PDA

View Full Version : Makkal Thilagam MGR Part - 20



Pages : 1 2 3 [4] 5 6 7 8 9 10 11 12 13 14 15 16

Russellisf
18th June 2016, 01:01 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/13406767_10206779099544453_8438841713621585650_n_z psbn4wiz49.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/13406767_10206779099544453_8438841713621585650_n_z psbn4wiz49.jpg.html)

Russellisf
18th June 2016, 01:07 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/13428408_246109499103445_2591203347189081493_n_zps 2mvqorxd.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/13428408_246109499103445_2591203347189081493_n_zps 2mvqorxd.jpg.html)

Russellisf
18th June 2016, 01:09 PM
AT 60 AGE THALAIVAR ROCKS IN MEENAVA NANBAN HE IS ORIGINAL SUPER HERO OF TAMIL CINEMA

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/13442285_1136901189715687_2331099166401229845_n_zp sgpouzedy.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/13442285_1136901189715687_2331099166401229845_n_zp sgpouzedy.jpg.html)

idahihal
18th June 2016, 08:09 PM
A very rare still
http://i65.tinypic.com/jiizqv.jpg
Puratchi thalaivar while he was inagurating a road at Calcatta (further details not known)

oygateedat
18th June 2016, 08:33 PM
https://s31.postimg.org/s9kgjis9n/IMG_20160618_WA0023.jpg (https://postimage.org/)

oygateedat
18th June 2016, 08:47 PM
https://s32.postimg.org/cbna3sr2t/IMG_20160618_WA0019.jpg (https://postimage.org/)

fidowag
19th June 2016, 04:08 AM
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுடன் நெருங்கி பழகியவரும், சத்யபாமா
பல்கலை கழக நிறுவனருமான திரு. ஜேப்பியார் (வயது 85) உடல் நலக்குறைவால்
தனியார் மருத்துவ மனையில் காலமானார் .
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரியின் சார்பாக திரு. ஜேப்பியார் மறைவிற்கு
அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வோமாக.



தகவல் உதவி : மடிப்பாக்கம் திரு. சுந்தர்./ சன் நியூஸ் செய்திகள் .

fidowag
19th June 2016, 04:15 AM
கடந்த வாரம் ராமேஸ்வரம் சென்றிருந்தேன். வழியில் ராமநாதபுரம் பேருந்து நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். உருவச்சிலை -
திறந்து வைத்தவர் திரு. ஆர். எம். வீரப்பன் .
http://i63.tinypic.com/5a2b95.jpg
http://i67.tinypic.com/21axogy.jpg

fidowag
19th June 2016, 04:16 AM
ராமநாதபுரம் பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள ஆட்டோ ஸ்டான்ட் பலகை
http://i63.tinypic.com/2s76eiv.jpg

fidowag
19th June 2016, 04:18 AM
http://i68.tinypic.com/2utqhrc.jpg
http://i67.tinypic.com/1088hfo.jpg

fidowag
19th June 2016, 04:22 AM
இன்று (19/06/2016) காலை 11மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் மக்கள் திலகம்
எம்.ஜி.ஆர். நடித்த "காவல் காரன் " திரைப்படம் ஒளிபரப்பாகிறது .
http://i64.tinypic.com/213j5hi.jpg

fidowag
19th June 2016, 04:23 AM
இன்று இரவு 7 மணிக்கு மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். "எங்கள் தங்கம் " சன் லைப்
தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது
http://i67.tinypic.com/11mf3b9.jpg


தகவல் உதவி : மடிப்பாக்கம் திரு . சுந்தர்.

oygateedat
19th June 2016, 07:05 AM
மக்கள் திலகத்தோடு நெருங்கிப்பழகியவரும் சத்தியபாமா கல்விக்குழுமங்களின் தலைவருமான ஜேப்பியார் (85) சென்னையில் காலமானார். சென்னையில் தனியார் மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் அவர் உயிர் பிரிந்தது. சோழிங்கநல்லூரில் சத்தியபாமா பல்கலைக்கழக வளாக வீட்டில் ஜேப்பியார் வசித்து வந்தார்.

அன்னாரின் குடும்பத்தாருக்கு மக்கள் திலகம் திரியின் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.


எஸ். ரவிச்சந்திரன்

https://s31.postimg.org/z5lozbw9n/IMG_20160619_WA0004.jpg (https://postimage.org/)

oygateedat
19th June 2016, 08:07 AM
https://s31.postimg.org/5rltpd5ob/scan0001.jpg (https://postimage.org/)

oygateedat
19th June 2016, 08:23 AM
A very rare still
http://i65.tinypic.com/jiizqv.jpg
Puratchi thalaivar while he was inagurating a road at Calcatta (further details not known)

Arumai

Thank you Mr.Jaisankar.

oygateedat
19th June 2016, 03:31 PM
பேராசிரியர் திரு செல்வகுமார் அவர்களுக்கு,

இனிய திருமண நாள்
வாழ்த்துக்கள்

Russellbpw
19th June 2016, 04:44 PM
இனிய நண்பருக்கு
நீண்ட நாளைக்குப்பிறகு தங்களை மையத்தில் சந்திப்பதில் மகிழ்ச்சி.

இனிய நண்பர்கள் திரு எஸ்வி அவர்களுக்கும், மதிப்பிற்குரிய பேராசிரியர் திரு செல்வகுமார் அவர்களுக்கும் திரு ரவிச்சந்திரன் அவர்களுக்கும் அருமை நண்பர் திரு யுகேஷ் பாபு அவர்களுக்கும் பெங்களுரு திரு குமார் சார் அவர்களுக்கும் திரு அக்பர் அவர்களுக்கும் மற்றும் பெயர் விடுபட்டுப்போன இந்த திரியின் நண்பர்களுக்கும் இனிய வணக்கங்கள் !

வேறு கம்பெனி மாறியதால் அலுவல் வேலைகள் சற்று அளவிற்கு அதிகமாக உள்ளதால் முன்பு போல திரியை விஜயம் செய்யவோ தங்களுடன் உரையாடவோ முடியவில்லை. அனைவரும் அனைவரின் குடும்பத்துடன் நலமாக உள்ளீர்கள் என்று நம்புகிறேன்.

திரு அக்பர், திரு யுகேஷ்பாபு பதிவுகள் பார்த்தேன். ரசித்தேன். அதில் தங்கள் எழுப்பி இருக்கும் சந்தேகத்தை விரைவில் தெளிவுபடுத்தும் பதில் அளிக்கிறேன்.

இன்று மணநாள் காணும் இந்த திரியின் மற்றும் மக்கள் திலகம் அவர்களுடைய பழம் பெரும் பழுத்த அனுபவசாலி, மக்கள் திலகம் அவர்களுடைய ஆத்மார்த்தமான முரட்டு பக்தர் அனைவரும் கூறும் பழகுவதற்கு இனிய நண்பர் பேராசிரியர் திரு செல்வகுமார் அவர்களை வாழ்த்த வயது பத்தாது ஆகையால் வணங்குகிறேன். தங்களுடைய சதாபிஷேகத்திர்க்கும் நான் வாழ்த்து சொல்ல எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

Thankyou
rks

oygateedat
19th June 2016, 05:45 PM
இனிய நண்பருக்கு
நீண்ட நாளைக்குப்பிறகு தங்களை மையத்தில் சந்திப்பதில் மகிழ்ச்சி.

இனிய நண்பர்கள் திரு எஸ்வி அவர்களுக்கும், மதிப்பிற்குரிய பேராசிரியர் திரு செல்வகுமார் அவர்களுக்கும் திரு ரவிச்சந்திரன் அவர்களுக்கும் அருமை நண்பர் திரு யுகேஷ் பாபு அவர்களுக்கும் பெங்களுரு திரு குமார் சார் அவர்களுக்கும் திரு அக்பர் அவர்களுக்கும் மற்றும் பெயர் விடுபட்டுப்போன இந்த திரியின் நண்பர்களுக்கும் இனிய வணக்கங்கள் !

வேறு கம்பெனி மாறியதால் அலுவல் வேலைகள் சற்று அளவிற்கு அதிகமாக உள்ளதால் முன்பு போல திரியை விஜயம் செய்யவோ தங்களுடன் உரையாடவோ முடியவில்லை. அனைவரும் அனைவரின் குடும்பத்துடன் நலமாக உள்ளீர்கள் என்று நம்புகிறேன்.

திரு அக்பர், திரு யுகேஷ்பாபு பதிவுகள் பார்த்தேன். ரசித்தேன். அதில் தங்கள் எழுப்பி இருக்கும் சந்தேகத்தை விரைவில் தெளிவுபடுத்தும் பதில் அளிக்கிறேன்.

இன்று மணநாள் காணும் இந்த திரியின் மற்றும் மக்கள் திலகம் அவர்களுடைய பழம் பெரும் பழுத்த அனுபவசாலி, மக்கள் திலகம் அவர்களுடைய ஆத்மார்த்தமான முரட்டு பக்தர் அனைவரும் கூறும் பழகுவதற்கு இனிய நண்பர் பேராசிரியர் திரு செல்வகுமார் அவர்களை வாழ்த்த வயது பத்தாது ஆகையால் வணங்குகிறேன். தங்களுடைய சதாபிஷேகத்திர்க்கும் நான் வாழ்த்து சொல்ல எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

Thankyou
rks

தங்கள் பதிவுக்கு நன்றி.

oygateedat
19th June 2016, 09:07 PM
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.நடித்து வெற்றி வாகை சூடிய “நினைத்ததை முடிப்பவன்”படத்தில் இடம் பெற்ற “கண்ணை நம்பாதே …உன்னை ஏமாற்றும்…”என்ற அற்புதமான பாட்டை ரீ மிக்ஸ் செய்து குத்துப்பாட்டாய் மாற்றி கிண்டல் செய்து 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' திரைப்படத்தில் பாடல் காட்சி அமைத்துள்ள செயலைக் கண்டித்து மக்கள் திலகத்தின் அபிமானியும் மூத்த பத்திரிகையாளருமான அன்பு நண்பர் திரு மேஜர் தாசன் அவர்கள் தமது சினிமா பொக்கிஷம்.காம் இணைய தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை.



“எனக்கு இன்னொரு பேர் இருக்கு”படத்தைப்பற்றி விமர்சனம் எழுத மனம் வரவில்லை.அதற்கு பதில் கோபம் தான் வந்தது..”மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.நடித்து வெற்றி வாகை சூடிய “நினைத்ததை முடிப்பவன்”படத்தில் இடம் பெற்ற “கண்ணை நம்பாதே …உன்னை ஏமாற்றும்…”என்ற அற்புதமான பாட்டை ரீ மிக்ஸ் செய்து குத்துப்பாட்டாய் மாற்றி கிண்டல் செய்து பாடல் காட்சியை எடுத்திருப்பது அயோக்கியத்தனமாகும்.இதன் மூலம் நூற்றாண்டு விழா காணவிருக்கும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களையே அவமானப்படுத்தி விட்டீர்கள்.மரியாதையாக அந்த பாடல் காட்சியை நீக்கி விடுங்கள்..இல்லையேல் எம்.ஜி.ஆர்.ரசிகர்களை ஒன்று திரட்டி “சினிமா பொக்கிஷம்.டாட் காம்.”சார்பில் “எனக்கு இன்னொரு பேர் இருக்கு” படத் தயாரிப்பாளர்-இயக்குநர்-ஹீரோ ஜி.வி.பிரகாஷ் ஆகியோர்களின் வீட்டின் முன் போராடுவோம்….போராடுவோம். .போராடுவோம்……
https://s32.postimg.org/5cutewd6t/Ninaithathai_mutippavan_3.jpg (https://postimage.org/)

siqutacelufuw
20th June 2016, 11:02 AM
இனிய நண்பருக்கு
நீண்ட நாளைக்குப்பிறகு தங்களை மையத்தில் சந்திப்பதில் மகிழ்ச்சி.

இனிய நண்பர்கள் திரு எஸ்வி அவர்களுக்கும், மதிப்பிற்குரிய பேராசிரியர் திரு செல்வகுமார் அவர்களுக்கும் திரு ரவிச்சந்திரன் அவர்களுக்கும் அருமை நண்பர் திரு யுகேஷ் பாபு அவர்களுக்கும் பெங்களுரு திரு குமார் சார் அவர்களுக்கும் திரு அக்பர் அவர்களுக்கும் மற்றும் பெயர் விடுபட்டுப்போன இந்த திரியின் நண்பர்களுக்கும் இனிய வணக்கங்கள் !

வேறு கம்பெனி மாறியதால் அலுவல் வேலைகள் சற்று அளவிற்கு அதிகமாக உள்ளதால் முன்பு போல திரியை விஜயம் செய்யவோ தங்களுடன் உரையாடவோ முடியவில்லை. அனைவரும் அனைவரின் குடும்பத்துடன் நலமாக உள்ளீர்கள் என்று நம்புகிறேன்.

திரு அக்பர், திரு யுகேஷ்பாபு பதிவுகள் பார்த்தேன். ரசித்தேன். அதில் தங்கள் எழுப்பி இருக்கும் சந்தேகத்தை விரைவில் தெளிவுபடுத்தும் பதில் அளிக்கிறேன்.

இன்று மணநாள் காணும் இந்த திரியின் மற்றும் மக்கள் திலகம் அவர்களுடைய பழம் பெரும் பழுத்த அனுபவசாலி, மக்கள் திலகம் அவர்களுடைய ஆத்மார்த்தமான முரட்டு பக்தர் அனைவரும் கூறும் பழகுவதற்கு இனிய நண்பர் பேராசிரியர் திரு செல்வகுமார் அவர்களை வாழ்த்த வயது பத்தாது ஆகையால் வணங்குகிறேன். தங்களுடைய சதாபிஷேகத்திர்க்கும் நான் வாழ்த்து சொல்ல எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

Thankyou
rks

அன்பு சகோதரர் திரு. ரவி கிரண் சூரியா அவர்களுக்கு -

தங்களின் அன்பிற்கு என்றும் நான் கட்டுப்பட்டவன். தாங்கள் என் மீது கொண்டிருக்கும் அளவற்ற மதிப்புக்கும், பாசத்துக்கும் கடமைப்பட்டுள்ளேன். மிக்க நன்றி !

தாங்கள் சேர்ந்திருக்கும் புதிய அலுவலகப்பணியில், சிறப்புக்கள் பல பெற்று, பதவி உயர்வுகள் பல காண, எனது இதயப்பூர்வமான வாழ்த்துக்கள். !

siqutacelufuw
20th June 2016, 11:14 AM
http://i68.tinypic.com/15qf4b4.jpg

எனது 39வது திருமண நாளையொட்டி, இத்திரியில் பதிவிட்டு வாழ்த்துக்கள் கூறிய நெறியாளர் திரு. ரவிச்சந்திரன் அவர்களுக்கும், முகநூல் மற்றும் வாட்ஸ் அப் வாயிலாக வாழ்த்துக்கள் தெரிவித்த, மக்கள் திலகத்தின் ஏராளமான அன்பர்களுக்கும், அலைபேசி மூலம் வாழ்த்துக்கள் தெரிவித்த அன்பர்களுக்கும், நேரில் வாழ்த்துக்கள் கூறிய அனைத்துலக எம்.ஜி.ஆர். பொது நல சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும், சென்னை மாநகரின் ஏனைய எம்.ஜி.ஆர். மன்ற அமைப்பினருக்கும், எனது உளமார்ந்த நன்றி !

Russellbpw
20th June 2016, 01:13 PM
அன்பு சகோதரர் திரு. ரவி கிரண் சூரியா அவர்களுக்கு -

தங்களின் அன்பிற்கு என்றும் நான் கட்டுப்பட்டவன். தாங்கள் என் மீது கொண்டிருக்கும் அளவற்ற மதிப்புக்கும், பாசத்துக்கும் கடமைப்பட்டுள்ளேன். மிக்க நன்றி !

தாங்கள் சேர்ந்திருக்கும் புதிய அலுவலகப்பணியில், சிறப்புக்கள் பல பெற்று, பதவி உயர்வுகள் பல காண, எனது இதயப்பூர்வமான வாழ்த்துக்கள். !


பேராசிரியர் திரு செல்வகுமார் சார்

தங்களுடைய வாழ்த்திற்கு நன்றி என்று கூறுவது முறையல்ல..சகோதரர் என்று நீங்கள் உரைக்கும்போது சகோதரரின் ஆசீர்வாதமாக நான் காண்கிறேன் ! தங்களுடைய அடிமனதில் இருந்து வரும் இந்த வாழ்த்தின் மகத்துவத்தால் நிச்சயம் எனது உத்தியோகத்தில் சிறந்து விளங்குவேன் என்பது திண்ணம் !

அன்புடன்
rks

Richardsof
20th June 2016, 03:04 PM
RARE STILLS AND UNRELEASED MOVIE STILLS.

http://i64.tinypic.com/2lkd2cm.jpg

Richardsof
20th June 2016, 03:06 PM
http://i67.tinypic.com/1zpt8aq.jpg

Richardsof
20th June 2016, 03:08 PM
http://i64.tinypic.com/oro74h.jpg

Richardsof
20th June 2016, 03:10 PM
http://i67.tinypic.com/a9rccn.jpg

Richardsof
20th June 2016, 03:13 PM
http://i63.tinypic.com/qzgpwi.jpg

Richardsof
20th June 2016, 03:16 PM
http://i65.tinypic.com/2j2jmkn.jpg

Richardsof
20th June 2016, 03:18 PM
http://i67.tinypic.com/169riwx.jpg

fidowag
20th June 2016, 11:08 PM
THE HINDU - CINIMAPLUS -19/06/2016
http://i68.tinypic.com/8zlp1f.jpg
http://i63.tinypic.com/2zi1ye0.jpg
http://i64.tinypic.com/sqtrbd.jpg

fidowag
20th June 2016, 11:13 PM
குங்குமம் வார இதழ் -27/06/2016
http://i66.tinypic.com/dcsgk.jpg
http://i67.tinypic.com/2zrjq50.jpg
http://i67.tinypic.com/ngstn8.jpg

fidowag
20th June 2016, 11:15 PM
http://i64.tinypic.com/2mdq9m9.jpg
பேசுவது கிளியா பாடல் இடம் பெற்ற திரைப்படம் பணத்தோட்டம். இதழில்
தவறாக " தெய்வத்தாய் " என்று குறிப்பிடப்பட்டுள்ளது )

fidowag
20th June 2016, 11:19 PM
http://i68.tinypic.com/5k25ub.jpg
http://i64.tinypic.com/p5elt.jpg
http://i66.tinypic.com/2gwrkfm.jpg
http://i63.tinypic.com/2myt47m.jpg
http://i68.tinypic.com/2afwkmf.jpg

fidowag
21st June 2016, 08:50 AM
http://i66.tinypic.com/264rvnk.jpg
http://i63.tinypic.com/rgxgyp.jpg
http://i68.tinypic.com/mr8z0g.jpg

fidowag
21st June 2016, 08:53 AM
http://i64.tinypic.com/amzm0k.jpg
http://i63.tinypic.com/2lnt6h.jpg
http://i63.tinypic.com/9hnpc1.jpg
http://i66.tinypic.com/23v02gh.jpg

Richardsof
21st June 2016, 09:08 AM
http://i63.tinypic.com/2lnt6h.jpg

தேவரின் 100 நாட்கள் ஓடிய படங்கள்
தாய்க்கு பின் தாரம் - 1956
தாய் சொல்லை தட்டாதே - 1961
தாயை காத்த தனயன் -1962
நீதிக்கு பின் பாசம் -1963
வேட்டைக்காரன் -1964
முகராசி-1966

1972 - நல்ல நேரம்
தேவர் எடுத்த படங்களில் அதிக அரங்குகளில் 100 நாட்கள் ஓடியது குறிப்பிடத்தக்கது இலங்கையிலும் 100 நாட்களுக்கு மேல் ஓடியது .

Richardsof
21st June 2016, 09:35 AM
தமிழ்த்திரையுலகின் முதல் சூப்பர்ஸ்டாரான தியாகராஜ பாகவதரைக் கவனித்தால், அவரது படங்கள் ஆரம்பத்தில் இருந்தே கிட்டத்தட்ட ஒரே வார்ப்புருவைக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். மொத்தமே பதினான்கே படங்களில்தான் பாகவதர் நடித்திருக்கிறார் என்பது ஆச்சரியமாக இருக்கலாம். அவற்றில் ஏழு படங்கள்தான் வசூல் சாதனைகளைப் புரிந்தன என்பது இன்னும் ஆச்சரியமாக இருக்கக்கூடும். ஆனால், அந்த ஏழு படங்களைக் கவனித்தால் அவரது வெற்றியின் ரகசியம் புரியும். பாகவதரின் முதல் படமான 'பவளக்கொடி', ஒன்பது மாதங்கள் தமிழகத்தில் ஓடியதாக அறிகிறோம். அவரது வெற்றிகரமான நாடங்களில் ஒன்றை எடுத்துத் திரைப்படமாக இப்படி அளித்தவர் புகழ்பெற்ற இயக்குநர் கே. சுப்ரமணியம். இதுதான் அவரது முதல் படமும் கூட. வெளியான ஆண்டு 1934. இப்படம் வெளியானபோது, ஸ்பாட்டிலேயேதான் நடிகர்கள் பாடி நடித்தனர். பவளக்கொடி என்ற இளவரசியைக் காதலிக்கும் அர்ஜுனனின் கதை இது (மேகமூட்டமாக வானம் கானப்படும்போதெல்லாம் நடிகர்கள் வேகமாக ஓடிச்சென்று உணவு உண்டனர். மேகம் கலைந்ததும் உணவுப்பொட்டலங்களை அப்படியப்படியே விட்டுவிட்டு நடிக்கத் திரும்பினர். அப்போதெல்லாம் அந்த உணவை உண்ணக் காகங்கள் குழுமும். இது படப்பிடிப்பைப் பாதித்தது. எனவே ஒரு ஆங்கிலோ இந்தியர் - ஜோ என்பவர் - காகங்களை விரட்டுவதற்காக துப்பாக்கி சகிதம் எப்போதும் அமர்ந்திருந்தார். இப்படத்தின் டைட்டில்களில் 'Crowshooter - Joe' என்ற வித்தியாசமான டைட்டிலைக் காணலாம்).

இப்படத்தின் பின்னர் பாகவதர் மிகவும் புகழ் பெற்றார். சிந்தாமணி, அம்பிகாபதி, திருநீலகண்டர், அசோக்குமார், சிவகவி, ஹரிதாஸ் ஆகிய அவரது படங்கள் பிய்த்துக்கொண்டு ஓடின. பெரும்பாலும் அவரது படங்களில், நல்ல இளைஞன் ஒருவன், விதிவசத்தால் காதலிலோ அல்லது சில சோதனைகளிலோ விழுந்து, தண்டிக்கப்பட்டு, பின்னர் மனம் திருந்துவான். இது அக்காலத்திய ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான கதையமைப்பு. கூடவே கணீரென்ற குரலில் பாகவதர் பாடிய பல பாடல்கள் அவரது பிராபல்யத்துக்குக் காரணமாக அமைந்தன.

பாகவதரை விடவும் புகழ்பெற்ற எம்.ஜி.ஆர், ஆரம்பகால சினிமா வாழ்க்கையில் பெரிதும் கஷ்டப்பட்டவர். 1936ன் சதிலீலாவதியில் சிறு வேடத்தில் அறிமுகமானாலும், எம்.ஜி.ஆரின் முதல் ஹிட், 1947ல் வெளியான ராஜகுமாரிதான். இதன்பின் 1950ல் வெளியான மந்திரி குமாரி எம்.ஜி.ஆரை ஒரு வெற்றிகரமான ஹீரோவாக உயர்த்தியது. பின்னர் 1954ன் மலைக்கள்ளன், எம்.ஜி.ஆருக்கு மறக்கமுடியாத வெற்றிப்படமாகியது. இதன்பின்னர் வரிசையாகப் பல ஆக்ஷன் படங்களில் எம்.ஜி.ஆர் நடித்தார். எம்.ஜி.ஆரின் வெற்றிகளுக்கெல்லாம் சிகரம் வைத்ததுபோல நாடோடி மன்னன் விளங்கியது.

அறுபதுகள் துவங்கும் வரை எம்.ஜி.ஆர் நடித்தது பெரும்பாலும் சரித்திர வேடங்களில்தான் என்பதை அனைவரும் அறியக்கூடும். சமூகப்படங்களில் நடிக்கத் துவங்கியபோது எம்.ஜி.ஆருக்கென்றே எழுதப்பட்ட தத்துவப் பாடல்கள் மற்றும் அவருக்கென்றே அமைக்கப்பட்ட காட்சிகள் (அநீதியைக் கண்டு பொங்குதல், தாய்/சகோதரி பாசம், குடி/புகைப்பிடித்தல் இல்லாத காட்சிகள், சண்டைகள், ஏழைகள்/மக்களுக்காகப் போராடுதல் இத்யாதி), எம்.ஜி.ஆரை மக்கள் நடிகராக மாற்றின. அவரை நடிகராகவும், எம்.ஜி.ஆரைக் கடவுளாகவும் மக்கள் பார்க்கத் துவங்கினர். இதனாலேயே பிற்காலத்தில் எம்.ஜி.ஆர் முதல்வராகவும் ஆக முடிந்தது.

courtesy - jannal

fidowag
22nd June 2016, 08:46 AM
http://i64.tinypic.com/al292x.jpg
http://i65.tinypic.com/2j3r8nt.jpg
http://i64.tinypic.com/2z7hqie.jpg
http://i68.tinypic.com/waikqt.jpg
http://i65.tinypic.com/2nbum4g.jpg

fidowag
22nd June 2016, 08:48 AM
http://i63.tinypic.com/14ahjyr.jpg
http://i66.tinypic.com/fp5wg.jpg
http://i65.tinypic.com/2l9kxi0.jpg

fidowag
22nd June 2016, 08:53 AM
http://i68.tinypic.com/2dwezwp.jpg
http://i66.tinypic.com/a4y0ap.jpg
http://i65.tinypic.com/vs05eu.jpg
http://i67.tinypic.com/2dcdd3a.jpg

fidowag
22nd June 2016, 08:54 AM
http://i63.tinypic.com/21c8gib.jpg
http://i63.tinypic.com/ok1r9v.jpg
http://i63.tinypic.com/2s1opiw.jpg

fidowag
22nd June 2016, 08:56 AM
இன்று (22/06/2016) இரவு 7 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் மக்கள் திலகம்
எம்.ஜி.ஆர். நடித்த "திருடாதே " திரைப்படம் ஒளிபரப்பாகிறது .

http://i64.tinypic.com/121bnfd.jpg


தகவல் உதவி : மடிப்பாக்கம் திரு. சுந்தர்.

Richardsof
22nd June 2016, 09:23 AM
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் இனிய நண்பர் திரு லோகநாதன் அவர்கள் இந்து நாளிதழில் வெளிவரும் எம்ஜிஆர் -100 தொடர் கட்டுரையை செவ்வாய் முதல் சனிக்கிழமை வரை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார் . மேலும் குமுதம் இதழில் வெளியாகும் ஆயிரத்தில் ஒருவன் கட்டுரையை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார் . மக்கள் திலகம் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நேரத்தில் அவருடைய புகழ் பாடும் பதிவுகளை ஒரு சிலரே திரியில் பதிவிட்டு வருகிறார்கள் .

திரியில் உங்களுடைய பங்களிப்பில் மக்கள் திலகம் எம்ஜிஆர் பற்றிய செய்திகள் , விளம்பரங்கள் , கட்டுரைகள் , மட்டுமே இருக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன் .
[/size][/b]

Richardsof
22nd June 2016, 09:33 AM
வள்ளல் ஒருவர்தான், உங்களால் கிடைத்ததை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன் என்றார். என் அளவுக்கு உடலை உறுதியாக வைத்திருங்கள். உழைத்து வாழுங்கள். உண்மையாக இருங்கள். சத்தியத்தை நம்புங்கள். தன்னம்பிக்கை கொள்ளுங்கள். இப்படி நடிப்பில் மட்டுமல்ல; நடப்பிலும் செய்து காட்டியவர். அதனால்தான் அந்தத் தலைவன் மீது அதிசயத் தக்க அதீத பக்தி செலுத்தினார்கள் என்று, அன்று கொச்சைப்படுத்தியவர்களெல்லாம் இன்று உணர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

கொடுக்கிற காலம் நெருங்குவதால் – இனி
எடுக்கிற அவசியம் இருக்காது
இருக்கிறதெல்லாம் பொதுவாய்ப் போனால்
பதுக்கிற வேலையும் இருக்காது
ஒதுக்கிற வேலையும் இருக்காது. [/B]

courtesy - net

Richardsof
22nd June 2016, 10:10 AM
RARE STILL
http://i67.tinypic.com/2hexa9h.jpg

fidowag
22nd June 2016, 10:50 PM
நாளை (23/06/2016) காலை 11 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். வழங்கும் "நீதிக்கு பின் பாசம் " ஒளிபரப்பாகிறது .
http://i66.tinypic.com/96j9xz.jpg

oygateedat
22nd June 2016, 11:04 PM
அன்பு நண்பர்களே

மாற்று திரியில் நமது மாசற்ற

தலைவரைப்பற்றி பதிவு செய்யப்பட்ட

எதிர்மறைக் கருத்துக்கள்

அனைத்தும் அத்திரியின்

நெறியாளரால் நீக்கப்பட்டு விட்டது.

அவருக்கு நமது நன்றியை தெரிவித்துக்கொள்வோம்.

நமது திரியில் மாற்று திரி மற்றும் நமது திரி நண்பர்களால்

பதிவு செய்யப்பட்ட பதிவுகளும்

நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

நமது நண்பர்கள் அனைவரும் நமது

பொன்மனச்செம்மலின் சாதனைகளை பதிவிடுமாறு

அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..

அன்புடன்

எஸ். ரவிச்சந்திரன்

fidowag
22nd June 2016, 11:09 PM
மதுரை மீனாட்சி பாரடைஸில் கடந்த வெள்ளி முதல் (17/06/2016) மக்கள் திலகம்
எம்.ஜி.ஆர். நடித்த " பறக்கும் பாவை " தினசரி 4 காட்சிகள் ,(4 நாட்கள் மட்டும் )
திரையிடப்பட்டது. அதன் புகைப்படங்கள் அனுப்பி திரியில் பதிவிட உதவிய
மதுரை பக்தர் திரு. எஸ். குமார் அவர்களுக்கு நன்றி.
http://i63.tinypic.com/1z1ry9u.jpg

fidowag
22nd June 2016, 11:11 PM
http://i64.tinypic.com/2dl3asl.jpg

fidowag
22nd June 2016, 11:12 PM
http://i64.tinypic.com/5v62k2.jpg

fidowag
22nd June 2016, 11:14 PM
http://i66.tinypic.com/34eb395.jpg

fidowag
22nd June 2016, 11:16 PM
http://i68.tinypic.com/16hu3ow.jpg

fidowag
22nd June 2016, 11:25 PM
http://i65.tinypic.com/25aqjdd.jpg

fidowag
22nd June 2016, 11:27 PM
http://i68.tinypic.com/156ttuq.jpgஜூன் 2016
http://i64.tinypic.com/711aon.jpg

fidowag
22nd June 2016, 11:27 PM
http://i68.tinypic.com/mutwsz.jpg

fidowag
23rd June 2016, 08:38 AM
http://i65.tinypic.com/24lphd0.jpg
http://i63.tinypic.com/2v1u4w9.jpg
http://i63.tinypic.com/2zzlw81.jpg
http://i67.tinypic.com/33lmatf.jpg

fidowag
23rd June 2016, 08:40 AM
http://i67.tinypic.com/33544qq.jpg
http://i68.tinypic.com/8zpa13.jpg
http://i63.tinypic.com/2hgv2py.jpg

Richardsof
23rd June 2016, 09:49 AM
NAKKEERAN - THIS WEEK.


http://i65.tinypic.com/28v3qk9.jpghttp://i68.tinypic.com/zvzodc.jpg

Richardsof
23rd June 2016, 11:12 AM
KUNGUMAM - THIS WEEK

http://i68.tinypic.com/192uc2.jpg

Richardsof
23rd June 2016, 12:50 PM
the hindu -tamil mgr -100 ...comments portion


ஒரு உயர்ந்த மனிதன். அவரை பற்றி பெரும்பாலும் செவி வழியாக கேட்டு இருக்கிறோம், பல கற்பனை என்று எண்ணி இருப்போம். அவற்றை எல்லாம் தொகுத்து, சான்றுகளுடன் வழங்கிய ஸ்ரீதர் சாமிநாதனையும் தமிழ் ஹிந்துவையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். தன்னை தானே தம்பட்டம் அடிப்பவர்கள், ஆட்சியாளர்கள் மத்தியில் தனி ஒருவராக இருந்து வெற்றி பெறுவது அவ்வளவு சாமானிய வேலை அல்ல.

எம்ஜியார் தமது படங்களில் தாய்க்கு மரியாதை தரும் விதமாக பல பாடல்களை அமைத்து நடித்திருக்கிறார். 'தாய்யிலாமல் நானில்லை, தானே எவரும் பிறந்ததில்லை' - வெற்றிமீது வெற்றிமீது என்னை சேரும், அதை வாங்கித்தந்த பெருமையெல்லாம் உன்னை சேரும்' - ' தாய் மேல் ஆணை, தமிழ் மேல் ஆணை"... என நிறைய பாடல்கள், எல்லாம் தாய் அய் போற்றி.

தங்கள் இந்த சிறப்பு தொடரை புத்தகமாக விழாவில் வெளியிடுங்கள் .
என் போன்ற எம்.ஜி.ஆர் ரசிகர்கள் வணங்கி வாங்கி மீண்டும் ரசிப்பார்கள்.

பல பாடங்களை பலருக்கும் மானசீகமாக கற்றுக் கொடுத்துக்கொண்டுள்ள இத்தொடர் இன்னும் 10 நாட்களில் முடிய உள்ளது என நினைக்கும்போதே மனம் கனக்கிறது . தொடரை நீடித்தால் இந்துவின் இத்தொடர் இன்னும் பயனுள்ளதாக இருக்கும். மனம் இனிக்கும். நன்மை நடக்கும்

"தாய் மேல் ஆணை! தமிழ் மேல் ஆணை! குருடர்கள் கண்ணை திறந்து வைப்பேன்! தனியானாலும் தலை போனாலும் தீமைகள் நடப்பதை தடுத்து நிற்பேன்!" - 'நான் ஆணையிட்டால்' படத்தில் ஓங்கி ஒலித்த குரல் வழியே, எம்.ஜி.ஆர் தமிழகத்தின் முதல்வராக தொடர்ந்து 10 ஆண்டுகள், ஊழல் நரியினை ஓரங்கட்டி, வீட்டிலேயே உட்கார வைத்தார்! எம்.ஜி.ஆர் தமிழகத்துக்கு ஏதாவது நல்லது செய்து விடுவாரோ? நம்மால் மீண்டும் முதல்வராக வர முடியாமல் போய் விடுமோ? என்று குள்ளநரி செய்த தந்திர வேலைகளை எல்லாம் முறியடித்தார். எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த காலத்தில், இந்தியாவில் அந்நிய முதலீடு கொள்கைகள் தாராளமாக்கப்படவில்லை! உலக வர்த்தக சந்தை நிறுவனத்தில் இந்தியா உறுப்பினராகவில்லை! காவேரி நீருக்கும் (விவசாயத்திற்கு) நிலக்கரிக்குமே (மின்சாரத்திற்கும்) கையேந்த வேண்டிய நிலையிலும் மிகத்திறமையாக (மத்திய அரசின் ஒத்துழைப்பு இன்றியே) செயல்பட்டு, சத்துணவு திட்டத்திற்காக மக்களிடமும் (திரையுலகினர் உட்பட) கையேந்தி உதவி பெற்று, தமிழகத்தை சிறப்பாக ஆண்டார் எம்.ஜி.ஆர்! அதனால் தான், அவரால் படுத்துக் கொண்டே வெற்றி பெற முடிந்தது. நினைத்தை முடித்தவர் அவர் தான்!

அவரது நெஞ்சில் ஈரம் இருந்த காரணத்தால் மட்டுமே அவரைப்பற்றிய காரியங்களை எழுதும் நம் தூரிகைகளிலும் ஈரம் காய்வதே இல்லை . எழுத எழுத புதிதாய் வந்துகொண்டே இருக்கிறது முடிவு சொல்ல முடியாத நல்ல செயல் அனைத்துக்கும் அவர்தான் முதல்மகன் , தமிழக தாய்மார்களின் தலைமகன் , அன்னை சத்யாவின் திருமகன் m g r .
" உள்ளத்தில் இருப்பதை உதட்டிலும் வைப்பவன் எவனோ அவனே மனிதன் " எப்போதும் வாழ்வில் உண்மையாய் வாழ்ந்தவர் !

Richardsof
23rd June 2016, 12:54 PM
எம்.ஜி.ஆர் அவர்களை, பலரும் அன்பின் மிகுதியால் பாராட்டி மகிழ்கிறார்கள் என்றால் அதற்கு காரணம், திரைவானில் எத்தனையோ நட்சத்திரங்கள் (STARS) மின்னினாலும், அழகான முழுநிலவாய் (சந்திரனாய்) மக்களின் இதய வானில் வலம் வருபவர் எம்.ஜி.ஆர் மட்டுமே! நடிப்புத்திறமை மற்றும் பணம் மட்டுமே பெரிதாக எண்ணாமல், திரையில் ஒரு வாத்தியாராக நல்ல கருத்துக்களை மக்களின் மனதில் பதிய வைக்கவே தோன்றினார்! அறிவுரை மட்டும் சொல்லவில்லை எம்.ஜி.ஆர், முதல்வரானான பின், பல நன்மைகளை செய்தார்! 1 விவசாயத்திற்கு இலவச மின்சாரம் 2 ஏழைகளின் குடிசைக்கு ஒரு மின் விளக்குக்கான இலவச மின் இணைப்பு 3 பள்ளி குழந்தைகளுக்கு இலவச சீருடை, செருப்பு, பாடநூல்கள், புத்தகப்பை மற்றும் சத்துணவு 4 தமிழ் வழிக்கல்வி பயிலும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியருக்கு இலவச கல்வி மற்றும் சிறப்பு ஊக்கத்தொகை 5 தனியார் பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரிகள் 6 வேலை வாய்ப்பு பதிவு மூப்பின்படி அரசு வேலைகள் 7 தூய தமிழ் எழுத்துக்களை நடைமுறையாக்கியது 8 ஓசூர் தொழிற்பேட்டை 9 சென்னைக்கு கிருஷ்ணா நதிநீர் 10 அரிசி விலை கட்டுக்குள் 11 மதுவிலக்கை கொண்டு வந்தது 12 மருத்துவம் மேம்பாடு ..




தனது பிரம்மிப்பான வளர்ச்சியின் , புகழின் ஆணிவேர் ரசிகர்களே என்பதை புரிந்திருந்தவர் மக்கள் திலகம் . திருவிழா கோலம் காணும் திரை அரங்குகள், தலைவர் படங்கள் திரையிடும்பொழுது . 1974 ம் ஆண்டு அமெரிக்க பயணம் முடித்து தாயகம் வந்த அன்று மீனம்பாக்கம் முதல் மன்றோ சிலைவரை மக்கள் வெள்ளம். இதை அறிந்து Airport ல் இருந்து அவர் வீட்டுக்கு செல்லாமல் Mount Road முழுவதும் திறந்த வேனில் வந்து ரசிகர்களை சந்தித்துவிட்டே திரும்பினார் ! சிகிச்சைக்காக அமெரிக்கா பயணம் நடு இரவில், மக்களுக்கு நன்கு தெரியும் தலைவர் முகத்தை பார்க்க முடியாது என்பது இருந்தும் மருத்துவ மனை முதல் விமான நிலையம் வரை சாலையின் இருபுறமும் மக்கள் வெள்ளம் தலைவர் பயணிக்கும் Ambulance வண்டியை பார்க்க , கண்களில் நீருடன் . இதுதான் M G R !
" இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர்போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் "

fidowag
23rd June 2016, 10:46 PM
கலைப்பூங்கா - ஏப்ரல் 2016
http://i66.tinypic.com/35n37k1.jpg
http://i65.tinypic.com/szahbd.jpg

fidowag
23rd June 2016, 10:51 PM
http://i66.tinypic.com/2qk468l.jpg
http://i63.tinypic.com/11vpnxf.jpg
http://i65.tinypic.com/ecxg9.jpg
http://i68.tinypic.com/oizqyg.jpg
http://i68.tinypic.com/2jcxz80.jpg

fidowag
23rd June 2016, 10:53 PM
http://i63.tinypic.com/1sjxw6.jpg

fidowag
23rd June 2016, 11:00 PM
அந்தி மழை -ஜூன் 2016
http://i67.tinypic.com/29e5076.jpg
http://i68.tinypic.com/sxlybq.jpg
http://i68.tinypic.com/2gycbab.jpg
http://i63.tinypic.com/119m8b7.jpg

http://i63.tinypic.com/2mgqp21.jpg

fidowag
23rd June 2016, 11:03 PM
http://i68.tinypic.com/smsglk.jpg

பிரபல திரைப்பட தயாரிப்பாளரும் , விஜயா - வாகினி ஸ்டூடியோ அதிபரும்,
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களை வைத்து " எங்க வீட்டு பிள்ளை " , " நம் நாடு போன்ற பிரம்மாண்ட வெற்றி படங்களை தயாரித்தவருமான திரு. பி.என்.நாகிரெட்டி அவர்களின் மகன் திரு. விஸ்வநாத ரெட்டி , தன் தந்தையின் வாழ்க்கை வரலாறு
பற்றிய விரிவான புத்தகத்தில் " எம்.ஜி.ஆர். மதித்த முதலாளி " என்கிற தலைப்பில்
நூலாக எழுதியுள்ளார்.

fidowag
23rd June 2016, 11:18 PM
ஜூனியர் விகடன் -26/06/2016
http://i68.tinypic.com/2dhwf1t.jpg

fidowag
23rd June 2016, 11:20 PM
http://i67.tinypic.com/2w6cnt0.jpg
http://i68.tinypic.com/evdlpv.jpg

Richardsof
24th June 2016, 08:43 AM
http://i63.tinypic.com/k1xh01.jpg

கவியரசு கண்ணதாசனை முற்றும் புரிதல் என்பது சற்றே கடிது. ஏனெனில், தன் மடித்த உள்ளங்கையில் அவரைப் பூட்டி வைத்திருக்கிறது காலம். அதன் அத்தனை விரல்களையும் விலக்கினால்தான் மொத்தம் விளங்கும். இந்தக் கட்டுரை அதன் ஒரு விரலையேனும் பிரிக்குமா பார்ப்போம்.

கண்ணதாசன் ஓர் ஆச்சரியம்!



அவர் நிலைத்த அரசியல் நிலைப்பாடு கொண்டிருந்தவர் அல்லர். ஆனால், அத்தனை அரசியல் கட்சிகளும் அவரை வழிய வழிய வாசித்தன.

தனிமனித வாழ்வில் அறம் சார்ந்த சட்டங்களுக்குள் தன்னை அவர் ஆணியடித்துக்கொண்டவர் அல்லர். ஆனால், அவரது சமகாலச் சமூகம் விழுமியம் கடந்தும் அவரை விரும்பியது.

எட்டாம் வகுப்பை எட்டத்தான் என் பெற்றோர் இட்டார் என்ற கவிதை வாக்குமூலப்படி அவர் பள்ளி இறுதியைத் தாண்டாதவரே. ஆனால், கல்லூரிகளெல்லாம் அவரை ஓடிஓடி உரையாற்ற அழைத்தன.

இந்தியாவின் சராசரி ஆயுளைவிடக் குறைவாக வாழ்ந்து ஐம்பத்து நான்கு வயதில் உடல் மரணம் உற்றவர்தான். ஆனால், ஐம்பது ஆண்டுகள் எழுத்துலகை ஆண்டவர் போன்ற பெரும்பிம்பம் அவருக்கு வாய்த்தது.

எப்படி இது இயன்றது... ஏது செய்த மாயமிது?

தன் எழுத்துக்கு அவர் படைத்துக்கொண்ட மொழியே முதற்காரணம்.

ஈராயிரம் ஆண்டு நீண்டு கிடந்த தமிழின் தொல்லழகையும் வாய்மொழி வந்த நாட்டுப்புறப் பாடல்களின் சொல்லழகையும் குழைத்துக் கூட்டிச் செய்த தனிமொழி கண்ணதாசனின் மொழி.

முன்னோர் செய்த முதுமொழி மரபு அவரது கவிதைக்கு வலிமை சேர்த்தது, பாட்டுக்கு எளிமை சேர்த்தது.

காலம் தூரம் இரண்டையும் சொற்களால் கடப்பது கவிஞனுக்குரிய கலைச்சலுகை. தமிழின் இடையறாத மரபெங்கிலும் அது இழையோடிக் கிடக்கிறது. மலையிலே பிறக்கும் காவிரி கடல் சென்று கலக்க 800 கி.மீ. கடக்க வேண்டியிருக்கிறது. ஆனால், பட்டினப் பாலையில் மலைத்தலைய கடற்காவிரி என்றெழுதி 800 கி.மீட்டரைக் கடியலூர் உருத்திரங் கண்ணன் நான்கு சொற்களில் கடக்கிறான்.

இதே உத்தியைக் கண்ணதாசன் தன் பாசமலர் பாடலுக்குள் கையாள்கிறார். தன் தங்கை திருமணம் கொண்டு, இல்லறம் கண்டு, இன்பம் துய்த்து, கருவுற்று, திருவுற்று, உருவுற்று, வளைகாப்புற்று, பிள்ளைபெற்று நிற்கும் காலத்தை, பூ மணம் கொண்டவள் பால் மணம் கண்டாள் என்றெழுதிப் பத்துமாதங்களை ஆறு சொற்களில் கடக்கிறார்.

சூரியனின் முதற்கீற்று விண்வெளியைக் கடந்து பூமியைத் தொடுவதற்கு 8 நிமிடங்களும் 20 நொடிகளும் பயணப்படுகின்றது. ஒளியினும் விரைந்து பயணிப்பது சொல். அந்தச் சொல்லின் சகல சாத்தியங்களையும் பாடல்களில் கையாண்டு வென்றவர் கண்ணதாசன்.

இந்தப் பாடல் வெளிவந்த 1960களில் தமிழ்நாட்டுக் கல்வியறிவு 21 விழுக்காடு மட்டுமே. அதனால் இந்த வரி பண்டித உயரத்தில் இருக்கிறதே பாமரர்க்குப் புரியுமோ என்று அய்யமுற்ற பாவலன் அடுத்த வரியில் பொங்கிடும் தாய்மையில் சேயுடன் நின்றாள் என்று உரையெழுதி விடுகிறான்.

இரண்டாம் வரியில் விளக்கம் தந்தது கல்வியறிவில்லா சமூகத்தின் மீது கவிஞன் கொண்ட கருணையாகும்.

தமிழ்த் திரைப்பாட்டுத் துறையின் நெடுங்கணக்கில் ஒரு பெருங்கவிஞனே பாடலாசிரியனாய்த் திகழ்ந்தது பாரதிதாசனுக்குப் பிறகு கண்ணதாசன்தான். பாட்டெழுதும் பணியில் கவிஞனுக்கும் பாடலாசிரியனுக்கும் ஒரு நுட்பமான வேறுபாடு உண்டு என்பதை அறிவு ஜீவிகள் மட்டுமே அறிவார்கள்.

கவிதையின் செம்பொருள் அறிந்தவனும் சொல்லாட்சியின் சூத்திரம் புரிந்தவனும் யாப்பின் ஒலி விஞ்ஞானம் தெரிந்தவனுமாகிய கவிஞன் மொழியை வேலை வாங்குகிறான். கேள்வி ஞானத்தால் வந்த பாடலாசிரியனோ மொழியின் வேலைக்காரனாய் மட்டுமே விளங்குகிறான்.

தான் கவிதையில் செய்த பெரும் பொருளைப் பாடலுக்கு மடைமாற்றம் செய்தவர் கண்ணதாசன்.

வானம் அழுவது மழையெனும்போது

வையம் அழுவது பனியெனும்போது

கானம் அழுவது கலை யெனும்போது

கவிஞன் அழுவது கவிதையாகாதோ

-என்ற கவிதையின் சாறுபிழிந்த சாரத்தை -

இரவின் கண்ணீர் பனித்துளி யென்பார்

முகிலின் கண்ணீர் மழையெனச்

சொல்வார்

இயற்கை அழுதால் உலகம் செழிக்கும்

மனிதன் அழுதால் இயற்கை சிரிக்கும்

-என்று கவலையில்லாத மனிதன் என்ற தன் சொந்தப் படத்தில் சந்தப்படுத்தியவர் கண்ணதாசன்.

இப்படி... கவிதைச் சத்துக்கள் பாட்டுக்குள் பரிமாறப்பட்டதால்தான் கண்ணதாசனின் அய்யாயிரத்திற்கு மேற்பட்ட பாடல்களிலும் இலக்கியத்தின் தங்க ரேகைகள் ஊடும் பாவுமாய் ஓடிக்கிடக்கின்றன.

பாடல்களில் ஒரு புனைவுக்கலாசாரம் கண்ணதாசனில்தான் பூரணமாகிறது.

முற்றாத இரவு (குங்குமம்), பரம்பரை நாணம் (பாலும் பழமும்), வளர்கின்ற தங்கம் (மாலையிட்ட மங்கை), உயிரெலாம் பாசம் (புதிய பறவை), செந்தமிழர் நிலவு(பணத்தோட்டம்), மோக வண்ணம் (நிச்சயதாம்பூலம்), கடவுளில் பாதி (திருவருட்செல்வர்), விழித்திருக்கும் இரவு (ஆயிரத்தில் ஒருவன்), பேசத் தெரிந்த மிருகம் (ஆண்டவன் கட்டளை), புலம்பும் சிலம்பு (கைராசி) போன்ற படிமங்கள் பாட்டுக்குள் ஒரு கவிஞன் இட்டுச்சென்ற கையொப்பங்களாகும்.

தான் வாழும் காலத்திலேயே அதிகம் அறியப்பட்டவரும் எப்போதும் ஒரு சமூகச் சலசலப்பு ஏற்படுத்திக் கொண்டிருந்தவருமான கவிஞர் அவர்.

அதன் காரணங்கள் இரண்டு. கவிஞன் தன் அக வாழ்க்கையைத் தானே காட்டிக்கொடுத்த கலாசார அதிர்ச்சி. மற்றும் அவரது அரசியல் பிறழ்ச்சி. அவரை மயங்க வைத்த காரணங்களும் இவையே, இயங்க வைத்த சக்திகளும் இவையே.

கட்சி அரசியல் பெரும்பாலும் வெற்றி தருவதில்லை கவிஞர்களுக்கு. காரணம் கலையின் தேவைகள் வேறு அரசியலின் தேவைகள் வேறு. கலை என்பது புலப்படுத்துவது; அரசியல் என்பது மறைப்பது. வட்ட நிலாவையும் வானத்தையும் கடக்க முடிந்த ஒரு கவிஞன், வட்டச் செயலாளரைக் கடப்பது கடிது.

கலையென்பது மர்மங்களின் விஸ்வரூபம்; அரசியலென்பது விஸ்வரூபங்களின் மர்மம்.

""நெஞ்சத்தால் ஒரு மனிதன் - சொல்லால் ஒரு மனிதன் - செயலால் ஒரு மனிதன் என்று ஒவ்வொரு மனிதனும் மூன்று வடிவெடுக்கும் உலகத்தில் அவன் மட்டும் ஒரே மனிதனாக வாழ்ந்துவிட்டான்'' என்று வனவாசத்தில் எழுதிக் காட்டும் அவரது சுயவிமர்சனம், அரசியல் லாயத்திற்கு லாயக்கில்லாத குதிரை என்று அவரைக் கோடிகாட்டுகிறது.

அவர் கட்சிமாறினார் கட்சிமாறினார் என்று கறைச்சேறு பூசுகிற சமூகம், ஏற்றுக்கொண்ட எந்தத் தலைவனுக்கும் அவர் கற்போடிருந்தார் என்பதை மறந்து பேசுகிறது. கற்பு என்ற சொல்லாட்சியை நான் அறிந்தே பிரயோகிக்கிறேன். காலங்காலமாய்க் கல்முடிச்சுப் பட்டு இறுகிக் கிடந்த கற்புக் கோட்பாடு மெல்லத் தளர்ந்து தளர்ந்து இன்று உருவாஞ்சுருக்கு நிலைக்கு நெகிழ்ந்திருக்கிறது.

ஒருவனுக்கு ஒருத்தி என்றிருந்த கற்புநிலை, ஒருவனோ ஒருத்தியோ யாரோடு வாழ நேர்கிறதோ அவரோடு வாழும் காலம்வரை தன் இணைக்கு உண்மையாயிருத்தல் என்று நெகிழ்ந்திருக்கிறது. கண்ணதாசனின் அரசியலுக்கும் இது பொருந்தும். எந்தக் கட்சியிலிருந்தாலும் தான் ஏற்றுக்கொண்ட தலைமைக்கு விசுவாசமாகவே இயங்கியிருக்கிறார். காமராசர், நேரு இருவரையும் கண்ணதாசனைப்போல் நேசித்த தொண்டனில்லை. ஆனால், கட்சியிலிருக்கும்போது ஒரு தலைவனை மலையளவு தூக்குவதும் வெளியேறிய பிறகு வலிக்கும்வரை தாக்குவதும் என் வாடிக்கையான பதிகம் என்று சொல்லிக்கொள்வதில் அவர் சுகம் கண்டார்.

ஆண்டுக்கொரு புதுமை தரும்

அறிவுத்திரு மாறன்

ஆட்சிக்கொரு வழி கூறிடும்

அரசுக்கலை வாணன்

மீண்டும் தமிழ் முடிசூடிட

விரையும்படை வீரன்

மீட்சிக்கென வேல் தாங்கிய

வெற்றித்தமிழ் வேந்தன்

-என்று அண்ணாவைப் புகழ்ந்து பூமாலை சூடியவர் திராவிட முன்னேற்றக் கழகத்தைவிட்டுப் புழுக்கத்தோடு வெளியேறினார். தீராத காயங்களுக்காக வெளியேறுகிறேன் என்று சொல்ல முடியாதவர் திராவிடநாடு உடன்பாடில்லை அதனால் போய்வருகிறேன் என்று 1961-இல் அவர் கட்சியைத் துறக்கிறார். 1964-இல் திராவிட நாடு கொள்கை அதிகாரபூர்வமாகக் கைவிடப்படுகிறது. திராவிட நாட்டுக்கு இரங்கல் கவியரங்கம் ஏற்பாடு செய்து பாடுகிறார் கண்ணதாசன்.

ஈரோட்டிலே பிறந்து

இருவீட்டிலே வளர்ந்து

காஞ்சியிலே நோயாகிக்

கன்னியிலே தாயாகிச்

சென்னையிலே மாண்டாயே

செல்வத் திருவிடமே

என்னருமைத் தோழர்களே

எழுந்து சில நிமிடம்

தன்னமைதி கொண்டு

தலைதாழ்ந்து நின்றிருப்பீர்

பாவிமகள் போனாள்

பச்சையிளம் பூங்கொடியாள்

ஆவி அமைதி கொள்க

அநியாயம் வாழியவே

-என்று அழுது எழுகிறார்.

வீரர்கள் வாழும் திராவிட நாட்டை வென்றவர் கிடையாது என்றெழுதியவரும் அவரே. எங்கள் திராவிடப் பொன்னோடே கலை வாழும் தென்னாடே - என்று எழுதியவரும் அவரே.

திராவிட நாடு என்ற கருதுகோளுக்கு எழுச்சிப்பாடலும் இரங்கற்பாடலும் எழுதிய ஒரே திராவிட இயக்கக் கவிஞன் கண்ணதாசன் மட்டும்தான். இது கண்ணதாசனின் காட்சிப்பிழையா காலத்தின் தோற்றப்பிழையா என்பதை அவரது சமகாலத்தவரெல்லாம் முடிந்த பிறகுதான் முடிவுசெய்ய முடியும்.

திரையுலகில் கண்ணதாசனின் நிலைபேறு ஓர் ஆச்சரியத்துக்குரிய வரலாறு. கலைஞரும் (மு.கருணாநிதி), எம்.ஜி.ஆரும் தி.மு.கவின் பெரும்பிம்பங்களாய் உருவெடுத்து உச்சத்தில் நின்றபோது, திரையுலகத்தின் பெரும்பகுதி தி.மு.க.வின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தபோது அவர் தி.மு.க.வை விட்டு வெளியேறுகிறார். தெனாலிராமன் படத்தில் வந்த சண்டையால் சீறிச் சினமுற்று சிவாஜியும் கண்ணதாசனை வெறுத்து விலகி நிற்கிறார். இப்படித் தோழமைகளையெல்லாம் துண்டித்துக்கொண்ட பிறகு ஒரு சராசரிக் கவிஞனென்றால் காணாமல்தான் போயிருப்பான். ஆனால், கட்சியைவிட்டு விலகிய 1961க்குப் பிறகுதான் கண்ணதாசனின் கலை உச்சம் தொடுகிறது. பாசமலர் முதல் உரிமைக் குரல் வரை அவர் சிகரம் நோக்கியே சிறகடிக்கிறார்.

அரசியல் எதிர்ப்புகளோ ஏகடியங்களோ கண்ணதாசனின் கலையுலகப் பயணத்தைக் கடுகளவும் தடுக்கவில்லை. முன்னே முட்டவரும் பசுவைப் பின்னே நின்று பால் கறந்துகொள்வதுபோல், அவரது அரசியலை நேசிக்க முடியாதவர்களும் அவர் தமிழை வாங்கி வைத்துக்கொள்ள வரிசையிலே நின்றார்கள். விரக்தியினால் சில புதிய பாடலாசிரியர்களை அறிமுகம் செய்தார்கள் சிலர். வியர்வையிலே உற்பத்தியாகும் பேன்கள் மாதிரி அப்படி வந்தவர்கள் காண்பதற்குள் காணாமற் போனார்கள்.

மாறாதிருக்க நான் மரமா கல்லா

மாற்றம் எனது மானிடத் தத்துவம்

-என்று தன் மாறுதல்களுக்குக் கவிதை நியாயம் கண்ட கண்ணதாசன் கடவுள் மறுப்பிலும் இரண்டு நிலை கண்டிருந்தார். அவரது அவசரமான கடவுள் மறுப்பு காட்டோடை வெள்ளம்போல் வந்த வேகத்தில் வற்றிவிட்டது. ஆன்மிகம் போல் நாத்திகமும் ஒரு சந்தையாகும் என்று நம்பியதன் விளவு அது.

""நான் ஒரு சுயமரியாதைக்காரன் என்று பகிரங்கமாகவே சொல்லிக் கொண்டான். கறுப்பு புஷ் கோட்டுகள் ஆறு தைத்துக்கொண்டான். எந்த ஆண்டவனிடம் இடையறாது பக்தி கொண்டிருந்தானோ அந்த ஆண்டவனையே கேலிசெய்ய ஆரம்பித்தான்'' என்று வனவாசத்தில் எழுதியிருக்கிறார். நம்பாத நாத்திகத்தை ஒரு கள்ளக் காதலைப்போல் காப்பாற்றியும் வந்திருக்கிறார்.

உல்லாசம் தேடும்

எல்லோரும் ஓர்நாள்

சொல்லாமல் போவார்

அல்லாவிடம்

-என்று தெனாலிராமனில் பாட்டெழுதிவிட்டு எங்கே இது சக நாத்திகர்களால் சர்ச்சைக்குள்ளாகுமோ என்றஞ்சி இந்தப் பாடலுக்கு மட்டும் தன் பெயரை மறைத்துத் தமிழ் மன்னன் என்று எழுத்தில் இடம்பெறச் செய்தார்.

எளிமையாக நுழைகிற எதுவும் எளிமையாக வெளியேறிவிடும். ஆண்டவன் மீது நம்பிக்கை மிகுந்தபோதோ, நாத்திகர்கள்மீது நம்பிக்கை தளர்ந்தபோதோ அவர் கடவுள் மறுப்பிலிருந்து வெளியேறிவிட்டார்.

பக்தியும் பாலுணர்வும் மனிதகுலத்தின் மூளைச் சாராயங்கள். சாராய வகைப்பட்ட எதையும் உலகம் இதுவரை முற்றிலும் ஒழித்ததில்லை. திராவிட இயக்கம் கட்டியெழுப்பிய கடவுள் மறுப்பு வென்றது எவ்விடம், தோற்றது எவ்விடம் என்று ஒரு மீள்பார்வை செய்வது நல்லது.

கடவுள் மறுப்பு என்பது ஒரு சமூக விஞ்ஞானம். அது அறிவியல் என்ற ஆழத்திலிருந்து கட்டியெழுப்பப்படாமல் பிராமண எதிர்ப்பு என்ற பீடத்திலிருந்து கட்டமைக்கப்பட்டு விட்டதாகக் கருதப்பட்டு விட்டதோ என்று கவலையோடு நினைக்கத் தோன்றுகிறது.

புதிதாகப் பிறந்ததுதான் பூமியை ஆட்சி செய்யும். 450 கோடி வயதுகொண்ட பூமியில் 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த மனிதன்தான் புதிய உயிர். ஆகவே, அவனே ஆட்சி செய்தான்.

மனிதனுக்குப் பிறகு பிறந்தது கடவுள். 5,000 முதல் 7,000 ஆண்டுகள்தாம் கடவுளின் வயது. புதிதாகப் பிறந்த கடவுள் மனிதனையே ஆட்சி செய்யுமாறு அவதரிக்கப்பட்டார்.

வழிவழியாக உடம்பிலும் மனதிலும் ஊறிப்போன கடவுள் என்ற கருத்தியலைவிட்டுக் கண்ணதாசன் போன்றவர்களால் நிரந்தரமாக வெளியேற முடியவில்லை. அந்த வகையில் மதங்களுக்கும் கடவுள்களுக்கும் வேண்டிய பெருங்கூட்டத்தின் பேராசைக்குரிய கவிஞராகக் கண்ணதாசன் கருதப்படுகிறார். ஆகவே, கண்ணதாசனை பாரதிதாசனின் நீட்சி என்று கொள்ளாமல் சமய வகையில் பாரதியின் எச்சம் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.

ஒரு கவிஞனாக பாடலாசிரியனாக அறியப்பட்ட அளவுக்குக் கண்ணதாசன் ஒரு தேர்ந்த வசனகர்த்தா என்பது போதுமான அளவுக்குப் புலப்படாமலே போய்விட்டது. பிற்காலத்தில் எம்.ஜி.ஆரின் பிம்பத்தைப் பாடல்களால் கட்டியெழுப்பிய கண்ணதாசன் 1950-களில் தன் வலிமையான வசன வரிகளால் நாற்காலியிலிருந்து எம்.ஜி.ஆரை சிம்மாசனத்திற்கு இடம் மாற்றினார்.

மதுரை வீரன் (1956), மகாதேவி (1957), நாடோடி மன்னன் (1958) என்று கண்ணதாசன் வசனமெழுதி அடுத்தடுத்த ஆண்டுகளில் வெளிவந்த இந்த மூன்று பெரும் படங்களும் மூட்டை தூக்கி விறகு சுமக்கும் உழைக்கும் மக்களிடத்தில் எம்.ஜி.ஆரை ஒரு தேவதூதனாய்க் கொண்டு சேர்த்தன.

வானகமே வையகமே வளர்ந்து வரும் தாயகமே ஆராய்ச்சி மணிகட்டி ஆண்டிருந்த தென்னகமே - இது மதுரை வீரன்.

அத்தான்... அந்தச் சத்தான வார்த்தையில் கருணாகரன் செத்தான்- இது மகாதேவி.

சொன்னாலும் புரியாது - மண்ணாளும் வித்தைகள் - இது நாடோடி மன்னன்.

எதுகை மோனைகளின் இயல்பான ஆட்சியும் தாளத்தில் வந்து விழுகிற சொல்லமைதிகளும் வசனமெழுதியவன் கவிஞன் என்பதைக் கண்ணடித்துக் கண்ணடித்துக் காட்டிக்கொடுக்கின்றன. அப்படி ஒரு தமிழுக்கு அப்போது இடமிருந்தது.

திராவிட முன்னேற்றக் கழகத்தைவிட்டு வெளியேறியவர்களில் வென்று நின்று காட்டியவர்கள் மூவர் மட்டுமே. கலை, அரசியல் இரண்டிலும் வென்றவர் எம்.ஜி.ஆர். கலையில் மட்டும் வென்று நின்று நிலைத்தவர்கள் சிவாஜியும், கண்ணதாசனும்.

என்னதான் கலைச்சிகரம் தொட்டிருந்தாலும் அரசியல் என்ற அடர்காடு அவர் கண்களைவிட்டு அகலவேயில்லை. தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் நிகழ்வுகளில் அவர் பக்கபலமாய் இருந்திருக்கிறார். அல்லது பக்கத்தில் இருந்திருக்கிறார்.

1972-இல் ஒரு முன்னிரவில் வீட்டுத் தொலைபேசி அடிக்கிறது கண்ணதாசன் எடுக்கிறார். அதன் பிறகான உரையாடலின் சாரத்தை நான் பதிவு செய்கிறேன்.

"கண்ணதாசன் பேசறேன்'. "யாரு?'

"நான் கருணாநிதி பேசறேன்யா'

"என்னய்யா இந்த நேரத்துல?'

"வேறொண்ணுமில்லய்யா...எம்.ஜி.ஆரைக் கட்சியவிட்டு எடுத்துடலாம்னு எல்லாரும் சொல்றா?' "நீ என்ன சொல்ற? '

"வேணாய்யா'. "எம்.ஜி.ஆரை வெளியே விடாத. உள்ள வச்சே அடி,' "பாப்போம்' - இது கண்ணதாசன் மேடையில் சொன்னது. கேட்டவன் நான். ஆனால், காலத்தின் கணக்கு வேறாக இருந்தது. எம்.ஜி.ஆரை உள்ளே வைத்து அடிக்கச் சொன்னவர் கண்ணதாசன். ஆனால், அரசவைக் கவிஞராக்கிக் கண்ணதாசனையே உள்ளே வைத்து அடித்தவர் எம்.ஜி.ஆர். காலத்தின் நகர்வுகள் எதிர்பாராதவை.

தமிழ்ப் புலவர் நெடுங்கணக்கில் கண்ணதாசனையொத்த அனுபவச் செழுமை முன்னெவருக்கும் வாய்த்ததில்லை அல்லது கண்ணதாசனைப் போல் முன்னவர் யாரும் பதிவு செய்ததில்லை.

வாழ்வு கல்வியால் அறியப்படுகிறது அனுபவத்தால்தான் உணரப்படுகிறது. சில அனுபவங்கள் அவரைத் தேடி வந்தவை. பல அவர் தேடிச் சென்றவை. எதையாவது தின்னத் துடிக்கும் தீயின் நாவுகளைப்போல அனுபவங்களை அவர் குடைந்து குடைந்து அடைந்திருக்கிறார்.

அந்த அனுபவங்களையெல்லாம் கண்ணதாசன் இலக்கியம் செய்தது தமிழ் செய்த தவம்.

கண்ணதாசனின் அனுபவங்கள் இரு துருவப்பட்டவை.

காமமில்லாத காதல் காதலில்லாத காமம்

கண்ணீரின் சாராயம் சாராயத்தின்

கண்ணீர்

அரசியலின் துரோகம் துரோகத்தின்

அரசியல்

கவியரசு பட்டம் கடன்கார வட்டம்

சாகித்ய அகாடமி - ஜப்தி

ஒதுக்க முடியாத வறுமை

பதுக்க முடியாத பணம்

தோளில் தூக்கிய ரசிகர்கள்

தோற்கடித்த வாக்காளர்கள்

புகழ்ச்சியின் சிகரம் இகழ்ச்சியின் பள்ளம்

-என்று ஒரே உடம்பில் பல்வேறு வாழ்க்கையை வாழ்ந்து களித்த - வாழ்ந்து கழித்த ஒரு கவிஞன் எந்தச் சித்தாந்தத்துக்கும் சிக்காமல் தன்னை வேதாந்தியாக்கிக் கொள்ளத் துடித்த கதைதான் கண்ணதாசன் கதை. அது திராவிடத்தில் தொடங்கி தேசியத்தில் அடங்கி தெய்வீகத்தில் முடிந்தது.

தமிழ்க் கவிதைச் சமூகத்தில் யாரோடும் ஒப்பிட முடியாத தனியொரு தமிழ்க் கவிஞன் கண்ணதாசன். இலக்கிய வரலாற்றில் வேறெப்போதும் காணாத வித்தியாசம் அவர். அந்த வித்தியாசம்தான் அழகு.

என்னைப் பொறுத்த வரையில் திரையுலகின் என் வீரிய விளைச்சலுக்குப் பலர் பொறுப்பு. என் விதைநெல்லுக்குக் கண்ணதாசனே பொறுப்பு.



இன்று கவியரசு கண்ணதாசனின்

90-ஆவது பிறந்தநாள்.

கவிஞர் வைரமுத்து

courtesy - dinamani

Russellvpd
24th June 2016, 10:42 AM
http://i63.tinypic.com/23ljj0w.jpg

Russellvpd
24th June 2016, 10:44 AM
http://i68.tinypic.com/20hrfoj.jpg

Russellvpd
24th June 2016, 10:47 AM
http://i63.tinypic.com/2vsg4gm.png

Russellvpd
24th June 2016, 10:50 AM
http://i66.tinypic.com/2wmnpug.jpg

Russellvpd
24th June 2016, 10:52 AM
http://i67.tinypic.com/rbhzyw.jpg

Russellvpd
24th June 2016, 10:57 AM
http://i64.tinypic.com/nox92t.jpg

Russellvpd
24th June 2016, 11:11 AM
http://i65.tinypic.com/2wgzuwj.jpg

Russellvpd
24th June 2016, 11:13 AM
http://i65.tinypic.com/11ha35u.jpg

Russellvpd
24th June 2016, 11:43 AM
எம்ஜிஆர் 100 | 93 - சிறந்த கொடையாளி!



M.g.r. எந்த அதிகாரப் பதவியில் இல்லாதபோதும் பல்வேறு நாடுகளின் அழைப்பை ஏற்று அந்நாடுகளுக்குச் சென்றுள்ளார். நடிகராக இருந்த ஒருவரை அவரது மக்கள் சேவைக்காக பல்வேறு உலக நாடுகள் அழைப்பு அனுப்பி கவுரவித்தது எம்.ஜி.ஆருக்கு மட்டுமே உள்ள சிறப்பு!

சிறு வயதில் நாடகத்தில் நடிப்பதற் காக எம்.ஜி.ஆர். ரங்கூனுக்குச் சென்றுள்ளார். பின்னர், 1965-ம் ஆண்டு இலங்கையில் தொண்டு அமைப்புகள், பத்திரிகை சங்கங்கள் எம்.ஜி.ஆருக்கு அழைப்பு விடுத்தன. அதை ஏற்று, நடிகை சரோஜா தேவி, ஆர்.எம்.வீரப்பன் உள்ளிட்டோருடன் இலங்கை சென்ற எம்.ஜி.ஆரை விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் வரவேற்ற னர். முன்னும் பின்னும் பைலட் கார்கள் அணிவகுக்க எம்.ஜி.ஆருக்கு இலங்கை அரசு சிறப்பான வரவேற்பு அளித்தது. சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் சாலையின் இருபுறமும் மக்கள் திரண்டு நின்று வாழ்த்தொலி எழுப்பி வரவேற்றனர்.

யாழ்ப்பாணம் விளையாட்டு மைதா னத்தில் நடந்த வரவேற்பு கூட்டத்துக்கு இலங்கை நீதிபதி தம்பையா தலைமை தாங்கினார். அவர் பேசுகையில், ‘‘எம்.ஜி.ஆர். சிறந்த கலைஞர் மட்டு மல்ல; சிறந்த கொடையாளி. என் வாழ்நாளில் இந்தப் பகுதியில் இப்படி ஒரு பெருங்கூட்டத்தை பார்த்ததில்லை. தன்னைக் காண இலங்கையிலும் பெரும் கூட்டம் கூடும் என்பதை எம்.ஜி.ஆர். நிரூபித்துவிட்டார்’’ என்றார்.

இலங்கை பிரதமர் டட்லி சேனநாய காவை மரியாதை நிமித்தமாக சந்தித்த எம்.ஜி.ஆர், அவருக்கு தென்னிந்திய நடி கர் சங்கத்தின் சார்பில் தந்தத்தால் செய் யப்பட்ட நேரு சிலையையும் தன் சார்பில் தந்தத்தில் ஆன மேஜை விளக்கையும் பரிசளித்தார். சிங்கள திரைப்படக் கலை ஞர்கள் சார்பில் இலங்கை விஜயா ஸ்டுடியோவில் எம்.ஜி.ஆருக்கு வர வேற்பு அளிக்கப்பட்டது. தான் பிறந்த கண்டி நகரையும் சென்று பார்த்தார்.

1965 அக்டோபர் 22-ம் தேதி கொழும்பு விளையாட்டரங்கில் எம்.ஜி.ஆருக்கு பிரம்மாண்ட பாராட்டு விழா நடந்தது. இலங்கை உள்நாட்டு அமைச்சர் தகநாயகா வரவேற்புரை வழங்கினார். அப்போது பலத்த மழை. அப்படியும் எம்.ஜி.ஆரின் பேச்சை லட்சக்கணக்கானோர் நனைந்தபடியே கேட்டனர். இலங்கை கலாச்சாரத் துறை அமைச்சர் காமினி ஜெயசூர்யா, எம்.ஜி.ஆருக்கு ‘நிருத்திய சக்கரவர்த்தி’ என்ற பட்டம் வழங்கி சிறப்பித்தார்.

சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு நிதி திரட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்த வருமாறு அந்நாட்டு அரசு எம்.ஜி.ஆருக்கு 1972-ல் அழைப்பு அனுப்பியது. அதை ஏற்று, ஜெயலலிதா, முத்துராமன், நாகேஷ் உள்ளிட்டோருடன் சிங்கப்பூருக்கு எம்.ஜி.ஆர். சென்று கலை நிகழ்ச்சிகள் நடத்தினார். இந்தி நடிகர் சசிகபூரும் வந்திருந்தார். கலை நிகழ்ச்சிகளுக்கு ஏராளமான மக்கள் திரண்டு வந்தனர். சிங்கப்பூர் மேயர், எம்.ஜி.ஆருக்கு வர வேற்பு அளித்தார். எலிசபெத் ராணிக்குப் பிறகு வாகனங்கள் நிறுத்தப்பட்டு எம்.ஜி.ஆருக்கு வரவேற்பு அளிக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது!

‘‘எங்கள் குழுவினரின் கலை நிகழ்ச்சி கள் மூலம் சுமார் ஒரு லட்சம் டாலர் வரை (செலவு போக) சேர்ந்திருக்கும் என எண்ணுகிறேன். அந்த வரவேற்பை, அந்நாட்டின் வளர்ச்சியை என்னால் என்றுமே மறக்க முடியாது’’ என்று 1973-ம் ஆண்டு ஜனவரி மாத ஃபிலிமாலயா இதழில் சிங்கப்பூர் பயணம் பற்றி எம்.ஜி.ஆர். குறிப்பிட்டுள்ளார்.

மாஸ்கோவில் 1973-ல் நடைபெற்ற சர்வதேச படவிழாவில் கலந்து கொள்ள வருமாறு எம்.ஜி.ஆருக்கு ரஷ்ய அரசு அழைப்பு விடுத்தது. ரஷ்யா செல்லும் முன் டெல்லி சென்ற எம்.ஜி.ஆருக்கு கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது. ரஷ்ய படவிழாவில் எம்.ஜி.ஆர். கலந்து கொண்டார்.

இந்திய அரசின் சார்பில் அப்போது செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சராக இருந்த ஐ.கே.குஜ்ரால் (பின்னாளில் பிரதமராகவும் பதவி வகித்தார்) கலந்து கொண்டு பேசினார். படவிழா பிரதிநிதிகளுக்கு எம்.ஜி.ஆரை அவர் அறிமுகம் செய்து வைத்ததோடு, தமிழகத்தில் அவரது செல்வாக்கு பற்றியும் அவரது படங்களின் மகத்தான வெற்றிகள் பற்றியும் எடுத்துரைத்தார். லெனின்கிராடு நகருக்கும் எம்.ஜி.ஆர் சென்றார். ரஷ்ய வானொலி நிலை யத்தினர் அவரைப் பேட்டி கண்டு அதை ரஷ்ய மொழியில் ஒலிபரப்பினர்! பின்னர், மாஸ்கோவில் இருந்து லண்டனுக்குச் சென்றார் எம்.ஜி.ஆர்.!

லண்டன் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் எம்.ஜி.ஆருக்கு பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு ஏராளமான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட எம்.ஜி.ஆர்., லண்டன் பி.பி.சி. வானொலிக்கு சிறப்புப் பேட்டி அளித் தார். அங்கிருந்து பாரீஸ் நகருக்குச் சென்று அங்கும் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, கிழக்கு ஆப் பிரிக்கா சென்றுவிட்டு இந்தியா திரும்பினார்!

நடிகராக இருந்தபோது, ஒரு நாட்டின் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பெருமை எம்.ஜி.ஆருக்கு உண்டு! 1974-ம் ஆண்டு மொரீஷியஸ் நாட்டின் அழைப்பை ஏற்று அந்நாட்டு குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக எம்.ஜி.ஆர். கலந்துகொண்டார்!

1974-ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களின் அழைப்பை ஏற்று எம்.ஜி.ஆர். அமெ ரிக்கா சென்றார். அமெரிக்க அரசின் தூதர் வரவேற்று அழைத்துச் சென்றார். ஹவாய் பல்கலைக்கழகத்தில் அளித்த பேட்டியின்போது சிக்கலான கேள்வி களுக்கு எம்.ஜி.ஆர். சாதுர்யமாகவும், நேர்மையாகவும் பதிலளித்து வியப்பில் ஆழ்த்தினார்! புகழ்பெற்ற மவுன்ட் சினாரியோ கல்லூரி சார்பில் அவருக்கு வரவேற்பிதழ் அளிக்கப்பட்டது. அரிசோனா பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் அளிக்க முன்வந்த போது அதை ஏற்க எம்.ஜி.ஆர். மறுத்துவிட்டார்!

ஜப்பான் உள்ளிட்ட கீழ்திசை நாடுகளில் படமாக்கி, தயாரித்து, இயக்கி, எம்.ஜி.ஆர். நடித்த படம் ‘உலகம் சுற்றும் வாலிபன்’. நிஜத்திலும் அவர் உலகம் சுற்றிய வாலிபன்தான்!



‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தைத் தொடர்ந்து ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு’ என்ற படத்தைத் தயாரிக்க எம்.ஜி.ஆர். திட்டமிட்டார். பின்னர், அரசியலில் அவர் தீவிரமாகிவிட்டதால் அப்படம் தயாரிக்கப்படவில்லை!

Russellvpd
24th June 2016, 11:47 AM
https://youtu.be/2sHmPzivs1M

Richardsof
24th June 2016, 12:02 PM
தமிழ் சினிமாவின் ஜாம்பவான்கள் பிறந்த தினம் இன்று!
ஒரேநாளில் பிறந்த இரண்டு மாமேதைகள் தான் கண்ணதாசன் மற்றும் எம்.எஸ்.விஸ்வநாதன். “நான் நிரந்தரமானவன் அழிவதில்லை-எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை” என்ற வரிகளின் மூலம் இன்றும் நம் நெஞ்சில் வாழ்ந்து வருபவர் கண்ணதாசன் அவர்கள்.

தன் வாழ்வின் பெரும்பகுதியில் நாத்திகனாக இருந்து, பின் இவர் எழுதிய ’அர்த்தமுள்ள இந்து மதம்’ என்ற நாவலின் வாயிலாக இறைவனை புரிந்துகொண்டார்.

பாடல்கள் மட்டுமின்றி ’ஏசு காவியம்’, ‘அவள் ஒரு இந்து பெண், வனவாசம் என காலத்தால் அழியாத நாவல்களை படைத்துள்ளார்.

இதேபோல் பாடலின் வரிகள் இவை இல்லையெனில் வெறும் காகிதங்களாக தான் இருக்கும், அதன் பெயர் தான் விஸ்வநாதன், மன்னிக்கவும் இசை. எனக்கு இசையும், விஸ்வநாதனும் வேறு ஆளாக தெரிவதில்லை. இவரால் தான் ஒரு மாநிலத்தில் தலையெழுத்தே மாறியது என்றால் நீங்கள் நம்புவீர்களா? ஆனால் அது தான் உண்மை.தன் பாட்டின் மூலம் தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் நீங்காது நிழைத்திருக்கும் ’புரட்சி தலைவர்’ எம்ஜிஆர் அவர்களுக்கு 75% படங்களுக்கு இசையமைத்தது என்றால் இவர் தான்.


மேலும் கண்ணதாசனும்-விஸ்வநாதன் அவர்கள் கூட்டனியில் ’ஆயிரத்தில் ஒருவன், உரிமைக்குரல், என் கடமை, போன்ற பல படங்களில் சேர்ந்து பணியாற்றியுள்ளனர்.

ஒரு பாடல் வரிகள் இல்லாமல் முழுமையடையாது, அதேபோல் இசையில்லாமல் வரிகள் உயிர் பெறாது. அதனால் தான் கலைத்தாய் இருவரையும் ஒன்றாக படைத்தார் போல!இதுபோல் மாமனிதர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்வதில் என்றும் ‘சினி உலகத்திற்கு’ பெருமை தான்


கவிஞர் கூட்டம் கதாநாயகிகளையே வர்ணித்து பாடல்கள் புனைந்து வந்த நிலையில், இவரது வரவால் கதாநாயகனை, இவரது தேக்குமர தேகத்தை, பொன் தந்த நிறத்தை விரும்பி,

‘தேக்குமரம் உடலைத் தந்தது,
சின்னயானை நடையைத் தந்தது,
பூக்களெல்லாம் சிரிப்பைத் தந்தது,
பொன்னல்லவோ நிறத்தைத் தந்தது என்று வர்ணித்துப் பாட வைத்தது.

புகழ்ந்து பலர் பாடினாலும் அதற்குப் பொருத்தமாய் வாழ்ந்து காட்டிய தோற்றம் மட்டுமா? அவரின் மன ஏற்றமும் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது! இந்த வள்ளல் திருக்குறளை நிறையப் படித்திருப்பார் நிச்சயமாக! எவரெவர் எப்படியெப்படியெல்லாம் இருக்க வேண்டுமென வள்ளுவர் பெருமான் வரையறுத்துள்ளாரோ அப்படியெல்லாம் தன்னை நெறிப்படுத்தி நிஜத்தில் வாழ்ந்து காட்டிய நேர்த்தி சொல்லி மாளாது! சொற்களில் அடங்காது!

இவருக்காக எழுதிய பாடல்கள் வியப்பின் உச்சம்! திரைப்படத்தை மீறி உண்மையாகவே இவருக்கெனப் பிறந்த அந்த வார்த்தைகள் இவருக்கு மட்டுமே பொருத்தமான அவ்வரிகள் இவரால் வளம் பெற்றன, சாகாவரம் பெற்றன! கற்புக்கரசி பெய்யென்று சொன்னால் பெய்யுமாம் மழை! இலக்கியத்தில் படித்திருக்கிறோம். அப்படி இவருக்கு திரைப்படத்திற்கு எழுதிய வரிகள் நிஜமானது வியப்பின் உச்சம். ‘உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்’ பாடலில்,

மாபெரும் சபைதனில் நீ நடந்தால் உனக்கு
மாலைகள் விழவேண்டும்! ஒரு
மாற்றுக் குறையாத மன்னவன் இவனென்று
போற்றிப் புகழவேண்டும்!

கவிஞரின் கற்பனையில் பிறந்த வரிகள் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டது எப்படி?

‘மனிதனென்பவன் தெய்வமாகலாம்
வாரி வாரி வழங்கும்போது வள்ளலாகலாம்’

என்கிற வரிகளுக்கேற்ப வாரி வாரி வழங்கி வள்ளலானார், பின் மக்கள் மனங்களில் தெய்வமானார்.

Richardsof
24th June 2016, 12:03 PM
கவிஞர் கண்ணதாசனும் திராவிட இயக்கத்தின் தவிர்க்க முடியாத அங்கமாக உருவாகிக் கொண்டிருந்த எம்.ஜி.ஆரும் இணைந்து மதுரைவீரன் (1956), மகாதேவி (1957), நாடோடிமன்னன்(1958), மன்னாதி மன்னன் (1960) என்று பல படங்களை தந்து தாங்கள் சார்ந்திருந்த இயக்கத்தின் ஊதுகுழல்களாக திரையில் செயல்பட்டு வந்தனர்.

எம்ஜிஆர் நடிப்பில் கண்ணதாசன் பாடல், கதை வசனத்தில் உருவான 'மன்னாதி மன்னன்' படத்தில்

"அச்சம் என்பது மடமையடா;

அஞ்சாமை திராவிடர் உடமையடா" என்று பாடல் எழுதி தான் சார்ந்திருந்த இயக்கத்தின் தனி திராவிட நாட்டு ஆசையை வெளிப்படுத்தினார் கண்ணதாசன்.

அதே பாடலில்,

"கனக விசயரின் முடித்தலை நெறித்து

கல்லினை வைத்தான் சேரமகன்

இமய வரம்பினில் மீன்கொடி ஏற்றி

இசைப்பட வாழ்ந்தான் பாண்டியனே..."

- என , திமுக முன்னிறுத்தி வந்த தமிழ், தமிழர்கள், மூவேந்தர்களின் பெருமைப் பாடும் கருத்துருவை பாடல் வரிகளாகவும் வசனங்களாகவும் தந்தார் கவியரசு.

மதுரை வீரன் படத்தில் ,

"கடமையிலே உயிர் வாழ்ந்து

கண்ணியமே கொள்கையென

மடிந்த மதுரை வீரா..."

- என்று தொடரும் இப் பாடலில் 'கடமை, கண்ணியம், கட்டுப்பாடு' என்ற அண்ணாவின் பிரபல மேற்கோளை கோடிட்டு காட்டினார் கண்ணதாசன்.

அதே படத்தில் இன்னொரு பாடல்.

" செந்தமிழா எழுந்து வாராயோ - உன்

சிங்காரத் தாய்மொழியை பாராயோ"

- என்று சொல்வார்

எம்.ஜி.ஆர். தயாரித்த ' நாடோடிமன்னன் ' படத்தில், 'செந்தமிழே வணக்கம்.." என்று

பாடலாக வணங்கிய கண்ணதாசனின் தமிழ், அதே படத்தில் 'அண்ணா.. நீங்கள் நாடாள வர வேண்டும்" என்ற வசனத்தின் மூலம் அண்ணாதுரையை முதலமைச்சராக வர வேண்டுமென 1958லேயே தனது ஆசையை வெளியிட்டது.

courtesy - thinnai

oygateedat
24th June 2016, 01:31 PM
இன்று முதல்

கோவை டிலைட் திரை அரங்கில்

மக்கள் திலகத்தின்

அன்பே வா

Richardsof
24th June 2016, 07:08 PM
மெல்லிசை மன்னரின் இசையில் மக்கள் திலகத்தின் படங்கள் பற்றிய ஒரு சிறு தொகுப்பு .
1.கலங்கரை விளக்கம் .-1965
https://youtu.be/XAP-HMb7k6k

எல்லா பாடல்களும் இனிமை . குறிப்பாக காற்று வாங் போனேன் மற்றும் பொன்னெழில் பூத்தது புது வானில் பாடல்கள் தேன் அமுதம் . மக்கள் திலகம் எம்ஜிஆர் - சரோஜாதேவி பொருத்தமான ஜோடி.படத்தில் ரீ -ரெக்கார்டிங் மிகவும் அருமை .

2.அன்பே வா -1966

https://youtu.be/pToidIgJUsE
மக்கள் திலகம் - சரோஜாதேவி இருவரின் காதல் காட்சி பாடல்கள் 50 ஆண்டுகள் கடந்த பின்னரும்
இன்றும் ரசிக்கும் படி உள்ளது .மக்கள் திலகத்தின் பேரழகு இந்த படத்தின் ப்ளஸ் பாய்ண்ட்.

3.நான் ஆணையிட்டால் .-1966
https://youtu.be/MgJPv59KO94
எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் .மெல்லிசை மன்னரின் கை வண்ணத்தில் தாய் மேல் ஆணை பாடலை என்றுமே மறக்க முடியாது .
4..நாடோடி -1966
https://youtu.be/XObyqQ50I1c
உலகமெங்கும் ஒரே மொழி
அன்றொரு நாள் ..
திரும்பி வா ஒளியே
நாடு அதை நாடு ....
கடவுள் தந்த படம்
மெல்லிசை மன்னரின் இசையில் , பாடகர் திலகம் - சுசீலா குரல்களில் மக்கள் திலகம் - சரோஜாதேவி நடிப்பு காட்சிகள் நெஞ்சை விட்டு அகலாது .

5. சந்திரோதயம்- 1966.
https://youtu.be/3mhVfns1W-Y
மக்கள் திலகத்தின் எழிலான தோற்றம் - இளமை பொங்கும் ஜெயா இருவரும் இணைந்து பாடிய
எங்கிருந்தோ ஆசைகள்
சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ ..
இந்த இரண்டு பாடல்களும் என்றென்றும் இனிமையை தரும் காதல் பாடல்கள் . மக்கள் திலகம் எம்ஜிஆர் பேரழகை நாள்மு ழுவதும் பார்த்து கொண்டே இருக்கலாம் .

தொடரும் ..

Richardsof
24th June 2016, 07:52 PM
மக்கள் திலகத்தின் படங்களில் இடம் பெற்ற கவியரசரின் காலத்தால் அழியாத சில வண்ணப் பாடல்கள் .

https://youtu.be/j4W6EyjnxuM
https://youtu.be/BWsX8Zsq6-o
https://youtu.be/6wRx8Z_oa-o
https://youtu.be/dX0c_onRZHM
https://youtu.be/g2Q0-XY4BeA

fidowag
24th June 2016, 11:37 PM
http://i63.tinypic.com/2mmh7vp.jpg
பிரமிக்க தக்க வகையில் 14000 பதிவுகள் எனும் சிகரத்தை கடந்து பயணிக்கும் திரு. வினோத் அவர்களின் பதிவுகள் உன்னதமானவை. போற்றத்தக்கவை. நிலையானவை . மதிக்கத் தக்கவை. சாதனை மிக்கவை.

இதயங்கனிந்த பாராட்டுக்கள் . தொடரட்டும் தங்களின் சீரிய , மேலான பதிவுகள்.

புரட்சிகரமான வாழ்த்துக்களுடன்

ஆர். லோகநாதன்.
இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு.

mgrbaskaran
24th June 2016, 11:51 PM
http://i63.tinypic.com/2mmh7vp.jpg
பிரமிக்க தக்க வகையில் 14000 பதிவுகள் எனும் சிகரத்தை கடந்து பயணிக்கும் திரு. வினோத் அவர்களின் பதிவுகள் உன்னதமானவை. போற்றத்தக்கவை. நிலையானவை . மதிக்கத் தக்கவை. சாதனை மிக்கவை.

இதயங்கனிந்த பாராட்டுக்கள் . தொடரட்டும் தங்களின் சீரிய , மேலான பதிவுகள்.

புரட்சிகரமான வாழ்த்துக்களுடன்

ஆர். லோகநாதன்.
இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு.

wow congrats VINOTH

RAGHAVENDRA
25th June 2016, 07:13 AM
Congratulations Vinod on completing 14000 posts in this mayyam forum.

Russellvpd
25th June 2016, 10:49 AM
https://youtu.be/rJ8F1ANSyuE

Russellvpd
25th June 2016, 10:51 AM
https://youtu.be/nhVztpWRldY

Russellvpd
25th June 2016, 10:53 AM
https://youtu.be/EWgpWR77ZlA

Russellvpd
25th June 2016, 10:56 AM
https://youtu.be/RuTjXd7OEJU

oygateedat
25th June 2016, 02:02 PM
Thiru Vinod sir

Congrats for reaching the 14000 postings.

fidowag
25th June 2016, 07:10 PM
http://i68.tinypic.com/o5uweh.jpg
http://i64.tinypic.com/sq3y1u.jpg
http://i67.tinypic.com/ddnqma.jpg
http://i65.tinypic.com/2mwfifk.jpg
http://i67.tinypic.com/sc8kgg.jpg
http://i64.tinypic.com/23h1yfs.jpg

fidowag
25th June 2016, 07:12 PM
http://i64.tinypic.com/a4aih3.jpg
http://i64.tinypic.com/et8f12.jpg
http://i67.tinypic.com/2uiypo4.jpg

fidowag
25th June 2016, 07:15 PM
http://i68.tinypic.com/aphb1s.jpg
http://i67.tinypic.com/2a5nkeu.jpg
http://i66.tinypic.com/v8q99c.jpg
http://i63.tinypic.com/1zytzef.jpg

fidowag
25th June 2016, 07:18 PM
http://i66.tinypic.com/2po5nhz.jpg
http://i68.tinypic.com/2hi82lt.jpg
http://i65.tinypic.com/muwjnq.jpg
எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது ,10வது வரை படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு மாதம் 50ரூபாயும் , பி.யூ .சி. படித்தவர்களுக்கு மாதம் 65 ரூபாயும் உதவித் தொகை அளிக்கும் திட்டத்தை
அமுல்படுத்தினார் .
http://i67.tinypic.com/o77z3s.jpg

fidowag
25th June 2016, 08:44 PM
தினத்தந்தி -25/06/2016
http://i63.tinypic.com/14oa937.jpg
http://i67.tinypic.com/2zgz3gx.jpg

http://i64.tinypic.com/20fuwpd.jpg


http://i65.tinypic.com/4g0k1c.jpg
http://i65.tinypic.com/317e6q9.jpg

fidowag
25th June 2016, 08:52 PM
http://i65.tinypic.com/21kc7k6.jpg
http://i66.tinypic.com/vou0k7.jpg
http://i67.tinypic.com/25i9hfs.jpg
http://i64.tinypic.com/28a6dsy.jpg

fidowag
25th June 2016, 08:53 PM
http://i67.tinypic.com/al2io8.jpg
http://i68.tinypic.com/10nf5g9.jpg

fidowag
25th June 2016, 09:13 PM
நாளை (26/06/2016) மாலை 6 மணியளவில் சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற உள்ள இன்னிசை நிகழ்ச்சி பற்றிய பேனர் .
http://i66.tinypic.com/1532zwy.jpg

fidowag
25th June 2016, 09:23 PM
வரும் சனிக்கிழமை (02/07/2016)மாலை 6 மணியளவில் சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற உள்ள இன்னிசை நிகழ்ச்சி பற்றிய விளம்பர
சுவரொட்டி .
http://i67.tinypic.com/2u5ayc8.jpg
http://i66.tinypic.com/20aaphh.jpg
http://i67.tinypic.com/4iinbm.jpg

fidowag
25th June 2016, 09:36 PM
நாளை (26/06/2016) ஞாயிறு காலை 11 மணிக்கு மக்கள் தலைவர் /புரட்சி தலைவர்
எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் கலக்கிய " நாளை நமதே " திரைப்படம் சன் லைப்
தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது .
http://i66.tinypic.com/2eun5m1.jpg

fidowag
25th June 2016, 09:38 PM
நாளை இரவு 7.30 மணிக்கு முரசு டிவியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த
"தாயின் மடியில் " திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது .

http://i63.tinypic.com/sauyjm.jpg

தகவல் உதவி : மடிப்பாக்கம் திரு. சுந்தர் .

oygateedat
25th June 2016, 10:34 PM
மக்கள் திலகம் எம் ஜி ஆர் அவர்களின் பக்தரும் நமது திரியின் பதிவாளருமான திரு வேலூர் ராமமூர்த்தியின் அன்புத்தாயார் இன்று இரவு 9 மணியளவில் காலமானார். அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

https://s32.postimg.org/8gmqkmiud/13516275_823644284436665_2613147219612434987_n.jpg (https://postimage.org/)

Richardsof
26th June 2016, 09:44 AM
நண்பர் திரு ராமமூர்த்தியின் தாயார் மறைவு அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன் .ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன்

fidowag
26th June 2016, 10:28 AM
நண்பர் திரு. ராமமூர்த்தி அவர்களின் தாயார் மறைவு செய்தி கேட்டு மிக்க துயருற்றேன் . அன்னாரது ஆன்மா சாந்தி அடைய இறைவன் எம்.ஜி.ஆர். அருள்
புரியட்டும்.

என் சார்பாகவும் , இறைவன் எம்.ஜி.ஆர்.பக்தர்கள் குழு சார்பாகவும் நண்பர்
திரு. ராமமூர்த்தி அவர்களுக்கும், மற்றும் அவரது குடும்பத்தினருக்கும்
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் .

ஆர். லோகநாதன் .

oygateedat
26th June 2016, 10:35 AM
நமது திரியின் பிரதான பதிவாளர்கள்

திருவாளர்கள்

வினோத் மற்றும் பேராசிரியர் செல்வகுமார்

இருவரும் மக்கள் திலகத்தை சந்தித்த நிகழ்வை

தி ஹிந்து தமிழ் செய்தித்தாளில் 'எம் ஜி ஆர் 100'

என்ற தொடரில் பகிர்ந்துள்ளனர்.

இந்த தொடரை மிக சுவைபட எழுதி வரும்

திரு ஸ்ரீதர் சுவாமிநாதன் அவர்களுக்கும்

வெளியிட்டுவரும் தி ஹிந்து தமிழ் செய்தித்தாள்

நிறுவனத்திற்கும் நமது திரிந்த சார்பாக நன்றியை

தெரிவித்துக்கொள்கிறேன்.


எஸ். ரவிச்சந்திரன்
https://s31.postimg.org/oylevkjkr/scan0001.jpg (https://postimage.org/)

oygateedat
26th June 2016, 10:37 AM
https://s32.postimg.org/o13z7zaol/scan0002.jpg (https://postimage.org/)

fidowag
26th June 2016, 10:39 AM
தினமணிக்கதிர் -26/06/2016
http://i66.tinypic.com/30i7wjl.jpg
http://i65.tinypic.com/ixciso.jpg

oygateedat
26th June 2016, 10:39 AM
https://s31.postimg.org/fe0mecnqj/image.jpg (https://postimage.org/)

oygateedat
26th June 2016, 10:44 AM
https://s32.postimg.org/4entq5kut/vdf.jpg (https://postimage.org/)

fidowag
26th June 2016, 03:03 PM
இன்று (26/06/2016) இரவு 7 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் நடிக பேரரசர்
எம்.ஜி.ஆர். நடித்த "அரச கட்டளை " திரைப்படம் ஒளிபரப்பாகிறது
http://i63.tinypic.com/34nfpyo.jpg

Russellrzf
26th June 2016, 06:55 PM
https://www.youtube.com/watch?v=DKBvtbggZso

oygateedat
26th June 2016, 08:07 PM
https://s32.postimg.org/6or0hi8fp/13528768_823637234437370_9219194431155599106_n.jpg (https://postimage.org/)

oygateedat
26th June 2016, 08:24 PM
https://s32.postimg.org/42ygwtxfp/IMG_20160626_WA0045.jpg (https://postimage.org/)
கலையரசன்

Russelldvt
26th June 2016, 08:26 PM
உடம்பு சரியில்லை..

http://i63.tinypic.com/33nyek1.jpg

Richardsof
26th June 2016, 09:09 PM
இனிய நண்பர் திரு முத்தையன் சார்
தங்கள் உடல் நலனை நன்கு கவனித்து கொள்ளவும் .விரைவில் பூர்ண குணமடைய பிராத்திக்கிறேன் .

https://youtu.be/ft44mIGumqY

Richardsof
26th June 2016, 09:15 PM
makkal thilagam m.g.r in manthirikumari -24.6.1950

மந்திரிகுமாரி (1950)
1950-ம் ஆண்டு மாடர்ன் தியேட்டர்ஸ், வடுவூர் துரைசாமி ஐயங்கார் எழுதிய ""திகம்பர சாமியார்'' கதையை, அதே பெயரிலும், மந்திரிகுமாரி என்ற இன்னொரு படத்தையும் தயாரித்தது. இரண்டு படங்களுமே வெற்றிப் படமானது என்றாலும், மந்திரிகுமாரியில், எம்.ஜி.ஆர். நடிப்பும், கலைஞரின் வசனமும், மக்களை அதிகம் கவர்ந்தது. மந்திரிகுமாரியின் கதை ஒரு புராண கதையின் பின்னணியில் உருவாக்கப்பட்டிருந்தது.
கொள்ளை அடிப்பதையும், கொலை பாதகம் செய்வதையும் தொழிலாக செய்து வருகிறான் ஒரு கொடியவன். அந்த நாட்டு மக்கள் அரசனிடம் சென்று முறையிடுகிறார்கள். அந்தக் கொடியவனையும், அவன் கூட்டத்தையும் கூண்டோடு பிடிக்க, தளபதி வீரமோகன் நியமிக்கப்படுகிறான். அவனது முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போட்டு கெடுத்து வருகிறார் ராஜகுரு

அரசனின் மகள் ஜீவரேகா, ஒரு பேரழகி. மந்திரியின் மகள் அமுதாவும், அவளும் நெருங்கிய தோழிகள்.
தளபதி வீரமோகனின் தோற்றத்தையும் அவனது வீரதீரச் செயல்களிலும் மனதைப் பறிகொடுத்த ராஜகுமாரிக்கு அவன் மேல் காதல் பிறக்கிறது. ராஜகுருவின் மகன் பார்திபனோ, ஜீவரேகாவை ஒருதலையாகக் காதலிப்பதோடு, அவளது அன்பையும் காதலையும் பெற பல வழிகளில் முயற்சிக்கிறான்.
பார்திபன், ஜீவரேகாவுக்கு தன்னைச் சந்திக்க வரும்படியாக கடிதம் எழுதி, ஒரு சேவகனிடம் கொடுக்கிறான். தற்செயலாக, அந்தக் கடிதத்தைப் பார்த்த மந்திரிகுமாரி அமுதா அதிர்ச்சியடைகிறாள். காரணம், பார்திபன் அவளை காதலிப்பதாகவும், கல்யாணம் செய்து கொள்வதாகவும் உறுதியளித்திருந்தான். கடிதத்தைப் பார்த்த அவளுக்கு ஒருவேளை இருவருக்கும் காதல் இருக்குமோ என்று சந்தேகம் தோன்றுகிறது.


ஒருநாள் ஜீவரேகாவைப் பின்தொடர்ந்து உண்மையை தெரிந்து கொள்ளச் சென்ற "அமுதா'வை, பார்திபன் எதிர்பாராமல் சந்திக்கிறான். காதல் மொழி பேசி, அவளை மயக்கி தன் வலையில் விழச் செய்து விடுகிறான் அவன்.

வீரமோகன், கொள்ளைக் கூட்டத் தலைவனை கையும் களவுமாகப் பிடித்து விடுகிறான். அவன் வேறு யாருமல்ல, ராஜகுருவின் மகன் பார்திபன்தான். பொதுமக்களுக்கோ மகிழ்ச்சி. ஆனால் அரசவையில் குழப்பம். விவரம் அறிந்த மந்திரிகுமாரி அமுதா துடிக்கிறாள். எப்படியும் அவனுக்கு மரணதண்டனை நிச்சயம் கிடைக்கும்.

அவனைத் திருத்திவிடலாம், என்ற எண்ணத்தில் தன் தந்தை மந்திரி நீதிதேவனிடம் கெஞ்சுகிறாள். ஆனால் அவரோ பாசத்துக்காக நீதியை பலியிட விரும்பவில்லை என்று கண்டிப்பாகச் சொல்லி விடுகிறார். அவனுக்குத் தீர்ப்பளிக்குமாறு மந்திரி நீதிதேவனிடம் கூறுகிறார் அரசர். அவர் ஒரு தேவி பக்தர் என்பதால் தெய்வத்திடம், நீதி கேட்டு வேண்டி நிற்கிறார். அவனுக்கு தூக்குத் தண்டனை விதிக்க முடிவு செய்யப்படும் நேரம், தேவியின் சிலையில் ஒரு அசரீரி குரல் ஒலிக்கிறது.

""பார்திபன் குற்றமற்றவன். அவனை விடுதலை செய்'' என்ற அருள்வாக்கு உத்தரவிடுகிறது. அவர் அதை உண்மை என்று எண்ணி, மன்னரிடம் சென்று கூறி அவனை விடுதலை செய்து காப்பாற்றுகிறார். தளபதி வீரமோகனுக்கு ஒரே குழப்பம்.

ராஜகுருவின் சூழ்ச்சியால் வீரமோகன் நாடு கடத்தப்படுகிறான். பார்திபன் தளபதியாக்கப்படுகிறான். மந்திரிகுமாரி அமுதவல்லிக்குக் கணவனாகிறான்.
நாடு கடத்தப்பட்ட வீரமோகனை ராஜகுரு கொடுமையான முறையில் நடத்தி அதிகார பலத்தால் அடித்து விடுகிறார். இந்தச் சம்பவம், மன்னருக்கும் ராஜகுருவுக்கும் இடையே மனக்கசப்பை ஏற்படுத்துகிறது. ராஜகுருவுக்கு மன்னனாகும் ஆசை துளிர்விட்டு வளர்கிறது. ஒரு கொடியவன் அவர் எண்ணத்திற்கு தூபம் போடவே, அவர் எண்ணம், வலுவடையத் தொடங்குகிறது.

அரசகுமாரி ஜீவரேகா நாடு கடத்தப்பட்ட தன் காதலன் வீரமோகனைத் தேடிப் புறப்படுகிறாள். பார்திபன், மந்திரிகுமாரியை மணமுடித்த பின்பும் ஜீவரேகாவை, அடைய வேண்டும் என்ற எண்ணத்தை மாற்றிக் கொள்ளவில்லை.

வீரமோகன் இருக்கும் இடம் தனக்குத் தெரியும் என்று யாரோ ஒருவன் மூலம் சொல்ல வைத்து அவளை தனது குகைக்கு வரவழைத்து விடுகிறான்.
அங்கே, அவள் கற்புக்கு களங்கம் ஏற்படப் போகும் தருணத்தில் ஆண் உடை தரித்து அவளைப் பின் தொடர்ந்து வந்த மந்திரிகுமாரி அமுதா, பார்திபனுடன் மோதுகிறாள். ஜீவரேகாவைக் காப்பாற்றித் தன் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறாள்.

அமுதாவை பழிவாங்க திட்டம் தீட்டுகிறான் பார்திபன். காதல் மொழி பேசி, மலை உச்சிக்கு அழைத்துப் போய், அங்கிருந்து அவளை தள்ளிவிட்டு- விபத்து என்று சொல்லிவிடும் திட்டத்தில் அவளை அழைத்துக் கொண்டு மலைஉச்சிக்குப் போகிறான். உச்சியில், அமுதாவை கொன்று விடும் திட்டத்தை சொல்லவே, அவள் இறக்கப் போவதில் வருத்தமில்லை, என் கணவரை, நான் வணங்க வேண்டாமா? அதனால் உங்களை மூன்று முறை சுற்றி வணங்கிய பின்பு தங்கள் விருப்பம் போல என்னை தள்ளிக் கொலை செய்து விடுங்கள் என்று சொல்லி, மூன்றாவது சுற்று முடியும் போது தன் கணவனை அங்கிருந்து தள்ளி கொன்று விடுகிறாள்.

வீரமோகன் ஜீவரேகாவைத் தேடி அரண்மனைக்கு வருகிறான். அரசனைக் கொல்ல ராஜகுரு முயல்கிறான். மந்திரிகுமாரி மேல் கத்தி வீசப்பட்டு விடுகிறது. தேவி சிலைக்கு பின்னால் அருள்வாக்கு பேசியது முதல், தன் கணவன் பார்திபன் தன்னை கொல்ல முயற்சித்தது.
ஜீவரேகாவை, அவனிடமிருந்து காப்பாற்றியது போன்ற எல்லா உண்மைகளையும் சொல்லி, ஜீவரேகாவையும் வீரமோகனையும் இணைத்து வைத்து விட்டு இறந்து விடுகிறாள். ராஜகுருவின் சூழ்ச்சி அம்பலமாகி விடுகிறது. அவர் சிறைப்படுத்தப்படுகிறார்.

கனல் பறக்கும் வீரமான வசனங்களைப் போலவே, கருணாநிதியின் காதல் வசனங்களும், பாராட்டும்படி இருந்தது படத்தின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாகும்.
பார்திபனாக நடித்த எஸ்.ஏ. நடராஜன் தனக்கே உரித்தான, தனித்தன்மையான குரலாலும் வித்தியாசமான நடிப்பாலும், பாராட்டுக்களைத் தட்டிச் சென்றார். ராஜகுருவாக, எம்.என். நம்பியார் சிறப்பாக நடித்திருந்தார். வீரமோகன் பாத்திரத்தில் எம்.ஜி.ஆர். தன் நடிப்பாலும், சண்டைக் காட்சிகளில் தனது வாள் வீச்சாலும் புகழை வளர்த்துக் கொண்டார். அவருக்கு ஜோடியாக ஜி. சகுந்தலா. மந்திரிகுமாரி டைட்டில் ரோலில் நடித்த மாதுரிதேவி, சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

"உலவும் தென்றல் காற்றினிலே'. "அந்தி சாயிர நேரம்', "எருமைக் கன்னுக்குட்டி', "வாராய், நீ வாராய்', "அன்னமிட்ட வீட்டிலே' போன்ற அத்தனை பாடல்களும் இன்றைய கால கட்டத்திலும் விரும்பிக் கேட்கும் பாடல்களாகும்.

தரமான படப்பிடிப்பும் திறமையான டைரக்ஷனும், வசனமும், பாடல்களும் நடிப்பும், ஒன்றோடு ஒன்று இணைந்து விட்டதால், மந்திரிகுமாரி மறக்க முடியாத படமாகவும் வெற்றிப் படமாகவும் அமைந்துவிட்டது.
நடிக, நடிகையர்
எம்.ஜி. ராமச்சந்திரன், எம்.என். நம்பியார், எஸ்.ஏ. நடராஜன், சி.வி. நாயகம், சிவசூரியன், கே.வி. சீனிவாசன், ஏ. கருணாநிதி, மாதுரிதேவி, ஜி. சகுந்தலா, டி.பி. முத்துலட்சுமி, அங்கமுத்து மற்றும் பலர்.
திரைக்குப்பின்னால்...
கதை வசனம் : மு. கருணாநிதி
இசை : ஜி. ராமநாதன்
தயாரிப்பு : மாடர்ன் தியேட்டர்ஸ்
டைரக்ஷன் : டி.ஆர். சுந்தரம்,
எல்லிஸ். ஆர்.டங்கன்.

Courtesy - cinema express

Richardsof
26th June 2016, 09:16 PM
மந்திரிகுமாரியின் கதாநாயகனாக யாரைப் போடுவது என்று சுந்தரம் யோசித்துக் கொண்டிருந்தார். ஏற்கனவே கருணாநிதி வசனம் எழுதிய ராஜகுமாரி, மருதநாட்டு இளவரசி ஆகிய படங்களில் எம்.ஜி.ஆர். நடித்திருந்ததால், அவருக்கும், கருணாநிதிக்கும் நெருங்கிய நட்புறவு ஏற்பட்டிருந்தது. எனவே, கதாநாயகன் வேடத்துக்கு எம்.ஜி.ஆரை கருணாநிதி பலமாக சிபாரிசு செய்தார்.

“ராஜகுமாரி” படத்தில் எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்திருந்தாலும், தொடர்ந்து அவருக்கு கதாநாயகன் வேடம் கிடைக்கவில்லை. சுந்தரமும் உடனடியாக அவரை கதாநாயகனாகத் தேர்வு செய்யாமல், “அவருக்கு தாடையில் பெரிய குழி இருக்கிறதே” என்றார். “அங்கு சிறிய தாடியை ஒட்ட வைத்து விட்டால் சரியாகிவிடும். தளபதி வேடத்துக்குப் பொருத்தமாக இருப்பார். சண்டைக் காட்சிகளில் பிரமாதமாக நடிப்பார்” என்று கருணாநிதி எடுத்துக் கூறினார். அதன்பின் எம்.ஜி.ஆரை ஒப்பந்தம் செய்தார் சுந்தரம்.

மந்திரிகுமாரியில் வில்லன் வேடம் முக்கியமானது. அதற்கு நாடக நடிகர் எஸ்.ஏ.நடராஜன் தேர்வு செய்யப்பட்டார். மற்றும் ராஜகுமாரி வேடத்துக்கு ஜி.சகுந்தலா, மந்திரிகுமாரி வேடத்துக்கு மாதுரிதேவி, ராஜகுரு வேடத்துக்கு எம்.என். நம்பியார் ஒப்பந்தமானார்கள்.

“மந்திரி குமாரி”யின் கதை, திருப்பங்கள் நிறைந்தது. முல்லை நாட்டு மன்னரின் மகள் ஜீவரேகவும் (ஜி.சகுந்தலா) மந்திரியின் மகள் அமுதாவும் (மாதுரிதேவி) ஆருயிர் தோழிகள். தளபதி வீரமோகனை ராஜகுமாரி காதலிக்கிறாள்.

மன்னரை ஆட்டிப்படைக்கும் ராஜகுருவின் (எம்.என்.நம்பியார்) மகன் பார்த்திபன் (எஸ்.ஏ.நடராஜன்) கொடூரமானவன். பகலில் ராஜகுருவின் மகன். இரவில் பயங்கர கொள்ளைக்காரன். “கொள்ளையடிப்பது ஒரு கலை” என்பது அவன் கொள்கை.

மந்திரிகுமாரி அமுதாவைக் கண்டதும் அவளை அடையத்துடிக்கிறான். அவனுடைய சுயரூபத்தை அறியாத அவள், அவனை மணக்கிறாள். கொள்ளைக் கூட்டத்தைக் கண்டு பிடிக்கும் முயற்சியில் தளபதி ராஜமோகன் ஈடுபட்டு, பார்த்திபனை பிடித்து அரசவையின் முன் நிறுத்துகிறான். ஆனால் ராஜகுருவின் சூழ்ச்சியால் பழி ராஜமோகன் மீது விழுகிறது.

தன் கணவன் கொடியவன் _ கொள்ளைக்காரன் என்பதை, அமுதா அறிந்து கொள்கிறாள். அவனைத் திருத்த முயல்கிறாள். உண்மையை அறிந்து கொண்டு விட்டாளே என்ற ஆத்திரத்தில், அவளைத் தீர்த்துக்கட்ட பார்த்திபன் முடிவு செய்கிறான்.

“வாராய் நீ வாராய்” என்று பாட்டுப்பாடி, அவளை மலை உச்சிக்கு அழைத்துச் செல்கிறான். அங்கிருந்து அவளைத் தள்ளிவிட அவன் முயற்சி செய்யும்போது, “சாவதற்கு முன் உங்களை மூன்று முறை சுற்றி வந்து வணங்க அனுமதியுங்கள்” என்று வேண்டுகிறாள், அமுதா.

அதற்கு அவன் சம்மதிக்கிறான். மூன்றாவது முறை சுற்றி வரும் போது, அவனை மலை உச்சியில் இருந்து கீழே தள்ளி விடுகிறாள். அவள் மூலம், உண்மையை அறிகிறார், அரசர். ராஜகுரு சிறைப்படுத்தப்படுகிறார். அரசகுமாரியும், தளபதியும் ஒன்று சேருகின்றனர்.

ஆரம்பத்தில் “மந்திரிகுமாரி”யை எல்லிஸ் ஆர்.டங்கன் டைரக்ட் செய்தார். அவர் அவசரமாக அமெரிக்கா போக வேண்டி இருந்ததால், டைரக்ஷனை டி.ஆர்.சுந்தரம் தொடர்ந்தார். சென்சார் கெடுபிடியை சமாளித்து, 1950_ல் படத்தை வெளியிட்டார், டி.ஆர்.சுந்தரம். படம் மகத்தான வெற்றி பெற்றது.

கதை, வசனம், நடிப்பு, இசை எல்லாமே இதில் சிறப்பாக அமைந்திருந்தன. குறிப்பாக, கருணாநிதியின் வசனங்கள் கூர்மையாக அமைந்திருந்தன. “அனல் பறக்கும் வசனம்; கனல் தெறிக்கும் நடிப்பு” என்று விளம்பரம் செய்தார்கள்.

நம்பியாருக்கும், எஸ்.ஏ.நடராஜனுக்கும் இடையே நடைபெறும் ஒரு உரையாடல்:

“பார்த்திபா! நீ கொள்ளையடிப்பதை விட்டுவிடக் கூடாதா?”

“கொள்ளை அடிப்பதை விட்டு விடுவதா? அது கலையப்பா, கலை!”

“என்ன! கொள்ளையடிப்பது கலையா?”

“ஆம் தந்தையே! அது கலைதான். வில்லில் இருந்து புறப்படும் அம்பு எத்தனையோ உயிர்களைக் குடிக்கிறது. ஆனால், வில்வித்தை என்ற பெயரால், கொலை அங்கே கலையாகிறது. ஓவியக் கலைஞன், பெண்ணின் அங்கங்களை வரைந்து காட்டுகிறான். ஓவியக் கலையின் பெயரால், காமம் அங்கே கலையாகிறது. அதுபோல இதுவும் ஒரு கலைதான்!”

“இந்தக் கலையை விட்டுவிடக் கூடாதா?”

“கொக்கு மீனைப் பிடிக்காமல் இருந்தால், பாம்பு தவளையை விழுங்காமல் இருந்தால், நானும் என் கலையை விட்டு விடுவேன்.” இத்தகையை வசனங்கள் ஏராளம்.

“கொள்ளை அடிப்பதை கலை என்று கருணாநிதி கூறுகிறார்” என்று மாற்றுக் கட்சியினர் எதிர்ப்புக் குரல் எழுப்பினர்.

அதற்குக் கருணாநிதி கூறிய பதில்: “கொள்ளை அடிப்பதும் ஒரு கலை என்று, அப்படத்தில் தீயவன் ஒருவன்தான் கூறுகிறான். கடைசியில் அவன் அழிந்து போகிறான். ராமாயணத்தை எழுதியவர், கூனி பாத்திரத்தையும் படைத்தாரே, கூனியின் சுபாவம் அதை எழுதியவருக்கு சொந்தமானதா? மகாபாரதத்தை எழுதியவர், சகுனி பாத்திரத்தைப் படைத்தாரே. அப்படியானால் அவர் சகுனியின் செய்கைகளை ஆதரிப்பதாக அர்த்தமா?”

_ இவ்வாறு எதிர்ப்பாளர்களுக்குப் பதில் அளித்தார், கருணாநிதி.


எம்.ஜி.ஆர், நம்பியார், மாதுரிதேவி ஆகிய அனைவரும் நன்றாக நடித்திருந்தபோதிலும், புதிய பாணியில் பேசி நடித்த எஸ்.ஏ.நடராஜன் பெரும் புகழ் பெற்றார்.

(மந்திரிகுமாரியைத் தொடர்ந்து, எஸ்.ஏ.நடராஜனுக்கு நிறைய வாய்ப்புகள் வந்தன. கதாநாயகனாகவும் நடித்தார். ஆனால் அதில் அவர் சோபிக்க முடியவில்லை. மந்திரிகுமாரிக்குப் பிறகு, அவருக்கு பெயர் சொல்லும் படமாக “மனோகரா” மட்டுமே அமைந்தது.)

“மந்திரிகுமாரி”யின் பாடல்களை கா.மு.ஷெரீப், மருதகாசி ஆகியோர் எழுதினர். ஜி.ராமநாதன் இசை அமைத்தார். திருச்சி லோகநாதனும், ஜிக்கியும் பாடிய “வாராய், நீ வாராய்” என்ற பாடல், இன்றைய ரசிகர்கள் கூட விரும்பும் பாடலாக விளங்குகிறது

நன்றி : மாலை மலர்

Richardsof
26th June 2016, 09:27 PM
மக்கள் திலகத்தின் 98வது திரைக்காவியம்
புதிய பூமி - 27.6.1968


முதல் வெளியீட்டு விளம்பரம் : முத்தாரம் : 1.7.1968
http://i66.tinypic.com/2vacz6h.jpg

Richardsof
26th June 2016, 09:29 PM
https://youtu.be/rV_lIxoL0l4

Russellwzf
26th June 2016, 10:22 PM
http://i66.tinypic.com/2qce17b.jpg

Russellwzf
26th June 2016, 10:22 PM
http://i68.tinypic.com/1zdaiys.jpg

Russellwzf
26th June 2016, 10:24 PM
http://i66.tinypic.com/b4arg1.jpg

Russellwzf
26th June 2016, 10:25 PM
http://i64.tinypic.com/10p4zm0.jpg

Russellwzf
26th June 2016, 10:26 PM
http://i66.tinypic.com/2m3qzra.jpg

Russellwzf
26th June 2016, 10:33 PM
MGR's Grand Son Debut film Launched titled 'Kabali Thottam'

https://www.youtube.com/watch?v=HJ8QQEPqW9w

Russellwzf
26th June 2016, 10:42 PM
MGR's Grand Son Debut film Launched titled 'Kabali Thottam'

http://i65.tinypic.com/2ufrgb4.jpg

Russellwzf
26th June 2016, 10:45 PM
http://i64.tinypic.com/28rcco1.jpg

Russellwzf
26th June 2016, 10:48 PM
Congratulations esvee sir for crossing 14000+ postings...

Russellwzf
26th June 2016, 10:49 PM
மக்கள் திலகம் எம் ஜி ஆர் அவர்களின் பக்தரும் நமது திரியின் பதிவாளருமான திரு வேலூர் ராமமூர்த்தியின் அன்புத்தாயார் இன்று இரவு 9 மணியளவில் காலமானார். அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

https://s32.postimg.org/8gmqkmiud/13516275_823644284436665_2613147219612434987_n.jpg (https://postimage.org/)

திரு ராமமூர்த்தியின் தாயார் மறைவு அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன் .ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன்

Russellwzf
26th June 2016, 10:55 PM
Film that brought drastic change in M.G.R. film history - Video in Dinamalar

https://www.youtube.com/watch?v=A15GWn-Kf10

Russellwzf
26th June 2016, 10:57 PM
Producer Devar Refused actor M.K.Muthu instead of M.G.R. - Dinamalar Video

https://www.youtube.com/watch?v=2DoJq-kh8sU

Russellwzf
26th June 2016, 10:59 PM
Secrect Hidden Behind M.G.R. Film - Dinamalar Video

https://www.youtube.com/watch?v=v8yvgOXOerI

Russellwzf
26th June 2016, 11:00 PM
Actress who Fighted with Puratchi Thalaivar M.G.R. - Video in Dinamalar

https://www.youtube.com/watch?v=LlELVWMr6nQ

Russellwzf
26th June 2016, 11:02 PM
MGR second innings began well because of this movie - Video in Dinamalar

https://www.youtube.com/watch?v=VyTJZbWPBrc

Russellwzf
26th June 2016, 11:04 PM
First Tamil film to win President award was an M.G.R. Movie - Video in Dinamalar

https://www.youtube.com/watch?v=Mhz4dAa5BDg

oygateedat
26th June 2016, 11:15 PM
https://s31.postimg.org/a7sqiggln/maposi60011.jpg (https://postimage.org/)

fidowag
27th June 2016, 08:45 AM
நேற்று (26/06/2016) மாலை 6.30 மணியளவில் , சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்ற இன்னிசை நிகழ்ச்சி பற்றிய அனுமதி சீட்டு -நண்பர்களின் பார்வைக்கு .
http://i63.tinypic.com/r1kkdx.jpg

fidowag
27th June 2016, 08:46 AM
http://i65.tinypic.com/xb0gzm.jpg

siqutacelufuw
27th June 2016, 09:36 AM
அன்பு சகோதரர் திரு. ராமமூர்த்தி அவர்களின் அருமை தாயார் அவர்கள் மறைவுக்கு, என் சார்பிலும், நான் சார்ந்திருக்கும் அனைத்துலக எம்.ஜி.ஆர். பொது நல சங்கத்தின் சார்பாகவும் ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்து கொள்கிறேன்.

http://i66.tinypic.com/3312byg.jpg


அன்னாரின் ஆன்மா சாந்தியடையவும், அவரை இழந்து வாடும் சகோதரர் திரு. வேலூர் ராமமூர்த்திக்கும் அவர் தம் குடும்பத்தினருக்கும் இந்த பேரிழப்பை தாங்கக்கூடிய சக்தியை அளிக்க, எல்லாம்,வல்ல நம் இறைவன் எம்.ஜி.ஆர். அவர்களை வேண்டிக்கொள்கிறேன்.

orodizli
27th June 2016, 10:38 PM
Hearty congratulations to Mr. Vinoth sir reaches proudly. 14001 super postings about our Any time Emperor MGR...

mgrbaskaran
27th June 2016, 11:31 PM
அன்பு சகோதரர் திரு. ராமமூர்த்தி அவர்களின் அருமை தாயார் அவர்கள் மறைவுக்கு, என் சார்பிலும், நான் சார்ந்திருக்கும் அனைத்துலக எம்.ஜி.ஆர். பொது நல சங்கத்தின் சார்பாகவும் ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்து கொள்கிறேன்.

http://i66.tinypic.com/3312byg.jpg


அன்னாரின் ஆன்மா சாந்தியடையவும், அவரை இழந்து வாடும் சகோதரர் திரு. வேலூர் ராமமூர்த்திக்கும் அவர் தம் குடும்பத்தினருக்கும் இந்த பேரிழப்பை தாங்கக்கூடிய சக்தியை அளிக்க, எல்லாம்,வல்ல நம் இறைவன் எம்.ஜி.ஆர். அவர்களை வேண்டிக்கொள்கிறேன்.


அன்னாரின் ஆன்மா சாந்தியடையவும், அவரை இழந்து வாடும் சகோதரர் திரு. வேலூர் ராமமூர்த்திக்கும் அவர் தம் குடும்பத்தினருக்கும் இந்த பேரிழப்பை தாங்கக்கூடிய சக்தியை அளிக்க, எல்லாம்,வல்ல நம் இறைவன் எம்.ஜி.ஆர். அவர்களை வேண்டிக்கொள்கிறேன்.

oygateedat
28th June 2016, 06:58 AM
https://s32.postimg.org/3ml43qotx/IMG_20160627_WA0031.jpg (https://postimage.org/)

விரைவில்

கோவை

Udayampalayam

Velmurugan

Richardsof
28th June 2016, 08:44 AM
மைய்யம் திரியில் என்னுடைய 14000 பதிவுகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த இனிய நண்பர்கள்
திரு லோகநாதன் , திரு ராகவேந்திரன் , திரு எம்ஜிஆர் பாஸ்கரன் , திரு ரவிச்சந்திரன் , திரு சத்யா
திரு சுஹராம் மற்றும் அலைபேசி மூலம் வாழ்த்துக்கள் தெரிவித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி .

siqutacelufuw
28th June 2016, 09:20 AM
http://i63.tinypic.com/11h8p44.jpg

மையம் இணையதளத்தின் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரி மற்றும் இதர திரிகள் சிலவற்றில் அற்புதமான 14,000 பதிவுகள் மேற்கொண்டு, மேலும் மலைக்க வைக்கும் சாதனைகள் படைக்கவிருக்கின்ற அன்பு சகோதரர் திரு. வினோத் அவர்களுக்கு, பாராட்டுக்களுடன் கூடிய வாழ்த்தக்கள் !

fidowag
28th June 2016, 10:14 AM
http://i67.tinypic.com/255s003.jpg
http://i64.tinypic.com/erl5vo.jpg
http://i66.tinypic.com/mhyrnk.jpg

fidowag
28th June 2016, 10:18 AM
http://i63.tinypic.com/4ghh0m.jpg
http://i64.tinypic.com/29xtbhz.jpg
http://i63.tinypic.com/2i6z1hc.jpg
http://i64.tinypic.com/r0uss5.jpg
http://i68.tinypic.com/bjdd9l.jpg

Russelldvt
28th June 2016, 03:06 PM
பதினான்காயிரம் பதிவுகளை கடந்த தலைவரின் ரத்தத்தின் ரத்தமான வினோத் அய்யா அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்..வாழ்க தலைவரின் பக்தர்கள்..

http://i66.tinypic.com/wm0c41.jpg

Russelldvt
28th June 2016, 03:12 PM
எனது அருமை நண்பர் வேலூர் ராமமூர்த்தி அவர்களின் தாயார் அவர்களின் ஆன்மா சாந்தி அடைக..அவரின் துக்கத்தில் நானும் பங்கு கொள்கிறேன்..அன்னாருக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை..

http://i67.tinypic.com/11816h1.jpg

Richardsof
28th June 2016, 04:58 PM
makkal thilagam mgr - 100 the hindu tamil - today's comment portion.



மன்னுயிர்களையெல்லாம் தன்னுயிர் போல் நேசித்த மகான் .மாநில மக்களின் மனம் கொண்ட மாபெரும் தலைவன் .

அருட்பெருஞ்சோதி! அருட்பெருஞ்சோதி!
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி!
நல்லுயிர், அருட்பெருஞ்சோதியாய்
மக்கள் மனங்களில் என்றுமே!




அப்படியல்ல. இனி mgr பற்றி அப்படி எழுத கூடாது. அவர் நினைத்து இருந்தால் தான் சம்பாதித்த சொத்து அனைத்தையும் அனுபவித்து போய் இருக்கலாம் அல்லது அவரது அண்ணன் குடும்பத்திடம் கொடுத்து இருக்கலாம். நல்ல செயல்களை சொல்வதன் மூலம் நல்ல மனிதர்களை உருவாக்குவதற்கு தான். தமிழ்நாட்டில் mgr ஒருவருக்குத்தான் மக்கள் பிறந்த நாள் தங்களுடைய சொந்த செலவில் கொண்டாடுகிறார்கள் என்று நினைக்கிறேன்.


தலைவா....இருந்தாலும் மறைந்தாலும் உன்னை போல் ஒருவன் இனி பிறக்க போவதில்லை .....

எல்லா உயிர்களையும் நேசித்தவர் , அதனால்தான் இன்றளவும் எல்லோராலும் நேசிக்கப்படும் மாமனிதராய் இருக்கிறார் m g r .
" சேவல்கூட தூங்கும் உலகை கூவி எழுப்பும் குரலாலே
ஏவல் செய்யும் காவல்காக்கும் நாய்களும் தங்கள் குணத்தாலே
இறை கிடைத்தாலும் இல்லை என்றாலும் உறவை வளர்க்கும் காக்கைகளே
இனத்தை இனமே பகைப்பதெல்லாம் மனிதன் வகுத்த வாழ்க்கையிலே ! உன்னை பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது உன் செயலைப்பார்த்து உன் நிழலும் வெறுக்கிறது !

Richardsof
28th June 2016, 07:02 PM
எனக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த இனிய நண்பர்கள் திரு செல்வகுமார் மற்றும் திரு முத்தையன் அவர்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்து கொள்கிறேன் .

Richardsof
28th June 2016, 07:08 PM
RAGASIYA POLICE 115- JUSTIN FIGHT AND SCENES

https://youtu.be/EKbMM0JKLL8

Richardsof
28th June 2016, 07:09 PM
https://youtu.be/waaIG3kDi08

Richardsof
28th June 2016, 07:13 PM
https://youtu.be/itKYMs58pHE

Richardsof
28th June 2016, 07:20 PM
https://youtu.be/gWxWck_n3yQ

Richardsof
28th June 2016, 07:24 PM
https://youtu.be/L4iZqQrYZLw

Richardsof
28th June 2016, 07:28 PM
https://youtu.be/7lEo9cJZbXE

Richardsof
28th June 2016, 07:34 PM
https://youtu.be/V8W_gPhXE4o

fidowag
28th June 2016, 10:46 PM
http://i64.tinypic.com/2uyq782.jpg
நாளை (29/06/2016) காலை 11 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். குணச்சித்திர கதாபாத்திரத்தில் ஜொலித்த "பெற்றால்தான்
பிள்ளையா " திரைப்படம் ஒளிபரப்பாகிறது .

xanorped
29th June 2016, 08:08 AM
http://muvyz.com/moviepage/ye383427


Aakhri Nishan 1974 (Neerum Neruppum)

fidowag
29th June 2016, 10:49 AM
http://i64.tinypic.com/s5biwh.jpg
http://i68.tinypic.com/25kiphg.jpg
http://i64.tinypic.com/b6d0eq.jpg
http://i68.tinypic.com/o6wjrc.jpg

fidowag
29th June 2016, 10:51 AM
http://i68.tinypic.com/23w9ytg.jpg
http://i65.tinypic.com/2gw9le9.jpg

fidowag
29th June 2016, 10:53 AM
http://i66.tinypic.com/2s11vya.jpg
http://i66.tinypic.com/35k8rut.jpg
http://i66.tinypic.com/1z3mnoi.jpg
http://i65.tinypic.com/5a573d.jpg

fidowag
29th June 2016, 10:55 AM
http://i65.tinypic.com/2ngfsbr.jpg
http://i63.tinypic.com/29nh2l1.jpg
http://i66.tinypic.com/2zs2t69.jpg

fidowag
29th June 2016, 10:59 AM
இன்று (29/06/2016) பிற்பகல் 2 மணிக்கு புதுயுகம் டிவியில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்.
நடித்த "வேட்டைக்காரன் " திரைப்படம் ஒளிபரப்பாகிறது
http://i65.tinypic.com/dvivf7.jpg

fidowag
29th June 2016, 12:01 PM
இன்று (29/06/2016) பிற்பகல் 3 மணிக்கு மெகா டிவியில், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
நடித்த "விவசாயி " திரைப்படம் ஒளிபரப்பாகிறது .
http://i64.tinypic.com/29q16oh.jpg

fidowag
29th June 2016, 04:03 PM
இன்று இரவு 7 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர். நடித்த "தாழம்பூ " திரைப்படம் ஒளிபரப்பாகிறது .
http://i67.tinypic.com/s332oi.jpg

Russellisf
29th June 2016, 07:27 PM
wishes to vinoth sir crossing another milestone 14000 posts

fidowag
29th June 2016, 10:20 PM
1921ல் பிரபல நடிகர் சார்லி சாப்ளின் நடித்த " THE KID " என்கிற ஆங்கில திரைப்படத்தின் தழுவல்தான் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த " பெற்றால்தான்
பிள்ளையா " 09/12/1966 அன்று வெளியாகி 100 நாட்கள் ஓடி சாதனை படைத்தது .

http://i64.tinypic.com/ofgd5.jpg

சன்லைப் செய்திகள்

fidowag
29th June 2016, 10:38 PM
இன்று மறைந்த பிரபல வில்லன் நடிகர் திரு.ஆர். எஸ். மனோகர் அவர்களின்
பிறந்த நாள்.

1970ல் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் நடிகர் ஆர். எஸ். மனோகருக்கு
" நாடக காவலர் " என்கிற பட்டம் வழங்கி கௌரவித்தார்.
http://i67.tinypic.com/2yukgo3.jpg
http://i65.tinypic.com/121u0qq.jpg



சன்லைப் செய்திகள் .

Russelldvt
30th June 2016, 02:44 AM
http://i68.tinypic.com/11lkd9s.jpg

Russelldvt
30th June 2016, 02:47 AM
http://i65.tinypic.com/2i8jbbk.jpg

Russelldvt
30th June 2016, 02:48 AM
http://i65.tinypic.com/98zud4.jpg

Russelldvt
30th June 2016, 02:50 AM
http://i63.tinypic.com/2iszknk.jpg

Russelldvt
30th June 2016, 02:51 AM
http://i67.tinypic.com/2u4srpc.jpg

Russelldvt
30th June 2016, 02:52 AM
http://i68.tinypic.com/5wifwn.jpg

Russelldvt
30th June 2016, 02:53 AM
http://i66.tinypic.com/2hhlik1.jpg

Russelldvt
30th June 2016, 02:54 AM
http://i66.tinypic.com/23v13wm.jpg

Russelldvt
30th June 2016, 02:56 AM
http://i67.tinypic.com/2i2655l.jpg

Russelldvt
30th June 2016, 02:57 AM
http://i68.tinypic.com/xaxy77.jpg

Russelldvt
30th June 2016, 02:58 AM
http://i67.tinypic.com/6pngwo.jpg

Russelldvt
30th June 2016, 03:00 AM
http://i64.tinypic.com/2v2w5kx.jpg

Russelldvt
30th June 2016, 03:02 AM
http://i67.tinypic.com/izrs5j.jpg

Russelldvt
30th June 2016, 03:03 AM
http://i65.tinypic.com/2ltn7na.jpg

Russelldvt
30th June 2016, 03:04 AM
http://i67.tinypic.com/9ksc20.jpg

Russelldvt
30th June 2016, 03:05 AM
http://i68.tinypic.com/2a2jqh.jpg

Russelldvt
30th June 2016, 03:07 AM
http://i66.tinypic.com/n5fno7.jpg

Russelldvt
30th June 2016, 03:07 AM
http://i66.tinypic.com/29y15p4.jpg

Russelldvt
30th June 2016, 03:08 AM
http://i67.tinypic.com/2hmecys.jpg

Russelldvt
30th June 2016, 03:09 AM
http://i64.tinypic.com/de5p37.jpg

Russelldvt
30th June 2016, 03:10 AM
http://i65.tinypic.com/2d7snlv.jpg

Russelldvt
30th June 2016, 03:11 AM
http://i63.tinypic.com/244cx00.jpg

Russelldvt
30th June 2016, 03:12 AM
http://i64.tinypic.com/10r5nko.jpg

Russelldvt
30th June 2016, 03:13 AM
http://i65.tinypic.com/mlqe88.jpg

Russelldvt
30th June 2016, 03:14 AM
http://i68.tinypic.com/2142sfb.jpg

Russelldvt
30th June 2016, 03:15 AM
http://i68.tinypic.com/icqy5c.jpg

Russelldvt
30th June 2016, 03:16 AM
http://i63.tinypic.com/24qmf6f.jpg

Russelldvt
30th June 2016, 03:17 AM
http://i67.tinypic.com/2yzn8mt.jpg

Russelldvt
30th June 2016, 03:19 AM
http://i63.tinypic.com/rsaoer.jpg

Russelldvt
30th June 2016, 03:19 AM
http://i63.tinypic.com/2q19fn7.jpg

Russelldvt
30th June 2016, 03:20 AM
http://i63.tinypic.com/14ui4ow.jpg

Russelldvt
30th June 2016, 03:22 AM
http://i65.tinypic.com/1z2ow39.jpg

Russelldvt
30th June 2016, 03:22 AM
http://i67.tinypic.com/2sai7mt.jpg

Russelldvt
30th June 2016, 03:23 AM
http://i67.tinypic.com/fdsxfr.jpg

Russelldvt
30th June 2016, 03:24 AM
http://i66.tinypic.com/10ckiyq.jpg

Russelldvt
30th June 2016, 03:25 AM
http://i63.tinypic.com/15ov87n.jpg

Russelldvt
30th June 2016, 03:26 AM
http://i66.tinypic.com/hrzqlw.jpg

Russelldvt
30th June 2016, 03:28 AM
http://i67.tinypic.com/1zg5eva.jpg

Russelldvt
30th June 2016, 03:28 AM
http://i66.tinypic.com/2q84kr4.jpg

Russelldvt
30th June 2016, 03:29 AM
http://i63.tinypic.com/2v1nns1.jpg

Russelldvt
30th June 2016, 03:30 AM
http://i67.tinypic.com/e6de87.jpg

Russelldvt
30th June 2016, 03:31 AM
http://i66.tinypic.com/v8k1hy.jpg

Russelldvt
30th June 2016, 03:32 AM
http://i65.tinypic.com/2hwczfo.jpg

Russelldvt
30th June 2016, 03:33 AM
http://i66.tinypic.com/33krhvq.jpg

Russelldvt
30th June 2016, 03:34 AM
http://i63.tinypic.com/qs8fep.jpg

Russelldvt
30th June 2016, 03:35 AM
http://i65.tinypic.com/24qlraa.jpg

Russelldvt
30th June 2016, 03:37 AM
http://i64.tinypic.com/say3hj.jpg

Richardsof
30th June 2016, 09:09 AM
30.6.1977
http://i64.tinypic.com/n62no6.jpg

மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு மிகவும் பெருமையும் இனிய நினைவுகள் நிறைந்த நாள் என்றால் அது30.6.1977 அன்று நமது இதய தெய்வம் மக்கள் திலகம்முதல் முறையாக தமிழக முதல்வராக பதவி ஏற்ற அந்த பொன்னான நாள் .

1936ல் ஒரு சிறிய நடிகராக அறிமுகமாகி1947 வரை கடுமையான போராட்டத்துக்கு பின் கதாநாயகனாக
உயர்ந்து 1950ல் புகழ் பெற்ற நடிகராக காங்கிரஸ் இயக்கத்தில் அங்கத்தினாராக இருந்து பின்னர் 1953ல் திமுகவில் இணைந்து1954ல் நாடறிந்த நாயகனாக வளம் வந்து பட்டி தொட்டி எங்கும் திமுக கட்சியின் கொள்கைகளை மேடைதோறும் முழங்கியும்தன்னுடைய படங்களில் திமுகவின் கொள்கைகளையும் சின்னத்தையும் இடம் பெற செய்து 1957- 1962 தேர்தல்களில் தமிழக சட்டசபைக்கு முதல் முறையாக உறுப்பினர்களை வெற்றி பெற உழைத்தவர் நடிகர் எம்ஜியார்


மக்கள் திலகத்தின் அரசியல் செல்வாக்கும் , திரைப்பட புகழும்1960ல் மேலும் உச்சத்திற்கு சென்ற நிலையில் 1967ல் துப்பாக்கி மூலம் உயிருக்கு உலை வைத்த நேரத்தில் அவரின் தர்மம் தலை காத்தது குரலில் பாதிப்பு ஏற்பட்டாலும்கோடிக்கணக்கான மக்கள் இதயங்களிலும் , ரசிகர்களின் உள்ளங்களிலும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை . மாறாக அவருடைய புகழும் -இளமையும் நாளுக்கு நாள் மெருகேறியது



1972ல் மக்கள் திலகத்திற்கு சத்திய சோதனை ஏற்பட்டது .சோதனையில் மக்களின் - ரசிகர்களின் ஆதரவை பெற்றுஅண்ணா திமுக நிறுவனாராக ஒருபக்கம் திரை உலக சக்ரவர்த்தியாக மறுபக்கம் என்று இரட்டை குதிரை சவாரியில் பிரமாண்ட வெற்றி கண்ட ஒரே உலக புகழ் நடிகர் எம்ஜியார்

நடிகர் கட்சி
100 நாள் கட்சி
என்றெல்லாம் தரமற்ற முறையில் மிகவும் கேவலமாகவும்மேடையிலும் , பத்திரிகைகளிலும் எம்ஜியாரை பற்றி விமர்சித்தனர் .

உண்மையான மக்கள் திலகத்தின் ரத்தத்தின் ரத்தங்களும்
உலகமெங்கும் வாழ்ந்து வந்த மக்கள் திலகத்தின் ரசிகர்களின்
அமோக ஆதரவும் . கடுமையான உழைப்பும் , மக்களின் பேராதரவும் 30.6.1977 அன்று தமிழக முதல்வராக அமர்த்தி அழகு பார்த்த இனிய நன்னாள் மறக்க முடியுமா ?

எம்ஜியார் ரசிகர்களின் கனவு
எம்ஜியார் ரசிகர்களின் உழைப்பு
நனவான நாள் - வெற்றி திரு நாள்
எங்கும் வெற்றி ... எதிலும் வெற்றி
வெற்றி மேல் வெற்றி
மக்கள் திலகத்தின் கோடிக்கணக்கான ரசிகர்கள் இன்றும்எண்ணி மகிழும் திரு நாள் .

1972ல் அதிமுக கட்சியினை துவங்கி 1977ல் அதிமுகஆட்சி அரியணை ஏறியது உலக வரலாற்று சாதனை .ஒரு தனி மனிதரின் அயராத உழைப்பு - மக்களுக்கு சேவை-
பொன்மனம் - ஏழைகளுக்கு அருளிய கொடைகள் நல்ல எண்ணம் -இவை எல்லாம்தான் நம் மக்கள் திலகத்திற்கு மக்கள் தந்த பரிசு - 1977 தமிழக முதல்வர் எம்ஜியார் .

Richardsof
30th June 2016, 09:48 AM
http://i63.tinypic.com/o0du07.jpg
courtesy - THUKLAK- THIS WEEK.

Richardsof
30th June 2016, 09:53 AM
http://i64.tinypic.com/2v2w5kx.jpg

makkal thilagam mgr in thalaivan stills - superb.
Thanks muthayan sir

fidowag
30th June 2016, 11:02 AM
http://i67.tinypic.com/2zs7cdj.jpg
http://i64.tinypic.com/20fp5hw.jpg

http://i66.tinypic.com/2wm00lv.jpg
http://i67.tinypic.com/n71ylg.jpg

fidowag
30th June 2016, 11:05 AM
http://i65.tinypic.com/2rxbct2.jpg
http://i68.tinypic.com/qnvj2u.jpg
http://i65.tinypic.com/10qf6mr.jpg

fidowag
30th June 2016, 11:17 AM
தற்போது ராஜ் டிஜிட்டல் ப்ளஸில் காலை 10 மணி முதல் மக்கள் திலகம் /புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் அசத்திய பிரம்மாண்ட வெள்ளி விழா படைப்பான "மாட்டுக்கார வேலன் "ஒளிபரப்பாகி வருகிறது .
http://i63.tinypic.com/96gl69.jpg

Richardsof
30th June 2016, 02:32 PM
SOME MORE MAKKAL THILAGAM MGR'S BOOKS AT CHENNAI BOOK FAIR EXHIBITION.
http://i67.tinypic.com/2zqhac2.jpg

Richardsof
30th June 2016, 02:33 PM
http://i67.tinypic.com/34y33ty.jpg

Richardsof
30th June 2016, 02:34 PM
http://i64.tinypic.com/15e7bbm.jpg

Richardsof
30th June 2016, 02:37 PM
http://i64.tinypic.com/28v62ph.jpg

Richardsof
30th June 2016, 02:37 PM
http://i66.tinypic.com/2m61rvs.jpg

Richardsof
30th June 2016, 02:38 PM
http://i66.tinypic.com/35hgs9w.jpg

Richardsof
30th June 2016, 02:39 PM
http://i65.tinypic.com/nqqoab.jpg

Richardsof
30th June 2016, 02:50 PM
ஜூலை மாதத்தில் வெளி வந்த மக்கள் திலகத்தின் படங்கள் .

நாளை நமதே - மிகவும் ஜாலியான படம் . மக்கள் திலகம் இரட்டை வேடத்தில் பிரமாதமாக நடித்திருந்தார் .மக்கள் திலகத்தின் சிறப்பான நடனங்கள் ஹை லைட் .

ஆயிரத்தில் ஒருவன் - சொல்லவே வேண்டாம் .பந்துலுவின் அமுத சுரபி .

நேற்று இன்று நாளை -அது என்றென்றும் நமக்குதான் என்று சொன்ன இசை சித்திரம் .

தெய்வத்தாய் -சகாப்தம் படைத்தவள் .

குலேபகாவலி - ராமண்ணாவை லட்சாதிபதியாக உயர்த்திய படம் .

மலைக்கள்ளன் - மக்கள் திலகம் திரை உலக வசூல் சக்கரவர்த்தி என்ற பட்டம் பெற்ற படம் . அதுவே இன்று வரை நிலைத்து விட்டது .

தலைவன் - என்றென்றும் .

சபாஷ் மாப்பிளே - நகைச்சுவையில் மக்கள் திலகம் நடித்த படம் .

கணவன் -மக்கள் திலகம் கதையில் உருவான , இனிமையான படம் .

Richardsof
30th June 2016, 02:52 PM
தமிழக முதல்_அமைச்சராக எம்.ஜி.ஆர். பதவி ஏற்றார்

14 பேர் கொண்ட மந்திரிசபை தமிழக முதல்_அமைச்சராக அ.தி.மு.க. தலைவர் எம்.ஜி.ஆர். 1977 ஜுன் 30_ந்தேதி பதவி ஏற்றார். 1977 சட்டசபை தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று ஆட்சியை அ.தி.மு.க. பிடித்தது. அதைத்தொடர்ந்து, மந்திரிசபை அமைக்க எம்.ஜி.ஆருக்கு கவர்னர் பட்வாரி அழைப்பு விடுத்தார்.

இதைத்தொடர்ந்து, கவர்னரை எம்.ஜி.ஆர். சந்தித்து, அமைச்சர்களின் பட்டியலை கொடுத்தார். அமைச்சர்களின் பெயர்களும், இலாகா விவரமும் வருமாறு:_

1. எம்.ஜி.ஆர் _ முதல்_அமைச்சர்.

2. நாஞ்சில் மனோகரன் _ நிதி.

3. நாராயணசாமி முதலியார் _ சட்டம்.

4. எட்மண்ட் _ உணவு

5. பண்ருட்டி ராமச்சந்திரன் _ பொதுப்பணி.

6. ஆர்.எம்.வீரப்பன் _ செய்தி, பொதுமக்கள் தொடர்பு

7. அரங்கநாயகம் _ கல்வி.

8. பெ.சவுந்தரபாண்டியன் _ அரிஜன நலம்.

9. காளிமுத்து _ ஊராட்சி.

10. ராகவானந்தம் _ தொழிலாளர் நலம்.

11. பொன்னையன் _ போக்குவரத்து.

12. பி.டி.சரசுவதி _ சமூக நலம்.

13. ஜி.குழந்தைவேலு _ விவசாயம்.

14. கே.ராஜா முகமது _ கைத்தறி.

(எம்.ஜி.ஆரிடம், பொது நிர்வாகம், ஐ.பி.எஸ், ஐ.ஏ.எஸ், மாவட்ட ரெவின்யூ அதிகாரிகள், உதவி கலெக்டர்கள், போலீஸ், தேர்தல், பாஸ்போர்ட், மதுவிலக்கு, சுகாதாரம், மருந்து, அறநிலையத்துறை, லஞ்ச ஒழிப்பு, தொழிற்சாலை ஆகிய இலாகாக்கள் இருந்தன.)

பதவி ஏற்பு விழா சென்னை ராஜாஜி மண்டபத்தில் நடந்தது. காலை 8_15 மணிக்கு எம்.ஜி.ஆரும், மற்ற அமைச்சர்களும் ராஜாஜி மண்டபத்துக்கு வந்தார்கள். கூடியிருந்தவர்கள் "எம்.ஜி.ஆர். வாழ்க" என்று குரல் எழுப்பினர். 9_15 மணிக்கு கவர்னர் பட்வாரி வந்தார். அவரை தமிழக அரசு தலைமைச் செயலாளர் வரவேற்று மேடைக்கு அழைத்துச் சென்றார்.

கவர்னர் வந்ததும், முதல்_அமைச்சர் எம்.ஜி.ஆர். மற்ற மந்திரிகள் உள்பட அனைவரும் எழுந்து நின்று வரவேற்றனர். கவர்னர் பட்வாரி, எம்.ஜி.ஆருடன் கை குலுக்கினார். அதைத்தொடர்ந்து கவர்னருக்கு, மற்ற அமைச்சர்களை எம்.ஜி.ஆர். அறிமுகப்படுத்தினார். அமைச்சர்களுடன் கவர்னர் கை குலுக்கினார். காலை 9_15 மணிக்கு பதவி ஏற்பு விழா தொடங்கியது.

கவர்னர் பட்வாரி, முதல்_அமைச்சர் எம்.ஜி.ஆருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு உறுதிமொழியையும், ரகசிய காப்பு உறுதி மொழியையும் கவர்னர் ஆங்கிலத்தில் படித்தார். அந்த வாசகங்களை எம்.ஜி.ஆர். தமிழில் கூறி, பதவி ஏற்றார். அதன் பிறகு பதவி ஏற்பு உறுதி மொழி, ரகசிய காப்பு உறுதிமொழி பத்திரங்களில் எம்.ஜி.ஆர். கையெழுத்து போட்டார்.

பின்னர், அமைச்சர்கள் ஒவ்வொருவராகப் பதவி ஏற்றனர். பதவி ஏற்பு விழா முடிந்ததும், கவர்னர் பட்வாரி அமைச்சர்களுடன் "போட்டோ" படம் எடுத்துக் கொண்டார். அதன்பிறகு கவர்னர் புறப்பட்டுச் சென்றார். பதவி ஏற்பு விழாவுக்கு எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாள் வந்திருந்தார். மற்றும் அரசியல் தலைவர்கள், பிரமுகர்கள், கலை உலகத்தினரும் வந்திருந்தார்கள்.

ராஜாஜி மண்டபத்திலிருந்து திறந்த வேனில் அண்ணா சிலைக்கு எம்.ஜி.ஆர். சென்றார். அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார். அங்கு பெருந்திரளான மக்கள் கூடியிருந்தார்கள். மேடை ஒன்று அமைக்கப்பட்டு இருந்தது. மேடையின் மீது நின்று எம்.ஜி.ஆர். கைகூப்பி வணங்கினார். அப்போது, கூடியிருந்தவர்கள் "புரட்சித் தலைவர் வாழ்க" என்று குரல் எழுப்பினர். அண்ணா சிலை அருகே அமைக்கப்பட்ட மேடையில் இருந்து எம்.ஜி.ஆர். பேசினார்.

அவர் கூறியதாவது:_

அன்புக்குரிய தாய்மார்களே, மரியாதைக்குரிய பெரியவர்களே, ரத்தத்தின் ரத்தமான அன்புக்குரிய உடன் பிறப்புக்களே! நமது இதய தெய்வமான பேரறிஞர் அண்ணா மீது ஆணையிட்டுக் கூறுகிறேன். அங்கே நடந்தது அரசாங்க விழா. அது தவிர்க்க முடியாதது. இங்கு உங்களின் கட்டளையை எதிர்பார்த்து "மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு" என்று அண்ணா சொன்னது போல் உங்கள் முன்பு நாங்கள் அமைச்சர் பொறுப்பினை ஏற்றிருக்கிறோம்.

அமைச்சர்கள் சார்பாகவும், அண்ணா தி.மு.க. சார்பாகவும் தமிழ் மக்களுக்கும் பல நாடுகளில் பல மாநிலங்களில் வாழ்கின்ற தமிழ் மக்களுக்கும், நமது கொள்கையை ஏற்றுக்கொண்டுள்ள இந்திய துணைக் கண்டத்தில் உள்ள அத்தனை பேர்களுக்கும் நான் இங்கு ஒரு செய்தியை குறிப்பிட கடமைப்பட்டுள்ளேன்.

மக்களின் எண்ணத்தையும், விருப்பத்தையும் சட்டமாக்கவும், தேவையை நிறைவேற்றவும்தான் சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுத்து அனுப்பப்படுகிறார்கள் என்பதை பேரறிஞர் அண்ணா உணர்த்தி இருக்கிறார். ஆகவே, லஞ்சமற்ற, ஊழலற்ற, நிர்வாக தலையீடு இல்லாத, நீதிமன்றத்தில் குறுக்கீடு இல்லாத "உழைப்பவர்களே உயர்ந்தவர்கள்" என்ற லட்சியங்களில் உயிரை கொடுத்தாலும், வசதியை இழந்தாகிலும், எதிர்ப்புகளை எதிர்த்து நின்று கடமைகளை நிறைவேற்றுவோம் என்பதை அண்ணா மீது ஆணையிட்டு கூறுகிறேன்.

எங்களது பணி தொடர உங்கள் நல்லாசியை வழங்குங்கள். அண்ணா வாழ்க! தமிழ் வாழ்க! தமிழ்நாடு வாழ்க!

இவ்வாறு எம்.ஜி.ஆர். கூறினார்.

பின்னர், அரசு தலைமைச் செயலகம் உள்ள கோட்டைக்கு எம்.ஜி.ஆர். காரில் சென்றார். 11_15 மணிக்கு, முதல்_அமைச்சருக்கான அறைக்குச் சென்றார். அங்கு தலைமைச் செயலாளர் கார்த்திகேயன் அவரை வரவேற்றார். அந்த அறையில் உள்ள காந்தி, அண்ணா படங்களை வணங்கிவிட்டு, தமது இருக்கையில் எம்.ஜி.ஆர். அமர்ந்தார்.

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், பிரமுகர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஜி.ஆருக்கு மாலை அணிவித்து வணக்கம் தெரிவித்தார்கள். அதன் பின்னர் அரசு உயர் அதிகாரிகள் எம்.ஜி.ஆருக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்கள். பிறகு, மற்ற அமைச்சர்களை எம்.ஜி.ஆர். அவரவர் அறைக்கு அழைத்துச்சென்று உட்கார வைத்தார்.

எம்.ஜி.ஆர். தனது சிறப்பு பிரதிநிதியாக ஜேப்பியாரை நியமித்தார். தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, கட்சிப்பணிகளை கவனித்து, கட்சியை பலப்படுத்துவதற்கு அவ்வப்போது எம்.ஜி.ஆருக்கு ஆலோசனைகள் கூறுவது ஜேப்பியாரின் பணியாகும். ஜேப்பியார் "நெருக்கடி நிலை"யின்போது, அதாவது தி.மு.க. ஆட்சியின்போது "மிசா"வில் கைது செய்யப்பட்டார். மொத்தம் 14 மாதங்கள் சிறையில் இருந்தார்.

அப்போது பல சித்திரவதைகளை அனுபவித்தார். சிறையில் இருந்து விடுதலையானபோது, அவரை எம்.ஜி.ஆர். வரவேற்றது குறிப்பிடத்தக்கது. 1977 தேர்தலின்போது, தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, அ.தி.மு.க. வேட்பாளர்களை தேர்வு செய்வதில் ஜேப்பியார் பெரும் பணி ஆற்றினார்.

Courtesy: Malaimalar

fidowag
30th June 2016, 04:03 PM
வரும் சனிக்கிழமை (02/07/2016) மாலை 6 மணியளவில் சென்னை, ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற உள்ள இன்னிசை நிகழ்ச்சி பற்றிய விளம்பர பேனர் .-நண்பர்களின் பார்வைக்கு .
http://i65.tinypic.com/nlwhep.jpg

fidowag
30th June 2016, 04:05 PM
http://i64.tinypic.com/10salb9.jpg

fidowag
30th June 2016, 04:06 PM
தினகரன் -30/06/2016
http://i65.tinypic.com/2hmix03.jpg

Russelldvt
30th June 2016, 06:24 PM
http://i67.tinypic.com/34y33ty.jpg

உங்களது ஒவ்வொரு பதிவுகளும் அருமை சார்.. பதிவுகள் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும்..எங்களுடைய பதிவுகள் எல்லாம் சும்மா சார்..வாழ்க..தலைவரின் பக்தர்கள்..

fidowag
30th June 2016, 10:41 PM
http://i68.tinypic.com/2vxg4d0.jpg
நாளை (01/07/2016) வெள்ளி முதல் சென்னை மகாலட்சுமியில் மக்கள் தலைவர்
எம்.ஜி.ஆரின் "நான் ஆணையிட்டால் " திரைப்படம் வெளியாகிறது .

தகவல் உதவி : ஓட்டேரி திரு. பாண்டியன்

fidowag
1st July 2016, 10:57 AM
http://i68.tinypic.com/2u9txtz.jpg
http://i63.tinypic.com/2h3794z.jpg
http://i67.tinypic.com/2ewf6kg.jpg
http://i68.tinypic.com/flawe0.jpg

fidowag
1st July 2016, 10:59 AM
http://i66.tinypic.com/54vo1h.jpg
http://i65.tinypic.com/2wd25qd.jpg
http://i64.tinypic.com/wahdl5.jpg
http://i67.tinypic.com/2iizs49.jpg

fidowag
1st July 2016, 11:04 AM
இன்று (01/07/2016) முதல் சென்னை சரவணாவில் புரட்சி தலைவர்
எம்.ஜி.ஆரின் "உழைக்கும் கரங்கள் " திரைப்படம் தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது.
http://i66.tinypic.com/xaowif.jpg
தகவல் உதவி : ஓட்டேரி திரு. பாண்டியன் .

fidowag
1st July 2016, 11:17 AM
இன்று (01/07/2016) பிற்பகல் 2 மணிக்கு வசந்த் டிவியில் மக்கள் திலகம் .எம்.ஜி.ஆர். நடித்த "தேர் திருவிழா " திரைப்படம் ஒளிபரப்பாகிறது .
http://i63.tinypic.com/118lg5v.jpg

Richardsof
1st July 2016, 01:45 PM
1.7.1977

HISTORICAL DAY

http://i64.tinypic.com/30iknma.jpg

Richardsof
1st July 2016, 01:46 PM
http://i63.tinypic.com/jkfw2f.jpg

Richardsof
1st July 2016, 01:47 PM
http://i63.tinypic.com/2572hrn.jpg

Richardsof
1st July 2016, 01:48 PM
http://i63.tinypic.com/122224k.jpg

Richardsof
1st July 2016, 01:55 PM
http://i63.tinypic.com/33nkks5.jpg

Richardsof
1st July 2016, 01:56 PM
http://i67.tinypic.com/2rp5veo.jpg

Richardsof
1st July 2016, 02:26 PM
RARE STILL

http://i68.tinypic.com/2m3sni8.jpg

Richardsof
1st July 2016, 02:27 PM
MAKKAL THILAGAM AND UMAYALPURAM SIVARAMAN.

http://i68.tinypic.com/2rz846a.jpg