருந்தது. ஆனால் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் கடைசிவரை போக்கு காட்டிக்கொண்டே இருந்தாரே தவிர, திமுகவுடன் சேரவில்லை. மக்கள் நலக்கூட்டணி உடன் கூட்டணி அமைத்தார். இதேபோல வடமாவட்டங்களில் செறிவான வாக்கு வங்கியைக்கொண்ட பா.ம.க, ஆரம்பம் முதலே தனித்துதான் போட்டி என்று சொல்லி தனியாக களம் கண்டது. இப்படி கட்சிகள் தனித்தனியாக பிரிந்து நின்றதால், ஆளுங்கட்சியின் எதிர்ப்பு வாக்குகள் சிதறி, அதிமுகவுக்கு சாதகமாக அமைந்தது. வெறும் ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில்கூட சில வெற்றி தோல்விகள் அமைந்துள்ளதை பார்க்கும்போது, கூட்டணி இல்லாதது எவ்வளவு பெரிய பின்னடைவு என்பதை திமுக தற்போது உணர்ந்திருக்கும். தவிர சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்ட சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்தாலும், அனைவரையும் இரட்டை இலை சின்னத்தில் நிற்க வைத்த அதிமுகவின் சாதுர்யமும் அக்கட்சியின் வெற்றிக்கு கூடுதல் காரணமாக அமைந்துவிட்டது.

சொன்னாங்க செஞ்சாங்க, செய்வாங்க...

‘மாணவர்களுக்கு இலவசமாக லேப்டாப், ரேசன்கார்டு உள்ள அனைவருக்கும் மாதம்தோறும் 20 கிலோ இலவச அரிசி, விலையில்லா மின்விசிறி, மிக்சி, கிரைண்டர், திருமண உதவித் தொகை உயர்த்தி வழங்கப்படும், தாலிக்கு தங்கம், விலையில்லா ஆடு- மாடுகள் வழங்கப்படும், மருத்துவ காப்பீட்டுத் திட்டம்...’ - இப்படி 2011-ம் ஆண்டு அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் ஏகப்பட்ட நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அவற்றில் பெரும்பாலானவற்றை கடந்த 5 ஆண்டு ஆட்சிக் காலத்தில் அதிமுக அரசு வெற்றிகரமாக செயல்படுத்தியது. அதுமட்டுமின்றி அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா மருந்தகம் உள்ளிட்ட ஏகப்பட்ட ‘அம்மா’ திட்டங்களை செயல்படுத்தியது.

இதேபோல இந்த சட்டமன்ற தேர்தல் அறிக்கையில், ‘100 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தினால் மின்சார கட்டணம் வசூலிக்கப்படாது. விவசாய கடன்கள் தள்ளுபடி, மாணவர்களுக்கு மடிக்கணினியுடன் கூடிய இலவச இன்டர்நெட் இணைப்பு, பெண்கள் ஸ்கூட்டர் வாங்குவதற்கு 50 சதவிகித மான்யம்...' போன்றவை உட்பட ஏகப்பட்ட அறிவிப்புகளை ஜெயலலிதா அறிவித்தார். ஏற்கெனவே 2011 தேர்தல் அறிவிப்புகளில் சொன்னவற்றில் பலவற்றை அதிமுக நிறைவேற்றியதால், இந்த தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டதையும் செய்வார் என மக்கள் நம்பி வாக்களித்துள்ளதும் ஜெயலலிதாவின் வெற்றிக்கு முக்கியமான காரணம்.

தி.மு.க மீதான பொது எதிர்ப்பு


2ஜி ஸ்பெக்ட்ரம் உள்ளிட்ட சில ஊழல் வழக்குகளின் மூலம், 'ஊழல் கட்சி' என்ற திமுக மீது படிந்த பிம்பம் இந்த தேர்தல் வரை அகலாமல் போனதும் அக்கட்சிக்கு மிகப்பெரிய பலவீனமாக அமைந்துவிட்டது. தவிர, 'தி.மு.க என்பதே குடும்ப ஆட்சி' என்பது இன்னொரு குற்றச்சாட்டு.மேலும் கடந்த ஐந்து ஆண்டு கால அதிமுக ஆட்சிக்கு எதிராக, மக்கள் மனதில் பெரிய எதிர்ப்பலையை திமுக ஏற்படுத்தவில்லை என்பதையும் இந்த முடிவு உணர்த்துகிறது.

ஜெயலலிதா மீதான அபிமானம்

தனி ஒரு மனுஷியாக துணிந்து நிற்கும் ஜெயலலிதா, கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டார். வரலாறு காணாத மழை வெள்ளம், ஊழல் புகார்கள், ஓரிடத்தில் குவிந்திருந்த அரசு அதிகாரம், சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்றது, விலைவாசி உயர்வு, டாஸ்மாக் வியாபாரம்... என பல புகார்கள், பிரச்னைகள் ஜெயலலிதா முன் அணிவகுத்து நின்றன. இவை அனைத்தையும் தனி ஒருவராக களத்தில் நின்று எதிர்கொண்டார். இவை எல்லாவற்றையும் தாண்டி, இந்தத் தேர்தலில் பெருவாரியான தமிழக மக்கள் அதிமுகவுக்கு வாக்களித்து அக்கட்சியை வெற்றியடைய வைத்திருப்பது மக்கள், குறிப்பாக அடித்தட்டு மக்கள் ஜெயலலிதா மீது கொண்ட அபிமானத்தையே காட்டுகிறது.

வாக்கு வங்கி

வாக்கு வங்கியில் திமுகவைவிட அதிமுகவே பெரிய கட்சி. அது அந்தக் கட்சிக்கு எம்ஜிஆர் சேர்த்து வைத்த மிகப் பெரிய சொத்து. அந்த வாக்கு வங்கி கொஞ்சம் கொஞ்சமாக ஏறுகிறதே தவிர இறங்கவில்லை. இதை தவிர்த்து, ஒவ்வொரு தேர்தலிலும் புதிய வாக்காளர்களில் கணிசமானோர் அதிமுகவுக்கே அதிகம் வாக்களித்து வந்திருகின்றனர் என்பது புள்ளிவிவரங்கள் மூலம் தெரிகிறது. அடுத்தபடியாக மக்கள் அறிந்த இரட்டை இலை சின்னம். சீனியர் வாக்காளர்கள் மனதில் எம்ஜிஆர் அதனை பதியவைத்து சென்றதே காரணம். தவிர, திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸுக்கு இருந்த வாக்குவங்கியை விட அதில் இருந்து பிரிந்து சென்ற தமிழ்மாநில காங்கிரஸுக்கு அதிக வாக்கு வங்கி உள்ளதோ என எண்ணத் தோன்றுகிறது. மேலும் தி.மு.க, தன் கூட்டணி கட்சியான காங்கிரஸுக்கு அதிக இடங்களை விட்டுக்கொடுத்ததும் தோல்விக்கு ஒரு காரணம் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

எடுபடாத மதுவிலக்கு

தமிழகத்தில் டாஸ்மாக் மூலமான வருமானம் பெருகப் பெருக, மதுவால் ஏற்படும் குற்றங்களும் அதிகளவில் பெருகின. மதுவிலக்கைக் கொண்டுவரக் கோரி பல போராட்டங்களும் வலுவடைந்தன. சசிபெருமாளின் மரணம், மதுவிலக்குப் போராட்டங்களை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு போனது. சசிபெருமாளின் மரணத்தையும் மதுவிலக்கையும் முன்வைத்து, மக்கள் நலக்கூட்டணி உருவாக்கப்பட்டது. மாணவர்கள் பலர், மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி போராட்டத்தில் இறங்கினர். 'தி.மு.க ஆட்சிக்கு வந்தால், மதுவிலக்கு கொண்டு வரப்படும்' என்றார் கருணாநிதி. மதுவிலக்கை வலியுறுத்தாத ஒரே கட்சியாக அ.தி.மு.க மட்டுமே இருந்தது.

தேர்தல் நெருங்கும்போதுதான், ' படிப்படியாக மதுவிலக்குக் கொண்டுவரப்படும்' என்று ஜெயலலிதா அறிவித்து இருந்தார். இப்படியாக இந்தத் தேர்தலில் மதுவிலக்கு ஒரு முக்கியப் பிரச்னையாக முன்வைக்கப்பட்டது. ஆனால் தற்போதைய தேர்தல் முடிவுகள், மதுவிலக்குப் பிரச்னை முக்கியப்பங்கு வகிக்கவில்லையோ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. மதுவிலக்கை கொண்டுவருவதாக அறிவித்தால், பெண்களின் வாக்குகள் மொத்தத்தையும் அள்ளிவிடலாம் என கட்சிகளும் கணக்குப் போட்டன. ஆனால், அத்தனை கணக்குகளும் இப்போது பொய்த்து இருக்கின்றன.

ஒரு ஆண், தான் சம்பாதிக்கும் பணத்தில் பெரும்பகுதியை குடிக்கு செலவிட்டு, குடும்பத்தை தவிக்க விடும் நிலை பலகாலமாக நமது மனதில் பதிந்து கிடக்கிறது. ஆனால், கள நிலவரமோ வேறு மாதிரி இருக்கிறது. பெண்கள் நலன் சார்ந்து கொண்டுவரப்பட்ட சில நலத்திட்ட உதவிகள், கிராமப்புற பெண்களை பொருளாதார ரீதியாக சுதந்திரமானவர்களாக மாற்றி இருக்கிறது. இதனால், குடிக்காக செலவழிக்கும் கணவர்களைப் பற்றிய கவலைகளில், பொருளாதாரக் காரணங்களைப் பெண்கள் கண்டுகொள்ளவில்லை. உடல்நலன் சார்ந்த கவலைகள் மட்டுமே பெண்களுக்கு இருக்கின்றன. இந்தக் காரணத்தால்தான் பெண்களின் வாக்குகள் மதுவிலக்குக்கு ஆதரவான கட்சிகளுக்கு கிடைக்காமல் போய் இருக்கிறதோ என எண்ணத் தோன்றுகிறது.

junior vikatan

Russellisf
21st May 2016, 12:39 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/AA_zpsxbcbvhrn.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/AA_zpsxbcbvhrn.jpg.html)



வாக்கு வங்கி

வாக்கு வங்கியில் திமுகவைவிட அதிமுகவே பெரிய கட்சி. அது அந்தக் கட்சிக்கு எம்ஜிஆர் சேர்த்து வைத்த மிகப் பெரிய சொத்து. அந்த வாக்கு வங்கி கொஞ்சம் கொஞ்சமாக ஏறுகிறதே தவிர இறங்கவில்லை. இதை தவிர்த்து, ஒவ்வொரு தேர்தலிலும் புதிய வாக்காளர்களில் கணிசமானோர் அதிமுகவுக்கே அதிகம் வாக்களித்து வந்திருகின்றனர் என்பது புள்ளிவிவரங்கள் மூலம் தெரிகிறது. அடுத்தபடியாக மக்கள் அறிந்த இரட்டை இலை சின்னம். சீனியர் வாக்காளர்கள் மனதில் எம்ஜிஆர் அதனை பதியவைத்து சென்றதே காரணம். தவிர, திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸுக்கு இருந்த வாக்குவங்கியை விட அதில் இருந்து பிரிந்து சென்ற தமிழ்மாநில காங்கிரஸுக்கு அதிக வாக்கு வங்கி உள்ளதோ என எண்ணத் தோன்றுகிறது. மேலும் தி.மு.க, தன் கூட்டணி கட்சியான காங்கிரஸுக்கு அதிக இடங்களை விட்டுக்கொடுத்ததும் தோல்விக்கு ஒரு காரணம் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

Russellisf
21st May 2016, 12:45 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/AA_zpsd1h4lilg.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/AA_zpsd1h4lilg.jpg.html)

Russellisf
21st May 2016, 01:18 AM
சரித்திர சாதனை!

இதுவரை, தமிழகத்தில் வேறு எந்தக் கட்சியும் செய்திராத அளவிலான விளம்பரங்கள் தி.மு.க.வால் வெளியிடப்பட்டன. அ.தி.மு.க. மீது கடுமையான அதிருப்தி நிலவுவது போலவும், மக்கள் தி.மு.க.வை மாற்றாகக் கருதி அதற்கு ஆதரவு தரும் மனோநிலையில் இருப்பது போலவும் ஊடகங்களின் மூலம் ஒரு மாயத் தோற்றம் உருவாக்கப்பட்டது. மக்களவைத் தேர்தலில் நரேந்திர மோடியும், பிகார் சட்டப் பேரவைத் தேர்தலில் நிதிஷ் குமாரும் கையாண்டதைப் போன்ற கார்ப்பரேட் பாணித் தேர்தல் பிரசாரத்தில் தி.மு.க. ஈடுபட்டது. இருந்தும்கூட, அந்தப் பரப்புரைகள் மக்கள் மன்றத்தில் எடுபடவில்லை என்பதைத்தான் தேர்தல் முடிவுகள் தெளிவுபடுத்துகின்றன.
மதுவிலக்கை அமல்படுத்துவது, செல்லிடப்பேசி, விவசாயக் கடன் ரத்து உள்ளிட்ட பல இலவச அறிவிப்புகள் என்று தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்தும்கூட தி.மு.க.வால் ஆட்சியைப் பிடிக்க முடியாமல் போனதற்குக் காரணம், அடிப்படையில் அந்தக் கட்சிக்கு அ.தி.மு.க.வைப் போலத் தனித்துப் போட்டியிட்டு வெற்றிபெறும் அளவிலான மக்கள் செல்வாக்கு கிடையாது என்பதுதான்.
கடந்த அரை நூற்றாண்டு காலத்தில், வலுவான கூட்டணி பலமோ, சூழலோ இல்லாமல் தி.மு.க.வால் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க முடிந்ததே இல்லை என்பதுதான் வரலாற்று உண்மை. 1967-இல் கொள்கையில் ஒன்றோடு ஒன்று முரண்பட்ட எட்டு கட்சிகளின் கூட்டணியும், 1971-இல் இந்திரா ஆதரவு அலையும், 1989-இல் அ.தி.மு.க. ஜெ., ஜா. என்று பிளவுபட்டிருந்ததாலும், 1996-இல் மூப்பனாரால் த.மா.கா. தொடங்கப்பட்டு அதனுடன் தி.மு.க. செய்துகொண்ட கூட்டணிக்கு நடிகர் ரஜினிகாந்தின் ஆதரவு கிடைத்ததாலும்தான் தி.மு.க. ஆட்சியைப் பிடிக்க முடிந்தது. இந்தக் காரணிகள் இல்லாமல் இருந்திருந்தால், அந்தத் தேர்தல்களில் தி.மு.க. ஆட்சி அமைத்திருக்குமா என்பது சந்தேகம்தான்.
2006-இல் அப்போது மத்திய ஆட்சியில் இருந்த பலமான காங்கிரஸ், பா.ம.க., இடதுசாரிகள், முஸ்லிம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் என்று பலமான கூட்டணி இருந்துமேகூட, 96 இடங்களில் மட்டுமே தி.மு.க. வெற்றிபெற்று "மைனாரிட்டி' ஆட்சி அமைக்க முடிந்தது எனும்போது, நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில் வாக்கு வங்கியை முற்றிலும் இழந்துவிட்ட காங்கிரûஸ முக்கியக் கூட்டணிக் கட்சியாகக் கொண்ட தி.மு.க. வெற்றி பெறாதது வியப்பளிக்கவில்லை. அ.தி.மு.க.வின் வாக்கு வங்கியும் ஆதரவு பலமும்தான் இந்த முறை வெற்றியை நிர்ணயித்திருக்கிறது.
232 தொகுதிகளில் 130 தொகுதிகளில் 10,000-க்கும் அதிகமான வாக்கு வித்தியாசம் பெற்று வெற்றியடைந்திருக்கிறார்கள். அதில் 80 பேர் அ.தி.மு.க. வேட்பாளர்கள். 5000-க்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் வென்றவர்கள் 28 பேர். 2000 வாக்குகளுக்குக் குறைவான வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்கள் 20 பேர் மட்டுமே. இதிலிருந்து, மக்கள் தெளிவாகவும், நிர்ணாயகமாகவும் தீர்ப்பளித்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது.
தி.மு.க. பலமான எதிர்க்கட்சியாக 89 இடங்களை வென்றதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. தனித்துப் போட்டி என்று அறிவித்து 234 தொகுதிகளிலும் போட்டியிட்ட பா.ம.க., பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகளையும், தே.மு.தி.க. தலைமையிலான மக்கள் நலக் கூட்டணியையும் மக்கள் மாற்றாக ஏற்றுக்கொள்ளவில்லை. அ.தி.மு.க.வுக்கு எதிரான வாக்குகள் அனைத்தும் வேறு மாற்று இல்லாததால் தி.மு.க.வுக்குக் கிடைத்ததுதான் தி.மு.க. 89 இடங்களையும், அதன் கூட்டணிக் கட்சிகள் 9 இடங்களையும் வென்றதற்குக் காரணம். இன்னொரு பலமான மாற்று இருந்திருந்தால் தி.மு.க. அணி இந்த அளவுக்கு இடங்களைப் பிடித்திருப்பது சாத்தியமில்லை.
ஜெயலலிதா வேண்டாம் என்று கருதும் மாற்றத்தை விரும்புகிறவர்களைப் பொருத்தவரை, கருணாநிதி "வேண்டவே வேண்டாம்' என்கிற மனோநிலையில், ஒருவேளை தி.மு.க. மு.க. ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக அறிவித்திருந்தால், அது அந்த இளைஞர்களைத் தி.மு.க.வை ஆதரிக்கத் தூண்டியிருக்கக் கூடும். 93 வயதில் தான்தான் முதல்வர் என்றும், தனக்கு இயற்கையாக பாதிப்பு நிகழ்ந்தால்தான் தனது மகன் மு.க. ஸ்டாலின் முதல்வர் என்றும் கருணாநிதி கூறியதைக் கேட்டுப் பலரும் முகம் சுளித்தனர்.
தன்னை முதல்வர் வேட்பாளர் என்று அறிவித்து வலம் வந்த அனைவரையும் வாக்காளர்கள் நிராகரித்து விட்டிருப்பது தேர்தல் முடிவுகளின் "ஹைலைட்!' தி.மு.க. மட்டுமல்ல, மக்கள் நலக் கூட்டணிக் கட்சிகளுக்கும், பா.ம.க.வுக்கும் தேர்தல் முடிவுகள் ஒரு மிகப்பெரிய சறுக்கலாகவும் பின்னடைவாகவும் அமைந்திருக்கிறது. அதேநேரத்தில், அவரவர் உயரம் எவ்வளவு என்பதையும் வெளிப்படுத்தி இருக்கிறது.
ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க.தான் தமிழகத்தில் தனிப்பெரும் கட்சியாகவும், அதற்கு மாற்று சக்தியாக வேண்டுமென்றால் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்தால் மட்டுமே சாத்தியம் என்பதையும் இந்தத் தேர்தல் முடிவுகள் உறுதிப்படுத்தி இருக்கின்றன.
ஐந்தாண்டுகால ஆட்சியின் மீது பொதுமக்களுக்கு நியாயமாக ஏற்படும் சலிப்பையும், மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பு சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் பிரதிபலிக்கக்கூடும் என்பதையும் கருத்தில் கொண்டு, பலமான கூட்டணி அமைக்க முற்படுவதுதான் வேறொருவராக இருந்தால் கையாளக்கூடிய தேர்தல் ராஜதந்திரம். ஆனால், துணிந்து தனித்துப் போட்டி என்று அறிவித்து 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு 134 இடங்களில் வென்று ஆட்சி அமைப்பது என்பது தனிப்பட்ட முறையில் முதல்வர் ஜெயலலிதாவின் சரித்திர சாதனை.
ஆறாவது முறையாகத் தமிழக முதல்வராகப் பதவி ஏற்கும் வரலாற்றுச் சாதனையைப் படைத்திருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. அதுமட்டுமல்ல, காமராஜருக்கும், எம்.ஜி.ஆருக்கும் பிறகு இரண்டாவது முறையும் தொடர்ந்து வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்த பெருமைக்கும் உரியவராகிறார்.
ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க.வின் இந்த வெற்றிக்கு இன்னொரு சிறப்பும், முக்கியத்துவமும் உண்டு. தனது தலைவராகவும், இதய தெய்வமாகவும் முதல்வர் ஜெயலலிதா ஏற்றுக்கொண்டிருக்கும் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு நடக்கும் வேளையில், இந்த வெற்றிக் கனியை அவருக்குக் காணிக்கையாக்கி இருக்கிறார் என்பதுதான் அது. அ.தி.மு.க. மீண்டும் ஆட்சி அமைக்காமல் போயிருந்தால் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா சிறப்பாகக் கொண்டாடப்படுமா என்பது சந்தேகம்தான்.
"மக்களால் நான், மக்களுக்காக நான்' என்ற கோஷத்துடன் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி என்கிற முதல்வர் ஜெயலலிதாவின் துணிவான முடிவும், அவரது அசாத்திய தன்னம்பிக்கையும் மக்களின் நாடித்துடிப்பைத் துல்லியமாகத் தெரிந்து வைத்திருக்கும் அவரது புரிதலை வெளிப்படுத்துகிறது. அவர் தமிழக மக்கள்மீது வைத்திருக்கும் நம்பிக்கை வீண்போகவில்லை. ஆறாவது முறையாக முதல்வராகப் பதவி ஏற்க இருக்கும் ஜெயலலிதாவுக்கு "தினமணி' நாளிதழின் சார்பில் வாழ்த்துகள்!


courtesy dinamani

mgrbaskaran
21st May 2016, 02:20 AM
https://scontent-lhr3-1.xx.fbcdn.net/v/t1.0-0/p235x350/13255929_1778283529068250_5704084723302087253_n.jp g?oh=97c45a38ffe9193f0e09a19b7eb42d46&oe=57E564BA


அனைத்து எம்ஜிஆர் ரசிகர்களே...
வரும் 22 (ஞாயிறு) நடக்கவிருக்கும் "அனைத்துலக எம்ஜிஆர் பொதுநல சங்கம் "நடத்தும் இந்த நிகழ்ச்சிக்கான நுழைவு சீட்டு இலவசமாக Mr Hussain Ar பெற்றுகொள்ளலாம், தொடர்பு கொள்ளவேண்டிய எண் : 9176942577.

Richardsof
21st May 2016, 08:59 AM
மக்கள் திலகத்தின் இரட்டை இலை சின்னம் - உலகமெங்கும் பரவிய வெற்றி சின்னம் -திண்டுக்கல் நாடாளுமன்ற இடைதேர்தல் மூலம் அதிமுக - வெற்றி பெற்ற திரு நாள் 21.5.1973.

43ஆண்டுகள் நிறைவு பெற்ற இந்த இனிய நாளில் அதிமுக என்ற இயக்கம் இன்று 37 மக்களவை உறுப்பினர்களையும்11 ராஜ்யசபா உறுப்பினர்களையும் மொத்தம் 48 எம்பிக்களையும் , பாராளுமன்றத்தில் மூன்றாவது கட்சியாகவும் தமிழகத்தில் புரட்சித்தலைவரின் இயக்கம் சட்ட சபை 2016 தேர்தலில் 7 வது முறையாக வெற்றி பெற்று ஆட்சியில் இருப்பதும் மகத்தான சாதனை .



மாநில கட்சிகளில் முதலிடத்தையும் பிடித்து மக்கள் திலகத்தின் இயக்கம் இன்று டெல்லியில் தலை நிமிர்ந்து நடக்கிறது என்றால் அது புரட்சித்தலைவரின் புகழுக்கு கிடைத்த மகத்தான வெற்றி வெற்றி வெற்றி .

Richardsof
21st May 2016, 09:02 AM
மக்கள் திலகத்தின் ''என் அண்ணன் '' இன்று 47வது ஆண்டு துவக்க தினம் .

Richardsof
21st May 2016, 09:06 AM
மக்கள் இன்னமும் எம்ஜிஆரை நேசிக்கிறார்களே ?

எம்ஜிஆரை மக்கள் நேசிப்பதற்கு காரணம் அவருடைய மனித நேயம் - மக்கள் அவரை ஒரு நடிகராக பார்க்கவில்லை .
தங்கள் வீட்டு பிள்ளையாக பார்த்தார்கள் . ஏழைகளின் கண்ணீரை துடைத்தவர் . ஏழைகளில் வாழ்வு தரத்தை முன்னேற்றியவர் .அடிமட்ட சமுதாய மக்களின் கல்விக்கும் , வேலை வாய்ப்புக்கும் ,பல உரிமைகளை பெற்று தந்தமைக்கும் , பசிப்பிணி போக்கிய சத்துணவு திட்டத்தை தந்ததற்கும் ,அடிமட்ட சாதாரண தொண்டனை அரசியல்
களத்தில் சட்டமன்ற , பாராளுமன்ற உறுப்பினராக , மாநில மந்திரியாக உயர்த்தியதற்கும் மக்கள் நன்றியுடன்நினைத்து பார்த்து பார்க்கிறார்கள் .


இன்று கல்வியில் பல புரட்சிகள் உருவாகி சாமான்ய மக்கள் எல்லாம் வெளிநாடுகளில் வேலை பார்த்து முன்னேறியுள்ளார்கள் என்றால அதற்கு முதல் காரணம் எம்ஜிஆர் போட்டு காட்டியகல்வி பாதைதான் .எனவேதான்
தமிழக மட்டுமல்லாமல் உலகமெங்கும் வாழும் கோடிக்கணக்கான மக்கள் இன்னமும் எம்ஜிஆர் மீது அளவு கடந்தஅன்பும் பக்தியும் வைத்துள்ளார்கள் .


எம்ஜிஆர் படங்கள் மக்களின் மனங்களுக்கு வலிமை - நம்பிக்கை - மகிழ்ச்சி சேர்த்த பெருமை உண்டு .

சமுதாயத்திற்கு தேவையான கருத்துக்களை சொன்னார் -சமுதாயம் ஏற்று கொண்டது .
மக்களின் அன்புக்கு அடிமையானார் . எம்ஜிஆருக்கு மக்கள் மனதிலிருந்து விடுதலை என்பது என்றுமே கிடையாது .
எம்ஜிஆர வாழ்ந்த காலத்தில் அவரை நேசிக்காதவர்கள் - இன்று அவரின் பெருமைகளை உணர்ந்து பலரும் எம்ஜிஆரை நேசிக்க ஆரம்பித்து விட்டார்கள் . இதுதான் எம்ஜிஆரின் மனித நேயத்தின் வெற்றி .

Richardsof
21st May 2016, 09:08 AM
தமிழகத்தின் ஒளிவிளக்கு

திரை உலகின் கலங்கரை விளக்கம்

புதிய பூமி கண்டெடுத்த நாடோடி மன்னன் .

வசூலில் மன்னாதி மன்னன் .

நம்நாடு கண்ட ஆயிரத்தில் ஒருவன்

ஏழைகளின் குடியிருந்த கோயில்

நினைத்ததை முடிப்பவன்

எங்கள் தங்கம் - எங்க வீட்டு பிள்ளை - என் அண்ணன் - மக்கள் கூறுகிறார்கள் .

ரசிகர்களின் இதயக்கனி

நாளை நமதே - 2016 தேர்தலில் வெற்றி

fidowag
21st May 2016, 11:07 AM
http://i66.tinypic.com/2ugneqx.jpg
http://i64.tinypic.com/2ivdyxc.jpg
http://i67.tinypic.com/15z40ti.jpg
http://i64.tinypic.com/2nrjzuc.jpg
http://i67.tinypic.com/wrbzf9.jpg

fidowag
21st May 2016, 11:09 AM
http://i66.tinypic.com/2zg58c0.jpg
http://i66.tinypic.com/sc5283.jpg

fidowag
21st May 2016, 11:11 AM
http://i63.tinypic.com/2kq738.jpg
http://i67.tinypic.com/21kcpar.jpg
http://i66.tinypic.com/3354o7n.jpg

fidowag
21st May 2016, 11:41 AM
அனைத்திந்திய அண்ணா தி.மு.க.வின் தேர்தல் வெற்றியை மகிழ்ச்சி பெருக்குடன்
கொண்டாடும் வகையில், சென்னையில் 3 அரங்குகளில், மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் மகத்தான 3 வெற்றிப் படங்கள் திரையீடு.


சென்னை மகாலட்சுமியில் வெள்ளி முதல் (20/05/2016) மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.
கலை, அரசியல் மற்றும் விநியோகஸ்தர்களின் "ஒளி விளக்கு " தினசரி 3 காட்சிகள்
நடைபெறுகிறது.

சென்னையில் 2012 முதல் மறு, மறு, மறு, மறு, மறு வெளியீடுகளில் , டிஜிடல் தொழில்நுட்பம் செய்யப்படாமலேயே சென்னை மகாலட்சுமியில் மட்டும் , தொடர்ந்து 6 மாத இடைவெளியில் திரைக்கு வந்து,வசூலை குவித்து விநியோகஸ்தர்களின் அமுத சுரபியாக திகழும் படம்.

2012- ல் சென்னை மகாலட்சுமியில் 3 வாரங்கள் ஓடிய காவியம் .

4 மாதங்களுக்கு முன்பு சென்னை மேற்கு மாம்பலம் ஸ்ரீனிவாசாவில் , சமீபத்தில்
ஒரு வாரம் ஓடி, பழைய படங்களில் அதிக வசூலை ஈட்டிய படம்.

கடந்த ஆண்டில் மதுரை சென்ட்ரல் சினிமாவில் வெளியாகி ஒரு வாரத்தில் ,
ரூ.1 லட்சத்திற்கு மேல் வசூல் குவித்த காவியம். மீண்டும் சில மாத இடைவெளிகளில் மதுரை மீனாட்சி பாரடைசில் 4 காட்சிகளில் ஒரு வாரம் ஓடியது.

http://i67.tinypic.com/117fnvc.jpg

fidowag
21st May 2016, 11:47 AM
http://i65.tinypic.com/21l3bls.jpg

fidowag
21st May 2016, 11:49 AM
http://i63.tinypic.com/2cery0x.jpg

fidowag
21st May 2016, 11:51 AM
http://i67.tinypic.com/wtdn4k.jpg

fidowag
21st May 2016, 11:53 AM
http://i67.tinypic.com/ax02vr.jpg

fidowag
21st May 2016, 11:55 AM
http://i67.tinypic.com/2ajc6e8.jpg

fidowag
21st May 2016, 11:58 AM
http://i63.tinypic.com/2euscbd.jpg

fidowag
21st May 2016, 12:02 PM
http://i64.tinypic.com/vcxips.jpg

fidowag
21st May 2016, 12:04 PM
http://i66.tinypic.com/30t42t0.jpg

fidowag
21st May 2016, 12:07 PM
http://i65.tinypic.com/ettrio.jpg

fidowag
21st May 2016, 12:13 PM
சென்னை சரவணாவில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். வழங்கும் "நீதிக்கு தலை வணங்கு " -வெள்ளி முதல் (20/05/2016) தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .

சரவணாவில் இந்த ஆண்டின் இணைந்த 7 வது எம்.ஜி.ஆர். வாரம் .
http://i65.tinypic.com/2n0q440.jpg

fidowag
21st May 2016, 12:15 PM
சென்னை பாட்சாவில் (மினர்வா) மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த "குமரிக்கோட்டம் " வெள்ளி முதல் (20/05/2016) தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i66.tinypic.com/2eyc8z8.jpg

fidowag
21st May 2016, 12:17 PM
http://i63.tinypic.com/5pojtt.jpg

fidowag
21st May 2016, 02:25 PM
http://i64.tinypic.com/scaqv8.jpg

fidowag
21st May 2016, 02:31 PM
நேற்று (20/05/2016) அதிகாலை 4 மணிக்கு ஜெயா மூவிஸில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். "நல்லவன் வாழ்வான் " திரைப்படம் ஒளிபரப்பாகியது .
http://i65.tinypic.com/14sjdoi.jpg

fidowag
21st May 2016, 02:33 PM
http://i66.tinypic.com/2m2yt5j.jpg
இன்று (21/05/2016) அதிகாலை 4 மணிக்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த
"ராஜா தேசிங்கு " ஜெயா மூவிஸில் ஒளிபரப்பாகியது.

fidowag
21st May 2016, 02:34 PM
நாளை (22/05/2016) காலை 11 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் மக்கள் திலகம் /புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் நடித்த " குடியிருந்த கோயில் " ஒளிபரப்பாக உள்ளது .
http://i64.tinypic.com/2z7exck.jpg

orodizli
21st May 2016, 03:11 PM
என்றும் திரையிலும், அரசியலிலும் ஏக சக்கரவர்த்தி ஆக திகழும் மக்கள்திலகம் எம்.ஜி.ஆர்., அவர்களின் வெற்றி பிரகாசம் என்றேண்டும் சுடர் விட்டு பிரகாசிக்கும் ...

Richardsof
21st May 2016, 03:21 PM
மக்கள் திலகம் எம்ஜிஆரின் மகத்தான மக்கள் சக்தி .

1989 முதல் 2016 வரை நடைப்பெற்ற 7 சட்ட சபை தேர்தல்களில் 4 முறை அதிமுக ஆட்சியில் அமர்ந்தது . 1989 முதல் 2014 வரை நடைப்பெற்ற பாராளுமன்ற தேர்தல்களில் 1991 மற்றும் 2004 நீங்கலாக 6 முறை மகத்தான வெற்றிகளை கண்டுள்ளது . 2014 பாராளுமன்ற தேர்தலில் 37/40 வெற்றி பெற்றது


இந்திய அரசியலிலும் , தமிழக சட்ட சபை வரலாற்றிலும் பலம் பொருந்திய கட்சியாக விளங்கும்
புரட்சிதலைவர் எம்ஜிஆர் நிறுவிய '' அண்ணா திமுக '' மீண்டும் 2016 சட்ட மன்ற தேர்தலில் தனது பலத்தை நிருபித்துள்ளது .

2016 தேர்தலில் ஆளும் கட்சியின் மீது எதிர்ப்புகள் ஏராளம் இருந்தாலும் ,அதை எல்லாம் மீறி மக்கள் மனங்களில் நிலைத்து விட்ட புரட்சிதலைவர் எம்ஜிஆர் மற்றும் அவர் உருவாக்கிய வோட்டு வங்கி , இரட்டை இலை சின்னம் ஏற்படுத்திய தாக்கம் - இம்முறை அதிமுக வெற்றிக்கு காரணமாக இருந்தது .

மக்கள் திலகம் எம்ஜிஆர் வாழ்ந்த காலத்தில் எல்லா துறைகளிலும் பல சாதனைகள் புரிந்து மக்கள் உள்ளங்களில் நிர்ந்தரமாக் குடி புகுந்தார் .தலைமுறைகள் மாறினாலும் மக்கள் எம்ஜிஆரை மறக்கவில்லை. மக்கள் திலகம் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடக்க இருக்கும் நேரத்தில் அவருடைய இயக்கம் ஆட்சியில் தொடர்வது உலகமெங்கும் வாழும் கோடிக்கணக்கான மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்களுக்கு வாழ்நாள் சாதனை ,பெருமை , மன நிறைவு , இது ஒன்று போதுமே .

oygateedat
21st May 2016, 10:39 PM
http://s32.postimg.org/6ri7f6jph/FB_20160521_22_36_05_Saved_Picture.jpg (http://postimage.org/)
Courtesy - facebook

oygateedat
21st May 2016, 10:42 PM
http://s32.postimg.org/68acxnyo5/FB_20160521_22_21_25_Saved_Picture.jpg (http://postimage.org/)

oygateedat
21st May 2016, 10:44 PM
http://s32.postimg.org/xbrse5yyt/FB_20160521_22_19_50_Saved_Picture.jpg (http://postimage.org/)
Courtesy - facebook

oygateedat
21st May 2016, 10:46 PM
http://s32.postimg.org/8bi2kmhc5/IMG_20160521_WA0034.jpg (http://postimage.org/)

oygateedat
21st May 2016, 10:48 PM
http://s32.postimg.org/mtks93vwl/IMG_20160521_WA0002.jpg (http://postimage.org/)

oygateedat
21st May 2016, 10:49 PM
http://s32.postimg.org/wzgipma11/IMG_20160521_WA0099.jpg (http://postimage.org/)

fidowag
21st May 2016, 10:59 PM
DAILY THANTHI DT NEXT -21/05/2016
http://i66.tinypic.com/301kdcn.jpg

fidowag
21st May 2016, 11:01 PM
அந்திமழை -மே 2016
http://i65.tinypic.com/2s9ccyc.jpg
http://i67.tinypic.com/2vhy9w5.jpg

fidowag
21st May 2016, 11:05 PM
ஜனனம் வார இதழ் -20/05/2016
http://i66.tinypic.com/xm1zqt.jpg
http://i67.tinypic.com/28ciqlz.jpg
http://i67.tinypic.com/ouqw4o.jpg

fidowag
21st May 2016, 11:11 PM
பாக்யா வார இதழ் -20/05/2016

http://i68.tinypic.com/vpud6x.jpg
http://i67.tinypic.com/jz8j1d.jpg
http://i68.tinypic.com/2ywwz87.jpg
http://i66.tinypic.com/2ugmglt.jpg

fidowag
21st May 2016, 11:12 PM
தினத்தந்தி -21/05/2016
http://i64.tinypic.com/sxf0nn.jpg

fidowag
21st May 2016, 11:13 PM
தினசெய்தி -21/05/2016
http://i68.tinypic.com/2mo78zk.jpg

oygateedat
22nd May 2016, 11:35 AM
http://s32.postimg.org/pyndtz6t1/FB_20160520_20_50_44_Saved_Picture.jpg (http://postimage.org/)

Russelldvt
22nd May 2016, 09:00 PM
http://i64.tinypic.com/1zwf5w5.jpg

fidowag
22nd May 2016, 09:23 PM
இன்று அதிகாலை 4 மணிக்கு ஜெயா மூவிஸில் நடிக மன்னன் எம்.ஜி.ஆர். நடித்த
"ராஜராஜன் " ஒளிபரப்பாகியது .
http://i68.tinypic.com/3148ois.jpg

fidowag
22nd May 2016, 09:23 PM
தற்போது சன் லைப் தொலைக்காட்சியில் புரட்சி நடிகர் /மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
இரு வேடங்களில் நடித்த " நீரும் நெருப்பும் " ஒளிபரப்பாகி வருகிறது .
http://i67.tinypic.com/3516dyh.jpg

fidowag
22nd May 2016, 09:25 PM
இன்று (22/05/2016) மாலை 6 மணி முதல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த
" நல்ல நேரம் " 7 ஸ்டார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது .
http://i66.tinypic.com/npmo9e.jpg

fidowag
22nd May 2016, 09:30 PM
அனைத்திந்திய அண்ணா தி.மு.க. வின் தேர்தல் வெற்றியை கொண்டாடும் பொருட்டு , மதுரை சென்ட்ரல் சினிமாவில் 27/05/2016 வெள்ளி முதல்
புரட்சி நடிகர் / மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் கலக்கிய
"குடியிருந்த கோயில் " வெள்ளித்திரைக்கு வருகிறது

http://i67.tinypic.com/98gkfq.jpg


தகவல் உதவி ; மதுரை நண்பர் திரு. எஸ். குமார்.

fidowag
23rd May 2016, 08:45 AM
இன்று பிற்பகல் 1.30 மணிக்கு ஜெயா தொலைகாட்சியில்
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த "ராமன் தேடிய சீதை" ஒளிபரப்பாகிறது.
http://i65.tinypic.com/2mmzvr9.jpg

Richardsof
23rd May 2016, 09:04 AM
மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்களின் வாழ்க்கையில் இந்த நாள் ..இனிய பொன்னான திரு நாள் .

மக்கள் திலகத்தின் இயக்கம் அதிமுக மீண்டும் 7 வது முறையாக ஆட்சியில் பொறுப்பேற்கும் இனிய திரு நாள.

Richardsof
23rd May 2016, 09:19 AM
1973 - மே 2016 -மே

உலகம் சுற்றும் வாலிபன் பிரமாண்ட வெற்றி

திண்டுக்கல் இடைதேர்தல் அமோக வெற்றி

அகில இந்தியாவின் பத்திரிகைகள் நமது மக்கள் திலகத்தின் புகழ் - செல்வாக்கு - குறித்து அருமையான தலையங்கம் எழுதினார்கள்

மக்கள் திலகத்தின் வெற்றியினை ஜீரணிக்க முடியாதவர்கள்

வழக்கம் போல குறை கூறினார்கள் .

தயாரிப்பாளர்கள் பலர் மக்கள் திலகத்தை வைத்து படம் எடுக்க

போட்டி போட்டனர்

அரசியல் பிரமுகர்கள் அண்ணா திமுகவில் தினமும் இணைந்த வண்ணம் இருந்தனர் .

அதே நேரத்தில் ஆளும் கட்சியினர் மறைமுக தாக்குதல்கள் தொடர்ந்து நடத்தி தோல்வி கண்டே தோய்ந்து போனார்கள்

மக்கள் திலகம் ஒரே நேரத்தில் 10 படங்கள் மேல் ஒப்பந்தம் ஆனார் .

1973 - திண்டுக்கல் விதை ......

1974 - புதுவை - கோவை மேற்கு வளர்ந்து

1977 - நாடாளுமன்ற தேர்தலில் பூத்துக்குலுங்கி செடியாகி

1977 - சட்டசபை தேர்தலில் கனி தரும் மரமாக வளர்ந்து

2016 - இன்று ஆலமரமாக விருத்தி அடைந்தது என்றால்

அது

நமது தெய்வம்

மக்கள் திலகம் அவர்களின் உழைப்பு -

புரட்சித்தலைவரின் நேர்மை

செல்வாக்கு

புகழ்

இரட்டை இலை சின்னம்

தமிழ் நாட்டுக்கு அவர் செய்த எண்ணிலடங்கா சேவை

ஏழைகளின் நன்றி

கோடிக்கணக்கான ரசிகர்களின் ஆதரவு

என்றால் அது - உண்மை - உண்மை .

Richardsof
23rd May 2016, 09:54 AM
UZHAIKKUM KARANGAL - 41ST ANNIVERSARY

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/z_zps9f092e05.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/z_zps9f092e05.jpg.html)

Russellisf
23rd May 2016, 02:38 PM
அது கண்ணதாசன் இறுதி ஊர்வலம்...!

பொது மக்கள் அஞ்சலி செலுத்தி முடித்தார்கள்..!
அதன் பின் கண்ணதாசனின் உடல் இறுதி ஊர்வலத்திற்கான வாகனத்தில் ஏற்றப்பட்டு விட்டது...!

அப்போது கூட்டத்தில் சின்ன சலசலப்பு ..!
கண்ணதாசன் உடல் கிடைமட்டமாக அந்த வாகனத்தில் கிடத்தப்பட்டிருந்ததால் ,
கீழே நின்ற மக்களுக்கு கண்ணதாசனின் முகம் தெளிவாகத் தெரியவில்லை..!
கடைசியாக கவிஞர் முகத்தைப் பார்க்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் , கண் கலங்கி கதற ஆரம்பித்தனர் சிலர் !

“ஐயா...கவிஞர் முகம் எங்களுக்கு தெரியலையே ஐயா ..”

அப்போது அங்கே நின்ற ஒரு மனிதர் , யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் , மின்னல் வேகத்தில் கண்ணதாசன் உடல் இருந்த அந்த வாகனத்தில் தாவி ஏறினார்...!
கண்ணதாசன் உடலை சற்றே உயர்த்தி , ஒரு சின்ன ஸ்டூல் மீது அவரது தலையை பொருத்தி கட்டி விட்டு அந்த மனிதர் , சுற்றி நின்ற மக்கள் முகத்தைப் பார்த்தாராம்...!
திரண்டிருந்த மக்கள் முகத்தில் இப்போது திருப்தி தெரிந்தது...!
ஆம்.. இப்போது கண்ணதாசன் முகம் , கீழே நின்ற அத்தனை பேர்களுக்கும் தெளிவாகத் தெரிந்தது..!

திருப்தியோடு அந்த இறுதி வாகனத்தை விட்டு கீழே இறங்கிய அந்த மனிதர்...
அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்..!

அவர் கண் அசைத்தால் அடுத்த நொடியே காரியம் நடந்திருக்கும் ...!
ஆனால் அந்த ஒரு நொடி தாமதத்தைக் கூட எம்.ஜி.ஆர். விரும்பவில்லை..!
காரணம்....
கவிஞர் கண்ணதாசன் மீது எம்.ஜி.ஆர். வைத்திருந்த உயர்ந்த மரியாதை...
மக்கள் உணர்வுகளுக்கு கொடுத்த உன்னத மதிப்பு...!

# கண்ணதாசன் மீது எம்.ஜி.ஆர். வைத்திருந்த கண்ணியமான மரியாதையினால்தான் , 1978-ல் ‘அரசவைக் கவிஞர் ’ பட்டத்தை கண்ணதாசனுக்கு வழங்கினார் எம்.ஜி.ஆர். ! அந்த விழாவில் பேசிய கண்ணதாசன் உணர்ச்சிவசப்பட்டவராக , ‘‘ நான் இறந்துவிட்டால் எனக்கு அரசு மரியாதை கிடைக்கும்... இந்த சிறப்பை எனக்கு வழங்கிய எம்.ஜி.ஆருக்கு முன்கூட்டியே நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் ’’ என்று சொன்னாராம்...!

எப்படித் தெரிந்ததோ கண்ணதாசனுக்கு..?
1981 இல் உயிரோடு அமெரிக்கா சென்ற கண்ணதாசன் , வெறும் உடலாகத்தான் தமிழகம் திரும்பினார்..!

இறுதி நேரத்தில் எம்.ஜி.ஆர். கொடுத்த அந்த அரசு மரியாதைக்கு நன்றி சொல்ல இயலாத நிலையில் கண்ணதாசன்...!

ஆம்.... கவிஞன் வாக்கு பலித்தது..!

# எம்.ஜி.ஆருக்காக கண்ணதாசன் எழுதிய
“சங்கே முழங்கு” பாடல் வரிகள் :

“ வாழும் போது வருவோர்க்கெல்லாம்
வார்த்தையாலே நன்றி சொல்வோம்
வார்த்தை இன்றி போகும் போது
மௌனத்தாலே நன்றி சொல்வோம்

நாலு பேருக்கு நன்றி ”


courtesy john durai in fb

oygateedat
23rd May 2016, 09:15 PM
http://s33.postimg.org/7o5vjuqhb/gfff.jpg (http://postimage.org/)

oygateedat
23rd May 2016, 09:19 PM
http://s33.postimg.org/hdlwuf43z/fdd.jpg (http://postimage.org/)

oygateedat
23rd May 2016, 09:57 PM
http://s33.postimg.org/ub7kugscv/xaa.jpg (http://postimage.org/)

fidowag
23rd May 2016, 10:03 PM
சென்னை மகாலட்சுமியில் தற்போது வெற்றிநடை போடுகிறது.

ஞாயிறு மாலை காட்சிக்கு விஜயம் செய்தவர்கள் சுமார் 750 நபர்கள்.
http://i67.tinypic.com/24m6e15.jpg

fidowag
23rd May 2016, 10:05 PM
http://i65.tinypic.com/3535bpl.jpg

fidowag
23rd May 2016, 10:06 PM
http://i67.tinypic.com/33tl8xl.jpg

fidowag
23rd May 2016, 10:11 PM
THE HINDU - CINIMA PLUS -22/05/2016
http://i66.tinypic.com/e1c2zm.jpg

fidowag
23rd May 2016, 10:12 PM
மாலை முரசு -23/05/2016
http://i65.tinypic.com/2vt32c2.jpg

fidowag
23rd May 2016, 10:13 PM
http://i67.tinypic.com/1z3b2i1.jpg

fidowag
23rd May 2016, 10:15 PM
மாலைச்சுடர் -23/05/2016
http://i63.tinypic.com/30tp4ie.jpg

orodizli
23rd May 2016, 10:55 PM
MAKKAL THILAGAM MGR., 'S PARTY Continue--- Regains the Ruling Power... Makkalthilagam Mass anytime, & everytime Executes All...Thanks a Lot to again Puratchithalaivar's humble Followers, Ladies, Public People also...

orodizli
23rd May 2016, 11:05 PM
14-05-2016 dated The Hindu ... A koomuttai writer (N.Kesavan) wrotes "Olivilakku" kaaviyam was box office failure... Till today this movie -kaaviyam collects unparallel level...

fidowag
24th May 2016, 08:51 AM
http://i64.tinypic.com/2s7up12.jpg
http://i68.tinypic.com/34ee3qu.jpg
http://i65.tinypic.com/r0sew2.jpg
http://i67.tinypic.com/jtujok.jpg

fidowag
24th May 2016, 08:53 AM
http://i66.tinypic.com/1217sit.jpg
http://i67.tinypic.com/r9ibrr.jpg
http://i64.tinypic.com/oh0g48.jpg

fidowag
24th May 2016, 08:54 AM
http://i65.tinypic.com/35a3n87.jpg

fidowag
24th May 2016, 08:56 AM
நேற்று (23/05/2016) வசந்த் டிவியில்; மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த "நவரத்தினம் " பிற்பகல் 2 மணிக்கு ஒளிபரப்பாகியது

இன்று (24/05/2016) பிற்பகல் 2 மணிக்கு புதுயுகம் டிவியில் , மீண்டும் "நவரத்தினம் " ஒளிபரப்பாக உள்ளது .
http://i64.tinypic.com/jh7in7.jpg

Richardsof
24th May 2016, 09:39 AM
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சாதனையை நினைவு கூர்ந்த எல்லா பத்திரிகைகளும் ஊடகங்களும்...

1977 முதல் தொடர்ந்து மூன்று முறை ஹாட்ரிக் வெற்றி பெற்ற பெருமையை பெற்றவர் புரட்சித்தலைவர்எம்ஜிஆர் .
1977, மற்றும் 1980 தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்றதை போல தற்போது 2011 தொடர்ந்து 2016ல் அதிமுக வெற்றி பெற்றது . ஏற்கனவே புரட்சித்தலைவர் எம்ஜிஆர் செய்த சாதனையை தற்போது மீண்டும் அதிமுக சாதித்துள்ளது என்று எல்லா பத்திரிகைகளும் , ஊடகங்களும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சாதனையை நினைவு கூர்ந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .

Richardsof
24th May 2016, 09:46 AM
14-05-2016 dated The Hindu ... A koomuttai writer (N.Kesavan) wrotes "Olivilakku" kaaviyam was box office failure... Till today this movie -kaaviyam collects unparallel level...

http://i66.tinypic.com/68ajhh.jpg

Richardsof
24th May 2016, 02:17 PM
தேர்தலுக்கு முன் ...

தேர்தலுக்கு பின் ...

தினமலர் வெளியிட்ட தகவல்கள் மூலம் மக்கள் திலகம் எம்ஜிஆர் செல்வாக்கு , புகழ் இன்னமும் மக்கள் மனதில் நிலைத்திருப்பது அறிய முடிகிறது . அருமையான பதிவை வெளியிட்ட இனிய நண்பர் திரு ரவிச்சந்திரனுக்கு நன்றி .

Richardsof
24th May 2016, 02:40 PM
Ardent fan of MGR, auto-driver charges just Re 1 for all rides to celebrate win


Coimbatore: To celebrate the swearing-in of AIADMK Supremo Jayalalithaa as Chief Minister for the sixth time, an auto driver in Coimbatore on Monday offered his service by taking passengers for one rupee to any place in the city.

An ardent fan of late chief minister M G Ramachandran, who founded AIADMK, the 45-year old Mathivanan is running the auto rickshaw for the last 25 years.

To celebrate victory, he decided to come out with a novel idea of taking the passengers for one rupee anywhere in the city.

fidowag
25th May 2016, 08:51 AM
http://i63.tinypic.com/wrm5o3.jpg
http://i66.tinypic.com/op1z0g.jpg
http://i64.tinypic.com/218ne0.jpg

fidowag
25th May 2016, 08:54 AM
http://i63.tinypic.com/14boz90.jpg
http://i63.tinypic.com/2iu534w.jpg
http://i68.tinypic.com/dqrsc9.jpg
http://i67.tinypic.com/2f088et.jpg

fidowag
25th May 2016, 08:55 AM
http://i64.tinypic.com/2rw49iw.jpg
http://i67.tinypic.com/a5elg.jpg

fidowag
25th May 2016, 08:58 AM
http://i63.tinypic.com/nmlt7q.jpg
http://i66.tinypic.com/msc55j.jpg
http://i66.tinypic.com/2sacl95.jpg
http://i67.tinypic.com/2chvvx4.jpg

fidowag
25th May 2016, 08:59 AM
http://i64.tinypic.com/16gmz6b.jpg
http://i65.tinypic.com/2zyfzlz.jpg

Stynagt
25th May 2016, 04:20 PM
இதய தெய்வம் புகழ்பாடும் இந்த இருபதாம் திரியை ஏற்றிய திரு பாஸ்கரன் அவர்களுக்கு என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்

http://i65.tinypic.com/j157nn.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
25th May 2016, 04:23 PM
இதய தெய்வத்தின் ஆட்சி
http://i64.tinypic.com/k2ntl3.jpg

http://i66.tinypic.com/ruscpd.jpg

"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்" எனும் வள்ளுவனின் வாய்மொழிக்கேற்ப தமிழ்மக்களின் இல்லங்களில் எல்லாம் இதய தெய்வமாய் வீற்றிருக்கும் புரட்சித்தலைவரின் நூற்றாண்டை கொண்டாடும் வேளையில் அவர் தந்த கட்சியும் சின்னமும் தமிழ்நாட்டை ஆளவேண்டும் என்பது ஒவ்வொரு எம்ஜிஆர் பக்தரின் ஆவல் என்பது அனைவரும் அறிந்தது. இரட்டை இலை இந்நாட்டை ஆளவேண்டும் என்று கண் துஞ்சாத எம்ஜிஆரின் உள்ளங்கள் 19.05.2016 அன்று இரவுதான் உறங்கியிருக்கும் என்னையும் சேர்த்து. ஏன்? எதனால்? உலகம் போற்றும் உத்தம தலைவரின் விழாவை சிறந்த முறையில் அரசு விழாவாக ஆண்டு முழுவதும் கொண்டாடப்பட வேண்டும் என்பதால். பேருக்காக கொண்டாடப்பட்ட அண்ணா நூற்றாண்டு விழாவாக ஆகிவிடக் கூடாது என்பதால்.. இன்று இந்த ஆட்சி இங்கே வந்தது என்றால் முழு முதற்காரணம்...எம்ஜிஆரும்..இரட்டை இலையும் என்பதை அனைத்து மக்களும் ஊடகங்களும் ஒப்புக்கொண்டு விட்டன. ஆளுங்கட்சியில் அதிருப்தி எனும் நோய் இருந்தாலும் அனைத்தையும் ஓட்டிய பச்சிலையாக இன்று இரட்டை இலை மிளிர்கிறது. இந்த இரட்டை இலை சின்னத்தை தன் வீட்டில் மட்டுமல்ல இதயத்திலேயே வரைந்து வைத்து தேர்தலில் முத்திரைப்பதித்த ஒவ்வொரு பக்தனின் உள்ள வேட்கை இந்த நூற்றாண்டு விழாவாகும்.. இதை ஆட்சியாளர்கள் உணர்ந்து நம் தெய்வத்தின் நூற்றாண்டு விழாவை உலகில் எங்குமில்லாதபடி கொண்டாடி சிறப்பு செய்யவேண்டும் என்று எம்ஜிஆர் பக்தர்கள் சார்பாக கேட்டுகொள்கிறேன்.


உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
25th May 2016, 04:45 PM
இன்றும் திரையுலகை ஆளும் திரைச்சக்ரவர்த்தி

http://i66.tinypic.com/2pziexz.jpg

சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் விஷால் நடிப்பில் உருவான 'மருது' திரைப்படத்தில் பல இடங்களில் புரட்சித்தலைவரின் ஆட்சி உண்டு. விஷால் சுமை தூக்குவோர் சங்கத்தில் பாடும் பாடலில், சங்க பெயர் பலகையில் தலைவர் நடிப்பில் உருவான 'தொழிலாளி' திரைப்படத்தில் வண்டி இழுத்து வரும் காட்சியை வரைந்திருப்பார்கள். அதே போல் நடிகர் சூரி, நடிகை திவ்யாவை பார்த்து, இப்போ பெண்கள் எல்லாம் எம்ஜிஆர் போல் நியாயத்தை தட்டிகேட்குறாங்கபா என்பார். விஷால் கோர்ட்டுக்கு வரும்போது தலைவரின் நீதிக்குப்பின் பாசம் திரைப்பட சுவரொட்டியை காண்பிப்பார்கள். மேலும்...விஷால் பேருந்தில் பயணம் செய்யும்போது மதுரை வீரனின் வாங்க மச்சான் வாங்க என்ற பாடல் டிவியில் பாடிகொண்டிருக்கும்..இதை திரை முழுவதும் காட்ட... தியேட்டரில் கைதட்டல் அடங்க நேரமானது. அன்றும்...இன்றும்..என்றும் ..எம்ஜிஆர்தான்...


உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

fidowag
26th May 2016, 06:00 AM
அறிவிப்பு
-------------------

மக்கள் திலகத்தின் அதி தீவிர பக்தர் திருமதி கோவை பெரியநாயகி அவர்களின் புதல்வன் திரு.செல்வகணேசன் ( வயது 34 ) அவர்கள் கோவையில் சாலை விபத்தில் அடிபட்டு , தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சை மேற்கொண்டு அவதிப்பட்டு வருகிறார். அவர் பூரண குணமடைய குறைந்த பட்சம் 6 மாத காலமாகலாம். இந்த செய்தியை அலைபேசி மூலம் நேற்று இரவு (25/05/2016) மிகுந்த துயரத்துடன் எனக்கு தெரிவித்துள்ளார்.

திருமதி. கோவை பெரியநாயகி அவர்களின் வேண்டுகோளின்படி, அவருக்கு உதவி செய்ய விருப்பம் உள்ள நண்பர்கள் / ரசிகர்கள் / தொண்டர்கள் , தயவு செய்து கீழ் காணும் அலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு உதவுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

திரு.செல்வகணேசன் அவர்கள் பரிபூரண குணம் அடைந்து விரைவில் வீடு திரும்ப மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் நல்லாசியும், அருளும் கிடைக்கட்டும்

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரியின் சார்பாகவும் திரு. செல்வகணேசன் அவர்கள் நன்கு குணமடைய இறைவனை பிரார்த்திப்போமாக.

திருமதி கோவை பெரியநாயகி - 9566758519/ 9994719446


ஆர். லோகநாதன்.
இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு.

fidowag
26th May 2016, 08:20 AM
தினசெய்தி 24/05/16

http://i63.tinypic.com/5ebuix.jpg

fidowag
26th May 2016, 08:31 AM
தின இதழ் 26/05/16

http://i68.tinypic.com/n5rl9s.jpg
http://i68.tinypic.com/o9g4xs.jpg
http://i66.tinypic.com/15dbczd.jpg

Richardsof
26th May 2016, 08:36 AM
தினசெய்தி 24/05/16

http://i63.tinypic.com/5ebuix.jpg


எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை கொண்டாடவிருக்கிறோம் கோலாகலமாக : விஷால்


நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியிருக்கும் நிலையில், மறைந்த திரைப்பட மக்கள் தொடர்பாளர் பிலிம் நியூஸ் ஆனந்தன் பெயரில் இரண்டு மாணவர்களின் கல்விச்செலவை நடிகர் சங்கம் ஏற்றுக்கொண்டது என்று தெரிவித்தார்.

எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை கோலாகலமாக கொண்டாடவிருக்கிறோம். நடிகர் சங்க அடிக்கல் நாட்டு விழாவிற்காக முதலமைச்சர் ஜெயலலிதாவை அழைக்கவிருக்கிறோம்’’என்று தெரிவித்தார்

fidowag
26th May 2016, 08:37 AM
http://i63.tinypic.com/2n6wym9.jpg
http://i68.tinypic.com/105uqoi.jpg
http://i68.tinypic.com/307vhpl.jpg
http://i64.tinypic.com/24nio94.jpg

Richardsof
26th May 2016, 02:07 PM
http://i67.tinypic.com/29wjxwl.jpg

மக்கள் திலகம் எம்ஜிஆர் ''சந்திரோதயம் '' இன்று பொன்விழா ஆண்டு நிறைவு தினம் .

Richardsof
26th May 2016, 02:16 PM
மக்கள் திலகம் நடித்த சந்திரோதயம் படம் மிகவும் வித்தியாசமான படம் .பத்திரிகை செய்தியாளராக நடித்திருந்தார் .
பத்திரிகை வியாபார நோக்கத்தில் அதன் ஆசிரியர் நேர்மையற்ற முறையில்நல்ல படத்தை தாக்கியும் பணம் தருபவர்களின் படத்தை தூக்கியும் விமர்சனம்செய்யும் அநீதியின் செயலை மக்கள் திலகம் தட்டி கேட்கும் காட்சி அருமை .ஒரு பெண்ணின் திருமணம் நின்று விட்டால் - அதனை தவறான முறையில்சித்தரிக்கும் ஆசிரியரின் போக்கினையும் மக்கள் திலகம் கண்டிக்கும் காட்சிஅருமை.நல்ல கதை அம்சம்இனிய பாடல்கள்என்று எல்லா அம்சங்கள் நிறைந்த படம் '' சந்திரோதயம் ''.

oygateedat
26th May 2016, 08:02 PM
அறிவிப்பு
-------------------

மக்கள் திலகத்தின் அதி தீவிர பக்தர் திருமதி கோவை பெரியநாயகி அவர்களின் புதல்வன் திரு.செல்வகணேசன் ( வயது 34 ) அவர்கள் கோவையில் சாலை விபத்தில் அடிபட்டு , தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சை மேற்கொண்டு அவதிப்பட்டு வருகிறார். அவர் பூரண குணமடைய குறைந்த பட்சம் 6 மாத காலமாகலாம். இந்த செய்தியை அலைபேசி மூலம் நேற்று இரவு (25/05/2016) மிகுந்த துயரத்துடன் எனக்கு தெரிவித்துள்ளார்.

திருமதி. கோவை பெரியநாயகி அவர்களின் வேண்டுகோளின்படி, அவருக்கு உதவி செய்ய விருப்பம் உள்ள நண்பர்கள் / ரசிகர்கள் / தொண்டர்கள் , தயவு செய்து கீழ் காணும் அலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு உதவுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

திரு.செல்வகணேசன் அவர்கள் பரிபூரண குணம் அடைந்து விரைவில் வீடு திரும்ப மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் நல்லாசியும், அருளும் கிடைக்கட்டும்

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரியின் சார்பாகவும் திரு. செல்வகணேசன் அவர்கள் நன்கு குணமடைய இறைவனை பிரார்த்திப்போமாக.

திருமதி கோவை பெரியநாயகி - 9566758519/ 9994719446


ஆர். லோகநாதன்.
இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு.

மக்கள் திலகம் விழாக்கள் எங்கு நடைபெற்றாலும் கலந்து கொண்டு சிறப்பிக்கும் பெரியநாயகி அம்மையாரின் மகன் விரைவில் பூரண குணமடைய நமது இதய தெய்வத்தை வேண்டிகொள்கிறேன்.

Russellwzf
26th May 2016, 08:43 PM
பிம்பச் சிறை - எம்.ஜி.ராமச்சந்திரன் திரையிலும் அரசியலிலும்

எம்.எஸ்.எஸ்.பாண்டியன் தமிழில்: பூ.கொ.சரவணன்

பிரக்ஞை வெளியீடு

தொடர்புக்கு: 99400 44042

சர்வதேச அளவில் புகழ்பெற்ற சிந்தனை யாளரான எம்.எஸ்.எஸ். பாண்டியனால் 1990-ல் ‘தி இமேஜ் டிராப்’ எனும் தலைப்பில் எழுதப்பட்ட ஆங்கில நூலின் தமிழாக்கம் இந்நூல். நடிகர், அரசியல் தலைவர் என்று இயங்கிய எம்.ஜி.ஆர். எனும் பிம்பத்தை கறாரான விமர்சனப் பார்வையுடன் இந்நூல் அணுகுகிறது. தமிழ்த் திரையுலகுக்கும் அரசியல் நிகழ்வுகளுக்கும் இடையிலான உறுதியான தொடர்பு இதில் பதிவாகியிருக்கிறது.

http://i68.tinypic.com/2dca78i.jpg

fidowag
26th May 2016, 09:25 PM
நேற்று (25/05/2016) பிற்பகல் 2 மணிக்கு வசந்த் டிவியில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்.
நடித்த "விவசாயி " ஒளிபரப்பாகியது .
http://i64.tinypic.com/25f7xqt.jpg

fidowag
26th May 2016, 09:26 PM
இன்று (26/05/2016) இரவு 7 மணி முதல் சன் லைப் தொலைக்காட்சியில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். " தனிப்பிறவி " திரைப்படம் ஒளிபரப்பாகி வருகிறது .
http://i68.tinypic.com/315ba1k.jpg

Russellxss
26th May 2016, 09:35 PM
மதுரை சென்ட்ரல் திரையரங்கில் 27.05.2016 வெள்ளி முதல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் நடித்த குடியிருந்த கோயில் திரைப்படம் வெளியாகிறது. முதலில் ஆசைமுகம் திரைப்படம் வெளியாவதாக இருந்தது. தற்போது அது மாற்றப்பட்டு குடியிருந்த கோயில் திரைப்படம் வெளியாகிறது. குடியிருந்த கோயில் திரைப்படத்திற்கு எஸ்.குமார் அவர்கள் சார்பில் தியேட்டரில் ஒட்டப்படும் போஸ்டர்....

https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-9/13256398_621373644686412_9159892940489057659_n.jpg ?oh=5aaf3a2b7ad27e688a823654d4bd3d3c&oe=57CB8628


சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russelldvt
27th May 2016, 03:25 AM
http://i68.tinypic.com/33o1it0.jpg

Russelldvt
27th May 2016, 03:26 AM
http://i68.tinypic.com/v2r5no.jpg

Russelldvt
27th May 2016, 03:28 AM
http://i63.tinypic.com/14v5kev.jpg

Russelldvt
27th May 2016, 03:29 AM
http://i68.tinypic.com/10h166a.jpg

Russelldvt
27th May 2016, 03:30 AM
http://i66.tinypic.com/2rmruoi.jpg

Russelldvt
27th May 2016, 03:31 AM
http://i64.tinypic.com/2evrcy1.jpg

Russelldvt
27th May 2016, 03:32 AM
http://i63.tinypic.com/2i6l3le.jpg

Russelldvt
27th May 2016, 03:33 AM
http://i65.tinypic.com/qqtxg2.jpg

Russelldvt
27th May 2016, 03:34 AM
http://i63.tinypic.com/1t7ax4.jpg

Russelldvt
27th May 2016, 03:35 AM
http://i65.tinypic.com/20jpwrb.jpg

Russelldvt
27th May 2016, 03:36 AM
http://i65.tinypic.com/2yy6mj9.jpg

Russelldvt
27th May 2016, 03:37 AM
http://i64.tinypic.com/1zb8lk4.jpg

Russelldvt
27th May 2016, 03:38 AM
http://i67.tinypic.com/15oi5op.jpg

Russelldvt
27th May 2016, 03:39 AM
http://i67.tinypic.com/2db5qvk.jpg

Russelldvt
27th May 2016, 03:40 AM
http://i66.tinypic.com/fbeqnt.jpg

Russelldvt
27th May 2016, 03:52 AM
http://i66.tinypic.com/r1y4o2.jpg

Russelldvt
27th May 2016, 03:54 AM
http://i63.tinypic.com/2jbmkn7.jpg

Russelldvt
27th May 2016, 03:56 AM
http://i66.tinypic.com/2ngflzb.jpg

Russelldvt
27th May 2016, 03:57 AM
http://i64.tinypic.com/514xs9.jpg

Russelldvt
27th May 2016, 03:59 AM
http://i66.tinypic.com/2ex4lxu.jpg

Russelldvt
27th May 2016, 04:00 AM
http://i66.tinypic.com/x5sbvr.jpg

Russelldvt
27th May 2016, 04:01 AM
http://i65.tinypic.com/14vjv5u.jpg

Russelldvt
27th May 2016, 04:03 AM
http://i66.tinypic.com/2mwrzn8.jpg

Russelldvt
27th May 2016, 04:04 AM
http://i68.tinypic.com/28uo2g9.jpg

Russelldvt
27th May 2016, 04:05 AM
http://i66.tinypic.com/33zdyqr.jpg

Russelldvt
27th May 2016, 04:06 AM
http://i64.tinypic.com/2cy19ja.jpg

Russelldvt
27th May 2016, 04:07 AM
http://i68.tinypic.com/moht2.jpg

Russelldvt
27th May 2016, 04:08 AM
http://i64.tinypic.com/140ygc7.jpg

Russelldvt
27th May 2016, 04:09 AM
http://i65.tinypic.com/23ijzh5.jpg

Russelldvt
27th May 2016, 04:10 AM
http://i63.tinypic.com/2vhufyr.jpg

Russelldvt
27th May 2016, 04:11 AM
http://i63.tinypic.com/2q3aio5.jpg

Russelldvt
27th May 2016, 04:12 AM
http://i64.tinypic.com/2quhqqh.jpg

Russelldvt
27th May 2016, 04:14 AM
http://i68.tinypic.com/28bek1w.jpg

Russelldvt
27th May 2016, 04:16 AM
http://i64.tinypic.com/2qscxhv.jpg

Russelldvt
27th May 2016, 04:18 AM
http://i68.tinypic.com/rsrnv7.jpg

Russelldvt
27th May 2016, 04:19 AM
http://i63.tinypic.com/11t7qev.jpg

Russelldvt
27th May 2016, 04:21 AM
http://i63.tinypic.com/2eeagds.jpg

Russelldvt
27th May 2016, 04:22 AM
http://i67.tinypic.com/bvn6b.jpg

Russelldvt
27th May 2016, 04:24 AM
http://i67.tinypic.com/14vrxuo.jpg

Russelldvt
27th May 2016, 04:26 AM
http://i64.tinypic.com/25s7nsg.jpg

Russelldvt
27th May 2016, 04:28 AM
http://i68.tinypic.com/n6pdf6.jpg

Russelldvt
27th May 2016, 04:29 AM
http://i66.tinypic.com/2vt1k47.jpg

Russelldvt
27th May 2016, 04:30 AM
http://i67.tinypic.com/160526u.jpg

Russelldvt
27th May 2016, 04:31 AM
http://i67.tinypic.com/2zi92r9.jpg

Russelldvt
27th May 2016, 04:32 AM
http://i64.tinypic.com/5oc8w6.jpg

Russelldvt
27th May 2016, 04:33 AM
http://i68.tinypic.com/eimgsg.jpg

Russelldvt
27th May 2016, 04:34 AM
http://i66.tinypic.com/25pixop.jpg

Russelldvt
27th May 2016, 04:35 AM
http://i64.tinypic.com/vq06xv.jpg

Russelldvt
27th May 2016, 04:36 AM
http://i63.tinypic.com/2iu41es.jpg

Russelldvt
27th May 2016, 04:37 AM
http://i68.tinypic.com/2i71yy0.jpg

Russelldvt
27th May 2016, 04:38 AM
தொடரும்...

http://i68.tinypic.com/osg9vs.jpg

fidowag
27th May 2016, 08:33 AM
http://i66.tinypic.com/14ienp3.jpg
http://i67.tinypic.com/a3cugz.jpg
http://i68.tinypic.com/iwqcgo.jpg

fidowag
27th May 2016, 08:36 AM
http://i66.tinypic.com/2j1towl.jpg
http://i64.tinypic.com/347ehdg.jpg
http://i68.tinypic.com/33wo0hg.jpg
http://i63.tinypic.com/991flf.jpg

fidowag
27th May 2016, 08:38 AM
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். திரையுலகின் "சந்திரோதயம் " உதயமான நாளில்
அவதரித்து , இன்று (27/05/2016) பிறந்த நாள் காணும் அருமை நண்பர் திரு.சி.எஸ். குமார். அவர்கள் எல்லா வளமும் , நலமும் பெற்று, இன்று போல் என்றும் வாழ்க.

http://i66.tinypic.com/2maaud.jpg

ஆர். லோகநாதன்,
வி. சுந்தர்.

Richardsof
27th May 2016, 12:25 PM
ஒருகாலத்தில் இளைஞர்களால்

‘ஈவினிங் காலேஜ்' என்றழைக்கப்பட்ட மாலை நேரக் கூட்டங்கள் எல்லாம் பேசி அரசியல் வளர்த்த கட்சி அரசியலற்றதன்மையிலானதாக ஆவேசமாக உருமாறிக்கொண்டிருப்பது. 1967-ல் எம்.ஆர்.ராதாவால் எம்ஜிஆர் சுடப்பட்டபோது தமிழ்நாடே அல்லோகலப்பட்டது. கழுத்தில் துப்பாக்கிக் குண்டுபாய்ந்த இடத்தில் போடப்பட்ட கட்டுடன் எம்ஜிஆர் காட்சியளிக்கும் சுவரொட்டியைக் கையில் பிடித்துக்கொண்டு, “இதற்கு நியாயம் கிடைக்க திமுகவுக்கு ஓட்டு போட வேண்டும்!” என்று வீதிவீதியாகப் பிரச்சாரம் செய்தார்கள் எம்ஜிஆர் ரசிகர்கள். “எம்ஜிஆரும் திராவிட இயக்கம், அவரைத் துப்பாக்கியால் சுட்ட எம்.ஆர்.ராதாவும் திராவிட இயக்கம். இடையில் நாங்கள் என்ன பாவம் செய்தோம்?”என்று அங்காலாய்த்தார்கள் காங்கிரஸ்காரர்கள். தமிழ்நாட்டில் காங்கிரஸை அடியோடு சாய்த்த அந்தத் தேர்தல் வெற்றிக்கான காரணங்களில் எம்ஜிஆர் சுவரொட்டிகளுக்கும் முக்கியமான பங்கு உண்டு. அங்கு தொடங்கி எம்ஜிஆர், அடுத்து ஜெயலலிதா என்று இருவராலும் வரலாறு நெடுக தீவிர ரசிக மனோநிலையிலேயே வளர்த்தெடுக்கப்பட்ட இன்றைய அதிமுகவின் மிக முக்கியமான அம்சம்,

courtesy - the hindu tamil

oygateedat
27th May 2016, 02:04 PM
கோவை ராயல்

திரை அரங்கில்

மக்கள் திலகத்தின்

மாட்டுக்கார வேலன்

வெற்றிகரமாக

இரண்டாவது வாரம்.

oygateedat
27th May 2016, 09:10 PM
http://s33.postimg.org/5etbd1e67/FB_20160527_20_57_58_Saved_Picture.jpg (http://postimage.org/)

Richardsof
28th May 2016, 09:22 AM
29.5.1971

மக்கள் திலகத்தின் ''ரிக்ஷாக்காரன் '' - இன்று 45 ஆண்டுகள் நிறைவு தினம் .
1971 ல் மக்கள் திலகத்திற்கு சிறந்த நடிகருக்கான பாரத் பட்டமும் , தமிழ் திரைஉலகில் வசூலில் சாதனை புரிந்த படமாகவும், எம்ஜிஆர் ரசிகர்களுக்கு பல பெருமைகள் தந்த படமாகவும் ரிக்ஷாக்காரன் அமைந்து விட்டது மறக்க முடியாது .

Richardsof
28th May 2016, 09:58 AM
மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்களின் பெருமை .

மக்கள் திலகம் எம்ஜிஆர் ஒரு சிறந்த ஆளுமை நடிகராக , அரசியல்பண்பாடு தலைவராக , ஒரு சிறந்த மாநில முதல்வராக , மனித நேய மனிதராக , ஏழைகளின் கடவுளாக , வாழ்ந்த நேரத்திலும் , மறைந்து 29 ஆண்டுகள் கடந்த பின்னரும் அவருடைய எல்லா புகழும் இன்னமும் உயிர்ப்புடன் மக்கள் மனதில் நிலைத்திருப்பதும் அவருடைய கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு கிடைத்த பெருமை

Richardsof
28th May 2016, 10:08 AM
மனதில் நிறைந்த மக்கள் திலகம்


“காலத்தை வென்றவன் நீ
காவியமானவன் நீ
வேதனை தீர்த்தவன்
விழிகளில் நிறைந்தவன்
வெற்றித் திருமகன் நீ!”
என்று எம்.ஜி.ஆருக்காகவே எழுதப்பட்ட இப்பாடல் வரிகளுக்கு உயிர் கொடுத்து காலத்தை வென்று இன்றைக்கும் மக்கள் நெஞ்சங்களில் காவிய நாயகனாக உலா வருபவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்!

“இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர் போல் யாரென்று ஊர் சொல்ல வேண்டும்”
என்ற பாடலுக்கேற்ப, மக்கள் மனதில் அணையா தீபமாக ஒளிவீசிக் கொண்டிருப்பவர் எம்.ஜி.ஆர்!

“வாழ்ந்தவர் கோடி
மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்?”
என்று கேட்டால் தமிழகத்தைப் பொறுத்தவரை எம்.ஜி.ஆர் என்பது தான் ஒரே பதிலாக இருக்கும்! இவர் அளவுக்கு மக்கள் நெஞ்சங்களில் குடி கொண்டவர் ஒருவர் இனிமேல் தான் பிறந்து வர வேண்டும். குறிப்பாக அடித்தட்டு மக்களிடம், இவருக்கிருந்த செல்வாக்கு அளப்பரியது. “இதுவரை பூமியை வெட்டித்தான் தங்கத்தை எடுத்தோம்; ஆனால் இன்று பூமியை வெட்டி தங்கத்தை அல்லவா புதைக்கிறோம்!” என்று புலம்பினார்கள், இவருடைய இரங்கற் கூட்டத்தில்.

இவர் இறந்து இத்தனை ஆண்டுகள் கழித்தும், ஒவ்வோராண்டும் இவர் நினைவு நாளில் பொது மக்கள், தங்கள் வீடுகளுக்கு முன்பாக எம்.ஜி.ஆர் படத்துக்குப் பூவும் பொட்டும் வைத்து விளக்கேற்றி வழிபடுகிறார்கள் என்பதிலிருந்து தலைமுறைகள் தாண்டியும் இவர் மக்கள் மனதில் மகத்தான சக்தியாகத் திகழ்கிறார் என்பது விளங்கும். மக்கள் நெஞ்சமெனும் கோவில்களில் தெய்வமாகக் குடிகொண்டிருக்கும் ‘தனிப்பிறவி,’ எம்.ஜி.ஆரை, மக்கள் அதிசய பிறவி என்றும், ‘ஆயிரத்தில் ஒருவன்,’ என்றும் இன்றளவும் போற்றுகிறார்கள்.

தமிழ்த் திரையுலகில் தமக்கென ஒரு பாணி வகுத்துக்கொண்டு சினிமாவைக் கண்ணுங்கருத்துமாக நேசித்து, சாதாரண மக்களுக்கான படம் கொடுத்து, அதன் பின் அரசியலிலும் வெற்றிகொடி நாட்டியவர். தமக்காக மட்டும் வாழாமல் அடுத்தவருக்காகவும் வாழ்ந்ததால் தான் பொன்மனச்செம்மல், ஏழைப்பங்காளன், மக்கள் திலகம், புரட்சித் தலைவர் என்று போற்றப்படுகிறார்.

பொதுவாழ்வில் இவரடைந்த வெற்றிகள், அதிர்ஷ்டத்தால் ஓரிரவில் பெற்றதல்ல. கடும் உழைப்பு, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, எந்த வேலையிலும் மனமொன்றி முழுதாக ஈடுபடல் போன்ற இவரின் சிறப்புக்குணங்களால், தமிழ்த்திரைப்பட வரலாற்றிலும் சரி, அரசியலிலும் சரி, யாரும் வெல்லவியலாத வரலாற்று நாயகனாகத் திகழ்ந்தார். ஏழைக்குடும்பத்தில் பிறந்து சொந்த முயற்சியால் வாழ்வில் முன்னேறி விண்ணைத் தொட்டுச் சாதனை படைத்தவர். சிறுவயதில், குடும்பச் சூழ்நிலை காரணமாக படிப்பைத் தொடர முடியாமல் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார்.

பின்னர் திரையுலகில் சிறு பாத்திரங்களில் நடிக்கத் துவங்கி கதாநாயகனாக உயர்ந்து, தமக்கென ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர். துவக்கத்தில் ராஜகுமாரி, மந்திரிகுமாரி படப்பிடிப்பு காலங்களில் கலைஞர் கருணாநிதியுடன் ஏற்பட்ட நட்பு காரணமாக திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்து முக்கிய உறுப்பினராக இருந்தவர், பின்னர் பொருளாளராக உயர்ந்தார். தொடர்ந்து ஏற்றமும் இறக்கமுமாக இவர் திரைவாழ்வு அமைந்திருந்த நேரத்தில், பல சோதனைகளுக்கு இடையே “நாடோடி மன்னன்” படத்தைச் சொந்தமாகத் தயாரித்து திரையிட்ட போது எம்.ஜி.ஆர் சொன்னாராம்.

“படம் வெற்றியடைந்தால் நான் மன்னன்; தோல்வி அடைந்தால் நாடோடி” என்று.

படம் மாபெரும் வெற்றி பெற்று, வசூலைக் குவித்தது இவர் வாழ்வில் ஒரு திருப்பு முனை!

இப்பட வெற்றி விழாவில், பேரரறிஞர் அண்ணா, “நடிக மணிகளிலே எம்.ஜி.ஆர். ஒரு வீரர். விவேகம் நிரம்பிய தோழர். இல்லாதோரிடம் கருணை சுரக்கும் இயல்புடையவர். இந்தக்கனி தங்கள் மடியில் விழாதா என்று பலர் எதிர்பார்த்தார்கள். அது என் மடியில் வந்து விழுந்தது. அதை என் இதயத்தில் எடுத்து வைத்துக் கொண்டேன்” என்று புகழாரம் சூட்டினார். அன்று முதல் அண்ணாவின் இதயக்கனியானார்.

துவக்கத்தில் மக்கள் திலகம் நடித்தவை வரலாற்றுப் பின்னணி கொண்ட படங்கள் என்றாலும், இவர் ஏற்ற கதாபாத்திரங்கள் பெரும்பாலும், ஏழை எளிய மக்களின் ஜனநாயகக் குரலை ஆட்சியாளர்களிடம் பிரதிபலிப்பதாகவும், அம்மக்களின் நல்வாழ்வுக்காக அநீதியை எதிர்த்துப் போராடி எதிரிகளை வீழ்த்தி நீதி கிடைக்கச் செய்வதுமாக அமைந்திருந்தன. நாளாக நாளாக நிஜ வாழ்விலும் தங்களுக்காகப் போராடும் நாயகன் கிடைத்து விட்டான் என மக்கள் நம்பத் தலைப்பட்டனர்.

செருப்புத் தைக்கும் சமூகத்தால் வளர்க்கப்படும் பாத்திரத்தில் நடித்த ‘மதுரை வீரன்’ படம் இவர் திரையுலக வரலாற்றில் ஒரு மைல்கல். இது திரையிடப்பட்ட அரங்குகள் பலவற்றிலும் 100 நாட்களைத் தாண்டி ஓடி சாதனை படைத்தது. மக்களின் நாயகனாக எம்.ஜி.ஆர் முழுப் பரிமாணம் பெற்றது இதில்தான். மக்களுக்குக் கேடு விளைவிக்கும் என்பதால், மது அருந்துவது, புகை பிடிப்பது போன்ற காட்சிகளில் இவர் நடித்ததேயில்லை. பெண்களுக்கு ஆபத்து என்றால் எங்கிருந்தாலும் ஓடி வந்து வில்லனுக்கு நடுவே குதித்து பெண்கள் மானம் காப்பார். எப்போதுமே ஏழைப்பங்காளன்! எதிரிகள் பத்து பேர் என்றாலும் இவர் ஒருவர் மட்டும் தனியாக நின்று சுழன்று சுழன்று பந்தாடி துவம்சம் செய்வார். அநீதிக்கு அடிபணியாமல் தீரத்துடன் தீயசக்திகளை எதிர்த்து முறியடிப்பார். இப்படிப் படங்களில் ஏழைகளுக்காகவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் இவர் பேசிய வசனங்களும், வாயசைத்த பாடல்களும், இவருடைய அரசியல் செல்வாக்கிற்கு அடிப்படையாக அமைந்தன. என்பது மறுக்க முடியாத உண்மை.

எம்.ஆர்.ராதாவால் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிர் மீண்ட பிறகு இவர் குரல் வெகுவாகப் பாதிக்கப்பட்டது. இவர் வசன உச்சரிப்பு தெளிவாக இல்லாதபோதும், ரசிகர்கள் அதனை ஏற்றுக்கொண்டனர். வாள் சுழற்றுதல், சிலம்பம், சுருள்கத்தி சுழற்றுதல், போன்ற பலவகை சண்டைக் காட்சிகளில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார். “படகோட்டி” படம் மீனவ சமுதாயத்திடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. தொழிலாளி, விவசாயி, எங்க வீட்டுப் பிள்ளை போன்ற படங்கள் மக்களிடையே உண்டாக்கிய பிம்பம், இவருடைய அரசியல் செல்வாக்கை அதிகப்படுத்தி வாக்கு வங்கியாக நிலைபெற்றது. மக்கள் இவரைத் தங்கள் வீட்டுப் பிள்ளையாக எண்ணத் தலைப்பட்டனர். திரைப்படங்களைத் தம் பிரச்சார ஊடகமாக, அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தி வெற்றி கண்டவர் எம்.ஜி.ஆர் என்று சொல்வது மிகச்சரி. இவர் படப்பாடல்கள், இன்றளவும் மக்களிடம் செல்வாக்கு பெற்றிருப்பதுடன், கட்சிக்கு வாக்கு சேகரிக்கும் பிரச்சாரப் பாடல்களாகவும் திகழ்கின்றன …

“ஒரு தவறு செய்தால்
அதைத் தெரிந்து செய்தால்
அவன் தேவன் என்றாலும்
விடமாட்டேன்”
என்றும்;

“தனியானாலும், தலைபோனாலும்
தீமைகள் நடப்பதைத் தடுத்து நிற்பேன்”
என்றும் சரியான சொற்களைத் தேர்ந்தெடுத்துக் கோர்த்து அவருக்காகவே பாடல்கள் எழுதினர் கவிஞர்கள்.

“நதியைப் போலே நாமும் நடந்து பயன் தர வேண்டும்…
கடலைப் போலே விரிந்த இதயம் இருந்திட வேண்டும்…
வானம் போல பிறருக்காக அழுதிட வேண்டும்…
வாழும் வாழ்க்கை உலகில் என்றும் விளங்கிடவேண்டும்…”
என்ற வைர வரிகள் இவருக்காகவே எழுதப்பட்டவை.

“மூன்று எழுத்தில் என் மூச்சிருக்கும்; அது முடிந்த பின்னாலும் பேச்சு இருக்கும்,” என்பதை மெய்ப்பித்து தம் பாடல்களில் தனித்துவத்துவத்தை ஏற்படுத்தியவர். இம்மூன்றெழுத்தைக் கடமை என்றும் சொல்லலாம்; எம்.ஜி.ஆர் எனவும் கொள்ளலாம்; சமுதாய விழிப்புணர்ச்சி, தாய்நாடு, தாய்மொழி பற்று ஆகியவை இவர் படப்பாடல்களில் எப்போதுமே கலந்திருக்கும். பாடல்கள் மட்டுமன்றி வசனத்திலும் இவர் அதிக கவனம் செலுத்தினார். “நான் வெற்றி ஒன்றையே பரிசாகப் பெற்று வருபவன்!” என்று சொல்லும் வில்லன் “நான் எதிரிகளுக்குத் தோல்வி ஒன்றையே பரிசாகக் கொடுத்துப் பழக்கப்பட்டவன்!” என்று பதிலடி கொடுத்து ரசிகர்களின் கரகோஷத்தைப் பெறுவார். நிஜ வாழ்விலும் இதை இவர் நிரூபிக்கத் தவறவில்லை!

தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்த சூழலில் எம்.ஜி.ஆரின் பங்களிப்பு பாமர மக்களிடம் கட்சிக்கான செல்வாக்கை அதிகரிக்கச் செய்தது. 1967 ல் அவர் தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் பரங்கிமலை தொகுதியில் வென்று எம்.எல்.ஏவானார். தி.மு.கவிலிருந்து அவர் நீக்கப்பட்டு, 1972ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் நாள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியைத் துவங்கிய காலக்கட்டத்தில், வெளியான‘ரிக்*ஷாக்காரன்’ படத்தை வெளியிட முடியாமல் ஏற்பட்ட நெருக்கடியைச் சமாளித்துப் பல ஊர்களிலும் அதனைத் திரையிடச் செய்தவர்கள் ரிக்ஷாக்காரர்களே. அது போலப் பெரும்பொருட்செலவில் வெளிநாடுகளில் உருவாக்கப்பட்ட ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தின் வெளியீட்டின்போது, தி.மு.க ஆட்சி கொடுத்த நெருக்கடியால் சென்னையில் சுவரொட்டி ஒட்டமுடியாத நிலை ஏற்பட்ட போது அவருடைய ரசிகர் மன்றத்தினர், அவருக்கு முழு ஒத்துழைப்புக் கொடுத்து படத்தை வெற்றி பெறச் செய்தனர்.

1977ல் நடைபெற்ற தேர்தலில் பெரும் வெற்றி பெற்று தமிழக முதல்வ ராகப் பொறுப்பேற்றார். பின்னர் 1980ஆம் ஆண்டுத் தேர்தலிலும் வெற்றி பெற்று மீண்டும் இரண்டாம் முறையாக முதல்வரானார். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் எந்த நடிகருக்கும் கிடைக்காத அங்கீகாரமும், செல்வாக்கும் எம்.ஜி.ஆருக்குக் கிடைத்ததென்றால், மக்கள் மனதில் இவர் நீக்கமற நிறைந்திருந்ததும், மக்களைக் கவர்ந்திழுத்த இவரின் காந்த சக்தியும், நம் நன்மைக்காக உழைக்கக்கூடியவர் என்று இவர் மீது மக்களுக்கிருந்த அசைக்க முடியாத நம்பிக்கையும் தாம் காரணங்கள்.

முதல்வராக இருந்த காலத்தில் இவர் தீட்டிய சில திட்டங்கள், மக்களிடையே இவர் செல்வாக்கை அதிகரித்தன. குறிப்பாக காமராஜரின் பள்ளிக்குழந்தைகளின் மதிய உணவுத் திட்டத்தை முட்டை முதலியன சேர்த்துச் சத்துணவுத் திட்டமாக விரிவுபடுத்தியது, உடை, புத்தகம்,காலணி வழங்கியது, உழவர் கடன் தள்ளுபடித் திட்டம், ஆதரவு அற்ற மகளிர்க்கான நல்வாழ்வுத் திட்டம் போன்றவற்றைச் சொல்லலாம். ஏழை எளிய மக்களின் துயர் துடைக்கும் எண்ணத்துடன் இவர் கொண்டு வந்த இத்தகைய நல்வாழ்வுத் திட்டங்கள், ‘பொன்மனச்செம்மல்,’ என்ற பட்டப்பெயரை இவருக்குப் பெற்றுத் தந்தது. ‘ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்,’ என்று பேரறிஞர் அண்ணா சொன்னபடி எம்.ஜி.ஆர் உண்மையிலேயே ஏழை, எளிய மக்களை நேசித்தார். அவர்களுக்காக உள்ளம் உருகினார். அவர்களது மேம்பாட்டிற்காக உழைத்தார்.

1984ல் இவர் சிறுநீரகக் கோளாறு காரணமாக கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டதால், சிகிச்சைக்காக அமெரிக்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்த போதே, தமிழகத்தில் நடைபெற்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றார். பத்தாண்டுகள் தொடர்ச்சியாக முதலமைச்சர் பதவியை வகித்து பதவியிலிருந்த போதே 1987 ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் நாள் இயற்கை எய்தினார். அவரது மறைவிற்குப் பின் பாரத ரத்னா விருது கொடுத்துப் புகழாரம் சூட்டினர்.

தாம் நினைத்ததை நடத்தி முடித்தவர் மக்கள் திலகம். நடிகனாகவும் அரசியல்வாதியாகவும் புகழ் பெற விரும்புவோர்க்கு எம்.ஜி.ஆர் வாழ்க்கை ஒரு பாடம்.

அவர் மரணப்படுக்கையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த காலத்தில் பட்டி தொட்டியெங்கும் இப்பாடல் ஒலிபரப்பானது …

“உள்ளமதில் உள்ளவரை
அள்ளித்தரும் நல்லவரை
விண்ணுலகம் வாஎன்றால்
மண்ணுலகம் என்னாகும்?”
என்றும் …

“உன்னுடனே வருகின்றேன்
என்னுயிரைத் தருகின்றேன்
மன்னன் உயிர் போகாமல்
இறைவா நீ ஆணையிடு!”
என்றும் …

மக்கள் தம் உயிரை ஈந்து எம்.ஜி.ஆரை உயிர்ப்பிக்க வைக்க வேண்டும் என்று இறைவனிடம் கண்ணீர் மல்க வேண்டுதல் நடத்தினர். இதிலிருந்து எம்.ஜி.ஆர் மீது மக்கள் கொண்டிருந்த அளவற்ற அன்பும், பாசமும் விளங்குகின்றதல்லவா?
அதனால் தான் கவிஞர் வைரமுத்து சொன்னார்:
“ஒரே ஒரு சந்திரன் தான் ;
ஒரே ஒரு சூரியன் தான் ;
ஒரே ஒரு எம்.ஜி.ஆர் தான்;”
தொலைக்காட்சி, இணையதளம் என நவீனத் தொழில்நுட்பங்கள் வளர்ந்த இக்காலத்திலும் எம்.ஜி.ஆரின் புகழ் குன்றாமல் ஒளிவீசக் காரணம், மக்கள் தங்கள் நெஞ்சங்களில் அவர் உருவத்தை அழியாத கோலமாகத் தீட்டி வைத்திருப்பது தான். என்றென்றும் அது கலையாது; மறையவும் மறையாது!

“நெஞ்சிலிட்ட கோலமெல்லாம் அழிவதில்லை
என்றும் அது கலைவதில்லை
எண்ணங்களும் மறைவதில்லை”

courtesy -— ஞா. கலையரசி. - vallamai

fidowag
28th May 2016, 11:14 AM
http://i66.tinypic.com/29p24xt.jpg
http://i63.tinypic.com/53wapf.jpg
http://i66.tinypic.com/1j22xy.jpg
http://i67.tinypic.com/2ijstxy.jpg

fidowag
28th May 2016, 11:17 AM
http://i63.tinypic.com/2z5nqs9.jpg
http://i68.tinypic.com/34xp407.jpg
http://i63.tinypic.com/2h54ndj.jpg
http://i67.tinypic.com/124a5na.jpg

fidowag
28th May 2016, 02:02 PM
இரங்கல் செய்தி.
------------------------

ஒய்வு பெற்ற முன்னாள் காவல்துறை அதிகாரி திரு. நந்தபாலன் , (i.p.s.) அவர்கள்
சென்னையில் நேற்று (27/05/2016) மாரடைப்பால் காலமானார்.

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் d.s.p. ஆக பணிபுரிந்ததோடு, அவருடன் நெருங்கி பழகியவர்.

சமீபத்தில் ஆயிரத்தில் ஒருவன் வெற்றி விழா கொண்டாட்டம் -பி.டி..தியாகராயர்
அரங்கிலும் (தி.நகர் ), மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். கீதம் இசை வெளியீட்டு விழாவிலும் , மேலும் பல விழாக்கள், நிகழ்ச்சிகளில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.
அவர்களின் அருமைகள், பெருமைகள்,உதவிகள், செயல்பாடுகள்,ஆட்சிபணிகள் குறித்தும் பேசி, புகழாரம் சூட்டியுள்ளார்.என்பது குறிப்பிடத்தக்கது .
அவரது மறைவு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ரசிகர்களுக்கும், புரட்சித்தலைவரின்
பாசமிகு தொண்டர்களுக்கும் பேரிழப்பு ஆகும் .

fidowag
28th May 2016, 02:03 PM
http://i63.tinypic.com/o9k01l.jpg

இந்த புகைப்படம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். கீதம் இசை வெளியீட்டு விழாவில் . திரு. நந்தபாலனுக்கு தின இதழ் ஆசிரியர் திரு. சிரஞ்சீவி அனீஸ்
பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கிய போது எடுக்கப்பட்டது.


திரு. நந்தபாலன் அவர்கள் மறைவிற்கு மதுரை நண்பர் திரு. எஸ். குமார் தனது
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து உள்ளார்.

Russelldvt
28th May 2016, 02:37 PM
வேட்டைக்காரர் தொடர்கிறார்..

http://i67.tinypic.com/n3pzs3.jpg

fidowag
28th May 2016, 03:21 PM
திருமதி .கோவை பெரியநாயகி அவர்களின் குமாரன் திரு. செல்வகணேசன்
கோவையில் சாலை விபத்தில் அடிபட்டு வலது கையில் முறிவு ஏற்பட்டு
தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் .
என்று செய்தி பதிவு செய்திருந்தேன் .

தற்போது திருமதி கோவை பெரியநாயகி அவர்கள் தன் வங்கி கணக்கு விவரங்கள்
பற்றிய குறுஞ்செய்தி கீழ்கண்டவாறு அனுப்பி உள்ளார்.:

திருமதி.. பெரியநாயகி, syndicate bank, ganapathy branch, coimbatore.
A/c. No.61402210013949, ifsc code :synb0006140
cell no.9566758519

மேற்படி விவரம் அறிந்தவர்கள், உதவி செய்வதற்கு விருப்பம் உள்ள நண்பர்கள் தங்களின் வசதிக்கேற்றபடி மேற்கண்ட வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பி உதவுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்


ஆர். லோகநாதன் .
இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு .

fidowag
28th May 2016, 03:23 PM
http://i66.tinypic.com/2cdu68w.jpg



இந்த புகைப்படம் கோவை திரு. துரைசாமி (பொறியாளர்) அவர்களின் இல்லத்தில்
நடைபெற்ற புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். சிலை திறப்பு விழாவில் எடுக்கப்பட்டது .

fidowag
28th May 2016, 03:43 PM
http://i63.tinypic.com/2pzd25g.jpg



மதுரை சென்ட்ரல் சினிமாவில் நேற்று (27/05/2016) முதல் புரட்சி நடிகர் /மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் கலக்கிய "குடியிருந்த கோயில் " தினசரி 4
காட்சிகளில் வெளியாகி வெற்றி நடை போடுகிறது .

முதல் நாள் வசூல் சுமார் ரூ.17,500/-'

18 மாத இடைவெளியில் (கடந்த முறை -2015 பொங்கல் வெளியீடு ) மதுரையில்
வெளியாகியுள்ளது மட்டுமின்றி , அடிக்கடி , இடைவிடாமல் பல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு ஆகும் திரைப்படம். கடந்த வாரம் சன் லைப்
தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியது .

நாளை (29/05/2016) மாலை சிறப்பு காட்சியில் ரசிகர்கள் / பக்தர்களுக்கு, அண்ணா தி.மு.க.வின் தேர்தல் வெற்றியை கொண்டாடும் பொருட்டு , அனைவருக்கும்,
முட்டை பிரியாணி வழங்கப்பட உள்ளதாக மதுரை நண்பர் திரு. எஸ். குமார்.
தகவல் அளித்துள்ளார்.

fidowag
28th May 2016, 03:46 PM
நாளை (29/05/2016) ஞாயிறு இரவு 7 மணிக்கு புரட்சி நடிகர் /மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அசத்திய " எங்க வீட்டு பிள்ளை " மீண்டும் சன் லைப் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது
http://i63.tinypic.com/2v0ldo2.jpg

Russellisf
28th May 2016, 07:23 PM
திருக்குறள் வழி வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்

குறள்.1003 பாடம்.3

ஈட்டம் இவறி இசை வேண்டா ஆடவர்
தோற்றம் நிலக்குப் பொறை

ஆம் நம் தலைவர் தான் உழைத்து சம்பாதித்த பணத்தை எல்லாம் தன்னை நம்பி வருபவர்களுக்கு கொடுத்தவர்

வீடு கடை என வாடகைக்கு இருந்த வர்களுக்கு அதை அவர்கள் பெயருக்கே எழுதிக்கொடுத்த உத்தமர்

ஊனமுற்றோர் பள்ளிக்கூடம் தொடங்கினார்
கண் இல்லாதவர்களுக்கு ஒளியாய்
உடலில் குறை உள்ளவர்களுக்கு நம்பிக்'கை'யாய்
மனநலம் குன்றியவர்களுக்கு தெய்வமாய்
வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்

தமிழக மக்களுக்கு தன்னால் இயன்ற நன்மைகளை செய்து அவர்கள் இதயத்தில் தனக்கென
ஒரு இடம் பிடித்தர் எம்.ஜி.ஆர்

அவர் செய்த சேவையை இன்னும்
மறக்காமல் தமிழ் மக்கள் போற்றி புகழ் பாடுவதே சிறப்பு

வாழ்க தமிழ் வாழ்க எம்.ஜி.ஆர் நாமம்


courtesy maramayogi manohar in fb

oygateedat
28th May 2016, 08:53 PM
http://s33.postimg.org/43i04bybz/FB_20160528_19_37_40_Saved_Picture.jpg (http://postimage.org/)

Russelldvt
29th May 2016, 11:38 AM
http://i65.tinypic.com/opahxf.jpg

Russelldvt
29th May 2016, 11:39 AM
http://i64.tinypic.com/qqa1hg.jpg

Russelldvt
29th May 2016, 11:40 AM
http://i63.tinypic.com/2i1gnyf.jpg

Russelldvt
29th May 2016, 11:41 AM
http://i64.tinypic.com/xbjrd2.jpg

Russelldvt
29th May 2016, 11:42 AM
http://i66.tinypic.com/sdk5g6.jpg

Russelldvt
29th May 2016, 11:43 AM
http://i66.tinypic.com/akxwra.jpg

Russelldvt
29th May 2016, 11:44 AM
http://i66.tinypic.com/15hzz4h.jpg

Russelldvt
29th May 2016, 11:45 AM
http://i65.tinypic.com/16bylio.jpg

Russelldvt
29th May 2016, 11:47 AM
http://i67.tinypic.com/2mzm5pg.jpg

Russelldvt
29th May 2016, 11:48 AM
http://i63.tinypic.com/294mnb8.jpg

Russelldvt
29th May 2016, 11:49 AM
http://i63.tinypic.com/2nqv95d.jpg

Russelldvt
29th May 2016, 11:50 AM
http://i66.tinypic.com/260tukw.jpg

Russelldvt
29th May 2016, 11:51 AM
http://i66.tinypic.com/242udna.jpg

Russelldvt
29th May 2016, 11:52 AM
http://i67.tinypic.com/29m0hus.jpg

Russelldvt
29th May 2016, 11:53 AM
http://i67.tinypic.com/2hpn71f.jpg

Russelldvt
29th May 2016, 11:55 AM
http://i67.tinypic.com/2utt4du.jpg

Russelldvt
29th May 2016, 11:57 AM
http://i63.tinypic.com/167tfyh.jpg

Russelldvt
29th May 2016, 11:58 AM
http://i64.tinypic.com/qn6vq9.jpg

Russelldvt
29th May 2016, 11:59 AM
http://i67.tinypic.com/6h59h2.jpg

Russelldvt
29th May 2016, 12:01 PM
http://i64.tinypic.com/2q8dixd.jpg

Russelldvt
29th May 2016, 12:02 PM
http://i64.tinypic.com/15ueys.jpg

Russelldvt
29th May 2016, 12:04 PM
http://i68.tinypic.com/13zr9sw.jpg

Russelldvt
29th May 2016, 12:05 PM
http://i68.tinypic.com/35bi3vt.jpg

Russelldvt
29th May 2016, 12:06 PM
http://i65.tinypic.com/53af88.jpg

Russelldvt
29th May 2016, 12:07 PM
http://i66.tinypic.com/2zh0f3a.jpg

Russelldvt
29th May 2016, 12:08 PM
http://i66.tinypic.com/a2q1i9.jpg

Russelldvt
29th May 2016, 12:09 PM
http://i64.tinypic.com/o59hzq.jpg

Russelldvt
29th May 2016, 12:10 PM
http://i67.tinypic.com/2jfip4.jpg

Russelldvt
29th May 2016, 12:11 PM
http://i64.tinypic.com/zikrax.jpg

oygateedat
29th May 2016, 12:11 PM
இன்று சென்னை தண்டையார்பேட்டை mm தியேட்டரில் மாலை 3 மணிக்கு நாடோடி மன்னன், மதுரை சென்ட்ரலில் குடியிருந்த கோயில் ( தினசரி 4 காட்சிகள்), ஞாயிறு மாலை ரசிகர்கள் பிரமாண்ட விழா ஏற்பாடு) கோவை ராயலில் மாட்டுக்கார வேலன் 2 வது வாரம் ( தினசரி 4 காட்சிகள்).

Russelldvt
29th May 2016, 12:12 PM
http://i67.tinypic.com/vg2529.jpg

Russelldvt
29th May 2016, 12:13 PM
http://i64.tinypic.com/r94k1d.jpg

Russelldvt
29th May 2016, 12:14 PM
http://i68.tinypic.com/2gtrfc2.jpg

Russelldvt
29th May 2016, 12:15 PM
தொடரும்...

http://i63.tinypic.com/9sc7r8.jpg

fidowag
29th May 2016, 12:52 PM
இன்று சென்னை தண்டையார்பேட்டை mm தியேட்டரில் மாலை 3 மணிக்கு நாடோடி மன்னன், மதுரை சென்ட்ரலில் குடியிருந்த கோயில் ( தினசரி 4 காட்சிகள்), ஞாயிறு மாலை ரசிகர்கள் பிரமாண்ட விழா ஏற்பாடு) கோவை ராயலில் மாட்டுக்கார வேலன் 2 வது வாரம் ( தினசரி 4 காட்சிகள்).

நண்பர் திரு.ரவிச்சந்திரன் அவர்களின் கவனத்திற்கு ,

தாங்கள் குறிப்பிட்ட தண்டையார்பேட்டை எம்.எம்.தியேட்டர்
வெகுநாட்களுக்கு முன்பு மூடப்பட்டு விட்டது .

நாடோடி மன்னன் -திரைப்படம் இன்று பிற்பகல் 3 மணி அளவில்
சென்னை கோடம்பாக்கம் மேம்பாலம் அருகில் உள்ள எம்.எம்.
பிரி வியு (pre view theater) அரங்கில் சிறப்புக்காட்சியாக
திரையிடப்பட்ட உள்ளது.


ஆர். லோகநாதன்

fidowag
29th May 2016, 01:00 PM
.தின இதழ் -29/05/2016
http://i65.tinypic.com/2yv3txu.jpg

Richardsof
29th May 2016, 05:43 PM
mgr -100 the hindu tamil article-comments portion.
எம்ஜியாரின் திரைப்படங்களில் உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்துக்கு நிச்சயம் ஓர் தனி இடம் உண்டு. தமிழ் திரையுலகில் முதன் முறையாக தென்கிழக்கு ஆசிய நாடுகளின் அழகுகளை சாமான்ய ரசிகனுக்கும் காணச் செய்தவர் எம்ஜியார். குறிப்பாக expo 70 எனும் வர்த்தக பொருட்காட்சியி அட்டகாசமாக படம் பிடித்திருந்ததை சொல்லலாம். எத்தனை முறை பார்த்தாலும் திகட்டாத திரைப்படம் உலகம் சுற்றும் வாலிபன்.

நிறைய படங்களில் தாயை பற்றிய பாடல்கள் சொகமகதான் இருக்கும் .... அனால் தலைவர் படத்தில் மட்டும் விதிவிலக்கு .....மிகவும் உற்சாகமாகவும் ....உயர்வாகவும் இருக்கும் .....

அள்ளிக்கொள்ளும் மனமும் , துள்ளிச்செல்லும் உடலும் அவருக்கு இறைவன் அருளிய வரம் ! அடிமைப்பெண் படத்துக்கு ஒரு குறிப்பிட்ட பாடலை எழுத ஒரு கவிஞர் நியமிக்கப்பட்டார் , கொஞ்சம் தாமதம் ஆனதால் வேறொரு கவிஞரை பாடல் எழுதி கொடுக்கும்படி m g r அவர்கள் கேட்டுக்கொண்டார் , அவரும் 4 நாட்களில் பாடலை எழுதி கொண்டுவந்து கொடுத்தார் உடனடியாக அவருக்குரிய சம்பளத்தை கொடுத்துவிட்டு தலைவர் ஒரு பாடலை கொடுத்து படிக்க சொன்னாராம் ,படித்தபின் நீங்களே உங்கள் கருத்தை சொல்லுங்கள் இரண்டில் கதைக்கும் , அந்த காட்சிக்கும் எந்த பாடல் பொருத்தமானது , உங்கள் பாடலா இல்லை இந்த பாடலா என்று, கவிஞர் சொன்னார் அய்யா என்னுடைய பாடலைவிட இந்த பாடல்தான் உங்களுக்கும் , கதைக்கும் பொருத்தமானது மட்டுமல்ல நல்ல கருத்தானதும் கூட என்று , அந்த பாடல்தான்
" தாயில்லாமல் நானில்லை தானே எவரும் பிறப்பதில்லை
எனக்கொரு தாய் இருக்கின்றாள் என்றும் என்னை காக்கின்றாள் " பிறர் மனம் நோகும்படி எப்போதும் தலைவர் நடந்ததே கிடையாது .

Richardsof
29th May 2016, 05:47 PM
தமிழ் / ஆங்கிலம் படித்த நல்லதொரு எழுத்தாளர் மேற்கண்ட கட்டுரைகளை மொழியாக்கம் செய்து வெளியிட்டால் உலகமெங்கும் பொன்மனச்செம்மல் mgr அவர்களின் புகழ்
பரவிட ஒரு நல்ல வழி உண்டாகும். M g rநூற்றாண்டு காணும் இந்த தருணத்தில் படித்த நடுநிலையாளர்கள் / மற்றும் எழுத்தாளர்கள் கவனிக்கவேண்டிய விசயமிது ..!


அவரது படமான நீதிக்கு தலை வணங்கு படத்தில் வந்த "இந்த பச்சைக்கிளிக்கு ஒரு..." நான் இன்றளவும் ரசிக்கும் ஒரு பாடல்.

உணர்ச்சிகரமான , புரட்சிகரமான, உற்சாகமான , கருத்தான பாடல்கள் மக்கள் திலகம் படத்தில் கண்டிப்பாய் இருக்கும் . குழந்தைகள் நலன் சார்ந்த , பச்சை மனதில் பதியும்படி கருத்தை சொல்லும் பாடல்களும் தலைவர் படங்களில் மட்டுமே உண்டு .
" நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி, இந்த நாடே இருக்குது தம்பி "
" நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே
நம் நாடு என்னும் தோட்டத்திலே நாளை மலரும் முல்லைகளே "
" சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே
உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே
" அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவ சிரிப்பு
இங்கே நீ சிரிக்கும் புன்னகையோ ஆனந்த சிரிப்பு "
" தம்பிக்கு ஒரு பாட்டு , அன்பு தங்கைக்கு ஒரு பாட்டு - வாழ்வில் நம்பிக்கை வளர்வதற்கு உதவும் நான் சொல்லும் கதை பாட்டு " இப்படி பல பாடல்கள் பாலகருக்காய் பாடியவர் . அவர் பாட்டில் சொன்ன கருத்துக்களை தனது வாழ்க்கையில் கடைப்பிடித்து வாழ்ந்தும் காட்டியவர் நம் m g r .


நம் நாடு படத்தில் வரும் "நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே" என்ற பாடல் குழந்தைகளுக்கான மிக அருமையான பாடல் ஆகும்.

Richardsof
29th May 2016, 05:50 PM
ஏழைகளின் காவலன் "எம்ஜிஆர் "


எமது மனம் கவர்ந்த பண்பாளர் அவர். அதிமுகவை ஆரம்பித்த பின்பு தான் இவரது மேலும் வள்ளல் தன்மை உலகளாவியரீதியில் தெரிய வந்துள்ளது. இவரது 100வது பிறந்ததினத்திற்கான ஆரம்ப வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.


நம்.ஜி .ஆர் அவர்களுக்கு பேர் ஆசை கூட இல்லை என்பது போற்றத்தக்கது .

"தன்னை நம்பி கெட்டவர்கள் இதுவரை யாருமில்லை! ....." என்று ஒரு படத்தில் பேசி நடித்தவர் எம்.ஜி.ஆர்! நல்ல நோக்கத்திற்காக ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் தமிழர்க்கே மானக்குறைவு என்ற போதும், வந்தாரை வாழ வைக்கும் தமிழகம், யாரையும் எதற்காகவும் கைவிட்டதில்லை!






விளம்பரத்தை விரும்பாத அவரின் உள்ளத்தின் அழகு இந்த உலகில் வாழும் தமிழர் உள்ளங்களை வியாபித்திருக்கிறது ! தனது கருத்திலும் , கொள்கையிலும் முரண்படாமலும், பிறரது மனம் புண்படாமலும் எல்லாவற்றையும் சிந்தித்து நேர்பட செய்தவர் புரட்சி நடிகராய் இருந்து புரட்சி தலைவரான எங்கள் m g r .
" எல்லாம் எனக்குள் இருந்தாலும்
என்னை தனக்குள் வைத்திருக்கும்
அன்னை மனமே என் கோவில்
அவளே என்றும் என் தெய்வம் " தாயை உயிராய் , உயர்வாய் மதித்து வாழ்ந்த " தமிழ் தாயின் தலைமகன் "

Richardsof
29th May 2016, 05:56 PM
திருடாதே என்பதை ஸ்டிக்கர் ஆக்கி கட்சியினர் ஒவ்வொருவர் சட்டையிலும் அல்லது கையிலும் பச்சை குத்தி விடவேண்டும்


ஓடி ஓடி உழைக் கணும் பாடலில் கடைசியில் ஒரு வரி அற்புதமானது அதற்கு வாய் அசைத்து நடிக்கும் போது எம்.ஜி.ஆர் உணர்ந்து நடித்து இருப்பார் அந்த பாடல் வரி " வலிமை உள்ளவன் வைத்தது எல்லாம் சட்டம் ஆகாது தம்பி பிறர் வாழ உழைப்பவர் சொல்லுவதெல்லாம் சட்டம் ஆகனும் தம்பி " வாழ்க புரட்சி தலைவர் .

இது போன்ற மனித தெய்வங்கள் இனிமேலும் இந்த பூமியில் பிரப்பர்களா? ... அரசியல் சாக்கடையாக மாறியுள்ள சமயத்தில் இது சாத்தியம் தானா?. எந்த அரசியல்வாதியும் இப்போது மக்களுக்காக உழைப்பதாக தெரியவில்லை. சுய லாபதிர்க்காகவும் தங்களுடைய குடும்ப நலனுகக்காகவுமே அரசியல் செய்கிறார்கள். எல்லாம் மக்கள் புரிந்து கொண்டால் தான்.

கதை , வசனம் , காட்சிகள், பாடல் எல்லாமே மக்களுக்கு நல்ல கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்பதில் புரட்சி நடிகர் உறுதியாக இருந்தார் ! படங்களின் பெயர்களுமே எளிதாக புரியும்படி இருக்குமாறு செய்வார். படகோட்டி , என் கடமை , நீதிக்கு பின் பாசம் , தர்மம் தலைகாக்கும் , இதயக்கனி, நாடோடி , மீனவ நண்பன் இப்படி பல ! நல்ல மனம் இருந்தால் மட்டுமே இதுவெல்லாம் சாத்தியம் , அது அவருக்கு இருந்தது .

இந்த கட்டுரைகளை சகல கட்சித் தலைவர்களும் அ தி மு க உட்பட படித்தறிந்தால் நலமாக இருக்கும் படிப்பார்களா?படிப்பார்களா?


மெய் சிலிர்க்கிறது ....வார்த்தைகள் வரவில்லை



ஒரு உண்மையான தலைவன்

Russellbfv
29th May 2016, 09:02 PM
http://i63.tinypic.com/2w24n6h.jpg

Russellbfv
29th May 2016, 09:03 PM
http://i68.tinypic.com/2irn6tz.jpg

Russellbfv
29th May 2016, 09:18 PM
http://i65.tinypic.com/n5r81l.jpg

Russellbfv
29th May 2016, 09:21 PM
http://i63.tinypic.com/23lef79.jpg

Russellbfv
29th May 2016, 09:35 PM
http://i68.tinypic.com/rkr8nq.jpg

Russellbfv
29th May 2016, 09:38 PM
http://i68.tinypic.com/rkr8nq.jpg
http://i64.tinypic.com/ww0w40.jpg

Russellbfv
29th May 2016, 09:41 PM
http://i63.tinypic.com/2s1mxcj.png

Russellbfv
29th May 2016, 09:44 PM
http://i63.tinypic.com/nq8rya.jpg

Russellbfv
29th May 2016, 09:46 PM
http://i65.tinypic.com/1zgez2x.jpg

oygateedat
29th May 2016, 11:06 PM
நண்பர் திரு.ரவிச்சந்திரன் அவர்களின் கவனத்திற்கு ,

தாங்கள் குறிப்பிட்ட தண்டையார்பேட்டை எம்.எம்.தியேட்டர்
வெகுநாட்களுக்கு முன்பு மூடப்பட்டு விட்டது .

நாடோடி மன்னன் -திரைப்படம் இன்று பிற்பகல் 3 மணி அளவில்
சென்னை கோடம்பாக்கம் மேம்பாலம் அருகில் உள்ள எம்.எம்.
பிரி வியு (pre view theater) அரங்கில் சிறப்புக்காட்சியாக
திரையிடப்பட்ட உள்ளது.


ஆர். லோகநாதன்

அன்பு நண்பர் திரு லோகநாதன் அவர்களுக்கு,

தவறான தகவலுக்கு வருந்துகிறேன்.

அன்புடன்

எஸ் ரவிச்சந்திரன்.

Russellwzf
29th May 2016, 11:56 PM
http://i68.tinypic.com/148g4d4.jpg

Russellwzf
29th May 2016, 11:56 PM
http://i63.tinypic.com/ruvf2v.jpg

Richardsof
30th May 2016, 09:26 AM
மக்கள் திலகத்தின் ''என் தங்கை '' . 31.5.1952

இன்று 64 ஆண்டுகள் நிறைவு தினம் .

ராஜகுமாரி படம் தொடர்ந்து ராஜாராணி கதையம்சம் படங்களில் நடித்த மக்கள் திலகம் சமூக கதை யான
என்தங்கை படத்தில் பாசமிகு அண்ணனாக வாழ்ந்து காட்டினார்.அமைதியான , உருக்கமான ,யதார்த்தமான நடிப்பில் மக்கள் மனதை வென்றார் .மறக்க முடியாத காவியம் .

Richardsof
30th May 2016, 09:30 AM
ரிக்ஷாக்காரன் முதல் நாள். சிறப்பு காட்சி 29.5.1971.

சென்னை தேவி பாரடைஸ் அரங்கில் முதல் நாள் முதல் காட்சியில் அன்றைய தமிழக முதல்வர் திரு கருணாநிதி மற்றும் அவருடைய அமைச்சர்கள் எல்லோரும் கலந்து கொண்டார்கள் .தமிழ் திரை உலக பிரமுகர்கள் பலரும்
மக்கள் திலகத்தின் எம்ஜிஆர் மன்றங்கள் - ரசிகர்கள் மற்றும் மக்கள் வெள்ளம் சூழ திருவிழா போல் அண்ணா சாலை திக்கு முக்காடியது .


முதல் முறையாக மக்கள் திலகத்தின் ரிக்ஷாக்காரன் படத்தை ஸ்டீரியோ ஒலியுடன் , இந்த அரங்கில் காணும் வாய்ப்பு கிடைத்தது .டைட்டில் மியூசிக் - சைக்கிள் ரிக்ஷா ரேஸ் - பாடல்கள் பின்னனி இசை - சைக்கிள் ரிக்ஷா சண்டை - மனோகருடன் மோதும் சண்டை - கிளைமாக்ஸ் சண்டை - காட்சிகளில் மெல்லிசை மன்னரின் பிரமாண்ட இசை யின் தாக்கம் தேவிபாரடைசில் காண முடிந்தது . அவ்வளவு அருமையாக இருந்தது .


முதல் காட்சியிலே ரிக்ஷாக்காரன் வெற்றியை அறிய முடிந்தது .எம்ஜிஆர் ரசிகர்களின் நீண்ட நாள் கனவு நினைவானது .எம்ஜிஆர் ரசிகர்களுக்கும் , இந்திய திரை உலகத்திற்கும் , பல பெருமைகள் இந்த ரிக்ஷாக்காரன் தருவார் என்று எதிர்பார்த்தோம் .

1972ல் எங்கள் கனவு நிறைவேறியது . 1971ல் வந்த ரிக்ஷாக்காரன் - சிறந்த நடிகருக்கான பாரத் விருது கிடைத்தது .

1971ல் வசூலில் இமாலய வெற்றி அடைந்தது .

உலகமெங்கும் பரவியிருந்த மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்களுக்கு மீண்டும் 1972ல் ஒரு கனவு . அதை மக்கள் திலகம் 1977ல் நிறைவேற்றிவிட்டார் . மீண்டும் எங்கள் கனவு பலித்தது .

ரசிகர்களை திருப்தி படுத்துவதில் மக்கள் திலகம் என்றுமே முதல்வர் .

பல சாதனைகளை உருவாக்கிய ரிக்ஷாக்காரன் - 45 ஆண்டுகள் கடந்த பின்னரும் அந்த படத்தின் தாக்கம் இன்னும் தொடர்கிறது .

Richardsof
30th May 2016, 09:34 AM
http://i63.tinypic.com/2446qly.jpghttp://i64.tinypic.com/ehxi61.jpghttp://i63.tinypic.com/2r6pnbo.jpg

siqutacelufuw
30th May 2016, 12:59 PM
அனைத்துலக எம்.ஜி.ஆர். பொது நல சங்கத்தின் -

திட்டப்படி, சென்னை கோடம்பாக்கம் பகுதியில் அமையப்பெற்ற எம். எம். பிரிவியூ அரங்கில், நேற்று (29-05-16 - ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் சரியாக 3.00 மணிக்கு துவங்கிய. மக்கள் திலகத்தின் மகத்தான வெற்றிக்காவியம் "நாடோடி மன்னன்" மாலை 6.40 மணி வரை, துல்லியமாக ஒளிபரப்பப்பட்டது.

http://i65.tinypic.com/dxbp69.jpg http://i66.tinypic.com/iwown9.jpg



160 இருக்கைகள் கொண்ட எம். எம். பிரிவியூ அரங்கம், மக்கள் திலகத்தின் பக்தர்களால் நிரம்பி வழிந்தது. சுமார் 200 பேர் வரை காவியத்தை கண்டு களித்தனர். இந்த நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக, பக்தர்கள் பலர் தங்கள் குடும்பத்தினருடன் வருகை தந்ததுதான்.


இந்த நிகழ்ச்சியின் 15 நிமிடம் இடைவேளையில், நிகழ்ச்சியில் பங்கு பெற்ற சிறப்பு அழைப்பாளர்கள் :

1. பொற்கால ஆட்சி தந்த பொன்மனச்செம்மல் நூற்றாண்டு விழாவினையொட்டி, வரும் 17-01-2017 அன்று முதல் இயங்கவிருக்கும் " பொன்மனம் பண்பலை வரிசை " யின் காரணகர்த்தாவும், புரட்ச்சித்தலைவர் காலத்தில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்த்தின் வடசென்னை மாவட்ட மாணவர் அணி நிர்வாகியும், தொழிலதிபருமான திரு. ஆர். எம். சிவக்குமார் அவர்கள்,

2. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் உடல் நலம் குன்றிய போது, அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் குழுவில் இடம் பெற்ற மருத்துவர் திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்கள்,

3. "இதயக்கனி" மாத இதழ் ஆசிரியர் திரு. விஜயன் அவர்கள்,

4. "ஒலிக்கிறது உரிமைக்குரல்" பத்திரிகை ஆசிரியர் மற்றும் பொன்மனச்செம்மல் ஸ்ரீ எம். ஜி. ஆர். நற்பணி சங்க நிர்வாகி திரு. பி. எஸ். ராஜு அவர்கள்,

5. " தர்மம் தலை காக்கும்" இதழ் ஆசிரியர் திரு. மின்னல் பிரியன் அவர்கள்

6. கலைவேந்தன் எம்.ஜி. ஆர். பக்தர்கள் அறக்கட்டளை நிர்வாகிகள் திரு. கே.ஈ. பாஸ்கரன் மற்றும் சிவபெருமாள் அவர்கள்,

7. மக்கள் திலகம் எம். ஜி. ஆர். மன்ற நிர்வாகி திரு. தேவ சகாயம் அவர்கள்,

8. ஆயிரத்தில் ஒருவன் - இறைவன் எம். ஜி. ஆர். பக்தர்கள் குழு நிர்வாகி திரு. பாண்டியராஜன்

ஆகியோர், பொன்னாடை அணிவிக்கப்பட்டு,. சிறப்பிக்கப்பட்டனர்.


மேலும், எழில் வேந்தன் எம். ஜி. ஆர். பக்தர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும், சுவையான இனிப்பு, காரம் மற்றும் தேநீர் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்கத்தலைவர் திரு. எம். தம்பாச்சாரி அவர்கள், துணைத் தலைவர் திரு. எஸ். எம். மனோகரன், செயலாளர் பேராசிரியர் சௌ. செல்வகுமார், இணை செயலாளர் திரு. சந்திரசேகரன், சங்கப்பொருளாளர் திரு. கே. பாபு, மற்றும் காப்பாளர் திரு. ஏ. ஹயாத், உறுப்பினர்கள் சுரேந்திரன், ஏ.ஆர். ஹுசைன், கே. குபேந்திரன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

நிகழ்ச்சிக்கு வருகை தந்து சிறப்பித்த சென்னை மாவட்ட அனைத்து எம்.ஜி.ஆர். மன்ற அமைப்புக்களின் உறுப்பினர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், அரங்கம் அளித்து உதவிய நிர்வாகத்தினருக்கும், சங்கத்துணைத்தலைவர் திரு. எஸ். எம். மனோகரன் அவர்கள் நன்றி கூறியபின், இந்த குடும்ப விழா இனிதே மாலை சுமார் 6.50 மணி அளவில் நிறைவு பெற்றது.

Richardsof
30th May 2016, 02:18 PM
http://i64.tinypic.com/x3eb9s.jpg

இனிய நண்பர் திரு செல்வகுமார் சார்
சென்னையில் முதல் முறையாக மக்கள் திலகம் எம்ஜிஆர் மன்றங்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து ''நாடோடி மன்னன் '' படம் மூலம் அருமையான ஒரு நல்ல துவக்கத்தை உருவாக்கிய உங்கள் அனைவருக்கும் நல வாழ்த்துக்கள் .

RAGHAVENDRA
30th May 2016, 02:51 PM
நண்பர்களே,
திரு சுரேந்திர பாபு அவர்கள் இவ்விழாவைப் பற்றிக்குறிப்பிட்டு என்னை அன்புடன் அழைத்தார். திரு செல்வகுமாரும் அழைக்கச் சொன்னதாக தெரிவித்தார். தவிர்க்க இயலாத காரணத்தால் என்னால் வர இயலவில்லை என்பதை அவரிடம் தெரிவித்தேன். என்றாலும் இந்த ஏற்பாடு தொடர்ந்து நடைபெற வேண்டும் எனவும் அதற்கு என்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவிக்கச் சொன்னேன்.

அதையே இங்கும் கூறிக்கொள்கிறேன். இவ்வகையான திரையிடல்களைத் தாங்கள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். தொழில்நுட்ப அளவில் மட்டுமே முன்னேற்றம் கண்டு கருத்திலும் கதையிலும் கலாச்சாரத்திலும் மிகவும் பின்தங்கியுள்ள தற்போதைய பல தமிழ்த்திரைப்படங்களை விடஅந்நாளைய திரைப்படங்கள் எவ்வளவு உயர்ந்த நிலையில் இருந்தன என்பதைத் தெரிவிக்கவும் இது மிகவும் பயனளிக்கக் கூடிய முயற்சியாகும். பழைய திரைப்படங்களின் திறனாய்வு அமைப்புகள் மேலும் பெருக வேண்டும். Vintage heritage, நடிகர் திலகம் திரைப்படத் திறனாய்வு அமைப்பு வரிசையில் தங்களது அமைப்பும் சேர்ந்து அந்நாளைய தமிழ்த்திரைப்படங்களின் உன்னதங்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்கிற அடிப்படையில் என்னுடைய வாழ்த்துக்களைத் தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன்
ராகவேந்திரன்.

siqutacelufuw
30th May 2016, 03:44 PM
நண்பர்களே,
திரு சுரேந்திர பாபு அவர்கள் இவ்விழாவைப் பற்றிக்குறிப்பிட்டு என்னை அன்புடன் அழைத்தார். திரு செல்வகுமாரும் அழைக்கச் சொன்னதாக தெரிவித்தார். தவிர்க்க இயலாத காரணத்தால் என்னால் வர இயலவில்லை என்பதை அவரிடம் தெரிவித்தேன். என்றாலும் இந்த ஏற்பாடு தொடர்ந்து நடைபெற வேண்டும் எனவும் அதற்கு என்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவிக்கச் சொன்னேன்.

அதையே இங்கும் கூறிக்கொள்கிறேன். இவ்வகையான திரையிடல்களைத் தாங்கள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். தொழில்நுட்ப அளவில் மட்டுமே முன்னேற்றம் கண்டு கருத்திலும் கதையிலும் கலாச்சாரத்திலும் மிகவும் பின்தங்கியுள்ள தற்போதைய பல தமிழ்த்திரைப்படங்களை விடஅந்நாளைய திரைப்படங்கள் எவ்வளவு உயர்ந்த நிலையில் இருந்தன என்பதைத் தெரிவிக்கவும் இது மிகவும் பயனளிக்கக் கூடிய முயற்சியாகும். பழைய திரைப்படங்களின் திறனாய்வு அமைப்புகள் மேலும் பெருக வேண்டும். Vintage heritage, நடிகர் திலகம் திரைப்படத் திறனாய்வு அமைப்பு வரிசையில் தங்களது அமைப்பும் சேர்ந்து அந்நாளைய தமிழ்த்திரைப்படங்களின் உன்னதங்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்கிற அடிப்படையில் என்னுடைய வாழ்த்துக்களைத் தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன்
ராகவேந்திரன்.


Thank you very much for your Wishes Sir. We shall continue such programmes.

siqutacelufuw
30th May 2016, 03:53 PM
http://i64.tinypic.com/x3eb9s.jpg

இனிய நண்பர் திரு செல்வகுமார் சார்
சென்னையில் முதல் முறையாக மக்கள் திலகம் எம்ஜிஆர் மன்றங்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து ''நாடோடி மன்னன் '' படம் மூலம் அருமையான ஒரு நல்ல துவக்கத்தை உருவாக்கிய உங்கள் அனைவருக்கும் நல வாழ்த்துக்கள் .

Thank You Vinodh Sir. We planned to screen the next movie is 'ADIMAIPPEN'. We feel it as PROUD on participation of all MGR FANS' ASSOCIATION in the Yesterday's Programme and this will continue.

At this point of time, I take the opportunity of thanking Mr. C.S. Kumar, who motivated our SANGAM to make effort and attempt in organizing such Programmes.

Thanking you once again.

oygateedat
30th May 2016, 08:37 PM
http://s33.postimg.org/7ssm3dkof/IMG_20160530_WA0005.jpg (http://postimage.org/)

oygateedat
30th May 2016, 08:41 PM
http://s33.postimg.org/pxc7p0smn/IMG_20160529_WA0069.jpg (http://postimage.org/)

oygateedat
30th May 2016, 09:26 PM
மதிப்புக்குரிய திரு செல்வகுமார் அவர்களுக்கு,

தங்களின் சீரிய முயற்சியால் நேற்று சென்னையில் திரையிடப்பட்ட நாடோடி மன்னன் திரைக்காவியத்தை கண்டு மகிழ்ந்த நல் உள்ளங்கள் அனைவரின் நல் வாழ்த்துக்கள் என்றும் தங்களுக்கு உண்டு. தங்களுக்கு என் இதயபூர்வ நல்வாழ்த்துக்கள்.

அன்புடன்

எஸ் ரவிச்சந்திரன்.

idahihal
30th May 2016, 10:30 PM
உயர்திரு.பேராசிரியர் செல்வகுமார் அவர்களுக்கு,
தங்களது பெருமுயற்சிக்கு முதலில் எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள். அதைவிடவும் ஆச்சரியப்படச் செய்தது தங்களது எளிமை. தங்களது முயற்சிகள் பற்றி தாங்கள் எதுவும் குறிப்பிடவே இல்லையே.மக்கள் திலகத்தின் பண்புநலன்கள் அவரது ரசிகர்களிடத்திலும் தொடர்வது பாராட்டுக்குரியது. வாழ்க பல்லாண்டு. இது போன்ற பல்வேறு சாதனைகளை தொடர வேண்டும் அன்பன் ஜெய்சங்கர்.

idahihal
30th May 2016, 10:32 PM
பிரதீப் பாலு சார்,
தங்களது வீடியோ பதிவு மிக அருமை. நேரமின்மையால் உடனடியாக பாராட்ட இயலவில்லை. தங்களது வள்ளலின் வரலாறு பற்றிய விவரம் அறிய ஆவலாக இருக்கிறேன். தொடர்ந்து பதிவுகளை மேற்கொள்ளவும்.

fidowag
30th May 2016, 11:09 PM
இன்று (30/05/2016) பிற்பகல் 2 ,மணிக்கு புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த
"தொழிலாளி " திரைப்படம் வசந்த் டிவியில் ஒளிபரப்பாகியது .
http://i68.tinypic.com/13zu1kl.jpg

fidowag
30th May 2016, 11:10 PM
THE HINDU - CINIMA PLUS-29/05/2016
http://i65.tinypic.com/1550ymh.jpg

fidowag
31st May 2016, 08:46 AM
http://i64.tinypic.com/2dirdc5.jpg
http://i65.tinypic.com/28uonl.jpg
http://i63.tinypic.com/2crom5l.jpg
http://i63.tinypic.com/30d9c9i.jpg
http://i64.tinypic.com/333vqr9.jpg

fidowag
31st May 2016, 08:56 AM
http://i64.tinypic.com/9j3ew1.jpg

fidowag
31st May 2016, 08:58 AM
http://i65.tinypic.com/2cfwhtf.jpg

fidowag
31st May 2016, 09:05 AM
http://i64.tinypic.com/youwz.jpg

Russellvpd
31st May 2016, 04:59 PM
http://i64.tinypic.com/167qe1l.jpg

மக்கள் தெய்வமே வாழ்க

Russellvpd
31st May 2016, 05:00 PM
அனைத்துலக எம்.ஜி.ஆர். பொது நல சங்கத்தின் -

திட்டப்படி, சென்னை கோடம்பாக்கம் பகுதியில் அமையப்பெற்ற எம். எம். பிரிவியூ அரங்கில், நேற்று (29-05-16 - ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் சரியாக 3.00 மணிக்கு துவங்கிய. மக்கள் திலகத்தின் மகத்தான வெற்றிக்காவியம் "நாடோடி மன்னன்" மாலை 6.40 மணி வரை, துல்லியமாக ஒளிபரப்பப்பட்டது.

http://i65.tinypic.com/dxbp69.jpg http://i66.tinypic.com/iwown9.jpg



160 இருக்கைகள் கொண்ட எம். எம். பிரிவியூ அரங்கம், மக்கள் திலகத்தின் பக்தர்களால் நிரம்பி வழிந்தது. சுமார் 200 பேர் வரை காவியத்தை கண்டு களித்தனர். இந்த நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக, பக்தர்கள் பலர் தங்கள் குடும்பத்தினருடன் வருகை தந்ததுதான்.


இந்த நிகழ்ச்சியின் 15 நிமிடம் இடைவேளையில், நிகழ்ச்சியில் பங்கு பெற்ற சிறப்பு அழைப்பாளர்கள் :

1. பொற்கால ஆட்சி தந்த பொன்மனச்செம்மல் நூற்றாண்டு விழாவினையொட்டி, வரும் 17-01-2017 அன்று முதல் இயங்கவிருக்கும் " பொன்மனம் பண்பலை வரிசை " யின் காரணகர்த்தாவும், புரட்ச்சித்தலைவர் காலத்தில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்த்தின் வடசென்னை மாவட்ட மாணவர் அணி நிர்வாகியும், தொழிலதிபருமான திரு. ஆர். எம். சிவக்குமார் அவர்கள்,

2. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் உடல் நலம் குன்றிய போது, அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் குழுவில் இடம் பெற்ற மருத்துவர் திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்கள்,

3. "இதயக்கனி" மாத இதழ் ஆசிரியர் திரு. விஜயன் அவர்கள்,

4. "ஒலிக்கிறது உரிமைக்குரல்" பத்திரிகை ஆசிரியர் மற்றும் பொன்மனச்செம்மல் ஸ்ரீ எம். ஜி. ஆர். நற்பணி சங்க நிர்வாகி திரு. பி. எஸ். ராஜு அவர்கள்,

5. " தர்மம் தலை காக்கும்" இதழ் ஆசிரியர் திரு. மின்னல் பிரியன் அவர்கள்

6. கலைவேந்தன் எம்.ஜி. ஆர். பக்தர்கள் அறக்கட்டளை நிர்வாகிகள் திரு. கே.ஈ. பாஸ்கரன் மற்றும் சிவபெருமாள் அவர்கள்,

7. மக்கள் திலகம் எம். ஜி. ஆர். மன்ற நிர்வாகி திரு. தேவ சகாயம் அவர்கள்,

8. ஆயிரத்தில் ஒருவன் - இறைவன் எம். ஜி. ஆர். பக்தர்கள் குழு நிர்வாகி திரு. பாண்டியராஜன்

ஆகியோர், பொன்னாடை அணிவிக்கப்பட்டு,. சிறப்பிக்கப்பட்டனர்.


மேலும், எழில் வேந்தன் எம். ஜி. ஆர். பக்தர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும், சுவையான இனிப்பு, காரம் மற்றும் தேநீர் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்கத்தலைவர் திரு. எம். தம்பாச்சாரி அவர்கள், துணைத் தலைவர் திரு. எஸ். எம். மனோகரன், செயலாளர் பேராசிரியர் சௌ. செல்வகுமார், இணை செயலாளர் திரு. சந்திரசேகரன், சங்கப்பொருளாளர் திரு. கே. பாபு, மற்றும் காப்பாளர் திரு. ஏ. ஹயாத், உறுப்பினர்கள் சுரேந்திரன், ஏ.ஆர். ஹுசைன், கே. குபேந்திரன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

நிகழ்ச்சிக்கு வருகை தந்து சிறப்பித்த சென்னை மாவட்ட அனைத்து எம்.ஜி.ஆர். மன்ற அமைப்புக்களின் உறுப்பினர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், அரங்கம் அளித்து உதவிய நிர்வாகத்தினருக்கும், சங்கத்துணைத்தலைவர் திரு. எஸ். எம். மனோகரன் அவர்கள் நன்றி கூறியபின், இந்த குடும்ப விழா இனிதே மாலை சுமார் 6.50 மணி அளவில் நிறைவு பெற்றது.


தெய்வதின் புகழ் பரவட்டும். நன்றி

Russelldvt
31st May 2016, 06:36 PM
http://i67.tinypic.com/348sshf.jpg

Thanks F.B

oygateedat
31st May 2016, 08:37 PM
http://s33.postimg.org/pgjd7is8v/FB_20160531_13_33_52_Saved_Picture.jpg (http://postimage.org/)
Courtesy - facebook