PDA

View Full Version : Makkal Thilagam MGR Part - 20



Pages : 1 2 [3] 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16

fidowag
31st May 2016, 11:21 PM
மதுரை சென்ட்ரல் சினிமாவில் (29/05/2016) ஞாயிறு மாலை காட்சி வசூல்
மட்டும் சுமார் ரூ.15,000/- - புரட்சிகரமான சாதனை.
http://i67.tinypic.com/6ifs06.jpg
தகவல் உதவி : மதுரை நண்பர் திரு. எஸ். குமார்.



பலமுறை , பல தொலைகாட்சிகளில் ஒளிபரப்பு செய்யப்பட்டும், அரங்கினுள்
கண்டு ரசிப்பதற்கென்றே மக்கள் திலகத்திற்கென்று தனி மக்கள் கூட்டம் உள்ளது .

அதனால்தான் மறு மறு மறு வெளியீடுகளில் , குறைந்த இடைவெளிகளில்
திரைக்கு வந்து பல அரிய சாதனைகளை நிகழ்த்துவது மக்கள் திலகத்தின்
படங்களுக்கு வாடிக்கையாக உள்ளது.

மக்கள் தலைவரின் நூற்றாண்டு காலம் தொடரும் சமயத்தில் தொடரட்டும்
அவரது சாதனைகள்

fidowag
31st May 2016, 11:31 PM
நாளை (01/06/2016) இரவு 7 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில்
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். கலை மற்றும் அரசியல் உலகின் "காவல்காரன் "
திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது .
http://i66.tinypic.com/30c0ncg.jpg

fidowag
1st June 2016, 08:30 AM
http://i64.tinypic.com/20j1bpf.jpg
http://i63.tinypic.com/nf1gn7.jpg
http://i66.tinypic.com/23r05tl.jpg
http://i67.tinypic.com/2lbgj93.jpg

fidowag
1st June 2016, 08:33 AM
http://i65.tinypic.com/f280tj.jpg
http://i64.tinypic.com/16787y9.jpg
http://i64.tinypic.com/219op09.jpg
http://i64.tinypic.com/2a101t.jpg

fidowag
1st June 2016, 08:36 AM
http://i63.tinypic.com/16arukh.jpg
http://i66.tinypic.com/2hf3yxi.jpg
http://i63.tinypic.com/91jkp1.jpg
http://i68.tinypic.com/2z8d9jn.jpg

fidowag
1st June 2016, 08:38 AM
http://i67.tinypic.com/1e064j.jpg
http://i66.tinypic.com/25rovhw.jpg
http://i64.tinypic.com/303lsuo.jpg

fidowag
1st June 2016, 08:41 AM
இன்று (01/06/2016) இரவு 10.30 மணிக்கு ராஜ் டிவியில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த "நல்ல நேரம் " ஒளிபரப்பாகிறது .
http://i67.tinypic.com/r0vb6x.jpg

Richardsof
1st June 2016, 09:52 AM
ஜூன் மாதத்தில் வெளிவந்த மக்கள் திலகத்தின் படங்கள் .

ஜெனோவா
மந்திரிகுமாரி
புதிய பூமி
நான் ஏன் பிறந்தேன் .

Russellvpd
1st June 2016, 08:09 PM
http://i67.tinypic.com/1e064j.jpg
http://i66.tinypic.com/25rovhw.jpg
http://i64.tinypic.com/303lsuo.jpg

அசாத்தியமான திறமையும் அபூர்வமான குணமும் இல்லாவிட்டால் எந்தக் கொம்பனும் இவ்வளவு ஆண்டுகள் மக்கள் மனதில் நிலைத்து நிற்க முடியாது. இன்றும் ஒவ்வொரு தமிழனின் மனதிலும் இறவாப்புகழுடன் அவர் வாழ்வதற்கு அதுவே காரணம்.



ஆகா, ஆகா இந்த வரிகள் அருமை.

புரட்சி தலைவரின் பெருமையை பாராட்டிய சிவகுமாருக்கு நன்றி

குமுதம் பத்தரிகைக்கு நன்றி

எடுத்து பதிவு போட்ட லோகநாதன் அவரகளுக்கு நன்றி

fidowag
2nd June 2016, 08:45 AM
http://i64.tinypic.com/23r1tll.jpg
http://i65.tinypic.com/2dv1sg1.jpg
http://i66.tinypic.com/qoiql4.jpg
http://i66.tinypic.com/2iidgtc.jpg

fidowag
2nd June 2016, 08:47 AM
http://i63.tinypic.com/rau4qb.jpg
http://i65.tinypic.com/vollr4.jpg
http://i66.tinypic.com/35l6drb.jpg
http://i68.tinypic.com/24zho9i.jpg

siqutacelufuw
2nd June 2016, 09:09 AM
http://i66.tinypic.com/1zdr9yb.jpg

Courtesy : Facebook

siqutacelufuw
2nd June 2016, 09:11 AM
http://i68.tinypic.com/16o17l.jpg

Courtesy : Facebook

siqutacelufuw
2nd June 2016, 09:14 AM
http://i65.tinypic.com/15qrlzs.jpg

siqutacelufuw
2nd June 2016, 09:15 AM
http://i65.tinypic.com/2jfxb7o.jpg


Courtesy : Facebook

siqutacelufuw
2nd June 2016, 09:23 AM
http://i68.tinypic.com/8yaptw.jpg

siqutacelufuw
2nd June 2016, 09:26 AM
http://i67.tinypic.com/s2r5g4.jpg

siqutacelufuw
2nd June 2016, 10:06 AM
http://i68.tinypic.com/2ytv5dz.jpg

Courtesy : Facebook

siqutacelufuw
2nd June 2016, 10:07 AM
http://i64.tinypic.com/11mc2dj.jpg

Richardsof
2nd June 2016, 06:56 PM
the hindu - tamil
makkal thilagam mgr-100
to day's comments portion.

இன்று வரை மக்கள் மனதில் இருப்பவர் யாரும் அவரை பிரிக்க முடியாது

எம்.ஜி.ஆரின் அன்பை அறியும் சந்தர்ப்பம் 1981 மதுரை தமிழ்மாநாட்டில் எனக்கும் கிட்டியது! பேராதனை பல்கலை கழக-தமிழ்சங்க செயலராக இருந்த நான் (நல்லையா சண்முகப்பிரபு) இலங்கையில் தமிழ் மொழி,இனம்,நிலம் காக்க உதவும்படி கேட்டு,வாழ்த்துப்பா ஒன்றை எழுதி,அச்சிட்டு,தங்கபிரேம் இட்டு அவருக்கு மேடையில் வழங்கினேன்!
கலைஞரின் பெயரும் அதில் குறிப்பிட்டிருந்தும் எம்.ஜி.ஆர். பெருந் தன்மையுடன் அவ்வை நடராசனை அழைத்து,கவியரசு கண்ணதாசன் அருகில் என்னை அமரவைத்தார்!கவியரசு என்னை அறிமுகம் செய்ததும்,எம்.ஜி.ஆர்.மேடைக்கு ஒரு இளைஞன் போல் துள்ளி ஏறி வந்து,கை குலுக்கி,பாராட்டி,நன்றி கூறி வாழ்த்துப்பாவை பெற்றுக்கொண்டார்!அவரது அன்பும் ,அருளும் இமாலயம் போன்றது!
ஈழத்தமிழர் விடுதலை ஆதரவுக்கு அவரது அற்புதமான பணி மறக்க முடியாதது! அந்நிகழ்வை படம் பிடித்தவர் மேட்டூர்அணை எஞ்சினியர் பெஞ்சமின் அப்பாதுரை!ஆனால் அந்தப்படம் என் கைக்கு எட்டவில்லை!மேடையில் கவிஞர் வைரமுத்து குழுவினர் கவியரங்கு நிறைவுற்றதும் இந்நிகழ்வு இடம்பெற்றது!
http://i63.tinypic.com/jg5u1t.jpg
புகழ் பெற்ற நடிகர்களாக இருப்பவர்கள் இருக்கட்டும். இரண்டு படங்கள் ஒடிவிட்டால் அந்த நடிகர்களிடம் கூட இப்படி உரிமையாக ரசிகர்களும் மக்களும் பழக முடியுமா? நடிகர்கள்தான் இறங்கி வந்து ரசிகர்களிடமும் மக்களிடம் அன்பாக இருப்பார்களா?
எம்.ஜி.ஆர். தி கிரேட்

குடியிருந்த கோயில் படத்தில், எம்.ஜி.ஆர் ஆடிப்பாடி சொல்லிய கருத்து: "என்னைத் தெரியுமா? நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன், என்னை தெரியுமா! .... நான் புதுமையானவன்! உலகை புரிந்து கொண்டவன்! நல்ல அழகை தெரிந்து, மனத்தைக் கொடுத்து, அன்பில் வாழ்பவன்!". நடிகராய் ஆடிப்பாடி இருந்தாலும் அதுபோல் இவ்வுலகில் வாழ்ந்தும் காட்டியவர் "நவரத்னம்" தானே!

இந்த இந்த மனிதாபிமானம் தன இன்றும் அதிமுக வுக்கு ஒட்டு கிடைக்குது

" நான் கடவுளை பார்த்தது கிடையாது
அவன் கறுப்பா சிவப்பா தெரியாது
இறைவன் ஒருவன் இருக்கின்றான் - இந்த
ஏழைகள் முகத்தில் சிரிக்கின்றான் - இதுதான் அவரின் மதம் !
தன்னை பார்க்க வந்தது எத்தனை பேரானாலும் அனைவரையும் சந்தித்து உணவளித்து உபசரிப்பது அவருக்கு உவகையான காரியம் நடிகராய் இருந்தபோதும் பின்னர் மக்களின் முதல்வராய் ஆனபோதும் இதில் மாற்றமே இல்லை !

Richardsof
2nd June 2016, 07:09 PM
வித்தியாசமான மனிதர்!

ஒவ்வொரு கட்டுரை படிக்கும் போதும் நெஞ்சம் நிறைகிறது. ஒவ்வொரு கட்டுரையும் கண்ணீர் வர வழைக்கிறது. MGR - MGR தான் அவருக்கு நிகர் வேறெவருமில்லை. கடவளுக்கு நன்றி- இப்படி ஒரு நல்ல மனிதரை கொடுத்ததற்காக.


இந்த மாமனிதருக்கு அழிவில்லை ….


நான் இந்த தொடரை தினமும் படிகின்ரன் மக்கள் திலகம் என் உயர் உள்ளவரை மறக்கமாட்டேன் கடவுள் கூட தாமதமாக தன உதவுவார் அனால் தலைவர் உடனடியாக உதவி செய்வார்

மக்களின் மனதில் என்றும் மக்கள் திலகம்

புரட்சி தலைவர் வள்ளல் எம்ஜியார் அவருக்கு அண்ணா வழிகாட்டியாக இருந்தார் அதனால் தான் நம் மனதில் நிற்கிறார் இவர்போல யாரும் இன்று அரசியலில் இல்லை

A v மெய்யப்ப செட்டியார், நாகி ரெட்டியார் , s s வாசன், மற்றும் MGR , விருந்து புகைப்படம் மிகவும் அரிதான புகைப்படம்.


இப்போது உள்ள பொறுப்பில்லாத நடிகர்களை ஒப்பிட்டு பார்க்கும் போது சமூக பிரஞ்ஞை உள்ள மாபெரும் மனிதர் . சமூகத்திற்கான பல நல்ல கருத்துக்களை திரைப்படங்களில் கொடுத்தவர். அல்லாத கருத்துக்களை வழங்க அவர் எப்போதும் சம்மதிக்கவில்லை. உலகம் உள்ளவரை அவர்புகழ் நிலைக்கும்.

ஒவ்வொரு பாகமும் சுவையாக இருக்கிறது. நிறைய தகவல்கள் தெரிகிறது. எம்.ஜி.ஆர். மனிதநேயம் கொண்ட ஒரு மாமனிதர்தான் சந்தேகமே இல்லை. தயவு செய்து புத்தகமாக போடுங்கள். நன்றி.

‘எங்க வீட்டுப் பிள்ளை’ படத்தின் சென்னை விநியோக உரிமையை எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் பெற்றிருந்தது. படம் வெற்றிகரமாக ஓடி நல்ல லாபம் கிடைத் தது. பேசிய தொகைக்கு மேல் லாபம் கிடைத்திருப்பதாகக் கூறி, நாகிரெட்டிக்கு ஒரு லட்ச ரூபாய்க்கான காசோலையை எம்.ஜி.ஆர் அனுப்பினார். கூடுதலாக கிடைத்த லாபத்தை தயாரிப்பாளருக்கு கொடுத்த முதல் விநியோகஸ்தர் மட்டு மல்ல; கடைசி விநியோகஸ்தரும் எம்.ஜி.ஆர்.தான்.

அதை ஏற்றுக் கொள்ள நாகிரெட்டி மறுத்துவிட்டார். ‘‘நீங்கள் செய்யும் தர்ம காரியங்களுக்கு இந்த தொகையை பயன் படுத்திக் கொள்ளுங்கள்’’ என்று அந்த காசோலையை திருப்பி அனுப்பிவிட்டார். எம்.ஜி.ஆரிடம் திரும்பி வந்த அந்த லட்ச ரூபாய் எத்தனை ஏழைகளின் துயரை துடைத்ததோ? யாருக்குத் தெரியும்?

என் விழி கண்ணீரால் நிரம்பிவிட்டன !


‘‘அண்ணா... அண்ணா... என்று நாங்கள் அழைக்கும் காலம் போய் மன்னா... மன்னா... என்று அழைக்கும் காலம் வரப்போகிறது’’ என்ற வசனம் இடம்பெறும். செய்தி,.

மாற்றி எழுதிருக்க வேண்டும். "மன்னா..." என்று அழைத்த காலம் பொய் "அண்ணா...." என்று அழைக்கும் காலம் வரும்.


ஜனநாயகத்தில் "எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்!" என்பது அண்ணாவின் வாக்கு! அதனால்தான் "அண்ணா" வை, "மன்னா" என்றழைக்கும் காலம் வருமென்று "வசனம்" எழுதப்பட்டது! தவறேதும் இல்லை படத்தில்!

திரைப்பட புகைப்படங்களை விட எம்.ஜி.ஆர் பொது நிகழ்ச்சி புகைப்படங்களை அதிகமாக வெளியிடலாம்.

உண்மை ! என் விழி மலர்களும் கண்ணீரால் நிரம்பிவிட்டன ! அவரை நம்பியவர்களை எப்போதும் அவர் கைவிட்டதே இல்லை . நீங்கள் குறிப்பிட்ட அரசகட்டளை படப்பாடல் கவிஞர் வாலியின் நன்றியை தலைவருக்கு தெரிவிக்கும் முகமாய் எழுதப்பட்டது . இதை வாலியே சொல்லி இருக்கிறார் ! வாலியின் என் பொழுது புலர பூபாளம் பாடியவர்கள் என்ற கட்டுரையில் சொல்லுவார் " மனிதர்களில் ஆயிரம் நடிகர்களை பார்த்திருக்கிறேன் , ஆனால் நடிகர்களில் நான் பார்த்த முதல் மனிதன் M G R " இன்றும் என்றும் இது மட்டுமே உண்மை !

oygateedat
2nd June 2016, 08:42 PM
நாளை (3.6.2016) முதல்

கோவை டிலைட் திரை அரங்கில்

மக்கள் திலகத்தின்

ரகசிய போலீஸ் 115.

mgrbaskaran
3rd June 2016, 03:32 AM
https://scontent-lhr3-1.xx.fbcdn.net/v/t1.0-9/13321874_10154173274337380_6402975476826277499_n.j pg?oh=040abaecd91037070e608f3065f05123&oe=57DC3006

oygateedat
3rd June 2016, 05:37 AM
http://s33.postimg.org/9r5qpbsdb/FB_20160603_05_16_58_Saved_Picture.jpg (http://postimage.org/)

fidowag
3rd June 2016, 08:49 AM
http://i64.tinypic.com/jhc602.jpg

http://i63.tinypic.com/e61vft.jpg
http://i66.tinypic.com/2j2c8p3.jpg
http://i63.tinypic.com/28ntsk.jpg

fidowag
3rd June 2016, 08:51 AM
http://i64.tinypic.com/muhea8.jpg
http://i63.tinypic.com/2hg8mr9.jpg
http://i67.tinypic.com/15odt1x.jpg
http://i64.tinypic.com/2i23dw2.jpg

siqutacelufuw
3rd June 2016, 12:39 PM
நாளை (04-06-2016) சனிக்கிழமை அன்று, புரட்சித்தலைவர் வாழ்ந்து மறைந்த ராமாபுரம் தோட்டத்தில், அவரது அன்புக்கு பாத்திரமான எம்.ஜி.ஆர். விஜயன் எனப்படும் விஜயகுமார் அவர்களின் நினைவு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.

http://i66.tinypic.com/10eg4n6.jpg

காலை 11.00 மணியளவில் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மதிய உணவுக்கும், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மக்கள் திலகத்தின் பக்தர்களும், ரசிகர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.

Richardsof
3rd June 2016, 03:23 PM
இன்று போல் என்றும் வாழ்க

3.6.1980


புரட்சித்தலைவரின் ஆட்சியை கலைத்த பின்னர் நடந்த தேர்தலில் திமுக - காங் கூட்டணியை எதிர்த்து அதிமுக - கம்யூ கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று மக்கள் திலகம் எம்ஜிஆர் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியில் அமர்ந்தார் .ஆனால் தேர்தல் நேரத்தில் திமுக மற்றும் கூட்டணியினர் பேசிய பேச்சுகள் , கிண்டல்கள் , ஆணவ பிரசாரங்கள் மறக்க முடியுமா ? எல்லாவற்றையும் விட திமுக வெற்றி உறுதி என்றும் 3.6.1980 அன்று திமுக பதவி ஏற்கும் என்றும் பிரகடனம் செய்யப்பட்டது .
மக்கள் சரியான தீர்ப்பினை வழங்கி மக்கள் திலகத்தை ஆட்சியில் அமர்த்தினார்கள் . கனவு கண்டவர்களுக்கு 3.6.1980 அன்று இன்று போல் என்றும் வாழ்க என்று வாழ்த்தினார்கள் .


3.6.2016

36 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழக மக்கள் அதே வாழ்த்துக்களை இன்றும் மீண்டும் இரண்டாவது முறையாக வழங்கியுள்ளார்கள் .

Russellvpd
3rd June 2016, 08:10 PM
the hindu - tamil
makkal thilagam mgr-100
to day's comments portion.

இன்று வரை மக்கள் மனதில் இருப்பவர் யாரும் அவரை பிரிக்க முடியாது

எம்.ஜி.ஆரின் அன்பை அறியும் சந்தர்ப்பம் 1981 மதுரை தமிழ்மாநாட்டில் எனக்கும் கிட்டியது! பேராதனை பல்கலை கழக-தமிழ்சங்க செயலராக இருந்த நான் (நல்லையா சண்முகப்பிரபு) இலங்கையில் தமிழ் மொழி,இனம்,நிலம் காக்க உதவும்படி கேட்டு,வாழ்த்துப்பா ஒன்றை எழுதி,அச்சிட்டு,தங்கபிரேம் இட்டு அவருக்கு மேடையில் வழங்கினேன்!
கலைஞரின் பெயரும் அதில் குறிப்பிட்டிருந்தும் எம்.ஜி.ஆர். பெருந் தன்மையுடன் அவ்வை நடராசனை அழைத்து,கவியரசு கண்ணதாசன் அருகில் என்னை அமரவைத்தார்!கவியரசு என்னை அறிமுகம் செய்ததும்,எம்.ஜி.ஆர்.மேடைக்கு ஒரு இளைஞன் போல் துள்ளி ஏறி வந்து,கை குலுக்கி,பாராட்டி,நன்றி கூறி வாழ்த்துப்பாவை பெற்றுக்கொண்டார்!அவரது அன்பும் ,அருளும் இமாலயம் போன்றது!
ஈழத்தமிழர் விடுதலை ஆதரவுக்கு அவரது அற்புதமான பணி மறக்க முடியாதது! அந்நிகழ்வை படம் பிடித்தவர் மேட்டூர்அணை எஞ்சினியர் பெஞ்சமின் அப்பாதுரை!ஆனால் அந்தப்படம் என் கைக்கு எட்டவில்லை!மேடையில் கவிஞர் வைரமுத்து குழுவினர் கவியரங்கு நிறைவுற்றதும் இந்நிகழ்வு இடம்பெற்றது!
http://i63.tinypic.com/jg5u1t.jpg
புகழ் பெற்ற நடிகர்களாக இருப்பவர்கள் இருக்கட்டும். இரண்டு படங்கள் ஒடிவிட்டால் அந்த நடிகர்களிடம் கூட இப்படி உரிமையாக ரசிகர்களும் மக்களும் பழக முடியுமா? நடிகர்கள்தான் இறங்கி வந்து ரசிகர்களிடமும் மக்களிடம் அன்பாக இருப்பார்களா?
எம்.ஜி.ஆர். தி கிரேட்

குடியிருந்த கோயில் படத்தில், எம்.ஜி.ஆர் ஆடிப்பாடி சொல்லிய கருத்து: "என்னைத் தெரியுமா? நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன், என்னை தெரியுமா! .... நான் புதுமையானவன்! உலகை புரிந்து கொண்டவன்! நல்ல அழகை தெரிந்து, மனத்தைக் கொடுத்து, அன்பில் வாழ்பவன்!". நடிகராய் ஆடிப்பாடி இருந்தாலும் அதுபோல் இவ்வுலகில் வாழ்ந்தும் காட்டியவர் "நவரத்னம்" தானே!

இந்த இந்த மனிதாபிமானம் தன இன்றும் அதிமுக வுக்கு ஒட்டு கிடைக்குது

" நான் கடவுளை பார்த்தது கிடையாது
அவன் கறுப்பா சிவப்பா தெரியாது
இறைவன் ஒருவன் இருக்கின்றான் - இந்த
ஏழைகள் முகத்தில் சிரிக்கின்றான் - இதுதான் அவரின் மதம் !
தன்னை பார்க்க வந்தது எத்தனை பேரானாலும் அனைவரையும் சந்தித்து உணவளித்து உபசரிப்பது அவருக்கு உவகையான காரியம் நடிகராய் இருந்தபோதும் பின்னர் மக்களின் முதல்வராய் ஆனபோதும் இதில் மாற்றமே இல்லை !


இந்த மாதிரி நேத்து வந்த நடிகனுக்கு கூட யாராவது ஒரு ரசிகன் கிட்டே போய் முத்தம் கொடுக்க முடியுமா? அவங்கதான் அனுமதிப்பார்களா?


தொண்டனை மதிக்கும் ஏழைகளின் தெய்வம் வாழ்க

fidowag
4th June 2016, 08:58 AM
http://i63.tinypic.com/14d3sk1.jpg
http://i66.tinypic.com/eqp56c.jpg
http://i68.tinypic.com/25indeb.jpg

fidowag
4th June 2016, 09:00 AM
http://i64.tinypic.com/2hnqh5s.jpg
http://i66.tinypic.com/2h35xra.jpg
http://i64.tinypic.com/2mrb30n.jpg
http://i63.tinypic.com/aes2kk.jpg

fidowag
4th June 2016, 09:04 AM
நேற்று (03/06/2016) பிற்பகல் 3 மணிக்கு மெகா டிவியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
நடித்த "நீதிக்கு தலை வணங்கு " ஒளிபரப்பாகியது .
http://i65.tinypic.com/20pvl94.jpg

fidowag
4th June 2016, 09:05 AM
இன்று பிற்பகல் 1 மணிக்கு ராஜ் டிஜிடல் ப்ளஸில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த
" தாழம்பூ " ஒளிபரப்பாகிறது .
http://i64.tinypic.com/2e52tyx.jpg

fidowag
4th June 2016, 09:05 AM
இன்று (04/06/2016) இரவு 10.30 மணிக்கு ராஜ் டிவியில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.
வழங்கும் " அடிமை பெண் " ஒளிபரப்பாகிறது .
http://i63.tinypic.com/2ecj88x.jpg

siqutacelufuw
4th June 2016, 10:32 AM
முன்னாள் உலகப்புகழ் குத்துச்சண்டை வீரர் "‎முகம்மதுஅலி" ‬ இன்று காலமானார்.
அவரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவன் எனது குல தெய்வம் கலியுக கடவுள் எம்.ஜி. ஆர். அவர்களை வேண்டுகிறேன்.


http://i64.tinypic.com/2d0m5ch.jpg

Russellvpd
4th June 2016, 11:15 AM
http://i63.tinypic.com/14d3sk1.jpg
http://i66.tinypic.com/eqp56c.jpg
http://i68.tinypic.com/25indeb.jpg

எம்.ஜி.ஆர். தலைவர் மட்டுமல்ல; தொண்டருக்கும் தொண்டர்



ஆகா அருமை. தி இந்து பத்திரிகைக்கு நன்றி.



படிக்கும் போதே அழுகை வருகிறது. இந்த நல்லவரை எங்கள் கிட்டே இருந்து பிரித்து விட்டாயே, தெய்வமே. நீ நல்லா இருப்பியா? கடவுள் ஒழிக.


மனித கடவுள் புரட்சி தலைவர் வாழ்க

Russellvpd
4th June 2016, 11:17 AM
https://youtu.be/eMIvSJ7JeAo

Russellbfv
4th June 2016, 06:41 PM
http://i67.tinypic.com/2s0d0cg.jpg

Russellbfv
4th June 2016, 06:42 PM
http://i66.tinypic.com/2v1na5j.jpg

Russellbfv
4th June 2016, 09:35 PM
http://i64.tinypic.com/6yz3g1.jpg

Russellbfv
4th June 2016, 09:36 PM
http://i67.tinypic.com/v5c1tz.jpg

Russellbfv
4th June 2016, 09:37 PM
http://i68.tinypic.com/2v95f2a.jpg

Russellbfv
4th June 2016, 09:39 PM
http://i68.tinypic.com/1z6d36q.jpg

Russellbfv
4th June 2016, 09:41 PM
http://i66.tinypic.com/2m6tn4p.jpg

Russellbfv
4th June 2016, 09:44 PM
http://i66.tinypic.com/2aang3a.jpg

Russellbfv
4th June 2016, 09:45 PM
http://i66.tinypic.com/2ldvvol.jpg

fidowag
4th June 2016, 11:00 PM
இன்று (04/06/2016) திரு. எம்.ஜி.ஆர். விஜயன் அவர்களின் மறைவு தினத்தை குறித்து
சென்னையில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டி.
http://i68.tinypic.com/e6btpf.jpg

fidowag
4th June 2016, 11:01 PM
http://i66.tinypic.com/103sj0z.jpg

fidowag
4th June 2016, 11:04 PM
இன்று (04/06/2016) காலை 11 மணிக்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் "உழைக்கும் கரங்கள் " சன் லைப் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியது
http://i67.tinypic.com/fk0aig.jpg

fidowag
4th June 2016, 11:05 PM
நாளை (05/06/2016) ஞாயிறு இரவு 7 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில்
பொன்மனச்செம்மல் எம்.ஜி. ஆரின் " தேடி வந்த மாப்பிள்ளை " ஒளிபரப்பாகிறது .

http://i66.tinypic.com/20a9ahc.jpg

தகவல் உதவி : மடிப்பாக்கம் திரு. சுந்தர்.

fidowag
4th June 2016, 11:29 PM
கடந்த வாரம் மதுரை சென்ட்ரல் சினிமாவில் புரட்சி நடிகர் /மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் கலக்கலாக நடித்து பிரம்மாண்ட வெற்றி பெற்ற
"குடியிருந்த கோயில் " வெளியாகி சுமார் ரூ.1 லட்சம் வசூல் செய்து மீண்டும்
அபார சாதனை படைத்தது .

இடைவிடாது பல்வேறு தொலைக்காட்சிகளில் அவ்வப்போது ஒளிபரப்பாகி
வந்தாலும் , திரை அரங்கத்தில் வெளியாகும் போதெல்லாம் மக்கள் கூட்டம்
கூட்டமாக திரண்டு வந்து பேராதரவு தருவது மக்கள் தலைவரின் படத்திற்கே
என்பது மீண்டும் நிரூபணம் .

இதுதான் மறு மறு மறு மறு மறு வெளியீடுகளில் பிரம்மாண்ட அடையாள
சாதனை.

மதுரை மாநகரில் 18 மாத இடைவெளியில் வெளியாகி சாதனை படைத்துள்ளது

http://i68.tinypic.com/iw6bm0.jpg

தகவல்கள் உதவி : மதுரை திரு. எஸ். குமார்.

oygateedat
5th June 2016, 10:07 AM
http://s33.postimg.org/9wik9v2v3/WP_20160605_001.jpg (http://postimage.org/)
Courtesy - Dinamalar

oygateedat
5th June 2016, 10:25 AM
http://s33.postimg.org/f5zqcrvb3/WP_20160605_003.jpg (http://postimage.org/)
The Hindu (Tamil)

oygateedat
5th June 2016, 10:57 AM
http://s33.postimg.org/w4lcn0vnj/FB_20160605_10_39_06_Saved_Picture.jpg (http://postimage.org/)
Courtesy - facebook

Richardsof
5th June 2016, 11:13 AM
the hindu -tamil
makkal thilagam mgr-100
comments portion

வாழ்க மக்கள் தலைவர்


m g r இக்கு என்றும் மறைவு இல்லை. இன்னும் நம்மோடு வாழ்கிறார் . பல சாதனை திட்டங்கள் மூலம்.


தாயுமானவன் . என்ன ஒரு கருத்தாக்கம். - இப்படி ஒரு மனிதர் நம்மிடையே வாழ்ந்தாரா என்று என்னையே அடிக்கடி கேட்டு உறுதி செய்து கொள்கிறேன். உண்மையிலேயே திரு mgr அவர்களை பற்றி இது ஒரு சிறந்த தொகுப்பு.

"எனது இரத்தத்தின் இரத்தமான உடன்பிறப்புகளே!" என்ற சொல் வெறும் உதட்டில் இருந்து மட்டும் வரவில்லை என்பதற்கு, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், தானே சாட்சியாக, மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்!

மகாபாரத கர்ணனையும் மிஞ்சியவர் மக்கள் திலகம் .... ஏனெனில் கர்ணன் தானமாக கொடுத்தது எல்லாம் துரியோதனனின் சொத்துக்களே .... ஆனால் தன வியர்வை சிந்திய உழைப்பில் கிடைத்த சொத்துக்களை தானமாக கொடுத்தவர் நம் பொன்மனச்செம்மல்

எம் ஜி ஆர் தமிழர் அவர் வழிபடி நாமும் நடப்போம்
நல்ல தமிழனாக

கல்லினுள் தேரைக்கும் , கருப்பை உயிர்க்கும் உணவளிப்பவன் இறைவன் அவனிலும் மேலாய் , புனித தாய்மையின் செயலாய் பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப்பரிந்து தன்னை நம்பி உழைக்கும் தொழிலாளர்கள் பசி தீர்த்தவர் மக்கள் திலகம் . "வாழ்க்கை என்றொரு பயணத்திலே சிலர் வருவார் போவார் பூமியிலே
வானத்து நிலவாய் சிலர் இருப்பார் அந்த வரிசையில் முதல்வன் தொழிலாளி " ஊருக்கு உழைத்த எங்கள் தலைவன் இன்றும் எளியவர் இதயத்து " மன்னாதி மன்னன் " வாழ்க !

fidowag
5th June 2016, 11:28 AM
http://i66.tinypic.com/34pmn0h.jpg

fidowag
5th June 2016, 11:30 AM
http://i64.tinypic.com/8x8prt.jpg

fidowag
5th June 2016, 11:31 AM
http://i67.tinypic.com/zyepn9.jpg

fidowag
5th June 2016, 11:32 AM
http://i67.tinypic.com/2ed41f9.jpg

fidowag
5th June 2016, 11:33 AM
http://i65.tinypic.com/25uqpzq.jpg

Richardsof
5th June 2016, 11:34 AM
சில நேரங்களில் சில மனிதர்கள் .

எம்ஜிஆரின் திரைப்பட சாதனைகளை வெல்ல முடியாதவர்களின் புலம்பலும் அரசியலில் எம்ஜிஆரின் வெற்றிகளை நெருங்க முடியாதவர்களின் பிதற்றலும் , பார்க்கும்போது மிகவும பரிதாபமாக உள்ளது .தோற்ற பிறகு புள்ளிவிவரங்களை ஒப்பிட்டு சமாதானம் அடைவது அல்லது யாருக்கோ பயந்து என்று கற்பனை வளத்தை அவிழ்த்து விடுவது வாடிக்கை

எம்ஜிஆர் என்ற மாமனிதரின் புகழ் , செல்வாக்கு மக்கள் மனங்களில் இன்னமும் இருப்பதை கண்டு எரிச்சலில் வாழும் மனிதர்கள் மனதில் மையம் கொண்டுள்ளதை நினைத்தால் பரிதாபமாக உள்ளது .

fidowag
5th June 2016, 11:34 AM
http://i64.tinypic.com/10ii7oh.jpg

fidowag
5th June 2016, 11:36 AM
http://i66.tinypic.com/2dl23qc.jpg

fidowag
5th June 2016, 11:39 AM
http://i63.tinypic.com/2m7jew1.jpg

fidowag
5th June 2016, 11:40 AM
http://i63.tinypic.com/288a98g.jpg

fidowag
5th June 2016, 11:41 AM
http://i64.tinypic.com/2mmbv2w.jpg

fidowag
5th June 2016, 11:42 AM
http://i65.tinypic.com/zu59hi.jpg

fidowag
5th June 2016, 11:43 AM
http://i68.tinypic.com/143pcwi.jpg

fidowag
5th June 2016, 11:50 AM
இன்று (05/06/2016) இரவு 10.30 மணிக்கு ராஜ் டிவியில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.
தயாரித்து , நடித்து, இயக்கிய பிரம்மாண்ட வெற்றி படைப்பான "உலகம் சுற்றும் வாலிபன் " ஒளிபரப்பாகிறது .
http://i66.tinypic.com/2iraqme.jpg

fidowag
5th June 2016, 12:25 PM
தினமணி -05/06/2016
http://i67.tinypic.com/aau0ps.jpg

fidowag
5th June 2016, 12:27 PM
http://i65.tinypic.com/9r0xgh.jpg
தமிழ் இந்து -03/06/2016

fidowag
5th June 2016, 12:31 PM
http://i64.tinypic.com/1z1qudd.jpg

fidowag
5th June 2016, 12:45 PM
பாக்யா -03/06/2016
http://i66.tinypic.com/2aetuec.jpg

fidowag
5th June 2016, 12:46 PM
http://i63.tinypic.com/2w4fdya.jpg

fidowag
5th June 2016, 12:48 PM
கல்கண்டு -08/06/2016
http://i64.tinypic.com/30mls9x.jpg
http://i65.tinypic.com/35k64vl.jpg

fidowag
5th June 2016, 01:02 PM
ஜனனம் வார இதழ் -03/06/2016
http://i65.tinypic.com/349b1oz.jpg
http://i67.tinypic.com/2en2h00.jpg

fidowag
5th June 2016, 01:22 PM
குமுதம் ரிப்போர்டர் -07/06/2016
http://i66.tinypic.com/2igp0rl.jpg
http://i65.tinypic.com/2ch6c8g.jpg

Russellvpd
5th June 2016, 02:12 PM
கடந்த வாரம் மதுரை சென்ட்ரல் சினிமாவில் புரட்சி நடிகர் /மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் கலக்கலாக நடித்து பிரம்மாண்ட வெற்றி பெற்ற
"குடியிருந்த கோயில் " வெளியாகி சுமார் ரூ.1 லட்சம் வசூல் செய்து மீண்டும்
அபார சாதனை படைத்தது .

இடைவிடாது பல்வேறு தொலைக்காட்சிகளில் அவ்வப்போது ஒளிபரப்பாகி
வந்தாலும் , திரை அரங்கத்தில் வெளியாகும் போதெல்லாம் மக்கள் கூட்டம்
கூட்டமாக திரண்டு வந்து பேராதரவு தருவது மக்கள் தலைவரின் படத்திற்கே
என்பது மீண்டும் நிரூபணம் .

இதுதான் மறு மறு மறு மறு மறு வெளியீடுகளில் பிரம்மாண்ட அடையாள
சாதனை.

மதுரை மாநகரில் 18 மாத இடைவெளியில் வெளியாகி சாதனை படைத்துள்ளது

http://i68.tinypic.com/iw6bm0.jpg

தகவல்கள் உதவி : மதுரை திரு. எஸ். குமார்.


18 மாதம் இடைவெளியில் வந்து தினமும் 3 காட்சியாக ஓடி 1 லட்ச ரூபாய் வசூல் செய்த சாதனைச் சக்கரவர்த்தி புகழ் வாழ்க.

Russellisf
5th June 2016, 02:13 PM
MGR -ஐ எனக்கு ஏன் மிகவும் பிடிக்கும் என்பதை நான் பகிர்ந்து கொள்ள போகிறேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் பேசுவோம். எல்லோரும் கேட்பார்கள் சிவாஜியிடம் இல்லாத நடிப்பா? எம்ஜியாரிடம் என்ன கண்டீர்கள் என்று? முதலில் ஏற்றுக் கொண்ட பாத்திரத்திற்கு பாங்காக மாறிவிடுவார்.Fittest என்று சொல்வார்களே? அப்படி. அரசர் என்றால் உண்மையில் ராஜா போலவே இருப்பார். அதுபோல ரசிகர்கள் எந்த படத்தை எடுத்துக் கொண்டாலும் இப்போது தலைவர் வருவார் என்று சொன்னவுடன் திரையில் தோன்றுவார். இதுதான் ரசிகர்களின் நாடித்துடிப்பு என்பது.இதனை அவர் புரிந்து கொண்டதால் தான் கடைசிவரை வெற்றி பெற்றார்.அவருக்கு நடிக்க தெரியாது என்று சொன்னால் நான் ஏற்றுக் கொள்ளவேமாட்டேன். பாசம், கொடுத்துவைத்தவள், நாடோடி, என்தங்கை, கூண்டுக்கிளி, தாய்க்குப்பின்தாரம் போன்ற படங்களில் தலைவரின் சோக நடிப்புக்கு மணிமகுடங்கள்.அதிலும் தாய்க்குப்பின் தாரத்தில் அவரது தந்தை இ.ஆர்.சகாதேவன் இறந்தவுடன் அவரது சிதையில் அழுது கொண்டே பாய்வார் பாருங்கள். அனைவரையும் உண்மையில் கரைத்து விடுவார்.தாய்க்குலமும், ரசிகர்களும் அவரது சோக நடிப்பை விரும்பாததால் தமது பாணியை மாற்றிக்கொண்டார். படகோட்டியில் நம்பியாரை சந்திக் வருவார். நம்பியார் கால்மேல் கால் போட்டு உட்கார்ந்திருப்பார். கால் இடைவெளியிலிருந்து எம்ஜியாரை காண்பிப்பார்கள். திரையில் விசில் பறக்கும். மீனவர்கள் எழுதிக்கொடுத்த பத்திரத்தை படித்துக் கொண்டே நம்பியாரை முறைப்பார்! ஏய் நெருங்காதே என்பார்! அடடா என்ன ஒரு காட்சி! படத்தின் ஆரம்பத்தில் சிலம்பு சுற்றுவார் பாருங்கள்! ஒரு நிமிட காட்சி! யாராலும் முடியாத சிலம்பத்தின் அனைத்து சூட்சுமத்தையும் காட்டியிருப்பார்! மீண்டும் நாளை!


courtesy net

Russellvpd
5th June 2016, 02:14 PM
http://i64.tinypic.com/8x8prt.jpg



புரட்சித் தலைவர் யாரக்கும் எந்த நடிகருக்கும் பயந்து அரசியலில் பாயவில்ல. புரட்சித் தலைவரை பார்த்து அரசியல்ல பாய்ந்து சூடு போட்டுக் கொண்டவர்கள்தான் உண்டு.

மற்ற திரிகளில் பொய்யிக்கு ஒரு அளவே இல்லியாடா. தாங்க முடியலடா சாமி.

Russellisf
5th June 2016, 02:29 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/b_zpsorv2dnm4.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/b_zpsorv2dnm4.jpg.html)

Russellisf
5th June 2016, 02:30 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsrepwxttf.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsrepwxttf.jpg.html)


courtesy net

Russellisf
5th June 2016, 02:33 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/d_zpsvgyilsik.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/d_zpsvgyilsik.jpg.html)


courtesy net

Russellisf
5th June 2016, 02:35 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/c_zpst9towt5q.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/c_zpst9towt5q.jpg.html)

courtesy net

Russellisf
5th June 2016, 02:54 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsdgljfsvz.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsdgljfsvz.jpg.html)

Russellisf
5th June 2016, 02:58 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsrgp4dved.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsrgp4dved.jpg.html)

Russellisf
5th June 2016, 03:48 PM
1980-ம் வருடம்...சென்னை ஜவகர்லால் நேரு ஸ்டேடியத்தில் குத்துச் சண்டை பிரியர்கள் 20 ஆயிரம் பேர்களுக்கு மேல் திரண்டிருக்க, அரங்கமோ விசில் சத்தங்களாலும், கைதட்டல் களாலும் ஆர்ப்பரித்துக் காணப்பட்டது. "என்னைக் கவர்ந்த குத்துச் சண்டை வீரர் அலி மட்டும்தான்" என்று சொல்லியிருந்த, அன்றைய தமிழக முதல்வரும், குத்துச் சண்டைப் பிரியருமான எம்.ஜி.ஆர். அழைப்பின் பேரிலேயே சென்னைக்கு வந்திருந்தார் அலி. விழாவுக்கான ஏற்பாடுகளை அன்றைய ஒய்.எம்.சி.ஏ. பாக்ஸிங் கிளப் (நந்தனம்) செயலர், ஹெச்.மோகனகிருஷ்ணன் ( எம்.ஜி.ஆர். முகமது அலிக்கு மாலையிடும் படத்தில் உடன் இருப்பவர்) செய்திருந்தார்.
காட்சி குத்துச் சண்டைப் (ஷோ- பைட்) போட்டியில் அலி பங்கேற்று மோதுகிறார் என்பதே மக்கள் அங்கு திரளக் காரணம். முதல், 'ஷோ- பைட்' டில் வீரர், 'ஜிம்மி எல்லிஸ்' முகமது அலியுடன் மோத, இரண்டாவது ஷோ- பைட்டில் தமிழ்நாடு சாம்பியனான ராக்கி-ப்ராஸ், அலியுடன் மோதினார் .
'முகமது அலியுடன் மோதிய ஷோ- பைட்தான், எட்டாவது வகுப்பு கூட படித்து முடிக்காத என்னை தென்னக ரெயில்வேயில் விளையாட்டு வீரருக்கான தகுதி அடிப்படையில் வேலைக்கு சேர்த்துக் கொள்ள காரணமாக இருந்தது' என்று பின்னாளில் சொல்லி பெருமையுடன் நினைவு கூர்ந்தார், ராக்கி-ப்ராஸ்.
ஷோ பைட் போட்டிகளின் முடிவில், முகமது அலிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய எம்.ஜி.ஆர் எங்கள் தமிழகத்திற்கு வந்திருக்கிறீர்கள் உங்களுக்கு என்னவேண்டுமோ கேளுங்கள்...என அலியிடம் கேட்டார். அதற்கு அலி, “சென்னையில் மீன் உணவு சுவை என்கிறார்களே... அது எங்கு கிடைக்கும்? " என்றார். விருந்தோம்பலுக்குப் பெயர் பெற்ற எம்.ஜி.ஆரிடம் இப்படி ஒருவர் கேட்டால் அதுவும் உலக பிரபலம் கேட்டால் சும்மா விடுவாரா...அடுத்த நொடி ராமாவரம் தோட்டத்திற்கு போன் பறந்தது.
ராமாவரம் தோட்டத்தில் அசைவ உணவு சமைப்பதில் தேர்ந்தவரான மணி என்பவரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. ஜானகி அம்மையாரின் மேற்பார்வையில் வஞ்சிரம் மீன் வறுவல், வெள்ளை சாதம், மீன் குழம்பு, வேகவைத்த முட்டை குழம்பு, இறால் ஃப்ரை, சிக்கன் வறுவல், உடன் பாயாசம் என விதவிதமான உணவுவகைகள் அன்று முகமது அலி தங்கியிருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தது.
உணவு அருந்தியபின் உணவு எப்படி இருந்தது என எம்.ஜி.ஆர் கேட்டாராம். அதற்கு முகமது அலி, 'எனக்கு உலகில் எங்கு சென்றாலும் விதவிதமான உணவைத்தர ஆயிரம் பேர் இருக்கிறார்கள். ஆனால் அது என்னைக்கவர்வதற்கானதாக இருக்கும். நீங்கள் அளித்த உணவில் சுவையை விட கூடுதலாக இருந்தது உங்கள் அன்புதான்' என்று நெகிழ்வாக கூற, எம்.ஜி.ஆர் நெகிழ்ந்துநின்றாராம். முகமது அலியின் சென்னை விசிட் இப்படிதான் நெகிழ்வாக இருந்தது.
திகட்டத் திகட்ட மீன் குழம்பு சாப்பாடும், வறுவலுமாக சென்னை மக்களிடமும், மக்கள் திலகத்திடமும் இருந்து பிரியாவிடை பெற்ற முகமது அலி, இன்று உலக மக்களிடம் இருந்து பிரியாவிடை பெற்றுக் கொண்டு விட்டார்.
முகமது அலி மீது அதீத பிரியம் கொண்டிருந்த, எம்.ஜி.ஆருக்கும், முகமது அலிக்கும் ஒரு ஒற்றுமை, இருவருமே ஜனவரி 17-ஆம் தேதி பிறந்தவர்கள்
- Vikatan EMagazine

Russellisf
5th June 2016, 03:55 PM
எம்.ஜி.ஆரின் செல்லப் பெயர் !
நமது தலைவரின் முழுப்பெயர் அனைவரும் அறிந்ததே! ஆனாலும் அவரது ரசிகர்கள் பொது வாழ்க்கையில் அன்புடன் அழைக்கப்பட்டது மூன்றெழுத்து மந்திரம் தான் m.g.r. அவரது அபிமானிகள் தலைவரை பல பட்டங்களில் அழைத்து வந்தனர் . அதே நேரத்தில் நம் தலைவருக்கு அவரது இல்லத்தில் ஒரு செல்லப் பெயர் இருந்தது. 1988 ம் ஆண்டு மதுரை மாநகருக்கு வந்த திருமதி ஜானகி அம்மையார் கொடைரோடு ஸ்டேஷனில் சில குழந்தைகளுக்கு பெயர் சூட்டச் சொன்ன போது, அவர் சூட்டிய பெயர்களில் " ராமு" என்றே 2 குழந்தைகளுக்கு பெயர் வைத்தார். ராமு என்ற பெயரில் அவருக்கு என்ன ஈர்ப்பு என்றால் நமது பொன் மனச் செம்மலை புரட்சித்தலைவரை, தங்கமேனியானை. அவரது தாயார் சத்யபாமா அவர்கள்
" ராமு " என்றே தான் அழைப்பாராம். இந்தப் பெயரைத் தான் எங்க வீட்டுப் பிள்ளை படத்தில் அபிநய சரஸ்வதி சரோஜாதேவியிடம் வந்து நாணி, கோணி . வெட்கி அவர் இந்த ராமுன்னு வாய் திறந்து சொல்லும் அழகை பார்க்க முகம் முழுவதும் கண்ணாக இருக்க கூடாதா என ஏங்கிப் போவேன்.
என்ன குரு சார், உசேன் சார். பூமி சார் என்ன இனிமேல் நம்ம குடும்பங்களில் ஆண் குழந்தை பிறந்தா அது ராமு தான் பெண் குழந்தையா இருந்தா சந்திரா, சரோஜா. ஜெயா. ஓ.கே வா . சபீதா ஜோசப் அவர்களின் m.g.r. 100 என்ற புத்தகத்திலிருந்து

Russellisf
5th June 2016, 04:02 PM
உயில் உயிரை வாழ வைக்க முடியுமா? பாருங்கள் நமது மனித தெய்வத்தின் மகத்தான செய்கையை இதோ பாருங்கள் தனது தொண்டர் கணபதி என்பவரின் மகள் திருமணத்தை 1988 ஜனவரி 18 ம் தேதி முடிவு செய்து தேதி கொடுத்து உறுதியாக தான் வந்து நடத்திக் கொடுக்கிறேன் என்று கூறி திருமண மண்டபத்திற்க்கும் போன் செய்து விட்டார் தலைவர் அந்தக் குடும்பத்துக்கோ ஏகப்பட்ட குஷி கேட்க வேண்டுமா ? ஆனால் காலன் செய்த சதியால் அவருடைய புனித உயிர் 1987 டிசம்பர் 24ம் தேதி பிரிந்து விடுகிறது. தலைவர் இறந்த செய்தியை கேட்டு பேரிடி விழுந்தாற் போல் மனமுடைந்து விரக்தியாகி கல்யாணத்தையே நிறுத்தி விடுகிறார். ஆனால் மறு வாரமே முதல்வர் பொறுப்பிலிருந்த ஜானகி அம்மா வந்து அதே தேதியிலேயே திருமணம் கண்டிப்பாக நடைபெற்றால் தான் அவரது ஆசை நிறைவேறும் என்றும் அவருடைய " புரொகிராம் டைரியில்" புடவையிலிருந்து நகை பணம் வரை செய்ய வேண்டியதை அவரது கைப்பட எழுதி வைத்ததை காண்பிக்கிறார் பின் அதேமாதிரி சீர் வரிசையோடு ஜானகி அம்மாள் தலைமையில் அரை மனதோடும் ஆனந்தக் கண்ணீரோடும் நடைபெறுகிறது.
தான் மறைந்த பின்னும் விளக்கு ஏற்றி வைத்த அந்த ஒளியில் அக் குடும்பத்தின் கவலை இருட்டு விலகியது. இவரை தெய்வத்துக்கே தெய்வம் என்று தான் அழைக்க வேண்டும்.
குறிப்பு: இந்தப் பாராவை என்னால் தொடர்ச்சியாக இன்று வரை படிக்க முயன்று தோற்றுத் தான் போயிருக்கிறேன். மனதும் இதயமும் விம்மி வெடித்தே விடும். இவரல்லவோ அவதார புருஷன்.

Russellisf
5th June 2016, 04:07 PM
தலைவர் : என்ன அம்மு என்னப் போலவே ஜெயிச்சிட்ட போல நம் மக்கள் எப்போதுமே நம்ம பக்கம் அது தான் நீருபணமாயிருக்கு இந்த தேர்தல் ல அப்படித்தானே!
தலைவி : ஆமாம் வாத்தியாரே இந்த தேர்தலில் நான் என் மக்கள் முன்னால் வச்ச கோரிக்கையே "மக்களால் நான் மக்களுக்காகவே நான் என்பது தான்"
தலைவர் : நீ ஓண்ணும் கவலைப் படாதே 98 M.L.A. இருக்காங்க என்று வாழ்க்கையில் ஜெயிக்க நண்பர்கள் தேவை தான் ஆனால் வாழ்க்கை முழுவதும் ஜெயிக்க எதிரிகள் தான் தேவை. ஓ.கே
தலைவி: "எல்லாம் எம்.ஜி.ஆர் மயம்" னு நான் வாழ்ந்திட்டுருக்கேன் . எனக்கு பயமா ? இரட்டை இலை இருக்கு நீங்க இருக்கீங்க அப்புறமென்ன!
இருவருமே சிரிக்கிறார்கள் காட்சி முடிகிறது.
** சுபம் **


courtesy whats up

Russellisf
5th June 2016, 04:16 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsglozacya.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsglozacya.jpg.html)

Russellisf
5th June 2016, 04:19 PM
மதுமதி பெற்ற வெகுமதி:-
சரித்திர நாவலசிரியர் சாண்டில்யனின் கதை ஒன்றில் நடிக்க தலைவர் விருப்பம் இருந்தது. இதை தயாரிக்க ஜி.என். வேலுமணியும் விரும்பினார் .ஆகவே இருவரும் இது சம்பந்தமாக சாண்டில்யனை அழைத்துப் பேசி மதுமதி என்ற நாவலை படமாக்க விரும்பி அட்வான்ஸ் தொகையாக ரூ10,000/- கொடுத்து கதையின் உரிமையைப் பெற்றார்கள். கதையில் 3 தலைமுறை சம்பவங்கள் வரவே கதாநாயகனுக்கு (தலைவருக்கு) முக்கியத்துவம் குறையும் என்று g.n.வேலுமணிக்கு தோன்றியது தலைவருக்கும் செய்தி தெரிந்தது . சாண்டில்யனுக்கும் செய்தி எட்டியது. இதன் தொடர்பாக எம்.ஜி.ஆரைச் சந்தித்தார் எழுத்தாளர் சாண்டில்யன் எனது கதை படமாகவில்லை என்றால் நான் வாங்கிய அட்வான்சை திருப்பி தருவது தான் நியாயம் இந்நாருங்கள் எனக் கொடுக்க. அதை மறுத்த தலைவர் ஓரு எழுத்தாளர்க்கு கொடுத்த பணத்தை திருப்பி வாங்கும் பழக்கம் என்னிடமில்லை இதே போல் தான் ஜி.என்.வேலுமணி யின் உள்ளம் அமைந்திருக்கிறது
தயவுசெய்து உங்கள் எழுத்துக்கு எங்கள் காணிக்கையாக இருக்கட்டும் அந்தத் தொகை எனக் கூறி வாங்க மறுத்து விட்டார் எம் .ஜி.ஆர். இதன் பிறகு எம்.ஜி.ஆர் அவர்களை பற்றி நிறைய கேள்விப் பட்டுள்ளேன். நேரில் கண்ட சொந்த அனுபவம் இது. என்று சொல்லி பூரித்துப் போனார்
இதைவிடவா வேண்டும் நமது தெய்வம் சரித்திர புருஷர்.

Russelldvt
5th June 2016, 05:52 PM
தலைவர் : என்ன அம்மு என்னப் போலவே ஜெயிச்சிட்ட போல நம் மக்கள் எப்போதுமே நம்ம பக்கம் அது தான் நீருபணமாயிருக்கு இந்த தேர்தல் ல அப்படித்தானே!
தலைவி : ஆமாம் வாத்தியாரே இந்த தேர்தலில் நான் என் மக்கள் முன்னால் வச்ச கோரிக்கையே "மக்களால் நான் மக்களுக்காகவே நான் என்பது தான்"
தலைவர் : நீ ஓண்ணும் கவலைப் படாதே 98 M.L.A. இருக்காங்க என்று வாழ்க்கையில் ஜெயிக்க நண்பர்கள் தேவை தான் ஆனால் வாழ்க்கை முழுவதும் ஜெயிக்க எதிரிகள் தான் தேவை. ஓ.கே
தலைவி: "எல்லாம் எம்.ஜி.ஆர் மயம்" னு நான் வாழ்ந்திட்டுருக்கேன் . எனக்கு பயமா ? இரட்டை இலை இருக்கு நீங்க இருக்கீங்க அப்புறமென்ன!
இருவருமே சிரிக்கிறார்கள் காட்சி முடிகிறது.
** சுபம் **


courtesy whats up

http://i66.tinypic.com/2pqqix4.jpg

oygateedat
5th June 2016, 07:30 PM
http://s33.postimg.org/6hoqll5vj/FB_20160605_19_28_21_Saved_Picture.jpg (http://postimage.org/)
Courtesy - facebook

oygateedat
5th June 2016, 08:25 PM
http://s33.postimg.org/itzrv5l6n/FB_20160605_20_21_22_Saved_Picture.jpg (http://postimage.org/)
Courtesy - fb

Russellisf
5th June 2016, 08:28 PM
புதுவைத் தேர்தல்
1974 ஆம் ஆண்டு பிப்ரவரி மாத இறுதியில் பாண்டிச் சேரியிலும், தமிழகத்தில் கோவையிலும் இடைத்தேர்தல்கள் நடக்கவிருந்தன.

அரசியல் கட்சிகள் புதிய அணிகளாகப்பிரிந்து த்ததமது வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் முனைந்து நின்றன். திண்டுக்கல் தேர்தலில் போட்டியிட்டுத் தோற்ற காமராஜரின் ஸ்தாபன காங்கிரஸிலும், இந்திரா காங்கிரஸிலும் மறு சிந்தனை ஏற்பட்டது. தி.மு.க.வுக்கு மாற்றாக அ.தி.மு.க. வளருவதை இரு காங்கிரஸ் கட்சிகளுமே விரும்பவில்லை. அதனால் பிரதமர் இந்திராகாந்தியின் சார்பில் மத்திய அமைச்சர் சி.சுப்பிரமணியமும், மரகதம் சந்திரசேகரும் காமராஜரைச் சந்தித்துப் பேசி ஓர் உடன்பாட்டுக்கு வந்தார்கள்.

பாண்டிச்சேரி சட்டமன்றத்தில் ஸ்தாபன காங்கிரஸ் 16 இடங்களிலும், இந்திரா காங்கிரஸ் 14 இடங்களிலும், பாண்டி நாடாளுமன்றத் தொகுதியில் இந்திரா காங்கிரஸ் போட்டியிடுதென்றும், கோவை பாராளுமன்றத் தொகுதியிலும், கோவை மேற்கு சட்டமன்றத் தொகுதியிலும் ஸ்தாபன காங்கிரஸ் போட்டியிடுவதென்றும் முடிவு செய்தார்கள்.

அ.தி.மு.க. கூட்டணியில் அதுவரை இருந்து கொண்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக் கட்சி, கோவை பாராளுமன்றத் தொகுதி விஷயமாக ஏற்பட்ட கருத்து வேற்றுமை காரணமாக அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து விலகித் தனியாகப் போட்டியிட்டது.

அ.தி.மு.க.வும் இந்தியக் கம்யூனிஸ்ட்டுக்கட்சியும் கூட்டணி அமைத்துக் கொண்டு போட்டியிட்டன. அதன்படி பாண்டி நாடாளுமன்றத் தொகுதி மற்றும் 22 சட்டமன்றத் தொகுதிகள் கோவை மேற்குச் சட்டமன்றத் தொகுதி ஆகியவை அ.தி.மு.க.வுக்கும்; இந்திய கம்யூனிஸட் கட்சிக்கு கோவை நாடாளுமன்றத் தொகுதியையும், பாண்டி சட்டமன்றத் தொகுதிகள் ஏழையும் விட்டுக்கொடுப்பதென்றும்; மற்றொரு கூட்டணிக் கட்சியான தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சிக்குப் பாண்டி சட்டமன்றத் தொகுதி ஒன்றை விட்டுக் கொடுப்பதென்றும் முடிவாயிற்று!.

தி.மு.க. பாண்டி சட்டமன்றத் தொகுதிகள் 20லும், கோவை சட்டமன்றத் தொகுதியிலும் போட்டியிட்டது. புதுவை சட்டமன்றத் தொகுதிகள் ஐந்திலும், கோவை நாடாளுமன்றத் தொகுதியிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிட்டது.

தொண்டர்களே துணை!
திண்டுக்கல் தேர்தலைப் போலவே, இந்தத் தேர்தலிலும் அண்ண தி.மு.க. கூட்டணி மத்திய, மாநில ஆளுங்கட்சிகளையும், அவற்றின் கூட்டணிக் கட்சிகளையும் எதிர்த்துப் போட்டியிட்டது. புதிதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எதிர்ப்பையும் சமாளிக்க வேண்டியிருந்தது. திண்டுக்கல்லில் தனித்தனியாகப் போட்டியிட்ட இரு காங்கிரஸ் கட்சிகளும் சேர்ந்து ஒரே அணியாய் போட்டியிட்டன. பிரதமர் இந்திரா காந்தியும், பெருந்தலைவர் காமராஜரும் பாண்டியிலும், காரைக்கால் மற்றும் கோவையிலும் ஒரே மேடையில் சேர்ந்து பேசினார்கள். மத்திய,மாநில அமைச்சர்கள் பெருமளவில் முகாமிட்டுப் பிராசாரமும் செய்தனர்.

ஆனால், புரட்சித் தலைவர் அவர்கள் ஏழைத் தொண்டர்களின் துணையையும், மக்களின் ஆதவையும் மட்டுமே நம்பி களத்தில் குதித்தார். பாண்டியிலும் கோவையிலும் ஒரு தொகுதியைக்கூட விட்டு விடாமல் எல்லா இடங்களுக்கும் சென்று பிரசாரம் செய்தார்.

1974 – ஆம் ஆண்டு பிப்ரவரி 24 – ஆம் தேதியன்று புதுவையிலும் கோவையிலும் வாக்குப் பதிவு நடந்தது. 26 ஆம் தேதியன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

கோவை பாராளுமன்றத் தொகுதியில் அண்ணா தி.மு.க. கூட்டணக் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பார்வதி கிருஷ்ணனும், கோவை மேற்குச் சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் எஸ். அரங்கநாயகமும் வெற்றி பெற்றனர்.

புதுவை பாராளுமன்றத் தொகுதியில் முதன் முதலாகப் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் பாலாபழனூர் வெற்றிப் பெற்றார். புதுவை சட்ட மன்றத் தொகுதிகளில் அண்ணா தி.மு.க. 12 தொகுதியிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 தொகுதியிலும் வெற்றி பெற்றன. அண்ணா தி.மு.க. கூட்டணியின் ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர் காமிசெட்டி ஏனாம் தொகுதியில் வெற்றி பெற்றார்.

இரு காங்கிரஸ் கட்சிகளும் சேர்ந்து போட்டியிட்டபோதிலும், அவ்விரண்டும் சேர்ந்து 12 தொகுதிகளில்தான் வெற்றிப்பெற்றன. அதற்கு முன்னர் புதுவைச் சட்டமன்றத்தில் கூட்டணி ஆட்சி நடத்திக்கொண்டிருந்த தி.மு.க.வும் (2 ஆவது இடம்) மார்க்சிஸ்ட் கட்சியும் (முதலிடம்) சேர்ந்து மூன்று இடங்களை மட்டுமே கைப்பற்ற முடிந்தது.

புரட்சித்தலைவரின் அண்ணா தி.மு.க. தன் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு புதுவையில் ஆட்சியில் அமர்ந்து, திண்டுக்கல் தேர்தலில் 6 மாதக் குழந்தையாக இருந்த அ.தி.மு.க. புதுவைத் தேர்லின்போது ஒன்றரை வயதுக் குழந்தையாகத்தான் இருந்தது. என்றாலும், மாநில ஆட்சியைப் பிடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தது.

கவர்ச்சியா; அனுதாபமா, அரசியலா?
திண்டுக்கல் தேர்தலில் அ.தி.மு.க. பெற்ற வெற்றி வெறும் சினிமாக் கவர்ச்சியாலும், எம்.ஜி.ஆர். மீது மக்களுக்கு ஏற்பட்ட திடீர் அனுதாபத்தாலும் கிட்டிய தற்காலிக வெற்றி என்று அரசியல் வித்தகர்கள் விமர்சனம் செய்தனர். ஆனால் அவர்கள் புதுவை, கோவைத் தேர்தல் வெற்றிகளுக்கு என்ன காரணம் கூறுவது என்று அறியாமல் திகைத்தனர்.

திண்டுக்கல் தேர்தல் வெற்றி, புதுவைத் தேர்தலுக்குக் கட்டியம் கூறிய முன்னோடி வெற்றியாகும். புதுவைத் தேர்தல் வெற்றி, தமிழக்த்தலி புரட்சித்தலைவர் படைக்கவிருக்கும் புதிய சரித்திரச் சாதனைக்குக்கட்டியம் கூறும் வெற்றியாகும் என்பதை அப்பொழுதும் பலர் புரிந்து கொள்ளவில்லை!

1974 ஆம் ஆண்டு மார்ச் 6 ஆம் தேதியன்று புதுவையில் அண்ணா திராவிட முன்னேற்றக்கழக அரசு முதன் முதலில் ஆட்சிப்பொறுப்பை ஏற்றது. புரட்சித்தலைவரின் ஆசியோடு எஸ்.ராமசாமி புதுவை மாநில முதல்வராகப் பொறுப்பேற்றார்!

நாடும் ஏடும் பாராட்டின!
புதவை – கோவைத் தேர்தல்களில் புரட்சித்தலைவரின் அ.தி.மு.க. பெற்ற மகத்தான வெற்றிகளைத் தமிழக மக்கள் மட்டுமன்றி அகில இந்திய மக்களும் வியந்து பாராட்டினார்கள். அகில இந்தியப் பத்திரிகைகளெல்லாம் புரட்சித்தலைவரின் அரசியல் சாதனையைப் போட்டியிட்டுக் கொண்டு பாராட்டின. அவற்றுள் சில வருமாறு!

தற்காலிக வெற்றியல்ல!
”திண்டுக்கல்லில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பெற்ற வெற்றி, ஏதோ எதிர்பாராத விதமாய்ப் பெற்ற தற்காலிக வெற்றி அல்ல என்பது புதுவையில் நிரூபிக்கப் பட்டுவிட்டது.

இந்தத் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரான எம்.ஜி.ஆர். தாம் ஒரு மகத்தான மக்கள் செல்வாக்குப் பெற தலைவர் என்பதைத் தம் கட்சிக்குப்பெருமளவில் வாக்குகளைத் திரட்டியதன்மூலம் நிரூபித்துக் காட்டிவிட்டார்!”

– இந்து நாளேடு

சாதாரணமாக எண்ணிவிட முடியாது!
”தேர்தலுக்கு முன்பு அரசியல் களத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் வலுவான ஓர் அரசியல் சக்தியாக்க் கருதப்படவில்லை, ஆனால், இனிமேல் அண்ணா தி.மு.கழகத்தைப் பற்றி யாரும் அவ்வளவு சாதாரணமாக எண்ணிவிட முடியாது!”

– இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளேடு

பெருமிதப்படும் வெற்றி
”இந்தத் தேர்தல் முடிவுகள் குறித்து அண்ணாதிராவிட முன்னேற்றக்கழகம் பெருமிதம் கொள்ளலாம். மக்கள் ஆதரவு தனக்கே என்று அக்கட்சி கூறிக் கொண்டு வந்த கருத்து ஐயந்திரிபற நிரூபிக்கப்பட்டு விட்டது என அது பெருமைப்படலாம். – இது அனைவரின் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் உரியதாகும் என்பதில் சந்தேகம் இல்லை!”

– ‘மெயில்’ நாளேடு

உறுதிப்படுத்துகிறது!
‘திராவிட முன்னேற்றக் கழகத்தின்மீது மக்களுக்கு வெறுப்பும் அதிருப்தியும் வளர்ந்து கொண்டிருக்கின்றன என்பதைச் சில மாதங்களுக்கு முன்னர்த் திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பெற்ற வெற்றி தெளிவுபடுத்தியது.

இப்பொழுது புதுவை, கோவை நாடாளுமன்றத் தொகுதிகளிலும், சட்டமன்றத் தொகுதிகளிலும் தி.மு.க. வேட்பாளர்கள் தோல்வியடைந்திருப்பது இதனை மேலும் உறுதிப்படுத்துகிறது!”

– டைம்ஸ் ஆப் இந்தியா

தேசிய விளைவுகள்
”புதுவை மாநிலத் தேர்தல் முடிவு பிராந்திய ரீதியில் மட்டுமின்றி தேசிய அளவிலும் கூட குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்துவதாகும்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மக்கள் ஆதரவு உறுதியாக உள்ளது என்பதைத்தான் கோவை நாடாளுமன்றத் தேர்தலும் உறுதிப் படுத்துகின்றது!”

– இந்துஸ்தான் டைம்ஸ்’ நாளேடு

மகத்தான வெற்றி
”புதுவைத் தேர்தலில் அண்ணா தி.மு.க. கூட்டணு பெற்றுள்ள வெற்றி உண்மையிலேயே மகத்தானதாகும். மக்கள் சக்தி எந்தப் பக்கம் சாய்கிறது என்பதை ஆளுங்கட்சிக்குத் தெள்ளத் தெளிவாக உணர்த்துவது ஆகும்!”

-ஸ்டேட்ஸ்மேன்’ நாளேடு

நல்ல சக்தி – புதிய தொடக்கம்!
”அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பது தி.மு.க. வின் இறுதிக கால கட்டத்திற்குப் பின்னர் ஏற்பட்டுள்ள புதிய தொரு தொடக்கம் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

தமிழ்நாட்டில் அடுத்து வரும் சட்டமன்றத்தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் நல்லதோர்அரசியல் சக்தியாகத் திகழும் என்பது இதிலிருந்து தெளிவாகப்புரிகிறது!”

– ‘பேட்ரியட்’ நாளேடு

நிலைத்து நிற்கும்!
அண்ணா திரா விட முன்னேற்றக்கழகம் ஒருமாபெரும் அரசியல் கட்சி, தமிழகத்தில் சக்தி மிக்க அரசியல் கட்சி என்பதை அனைவரும் மனத்தில் இருத்திக்கொள்ள வேண்டும்.

அண்ணா தி.மு.க. அடைந்துள்ள முன்னேற்றம், கண்டுள்ள விரைவான வளர்ச்சி, அது ஈட்டியுள்ள வெற்றிகள் ஆகியனவெல்லாம் ஏதோ திடீரென்று கிட்டியவை என்று இனியும் கருத முடியாது. அதன் நிலையான தன்மையைப் புறக்கணித்து விடவும் முடியாது!”

-டெக்கான் ஹெரால்டு’ நாளேடு

புதுவை காட்டும் உண்மை!
”அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தல் களத்தில் தி.மு.க.வின் மீதுள்ள லஞ்ச ஊழல் குற்றச் சாட்டுக்களைக்கூறிப் பிரச்சாரம் செய்தது. அண்ணா தி.மு.க. மக்களிடம் பிடிப்பும் அபிமானமும் கொண்ட கட்சியாக விளங்குகிறது.

புதுவை மாநிலத் தேர்தலில் ஆளுங்கட்சியான தி.மு.க. வின் மீது மக்கள் திட்டவட்டமாகவும் தெளிவாகவும் தங்கள் அதிருப்தியையும் கோபத்தையும் காட்டியிருக்கிறார்கள் என்பதே புதுவை தேர்தலை முடிவுகள் காட்டும் உண்மையாகும்.!”

– நேஷனல் ஹெரால்ட்’ நாளேடு

இவ்வாறு சென்னை, பெங்களூர், பம்பாய், டில்லி, கல்கத்தா, லக்னோ முதலிய நகரங்களிலிருந்து வெளிவரும் பெரிய தேசிய நாளேடுகளெல்லாம் சரித்திர நாயகன் எம்.ஜி.ஆரின் சாதனையை பாராட்டி வாழ்த்தின. ஆனால் அவரோ அப்பொழுதும் அமைதியாகவே இருந்தார். அடுத்த பணிகளிலேயே கவனத்தைச் செலுத்தினார்.


courtesy net

Russellisf
5th June 2016, 08:30 PM
முதல் போராட்டம்
1967 ஆம் ஆண்டில், தமிழக்த்தில் அறிஞர் அண்ணாவின் தலைமையில் செயல்பட்ட திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் அமர்ந்தது. அதற்கு வித்தாக அமைந்தவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் ஆவார். ஆம்; நடிகர் எம்.ஆர். ராதா, எம்.ஜி.ஆர் வீட்டினுள் புகுந்து அவரைத் தம் கைத்துப்பாக்கியால் சுட்டார், குண்டடிப்பட்ட எம்.ஜி.ஆர். மருத்துவமனையில் தங்கிச் சிகிச்சை பெற்றார்.

அப்போது கட்டிடப்பட்ட நிலையில் மக்கள் திலக்த்தைப் புகைப்படமெடுத்து சுவரொட்டிகள் அச்சிட்டுத் தமிழகம் முழுவதிலும் ஒட்டச் செய்தது.

தமிழக மக்களிடம் ஒரு வகையான அனுதாப அலையை உருவாக்கி மக்களிடம் வாக்கைப் பெறக் கட்சித் தலைவர்கள் சிலர் சொன்ன யோசனை இது.

அதிக வாக்கு யாரால் கிட்டியது?
அதுவரை தி.மு.க.வுக்குப் பெருமளவில் வாக்களிக்காத தாய்க்குலம், குண்டடிப்பட்டுக் கட்டிடப்பட்ட நிலையில் இருந்த புரட்சித் தலைவரின் தோற்றத்தைப் பார்த்து முதன் முறையாக தி.மு.க.வுக்கு வாக்களித்தது. அதனால் பெருந்தலைவர் காமராஜரின் தலைமையிலான காங்கிரஸ் கட்சி தோற்றகடிக்கப்பட்டுத் தி.மு.க ஆட்சியில் அமர முடிந்துது.

ஆக, எதிர்க்கட்சியாய் இருந்த தி.மு.க.வை ஆளுங்கட்சியாக ஆக்கியது புரட்சித்தலைவர் மீது தமிழ்நாட்டுத் தாய்க்குலமும், இளைஞர்களும் கொண்டிருந்த அபரிமிதமான அன்பு என்று சொன்னால் அதிக மிகையில்லை.

தி.மு.க.வுக்கு மக்கள் இவ்வளவு பெரிய வெற்றியை அளிப்பார்கள் என்று கனவு கூட காணவில்லை.

தலைவரின் தவறான கணிப்பு!
முதலமைச்சராகப் பொறுப்பேற்ற அண்ணா 1969 – இல் நோயுற்று மரணமடைந்தார். அவருக்குப் பின் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற கலைஞர் கருணாநிதி அண்ணாவைப் போல் எம்.ஜி.ஆரிடம் சுமூக நட்புக் கொள்ளவில்லை. முதல்வர் பொறுப்பேற்ற கருணாநிதி மூன்றே ஆண்டுகளில் தமிழகத்தின் தன்னேரில்லாத்த் தலைவராக உயர்ந்தார். அதுமட்டுமா? அப்போது அகில இந்தியக் கட்சியான காங்கிரஸில் ஏற்பட்ட மாற்றமும் அவருக்குப் பயனுள்ளதாய் அமைந்தது.

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டது. பிரதமர் இந்திராகாந்தி ஒரு அணியிலும், பெருந்தலைவர் இன்னோர் அணியிலும் பிரிந்து நின்றனர். அது கலைஞருக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தியது.அவர் பிரதமர் இந்திராகாந்தியின் அணியோடு தேர்தல் உறவை ஏற்படுத்திக்கொண்டார். 1971 இல் நடந்த பாராளுமன்றத் தேர்தலோடு தமிழகச் சட்டமன்றத் தேர்தலையும் சேர்த்து நடத்தி, மிகப்பெரும் வெற்றியைப் பெற்றார். அதனால் மீண்டும் முதல்வரான கலைஞர் கருணாநிதிக்கு முன்னிலும் அதிகமான தன்னம்பிக்கை ஏற்பட்டது. அதன் விளைவாகத் தி.மு.க. வின் எல்லா மட்டங்களிலும் கலைஞரின் செல்வாக்குப் பெருகியது. ஆட்சியும் தன் கையில், கட்சியும் தன் கையில் என்னும் நிலை ஏற்பட்டபோது எம்.ஜி.ஆரின் உதவி தமக்குத் தேவையில்லை என்று கருதி விட்டார் கலைஞர்.

ஆட்சியின் சரிவுக்கு அடித்தளங்கள்
இதற்கிடையில் தி.மு.கழக ஆட்சியைப்பற்றிய தவறான கருத்துக்கள் மக்களிடையே பரவின. மேற்சொன்ன போக்கு அந்த நேரத்தில் எம்.ஜ.ஆருக்கு வேதனை அளப்பதாய் இருந்தது. இந்நிலையில், எம்.ஜி.ஆர். இரசிகர் மன்றங்களின் மீது சில கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டு மன்றங்கள் உதாசீனப்படுத்தப்பட்டன.கட்சி அமைப்பின் கீழ் பதிவு செய்துகொண்டு, கட்சியின் அனுமதியோடு தான் எம்.ஜி.ஆர் மன்றங்கள் செயல்படவேண்டும் என்னும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

முதலில் ஊமை யுத்தமாகத் தொடங்கி ஊர்தோறும் ஓசையில்லாமல் பரவி வந்த இந்தப் பனிப்போர், மு.க.முத்து நடித்த ‘பிள்ளையோ பிள்ளை’ படம் வெளிவந்ததும், பகிரங்கமாய் வெடித்தது.

நாடு முழுவதிலும் உள்ள எம்.ஜி.ஆர். மன்ற அமைப்பாளர்ள். புரட்சித்தலைவருக்குப் புகார் கடிதங்களை அனுப்பினர். எம்.ஜி.ஆர் மன்றங்களை மாற்றந்தாய் மனப்பான்மையோடு நடத்தப்படுவதாகப் புகார்கள் எழுந்தன. இந்நடவடிக்கைகள் புரட்சித் தலைவரை மிகவும் வேதனைப்படுத்தின.

இந்நிலையில் தி.மு.கழக அரசு பூரண மது விலக்குக் கொள்கையை அடியோடு கைவிட்டது. அதாவது மது விலக்குச் சட்டம் இரத்து ஆகிவிட்டது. பெருந்தலைவர் காமராஜரும் மூதறிஞர் ராஜாஜியும் இதைப் பகிரங்கமாய் எதிர்த்தனர்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். கட்சிக் கட்டுப்பாடு கருதி தி.மு.கழகப் பொதுக்குழுவில் மதுவிலக்குச் சட்டத்தை எதிர்க்கவில்லை. ஆனால், அத்தீர்மானம் தாய்க்குலத்திற்குப் பெருந்தீங்கு விளைவிக்கும் என்று கருதித் தனிப்பட்ட முறையில் அதனை எதிர்த்தார். அதைக் கலைஞரிடமும் எடுத்துரைத்தார். அதனால் பயன் எதுவும் ஏற்படவில்லை.

அடுத்து, மத்திய அரசை ஆளுகின்ற தி.மு.க. வின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸின் போக்கு பிடிக்காத்தால் திடீரென்று ஒருநாள் ”உறவு முறிந்தது” என்று கருசணாநிதி அறிவித்தார்.

மேற்குறித்த நடவடிக்கைகள் கழக ஆட்சிக்குப் பிற்காலத்தில் பெரிய இடையூற்றை ஏற்படுத்தக்கூடும் என்பது எம்.ஜி. ஆரின் கணிப்பாய் இருந்தது.

அந்த அக்டோபர் 10 – ஆம் நாள்!
இத்தகைய சூழ்நிலையில், 1972 – ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 8 – ஆம் தேதியன்று. (பழைய) செங்கற்பட்டு மாவட்டத்தில் உள்ள திருக்கழுக்குன்றத்தில் ஒரு தி.மு.கழகப் பொதுக் கூட்டம் நடைப்பெற்றது. அதில் கலந்து கொண்டு எம்.ஜி.ஆர் பின்வருமாறு பேசினார்;

”அறிஞர் அண்ணாவின் பெயரால் ஆட்சியைக் கைப்பற்றிய கலைஞரின் ஆட்சியைக் கைப்பற்றிய கலைஞரின் தலைமையில் செயல்படும் தி.மு.க. ஆட்சியில் இலஞ்சமும் ஊழலும் பெருகிவிட்டன எனப் பொதுமக்கள் மத்தியில் பரவலாகப் பேசப்படுகிறது. இது நம்மையெல்லாம் வளர்த்து ஆளாக்கிவிட்ட அறஞர் அண்ணாவுக்கு நாம் செய்யும் கைம்மாறு ஆகாது. இலஞ்சத்தை ஊழலையும் ஒழித்துச் சுத்தமான நல்லாட்சியை நடத்துவதுதான் அண்ணாவுக்குச் செய்கிற நன்றியாகும்; பெருமை ஆகும்.

கழகத் தலைவர்கள் அனைவரும் தங்கள் சொத்துக் கணக்கைப் பொதுமக்கள் முன்னால் சமர்பிக்க வேண்டும். கழகச் சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் த்த்தமது சொத்துக்கணக்குகளைஞ்ச் சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு செய்வதுதான் இலஞ்சத்தையும் ஊழலையும் ஒழிப்பதற்கு ஆரம்ப்பணியாய் இருக்கும்.

அறிஞர் அண்ணாவே கைவிடத் துணியாத மது விலக்குக் கொள்கையை கைவிட்டது, கலைஞர் அரசு அண்ணாவுக்கு செய்த மிகப்பெரிய துரோகமாகும். அண்ணாவுக்கு மட்டுமல்ல, தமிழக மக்களுக்கு இது மிகப்பெரிய துரோகமாகும்!”

கணக்குக் கேட்டால் கட்சியை விட்டுச் செல் என்பதா?
எம்.ஜி.ஆரின் இந்த முழக்கம் கழகத்தலைமையை அதிர்ச்சியடையச் செய்தது

உடனே கழகச் செயற்குழுவும் பொதுக்கழுவும் கூட்டப்பட்டன. இந்த இரு குழுக்களிலும் அங்கம் வகித்த பெரும்பாலானவர்களும் பலைவருக்குக் கட்டுபட்டவர்கள் தாம. இலட்சிய நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரனைப்போன்ற சிலரைத் தவிர, அத்தனை பேரும் ஏகோபித்த குரலில் ”எம்.ஜி.ஆரைக் கழகத்திலிருந்து தூக்கியெறிய வேண்டும்!” என்றனர். அதைத் தொடர்ந்து தி.மு.க.தலைமை எம்.ஜி. ஆரைத் தி.மு.க. விலிருந்து தற்காலிகமாக நீக்கி வைத்திருப்பதாக அறிவித்தது. அன்று 1972 – ஆம் ஆண்டு அக்டோபர் 10 – ம் நாளாகும்.

தி.மு.க. தலைமை தன்னைக் கழகத்தைவிட்டு நீக்கிய அன்று புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் காலையிலிருந்து சத்யா படப்பிடிப்பு நிலையத்தில் நடந்த ஒரு படப்பிடிப்பில் கலந்து கொண்டிருந்தார். தி.மு.க. தலைமை நிலையத்திலிருந்து சத்யா படப்பிடிப்பு நிலையத்திற்கு விரைந்த வந்த பத்திரிகை நிருபர் ஒருவர் புரட்சி நடிகரை அணுகி, அந்தத் தகவலைத் தயங்கித் தயங்கிச் சொன்னார். அதைக் கேட்ட புரட்சி நடிகர் தமக்கே உரிய மந்தகாசப் புன்னகை மாறாமல், ”அப்படியா? மிக்க மகிழ்ச்சி!” என்றார். சற்று நேரத்தில் மேலும் பத்திரிகையாளர் பலரும் அங்கே வந்து சேர்ந்தனர். அவர்கள் அனைவரும் எம்.ஜி.ஆரின் மீது தனிப்பட்ட முறையில் அன்பு கொண்டவர்கள். அதனால் அவர்கள் அனைவரும் எம்.ஜி. ஆரை விலக்கியது குறித்து மிகுந்த வருத்தமுற்றனர். அவர்கள் முகங்களெல்லாம் வாட்டமுற்றிருந்தன. அவர்களை யெல்லாம் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் வேடிக்கையாகப் பேசி உற்சாகப்படுத்தினார்.

”இன்றுதான் நான் மிகவும் நிம்மதியடைகிறேன். மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். வாருங்கள். சாப்பிடலாம்!” என்று எம்.ஜி.ஆர். அவர்களை அழைத்தார்.

அவர்களுள் சிலர் தாங்கள் ஏற்கெனவே சாப்பிட்டு விட்டதாக்க் கூறினார்கள்.

”பரவாயில்லை. இந்த நல்ல செய்தியைச் சொன்ன உங்களுக்கு நான் இனிப்பு வழங்க விரும்புகிறேன். கொஞ்சம் பாயாசமாவது சாப்பிடுங்கள்” என்ற கூறி எல்லாரையும் அழைத்துச் சென்றார். எல்லாருக்கும் பாயசம் வழங்கி தானும் பாயசம் சாப்பிட்டார்.

அன்றுவரை, அந்த நிமிடம்வரை, அண்ணாவின் பெயரால் தாம் தனிக்கட்சி அமைப்போம்; அதற்குக் கழக உடன் பிறப்புகளும், தமிழக மக்களும் எதிர்பாராத வகையில் பேராதரவை அளிப்பார்கள், அதன் மூலம் தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கும். அந்தப் புதிய வரலாற்றின் நாயகனாகத் தாம் ஆவோம் என்று அவர் கனவிலும் கருதியதில்லை.

கணக்குக் கேட்டதற்காக, கழகத்தின் பொருளாளரான புரட்சி நடிகரை, கழகத்திலிருந்து விலக்கியதன் மூலம் கழகத் தலைமை தன்னையறியாமலேயே ஒரு புதிய சக்தி உருவாக வழி செய்து கொடுத்துவிட்டது.

இனி, அந்த அக்டோபர் 10 – ஆம் தேதிக்குப் பின்னர் அறிவோம்.

புரட்சித் தலைவரைக் கழக்த்திலிருந்து தறகாலிகமாக நீக்கிவிட்டார்கள் என்னும் செய்தி அன்று மாலைப் பத்திரிகைகள் மூலமும், வானொலிச் செய்தி மூலமும் தமிழகம் முழுவதிலும் காட்டுத்தீயாகப் பரவியது.

அடுத்த நாள் முதல் தமிழகம் முழுவதிலும் தமிழகத்தின் சாலைகளில் ஓடிய வாகனங்களில் எல்லாம், ”பொன் மனச் செம்மல் வாழ்க! பொன்மனச்செம்மலை சஸ்பெண்ட் செய்தததை வாபஸ் வாங்கு!… சர்வாதிகாரம் ஒழிக! அண்ணாவின் இதயக்கனி எம்.ஜி.ஆர் வாழ்க என்னும் வாசகங்கள் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தன.

அந்த சுவரொட்டிகளுள் பாதி, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களால் கையாலேயே எழுதப்பட்டவையாகும். மீதி உள்ளதை ஆங்காங்கே இருந்த சிறுசிறு அச்சகங்களில் இரவோடு இரவாக அச்சடிக்கப்பட்டவையாகவும் பெரிய அச்சகங்களில் அடிக்கப்பட்டு, ஈரம் காய்வதற்கு முன்னரே எடுத்து வரப்பட்டு ஒட்டப்பட்ட சுவரொட்டிகளாயும் இருந்தன.

நெஞ்சில் எழுந்த நினைவலைகள்
சென்னை முதல கன்னியாகுமரி வரையிலும் உள்ள கழகத் தொண்டர்கள் தாங்களாகவே கிளர்ந்தெழுந்து முடிவு செய்து நடவடிக்கையில் இறங்கினார்கள். யாரும் அவர்களைக் கேட்டுக்கொள்ளவில்லை; தூண்டிவிடவில்லை.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்காக பொங்கி எழுந்து களத்தில் குதித்த கழகச் செயல் வீரர்கள் அடுத்த ஒரு வாரகாலம் வரை தம் எதிர்ப்புகளைத் தெரிவித்தனர்.

தம் பொருட்டுத் தம் தோழர்கள் கொந்தளித்துக் கொண்டிருந்த அந்த நெருக்கடியான நிலையில் எம்.ஜி.ஆர் தம் ராமாவரம் தோட்டத்தில் தம் நண்பர்களோடு அமர்ந்து அடுத்துச் செய்யவேண்டியதைப் பற்றி ஆலோசனை செய்துகொண்டிருந்தார்.

அப்போது அவர் உள்ளத்தில் சில பழைய நிகழ்ச்சிகள் திரைப்படம் போல ஓடிக்கொண்டிருந்தன.

அறிஞர் அண்ணாவைத் தாம் சந்தித்தது.

முதன்மதலாகச் சென்னை மாநகராட்சியைக் கைப்பற்ற அண்ணாவின் ஆணைப்படி அல்லும் பகலும் தாம் உழைத்தது;

அண்ணா தம்மைத் ‘தம் இதயக்கனி’ என்று சிறப்பித்தது.

சில முடிவுகளில் ‘எம்.ஜி.ஆரின் கருத்து என்ன’ என்று கேட்டு அண்ணா செயல்பட்டது;

இக்கட்டான சூழ்நிலையில் கலைஞரை முதல்வராக்கியது
கருணாநிதியை மீண்டும் முதல்வராக்கத் தாம் உதவியது. அதன் பின்னர் கழக அரசு அண்ணாவின் பாதையை விட்டு விலகிச் சென்றதும், அதைத் தொடர்ந்து நடந்த சில விரும்பத்தகாத நிகழ்ச்சிகளும் முதலியனவெல்லாம் உள்ளத்திரையில் அடுத்தடுத்து எழுந்தன.

நெருங்கிய நண்பர்களெல்லாம் தனி இயக்கம் தொடங்கியே தீரவேண்டும் என்று வற்புறுத்திக் கொண்டிருந்தனர். நாடெங்கும் உள்ள எம்.ஜி.ஆர் மன்ற மறவர்களோ தாங்கள் இனி எவ்வாறு செயல்பட வேண்டும் எனத் தானைத் தலைவனின் கட்டளையை எதிர்பார்த்திருந்தனர். எம்.ஜி.ஆரோ அண்ணாவால் வளர்க்கப்பட்ட இயக்கம் பிளவுபடுவதா? அதற்குத் தாமே காரணமாய் இருக்கலாமா என்று எண்ணிக் கொண்டிருந்தார். இதற்கிடையில் கழகத் தலைமைக்கும், புரட்சித் தலைவருக்கும் இடையில் சமரசம் செய்து வைக்க சிலர் முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர்.

அருமை நண்பர்கள் எங்கே?
வழ்க்கமாகப் பொழுது விடிவதற்கு முன்பாகவே எம்.ஜி.ஆர். இல்லத்தின் முன்பு அவர் முகதரிசனம் காணவும் உதவி பெறவும், அரசியல் ஆலோசனை பெறவும், கூட்டம் கூடியிருக்கும். அன்று எஸ்.எம். துரைராஜ், கே.ஏ.கிருஷ்ணசாமி,அனகாபுத்தூர் இராமலிங்கம், ஆளந்தூர் மோகனரங்கம் போன்ற ஒரு சிலரைத் தவிர, வேறு எவரும் வரவில்லை. இது எம்.ஜி. ஆருக்கு பெரும் வியப்பை ஏற்படுத்தியது.

என்ன ஆனார்கள் என் நண்பர்கள்? என்னிடம் உதவி பெற்றவர்கள், என் உதவியால் பதவி பெற்றவர்கள் எங்கே? நேரில் வர இயலாவிட்டாலும், தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டிருக்கலாமே! பதவியில் இருக்கும் கருணாநிதியை எதிர்க்க அஞ்சுகிறார்களோ? அவர் கோபத்திற்கு ஆளாக நேரிடுமே என்று பயப்படுகிறார்களோ? என்று எண்ணி வருந்திக் கொண்டிருந்தார்.

ஆனால், அரசியலைப் பிழைப்பாக்க் கொண்ட சிலர் தான் அற்ற குளத்து அறுநீர்ப பறவைகளாய் இருந்தார்களே தவிர, சாதாரணத் தொண்டர்கள் அப்படி இருக்கவில்லை.

தமிழகம் முழுவதிலும் உள்ள எம்.ஜி.ஆர். மன்றத் தோழர்கள் தங்களுக்குத் தாங்களே தளபதிகளாக மாறினர். புரட்சித் தலைவரை விலக்கிய தி.மு.க. தலைமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தி.மு.க. கொடிகளை இறக்கினர். ‘தாமரை’ உருவம் பொறித்த கொடிகளை ஏற்றினர். ஓர் ஊரில் நிகழ்ந்திருந்த இந்த நிகழ்ச்சி பல ஊர்களுக்கும் பரவியது. ஆங்காங்கு உள்ள தோழர்கள் தாமரைக் கொடுகளை ஏற்றி வைத்துப் ‘புரட்சித் தலைவர் வாழ்க!’ என்று முழக்கமிட்டார்கள்.
நானகாம் நாளன்று பற்பல ஊர்களிலிருந்து, தோழர்கள் லாரி, வேன், பஸ், இரயில் எனப் பல வாகனங்களில் ஏறி சென்னையை நோக்கிப் படையெடுத்தது போலச் சாரி சாரியாக வரத் தொடங்கினார்கள்; சமுத்திரமாகப் பெருகினார்கள்.

அலை கடல் எழுந்ததோ?
ஒரே நாளில் இலட்சக்கணக்கான இளைஞர்கள் சென்னை நகரத்தில் திரண்டுவிட்டனர். அவர்களுள் பெரும் பாலானோர் புரட்சித் தலைவரின் வீடு எங்கே இருக்கிறது என்பதை அறியமாட்டார்கள். அவர்கள் சென்னை அவ்வை சண்முகம் சாலையிலிருந்த எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் அலுவலக்த்தை அறிவார்கள்; சத்யா ஸ்டுடியோவை அறிவார்கள்.

எம்.ஜி.ஆர் பிக்சர்ஸில் எம்.ஜி.ஆர் இல்லை என அறிந்ததும் அலை அலையாகத் திரண்டு தோழர்கள், அடுத்து சத்யா ஸ்டுடியோவுக்குச் சென்று, சாலைகளில் குழுமினார்கள்.

காலை ஏழு மணிமுதல் திரளத் தொடங்கிய கூட்டம் எட்டு மணிக்கெல்லாம் கட்டுக்கடங்காமல் பெருகியது; அடையாறு சந்திப்பு, இராஜா அண்ணாமலைபுரம், கேசவப் பெருமாளபுரம்,கிரீன்வேஸ் சாலை, ராபர்ட்சன் பேட்டை, நாராயணசாமித்தோட்டம், மந்தைவெளி போன்ற பகுதிகளிலெல்லாம் பரவி மகாசமுத்திரம்போல விரிந்துகிடந்தது- போக்குவரத்து நிலை குலைந்துவிட்டது!.

”எங்கே மக்கள் தலைவர்? பொன்மனச் செம்மல் எங்கே? புரட்சித் தலைவரின் முகத்தைக் காணாமல், அவருடைய புன்சிரிப்பைப் பார்க்காமல், அவருடைய குரலைக் கேட்காமல்,நாங்கள் போக மாட்டோம், போகமாட்டோம்!” என்று அவர்கள் முழங்கினார்கள்.

சத்யா ஸ்டுடியோ நிர்வாகி பத்மனாபன் கூட்டத்தைப் பார்த்துச் செயலற்றவரானார். ”புரட்சித் தலைவர் இங்கே இல்லை!’ என்று அவர் கூறினார். ஆனால், பொங்குமாங் கடலெனத் திரண்டிருந்த மக்கள் கூட்டம் கலையவில்லை.

”தலைவரை வரச்சொல்லு! தலைவரை வரச் சொல்லு!” என்று பெரும் முழக்கமிட்டது.

உடனே உள்ளே சென்ற பத்மநாபன் ராமாவரம் தோட்டத்திற்குத் தொலைபேசியில் செய்தியைக் கூறினார்.

”இன்னும் அரை மணி நேரத்திற்குள் தலைவர் இங்கே வந்து சேரவில்லை யென்றால் அவர்கள் சத்யா ஸ்டுடியோவுக்குள் புகுந்துவிடுவார்கள் தலைவரை உடனே வரச்சொல்லுங்கள்!” என்ற தொலைபேசியில் கூறினார் பத்மநாபன்.

செய்தியறிந்ததும் புரட்சித் தலைவர் சில நண்பர்களுடன் புறப்பட்டுக் காரில் விரைந்து வந்தார்.

புரட்சித்தலைவர் கிண்டி கவர்னர் மாளிகையை நெருங்கும்பொழுதே வழியெல்லாம் தோழர்கள் கூட்டம் நிரம்பி வழிந்து. அவருடைய காரைக் கண்டதும் ”புரட்சித்தலைவர் வாழ்க! பொன்மனச்செம்மல் வாழ்க!” என்று விண்ணதிரத் தோழர்கள் முழங்கினர்.

புரட்சித் தலைவர் அந்தத் தோழர்களைக் கடந்து அடையாறு முனைக்கு வந்து சேருவதற்குள் பெரும்பாடாகிவிட்டது. தேர் அசைவது போல அவருடைய கார் மிக மெதுவாகவே ஊர்ந்து செல்ல நேரிட்டது.

அன்பு வெள்ளத்தில் எம்.ஜி.ஆர்!
அடையாறு சந்திப்பை அடைந்தபோதே அதற்கு மேல் எம்.ஜி.ஆர் கார் போகவே முடியாது என்னும் நிலை நின்ற மக்கள் வெள்ளத்திற்குள் போய் நின்றார். அப்பொழுது அங்கே கூடியிருந்த தொண்டர்களின் உணர்ச்சியும், உற்சாகமும் கட்டு மீறின. எழுச்சி கொண்ட தொண்டர்கள் தங்கள் தலைவரைத் தூக்கித் தோளில் வைத்துக் கொண்டு கூத்தாடினார்கள். ஏக காலத்தில் தங்கள் அன்புத் தலைவரின் பொன்னுடலைத் தொட்டுப் பார்க்கவும், அவரோடு கைகுலுக்கவும், எல்லாரும் முண்டியடித்துக் கொண்டு முன்னேறினர். அப்படி முன்னேறிய தோழர்கள் எல்லாரும் சேர்ந்து நெருக்கித் துன்புறச் செய்து விடுவார்களோ என்று அவரோடு வந்த நண்பர்கள் அஞ்சி நடுங்கினார்கள்.

ஆனால், புரட்சித் தலைவரோ, சற்றும் அஞ்சாமல் தொண்டர்களின் அன்பினில் திளைத்தார். தமக்கே உரிய வீரசாகசங்களைப் புரிந்து கீழே இறங்கி நின்றார். தம்மை நெருங்கிய தொண்டர்களைப் பார்த்து, ‘இனிமேல் நானும் உங்களோடு நடந்தே வருகிறேன். வாருங்கள் போகலாம்!” என்றூ கூறி விட்டுப் புறப்பட்டார்.

ஆனால், எம்.ஜி.ஆர் மீது தங்கள் உயிரையே வைத்திருந்த தொண்டர்கள் அவரை நடக்க விடுவார்களா? அவரைத் தம் தோளில் தூக்கிக்கொண்டனர். அதற்குதப் பின்னர் அடையாறு சந்திப்பிலிருந்து சத்யா ஸ்டுடியோ வாசல் வரை இலடசக்கண்க்கான தம் தம்பிகளின் தலையிலும் தோளிலும் அமர்ந்து ஊர்வலமாய்ப் போய்ச் சேர்ந்தார் எம்.ஜி.ஆர்.

அடையாறு சந்திப்புக்கும், சத்யா ஸ்டுடியோவுக்கும் இடையே உள்ள தூரம் அரை கிலோமீட்டர்தான். ஆனால் அந்தத் தூரத்தைக் கடந்து செல்ல அன்று புரட்சித் தலைவருக்கு இரண்டு மணி நேரம் ஆனது; ஆம்; செல்லும் வழியெல்லாம் மக்கள். கால் வைக்ககூட இடமில்லாத அளவுக்கு எல்லாத் திக்குகளிலும் மக்கள். எள விழவும் இடமற்ற அந்த மக்கள் கூட்டத்திற்கு மத்தியில் புகுந்து முன்னேறிச செல்வது இயலாத காரியமாகவே இருந்தது.

எம்.ஜி.ஆரைத் தொண்டர்கள் தூக்கிக் கொண்டுதான் சென்றார்கள் என்றாலும் அவர்கள் முன்னேறிச் செல்லவும் இடம் வேண்டுமல்லவா? நெருக்கியடித்து நினுற தொண்டர்கள் வழிவிட்டால்தானே? அவர்கள் வழிவிட அங்கே துளி இடமாவது காலியாக இருந்தால்தானே?

எப்படியோ ஒரு வழியாக புரட்சித்தலைவர் சத்யா ஸ்டுடியோ வாசலை அடைந்தார்.

தொண்டர்களின் உணர்வுகள் வடியட்டும் என்று காத்திருந்த புரட்சித்தலைவர் பின்னர் அவர்களை ஒரு வழியாகச் சமாதானப் படுத்தினார்.

‘மக்கள் யார் பக்கம்’ என்று அதுவரை மருகிக் கொண்டிருந்த அந்த மக்கள் திலகம், தாம் அழைக்காமலே வந்து திரண்டு நின்று, அன்பைச் சொரிந்து, ஆதரவு முழக்கம் எழுப்பிய அந்த மகள் கடலைப் பார்த்து ஆனந்தக் கண்ணீர் உகுத்தார்.

நாங்கள் உங்கள் பின் இருப்போம்!
அவர்களிடையே சில நிமிடங்கள் பேசிய அவர் அடுத்து தாம் என்ன செய்யவிருக்கிறார் என்று ஒரு கோடு காட்டிவிட்டு மக்கள் கூட்டத்தைப் பார்த்து, ”நீங்கள் என்ன செய்யச் சொல்கிறீர்கள்?” என்று ஒரு கேள்வியை எழுப்பினார்.

அப்பொழுதும் அங்கே கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மன்ற மறவர்களும், பொதுமக்களும், ”தனிக்கட்சி அமையுங்கள்! தமிழகத்தை காப்பாற்றுங்கள்!” என்று குரல் கொடுத்தனர்.

அவர்கள் கோரிக்கையை புன்னகைத்ததும்ப வரவேற்றார், புரட்சித் தலைவர். பின்பு அவர் , ”ஓரிரு நாள்களில் தமிழகம் முழுவதிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறேன். மக்கள் கருத்தை அறிந்து கொண்டு உங்கள் கருத்துப்படி செயல்படுவேன்” என்று உறுதியளித்தார்.

கருத்தறியும் சுற்றுப்பயணம்
எம்.ஜி.ஆர் தாம் கூறியபடியே மறுநாளே பொது மக்களின் கருத்தை அறியும் தம சுற்றுப்பயணத்தின் முதல் கட்டத்தைத் தொடங்கினார். முதல் கட்டச் சுற்றுப்பயணம் செங்கை அண்ணா மாவட்டத்தில் தொடங்கியது.

ஆலந்தூரிலிருந்து தொடங்கிய அந்தப் பயணத்தில் இடம் பெற்றிருந்த ஊர்கள் பல்லாவரம், குரோம்பேட்டை, மீனம்பாக்கம், தாம்பரம், காஞ்சீபுரம், ஆரணி, அரக்கோணம் ஆகியவை ஆகும்.

அந்தப் பயணத்தில் புரட்சித் தலைவரோடு அனகா புத்தூர் இராமலிங்கம், ஆலந்தார் மோகனரங்கம் அங்கமுத்து, எம்.எம். காதர் முதலியோர் சென்றனர். அந்தச் சுற்றுப்பயணமானது எந்தவித முன்னன்றிவிப்பும் முன்னேற்பாடும் இன்றிப் பத்திரிகைகளில் விடுத்த ஒரே ஒரு அறிக்கைக்குப் பின்னர் ஒரு மாலை நேரத்தில் தொடங்கப்பட்டதாகும்.

பட் ரோடு சந்திப்பில் தாமாகத் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களுக்கிடையே புரட்சித்தலைவர் சற்று நேரம் உரையாற்றினார். மக்கள் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் ”ஊழலை ஒழித்துக்கட்டுங்கள், உங்கள் பின்னால் நாங்கள் இருக்கிறோம்”. என்று முழங்கினார்கள்.

அதற்குப் பின்னர், தாம் சென்ற இடங்களிலெல்லாம் பல்லாயிர்க்கணக்கில் திரண்டு நின்று, உணர்ச்சி பொங்க ஆதரவு மு.க்கமிட்ட மக்கள கூட்டத்தைக் கண்டு புரட்சித் தலைவரும் உணர்ச்சிவசப் பட்டார். பல இடங்களில் மக்களின் பாச உணர்வில் சிக்கித் தடுமாறினார்.

மாலை 5 மணிக்கு பட் ரோடு சந்திப்பில் தொடங்கிய சரித்திர நாயகரின் சுற்றுப் பயண நிகழ்ச்சி இரவு 12 மணிக்கு அறிஞர் அண்ணா அவர்கள் பிறந்த காஞ்சி மாநகரத்தில் போய்நின்றது.

அந்த நள்ளிரவு வேளையிலும் காஞ்சி நகரம் அண்ணாவின் இதயக்கனியாம் புரட்சித் தலைவரை வரவேற்பதற்காக்க் கண்விழித்துக் காத்திருந்தது.

காஞ்சியில் கரைபுரண்ட மக்கள் வெள்ளம்
நகர வீதிகளிலெல்லாம் குழல் விளக்குகள் எரிந்தன. வீடுகளிலெல்லாம் தோரணங்கள் ஆடின. திரும்பிய பக்கமெல்லாம் மக்கள் கூட்டம் மொய்த்துக்கொண்டிருந்தது.தொண்டர்கள் தங்கள் இனிய தலைவரை வரவேற்றுத் தாரை தப்பட்டை முழங்க ஊர்வலமாய் அழைத்துச் சென்றனர். அண்ணா திடலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந் பொதுக்கூட்டத்திற்குச் செல்லப் புரட்சித்தலைவர் புறப்பட்டார். ஆனால், மேடைக்குச் செல்ல வழியில்லாத வகையில் மக்கள கூட்டம் நிறைந்து நின்றது. அக்கூட்டத்தைப் பிளந்து கொண்டு எப்படிப் போவது என்று எம்.ஜி.ஆர். திகைத்து நின்றார்.

அந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தவர்கள் காஞ்சி பாலாஜி என்பவரும் பிற தோழர்களும் ஆவர். அவர்கள் மேடைக்குப் பின்புறம் அமைந்திருந்த ஒரு பெரிய சுற்றுச் சுவரை இடிக்கச் செய்தனர்; பின் அவ்வழியாகப் புரட்சித் தலைவரை அழைத்துச் சென்று, மேடையில் அமரச் செய்தனர்.

மேடையில் ஏறிய புரட்சித் தலைவர் காஞ்சி மாநகர மக்களைக் கை கூப்பித் தொழுதார்; பின், அறிஞர் அண்ணாவுக்கும் தமக்கும் இடையில் நிலவிய பாசப் பிணைப்பை உணர்ச்சி உரையாற்றினார். ”பேரறிஞர் அண்ணா அவர்கள் பிறந்த இந்தக் காஞ்சி நகரம் நான் தொடங்கியுள்ள இந்த தர்மயுத்தத்தை அங்கீகரித்தால், அறிஞர் அண்ணா அவர்களே அங்கீகரித்ததற்குச் சம்மாகும். நீங்கள் அளிக்கும் பதில் என்ன? நீங்கள் இதனை அங்கீகரிக்கிறீர்களா?” என்று கேட்டார், புரட்சித்தலைவர்.

உடனே அங்கே கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களும் ஒருமித்த குரலில், ”அங்கீகரிக்கிறோம்! அங்கீகரிக்கிறோம்!” என்று முழங்கினார்கள்.

காஞ்சிப்பயணம் வெற்றிகரமாக முடிந்ததும் எம்.ஜி.ஆரின் மனம் பூரிப்பில் திளைத்தது. தாம் ஆரம்பிக்க இருக்கும் தர்மயுத்தத்தைத் தமிழக மக்களும் ஆதரிக்கறார்கள் என்படை அறந்ததால் ஏற்பட்ட பூரிப்பு அது.

காஞ்சிப்பயணத்தை முடித்துக்கொண்ட புரட்சித் தலைவர் ஆரணிக்கு அதிகாலை மூன்று மணிக்குச் சென்றார். பின்னர் அரக்கோணம் நகருக்கு காலை நான்கு மணிக்குச் சென்றார். முதல் நாள் மாலை ஆறு மணிக்குக் கூடிய மக்கள் கூட்டம், எட்டு மணி முதல் பத்து மணி நேரம் வரை இருந்த இடத்தைவிட்டு நகராமல் காத்திருந்தது.

காஞ்சியில் பொதுமக்களிடம் தாம் கேட்ட அதே கேள்வியை எம்.ஜி.ஆர். ஆரணியிலும் அரக்கோணத்திலும் கேட்டார். மக்களும் அதே பதிலைச் சொன்னார்கள்.

இவ்வாறு புரட்சித்தலைவர் தாம் சென்ற இடங்களிலெல்லாம் கேட்ட கேளவியும் ஒன்றே, மக்கள் அளித்த பதிலும் ஒன்றே! எம்.ஜி.ஆரின் போராட்டத்தை மக்கள் ஆதரித்ததோடு மட்டுமின்றி, அவர் புதிய கட்சி ஒன்றைத் தொடங்கவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

ஒரு கட்சியிலிருந்து விலக்கப்பட்ட அரசியல் தலைவர் ஒருவரைப் புதிதாக ஒரு கட்சி ஆரம்பிக்கும்படி பொது மக்களே வேண்டிக் கொண்டது வரலாறு காணாத ஒரு விஷயம் ஆகும். அதேபோல, ஓர் அரசியல்வாதி, புதிதாக ஒரு கட்சியைத் தொடங்கலாமா என்று, சுற்றுப்பயணம் செய்து பொதுமக்களின் கருத்தைக் கேட்டதும் வரலாறு காணாத விஷயந்தான்.

மற்ற அரசியல் தலைவர்களெல்லாம் புதிய கட்சியை ஆரம்பித்துவிட்டு அதற்கு ஆதரவுகோரி மக்களிடம் செல்வார்கள். அதுதான் வாடிக்கையாகும். இந்த வாடிக்கையைப் புரட்சித் தலைவர் மாற்றினார்.

எம்.ஜி.ஆர் இல்லாமல் ஒரு கட்சியா?
இதற்கிடையில் 1972 – ஆம் ஆண்டு அக்டோபர் 12, 13 ஆகிய தேதிகளில் தி.மு.க. செயற்குழு கூடியது. தலைவர் கருணாநிதியும், பொதுச்செயலாளர் நாவலரும் எம்.ஜி. ஆர். விஷயத்தில் என்ன நடவடிக்கை எடுத்தாலும் அதை ஏற்றுக்கொள்வதாக முடிவு செய்தது. அக்டோபர் 14 ஆம் தேதியன்று கூடிய தி.மு.க. பொதுக்கழு எம்.ஜி.ஆரைத் தி.மு.க.விலிருந்து நிரந்தரமாய் நீக்கிவிடுவது என்னும் தலைமையின் முடிவை ஆதரித்தது.

எம்.ஜி.ஆர். தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்டார்!

திராவிட இயக்கத்தின் தந்தையாக விளங்கிய பெரியார் தலையிட்டு இரு தரப்பார்க்கும் இடையில் சமரசம் செய்து வைக்க முயன்றார். ஆனால், அவர் முயற்சி வெற்றி பெறவில்லை.

எம்.ஜி.ஆரைக் கட்சியிலிருந்து நிரந்தரமாகவே நீக்கி விட்டார்கள் என்னும் செய்தி வெளிவந்ததும், ஏற்கெனவே கொதிப்புற்றிருந்த தொண்டர்கள் மேலும் ஆவேசத்தோடு போராடத்தொடங்கினார்கள். எம்.ஜி.ஆரின் மீது மிகுந்த அன்பும் பாசமும் கொண்ட மதுரை மாநகர மக்கள் அந்தப் போராட்டத்தில் முன்னணியில் இருந்தனர். தி.மு.கழக்க் கொடிகள் வெட்டிச் சாய்க்கப்பட்டன. கழகச் சார்பு மன்றங்கள் கலைக்கப்பட்டன. தலைவர்கள் சிலரின் படங்கள் கொளுத்தப்பபட்டன. தி.மு.கழக்க் கொடிகள் தமிழக அரசின் செய்திப் படங்கள் திரையிடாமல் தடுக்கப்பட்டன.

மேற்குறித்த போராட்டம் அக்டோபர் 15- ஆம் தேதியன்று நெல்லை, திருச்சி, தஞ்சை, கோவை, சேலம் முதலிய நகரங்களுக்கும் பரவியது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும், தொழிலாளர்களும் அந்தப் போராட்டத்தில் முன்னணியில் நின்றனர். பஸ்கள் ஓடவில்லை, ரயில்கள் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியவில்லை, சட்டம் ஒழுங்கு சீர் குலைந்தன.

எம்.ஜி.ஆரைக் கட்சியை விட்டு நீக்கியதைக் கேள்விப் பட்டு இளைஞர்கள் பலர் தீக்குளித்தனர்.!

அப்படித் தீக்குளித்து மாண்ட இளைஞர்களுள் ஒருவர், இஸ்மாயில்!

அவர் அக்டோபர் 16 ஆம் தேதியன்று காலையில் ஒரு டின் மண்ணெண்ணெயைத் தம் உடலில் ஊற்றினார். அடுத்து அவர் என்ன செய்யவிருக்கிறார் என்பதை அங்கிருந்தோர் அனுமானிக்கும் முன்பே ஒரு தீக்குச்சியைக் கிழித்து தம் மீது வைத்தார்!

”எம்.ஜி.ஆர். வாழ்க! எம்.ஜி.ஆர். வாழ்க!” என்னும் முழக்கம் அவரிடமிருந்து எழுந்தது.

மற்றவர்கள் அவரை நெருங்கிச் சென்று தடுப்பதற்குள் தீ நாக்குகள் ஆளுயரத்திற்கு எழுந்தன. உட்கார்ந்த நிலையிலேயே இஸ்மாயில் தீக்கோளமானார்.

அதைக்கண்டு சுற்றி நின்ற மக்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

மேற்சொன்ன தீக்குளிப்புச் செய்தி மறுநாள் தமிழகம் முழுவதும் பரவியது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அப்பொழுதுதான் ஒரு முடிவுக்கு வந்தார்.

தமிழகம் முழுவதிலும் போலீஸாரின் அடக்கு முறைக்கு ஆளாகும் தம் தொண்டர்களையும், மன்ற மறவர்களையும் காப்பாற்ற வேண்டும். அவர்கள் அநாதைகளாகி விடக் கூடாது. அதற்காக புதுக்கட்சி ஒன்றைத் தொடங்கியே ஆகவேண்டும் என்பதுதான் அந்த முடிவு.


courtesy net

Russellisf
5th June 2016, 08:48 PM
எம்.ஜி.ஆரிடம் அலி கேட்ட மீன் குழம்பு

ஷோ பைட் போட்டிகளின் முடிவில், முகமது அலிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய எம்.ஜி.ஆர் எங்கள் தமிழகத்திற்கு வந்திருக்கிறீர்கள் உங்களுக்கு என்னவேண்டுமோ கேளுங்கள்...என அலியிடம் கேட்டார். அதற்கு அலி, “சென்னையில் மீன் உணவு சுவை என்கிறார்களே... அது எங்கு கிடைக்கும்? " என்றார். விருந்தோம்பலுக்குப் பெயர் பெற்ற எம்.ஜி.ஆரிடம் இப்படி ஒருவர் கேட்டால் அதுவும் உலக பிரபலம் கேட்டால் சும்மா விடுவாரா...அடுத்த நொடி ராமாவரம் தோட்டத்திற்கு போன் பறந்தது.

ராமாவரம் தோட்டத்தில் அசைவ உணவு சமைப்பதில் தேர்ந்தவரான மணி என்பவரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. ஜானகி அம்மையாரின் மேற்பார்வையில் வஞ்சிரம் மீன் வறுவல், வெள்ளை சாதம், மீன் குழம்பு, வேகவைத்த முட்டை குழம்பு, இறால் ஃப்ரை, சிக்கன் வறுவல், உடன் பாயாசம் என விதவிதமான உணவுவகைகள் அன்று முகமது அலி தங்கியிருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தது.


courtesy junior vikatan

Russellisf
5th June 2016, 08:57 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/bbb_zpsxurt0wtj.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/bbb_zpsxurt0wtj.jpg.html)

Russellisf
5th June 2016, 08:58 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/ccc_zpsfyhvymjw.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/ccc_zpsfyhvymjw.jpg.html)

Russellisf
5th June 2016, 08:59 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/aaa_zpsqdchhaiw.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/aaa_zpsqdchhaiw.jpg.html)

oygateedat
5th June 2016, 09:06 PM
http://s33.postimg.org/j2aaj924f/FB_20160605_17_57_22_Saved_Picture.jpg (http://postimage.org/)
Courtesy - fb

oygateedat
5th June 2016, 09:12 PM
http://s33.postimg.org/nqowsbchr/FB_20160605_17_56_56_Saved_Picture.jpg (http://postimage.org/)
Courtesy - fb

Richardsof
6th June 2016, 08:14 AM
http://i68.tinypic.com/30cvdza.jpg

பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. எம்.பி.க்களின் பலம் 50 ஆக உயர்வு; 3-வது பெரிய கட்சி அந்தஸ்து கிடைத்தது

சென்னை,

பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. எம்.பி.க்களின் பலம் 50 ஆக உயர்ந்துள்ளது. 3-வது பெரிய கட்சி என்ற அந்தஸ்தும் கிடைத்துள்ளது.
http://i64.tinypic.com/dq2lp1.jpg
அ.தி.மு.க. 37 இடங்களில் வெற்றி

தமிழகத்தில் 2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில், மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் 37 இடங்களை அ.தி.மு.க. கைப்பற்றியது. பா.ஜ.க., பா.ம.க. ஆகியவை தலா ஒரு இடத்தை பிடித்தது. தற்போது, பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் 37 பேர் இருக்கின்றனர்.

இந்த நிலையில், சமீபத்தில் நடந்த தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. 134 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. மாநில சட்டசபையில் கட்சிகளுக்கு உள்ள எம்.எல்.ஏ.க்கள் அடிப்படையில் பாராளுமன்ற மேல்-சபைக்கு எம்.பி.க்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில், ஒரு எம்.பி.யை தேர்ந்தெடுக்க 33 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவையாக உள்ளது.

6 பேர் போட்டியின்றி தேர்வு

இதற்கிடையே, பாராளுமன்ற மேல்-சபையில் உள்ள 6 எம்.பி.க்களின் பதவிக்காலம் வரும் 28-ந் தேதியுடன் முடிவடைகிறது. புதிதாக 6 மேல்-சபை எம்.பி.க்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் வருகிற 11-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் அடிப்படையில் அ.தி.மு.க.வுக்கு 4 மேல்-சபை எம்.பி.யை தேர்வு செய்ய பலம் கிடைத்தது. இந்த பதவிகளுக்கு அ.தி.மு.க. சார்பில் வைத்திலிங்கம், நவநீதகிருஷ்ணன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், விஜயகுமார் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு மனுதாக்கல் செய்தனர். 4 பேரும் போட்டியின்றி மேல்-சபை எம்.பி.க்களாக தேர்வும் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல், தி.மு.க. சார்பில் டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.

3-வது பெரிய கட்சி

இதன் மூலம் டெல்லி மேல்-சபையில் அ.தி.மு.க. எம்.பி.க்களின் பலம் 13 ஆனது. அதாவது, தமிழகத்தில் இருந்து வைத்திலிங்கம், நவநீதகிருஷ்ணன், எஸ்.முத்துக்கருப்பன், எல்.சசிகலா புஷ்பா, டாக்டர் ஆர்.லட்சுமணன், டி.ரத்தினவேல், டாக்டர் வா.மைத்ரேயன், கே.ஆர்.அர்ஜூனன், ஏ.கே.செல்வராஜ், விஜிலா சத்தியானந்த், ஏ.விஜயகுமார், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் ஆகிய 12 பேரும், புதுச்சேரியில் இருந்து என்.கோகுலகிருஷ்ணனும் எம்.பி.க்களாக உள்ளனர்.

எனவே, பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. எம்.பி.க்களின் பலம் 50 ஆக உயர்ந்துள்ளது. 3-வது பெரிய கட்சி என்ற அந்தஸ்தும் அ.தி.மு.க.வுக்கு கிடைத்துள்ளது. பாராளுமன்றத்தில் மக்களவை, மாநிலங்களவையை சேர்த்து, பா.ஜ.க.வுக்கு 331 எம்.பி.க்களும், காங்கிரஸ் கட்சிக்கு 108 எம்.பி.க்களும் உள்ளனர். 3-வது இடத்தை அ.தி.மு.க. பிடித்துள்ளது. 4-வது இடத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உள்ளது. அந்த கட்சிக்கு 46 எம்.பி.க்கள் உள்ளனர்.

எம்.பி.க்கள் பலத்தில் 3-வது இடத்தை அ.தி.மு.க. பிடித்துள்ளதால், பாராளுமன்றத்தில் முக்கிய மசோதாக்கள் நிறைவேற்ற அ.தி.மு.க.வின் ஆதரவு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Richardsof
6th June 2016, 08:25 AM
ANNAMITTA KAI -1972
http://i66.tinypic.com/29ne3dl.jpg

Richardsof
6th June 2016, 08:26 AM
http://i67.tinypic.com/2zoaviu.jpg

Richardsof
6th June 2016, 08:27 AM
http://i68.tinypic.com/kukig.jpg

Richardsof
6th June 2016, 08:28 AM
http://i66.tinypic.com/291ywxl.jpg

Richardsof
6th June 2016, 08:42 AM
http://i66.tinypic.com/10iapvs.jpg

Richardsof
6th June 2016, 09:40 AM
Dharmam Thalai Kaakkum (1963)


Star cast: M.G.R, B. Saroja Devi, M.R. Radha, M.V. Rajamma, S.A. Asokan ‘Gemini’ Chandra, V.K.Ramasami, ‘Gemini’ Balu

One of the biggest box-office hits of 1963, Dharmam Thalai Kaakkum was produced by ‘Sandow’ M.M.A. Chinnappa Thevar under his banner Devar Films. It was written by S. Ayya Pillai. The film was a success and it ran for 100 days.

In the film, MGR plays doctor Chandran, a do-gooder who believes in serving society. He also exposes the corrupt. The film’s an investigative thriller which begins with Chadran witnessing a crime.

He sees a gang of masked men murdering an innocent man. He tries to nab them but they escape. When he returns to spot after calling on the police, he discovers that the body has been moved.

Meanwhile, Mani (Ashokan) is appointed as cashier in a finance company owned by a rich man (V.K. Ramasami.). Another gang attacks another rich man (M.R. Radha) and V.K. Ramasami travelling in a car carrying cash. Chandran helps them and he identifies the gangster who was involved in the earlier killing. It is revealed that Mani (Ashokan) is staging a drama to steal money from M.R. Radha.

Later, Chandran falls in love with Sivagami (Saroja Devi, M.R. Radha’s daughter). However, Radha arranges Sivagami’s marriage with Mani against her wishes. More issues follow when a young woman (Chandra), planted by Mani, tries to blackmail Radha with photos of Radha and Chandra in a compromising position.

But Sivagami vehemently refuses to marry Mani. In the climax, Mani tries to kill Sivagami. Chandran saves her after a long fight and when he unmasks the killer, he finds to his surprise that he is none other than Mani himself.

The main reason behind the success of the film is the music composed by K.V. Mahadevan. The film has seven songs written by Kavignar Kannadasan and sung by T.M. Soundararajan and P. Susheela. The title song, ‘Dharmam Thalai Kaakkum’ was rendered by Soundararajan. Another song, a duet filmed on the lovers over the telephone, ‘Hello Hello Sugama’ (T.M. Soundararajan and P. Susheela), became a hit. Dharmam Thalai Kaakkum was one of the most memorable movies during the early years of MGR’s career.

Remembered for:

The music of K.V. Mahadevan, the lyrics and the telephone duet song. Also for the impressive performances of MGR, Saroja Devi, M.V. Rajamma as the affectionate mother, M.R. Radha and Ashokan as the villain.

randor guy

Richardsof
6th June 2016, 02:24 PM
4.6.1982.

http://i67.tinypic.com/11h9b8k.jpg

Richardsof
6th June 2016, 02:26 PM
http://i63.tinypic.com/2u8b8mf.jpg

Richardsof
6th June 2016, 02:47 PM
தமிழகத்தில் மிகப்பெரிய பலம் வாய்ந்த கட்சியாக புரட்சித்தலைவரின் அண்ணா திமுக இயக்கம் வளர்ந்திருப்பது சரித்திர சாதனை .

http://i64.tinypic.com/2rcsf7r.jpg



1977 சட்டசபை தேர்தலில் அதிமுக 51,94,876 வாக்குகள் பெற்று (30.4%) முதல் முறையாக ஆட்சியை கைப்பற்றினார் நம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் .

2016ல் சட்ட சபை தேர்தலில் அதிமுக 1,76,17,060 வாக்குகள் பெற்று ( 41.06%) 7 வது முறையாக ஆட்சியில் அமர்ந்துள்ளது .

oygateedat
6th June 2016, 07:51 PM
நாளை திருமணநாள் கொண்டாடும் மக்கள் திலகத்தின் பக்தர் அன்பு சகோதரர் திரு. பூமிநாதன் ஆண்டவர் அவர்களுக்கு இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன்

அன்புடன்

எஸ் ரவிச்சந்திரன்
திருப்பூர்

oygateedat
6th June 2016, 11:43 PM
Soon at Coimbatore Royal Theatre

NAM NAADU

fidowag
7th June 2016, 08:45 AM
http://i65.tinypic.com/211ue0p.jpg
http://i66.tinypic.com/2u457bt.jpg
http://i63.tinypic.com/9qv7yt.jpg
http://i67.tinypic.com/fa0rcx.jpg
http://i66.tinypic.com/2h8abs0.jpg

fidowag
7th June 2016, 08:46 AM
http://i63.tinypic.com/w2i0ye.jpg
http://i65.tinypic.com/1c7xv.jpg

fidowag
7th June 2016, 08:48 AM
http://i66.tinypic.com/2rbyzvs.jpg

fidowag
7th June 2016, 08:50 AM
THE HINDU - CINIMA PLUS -05/06/2016
http://i66.tinypic.com/xepjeu.jpg

fidowag
7th June 2016, 08:54 AM
http://i67.tinypic.com/2dt7hv6.jpg

fidowag
7th June 2016, 08:57 AM
இன்று (07/06/2016) இரவு 10.30 மணிக்கு ராஜ் டிவியில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.
இரு வேடங்களில் அசத்திய " நாடோடி மன்னன் " ஒளிபரப்பாகிறது .
http://i64.tinypic.com/2qsyrg2.jpg

fidowag
7th June 2016, 08:58 AM
http://i64.tinypic.com/33axjjs.jpg

Richardsof
7th June 2016, 09:52 AM
http://i64.tinypic.com/xmmnb7.jpg
http://i63.tinypic.com/rvygrn.jpg

Richardsof
7th June 2016, 10:01 AM
1980

http://i64.tinypic.com/5ofim9.jpg

Richardsof
7th June 2016, 07:33 PM
the hindu tamil - makkal thilagam mgr -100 - comments portion today .


விருதுகளுக்கு மட்டுமே m g r அவர்களால் பெருமை . "மக்கள் திலகம் " , " புரட்சி நடிகர் " இவை இரண்டையும்விட ஒரு பெரிய பட்டமோ , விருதோ இருக்கவே முடியாது ! எளியவர்களின் இதய சிம்மாசனத்தில் நேற்றும் இன்றும் நாளையும் எல்லா வேளையும் வீற்றிருக்கும் எங்கள் மன்னாதி மன்னன் m g r .

ஓவர் ஆக்டிங்தான் நடிப்பு என்று இருந்த காலத்திலேயே மிகையே இல்லாமல் இயற்கையாக வீட்டிலும் வெளியிடங்களிலும் நாம் எப்படி பேசுவோமோ நடந்து கொள்வோமோ அதுமாதிரியே இயற்கையாக நடித்து புகழ் பெற்றார் எம்.ஜி.ஆர்.

அதனால்தான் அவரது நடிப்பு இன்றும் முகம் சுளிக்க வைக்காமல் ரசிக்கும்படி இருக்கிறது. அவரது நடிப்பு வெளிநாட்டினரை கவர்ந்ததில் என்ன ஆச்சரியம் இருக்கமுடியும்?

இந்தி எதிர்ப்பு போராட்டம் தீவிரமாக இருந்தபோது பத்ம ஸ்ரீ விருதையே எம்.ஜி.ஆர் வாங்க மறுத்துவிட்டார். அவர் எந்த புகழுக்கும் பட்டத்துக்கும் பதவிக்கும் ஆசைப்பட்டது கிடையாது. பட்டங்கள் வந்துதான் அவர் புகழ் பெறணும் என்று இல்லை. இறவாத புகழ் கொண்டவர் எம்.ஜி.ஆர்.

பட்டம், பதவிக்காக எம்.ஜி.ஆர் எப்போதும் ஆசைப்பட்டதாக அறியப்படவில்லை! தன்னுடைய வாழ்க்கையில், தனக்கென கொள்கைகளை வகுத்துக்கு கொண்டு, அதன்படி உழைத்து முன்னேறியவர் எம்.ஜி.ஆர்! என் "இதயக்கனி" என்று பேரறிஞர் அண்ணாவால் போற்றப்பட்டவற்கு, "மக்கள் திலகம்" என்று திரை உலகினரால் மதிக்கப்பட்டவற்கு, "புரட்சித்தலைவர்" என்றும் "வாத்தியார்" என்றும் உலகமெங்கும் உள்ள தமிழர்களால் வாழ்த்தப்பட்டவற்கு சில நபர்கள் சேர்ந்து (தேர்வு குழுக்கள்) வழங்கும் பட்டங்கள் (பத்மஸ்ரீ, பாரத், டாக்டர்) பெற தேவை என்ன?! "பாரத் ரத்னா" பட்டம் கூட, அவர் உயிரோடு இருக்கும் போது கொடுத்திருந்தால், வாங்க மறுத்திருப்பார் பொன்மனச் செம்மல்!


அவரின் நடிக்கும் திறமைக்கு பல உதாரணங்கள் காட்டலாம். பெற்றால் தான் பிள்ளையா , நான் ஏன் பிறந்தேன் , நம் நாடு , எங்க வீட்டு பிள்ளை , நாடோடி மன்னன் , நாடோடி , ஆசை முகம் ,பணக்கார குடும்பம் இப்படி பட்டியல் இன்னும் நீளும் . தனக்கு கொடுத்த " பாரத் " பட்டத்தின் மீது ஒரு ஐயம் வந்த உடனேயே அதை திரும்ப கொடுத்த மாசற்ற மனிதர் , மக்கள் திலகம் .

fidowag
8th June 2016, 08:29 AM
http://i66.tinypic.com/w1a9o4.jpg
http://i63.tinypic.com/34rghe1.jpg
http://i68.tinypic.com/64ijr6.jpg
http://i64.tinypic.com/2nv45sg.jpg
http://i65.tinypic.com/msewlx.jpg
http://i63.tinypic.com/nmf48i.jpg

fidowag
8th June 2016, 08:32 AM
http://i63.tinypic.com/335b2x5.jpg
http://i68.tinypic.com/vxgpvs.jpg
http://i63.tinypic.com/10nicls.jpg
http://i66.tinypic.com/3gcxu.jpg

fidowag
8th June 2016, 08:38 AM
http://i64.tinypic.com/2v7wb9k.jpg
http://i67.tinypic.com/2hy8cjo.jpg
http://i67.tinypic.com/n5sdu0.jpg

fidowag
8th June 2016, 08:43 AM
http://i66.tinypic.com/2d1aaew.jpg
http://i63.tinypic.com/2rm5fl3.jpg
http://i66.tinypic.com/ta5zib.jpg
http://i67.tinypic.com/paxxw.jpg
http://i66.tinypic.com/1tsr4g.jpg

Richardsof
8th June 2016, 12:33 PM
இனிய நண்பர் திரு எம்ஜிஆர் பாஸ்கரன்
http://i64.tinypic.com/2vdiuts.jpg
தாங்கள் துவக்கிய மக்கள் திலகம் எம்ஜிஆர்-பாகம் -20 திரியில் தங்களுடைய பதிவுகளை எதிர்பார்க்கிறேன் .

Richardsof
8th June 2016, 02:54 PM
222

மக்கள் திலகத்தின் நூற்றாண்டு விழா நடை பெற இன்னும் 222 நாட்களே உள்ளது .
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியின் பதிவாளர்கள் மக்கள் திலகத்தின் சிறப்பு பதிவுகளை புதிய பார்வையில் தங்களின் கருத்துக்களை இங்கு பதிவிட்டால் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து .


இனிய நண்பர்கள்
திரு ரவிசந்திரன்
திரு ஜெய்சங்கர்
திரு கலிய பெருமாள்
திரு ரூப் குமார்
திரு வேலூர் ராமமூர்த்தி
திரு லோகநாதன்
திரு செல்வகுமார்
திரு தெனாலி ராஜன்
திரு யுகேஷ் பாபு
திரு கலைவேந்தன்
திரு சி..எஸ். குமார்
திரு முத்தையன் அம்மு
திரு சத்யா
திரு சுஹராம்
திரு சைலேஷ் பாசு


http://i66.tinypic.com/24gv98y.jpg
உங்கள் அனைவரின் ஒத்துழைப்போடு மக்கள் திலகம் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா - மையம் திரியில் சிறப்பானதொரு இடம் பெற வேண்டுகிறேன் .நீங்கள் அனைவரும் திரியில் தொடர்ந்து
பதிவுகளை வழங்குவீர்கள் என்று நம்புகிறேன் .

Richardsof
8th June 2016, 03:20 PM
மக்கள் திலகம் எம்ஜிஆர்
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/101.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/101.jpg.html)
விடிவெள்ளியின் உதயம், வெற்றி நாயகன், தடைகள் துகள்களாக, இப்படியும் இருப்பாரா, வெற்றி முழக்கம், சமுத்திரத்திலிருந்து சாதனைத் துளிகள்..

காலத்தை வென்று இன்றைக்கும் மக்கள் நெஞ்சங்களில் காவிய நாயகனாக உலா வருபவர்
சிறப்புக் குணங்கள், மக்கள் மனத்தில் விதைத்த நம்பகத்தன்மை, 1967, 1971, 1972, 1977, 1980 1984கள் முக்கிய அரசியல் நிகழ்வுகள், திரைப்படங்கள் மூலம் மக்களிடையே உண்டாக்கிய பிம்பம் ‘வாக்கு வங்கிகளாக’ நிலைப்பெற்றது


மக்கள் திலகம் எம்ஜிஆர்

திரையுலகைத் தாண்டி அரசியலிலும் மக்கள் மனங்களிலும் ஏழைகளின் இதயங்களிலும் இன்னும் இந்த வசீகரப்புயல் நிலைகொண்டுள்ளது .

மக்கள் திலகம் எம்ஜிஆர்

ஏழைப் பங்காளன் எனும் ஆதர்ச கதாபாத்திரத்தை மக்கள் மனங்களில் பதியவைத்துக் கொண்டார்கள். தாய்க்குலம் என்று ஒரு புதிய சொல்லாடலைத் தோற்றுவித்து, அரசியலாகட்டும், திரைப்படங்களாகட்டும் தன் ஆளுமையை என்றுமே அவர் இழந்ததில்லை! தாய்மைப் பண்புக்கு உதாரணம்.

மக்கள் திலகம் எம்ஜிஆர்

எம்.ஜி.ஆரின் புகழ் ஒவ்வொரு குடிசையிலும் அரியாசனமிட்டுக் கோலோச்சிக் கொண்டிருக்கிறது. ஒரு யுகபுருஷனாக வாழ்ந்து இன்றும் அவர்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் மனத்தில் நிறைந்த மக்கள் திலகம்.

மக்கள் திலகம் எம்ஜிஆர்

எட்டு வயதில் மலைக்கள்ன பார்த்த அனுபவத்துடன் – ‘அன்று என் மனத்தைக் கவர்ந்துபோன அந்தக் கள்ளன் கடைசிவரையில் திருப்பித்தந்ததாக எனக்கு நினைவில்லை

மக்கள் திலகம் எம்ஜிஆர்

தமிழகத்தின் வறண்ட பூமிகளிலும் நலிந்த மக்களிடையேயும் அவர் ஏற்படுத்திய ஒப்பனைப் பிம்பம் ஆழப் பதிகிறது. வாடிய முகத்தைக் கண்டபோதெல்லாம் வாடியதோடல்லாமல் வாட்டத்தைப் போக்குகின்றவராகவும் எம்.ஜி.யார் வாழ்ந்தார்!

மக்கள் திலகம் எம்ஜிஆர்

இறந்த பின்னும் வாழும் வாழ்க்கையைத்தான் சிறந்தது என்றாரு பொன்மொழியுண்டு. அதை மெய்ப்பிக்கும் விதமாக இன்றளவும் மனத்தில் நிறைந்திருக்கிறார் மக்கள் திலகம்”! இனிய தொடக்கம்!

ஈகை அவரது மிகப் பெரிய பலம் என்பதும் தன்னைச் சுட்டவரையும் மன்னித்த பெரும் பண்பினால் பரமபிதா, மெய்ப்பொருள் நாயனார் செயலோடு ஒப்பிடும் சிறப்பு, காவிரிநீர் தமிழகம் வரச் செய்த சாகஸம், பெற்றால்தான்பிள்ளையா என வாரியணைத்த கனிவு என்று பலப்பல!

மக்கள் திலகம் எம்ஜிஆர்

தனியொரு மனிதன் பிறப்பது முதல் இறப்பதுவரை நம் கையில் இல்லை என்னும்பட்சத்தில்.. வாழுகின்ற வாழ்க்கையிலே மறைந்த பிறகும் மக்கள் மனதில் வாழுகின்ற மனிதர்கள் ஒரு சிலரே!

மக்கள் திலகம் எம்ஜிஆர்

இலங்கையிலே பிறந்து.. தமிழகத்தில் குடிபுகுந்து.. தாயின் அன்பால்.. அரவணைப்பால்.. முழுமையாக வார்க்கப்பட்ட எம்.ஜி.ஆர்.. கல்விகற்றிட வறுமை தடையிட்டதால், சிறுவயதிலேயே வேலைதேடிட வேண்டிய நிலையில் நாடகத்துறையில் கால்பதிக்க.. கலைத்துறையில் அங்குலம் அங்குலமாக அவரின் முன்னேற்றம்.. தனக்கென ஒரு இடத்தைப் பிடித்த பின் அவர் ஏற்ற பாத்திரங்கள், கொண்ட கொள்கைகள்.. மக்களுக்கு ஏதேனும் நல்ல கருத்தைச் சொல்லியாக வேண்டும் என்கிற வேட்கை.. பல ஆயிரம், லட்சம் பணத்தை முதலீடு செய்து உருவாக்கப்படும் திரைப்படம் என்ன சொல்ல வேண்டும்.. என்பதில் அக்கறை செலுத்திய நடிகராக எம்.ஜி.ஆர் திகழ்ந்ததால்தான் அவர் ஏனைய நடிகர்களிலிருந்து மாறுபட்டு.. மக்கள் மனதில் நிறைந்தார் என்றால் அது மிகையில்லை!

வாழ்ந்தவர் கோடி.. மறைந்தவர் கோடி..மக்களின் மனதில் நிற்பவர் யார் என்று மன்னாதி மன்னன் படத்திற்காக கவியரசு கண்ணதாசன் தீட்டிய வரிகளுக்கு வாயசைப்பு மட்டும் செய்தவராக இல்லாமல் வாழ்ந்துகாட்டிய சரித்திரமாக காட்சிதருகிறார்!

எண்ணங்களால் தூய்மை கொண்டு.. எங்கும் எதிலும் நேர்மை என்று.. தீமை கண்டு பொங்கி எழுகின்ற பாத்திரங்களையே பெரிதும் ஏற்று நல்ல நல்ல கருத்துக்களை தான் நடித்த திரைப்பாடல் வரிகளிலே .. இடம்பெறச்செய்து.. அன்றும் இன்றும் என்றும் வாழும் புகழுக்குப் புகழ்சேர்த்த புரட்சித்தலைவரை.. ஏழை மக்களின் இதயத்தில் நிரந்தரமாய் வாழும் எம்.ஜி.ஆரை.. தமிழகத்தின் முதலமைச்சராய் 11 ஆண்டுகள் முடிசூடிய எங்கள் வீட்டுப் பிள்ளையை.. அவரின் சாதனையை.. மக்களுக்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்த பண்பை, தமிழ்..தமிழினம்..வாழ தன் மூச்சு உள்ளவரை உழைத்தவரை.. பல லட்சம் ரசிகர்களை நல்வழிப்படுத்திய புரட்சிநடிகரை.. தாய் என்கிற உறவிற்கு தரணியில் தலையாய முக்கியத்துவம் தந்த தலைவரை.. ஏழைகளின் வாழ்வில் ஏதேனும் ஒரு வகையில் இன்பம் மலர காரணமாய் இருந்தால்போதும் என்று நெடிதுழைத்த உத்தமரை.. கிராமத்து மக்களெல்லாம் ஆசையாய் அழைத்து மகிழ்ந்த எம்ஜி.ஆரை.. மானிடர் துயர்பெற்ற திசைகளெல்லாம் ஓடிச்சென்று உதவிய கரத்தை.. எல்லாவற்றையும் பின்னிப்பிணைந்த மாபெரும் மக்கள் திலகம் எம்ஜிஆர்

நன்றி - வல்லமை இணையத்தளம்

fidowag
9th June 2016, 08:47 AM
http://i68.tinypic.com/e7c95v.jpg
http://i63.tinypic.com/2iu44jn.jpg
http://i64.tinypic.com/kb55k1.jpg
http://i64.tinypic.com/344tkcp.jpg

fidowag
9th June 2016, 08:50 AM
http://i68.tinypic.com/2zpjxh1.jpg
http://i66.tinypic.com/2z8xk7l.jpg
http://i64.tinypic.com/14o886t.jpg

Richardsof
9th June 2016, 08:56 AM
9.6.1980

37th ANNIVERSARY.

http://i66.tinypic.com/2zggadi.jpg

http://i66.tinypic.com/21kbhaa.jpg

fidowag
9th June 2016, 09:01 AM
தினகரன் -09/06/2016
http://i64.tinypic.com/2zi6a92.jpg

fidowag
9th June 2016, 09:04 AM
(09/06/2016) இன்று மெகா டிவியில், பிற்பகல் 3 மணிக்கு நடிக பேரரசர் எம்.ஜி.ஆர்.
நடித்த "சக்கரவர்த்தி திருமகள் " ஒளிபரப்பாகிறது
http://i67.tinypic.com/1hqrnb.jpg

fidowag
9th June 2016, 09:05 AM
இன்று (09/06/2015) இரவு 10.30 மணிக்கு ராஜ் டிவியில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்
தென்னக ஜேம்ஸ் பாண்டாக நடித்த "ரகசிய போலீஸ் 115" ஒளிபரப்பாகிறது .
http://i67.tinypic.com/2ecgs9c.jpg

Richardsof
9th June 2016, 10:34 AM
http://i68.tinypic.com/2q9gjer.jpg

Richardsof
9th June 2016, 10:36 AM
http://i68.tinypic.com/2zxxr12.jpg[IMG]http://i66.tinypic.com/2h5prt2.jpg

Richardsof
9th June 2016, 10:37 AM
http://i63.tinypic.com/28tib1f.jpg
http://i66.tinypic.com/2ynqpsp.jpg

Richardsof
9th June 2016, 10:39 AM
http://i63.tinypic.com/29eng9k.jpg

Richardsof
9th June 2016, 10:41 AM
http://i64.tinypic.com/21kf2xi.jpg

Richardsof
9th June 2016, 10:44 AM
http://i68.tinypic.com/mcbris.jpg

Richardsof
9th June 2016, 10:45 AM
http://i68.tinypic.com/21dr8k7.jpg

Richardsof
9th June 2016, 10:46 AM
http://i66.tinypic.com/wciopj.jpg

Richardsof
9th June 2016, 10:47 AM
http://i68.tinypic.com/aesj8g.jpg

Richardsof
9th June 2016, 10:48 AM
http://i67.tinypic.com/2hxvcd2.jpg

Richardsof
9th June 2016, 10:49 AM
http://i64.tinypic.com/2u40753.jpg

Richardsof
9th June 2016, 10:51 AM
http://i64.tinypic.com/24l61jo.jpg

Richardsof
9th June 2016, 02:32 PM
9.6.1972

நான் ஏன் பிறந்தேன்

நான் ஏன் பிறந்தேன்' என்ற தலைப்பில் மக்கள் திலகம் எம்ஜிஆர் ஆனந்த விகடன் இதழில் தனது சுயசரிதையை எழுதி வந்தார். இதே பெயரில் ஜி.என்.வேலுமணி, எம்ஜிஆரைக் கதாநாயகனாக வைத்து வண்ணப்படம் ஒன்றைத் தயாரித்தார். சாதாரணக் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞன், மேற்படிப்பு முடித்து ஊருக்குத் திரும்புகிறான். படிப்புக்கு வாங்கிய கடனால் குடும்பம் மோசமான நிலையில் உள்ளதைக் காண்கிறான்.
.
மனைவி, குழந்தை, சிற்றன்னை, அவளது குழந்தைகள், தங்கையின் குடும்பம் என மிகப் பெரிய குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய பெரும் பொறுப்பு அந்த இளைஞனின் தலையில் விழுகிறது. ஏதாவதொரு வேலையில் சேர வேண்டிய கட்டாயத்தில், ஒரு எஸ்டேட்டில் மேனேஜர் வேலைக்கு தான் திருமணமானவன் என்பதை மறைத்து வேலைக்குச் சேருகிறான். எஸ்டேட் முதலாளியின் மகளுக்கு கால்கள் திடீரென விளங்காமல் போய்விட அவளுக்கு மனத் தைரியத்தைக் கொடுத்து அவளது கால்கள் மீண்டும் செயல்பட வைக்கிறான்.

அந்தப் பெண்ணோ இளைஞனை விரும்புகிறாள். இதனால் ஏற்படும் குழப்பங்களை எப்படி தீர்க்கிறான் அந்த இளைஞன் என்பதே கதை. நல்ல குணங்களைக் கொண்ட இளைஞனாக எம்ஜிஆர் நடித் திருந்தார். அவரது ஜோடியாக கே.ஆர்.விஜயா, எஸ்டேட் முதலாளியின் பெண்ணாக காஞ்சனா ஆகியோர் நடித்தனர்.

மேலும் சுந்தர்ராஜன், தேங்காய் சீனிவாசன், நாகேஷ், நம்பியார், வீரராகவன், வி.கோபாலகிருஷ்ணன், எஸ்.என்.லட்சுமி, ஜி.சகுந்தலா, பேபி இந்திரா மற்றும் பலர் நடித்திருந்தனர். ஒரு குழந்தைக்கு தந்தையாக வரும் பாத்திரத்தில் எம்ஜிஆர் நீண்ட நாட்களுக்கு பிறகு நடித்தார். தனக்கு குடும்பம் இருப்பதை வெளியே சொல்ல முடியாமலும், பணக்கார பெண் தன்னை காதலிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிக்கும் போது அவர் சிறந்த நடிப்பை வெளிப் படுத்தி இருந்தார். காஞ்சனாவும் சிறப்பாக நடித்தார்.

படத்தின் சிறப்பம்சம் மிகச் சிறந்த பாடல்கள் ஆகும். வாலி, புலமைப்பித்தன் உள்ளிட்ட கவிஞர்கள் எழுதிய பாடல்களுக்கு இனிமையான இசையை சங்கர் கணேஷ் இரட்டையர்கள் வழங்கி இருந்தனர். எம்ஜிஆர் படத்திற்கு முதன் முதலாக இந்தப் படத்தில்தான் அவர்கள் இசையமைத்தனர்.

கிடைத்த வாய்ப்பை அருமையாக பயன்படுத்தி அவர்கள் இசையமைத்த கருத்தாழம் மிக்க பாடல்கள் வருமாறு:
"நான் ஏன் பிறந்தேன்;
நாட்டுக்கு நலமென புரிந்தேன் என்று நாளும்,
பொழுதும் வாழும் வரையில் நினைத்திடு என் தோழா,
நினைத்து செயல்படு என் தோழா, உடனே செயல்படு என் தோழா'

"தம்பிக்கு ஒரு பாட்டு
அன்பு தங்கைக்கு ஒரு பாட்டு
வாழ்வில் நம்பிக்கை வளர்வதற்கு
தினமும் நான் சொல்லும் கதை பாட்டு'

"நான் பாடும் பாடல் நலமாக வேண்டும்
இசை வெள்ளம் நதியாக ஓடும்
அதில் இளநெஞ்சம் படகாக ஆடும்'

"உனது விழியில் எனது பார்வை
உலகை காண்பது
என் இதயம் எழுதும் உணர்வில் எந்தன் கவிதை வாழ்வது'

"என்னம்மா சின்னப் பொண்ணு
என்னவோ தேடும் கண்ணு
நானும் உந்தன் ஜோடி அல்லவோ'

"தலைவாழை இலை போட்டு
விருந்து வைத்தேன்
என் தலைவா உன் வருகைக்கு
தவமிருந்தேன்'

இந்த பாடல்கள் அனைத்தும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் அருமையான இசையை கொண்டவை என்றால் அது மிகையாகாது. இந்தப் பாடல்களை டி.எம்.சௌந்தர் ராஜன், சுசீலா ஆகியோர் அனுபவித்து பாடி அசத்தியிருப்பார்கள்.
இந்த பாடல்களுடன் பாரதிதாசனின்,

"சித்திரச் சோலைகளே உம்மை நன்கு திருத்த இப்பாரினிலே இங்கு எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ உங்கள் வேரினிலே ' என்ற பாடலையும் டி.எம்.சௌந்தர் ராஜனின் குரலில் மிக சரியான இடத்தில் பயன்படுத்தி இருப்பார்கள்.
எம்.கிருஷ்ணன் இயக்கிய இந்தப் படம் குடும்பத்தினர் அனைவரும் காணும் வகையில் படமாக்கப் பட்டிருந்தது.

இந்த படத்தை பார்த்த தாய்மார்கள் ஒரு நல்ல படத்தை பார்த்த திருப்தியுடன் சென்றதை திரையரங்குகளில் காண முடிந்தது.

Richardsof
9th June 2016, 02:33 PM
http://i64.tinypic.com/308gr3d.jpg

Richardsof
9th June 2016, 02:34 PM
http://i66.tinypic.com/2qltiu1.jpg

Richardsof
9th June 2016, 02:43 PM
மக்கள் திலகத்தின் நான் ஏன் பிறந்தேன் முதல் நாள் பார்த்த அனுபவம் .

9.6.1972

அண்ணா சாலையில் இருந்த குளோப் திரை அரங்கில் முதல் நாள் மேட்னி காட்சி பார்க்கும் வாய்ப்பு
கிடைத்தது .ரசிகர்கள் வெள்ளத்தில் ஆரவாரங்களுடன் படம் துவங்கிய முதல் காட்சி முதல் இறுதி காட்சி வரை ரசித்து பார்த்தேன் .

அறிமுக காட்சியில் தாய்குலத்திற்கு பெருமை சேர்த்த விதம்
நான் ஏன் பிறந்தேன் பாடலில் சமூக சீர்திருத்த கருத்துக்கள்
தன்னுடைய தாய் - மனைவி - உடன் பிறந்தோர் செய்யும் கடின வேலைகளை பார்த்து மக்கள் திலகம் கண் கலங்கும் காட்சிகள்
அனைவரையும் அழைத்து உரிமையுடன் பேசுமிடம்
வீட்டை விற்கும் காட்சியில் காட்டும் நேர்மை .தம்பி தங்கைகளுக்கு அறிவுரை பாடல் .
வேலை தேடி சென்னையில் அடையும் ஏமாற்றங்கள் . நண்பர் கோபால் மூலம் மேஜரை சந்திக்குமிடம் .
அழுபவர்களை சிரிக்க வைக்க வேண்டும் . சிரிப்பவர்களை சிந்திக்க வைக்க வேண்டும் என்று
மக்கள் திலகம் கூறுமிடத்தில் பலத்த கைதட்டல்கள் .
காஞ்சனா சந்திப்பில் இடம் பெற்றமக்கள் திலகத்தின் நான் படும் பாடல் ....வர்ணிக்க வார்த்தைகள் இல்லை . அத்தனை அற்புதம் .
என்னம்மா சின்ன பொண்ணு - பாடலில் மக்கள் திலகத்தின் நடன அசைவுகள் - நடிப்பு பிரமாதம் .
தன்னுடைய தம்பி தங்கைகள் சோகத்துடன் பாடும் பாடலை கேட்டு சந்தர்ப்ப சூழ் நிலையால் உடனே அவர்களை சந்திக்க முடியாத நிலையில் அவர் காட்டும் முக பாவங்கள் அருமை .

கே .ஆர் .விஜயாவுடன் படும் உனது விழியில் எனது பார்வை ......காவிய பாடல் .
படம் மக்கள் திலகத்தின் கச்சிதமான நடிப்பு ரசிகர்களுக்கு விருந்து .இரண்டு சண்டை காட்சிகள் அளவோடு இருந்தது
மக்கள் திலகத்திற்கு சிறந்த நடிகருக்கான விருது இந்த படத்திற்கு கிடைத்திருக்க வேண்டும் .
மிகபெரிய வெற்றி அடைந்திருக்க வேண்டிய படம் .ரசிகர்களால் சுமாராக ஓடிய வெற்றி படம் .
44 ஆண்டுகள் கடந்தாலும் நான் ஏன் பிறந்தேன் படம் - இன்று பார்த்தாலும் மகிழ்ச்சி வெள்ளம் பொங்குகிறது

Richardsof
9th June 2016, 02:46 PM
http://i68.tinypic.com/8zr880.jpg

Richardsof
9th June 2016, 02:54 PM
http://i67.tinypic.com/2q30i10.jpg

Richardsof
9th June 2016, 03:07 PM
http://i64.tinypic.com/51o5g2.jpg

oygateedat
9th June 2016, 08:18 PM
போளூர் - களம்பூர் மீனாட்சி திரை அரங்கில்

நம் நாடு.

தகவல் - திரு கலியபெருமாள் - பாண்டிசேரி.

Richardsof
10th June 2016, 08:53 AM
படகோட்டி 1964 தீபாவளிக்கு ரிலிசானது. படகோட்டி நூறு நாள்களைக் கடந்து வெற்றி பவனி வந்தது.

படகோட்டிக்கு அநேகப் பெருமைகள் உண்டு.

சரவணா பிலிம்ஸின் முதல் வண்ணத் தயாரிப்பு!

குப்பத்து மீனவர் வாழ்க்கையைத் தமிழ்த் திரையில் காட்டிய முதல் படம்.

‘செம்படவப் பெண் முத்தழகியாக சரோவும், படகோட்டி மாணிக்கமாக மக்கள் திலகமும் உலகத் தமிழர்களுக்குத் தங்கள் அற்புதத் திறமையால் இன்று வரை நவரஸ விருந்து படைக்கிறார்கள்.

கண்ணதாசனுக்கு இணையாக கவிஞர் வாலிக்குத் தமிழ் சினிமாவில் மிகப் பெரிய அங்கீகாரத்தை எம்.ஜி.ஆர். ஏற்படுத்தித் தந்த முதல் படம்.

எம்.ஜி.ஆர்.- சரோ ஜோடி நடித்த படங்களில் இனிமையான சூப்பர் ஹிட் பாடல்களில் என்றும் படகோட்டிக்கே முதல் இடம்!

‘பாட்டுக்கு பாட்டெடுத்து’ மாதிரியான காதல் ஏக்கப் பாடல் எம்.ஜி.ஆர்.- சரோ வெற்றிச் சித்திரங்களில் படகோட்டிக்கு முன்போ பின்போ இடம் பெறவே இல்லை.

எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் தயாரிப்புகள் உள்படப் பொன்மனச்செம்மல் - அபிநய சரஸ்வதி இணைந்து நடித்த பெரும்பாலான படங்கள் சின்னத்திரையில் அன்றாடம் இடம் பெறுகிறது.

அவற்றில் படகோட்டிக்கான உரிமை மட்டும் இன்னமும் வழங்கப்படவில்லை. காரணம் படகோட்டி விநியோக உரிமையை வைத்திருக்கும் தேவி பிலிம்ஸ் இன்றைய முன்னணி நட்சத்திரங்களின் வெற்றிச்சித்திரங்களுக்கு நிகராக கேட்கும் மதிப்பு மிக்கத் தொகை!

அதுவே படகோட்டியின் தனிச் சிறப்பு!

எப்போது மீண்டும் திரைக்கு வரும் என்று சகலரையும் ஏங்க வைத்துக் கொண்டிருக்கும் வெற்றிச்சித்திரம் படகோட்டி.

‘கன்னடத்துப் பைங்கிளியைக் கேரளத்து மண்ணில் விளையாட விட்டிருக்கிறார்கள்.சதங்கை ஒலி நடையும் வனப்பும் ஓரளவு நடிப்பும் நன்றாக அமைந்துள்ளன.

தென்னஞ்சோலைகள், உப்பங்கழிகள், சூரிய அஸ்தமனக் காட்சிகள்... - ஒளிப்பதிவாளர் பி.எல். ராய்க்கு பாராட்டுதல்கள்.

புரட்சி நடிகரின் ரசிகர்களுக்கு ஒரு விருந்து! ’

என்றது ‘கல்கி’யில் வெளியான விமர்சனம்.

courtesy - kanavukannigal -

fidowag
10th June 2016, 08:54 AM
http://i64.tinypic.com/2ikcho6.jpg
http://i68.tinypic.com/14v1bp4.jpg
http://i63.tinypic.com/23ly6g2.jpg
http://i68.tinypic.com/2rdeqlv.jpg

Richardsof
10th June 2016, 08:55 AM
தெய்வத்தாய் சினிமா விமர்சனத்தில் ஆனந்த விகடன் எழுதியவை, சரோ - எம்.ஜி.ஆர். ஜோடியை ஒவ்வொரு பாராவிலும் உச்சி குளிர வைத்தது.

மாணிக்கம் - -: எம்.ஜி.ஆரைப் பற்றிச் சொல்லுப்பா!

முனுசாமி - : தெய்வத்தாயில் எம்.ஜி.ஆர். பிரமாதமா இங்கிலீஷ் டான்ஸ் ஆடியிருக்கார் பார்த்தியா? ஏன் நடிப்புக்கும் தான் என்ன குறைச்சல்?தனக்குக் கல்யாணம் ஆன மாதிரி சரோஜாதேவியோட நாடகம் ஆடறாரே, அந்த சீன்லே சிரிப்பை அடக்க முடியலே!

மாணிக்கம் - : அந்தக் காட்சி மட்டுமா, முதல்லருந்தே ஸ்கூட்டர் மாறிப் போறதும், போன்ல ரெண்டு பேரும் பேசிக்கறதும் ‘பார்க்லே’ சந்திக்கிறதும் எல்லா காட்சிகளும் நல்லாத்தான் இருந்தது.

முனுசாமி : - சரோஜாதேவியும் குறும்புக்கார பொண்ணா நல்லா நடிச்சிருக்காங்க. வெடுக்குப் பேச்சும், துடுக்குத்தனமும், பாட்டி மாதிரி இருமி நடிக்கிறதும் ரொம்ப ஜோர்.

‘இந்தப் புன்னகை என்ன விலை, வண்ணக்கிளி சொன்ன மொழி’ ரெண்டு டூயட்டும் கேட்க சுகமாயிருந்தது. எனக்கு ரொம்பப் பிடிச்சது.’

fidowag
10th June 2016, 08:59 AM
http://i68.tinypic.com/24ycu4o.jpg
http://i66.tinypic.com/11jazgm.jpg
http://i67.tinypic.com/35knxbs.jpg

fidowag
10th June 2016, 09:03 AM
08/06/2016 புதனன்று சன் லைப் தொலைக்காட்சியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
நடித்த " நீதிக்கு பின் பாசம் " ஒளிபரப்பாகியது .
http://i67.tinypic.com/2woynac.jpg

fidowag
10th June 2016, 09:04 AM
இன்று (10/06/2016) பிற்பகல் 1 மணிக்கு ஜெயா மூவிஸில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்.
நடித்த " தாயை காத்த தனயன் " ஒளிபரப்பாகிறது
http://i63.tinypic.com/20t2olt.jpg

siqutacelufuw
10th June 2016, 09:34 AM
http://i63.tinypic.com/29eng9k.jpg

தன் தலைமையிலான அரசு என்று இல்லாமல் பேரறிஞர் அண்ணாவின் அரசு அரியணையில் அமர்ந்தது என்று அடக்கத்துடன், நம் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். அவர்கள் தான் நிறுவிய "அண்ணா" பத்திரிகையில் செய்தி வெளியிட்டு, தன் தலைவர் பேரறிஞர் அண்ணா அவர்களை பெருமைப்படுத்தியது, நெஞ்சை நெகிழ்ச்சியடைய செய்தது.

Richardsof
10th June 2016, 09:42 AM
1963ல் எம்.ஜி.ஆர். -சரோஜாதேவி ஜோடியின் மிகப் பெரிய வசூல் சித்திரம் ஆர்.ஆர். பிக்சர்ஸின் பெரிய இடத்துப் பெண்.

டி.ஆர். ராமண்ணாவின் தயாரிப்பு இயக்கத்தில் உருவானது.

பட்டி தொட்டிகளில் கமலை முதன் முதலாக வசூல் ராஜாவாக்கிய சினிமா ‘சகலகலாவல்லவன்’. பெரிய இடத்துப் பெண்ணின் அப்பட்டமான காப்பி.

‘புனிதா’ என்கிற மாறுபட்ட வேடத்தில் நடிப்பில் சரோ சாதித்துக் காட்டிய படம் அது.

எம்.ஜி.ஆர். - சரோ ஜோடி ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளை மக்கள் மத்தியில் உருவாக்கியிருந்தது.

‘ஆனந்த விகடன்’ தனது விமர்சனத்தில் ரசிகர்களின் உணர்வைப் படம் பிடித்துக் காட்டியது.

முனுசாமி - ‘எம்.ஜி.ஆர். ஜோரா நடிச்சிருக்காராமே...?

மாணிக்கம் - ‘ஆமாம் அண்ணே. அவர் ஆடற இங்கிலீஷ் டான்ஸ் நல்லா இருக்குது.

முனுசாமி - லவ் சீன்ஸ் எப்படி?

மாணிக்கம்- ஏன் அதை மட்டும் தனியா கேக்கற?

முனுசாமி-எம்.ஜி.ஆர். - சரோஜாதேவி ஜோடின்னாலே காதல் காட்சிகள் எப்படின்னு கேட்கத் தோணுது.

மாணிக்கம்- ரசிக்கும் படியா இருக்கண்ணே. கண்ணுக்குக் குளிமையான காமிரா, காதுக்கு இனிமையான பாடல்கள்...

Richardsof
10th June 2016, 12:53 PM
வென்றாரும் இல்லை வெல்வாரும் இல்லை

எம்.ஜி.ஆரின் பெருமைகளையும் அவரது பண்புகளையும் பாராட்டி, இன்னொரு முக்கியமான தமிழறிஞரும் அவரை வாழ்த்தி, ‘‘குன்றனைய புகழ் கொண்ட குணக்குன்றே...’’ என்று தொடங்கி கவிதை எழுதியுள்ளார். அந்தக் கவிதையில்,

‘‘வென்றாரும் வெல்வாரும் இல்லா வகையில்

எந்நாளும் ஒளிவீசும் தண்மதியே!

தென்னாடும் தென்னவரும் உள்ளவரை

மன்னா! உன் திருநாமம் துலங்க வேண்டும்!

உன்னாலே உயர்வடைந்த என் போன்றோர்

உள்ளங்கள் அதைக் கண்டு மகிழ வேண்டும்!’’
http://i68.tinypic.com/348r4eq.jpg
என்று அந்தத் தமிழறிஞர் வாழ்த்தியுள் ளார். அவர்... கலைஞர் மு.கருணாநிதி!

Richardsof
10th June 2016, 09:13 PM
MAKKAL THILAGAM MGR -100 - THE HINDU TAMIL

COMMENTS PORTION TODAY



எம்.ஜி.ஆரின் பெருமைகளையும் அவரது பண்புகளையும் பாராட்டி,

.......உன்னாலே உயர்வடைந்த என் போன்றோர்
உள்ளங்கள் அதைக் கண்டு மகிழ வேண்டும்!......

என்று கலைஞர் மு.கருணாநிதி எழுதியுள்ளார் என்றுள்ளது மேலே. அப்பட்டமாக உண்மையை எழுதியுள்ளாரே?? கவிதை என்றால் புனைவுகள் தான் அதிகமிருக்கும் (விதிவிலக்குகள் மகாகவி பாரதி போன்றோர்) என நினைத்திருந்த எனக்கு இது ஆச்சர்யமே. அதிலும் கலைஞர் மு.கருணாநிதி எழுதியுள்ளார் என்றால், really double delight.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களை புரிந்து கொள்ள, நல்ல மனம் கொண்டோரால் மட்டுமே இயலும்!

வென்றாரும் , வெல்வாரும் மட்டுமில்லை, இவரை பழி சொல்வாரும் இந்த புவியில் இன்றுவரை இல்லை !

‘உன்னாலே உயர்வடைந்த என் போன்றோர்’ என்று திமுக தலைவர் கருணாநிதியால் பாராட்டப்பட்ட தலைவர் எம்.ஜி.ஆர். என்று இந்தக் கட்டுரையை படித்தபின்தான் தெரிந்து கொண்டேன்.

எம்.ஜி.ஆரின் பெருமைகளையும் பண்புகளையும் இந்தக் கட்டுரைகளில் தினமும் படித்து அதிசயப்படுகிறேன். எம்.ஜி.ஆர். புகழ் உலகம் உள்ளவரை மறையாது.

இந்தக் கட்டுரைகளை 100 உடன் நிறுத்தாதீர்கள். குறைஞ்சது 200 ஆவது போடுங்கள். ஆதாரபூர்வமான ஆவணங்களாக இந்தக் கட்டுரைகளை தயவு செய்து புஸ் தகமாக போடுங்கள். அது எதிர்கால தலைமுறைகள் நல்ல பண்புகளோடு வளர்வதற்கு உதவும்.

ஆண்டவனே எனக்கு வாத்தியாரை புகழ்வதற்கு வார்த்தைகள் வரவில்லையே...? என் செய்வேன்..

fidowag
10th June 2016, 11:22 PM
ஜனனம் வார இதழ் -09/06/2016
http://i65.tinypic.com/5mmfqa.jpg
http://i64.tinypic.com/23wtqfd.jpg
http://i65.tinypic.com/14b7o0n.jpg

fidowag
10th June 2016, 11:28 PM
http://i68.tinypic.com/4vipmg.jpg

Richardsof
11th June 2016, 09:32 AM
15.4.1956

சுதேசமித்திரன் தின இதழ் வெளியிட்ட மக்கள் திலகத்தின் மதுரை வீரன் -திரைப்பட விமர்சனம்


http://i65.tinypic.com/iqc3rp.jpg

Russellvpd
11th June 2016, 11:20 AM
எம்ஜிஆர் 100 | 83 - வென்றாரும் இல்லை வெல்வாரும் இல்லை!



m.g.r. நல்ல காரியங்களுக்கு நன்கொடை வழங்குவதிலும் சரி; நாட்டுக்கும், மொழிக்கும் உழைத்தவர்களின் குடும்பங்களுக்கு உதவுவதிலும் சரி, முதல் ஆளாக நிற்பார். அப்படி உதவுவதில் அரசு நடைமுறைகளால் தாமதமோ, விதிமுறைகள் மீறலோ இல்லாமல் பார்த்துக் கொள்வார்!

வெள்ளையருக்கு சிம்ம சொப்பன மாகத் திகழ்ந்த லோகமான்ய பாலகங்காதர திலகருக்கு புனேயில் வெண்கல சிலை வைக்க மகாராஷ்டிர அரசு முடிவு செய்தது. தேசியத் தலைவரான திலகரின் சிலை நிறுவ மற்ற மாநிலங்களின் பங்களிப் பும் இருக்க விரும்பி, எல்லா மாநிலங்களிடமும் மகாராஷ்டிர அரசு நிதி கோரியது.

திலகரின் பேரன் அந்த மாநிலத்தின் சட்ட மேலவைத் தலைவராக இருந்தார். சிலை அமைக்க நிதி கோருவதற்காக அவர் தமிழகம் வந்தார். அப்போது, தமிழக சட்ட மேலவைத் தலைவராக இருந்த ம.பொ.சி.க்கு முன்கூட்டியே கடிதம் எழுதிவிட்டு, குறிப்பிட்ட நாளில் வந்து அவரை சந்தித்தார். அன்று தமிழக சட்டப்பேரவை மற்றும் மேலவைக் கூட்டம் நடந்து கொண்டிருந்தது.

மேலவைத் தலைவரான ம.பொ.சி- யின் அறையில் அவரை சந்தித்த திலக ரின் பேரன், முதல்வர் எம்.ஜி.ஆரை சந்திக்க விருப்பம் தெரிவித்தார். அதை அறிந்து, பேரவை நடவடிக்கைகளில் பங்கு கொண்டிருந்த முதல்வர் எம்.ஜி.ஆரும் ம.பொ.சி.யின் அறைக்கு வந்துவிட்டார். திலகருக்கு சிலை அமைக் கப்பட இருப்பதையும் தமது வருகைக் கான நோக்கத்தையும் அவரிடம் திலகரின் பேரன் தெரிவித்தார். உடனே, தனது செயலாளரை அழைத்த எம்.ஜி.ஆர்., அவரது காதில் ஏதோ சொன்னார்.

செயலாளர் வெளியே சென்று முதல்வரின் அறையிலிருந்து காசோலை புத்தகத்தைக் கொண்டு வந்தார். காசோ லையில் ரூ.50 ஆயிரம் தொகையை எழுதி கையெழுத்திட்டு ‘‘திலகர் சிலை அமைக்க இது என் நன்கொடை’’ என்று கூறி திலகரின் பேரனிடம் கொடுத்தார் எம்.ஜி.ஆர்.! இவ்வளவு பெரிய தொகையை, அதுவும் முதல்வர் தனிப் பட்ட முறையில் தருவார் என்று எதிர் பார்க்காத திலகரின் பேரன், அவருக்கு மகிழ்ச்சியுடன் நன்றி கூறினார். காசோலையைப் பெற்றுக் கொண்ட அவருக்கு மனதில் ஒரு சந்தேகம்.

‘‘அரசிடம் இருந்துதான் பணத்தை எதிர்பார்த்தேன். நீங்கள் சொந்தப் பணத் தில் இருந்தே கொடுத்து விட்டீர்களே?’’ என்று எம்.ஜி.ஆரிடம் கேட்டார். ‘அரசு மூலம் கொடுக்காமல் நீங்களே கொடுத் தது ஏன்?’ என்ற அவரது சந்தேகம் அந்தக் கேள்வியில் தொக்கி நின்றது. அது எம்.ஜி.ஆருக்குப் புரியாமல் போய் விடுமா? ‘‘அரசாங்க நிதியில் இருந்து கொடுப்பதென்றால் நான் எழுதும் கடிதம் முறைப்படி ஒவ்வொரு துறையாகச் சென்று ஒப்புதல் பெற்று பணம் கிடைக்க மாதக்கணக்கில் ஆகும். அதைத் தவிர்க் கவே என் சொந்தப் பணத்தைக் கொடுத் தேன். மேலும், திலகரின் சிலை அமைய நானே நன்கொடை வழங்குவதில் எனக்கு மகிழ்ச்சி!’’ என்று புன்முறுவலுடன் எம்.ஜி.ஆர். சொல்ல, நடைமுறைக்கேற்ப முடிவெடுக்கும் அவரது திறனையும் தேசப்பற்றையும் கண்டு சிலிர்த்தார் திலகரின் பேரன்!

தமிழக அமைச்சராகவும் சட்டப் பேரவைத் தலை வராகவும் இருந்த க.ராசாராமுக்கு வேண்டிய தமிழ்ப் பேராசிரியர் க.திருநாவுக்கரசு. திருக்குறள் சம் பந்தமான ஆய்வு நூல்களை எழு தியவர். திருக் குறள் ஆராய்ச்சி தொடர்பாக படித்தும் எழுதி யும் திருநாவுக் கரசுக்கு கண் பார்வையே மங்கி விட்டது. ஒருநாள் அவர் ராசாராமை சந்தித்து, ‘‘எனது மகள் மருத்துவக் கல்லூரியில் சேர விரும்புகிறாள். ஆனால், தேவை யான மதிப்பெண் களைவிட, ஒன் றிரண்டு குறைவாக உள்ளது. என் மக ளுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்க முதல் வரிடம் கூறி ஏற்பாடு செய்ய வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டார்.

இதை முதல்வர் எம்.ஜி.ஆரின் கவனத் துக்கு ராசாராம் கொண்டு சென்றார். திருநாவுக்கரசு எழுதிய நூல்களையும் முதல்வரிடம் அளித்தார். ராசாராம் கூறி யதை அமைதியாகக் கேட்ட எம்.ஜி.ஆர்., தமிழுக்குத் தொண்டு செய்தவரின் மகளுக்கு உதவ முடிவு செய்தார். அவர் மனதுக்குள் தீர்மானித்து விட்டாலும் உடனடியாக வெளியே சொல்லவில்லை. எம்.ஜி.ஆர். மவுனமாக இருக்கவே, ‘‘எப்படியாவது அந்த மாணவிக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்’’ என்று வலியுறுத்தினார் ராசாராம்.

அதற்கு, ‘‘செய்துவிடலாம்’’ என்று எம்.ஜி.ஆரிடமிருந்து பதில் வந்தது. ‘என்ன இவ்வளவு சாதாரணமாக சொல்கிறராரே? நமக்காக ஒப் புக்கு சொல் கிறாரோ?’ என்ற எண்ணம் மேலிட, ‘‘என்ன செய்யப் போகிறீர்கள்?’’ என்று ராசாராம் வினவினார்.

‘‘தமிழ்த் தொண்டு செய்த குடும்பங்களைச் சேர்ந்தவர் களுக்கு மருத் துவக் கல்லூரி யில் இந்த ஆண்டு முதல் இரண்டு இடங்கள் ஒதுக் கப்பட வேண்டும் என்ற புதிய விதி முறையை உரு வாக்கி விட் டால் சரிதானே?’’ என்று புன்ன கைத்த படியே கேட்டார் எம்.ஜி.ஆர்.! அசந்துபோய் நின்றார் ராசாராம்.

எம்.ஜி.ஆர். நினைத்திருந்தால் அந்த மாணவிக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் ஒதுக்க சிபாரிசு செய்திருக்கலாம். முதல்வரே சொல்லும்போது மாணவிக்கு இடம் கிடைக்காமல் போய்விடுமா? ஆனால், தனது அதிகாரத்தை எம்.ஜி.ஆர். எப்போதுமே தவறாகப் பயன்படுத்தியதில்லை. மரபுகளையும் விதிகளையும் மீறாமல் அதே நேரம் அந்த மாணவிக்கு மருத்துவக் கல்லூரி யில் இடம் கிடைக்கவும் ஏற்பாடு செய்துவிட்டார். அந்த மாணவி மட்டுமின்றி, தமிழ்த் தொண்டு செய்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் எதிர் காலத்தில் பயனடையும்படியும் செய்து விட்டார். தமிழறிஞர் திருநாவுக்கரசு எம்.ஜி.ஆருக்கு நன்றி தெரிவித்து வாழ்த்தினார்.

எம்.ஜி.ஆரின் பெருமைகளையும் அவரது பண்புகளையும் பாராட்டி, இன்னொரு முக்கியமான தமிழறிஞரும் அவரை வாழ்த்தி, ‘‘குன்றனைய புகழ் கொண்ட குணக்குன்றே...’’ என்று தொடங்கி கவிதை எழுதியுள்ளார். அந்தக் கவிதையில்,

‘‘வென்றாரும் வெல்வாரும் இல்லா வகையில்

எந்நாளும் ஒளிவீசும் தண்மதியே!

தென்னாடும் தென்னவரும் உள்ளவரை

மன்னா! உன் திருநாமம் துலங்க வேண்டும்!

உன்னாலே உயர்வடைந்த என் போன்றோர்

உள்ளங்கள் அதைக் கண்டு மகிழ வேண்டும்!’’

என்று அந்தத் தமிழறிஞர் வாழ்த்தியுள் ளார். அவர்... கலைஞர் மு.கருணாநிதி!

எதிரிகளும் பாராட்டும் தர்ம தெய்வம் வாழ்க!

Russellisf
11th June 2016, 05:35 PM
உலகம் சுற்றும் வாலிபன்:-..........தொடர்கிறது. பச்சைக்கிளி பாடலைப்பற்றி சொல்ல மறந்துவிட்டேன்.டிங் டிங் டிடிங் டிங் டிங் டிடிங் டிங் டிங் டிடிங் டிங் டிங்...பச்சைக்கிளி முத்துச்சரம் முல்லைக்கொடி யாரோ? பாவை என்னும் பேரில் வரும் தேவன் மகள் நீயோ? என்ன ஒரு வரி.டிங் டிங் டான்டக்கு டான்டக்கு டான்டக்கு டான்டக்கு டான்டக்கு டான்டக்கு பின்னணியில் ஒரு மேளம் கொட்டியிருப்பார் மெல்லிசை மன்னர். குட் மியூசிக் கம்போசிங்.அற்புதம். எனக்கு மிகவும் நன்றாக நினைவிருக்கிறது.HMV மியூசிக் கம்பெனி LB ரெகார்ட் அந்த நாளில் வெளியிட்டது.பொன்பட்டாடை மூடிசெல்லும் தென்சிட்டோடு மெல்ல என்று முடியும்.மறுபடியும் அந்த ரெகார்டை திருப்பி போடவேண்டும்.ஆர்வம் அதிகமாகும்.தாய்லாந்து நடிகை மேட்டாருங் ரீட்டா மிக அழகாக வாயசைத்திருப்பார் பாருங்கள்.மிகப் பொருத்தமாக close உப-இல் காண்பிப்பார்கள்.Athilum தலைவர் ராஜாவுடையில் பறந்து சென்று பாடுவதுபோல் படமாக்கியிருப்பார்.அதோடு நெஞ்சை அசைத்து அசைத்து ஒரு movement கொடுப்பார் பாருங்கள். சூப்பர்.மேட்டா தேடிவரும் ஹோட்டல் தூசிதியாணியின் பிரம்மாண்டம் நம்மை மிகவும் மிரட்டும்.தன்னை மேட்டா விரும்புகிறார் என்று தெரிந்ததும் MGR அழகாக எடுத்துசொல்லி அவருக்கு புரியவைக்கும் காட்சி அற்புதம்.அப்போது சந்திரகலா முகபாவனை அற்புதம்.தலைவரை மேட்டா நீ என்று அழைக்கும் வெகுளித்தனம் அருமை.இந்த பாடலின் போது தலைவர்-மேட்டா இருவரின் நடன அசைவு மிகவும் அருமை. தத்தை போல தாவும் பாவை பாதம் நோகும் என்று மெத்தை போல பூவை தூவும் வாடை கற்றும் உண்டு. கவிஞரின் வர்ணனையை பாருங்கள்.சரி இப்பாடலை theatre இல் எத்தனை முறை oncemore கேட்டார்கள் என்பது யாருக்குமே தெரியாது.
அடுத்து சண்டைக்காட்சி. முதல் fight மனோஹருடன் ஹோட்டல் அறையில்.கத்தியுடன் மனோகர் வந்தவுடனே லதா கேட்பார் ஜானி என்னவிசயம் என்று. அப்போதே நமக்கு தெரிந்துவிடும் fight ஆரம்பம் என்று. பின்னணி இசை பிரம்மாதம்.டான்டண்ட டான்டண்ட டான்டண்ட டான்டண்ட டான்டண்ட டான்டண்ட என்று ஒரு பின்னணியில் stunt .அதுவும் புதுமையான ஜூடோ stunt . இரு கட்டைவிரலையும் நிமிர்த்தி ஒரு அசைவு காண்பிப்பார் பாருங்கள். ஒரு கட்டத்தில் மனோஹரின் கட்டைவிரல் நகம் தலைவரின் கன்னத்தில் கிழித்து சதை பெயர்ந்தது தெரியும்.கோபமான தலைவர் மனோஹரின் இருகட்டைவிரல்களையும் தன் இரு கட்டைவிரல்களால் பிழிந்து விடுவார் பாருங்கள். பார்த்துகொண்டிருக்கும் எனக்கு மயக்கமே வந்துவிட்டது.ஏனெனில் நான் சின்ன பையன்.இப்போதில்லை..அதுவும் 1971இல்.தலைவர் விடும் ஒவ்வொரு பஞ்சுக்கும் மனோகர் முகம் வீங்குவதை V .ராமமூர்த்தியின் கேமரா கோணம் மிக தெளிவாக காட்டும்.
2. அடுத்த stunt ஜஸ்டிநுடன். சந்திரகலா பரத நாட்டியம் பல அரங்குகளில் மிக தெளிவாக படம் பிடிக்கப்பட்டிருக்கும்.தாம் ததி கின தக தாம் ததி கின தக தாம் ததி கின தக என்ற ஜதியோடு டிங்டிடிடிங்டிங் டிங்டிடிடிங்டிங் டிங்டிடிடிங்டிங் என்ற பின்னணி இசைவேறு.தலைவரும் நாகேஷும் அதனை தொலைநோக்கு காமெராவில் பார்ப்பது அழகு.தலைவர் இதைப்பார்க்கும் படி நாகேஷிடம் காமெராவை கொடுத்தவுடன் அதனை அவர் அசட்டு சிரிப்புடன் பையில் போடும் காமெடி சூப்பர்.பின்பு justine சந்திரகலாவை விரட்ட stunt ஆரம்பம். இருவரும் இரண்டு கைகளையும் முன்னும் பின்னும் கட்டியபடி அரைகுறை ஆடையுடன் நிற்கும் ஆரனங்குகளுக்கு நடுவில் சண்டை செய்யும் அழகே தனி.இதில் தான் ஜஸ்டினுக்கு வசனம் வேறு.எல்லாப்படத்திலும் ஓகே பாஸ்.எஸ் பாஸ் என்பதுடன் முடிந்துவிடும்.ஆனால் இதில் இவளுக்காக பெரிய ஆளு மாதிரி என்னைப்போட்டு அடித்தாயே அய்யா என்பார். stunt சீன் சூப்பர்.
2. மூன்றாவது stunt நம்பியாருடன்.Highlight stunt சீன்.ஜப்பான் புத்தர் கோவில் போன்று சத்யா ஸ்டுடியோவில் செட் போட்டு எடுக்கப்பட்ட சண்டைக்காட்சி.இடையில் டயலாக் வேறு."எதற்கும் ஆசைப்படாத நீங்களா இப்படி?" என்பார் MGR .நான் புத்த பிட்சுவே அல்ல என்பார் நம்பியார்.அது புத்தமகனின் புனித இடம். நீ கொடுத்தே நான் வாங்கினேன். இப்போது எனக்கு ப்ளீஸ் ஒரு சான்ஸ் கொடேன்." என்பார் MGR சிரித்தபடி.நம்பியாரின் காலின் இடையில் படுத்து முதுகில் MGR கால்களால் மோதுவார் நம்பியார் நிலை தடுமாறி விழுவார். சண்டையை விவரிக்க வார்த்தயே இல்லை.சண்டை முடிந்தவுடன் நம்பியாரை தோல் மேல் தூக்கிசெல்லும் மனிதாபிமான காட்சி.
4.அடுத்த சண்டை அசோகனுடன்.மஞ்சுளாவை கெடுக்க முயல்வார். தலைவர் தான் விஞ்ஞானி ஆயிற்றே.. கதவுக்கூண்டை உடைத்து அசோகனை ஒரு வழி பண்ணிவிடுவார்.அதிலும் அவரை அடிக்கவேண்டும் என்ற ஆவலினால் அடிக்க முயல்வதால் சண்டை போல் தெரியாது. அடிபட்டு விழுந்தவுடன் கொஇங்க் கொஇங்க் கொஇங்க் கொஇங்க் கொஇங்க் கொஇங்க் கொஇங்க் என்ற tune MSV MSV தான் அய்யா.Athuvum அசோகன் அடிபட்டு விழுந்தவுடன் ஓடி வந்து வாட் happened என்பார் S .கோபாலகிருஷ்ணன் (DR ).கைக்குட்டையை எடுத்து அசோகன் வாயில் வரும் ரத்தத்தை துடைத்தவுடன் Thankyou டாக்டர்.என்பார் அசோகன் அப்பாவியாக.
5. கடைசி சண்டை Scatting சண்டை.முதலில் மைக்கில் ஒரு பெண் அறிவிப்பு செய்வார்.லேடீஸ் அண்ட் gentleman என்றவுடன் drums அதிர ஆரம்பிக்கும்.வெறும் கையுடன் மோதுபவர்கள் இப்போது கத்தியுடன் மோதுவார்கள் என்பர். அப்போது கருமையான புள்ளிகள் உள்ள வலை வைத்த முகமூடி அணிந்த தம்பி ராஜு MGRin முக உணர்வை பார்பதற்கு கண் கோடி வேண்டும்.இடையில் ட்றிங் ட்றிங் ட்றிங் ட்றிங் ட்றிங் என்று அண்ணன் முருகன் MGR சுழல் நாற்காலியில் சுழல வைக்கப்பட்டு கொடுமைப் படுத்தப்படும் காட்சி அருமை.எல்லா வீரர்களுக்கும் தலைவர் தண்ணி காட்டுவார். ஆங்கிலப்படங்களுக்கு நிகரான காட்சி. இதில் பல முகங்களை MGR பிரதிபலிப்பார்.1.நடிகர் MGR - கள்.2.Stunt மாஸ்டர் MGR .3.Cameraman MGR .டைரக்டர் MGR .ஸ்டுண்ட் முடிந்தவுடன் அண்ணன் முருகன் MGRyai விடுவித்தவுடன் முகமூடியை கழட்டியவுடன் வியர்வையோடு புன்முருவலான முகத்தை தலைவர் காண்பிப்பார் பாருங்கள்.ஆஹா ஓஹோ. கடைசியில் தலைவர்1-மஞ்சுளா, தலைவர்2-சந்திரகலாவை விமானத்தில் வழி அனுப்பிவைப்பதுடன் எமது அடுத்த வெளியீடு கிழக்கு ஆப்ரிக்கா வில் ராஜு என்ற வாசகத்தோடு சுபம். அப்பா ஒருவழியாக உலகம்சுற்றும் வாலிபனை முடித்துவிட்டேன்.எவை எல்லாமே நான் 12 வயது சிறுவனாக இருந்தபோது பார்த்ததை கற்பனையில் கொண்டுவந்து எழுதியது.தவறு இருந்தால் மன்னிக்கவும் நண்பர்களே.நாளை இதயக்கனி.

courtesy thalaivar fan sundar rajan sir in fb

Russellisf
11th June 2016, 05:45 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/aaa_zpsnuu6oovl.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/aaa_zpsnuu6oovl.jpg.html)

Russellisf
11th June 2016, 05:48 PM
புரட்சித்தலைவர் உடல் நலன் பாதிக்கபட்டபோது அரசு தனக்கு செலவு செய்த தொகை ரூ.96 இலட்சத்தை குணமடைந்தபின் 30-06-85 அன்று அரசுக்கே திருப்பிச் செலுத்தினார்.
இந்த நேர்மை அன்று வாழ்ந்த மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/aaa_zpszeywdlu0.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/aaa_zpszeywdlu0.jpg.html)

Russellisf
11th June 2016, 05:50 PM
இதயக்கனியை இன்று ஏகாந்திக்கிறேன்:- உலகம் சுற்றும் வாலிபனில் சொல்ல மறந்த ஒன்று. படத்தில் இடம் பெறாத பாடல் ஒன்று உண்டு. அது உலகம் சுற்றும் வாலிபனோடு பயணம் வந்தவளே உறவுப்பாடலைப்பாடவும் ஆடவும் உரிமை கொண்டவளே! ஆஹா ஆஹா என்பதாகும்.படத்தின் நீளம் கருதியோ அல்லது அதை விட சிறப்பான வேறு பாடலுக்காகவோ இந்த பாடலை வெட்டியிருக்கலாம். ஆனாலும் இதுவும் வெற்றி பெற்ற பாடலே! ஒரு வரி:- நாடுகள் தோறும் நான் செல்லும் நேரம் என் முன்னே உன் கண்ணே என்பின்னே வந்தது.மந்திரம் தானோ மாயம் எதேனோ உன்கண்ணே என் நெஞ்சை வென்றது! ஓமை டார்லிங்! ஓமை டார்லிங்! ஓமை ஸ்வீட்டி! ஓமை ஸ்வீட்டி! இலங்கை வானொலியில் அதிகம் இடம் பெற்ற பாடல்! 'உலகம் உலகம் பாட்டுக்காக இதனை நீக்கியிருக்கலாம்! அப்பா நிம்மதி இதயக்கனிக்கு போகலாமா? பட டைடிலில் MSV ஆட்சி செய்திருப்பார்.கிடாரிலேயே கித்தாய்ப்பு செய்வார். டிங்டிங்டிங் டிங்டிங்டிங் டிங்டிங்டிங் டிங்டிங் டிங்டிங் டிடிடிங் டிடிடிங் டிங் டிடிடிங் டிடிடிங் அய்யோ என்ன மனிதனய்யா இவர். ஏ.ஜெகந்நாதனுக்கு வெற்றிப்பரிசை கொடுத்த படம்.நமது விஜயன் சாருக்கு நல்ல பத்திரிகை டைடிலை கொடுத்த படம். பின்னாளில் "தங்கமகன், காதல்பரிசு, நெருப்புக்குள் ஈரம் போன்றவற்றை சத்யாமுவீஸில் ஜெகந்நாதன் இயக்கியிருந்தார்.இதோ டைடில் முடிந்து தலைவர் வரப்போகிறார். அந்நாளில் பாடலுக்கு முன்பு தொகையரா என்ற ஒன்று இடம் பெறும்.அது பாடலுக்கு மிகவும் அழகு கொடுக்கும். இப்போது பாடலே இல்லை.தொகையராக்கு எங்கே போவது? எனக்கு தெரிந்து தமிழ் படத்தின் மிக நீளமான அழகான தொகையரா இடம் பெற்றது இதயக்கனியில்தான்."தென்னகமாம் இன்பத்திருநாட்டில் மேவுவதோ கன்னடத்து குடகுமலை கனிவயிற்றில் கருவாகி தலைகாவிரி என்னும் பெயரில் தாதியிடம் உருவாகி --------------பொறுமையில்லை "பிள்ளை என நாளும் பேச வந்த கண்மனியே! வள்ளலே எங்கள் வாழ்வின் இதயக்கனி இதயக்கனி இதயக்கனி! போங்க சார் எங்க தலைவர் வந்து விட்டார்! Fanta colour டிரஷ்ஷில் தலைவர் நம் ரசிக ரத்தங்களை கையெடுத்து கும்பிடுவார். வேறு யாருக்கு சார் ஓட்டு விழும்? நாடித்துடிப்பு சார்! அதோடு தலைவருடைய சத்யா தோட்டத்தை தரிசிக்கலாம்! டிட்டுடு டிட்டுடு டிட்டுடு உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள்! உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்.., மேடுபள்ளம் இல்லாத சமுதாயம் காண என்ன வழி என்று எண்ணி பாருங்கள் அண்ணா சொன்ன வழி சென்று நன்மை தேடுங்கள்! இது போன்ற பாடலை நமக்கு யார் தரப்போகிறார்கள்? எனக்கு அழுகை வருகிறது. மீதி நாளை தான்!


courtesy thalaivar fan sundarrajan in fb

Russellisf
11th June 2016, 05:51 PM
அரசு வாகனம் பயன்படுத்தவில்லை
விலையுர்ந்த சொகுசு காரை பயன் படுத்தவில்லை
அரசின் எந்த சலுகையும் பெறவில்லை
ஆட்சியில் இருந்த போது ஒரு துண்டு
நிலமோ எதுவும் வாங்கவில்லை
தன் சிகிச்சைக்காக அரசு செய்த சிலவை திருப்பி அரசுக்கே கொடுத்த தங்கதலைவன் எம் ஜி ஆர்
தன் உடமை பொருள் செல்வம் தன் புகழ் தன்னையே தமிழுக்கு தந்த தங்கமகனின் புகழ் இந்த அகிலம் உள்ளளவும் நிலைக்கும்

பொற்க்கால ஆட்சி தந்த பொன்மனச்செம்மல் எம் ஜி ஆர் நூற்றாண்டு விழாவை இந்த எம் ஜி ஆர் அரசு உலகவியக்க பிரம்மாண்டமாக நடத்தவேண்டும்
இதவே தமிழகம் அந்த தேவனுக்கு செய்யும் நன்றி

courtesy fb

oygateedat
12th June 2016, 07:49 PM
http://s33.postimg.org/tf1bbnxlb/FB_20160612_19_44_27_Saved_Picture.jpg (http://postimage.org/)
Courtesy - Mr.sailesh basu - fb

oygateedat
12th June 2016, 07:58 PM
http://s33.postimg.org/6qt48xuxb/IMG_20160612_WA0071.jpg (http://postimage.org/)

oygateedat
12th June 2016, 08:02 PM
http://s33.postimg.org/w98n70kpb/IMG_20160612_WA0069.jpg (http://postimage.org/)

fidowag
12th June 2016, 10:41 PM
தமிழ் ஹிந்து 11/06/16

http://i64.tinypic.com/9powtz.jpg
http://i64.tinypic.com/24ay7uc.jpg
http://i63.tinypic.com/10idmw5.jpg
http://i67.tinypic.com/34q8hn6.jpg

fidowag
12th June 2016, 10:43 PM
http://i66.tinypic.com/10ngf3l.jpg
http://i67.tinypic.com/igdyra.jpg
http://i65.tinypic.com/iokqj7.jpg
http://i66.tinypic.com/zsv2pc.jpg

fidowag
12th June 2016, 10:45 PM
http://i68.tinypic.com/2iav6nk.jpg
http://i68.tinypic.com/wbrply.jpg
http://i64.tinypic.com/2hnz6nr.jpg

Russellwzf
12th June 2016, 11:01 PM
http://i63.tinypic.com/m798k9.jpg

Russellwzf
12th June 2016, 11:01 PM
http://i66.tinypic.com/5vos37.jpg

Russellwzf
12th June 2016, 11:02 PM
http://i66.tinypic.com/2qn8a5d.jpg

Russellwzf
12th June 2016, 11:03 PM
http://i67.tinypic.com/sl0crd.jpg

Russellwzf
12th June 2016, 11:05 PM
Actress Saroja Devi About MGR || Thirudathe 50yrs Function || 14.08.2011
https://www.youtube.com/watch?v=lQkxj5nTmcA

Russellwzf
12th June 2016, 11:06 PM
MGR In His Family Wedding Function || M.G.C.Leelavathy's Wedding || 1966 ||
https://www.youtube.com/watch?v=7met-Mvtk14

Russellwzf
12th June 2016, 11:08 PM
List Of S.P.Balasubramaniam Sung For MGR

https://www.youtube.com/watch?v=wFwQJTdTxQ0

Russellwzf
12th June 2016, 11:10 PM
Ennaku Innoru Per Iruku - Official Motion Poster | MGR Version
https://www.youtube.com/watch?v=QlPJrDVLJ20

Russellwzf
12th June 2016, 11:12 PM
Theri Teaser MGR Version

https://www.youtube.com/watch?v=ZFNzfGxQCAI

orodizli
13th June 2016, 10:58 PM
Makkalthilagam's documents, photos, matters - many so super... Go ahead every ones...

fidowag
14th June 2016, 09:30 AM
http://i65.tinypic.com/34q67x5.jpg
http://i63.tinypic.com/23wma2t.jpg
http://i68.tinypic.com/15ywu0w.jpg
http://i68.tinypic.com/o5tch2.jpg
http://i63.tinypic.com/1j87ph.jpg

siqutacelufuw
14th June 2016, 09:32 AM
தமிழ் திரையுலகின் நிரந்தர வசூல் சக்கரவர்த்தி, மக்கள் திலகம், பொற்கால ஆட்சி தந்த பொன்மனச்செம்மலின் நூற்றாண்டு விழாவினை சிறப்பாக கொண்டாட நடிகர் சங்கம் முடிவு செய்ததை வரவேற்று, பாராட்டி, அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்கத்தின் சார்பில் நடிகர் சங்க அலுவலகத்துக்கு நேரில் சென்று கொடுக்கப்பட்ட கடிதத்தின் நகல் :


http://i68.tinypic.com/wb7ujq.jpg

fidowag
14th June 2016, 09:33 AM
http://i64.tinypic.com/2ah64c4.jpg
http://i67.tinypic.com/nvz8u0.jpg
http://i66.tinypic.com/26usw.jpg

fidowag
14th June 2016, 09:36 AM
ஜூனியர் விகடன் -19/06/2016
http://i66.tinypic.com/idf7mx.jpg

Richardsof
14th June 2016, 02:15 PM
MAKKAL THILAGAM M.G.R- BOOKS AVAILABALE AT CHENNAI BOOK EXHIBITION


http://i68.tinypic.com/2mz01sw.jpg

Richardsof
14th June 2016, 02:16 PM
http://i66.tinypic.com/b7kspt.jpg

Richardsof
14th June 2016, 02:17 PM
http://i64.tinypic.com/a2dk04.jpg

Richardsof
14th June 2016, 02:18 PM
http://i67.tinypic.com/xghzdi.jpg

Richardsof
14th June 2016, 02:20 PM
http://i65.tinypic.com/2jer9q9.jpg

Richardsof
14th June 2016, 02:21 PM
http://i66.tinypic.com/qod9c5.jpghttp://i66.tinypic.com/2mpn310.jpg

fidowag
14th June 2016, 10:31 PM
பாக்யா வார இதழ் -17/06/2016
http://i64.tinypic.com/29eryfb.jpg
http://i67.tinypic.com/2yjsuas.jpg

fidowag
14th June 2016, 10:36 PM
குங்குமம் வார இதழ் -20/06/2016
http://i65.tinypic.com/fymyp5.jpg
http://i64.tinypic.com/bfku82.jpg
http://i67.tinypic.com/i2m3dc.jpg
http://i65.tinypic.com/2zicxh0.jpg
பண்ணுனீங்க

fidowag
14th June 2016, 10:37 PM
http://i63.tinypic.com/aa94bq.jpg

fidowag
14th June 2016, 10:43 PM
ஜூனியர் விகடன் 19/06/2016
http://i64.tinypic.com/ezqxli.jpg
http://i63.tinypic.com/kb96dz.jpg
http://i67.tinypic.com/15oz0bp.jpg

fidowag
14th June 2016, 10:45 PM
http://i64.tinypic.com/14ob0ns.jpg

fidowag
14th June 2016, 10:46 PM
http://i64.tinypic.com/blt0w.jpg

fidowag
14th June 2016, 10:46 PM
http://i63.tinypic.com/ajl104.jpg

fidowag
14th June 2016, 10:59 PM
மறைந்தும் மறையாமல் கோடிக்கணக்கான பக்தர்களின் இதயங்களில் வாழும்
மக்களின் ஏகோபித்த தலைவர் , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் தன் இல்லத்தரசி திருமதி வி.என். ஜானகி அவர்களை பதிவு திருமணம் செய்து கொண்ட இனிய நாள் இன்று (14/06/2016)
http://i68.tinypic.com/zj8h2v.jpg
http://i68.tinypic.com/29xu1ox.jpg

http://i67.tinypic.com/jpk0o3.jpg


தகவல் உதவி : மடிப்பாக்கம் திரு. சுந்தர்.

fidowag
15th June 2016, 09:17 AM
தமிழ் ஹிந்து 15/6/16

http://i64.tinypic.com/r6zr7k.jpg
http://i63.tinypic.com/5o817p.jpg
http://i64.tinypic.com/2anp1y.jpg
http://i65.tinypic.com/2lctvsm.jpg

fidowag
15th June 2016, 09:19 AM
http://i63.tinypic.com/eqdmds.jpg
http://i63.tinypic.com/2u6pydf.jpg
http://i64.tinypic.com/28858yb.jpg
http://i63.tinypic.com/w9uzbn.jpg

fidowag
15th June 2016, 09:22 AM
http://i65.tinypic.com/2jaew7t.jpg
http://i68.tinypic.com/2nl5yte.jpg

fidowag
15th June 2016, 09:26 AM
http://i68.tinypic.com/kcdzkm.jpg
http://i65.tinypic.com/1z5rl3o.jpg
http://i67.tinypic.com/n6fkw1.jpg
http://i65.tinypic.com/2zjajy9.jpg

fidowag
15th June 2016, 09:28 AM
http://i67.tinypic.com/2mxfo1w.jpg
http://i64.tinypic.com/2yophrl.jpg
http://i63.tinypic.com/2ueo13p.jpg

siqutacelufuw
15th June 2016, 12:13 PM
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுவதாக அறிவிப்பு வெளியிட்ட தென்னிந்திய நடிகர் சங்கத்தினை பாராட்டி, அனைத்துலக எம்.ஜி.ஆர். பொது நல சங்கத்தின் சார்பில் அளிக்கப்படட கடிதத்துக்கு, நன்றி தெரிவித்து, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் திரு. நாசர் அவர்கள் எழுதிய கடிதத்தின் நகல் :


http://i68.tinypic.com/10wqixx.jpg

Richardsof
15th June 2016, 02:00 PM
http://i68.tinypic.com/wb7ujq.jpg[/QUOTE]





மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுவதாக அறிவிப்பு வெளியிட்ட தென்னிந்திய நடிகர் சங்கத்தினை பாராட்டி, அனைத்துலக எம்.ஜி.ஆர். பொது நல சங்கத்தின் சார்பில் அளிக்கப்படட கடிதத்துக்கு, நன்றி தெரிவித்து, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் திரு. நாசர் அவர்கள் எழுதிய கடிதத்தின் நகல் :


http://i68.tinypic.com/10wqixx.jpg

THANKS SELVAKUMAR SIR.


GOLDEN WORDS FOREVER.


http://i64.tinypic.com/xgfqpv.jpg

Richardsof
15th June 2016, 02:53 PM
வரலாறு வாழ்த்துகிறது

நேற்று - இன்று - நாளை. என்றென்றும் மக்கள் திலகம் எம்ஜிஆர் .

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் இயக்கம்

செயின்ட் ஜார்ஜ் கோட்டை முதல் டெல்லி கோட்டை வரை

1973ல் முதல் முறையாக அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் . திரு மாயத்தேவர்

1974ல் புதுவையில் இருந்து இரண்டாவது நாடாளுமன்ற உறுப்பினர் .திரு பாலா பழனுர்

இன்று 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள் .

தமிழகத்தில் 7 வது முறையாக புரட்சித்தலைவர் எம்ஜிஆர் இயக்கம்- ஆட்சியில் .

Russelldvt
15th June 2016, 06:45 PM
http://i67.tinypic.com/5f3gbo.jpg

Russelldvt
15th June 2016, 06:49 PM
http://i68.tinypic.com/mabcly.jpg

Russellvpd
15th June 2016, 07:17 PM
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுவதாக அறிவிப்பு வெளியிட்ட தென்னிந்திய நடிகர் சங்கத்தினை பாராட்டி, அனைத்துலக எம்.ஜி.ஆர். பொது நல சங்கத்தின் சார்பில் அளிக்கப்படட கடிதத்துக்கு, நன்றி தெரிவித்து, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் திரு. நாசர் அவர்கள் எழுதிய கடிதத்தின் நகல் :


http://i68.tinypic.com/10wqixx.jpg

எங்கள் சங்கத்தின் என்றும் மறயா புகழ் கொண்ட நட்சத்திர உறுப்பினர்

தமிழ் திரை உலகின் நிரந்தர வசூல் சக்கரவர்த்தி

பொற்கால ஆட்சி தந்த பொன்மன செம்மல்

இதயதெய்வம் டாக்டர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின்....


என்று உலகத்தில் உள்ள எல்லாருக்கும் தெரிஞ்ச உண்மையை சொல்லி
எட்டாவது வள்ளல், கலியுக கர்ணன், பொன்மன செம்மல், புரட்சி நடிகர், மக்கள் திலகம், புரட்சி தலைவருக்கு புகழ் ஆரம் சூட்டி பாராட்டி இருக்கும் நடிகர் சங்க தலைவர் நாசர் அவர்களுக்கு
நன்றி! நன்றி!! நன்றி!!!

Russellvpd
15th June 2016, 07:20 PM
வரலாறு வாழ்த்துகிறது

நேற்று - இன்று - நாளை. என்றென்றும் மக்கள் திலகம் எம்ஜிஆர் .

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் இயக்கம்

செயின்ட் ஜார்ஜ் கோட்டை முதல் டெல்லி கோட்டை வரை




எல்லா கோட்டையும் நம்ப கோட்டைதான்

Russellvpd
15th June 2016, 07:22 PM
http://i68.tinypic.com/mabcly.jpg

சூப்பர். தெய்வத்தின் முகம் எவ்வளவு அழகாக இருக்கிறது.

Russellvpd
15th June 2016, 07:42 PM
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுவதாக அறிவிப்பு வெளியிட்ட தென்னிந்திய நடிகர் சங்கத்தினை பாராட்டி, அனைத்துலக எம்.ஜி.ஆர். பொது நல சங்கத்தின் சார்பில் அளிக்கப்படட கடிதத்துக்கு, நன்றி தெரிவித்து, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் திரு. நாசர் அவர்கள் எழுதிய கடிதத்தின் நகல் :


http://i68.tinypic.com/10wqixx.jpg

காலத்தை வென்றவன் நீ காவியம் ஆனவன் நீ

https://youtu.be/bZ69lg7tArQ

Russellvpd
15th June 2016, 07:52 PM
'அன்பே வா' புகழ் இயக்குநர் ஏ.சி.திருலோகச்சந்தர் மரணம்


Read more at: http://tamil.filmibeat.com/news/director-ac-thirulogachander-passes-away-040574.html

Russellvpd
15th June 2016, 07:55 PM
http://www.maalaimalar.com/News/TopNews/2016/06/15194158/1019118/director-tirulokchander-death-is-loss-to-film-industry.vpf


திருலோகசந்தர் மறைவு திரைத்துறைக்கு பேரிழப்பு: முதல்வர் ஜெயலலிதா இரங்கல்

சென்னை:

எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்களை இயக்கிய பழம்பெரும் திரைப்பட இயக்குநர் ஏ.சி.திருலோகசந்தர் இன்று சென்னையில் காலமானார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு:-

பழம்பெரும் தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஏ.சி.திருலோகச்சந்தர் உடல்நலக்குறைவினால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (15.6.2016) சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயரமும், மன வேதனையும் அடைந்தேன்.

திரைப்பட இயக்குநர் ஏ.சி. திருலோகச்சந்தர் திரையுலகம் மிகச் சிறந்த இயக்குநர்களில் ஒருவர் ஆவார். இவர் நன்கு படித்த பண்பாளர். நாகரிகமான மனிதர். ஏ.சி.திருலோகச்சந்தர் படப்பிடிப்பிற்கு வரும் ஒவ்வொரு காட்சியையும் திட்டமிட்டு திறம்பட இயக்கும் பழம்பெரும் இயக்குநர்களில் ஒருவர் ஆவார்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த “அன்பே வா”, நான் நடித்த “எங்கிருந்தோ வந்தாள்”, “தர்மம் எங்கே”, “எங்க மாமா” மற்றும் “தெய்வ மகன்” போன்ற வெற்றி திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவற்றில் நான் நடித்த “தெய்வமகன்” ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது என்ற சிறப்பினை பெற்றது.

இவருடன் பணியாற்றுவது திரைப்படத் துறையினருக்கு மிகச் சிறந்த அனுபவத்தைப் பெற்று தந்தது. இவருடைய உதவி இயக்குநர்கள் பலர் வெற்றி இயக்குநர்களாக திகழ்ந்ததற்கு இவரிடம் பெற்ற பயிற்சி மற்றும் அனுபவமே முக்கிய காரணம் ஆகும்.

ஏ.சி.திருலோகச்சந்தர் பெண்களை மையப்படுத்தி திரைப்படங்களை இயக்குவதிலும், கதாபாத்திரங்களின் குண இயல்புகளை தனக்கே உரிய சிறப்பான பாணியில் சித்தரிப்பதிலும் வல்லவர். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் இந்தி மொழி திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். எளிமையானவரும், பழகுவதற்கு இனிமையானவருமான ஏ.சி.திருலோகச்சந்தர் மறைவு திரைப்படத் துறையினருக்கு ஏற்பட்டுள்ள பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

fidowag
15th June 2016, 11:14 PM
குமுதம் வார இதழ் -22/06/2016
http://i66.tinypic.com/2mouidg.jpg
http://i64.tinypic.com/332v3br.jpg
http://i64.tinypic.com/2elb9ex.jpg
http://i66.tinypic.com/2s8seqe.jpg

fidowag
15th June 2016, 11:20 PM
http://i66.tinypic.com/95sieg.jpg
இன்று (15/06/2016) இரவு 7 மணி முதல் , சன் லைப் தொலைக்காட்சியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த "பெற்றால்தான் பிள்ளையா " திரைப்படம் ஒளிபரப்பாகியது .

தலைவருக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம். குணசித்திர வேடத்தில் தன்னாலும்
நன்கு சோபித்து இயல்பாகவும், இயற்கையாகவும் நடிக்க முடியும் என்று நிரூபித்த காவியம் .

fidowag
15th June 2016, 11:23 PM
இன்று (15/06/2016) பிற்பகல் 1 மணிக்கு புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். துப்பறியும் அதிகாரியாக நடித்த "தாய் சொல்லை தட்டாதே " ராஜ் டிஜிடல் ப்ளஸ்ஸில்
ஒளிபரப்பாகியது .
http://i68.tinypic.com/ejufs7.jpg

fidowag
16th June 2016, 08:13 AM
தமிழ் ஹிந்து 16/6/16

http://i66.tinypic.com/2wnqypg.jpg
http://i65.tinypic.com/20ku4uv.jpg
http://i64.tinypic.com/1z6cjlx.jpg
http://i67.tinypic.com/2nizls6.jpg

fidowag
16th June 2016, 08:23 AM
http://i63.tinypic.com/261guu9.jpg
http://i64.tinypic.com/3dg7r.jpg
http://i65.tinypic.com/kd9v8g.jpg
http://i66.tinypic.com/98rfq9.jpg

Richardsof
16th June 2016, 12:02 PM
மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்த ஏ வி எம் நிறுவனத்தின் முதல் வண்ணப்படமும் 1966ன் மாபெரும் வெற்றிப்படமான ''அன்பே வா '' இயக்குனர் திரு ஏ . சி .திருலோகசந்தரின் மறைவிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள் .

Richardsof
16th June 2016, 12:25 PM
தமிழன் என்றும் தலை நிமிர்ந்து வாழ்கிறான் .வாழ்வான் .

புரட்சிதலைவர் எம்ஜிஆர் அவர்கள் மொழி , இனம் மதம் கடந்து எல்லோராலும் பாராட்டுகளை பெற்று மறைந்தும் மங்காத புகழுடன் வாழ்கிறார் .ஒரு காலத்தில் மக்கள் திலகம் எம்ஜிஆரை எதிர் மறையாக விமர்சித்த இந்து ,குமுதம் ,ஆனந்த விகடன் பத்திரிகைகள் இன்று எம்ஜிஆரின் புகழ் பாடுவது எம்ஜிஆரின் அரசியல் சக்தி , திரை உலக ஆளுமைகளுக்கு கிடைத்த வெற்றி .
மொழி விரக்தி கொண்டோருக்கு தமிழக மக்கள் சரியாக தீர்ப்பு வழங்கி உள்ளார்கள். ஆதரித்தவர்களை மக்கள் திலகத்தின் அரசு கை கொடுக்கும்.கலங்க வேண்டாம் .தமிழன் என்றுமே பெருமையோடு வாழ்கிறான் .ஒரு சிலரை தவிர .

siqutacelufuw
16th June 2016, 01:45 PM
http://i66.tinypic.com/egwj2o.jpg

siqutacelufuw
16th June 2016, 01:55 PM
தமிழன் என்றும் தலை நிமிர்ந்து வாழ்கிறான் .வாழ்வான் .

புரட்சிதலைவர் எம்ஜிஆர் அவர்கள் மொழி , இனம் மதம் கடந்து எல்லோராலும் பாராட்டுகளை பெற்று மறைந்தும் மங்காத புகழுடன் வாழ்கிறார் .ஒரு காலத்தில் மக்கள் திலகம் எம்ஜிஆரை எதிர் மறையாக விமர்சித்த இந்து ,குமுதம் ,ஆனந்த விகடன் பத்திரிகைகள் இன்று எம்ஜிஆரின் புகழ் பாடுவது எம்ஜிஆரின் அரசியல் சக்தி , திரை உலக ஆளுமைகளுக்கு கிடைத்த வெற்றி .
மொழி விரக்தி கொண்டோருக்கு தமிழக மக்கள் சரியாக தீர்ப்பு வழங்கி உள்ளார்கள். ஆதரித்தவர்களை மக்கள் திலகத்தின் அரசு கை கொடுக்கும்.கலங்க வேண்டாம் .தமிழன் என்றுமே பெருமையோடு வாழ்கிறான் .ஒரு சிலரை தவிர .

IT IS PROVED VERY CLEARLY IN THE RECENT ASSEMBLY ELECTIONS THAT THE VICTORY OF AIADMK IS MAINLY DUE TO THE STRONG-HOLD VOTE BANK OF OUR BELOVED GOD M.G.R. AND HIS SYMBOL TWO LEAVES.

1. This time the number of women voters are more than that of Men Voters. It is quite natural that generally the Women Voters prefer to vote for our Thalaivar's Party.

2. The Voters in the Rural Areas are higher than the Voters in the Urban and Cities. The Rural Voters also are in favour of our Makkal Thilagam and cast
their vote for his Two Leaves symbol.

With these two main reasons, DMK though they worked hard, could not gain over our Thalaivar's Party.


IT IS PROVED VERY CLEARLY IN THE RECENT ASSEMBLY ELECTIONS THAT THE VICTORY OF AIADMK IS MAINLY DUE TO THE STRONG-HOLD VOTE BANK OF OUR BELOVED GOD M.G.R. AND HIS SYMBOL TWO LEAVES.

1. This time the number of women voters are more than that of Men Voters. It is quite natural that generally the Women Voters prefer to vote for our Thalaivar's Party.

2. The Voters in the Rural Areas are higher than the Voters in the Urban and Cities. The Rural Voters also are in favour of our Makkal Thilagam and cast
their vote for his Two Leaves symbol.

With these two main reasons, DMK though they worked hard, could not gain over our Thalaivar's Party.

Thank you Vinodh Sir, for your nice words of description.


நுழைய முடியாத ஆதிக்க கோட்டைகளுக்குள் நுழைந்து வெற்றிக்கொடி நாட்டி வீர உலா வந்து கொண்டிருக்கிறார் நம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள்.


Thank you Vinodh Sir, for your nice words of description.

Richardsof
16th June 2016, 02:18 PM
மறக்க முடியுமா ?

1972 முதல் 1987 வரை திமுகவும் அதன் தலைவர்களும் எந்த அளவிற்கு மக்கள் திலகத்தை பற்றி தரக்குறைவாகவும் , சாதி , மொழி , இன துவேஷங்களை பொதுக்கூட்டங்களிலும் , அறிக்கைகளிலும் பேசியதை , உண்மையான அதிமுக தொண்டர்களும் அவருடைய உண்மையான ரசிகர்களும்
ஒரு நாளும் ஏற்று கொள்ள மாட்டார்கள் .

Russellvpd
16th June 2016, 05:19 PM
குமுதம் வார இதழ் -22/06/2016
http://i66.tinypic.com/2mouidg.jpg
http://i64.tinypic.com/332v3br.jpg
http://i64.tinypic.com/2elb9ex.jpg
http://i66.tinypic.com/2s8seqe.jpg

எஸ் .வி. என்ற நண்பர் சொல்லியிருப்பது மாதரி எல்லா புத்தகமும் பத்திரிக்கையும் இப்போது பொன்மனச் செம்மல் புகழை பாடுகிறது. அவரை புகழ்ந்து போட்டால்தான் நல்லா வியாபாராம் ஆகி பணம் வரும் என்று தெரிந்து கொண்டார்கள். முன்னாள் ஒரு காலத்தில் புரட்சித் தலைவரை கேலி கிண்டல் செஞ்ச குமுதம் பத்திரிக்கை இப்போது பிராயாசித்தம் செய்கிறது.

எதிரிங்களுக்கும் நம் தெய்வத்தின் ஆசீர் உண்டு. அதனாலேதான் அந்த பத்திரிக்கைங்கள் இப்போது மனம் திருந்தி இருக்கிறார்கள். இன்னும் இருக்கும் போறாமை புடிச்ச கொஞ்சம் பேருக்கும் அவர் ஆசீர் கிடைத்து நல்ல மனம் வர வேண்டும்.


தெய்வம் புரட்சி தலைவர் வாழ்க

Russellvpd
16th June 2016, 05:23 PM
https://youtu.be/73Ew2YCWqR4

orodizli
16th June 2016, 11:18 PM
All matters photos documents distinction grade... Any time every time Emperor MGR followers thinks super...

oygateedat
17th June 2016, 09:14 AM
கோவை சண்முகா

திரை அரங்கில்

மக்கள் திலகத்தின்

தொழிலாளி

இன்று முதல்

Richardsof
17th June 2016, 09:49 AM
FROM TO DAY

MADURAI - MEENAKSHI PARADAISE

MAKKAL THILAGAM MGR IN

http://i64.tinypic.com/2dhy7pe.jpg

fidowag
17th June 2016, 11:01 AM
http://i65.tinypic.com/33kw2zn.jpg
http://i68.tinypic.com/21m6kd3.jpg
http://i68.tinypic.com/5ocemp.jpg
http://i68.tinypic.com/akzfjc.jpg

fidowag
17th June 2016, 11:05 AM
http://i67.tinypic.com/1zyfv2f.jpg
http://i68.tinypic.com/iz3l8l.jpg
http://i64.tinypic.com/2a7v9di.jpg
http://i63.tinypic.com/2zi8zt2.jpg

Richardsof
17th June 2016, 02:39 PM
பொன்விழா ஆண்டில்... 1966-2016 வரை

1966 ஆம் ஆண்டு வெளிவந்த 41 படங்கள் அகர வரிசையில் அண்ணாவின் ஆசை; அவன் பித்தனா; அன்பே வா; இரு வல்லவர்கள்; எங்க பாப்பா; காட்டு மல்லிகை; குமரிப்பெண்; கொடி மலர்; கௌரி கல்யாணம்; சந்திரோதயம்; சரஸ்வதி சபதம்; சாதுமிரண்டால்; சித்தி; சின்னஞ்சிறு உலகம்; செல்வம்; தட்டுங்கள் திறக்கப்படும்; தனிப்பிறவி; தாயின் மேல் ஆணை; தாயே உனக்காக; தாலி பாக்கியம்; தேடிவந்த திருமகள்; தேன் மழை; நம்ம வீட்டு லட்சுமி; நாடோடி; நாம் மூவர்; நான் ஆணையிட்டால்; பறக்கும் பாவை; பெரிய மனிதன்; பெற்றால்தான் பிள்ளையா; மகாகவி காளிதாஸ்; மணி மகுடம்; மெட்ராஸ்-டூ-பாண்டிச்சேரி; மறக்க முடியுமா; முகராசி; மேஜர் சந்திரகாந்த்; மோட்டார் சுந்தரம் பிள்ளை; யார் நீ; யாருக்காக அழுதான்; ராமு; லாரி டிரைவர்; வல்லவன் ஒருவன்.

எம்ஜிஆர் நடித்த படங்கள்-9

கதாநாயகர்களில் அதிகப்படங்கள் நடித்தவர் எம்.ஜி.ஆர்.

அன்பே வா - 14.01.66

நான் ஆணையிட்டால் - 04.02.66

முகராசி - 18.02.66

நாடோடி - 14.04.66

சந்திரோதயம் - 27.05.66

தாலி பாக்கியம் - 27.08.66

தனிப்பிறவி - 16.09.66

பறக்கும் பாவை - 11.11.66

பெற்றால் தான் பிள்ளையா - 09.12.66

இவற்றில் எம்.ஜி.ஆர். ஜோடியாக சரோஜாதேவி நடித்த படங்கள்: 6.

அவை: அன்பே வா, நான் ஆணையிட்டால், நாடோடி, தாலி பாக்கியம், பறக்கும் பாவை, பெற்றால்தான் பிள்ளையா.

எம்.ஜி.ஆர். ஜோடியாக ஜெயலலிதா நடித்த படங்கள்: 3

அவை: சந்திரோதயம், முகராசி, தனிப்பிறவி.

அன்பே வா இன்றும் டிஜிட்டலில் வெளியிடப்பட்டு வசூல் படமாக விளங்குகிறது. எம்.ஜி.ஆர் நடித்த நாடோடி திரைப்படத்தில்தான் நடிகை பாரதி திரையுலகுக்கு அறிமுகமானார். எம்.ஜி.ஆர். படங்கள் தவிர, இந்த ஆண்டில் மற்ற நடிகர்கள் படம் எதிலும் சரோஜாதேவி நடிக்கவில்லை என்பது ஓர் அபூர்வ தகவல்.
courtesy - cinema express old magazine

fidowag
18th June 2016, 08:47 AM
http://i63.tinypic.com/9to51t.jpg
http://i63.tinypic.com/15moeg0.jpg
http://i64.tinypic.com/2sbpxg5.jpg
http://i67.tinypic.com/2vnfmrn.jpg
http://i67.tinypic.com/23h0ux3.jpg

fidowag
18th June 2016, 08:49 AM
http://i64.tinypic.com/fy1zd2.jpg
http://i65.tinypic.com/250rwwi.jpg
http://i65.tinypic.com/rw81n5.jpg

fidowag
18th June 2016, 08:50 AM
இன்று (18/06/2016) காலை 11 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் மக்கள் தலைவர் / புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். இருவேடங்களில் வாள் சண்டையில்
அசத்திய "நீரும் நெருப்பும் " ஒளிபரப்பாகிறது .
http://i65.tinypic.com/2z83l9l.jpg

fidowag
18th June 2016, 08:55 AM
இன்று பிற்பகல் 1.30 மணிக்கு ஜெயா டிவியில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களை என்றும் இந்த அகிலமே கூறும் "ஆயிரத்தில் ஒருவன் " ஒளிபரப்பாகிறது
http://i63.tinypic.com/2j3rz4p.jpg

Russellisf
18th June 2016, 10:13 AM
கிராப்கிஸ் இல்லை கம்பி கெட்டி தூக்கவில்லை
உழைப்பு உடல் பலம் மனபலம் இதுவே எம் ஜி ஆர் ரின் பலம்
Ariyappatta with Sailesh Basu and 47 others.
11 hrs ·

சிம்லாவில் அன்பே வா படப்பிடிப்பு, சண்டைக்காட்சிக்காக பம்பாயில் இருந்து 375 பவுண்ட் எடையுள்ள கிட்டிங்புல் (காந்தாராவ்) என்ற ஆஜானு பாகுவான தோற்றமுடைய நடிகர் வரவழைக்கப்பட்டிருக்கிறார்.

கதைப்படி சண்டைக்காட்சியில் கிட்டிங்புல்லை எம்ஜிஆர் அலேக்காக தூக்கி வீச வேண்டும்

அந்த காட்சியில் எம்ஜிஆரிடம் சொல்லி, டூப் போட சம்மதிக்க வைத்து விடலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார் (சில தினங்களுக்கு முன் மறைந்த) டைரக்டர் ஏ.சி.திரிலோக சுந்தர்,

ஆனால் யூனிட் முழுவதும் , இந்த கடோத்கஜனை எம்ஜிஆர் எப்படி சமாளிப்பார் என்றே பேசிக்கொண்டு இருக்கிறார்கள்

அதில் எம்ஜிஆர் மீது காழ்ப்புணர்வு கொண்ட ஒருவன், அவர் காதுபடவே, "நம்ம ஊர் நம்பியாரை வேணும்ன்னா தூக்கி பந்தாடாலாம் ஆனால் இந்த கிட்டிங்புல் கிட்ட வாத்தியாரோட ஜம்பம் பலிக்காது"என்று சொல்லியிருக்கிறான்

இதைக் காற்று வாக்கில் கேட்ட எம்ஜிஆர் சொன்னவன் மீது கோபம் ஏதும் கொள்ளாமல், கிட்டிங்புல்லை சமாளிப்பது எப்படி என்று மட்டும் யோசிக்கிறார்

தினமும் தேகப் பயிற்சி செய்யும் பழக்கமுள்ள எம்ஜிஆர், அன்றிலிருந்து ஒரு மணி நேரம் அதிகம் எடுத்துக் கொண்டு வெயிட் லிப்ட் அடிக்கிறார் ஐம்பதில் ஆரம்பித்து எழுபது, நூறு,
120 கிலோ தூக்கும் அளவுக்கு தன்னை வருத்தி ஆறு நாட்களாக ரகசியமாக பயிற்சி செய்கிறார்

அன்று சண்டை காட்சி, கேமரா தயாராகி ஸ்டார்ட் ஆகிறது. கிட்டிங்புல்லை ஒரே டேக்கில் அப்படியே தன் தலைக்கு மேலே அனாயசமாக தூக்கி, மூன்று சுற்று சுற்றி வீசி எறிகிறார் எம்ஜிஆர். யூனிட்டே மிரண்டு போய் மூக்கில் மேல் விரலை வைத்து வியந்து நிற்கிறார்கள்

உண்மை தன்மை இல்லாமல்,உழைப்பு இல்லாமல் தனக்கு வரும் புகழை ஒருநாளும் எம்ஜிஆர் அனுமதிப்பதில்லை என்பதை அன்று அங்கே நிரூபிக்கிறார்


courtesy net